diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1268.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1268.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1268.json.gz.jsonl" @@ -0,0 +1,474 @@ +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_94005.html", "date_download": "2019-10-22T00:47:57Z", "digest": "sha1:EPT7Y322TYCUMPWP5WV6666HVTUTJHUK", "length": 19044, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "தூத்துக்குடியில் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா - இன்று நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சியையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு", "raw_content": "\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nமஹாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - குஜராத், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட 17 மாநிலங்களில், 51 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் -அசம்பாவிதம் நிகழாமல் அமைதியான வாக்‍குப்பதிவு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பூத் செலவிற்காக பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - தே.மு.தி.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்\nதேனி, நீலகிரி, திண்டுக்‍கல், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்‍கு நாளை ரெட் அலர்ட் விடுக்‍கப்பட்டுள்ளது - சென்னை வானிலை மையம் தகவல்\nகழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் - தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nபவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கோபிசெட்டிபாளையம் அருகே கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை\nகல்கி ஆசிரமம், வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது வருமான வரித்துறை விசாரணையில் அம்பலம் - ஆசிரமத்திற்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதும் கண்டுபிடிப்பு\nதூத்துக்குடியில் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா - இன்று நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சியையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதூத்துக்குடியில் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழ���வின் முக்‍கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இதையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nநாட்டில், மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில், தசரா திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வேண்டி காளி, குரங்கு, கரடி, சிங்கம், ராஜாராணி உள்ளிட்ட வேடங்கள் தரித்து, 9 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்தினர். பலவிதமான வேடங்கள் அணிந்த பக்தர்கள், இன்று நள்ளிரவு 12 மணிக்கு, கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ள மகிஷாசூரசம்ஹாரத்தில் கலந்து கொள்கின்றனர்.\nசூரசம்ஹார நிகழ்ச்சியில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்‍கப்படுவதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்பாலகோபால் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கோயில் கடற்கரை மற்றும் கோயிலைச் சுற்றி கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை போன்ற அத்தியாவசிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 28ம் தேதி யாகபூஜையுடன் தொடங்குகிறது - சூரசம்ஹாரம் நவ.2ம் தேதி நடைபெறுகிறது\nஐப்பசி மாத துலா உற்சவம் : காவிரிக்‍கரையில் பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் புனித நீராடல்\nஸ்ரீரங்கத்தில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் : உபயநாச்சியர்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்\nஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் : மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச தரிசனம்\nசிரியா போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும் : போப் பிரான்ஸிஸ் வலியுறுத்தல்\nபுரட்டாசி சனிக்‍கிழமையையொட்டி திருப்பதியில் பக்‍தர்கள் கூட்டம் அதிகரிப்பு - இலவச தரிசனத்திற்காக, சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு காத்திருப்பு\nஅய்யா வைகுண்டர் கோயிலில் சரவிளக்கு பூஜை : ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி - 500க்கும் மேற்பட்ட கலைஞர்��ள் பங்கேற்பு\nகோயில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு : பக்தர்கள் கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன்\nகுலசேகரபட்டிணம் முத்தராமன் கோயில் தசரா திருவிழா - நள்ளிரவில் நடைபெற்ற மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்பு\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமை பணிநாள் என்று அரசாணை வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - அரசு இழப்பீடு வழங்க கோரிக்‍கை\nமருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்க : மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை\nஆஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிக்கைகள் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியீடு\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதால் தனக்கு யாரும் அழுத்தம் தர முடியாது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி\nமஹாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - குஜராத், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட 17 மாநிலங்களில், 51 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலு ....\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத் ....\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ....\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=133", "date_download": "2019-10-22T02:08:59Z", "digest": "sha1:ODM77UT27BL2T57XW3YIIMSARZ2UUM2J", "length": 9032, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "பன்நாடு | Sankathi24", "raw_content": "\nதீவிரவாதிகள் பிடியில் இருக்கும் 195 நைஜிரிய மாணவிகள்\nதிங்கள் சனவரி 09, 2017\n1000 நாட்கள் ஆகியும் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் 195 நைஜிரிய மாணவிகள்.\nஈரான் முன்னாள் அதிபர் காலமானார்\nதிங்கள் சனவரி 09, 2017\nஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி காலமானார்.\nபாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன்- போப் ஆண்டவர்\nதிங்கள் சனவரி 09, 2017\nஉயிருக்கு ஆபத்து இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன்: போப் ஆண்டவர் திட்டவட்டம்\nபிரான்ஸ் நாட்டில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து\nஞாயிறு சனவரி 08, 2017\nபேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு\nஞாயிறு சனவரி 08, 2017\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nஜெயலலிதா பெயரில் சேவை மையம்\nஞாயிறு சனவரி 08, 2017\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் ஜெயலலிதா பெயரில் சேவை மையம்.\nசர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் பின்லேடன் மகன்\nவெள்ளி சனவரி 06, 2017\nஅமெரிக்காவிற்க்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எதிராக ஹம்சா குரல் கொடுத்தார்.\nமிச்சேல் ஒபாமாவின் குழுவில் தமிழ் பெண்\nவெள்ளி சனவரி 06, 2017\nமிச்சேல் ஒபாமா நடத்திவர���ம் கல்வியறிவு பிரச்சார குழுவில் தமிழ் வம்சாவழிப் பெண்ணான சுவேதா பிரபாகரன்.\nவியாழன் சனவரி 05, 2017\n158 கைதிகள் தப்பி ஓடினர், அவர்களில் 34 பேரை தேடிப் பிடித்து மீண்டும் சிறையிலடைத்தனர்.\nசைக்கிள் ஓடி சாதனை படைத்த 105 வயது முதியவர்\nவியாழன் சனவரி 05, 2017\n1 மணிநேரத்தில் 22½ கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த 105 வயது முதியவர்.\n105 மத குருக்கள் கைது\nவியாழன் சனவரி 05, 2017\nபாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட கவர்னர் நினைவு தினத்தை கொண்டாடிய 105 மத குருக்கள் கைது.\nபிரான்ஸ் நாட்டில் உடல் உறுப்பு தானம் கட்டாயம்\nவியாழன் சனவரி 05, 2017\n'பிரான்ஸ் நாட்டில் அனைவரும் கட்டாயம் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும்’\nசகோதரனை காப்பாற்றிய 2வயது சிறுவன்\nவியாழன் சனவரி 05, 2017\nஅமெரிக்காவில் இழுப்பறைக்கு கீழ் மாட்டிக்கொண்ட தனது இரட்டை சகோதரனை காப்பாற்றிய 2வயது சிறுவன்.\nபுதன் சனவரி 04, 2017\n23 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்.\nயானைத் தந்த சந்தைக்கு முடிவு\nசெவ்வாய் சனவரி 03, 2017\nஉலகின் மிகப்பெரிய யானைத் தந்த சந்தைக்கு முடிவு\nபிரேசில் சிறையில் 60 கைதிகள் பலி\nசெவ்வாய் சனவரி 03, 2017\nபிரேசில் சிறையில் நடந்த பயங்கர வன்முறையில் 60 கைதிகள் அடித்து கொலை.\nஅமைதியை நிலை நாட்டுவதே புத்தாண்டு உறுதி மொழி\nதிங்கள் சனவரி 02, 2017\nஉலக மக்கள் அனைவரும் முதலில் அமைதியை நிலை நாட்டுவதையே புத்தாண்டு உறுதி மொழியாக ஏற்க வேண்டும்.\n2016 ஆம் ஆண்டு 122 ஊடகவியலாளர்களை காவுகொண்டது\nஞாயிறு சனவரி 01, 2017\n2016ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 122 ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளனர்.​\nபாகிஸ்தானில் 8 தலிபான் தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை\nவெள்ளி டிசம்பர் 30, 2016\nபாகிஸ்தானில் 8 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nவியாழன் டிசம்பர் 29, 2016\nகுடியேற்றங்களை தடுத்து நிறுத்தினால் இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: பாலஸ்தீன அதிபர்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஆர்ஜேந்தை தமிழ் சங்கம் நடத்தம் 20 ஆவது ஆண்டு விழா\nவெள்ளி அக்டோபர் 18, 2019\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு ��ணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.suresh.de/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-10-22T00:49:24Z", "digest": "sha1:N7PTZCZS7NPEKZKPAPO6KFAIQHXAVQZB", "length": 10728, "nlines": 63, "source_domain": "tamil.suresh.de", "title": "இன்று இருக்கும் அறிவியலை … இந்தியாவில் இருந்திருக்கின்றது – Tamil", "raw_content": "\nஇன்று இருக்கும் அறிவியலை … இந்தியாவில் இருந்திருக்கின்றது\nஇன்று இருக்கும் அறிவியலை விட மிக மேம்பட்ட அறிவு அன்று இந்தியாவில் இருந்திருக்கின்றது ஏதோ ஒருகாலத்தில் அது தொடற்பற்று போய் மீண்டும் ஐரோப்பாவில் மலர்ந்தது என அவர்களே சொல்கின்றார்கள்\nஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் மகாபாரதம் மற்றும் கண்ணணோடு ஒப்பிட்டு அவர்கள் சிலாகிப்பதே வேறு ரகம்\nஅணுகுண்டு வெடிக்கும் பொழுது ஓப்பன் ஹைமர் எனும் யூதன் அது கீதையில் கண்ணன் சொன்ன வடிவம் என்கின்றான்\nஇன்றைய அணுகுண்டு அன்றைய பிரம்மாஸ்திரம் சந்தேகமில்லை ஆனால் மகாபாரதம் அதை கட்டுபடுத்தும் வித்தை அர்சுனனுக்கு தெரிகின்றது அதனால் எங்கோ ஒரு வித்தை உண்டு என நம்பிக்கையோடு ஆய்வினை தொடர்கின்றது மேற்குலகம்\nபிரம்மாஸ்திரம் இப்படி என்றால் பாசுபத கனை எப்படி இருக்கும் என்கின்றது இன்னொரு ஆய்வு\nகண்ணனின் சக்கராயுதம் இன்றைய ட்ரோனின் மாடல் என்கின்றது இன்னொரு ஆய்வு, கவனியுங்கள் பொருந்தும்\nபார்வையிலே எரிக்கும் லேசர் போன்ற சக்தி காந்தாரிக்கு இருந்திருகின்றது, ஒளி கதிரில் ஒருவரை எரிக்கலாம் என்பதன் தத்துவம் அது\nகர்னணின் பிறப்பு கிட்டதட்ட குளோனிங் மற்றும் நவீன விஞ்ஞான விஷயங்களை சொல்வதாக சொல்கின்றது மருத்துவம்\nபலராமன் பிறப்பும் அதையே சொல்கின்றது\nபாரதத்தை படித்த மேற்குலகம் அதன் நுட்பம் எல்லாம் இன்று கண்முன் நிற்பதை பார்த்து அதிசயிக்கின்றது\nமந்திரம் சொன்னால் சில கனைகள் இயங்கும் என பாரத போர் சொல்வதை இன்று நாம் வாய்ஸ் பாஸ்வேர்ட் என்கின்றோம் என்கின்றது ஒரு ஆய்வு\nஇன்றைய ஏவுகனை எதிர்ப்பு ஏவுகனைகள் எல்லாம் அன்றே பாரத போரில் பயன்பட்டன, ஏவுகனை எதிர்ப்பு கனை சாத்தியம் என முதலில் சொன்னது\nஅர்ஜூனன் கழுத்தை குறிவைத்த நாகஸ்திரம் இன்று உலகை மிரட்டும் உயிரியல் ஆயுதத்தின் வடிவம் என்கின்றது ஒரு ஆய்வ��\nஆம் விஷத்தை ஆயுதமாக்கலாம் என இன்றைய உலகின் மிரட்டலை முதலில் சொன்னது பாரதமே\nவிண்வெளியி ரகசியங்களை மகாபாரதம் சொல்லிதருவது போல் இன்னொரு காவியம் சொல்வதில்லை என்கின்றது இன்னொரு ஆய்வு\nதுரோணரும் துருபதனும் அமைத்த வியூங்களை இன்றளவும் சிலாகிக்கின்றனர் ராணுவ தளபதிகள்\nபாரதத்தை யார் படிக்கின்றார்களோ இல்லையோ மிக நுட்பமாக படித்தவர்கள் இஸ்ரேலியர்\nஆம் யுத்தத்தில் மனநலமும் உற்சாகமும் முக்கியம். சோர்ந்துவிட்ட அர்ஜூனனை மனநலமாக எழவைத்த கண்ணனின் உரையே கீதை\nஅந்த பலமே அங்கு வெற்றியினை தீர்மானித்தது, இன்றளவும் தங்கள் வீரர்களின் மனநலத்தை காப்பதில் இஸ்ரேலின் கவனம் அதிகம்\nஅதே அளவு தந்திரம் எதிரியினை மனதால் குழப்புவது, அதை கண்ணன் செய்தான், இஸ்ரேல் அரபு போர்களில் அட்டகாசமாக செய்தது\nபாரத போரில் பலமிக்க துரியன் படை ஒரேநேரத்தில் வந்தால் சிக்கல் , ஆனால் ஒவ்வொருவராக வந்து செத்தார்கள்\nஅரபுலகில் இன்று எல்லாவற்றையும் கடந்து ஈரானை மட்டும் சந்திக்க இஸ்ரேல் கிளம்புவது அப்படித்தான்\nஇஸ்ரேலிய வெற்றி ஒவ்வொன்றையும் பாருங்கள் அவர்கள் கண்ணனை அப்படியே படித்திருப்பார்கள்\nஅவர்களின் ராஜதந்திரி கீட்ஸேயாகட்டும் , தளபதி மோசே தயானாகட்டும் எல்லாவற்றிலும் கண்ணன் தெரிவான்\nசிறிய படைகுழு பெரிய சேதத்தை செய்ய வேண்டும் என்பதை அபிமன்யுவிடம் இருந்து நுணுக்கமாக கற்றனர் இஸ்ரேலியர், மோசே தயான் அதில் தன்னிகரற்று இருந்தார்\nபோர் ஆயத்தம், நட்பு படை, தலமை, குழு மனப்பான்மை, உளவு படை, அர்பணிப்பு , தகவல் தொடர்பு என எல்லாவற்றையும் போதிக்கின்றது பாரதம்\nஅதை கொடுத்தவன் சாட்சாத் கண்ணன்.\nஆம் ராணுவம், உளவு, ராஜதந்திரம்,நிர்வாகம் என எல்லாவற்றிலும் வென்றவர்களை பாருங்கள், அதில் எல்லாம் கண்ணனின் முத்திரை இருக்கும்\nஅவன் காட்டிசென்ற வழி இருக்கும்\nஆம் பெண்ணுரிமையினை மகாபாரதமும் கண்ணனும் சொன்ன அளவு இன்னொரு காவியம் சொன்னதில்லை\nபாஞ்சாலி சொல்லுக்கும், குந்தியின் சொல்லுக்கும் பாண்டவரும் கண்ணனும் கட்டுபட்டார்கள் வாழ்ந்தார்கள்\nகாந்தாரி சொல்லுக்கு கவுரவரிடம் மரியாதை இல்லை வீழ்ந்தார்கள்\nபெண்ணின் சொல்லுக்கு மரியாதை கொடுக்கும் இனமும் குடும்பமும் வாழும் என அறுதியிட்டு சொன்னது உலகில் முதலில் மகாபாரதமும் கண்ணனின் வாழ்வுமே\nகண்ணனை நாம் கொண்டாடுகின்றோமோ இல்லையோ மேற்குலகம் மவுனமாக அவனை ரசிக்கின்றது, கொண்டாடுகின்றது\nஎல்லாவற்றுக்கும் மேலாக அவனை மனதில் வணங்கி கண்டிப்பாக பின்பற்றுகின்றது\nநாமும் பின்பற்றினால் நிச்சயம் செழிப்போம், கண்ணன் எல்லோருக்கும் எக்காலமும் வழிகாட்டுவான்..\nஆன்மாவின் உண்மை வடிவம் என்ன\nதமிழையும் வாசியோகத்தையும் உருவாக்கியவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tneducationnews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-10-22T01:29:41Z", "digest": "sha1:D5PWBZNVRDQAZEZXC3H2RWGZU4AMYUV3", "length": 10954, "nlines": 193, "source_domain": "tneducationnews.com", "title": "புதிய கல்வி கொள்கை பற்றி கருத்து கூற கால அவகாசம் நீட்டிப்புமத்திய மந்திரி அறிவிப்பு | Tamilnadu Education News", "raw_content": "\nHome Flash News புதிய கல்வி கொள்கை பற்றி கருத்து கூற கால அவகாசம் நீட்டிப்புமத்திய மந்திரி அறிவிப்பு\nபுதிய கல்வி கொள்கை பற்றி கருத்து கூற கால அவகாசம் நீட்டிப்புமத்திய மந்திரி அறிவிப்பு\nபுதிய தேசிய கல்வி கொள்கை குறித்து பரிந்துரைகளை அளிக்க ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து கேட்புக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nகருத்து தெரிவிக்க ஜூன் 30-ந்தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த வரைவு அறிக்கை, நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த பரிந்துரை செய்திருந்தது. இது, இந்தியை திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது.\nஇந்நிலையில், வரைவு அறிக்கை குறித்து கருத்து கூறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், “எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தாமல், வரைவு அறிக்கையை கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்ததா\nஅதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறியதாவது:-\nஎல்லா மட்டங்களிலும், ஆலோசனை நடத்திய பிறகு, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்துக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்து கூறுவதற்கான கால அவகாசம், மேலும் ஒரு மாதத்துக்கு, அதாவது ஜூலை 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்தி இயக்குனர் பதவி நிரப்பப்படும்\nதனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டப்பிரிவு, 2009-ம் ஆண்டில் இருந்து இருக்கிறது. ஆனால், 2014-ம் ஆண்டில் இருந்துதான் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு பலனடைந்த குழந்தைகள் எண்ணிக்கை 18 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு இது 41 லட்சமாக உயர்ந்தது.\nமத்திய இந்தி இயக்குனரகத்தில் காலியாக உள்ள இயக்குனர் பதவி விரைவில் நிரப்பப்படும்.\nPrevious articleமாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி – அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்\nNext articleஉயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்காக மத்திய கல்வி மசோதா தாக்கல்\n25% RTE இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nநம்மை சிற்பங்களாய் செதுக்கிய ஆசான்களின் தினம்\nமாணவர்களுக்குச் சுதந்திர தினப் பரிசு\nசிபிஎஸ்இ புதிய தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்ப பெற ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தல்\nபொறியியல் கலந்தாய்வு ரேங்க் லிஸ்ட் வெளியீடு – எப்படி தெரிந்து கொள்வது\nவிலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மறியல் செய்த மாணவ, மாணவிகள் மீது போலீஸ் தடியடி\nஊராட்சி பள்ளி ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nநம்மை சிற்பங்களாய் செதுக்கிய ஆசான்களின் தினம்\nவகுப்பு நேரத்தை மாற்றியமைத்ததை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஆசிரியர்கள் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது\nதமிழகம், புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வு இன்றுடன் நிறைவு\nஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி 16 மையங்களில் தொடங்கியது\nCTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n25% RTE இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nAcademic Year 2019: ஏப்ரல் 12க்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தி முடிக்க வேண்டும்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tneducationnews.com/category/government-exams-news/", "date_download": "2019-10-22T00:47:22Z", "digest": "sha1:J6SHT6R6QIHHKWRMBJC5G72ITHIQZ7FE", "length": 7569, "nlines": 204, "source_domain": "tneducationnews.com", "title": "government exams news | Tamilnadu Education News", "raw_content": "\nTNTEU: பி.எட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nமுதுகலை கணினி ஆசிரியர் தேர்வு: தேர்வை முழுமையாக முடிக்காதவர்களுக்கும் மீண்டும் தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம்\nIMU CET 2019: கடல்சார் படிப்புக்கான நுழைவுத்தேர்வு: ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்\nவாட்ஸ்அப்பில் லீக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்\nJEE April Admit Card: ஜேஇஇ தேர்வு எழுதுபவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஹெல்ப்பர் வேலைக்கு போட்டியிடும் 82 லட்சம் பட்டதாரிகள்\nAnna University: அண்ணா பல்கலை. தேர்வுகளில் முறைகேடு: 37 ஊழியர்கள் நீக்கம்\nUGC NET Exam 2019:ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஜூன் மாதம் நெட் தேர்வு\nTN ESLC 2019 Results: 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை.\nதேசிய வீட்டு வசதி வங்கியில் உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்\nஏப்.12-க்குள் பருவத் தேர்வுகளை முடிக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\n10-ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் மிக எளிமை: மாணவ, மாணவிகள் உற்சாகம்\nTRB TNTET Recruitment: ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: தேர்வு வாரியம்\nதமிழ்நாட்டில் நீட் தேர்வு மையங்கள் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகரிப்பு\nமுதல்முறையாக ஆன்லைனில் நெட் தேர்வு: செப்.30 விண்ணப்பிக்க கடைசி நாள்\nபட்ட படிப்புகளை 4 ஆண்டுகளாக மாற்றம்\nமாவட்ட அளவிலான செஸ் போட்டி தேவகோட்டை பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது\n குப்பையைக் சேகரித்தால் இலவசக் கல்வி\nவிலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மறியல் செய்த மாணவ, மாணவிகள் மீது போலீஸ் தடியடி\nநம்மை சிற்பங்களாய் செதுக்கிய ஆசான்களின் தினம்\nபிற மொழிப் பாடங்களில் தேர்வு எழுதியவர்களை விருப்ப மொழிப்பாடத் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது\nசீர்காழியில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்\nஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி 16 மையங்களில் தொடங்கியது\nCTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n25% RTE இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_51.html", "date_download": "2019-10-22T02:15:31Z", "digest": "sha1:BHIIGVFOXFN7OKXYB76QTU4Z4RGKODVG", "length": 5599, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக பேரணியும் ஆர்ப்பாட்டமும் - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக பேரணியும் ஆர்ப்பாட்டமும்\nபுல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக பேரணியும் ஆர்ப்பாட்டமும்\nமட்டக்களப்பு புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலையினை மூடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனக்கோரி கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.\nசெங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை கிராமத்தில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைக்கப்படும் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தொழிற்சாலைக்கு எதிராக 5 வது தடவையாக ஜனாதிபதியிடம் சொல்வொம் என்ற தொணிப்பொருளிலான இந்த கண்டன ஆர்ப்பட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.\nஇன்று காலை 10.00 மணியளவில் குறித்த தொழிற்சாலை முன் ஒன்றுகூடிய பொதுமக்கள் தொழிற்சாலைக்கெதிரான கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇவ் ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பிதேசசபை உறுப்பினர்கள் தம்பிட்டிய ஞானானந்த தேரர்(மட்டக்களப்பு மாவட்ட பௌத்த பிக்குகள் சங்கத்தின் தலைவர்) என பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.\nகுறித்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்லரெட்ணம் வருகை தந்து இது தொடர்பாக தாம் அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தொரிவித்ததையடுத்து ஆர்பாபட்டக்காரர்கள் ஆர்பாட்ட இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.\nபுல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக பேரணியும் ஆர்ப்பாட்டமும் Reviewed by kirishnakumar on 6:38 AM Rating: 5\nபெண்களுக்காக கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம்\nஆற்று மணல் அகழ்விற்கு எதிராக மயிலவெட்டுவானில் மக்கள் போராட்டம்\nகிழக்கு மாகாண சமூக பாதுகாப்பு சபையின் விருது வழங்கும் நிகழ்வு\nயானையின் தாக்குதல்கள் காரணமாக அச்சத்தில் உறுகாமம் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56111-air-pollution-reaches-danger-zone-in-delhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T01:47:04Z", "digest": "sha1:43XLCKVNXNCE4RJ2ZAIPSGIGIBCLUO6H", "length": 9598, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லியில் அபாய அளவை எட்டியது காற்றின் மாசு | Air pollution Reaches Danger Zone in Delhi", "raw_content": "\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nடெல்லியில் அபாய அளவை எட்டியது காற்றின் மாசு\nகாற்றை சுத்தமாக வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், டெல்லி மக்களை அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.\nகாற்று மாசுபாடு என்பது மனிதர்களை அச்சுறுத்தும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காற்றை சுத்தமாக வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை அன்று குறிப்பிட்ட 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியான கட்டுப்பாடுகளை பிறப்பித்திருந்தது. இருந்தும் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலைக்குச் சென்றது.\nஇந்நிலையில் டெல்லியில் காற்று மாசின் சதவிகிதம் 570 புள்ளிகளை தாண்டியுள்ளது. இதனால் டெல்லி அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் மாசு அதிகமாக இருப்பதால் 5 நாட்களுக்கு டெல்லியில் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மேலும் டெல்லியில் இந்த ஆண்டின் மிக அதிக மாசுள்ள தினமாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.\nடெல்லியின் தற்போதைய மாசுப் பதிவு அபாய மாசு அளவான 571 புள்ளிகளை எட்டியுள்ளது. இதனால் இருதய நோய், முடக்குவாதம், நுரையீரல் புற்று ஆகியவை ஏற்படக்கூடும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மாசடைந்தக் காற்றை சுவாசிப்பதால் 10 இல் 9 பேர் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெர���வித்துள்ளது.\nசியோமி ‘எம்.ஐ ப்ளே’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்\nஹவாலா மோசடியில் சென்னையில் இருவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லியில் 20 நாட்கள் படப்பிடிப்பு : ‘தளபதி64’ அப்டேட்ஸ்\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nமெக்சிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 300 இந்தியர்கள் - டெல்லி வருகை\nடெல்லியில் 1 கிலோ தக்காளி விலை ரூ.80 \nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை\nவிக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசியோமி ‘எம்.ஐ ப்ளே’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்\nஹவாலா மோசடியில் சென்னையில் இருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62720-high-court-summon-to-home-secretary-and-dgp-about-pollatchi-issue.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T01:06:26Z", "digest": "sha1:ZC2BOSZ4R2O7PICXOBJDEEYP555KDWQH", "length": 10324, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் | high court summon to home secretary and dgp about pollatchi issue", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யப���ரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nதீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க கோரிய மனு மீது பதிலளிக்குமாறு, தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொள்ளாச்சி விவகாரத்தை, பெண் டிஐஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் மீனாட்சி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் வெளியாக காரணமாக இருந்த கோவை மாவட்ட காவல் க‌ண்காணிப்பாளர் பாண்டியராஜன், காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் எனக் கோரி, பத்து பெண் வழக்கறிஞர்களும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்நிலையில், இது தொடர்பான மனுக்கள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கக் கோரும் மனு குறித்து பதிலளிக்க, தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nமேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொள்ளாச்சி நகர காவல் ஆய்வாளர் ஆகியோரும் வரும் ஜூன் 7-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.\n“அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம்” - கவுதம் காம்பீர் மீது வழக்குப் பதிவு\n“மதுரையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மை” - தேர்தல் ஆணையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிகில் படக்கதை வழக்கில் நாளை மதியம் உத்தரவு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\n\"சிங்கப்பூர் போல் சென்னை மாற 1000 ஆண்டுகளாகும்\" - நீதிபதிகள் கருத்து\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\n“பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம்\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nRelated Tags : Pollatchi issue , Dgp , Home secretary , High court , சென்னை உயர்நீதிமன்றம் , உள்துறைச்செயலாளர் , டிஜிபி , பொள்ளாச்சி விவகாரம் , உத்தரவு\nவிக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம்” - கவுதம் காம்பீர் மீது வழக்குப் பதிவு\n“மதுரையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மை” - தேர்தல் ஆணையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Minister+Sellur+raju/5", "date_download": "2019-10-22T01:41:01Z", "digest": "sha1:B435FYVHZDRFHOCOPPC6JLMXD23CDO3J", "length": 9615, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Minister Sellur raju", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nதீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை\nநாளை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்: முக்கிய அறிவிப்ப�� வெளியீடு\n“எத்தனை டிக்கெட் முன்பதிவுசெய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம்” - கடம்பூர் ராஜூ\nகாங். முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி\n“பாக். அமைச்சர் பேச்சில் உண்மையில்லை’ - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் விளக்கம்\n“மின்சார கட்டணம் உயர்த்தப்படாது” - அமைச்சர் தங்கமணி\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு\nஇலங்கை வீரர்கள் மறுத்ததற்கு இந்தியாதான் காரணமாம்: சொல்கிறார் பாக்.அமைச்சர்\nதிரையிட முடியாமல் நிலுவையில் பல படங்கள்.. புதிய வழி சொல்லும் அமைச்சர் கடம்பூர் ராஜூ..\nபிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்\n“புற்றுநோய் சிகிச்சைக்கு பசுமாட்டின் சிறுநீர் பயன்படுத்தப்படும்” - மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்\n’முதல்ல ஸ்பெல்லிங்கை கத்துக்கிட்டு வாங்க’: பாக்.அமைச்சரை விளாசிய நெட்டிசன்கள்\n“ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் காங்., ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுதான்”- செல்லூர் ராஜூ\nதமிழக அமைச்சர்கள் மூன்று பேர் வெளிநாடு பயணம்\nவிரைவில் ஆசியர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம்: செங்கோட்டையன்\nஜோதிகாவின் ’ராட்சசி’யை மலேசிய அமைச்சர் பாராட்டியது ஏன்\nநாளை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்: முக்கிய அறிவிப்பு வெளியீடு\n“எத்தனை டிக்கெட் முன்பதிவுசெய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம்” - கடம்பூர் ராஜூ\nகாங். முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணனுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி\n“பாக். அமைச்சர் பேச்சில் உண்மையில்லை’ - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் விளக்கம்\n“மின்சார கட்டணம் உயர்த்தப்படாது” - அமைச்சர் தங்கமணி\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு\nஇலங்கை வீரர்கள் மறுத்ததற்கு இந்தியாதான் காரணமாம்: சொல்கிறார் பாக்.அமைச்சர்\nதிரையிட முடியாமல் நிலுவையில் பல படங்கள்.. புதிய வழி சொல்லும் அமைச்சர் கடம்பூர் ராஜூ..\nபிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்\n“புற்றுநோய் சிகிச்சைக்கு பசுமாட்டின் சிறுநீர் பயன்படுத்தப்படும்” - மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்\n’முதல்ல ஸ்பெல்லிங்கை கத்துக்கிட்டு வாங்க’: பாக்.அமைச்சரை விளாசிய நெட்டிசன்கள்\n“ஒ��ே நாடு ஒரே ரேஷன் திட்டம் காங்., ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுதான்”- செல்லூர் ராஜூ\nதமிழக அமைச்சர்கள் மூன்று பேர் வெளிநாடு பயணம்\nவிரைவில் ஆசியர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம்: செங்கோட்டையன்\nஜோதிகாவின் ’ராட்சசி’யை மலேசிய அமைச்சர் பாராட்டியது ஏன்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Flowers%20Rate", "date_download": "2019-10-22T01:36:30Z", "digest": "sha1:R2ELKS4G65XCQA64DI3AJB5XMB7G4JQH", "length": 8693, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Flowers Rate", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nதீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை\nஅக்னிப் பரீட்சை - 21/12/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 07/07/2017\nபுதிய விடியல் - 01/07/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 01/07/2017\nவசந்த காலத்தை வரவேற்க பூத்து குலுங்கும் நீலகிரி மலர்கள்...\nபவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள்: தமிழகத்தின் சூழலை பயன்படுத்திக் கொள்ளும் கேரளா\nஊர் கூடும் பொங்கலுடன் புதிய தலைமுறை...\n13 வருடங்கள் இணைந்து வாழ்த்த கவுதமி - கமல்ஹாசன் வாழ்க்கை பந்தம் முறிவு\nவட இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது\nஹிலரி - ட்ரம்ப் இடையே வெற்றி வாய்ப்புக்கான இடைவெளி கருத்துக் கணிப்பில் மிகவும் குறைந்தது.\nசாய்னா நேவாலுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்\nராம்குமார் மரணம் தொடர்பாக, புழல் சிறையில் மாஜிஸ்ரேட் தமிழ்ச்செல்வி விசாரணை மேற்கொண்டுள்ளார்\nஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் பூக்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது\nநீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது\n’கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் 145ஆவது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை\nஅக்னிப் பரீட்சை - 21/12/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 07/07/2017\nபுதிய விடியல் - 01/07/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 01/07/2017\nவசந்த காலத்தை வரவேற்க பூத்து குலுங்கும் நீலகிரி மலர்கள்...\nபவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள்: தமிழகத்தின் சூழலை பயன்படுத்திக் கொள்ளும் கேரளா\nஊர் கூடும் பொங்கலுடன் புதிய தலைமுறை...\n13 வருடங்கள் இணைந்து வாழ்த்த கவுதமி - கமல்ஹாசன் வாழ்க்கை பந்தம் முறிவு\nவட இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது\nஹிலரி - ட்ரம்ப் இடையே வெற்றி வாய்ப்புக்கான இடைவெளி கருத்துக் கணிப்பில் மிகவும் குறைந்தது.\nசாய்னா நேவாலுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்\nராம்குமார் மரணம் தொடர்பாக, புழல் சிறையில் மாஜிஸ்ரேட் தமிழ்ச்செல்வி விசாரணை மேற்கொண்டுள்ளார்\nஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் பூக்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது\nநீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது\n’கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் 145ஆவது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/category.aspx?Page=1&cid=6", "date_download": "2019-10-22T00:49:45Z", "digest": "sha1:3EAUJ72Q5UZOQWS3CMOO4UHC2GCRFQ6T", "length": 6877, "nlines": 66, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\nகுழந்தைகள் சுகாதாரமாக இருக்க கற்று தர வேண்டும்\nசுத்தமும் சுகாதாரமும் அவசியம். ஆனால், அதீத சுத்த உணர்வு மேலும்...\nதசைகளுக்குப் பயிற்சி கொடு���்பது நல்லது\nவயதாவதால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க மேலும்...\nதசைகளுக்குப் பயிற்சி கொடுப்பது நல்லது\nவயதாவதால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க மேலும்...\nஎப்போது, எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்\nஇன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை மேலும்...\nகுழந்தைக்கு ஏற்படும் மலச்சிக்கலும், எளிய வைத்தியமும்\nகுழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை அடிக்கடி வரும். இதனால் மேலும்...\nகுழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்கள்\nநீங்கள் தினமும் உங்கள் குழந்தையுடன் நூற்றுக்கணக்கான வாக்கியங்களை மேலும்...\nஇரத்த சோகை உண்டாக காரணம் மற்றும் தீர்வு\nநமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சரியாக இயங்கி தத்தம் மேலும்...\n32 கோடி பக்கங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்\nடெல்லியை சேர்ந்தவர் அமித் சர்மா. இவர் Cheapflightsall.com என்ற மேலும்...\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யோகா\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா மேலும்...\nசூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் மேலும்...\nகுழந்தைகளுக்கு எந்த வயது வரை டீ, காபி கொடுக்கக் கூடாது\nடீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது மேலும்...\nபெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும் - தீர்க்கும் வழிமுறையும்\nஉடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப சில மேலும்...\nசெரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும் சிவப்பு அரிசி\nமேற்கத்திய உணவுகள் மீதான தாக்கம் அதிகரித்த பிறகு அரிசி மேலும்...\nகண் பார்வைக்கு சிறந்தது செவ்வாழை\nசெவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை மேலும்...\nதூக்கம் இப்போது பலருக்கும் ஏக்கமாகி போனது.... காரணம் என்ன\nதூக்கமில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மேலும்...\nபுதிய வசதிகள் கொண்ட ஐபோன் 11 அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் ஐபோன் 11 மேலும்...\nகொத்தமல்லி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nஅன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய உணவாகவும், மேலும்...\nகுடல் புண்களை ஆற்றும் பருத்தி பால்\nபருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் மேலும்...\nஅதிகமாக கணினி உபயோகப்படுத்துவதால் ஏற்பட��ம் உடல்நலக் கோளாறுகள்\nஇன்றைய சூழலில் யாராலாம் தவிர்க்க முடியாத கருவியாக இருப்பது மேலும்...\nநடைபயிற்சியின் வகைகளும் - பயன்களும்\nநடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2013/07/", "date_download": "2019-10-22T00:51:51Z", "digest": "sha1:4244ATYVEF3BZRK4VIKANMHI65CFF6HI", "length": 10588, "nlines": 142, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nஅந்த விபத்து தான் என் சினிமாவின் ஆரம்பபுள்ளி - பாலுமகேந்திரா\nஇந்திய பெண்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் அமெரிக்கா....\nவிஸ்வரூபம் - 2 புதிய படங்கள்...\nகடைசி தந்தி அனுப்ப ஜூலை 14 இரவு 7 மணி .....\nபுத்தகயா குண்டுவெடிப்பும் - புத்தரின் போதி மரமும்....\nராஜபக்சேவின் குடும்பச் சொத்தாகப் போகும் இலங்கைத் தீவு\nபுத்தக சுமையால் தவிக்கும் பூக்கள்\nதனுஷ் - சோனம் கபூரிடம் எத்தனை அறை வாங்குகிறார்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உ���்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nமதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....\nஇந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவியல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து சில விளக்கங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-22T02:07:25Z", "digest": "sha1:NFHOS2TJ5I4MIRKG3L6ECEZCRFAQK3HF", "length": 5288, "nlines": 170, "source_domain": "sathyanandhan.com", "title": "சுப்ரமண்ய பாரதி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: சுப்ரமண்ய பாரதி\nசுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை\nPosted on December 11, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை தன்னை யானை தாக்கி உயிருக்குப் போராடிய படி படுக்கையில் இருந்த போது கூட பாரதியார் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியப் பட வைக்கும் தன்மை. அவரது திறமை மிகவும் உச்ச கட்டத்தில் வெளிப்படும் படைப்பு இல்லை இது. அவரது வாழ்க்கைக் குறிப்பில் இருந்து அவர் … Continue reading →\nPosted in நாலடியார்\t| Tagged சுப்ரமண்ய பாரதி, பாரதியார் பிறந்த நாள்\t| Leave a comment\nயுவன் கருத்தரங்க ஜெயமோகன் உரை யூ ட்யூப் காணொளி\nயுவன் படைப்புகளுடன் ஒரு பகல்\nஎன் கவிதை நூல்கள் 20% கழிவுடன் ஆன்லைனில்\nஎன் இரு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/101", "date_download": "2019-10-22T00:47:54Z", "digest": "sha1:DEJP6TMFJC4T6FWBWOD26GAUWRIXCNIE", "length": 8832, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/101 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n86 . - அகநானூறு - மணிமிடை பவளம்\nதெளிந்த உப்பங்கழியினிடத்தே விளைந்த வெண்மையான கல்லுப்பின் கொள்ளும் விலையைச் சாற்றிய உமணர்கள், தமது வளைந்த நுகத்தினையுடைய உப்புவண்டியினின்றும் வலி பொருந்திய பிடரினையுடைய பகடுகள் பலவற்றையும், அவை எங்கும் பலவாகப் பரந்து மேயும்படியாக அவிழ்த்து விட்டு விட்டு, உப்புப் பாரத்தையும் சொரிந்து இறக்கி வைத்துவிட்டு, வழியிடையிலே சோறாக்கி உண்பார்கள். அப்படி அவர்கள் உண்டுவிட்டுக் கைவிட்டுப்போயிருந்த அடுப்புகள் கல்லிடிந்து போய்ப் பாழ்பட்டுக் கிடக்கும். -\nவடித்தல் பொருந்திய முனையினையுடைய அம்பினையும், வளைந்த வில்லினையும் உடைய மறவர்கள், எதிர்த்தார்க்கு நோயினைச் செய்யும் தம்முடைய வலிய வில்லானது வணங்கு மாறு வளைத்து நாணேற்றியவராகச் சென்று, பலவான பசுக்களையுடைய நீண்ட ஆனிரையைக் கவர்ந்து வருவர். அப்படி அவர்கள் கவர்ந்து வருகின்ற முனையிடத்தைக் ‘கல்’ என்னும் ஒலி எழுமாறு தாக்கி, அவர்களிடமிருந்து ஆனிரைகளை மீட்டுக் கொண்ர்ந்தனர், பெரிதாகப் பேசக்கூடிய வல்லமை உடையவரான, கரந்தை வீரர்கள்.\nஅவர்கள், மிக்க குரலினையுடைய துடி’ என்னும் பறையின் தாளத்திற்கு ஏற்பத் தம் வெற்றிக் களிப்பினால் ஆடி மகிழ்ந்தவராகத் தழையாலாகிய கண்ணியைச் சூடியவராக, அந்தக் கல்லிடந்து கிடக்கும் அடுப்புகளிலே ஊன்புழுக்கினை அட்டு உண்பார்கள்.\nஅப்படிப்பட்ட கவர்த்த நெறிகளையுடைய சுரநெறியிலே நின் காதலரும் சென்றுள்ளனரே என்று நீ மிகவும் துயரங்கொள்ளாதே; என் அன்பிற்குரிய தோழியே (அவர் எவ்வகையான ஏதமும் இல்லாதே விரைந்து வந்து சேர்வர் என்பது கருத்து)\nநல்ல இடியேறுகள் முழங்குகின்றதும், வானத்தினிடத்தே நெடுந்தொலைவுக்கு உயர்ந்துள்ளதுமான மலையுச்சிகளையும், நறியபூக்கள் மணக்கும்சோலைகளையுடைய மலைச்சாரலையும் உடையது குறும்பொறை என்பானுக்கு உரிய மலை. அந்த மலைக்குக் கீழ்ப்பால் உள்ளது ஆமூர். வில்லாற்றல் விளங்கும் பெரிய கையினனான போர்களை வெல்லும் ஆற்றலுடையவன் வானவனாகிய சேரன்; அவனுடைய வண்டு மொய்க்கும் கன்னங்களையும் சிறிய கண்களையுமுடைய யானைகளின் கிம்புரிகளையுடைய பெரிய கொம்புகள் பொடிபடுமாறு\nஅழித்துக் கொடுமுடி என்பவன் காத்துவருகின்றதும், செறிந்த\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 08:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/135", "date_download": "2019-10-22T01:17:07Z", "digest": "sha1:23XNSXO25A7Z4MTJFEFYFGTI7UF3QEGN", "length": 6621, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/135 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் ���ெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉச்சி வெய்யில் § { நெகிழ்ச்சி உண்டென்று வந்திருப்பதால் கண்டுகொள் கிறேன். அந்தந்த சமயத்துக்கு உடல் பூரா பார்வை, உடல் பூரா செவி. உணர்வும் முன்னாலேயே இருந்திருக்கும். அதைத் தட்டி எழுப்பும் விழிப்புத்தான் புதிது. உணர்வின் ஏடுகள் புரள்கின்றன. முன்பின், இப்போ, எல்லாம் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொள்கின்றன. இது தான் நினைவு என்மேல் ஏதோ மெத்தென்று வீசி ஒற்றி விழுந்து எழுகிறது. ஓ, நீ என்னை நட்பு பிடிக்கிறாயா என்மேல் ஏதோ மெத்தென்று வீசி ஒற்றி விழுந்து எழுகிறது. ஓ, நீ என்னை நட்பு பிடிக்கிறாயா நீ தானே காற்று \"ஆம், நீ இப்பத்தான் தூக்கம் கலைந்திருக் கிறாய், இல்லையா என்னைச் சோதரனாக்கொள். ஆம், உறவு எங்கேனும், யாரேனும் ஆரம்பிக்க வேண்டும் அல்லவா என்னைச் சோதரனாக்கொள். ஆம், உறவு எங்கேனும், யாரேனும் ஆரம்பிக்க வேண்டும் அல்லவா சோதரனே, உன்னைச் சுந்திலும் விழித்துப் பார்.' மையிருள் என்மேல் கவிகின்றது. இப்போது மேகங்கள் வலுவிழந்து கலைகின்றன. தேய்ந்த நிலவின் இருண்ட வெளிச்சத்தில் என் விளிம்புகள் தெரிகின்றன. என் அடிவாரத்தில் பொட்டுகள் சொட்டினாற் போல் வீடுகள். கட்டான் கட்டானாய் வயல்கள். எதிருக்கெதிர் வீடுகள். நடுவே பாம்பு வளையில் ஒடும் பாதைகள். மனிதன் ஏன் ஒடியாடி அலை கிறானோ, இப்போது வீட்டுள் களைத்துத் துங்கு கிறான். அதுவும் என்ன நிச்சயம் சோதரனே, உன்னைச் சுந்திலும் விழித்துப் பார்.' மையிருள் என்மேல் கவிகின்றது. இப்போது மேகங்கள் வலுவிழந்து கலைகின்றன. தேய்ந்த நிலவின் இருண்ட வெளிச்சத்தில் என் விளிம்புகள் தெரிகின்றன. என் அடிவாரத்தில் பொட்டுகள் சொட்டினாற் போல் வீடுகள். கட்டான் கட்டானாய் வயல்கள். எதிருக்கெதிர் வீடுகள். நடுவே பாம்பு வளையில் ஒடும் பாதைகள். மனிதன் ஏன் ஒடியாடி அலை கிறானோ, இப்போது வீட்டுள் களைத்துத் துங்கு கிறான். அதுவும் என்ன நிச்சயம் ஆனால் நான் காவல். நானும் பயப்படுகிறேன் என்று நினைத்துக் கொள்வதில் ஒரு பெருமிதம் உணர்கிறேன். எனக்கு இனி உற்க்கம் என்பதில்லை. இப்பத்தான்ே விழித் திருக்கிறேன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதல��ன கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigboss-house-next-captain-information-puinog", "date_download": "2019-10-22T00:52:29Z", "digest": "sha1:EP5FZXFPKVLBJG2HIDOWI7KM4P24ZJO2", "length": 10745, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவர் இவர்களில் ஒருவர் தான் இப்போதே அறிவித்த பிக்பாஸ்!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவர் இவர்களில் ஒருவர் தான் இப்போதே அறிவித்த பிக்பாஸ்\nபிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சி 15 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து போட்டியாளர்களும் முதல் சீசனை மிஞ்சும் அளவிற்கு, சண்டை சச்சரவு என ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்து வருகிறார்கள்.\nபிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சி 15 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து போட்டியாளர்களும் முதல் சீசனை மிஞ்சும் அளவிற்கு, சண்டை சச்சரவு என ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்து வருகிறார்கள்.\nஇவர்களில் ஹை லைட் என்றால், அது வனிதா தான் தனக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத விஷயத்தில் தலையிட்டு, சிறிய பிரச்னையை கூட பெரிதாக்க மிகவும் பாடு பட்டு வருகிறார். மேலும் இவர் எது சொன்னாலும் அதனை கேட்டு தலையாட்டுவதற்கு என்றே சிலர் உள்ளனர்.\nஇந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள வனிதா, மோகன் வைத்தியா, மதுமிதா, சரவணன், மற்றும் மீரா மிதுன் இவர்கள் ஐந்து பேரின், மோகன் வைத்தியா வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த வார தலைவர் பதவியில் இவர் பங்குபெற உள்ளதாக நேற்று பிக்பாஸ் அறிவித்துள்ளார்.\nஅதாவது, கடந்த இரண்டு தினங்களாக கொலைக்காரன் டாஸ்கில், சிறந்து விளங்கிய இரண்டு போட்டியாளர்களையும், சிறப்பாக விளையாடிய போட்டியாளர் ஒருவரையும் ஒருமனதாக தேர்வு செய்ய கூறினார். அப்போது அனைத்து போட்டியாளர்களும் வனிதா, மோகன் வைத்தியா மற்றும் சாக்ஷி ஆகியோர் பெயரை கூறினர்.\nஇதை தொடர்ந்து, இவர்கள் மூவரையும் பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவர் போட்டிக்கு போட்டியிடலாம் என அறிவித்துள்ளார்பிக்பாஸ். எனவே இந்த வாரம், மோகன் வைத்தியா மற்றும் வனிதா ஆகியோர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nபொன்னியின் செல்வன் படத்தில் இடம்பிடித்த பிரபல ஹீரோ..\nரஜினிகாந்த் எவ்வளவு கெஞ்சியும் கேட்காத சௌந்தர்யா.. அவரின் விவாகரத்துக்கே இது தான் காரணமா அவரின் விவாகரத்துக்கே இது தான் காரணமா\n88 வது வயதிலும் சந்தானத்துக்கு டஃப் கொடுக்கும் செளகார் ஜானகி...வியக்கும் இயக்குநர்...\nசெக்ஸ் பட அனுபவம் எப்படி இருந்தது...அமலா பால் ட்விட்டர் பதிவு...\n...விஜய், நயன்தாரா ஜாதகங்களை வைத்து அடிச்சு விடும் பீலாஜி ஹாசன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-case-filed-against-118-lakh-people-not-wearing-helmet-dgp-office", "date_download": "2019-10-22T02:42:22Z", "digest": "sha1:CZGAMRIOQHD6SXPT3MLJT4FEL7ZE6VF3", "length": 9361, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஹெல்மெட் அணியாமல் சென்ற 1.18 லட்சம் பேர் மீது வழக்கு! | tamilnadu Case filed against 1.18 lakh people for not wearing helmet dgp office | nakkheeran", "raw_content": "\nஹெல்மெட் அணியாமல் சென்ற 1.18 லட்சம் பேர் மீது வழக்கு\nதமிழகத்தில் கடந்த இரு நாட்களில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் பிடிபட்டதாகவும், அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 36,835 பேர் மீது வழக்குப்பதிவு. கடந்த செப் 14,15 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றதாக டிஜிபி அலுவலகம் கூறியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது\nகனமழை எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nஇடைத்தேர்தல் வாக்குப்பதிவு மதியம் 03.00 மணி நிலவரம்\nதமிழகத்துக்கு 'ரெட்' அலர்ட் எச்சரிக்கை\nசேலத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது\nகனமழை எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nடெங்கு கொசுக்கள்.. கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்\nமருத்துவர்களின் அலட்சியம்... சிறுமியின் காதுக்கு பதில் தொண்டையில் அறுவை சிகிச்சை...\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\n“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஅமித்ஷா போட்ட திடீர் உத்தரவு...தலைவர் பதவி...கலக்கத்தில் பொன்.இராதாகிருஷ்ணன்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஎன்னிடம் விசாரிக்க என்ன இருக்குது...அப்படி என்ன கண்டுபிடித்து இருக்கிறீர்கள்...கடுப்பான சிதம்பரம்\nஎந்த அரசாங்கமும் செய்யாததை ரஜினிகாந்த் ���ங்களுக்கு செய்து கொடுத்தார்... மீனாட்சி நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/darbar", "date_download": "2019-10-22T01:22:26Z", "digest": "sha1:TVMEWZFYSDQ7Q5ZQQW5ZPKVLGUXRIIC6", "length": 8541, "nlines": 115, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Darbar\nதர்பார் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் - ரவுண்ட் அப்\nதர்பார் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் - ரவுண்ட் அப்\nவிதவிதமாக தர்பார் போஸ்டரை உருவாக்கி கொண்டாடும் ரசிகர்கள்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nபாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு - 8 பேர் பலி\nBlast in Lahore: குண்டுவெடிப்பு சம்பவம் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த மசூதி அருகே நடந்துள்ளது. தெற்காசியாவின் பிரமாண்ட மசூதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.\nரஜினியின் 'தர்பார்' படப்பிடிப்பு தளத்தில் கல்லூரி மாணவர்கள் கல் வீச்சு\nகல்வீச்சை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் ரஜினி உள்ளிட்டோர் அழைத்துச் செல்லப்பட்டனர்\nவைரலாகும் தர்பார் புகைப்படங்கள் : அட்டகாச புகைப்படங்கள் உள்ளே…\nRajinikanth's Darbar: ரஜினிகாந்த் 25 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. தர்பார் பட போஸ்டரை இங்கு பார்க்கலாம்.\nதர்பார் மும்பை படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nதர்பார் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகரியாக நடிக்கிறார்\nரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் ’தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇந்த படத்திற்கான படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்க உள்ளதாக தெரிகிறது\nதர்பார் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் - ரவுண்ட் அப்\nதர்பார் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் - ரவுண்ட் அப்\nவிதவிதமாக தர்பார் போஸ்டரை உருவாக்கி கொண்டாடும் ரசிகர்கள்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nபாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு - 8 பேர் பலி\nBlast in Lahore: குண்டுவெடிப்பு சம்பவம் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த மசூத��� அருகே நடந்துள்ளது. தெற்காசியாவின் பிரமாண்ட மசூதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.\nரஜினியின் 'தர்பார்' படப்பிடிப்பு தளத்தில் கல்லூரி மாணவர்கள் கல் வீச்சு\nகல்வீச்சை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் ரஜினி உள்ளிட்டோர் அழைத்துச் செல்லப்பட்டனர்\nவைரலாகும் தர்பார் புகைப்படங்கள் : அட்டகாச புகைப்படங்கள் உள்ளே…\nRajinikanth's Darbar: ரஜினிகாந்த் 25 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. தர்பார் பட போஸ்டரை இங்கு பார்க்கலாம்.\nதர்பார் மும்பை படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nதர்பார் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகரியாக நடிக்கிறார்\nரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் ’தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇந்த படத்திற்கான படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்க உள்ளதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=49&Itemid=168&lang=ta", "date_download": "2019-10-22T02:14:56Z", "digest": "sha1:KFFEBVHXPLDLKNUQECK3WRMF24NTSU37", "length": 54834, "nlines": 285, "source_domain": "lgpc.gov.lk", "title": "உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nநோக்கம் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள் கட்டமைத்தல் மற்றும் பின்னடைந்துள்ள உளளூராட்சி மன்ற நிறுவன 108 அதிகாரப் பிரதேசங்களில் 186 உப செயற்திட்டங்களுக்கமைய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கி\nசெயற்திட்ட காலம் 2011 - 2016\nஅமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மேற்கு, வடமேல், தெற்கு, சப்ரகமுவ, ஊவா, மத்திய, வடமத்தி ஆகிய மாகாணங்கள்\nஇதற்கு மேலதிகமாக பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகளை மிகுந்த வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன்மிக்க முறையில் மேற்கொள்ளக்கூடியவாறு இந்நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் உட்கட்மைப்பு வசதிகள் முறையின் விர���த்திசெய்தல், வரிப்பணம் உட்பட ஏனைய பொது அறவீடுகள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை வெளியிடும் செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் அவற்றை அங்கீகரிக்கும் முறைகளை மிகுந்த நெகிழ்வுத் தன்மையுடன் மேற்கொள்ளக்கூடியவாறு பிரதேச சபையின் கொள்கைகளை மறுசீரமைப்பதைப் போன்று உள்ளூராட்சி மன்றங்களுக்காக இயந்திர உபகணரங்களை வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.\nகொழும்பு பெரும்பாக கழிவுநீர் முகாமைத்துவச் செயற்திட்டம்\nகொழும்பு பெரும்பாக கழிவுநீர் முகாமைத்துவச் செயற்திட்டம்\nநோக்கம் கொழும்பு மாநகர சபையின் கழிவுநீர் அகற்றும் தொகுதியினை நவீனமயப்படுத்துவதன் மூலம் நகரைப்போன்று அதனைச் சூழ வாழும் நகர வாசிகளுக்காக முறையான கழிவுநீர் அகற்றும் முறையினை வழங்குவதன் ஊடாக அவர்களுக்குப் பொருத்தமான சுகாதார வளம்மிக்க சூழலை உருவாக்குதல்.\nநிதியத்தின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை அரசு\nசெயற்திட்ட காலம் 2010 - 2017\nஅமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசம் கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசம்\nகொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களில் வாழும் 838,000 மக்களுக்காகப் பொருத்தமான சுகாதார வளம்மிக்க சூழலை உருவாக்குவதன் மூலம் அதிசிறந்த வாழ்க்கை முறையினை வழங்கும்\nநோக்குடன் திட்டமிடப்பட்டுள்ள விடயங்கள் இதன்கூலம் கொழும்பு பொரும்பாகப் பிரதேசத்தின் 2.5 மில்லியன் மக்களுக்குப் பயன்கிடைக்கின்றது.\nசெயற்திட்டத்தை அமுல்படுத்தும் செயற்பாடுகள் கொழும்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுவதுடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு நிருவாகச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. தொழில்நுட்பம், முகாமைத்துவ மற்றும் வசதிகளின் பின்னடைவு பிரச்சினைகளுக்கு முன்னுரிமைத் தொடருக்கமைய முதலீடுகளை மேற்கொள்வதைஅடிப்படையாகக் கொண்டு செயற்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.\nகொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசம், தெஹிவளை - கல்கிஸ்சை மாநகர சபை மற்றும் கொலன்னாவை நகர சபை அதிகாரப் பிரதேசங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பினை நவீன மயப்படுத்தல்.\nகொள்ளளவு குறைந்ததாக இனங்காணப்பட்ட கழிவுநீர்த் தொகுதிகளை நவீன மயப்படுத்தல், கழிவு நீரை அழ்கடலுக்கு வெளியிடும் பிரதான குழாய் மார்க்கத்தை நவீன மயப்படுத்தல்.\nகழிவுத் தொகுதியினை பராமரிக்கத் தேவையான இ���ந்திர உபகணரங்களை கொழும்பு மாநகர சபை கழிவு நீர் அகற்றும் பிரிவிற்கு வழங்குதல்.\nகொழும்பு மாநகர சபையின் கழிவுநீர் அகற்றும் பிரிவின் ஊழியர்களை நிறுவன ரீதியில் மற்றும் அவர்களின் இயலுமைகளை விருத்தி செய்தல்.\nகழிவுநீர் முகாமைத்துவ சபையினை விருத்திசெய்வதன் மூலம் வாழ்வதற்குப் பொருத்தமான நகர சூழலை உருவாக்குதல்.\nகொழும்பு மாநகர சபையில் மற்றும் சனநெரிசல் கொண்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுகாதார வளம்மிக்க சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த வாழ்க்தைத் தரம் கிடைத்தல்.\nசமுத்திரம் மற்றும் தரையின் நீரின் தரம் உயருதல்.\nகொழும்பு பெரும்பாக நீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்யும் முதலீட்டு வேலைத்திட்டம் - கட்டம் 2\nகொழும்பு பெரும்பாக நீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்யும் முதலீட்டு வேலைத்திட்டம் - கட்டம் 2\nநோக்கம் கொழும்பு மாநகர சபை எல்லைப் பிரதேசத்திற்குள் வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான நீர் விநியோகம் உட்பட முறையான கழிவுநீர் அகற்றும் சேவையினை வழங்குதல்.\nநிதியத்தின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை அரசாங்கம்.\nசெயற்திட்டம் 2: 2014 - 2019\nசெயற்திட்டம் 3: 2015 - 2020\nஅமுல்படுத்தும் பிரதேசம் கொழும்பு மாநாகரசபை அதிகாரப் பிரதேசம்\nகொழும்பு மாநகர சபை எல்லைப் பிரதேசத்திற்குள் வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான நீர் வழங்கல் மற்றும் முறையான கழிவு நீர் சேவைகளை வழங்க கொழும்பு பெரும்பாக நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்வது முதலீட்டு வேலைத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பல்செயற்பாட்டு அபிவிருத்தி யோசனை வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது அமுலில் உள்ள கொழும்பு கழிவுநீர் அகற்றும் தொகுதியின் புணரமைப்புப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மற்றும் கொழும்பு பிரதேச நீர் மற்றும் கழிவுநீர் வசதிகளை விருத்தி செய்வதற்கு வழங்கும் நிதி ஒதுக்கீடுகள் மூலம் கொழும்பு தெற்கு பிரதேசத்தின் எதிர்கால புதிய அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பொருத்தமானவாறு கழிவு நீர் அகற்றும் தொகுதியினைத் தாபித்தல். தற்போது கழிவு நீர் அகற்றும் வசதிகள் அற்ற பிரதேசங்களுக்காக கழிவு நீர் அகற்றும் தொகுதிகளைத் தாபித்தல் மற்றும் கழிவு நீரை கடலுக்கு அனுப்புவதற்கு முன்னர் சுத���திகரிப்புக்கள் மேற்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அரசு இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியத்திற்கு மேலதிகமாக குறைநிரப்பு நிதியம் ஐரோப்பிய முதலீட்டு வங்கியிலிருந்து (EIB) பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.\nவட மாகாண வீதி இணைப்புச் செயற்திட்டம் (ஆரம்பம்)\nவட மாகாண வீதி இணைப்புச் செயற்திட்டம் (ஆரம்பம்)\nநோக்கம் வடமாகாணத்தில் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாகாணத்திற்கு இணைப்பினை விருத்தி செய்தல் உட்பட வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தைப் பலப்படுத்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கி\nஅமுல்படுத்தப்படும் பிரதேசம் வட மாகாணம்\nஇலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 173 மில்லியன் அ.டொலர் கடனுதவி நாட்டின் வடமாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மற்றும் மாகாண வீதிகளைப் புனரமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் 24.4 மி.அ.டொலர் மாகாண உள்ளீட்டின் கீழ் வட மாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண வீதிகள் 154 கிலோ மீற்றரைப் புனரமைப்பதற்காக மற்றும் வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தைப் பலப்படுத்துவதற்காகவும் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.\nவட மாகாணத்தின் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம்\nஇச் செயற்திட்டத்தின் மாகாண உள்ளீட்டின் கீழ் வட மாகாணத்தின் வீதி ஒப்பந்தங்கள் 08 மற்றும் கட்டட ஒப்பந்தம் 01 வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் 06 வீதி ஒப்பந்தங்கள் மற்றும் கட்டட ஒப்பந்தங்களின் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சிய 02 வீதிகளின் ஒப்பந்தத்திற்கமைய நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nமஹிலங்குளம் - பள்ளமடுவீதி - பாலம் நிர்மானிப்பு உயிலங்குளம் - மானக்குளம் - நனந்தன் வீதி - வாய்க்கால் தொகுதி நிர்மானிப்பு\nமடுகந்த ஈரப்பெரியகுளம் வீதி உயிலங்குளம் - மானக்குளம் - நனந்தன் வீதி - வாய்க்கால் தொகுதி நிர்மானிப்பு\nவடமாகாண வீதி இணைப்புச் செயற்திட்டம் (மேலதிக ஒதுக்கீடு)\nவடமாகாண வீதி இணைப்புச் செயற்திட்டம் (மேலதிக ஒதுக்கீடு)\nநோக்கம் வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களில் மற்றும் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுர மாவட்டத்தில் வீதி வலையமைப்பினை விருத்தி செய்வதன் மூலம் மாகாணத்தின் உள்ளக இணைப்புக்களை விருத்தி செய்தல் மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி நிறுவனத்தைப் பலப்படுத்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கி\nஅமுல்படுத்தப்படும் பிரதேசம் வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணம்\nஆரம்பச் செயற்திட்டத்தின் வெற்றியினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வட மாகாண வீதி தொடர்பான செயற்திட்டத்திற்கு மேலதிக நிதியாக 68 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி நாட்டின் வடபகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மற்றும் மாகாண வீதியினைப் புணரமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் 30 மில்லியன் அ.டொலர் மாகாண உள்ளீட்டின் கீழ் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண வீதிகள் 125 கி.மீற்றர் புணரமைப்பதற்காக மற்றும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வீதி சார்ந்த நிறுவனத்தினைப் பலப்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nவடமாகாணத்தில் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வட மத்திய மாகாணத்தில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை.\nமேலதிக நிதியின் கீழ் வடமத்திய மாகாணத்தில் 05 வீதி ஒப்பந்தங்களும் வட மாகாணத்தில் 04 வீதி ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில் வடமத்திய மாகாணத்தில் 05 ஒப்பந்தங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், வடமாகாணத்தில் 02 ஒப்பந்தங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் 05 வருட காலங்களுக்காக அவ் வீதிப் பராமரிப்புப் பணிகளுக்கு உரியதாக ஒப்பந்ததாரரினால் தொடர்ந்தும் முன்ணெடுத்துச் செல்லப்படவுள்ளன. வடமாகாணத்தில் எஞ்சிய 02 ஒப்பந்தங்களின் நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nகென்னடி வீதி ஒட்டிசுட்டான் - புதுக்குடியிருப்பு மாத்தளன் வீதி\nயாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்புச் செயற்திட்டம்\nயாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்புச் செயற்திட்டம்\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர் வழங்கல் சேவைகளை விருத்தி செய்தல்.\nயாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பிரதேசத்திற்குள் மக்களுக்காக சுத்திகரிப்பு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் யாழ் குடாநாட்டில் நீர் விநியோக முகாமைத்துவ வேலைத்திட்டங்களைப் பலப்படுத்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கி\nஅமுல்படுத்தப்படும் பிரதேசம் கிளிநொச்சி மாவட்டம்\nஇச் செயற்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறாகக் காணப்படுவது வீதியை அகலமாக்கி புணரமைக்கப்பட்ட இரணைமடு நீர்த்தேக்கம் மற்றும் இரணைமடு நீர்த் தேக்கத்தின் கீழ் புணரமைக்கப்பட்ட உத்சான நீர்ப்பாசனத் திட்டமாகும்.\nஇதன்மூலம் 10,000 விவசாயக் குடும்பங்களுக்குப் பயன் கிடைப்பதுடன் 8455 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள முடியும். திருவையாறு உத்சான நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் 447 ஹெக்டேயர் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடிந்த போதிலும் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதி தொடக்கம் இது செயற்படவில்லை. இச்செயற்திட்டத்தின் மூலம் சிறுபோகச் செய்கைகள் மேற்கொள்ளப்படும் வயற்காணியின் அளவு சுமார் 4000 ஏக்கரினால் அதிகரிக்க முடியும் என கணிப்பீடு செய்யப்படுகின்றது.\nஇடைநிலைச் சுகாதாரத் துறைசார்ந்த அபிவிருத்திச் செயற்திட்டங்கள்\nஇடைநிலைச் சுகாதாரத் துறைசார்ந்த அபிவிருத்திச் செயற்திட்டங்கள்\nநோக்கம் போசாக்கு மற்றும் தொற்றாத நோய்கள் தொடர்பில் எழக்கூடிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்ளூடியவாறு பொதுச் சுகாதார வசதிகளை மேம்படுத்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் உலக வங்கி\nதொற்றாத நோயினைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்\nமகப்பேறு மற்றும் சிறுவர் சுகாதாரத்திற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்\nதொற்றும் நோயினைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்தல்\nசுகாதார முறைமையினை விருத்தி செய்தல்\nபயிற்சிச் செயலமர்வு, ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள்\nகிராமியப் பாலங்களின் நிர்மாணச் செயற்திட்டம்\nகிராமியப் பாலங்களின் நிர்மாணச் செயற்திட்டம்\nநாட்டின் தேசிய பொருளாதார முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களின் செயற்பாடுகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் பண்புசார் தரத்தை விருத்தி செய்தல்.\nகிராமிய மக்களின் பொதுப் பாதுகாப்பினை விருத்தி செய்தல்\nகிராமியப் பிரதேசங்களில் இதுவரையில் பயன்படுத்தப்படாத வளங்களை உயர்ந்த பட்சம் பயன்படுத்துவதைப் போன்று கிராமிய சமூ���த்தின் வாழ்க்கை நிலைமையினை விருத்தி செய்வதனை நோக்காகக் கொண்டு புதிய உற்பத்திச் சந்தர்ப்பங்களுக்காக அவர்களின் சுதேச அறிவினைப் பயன்படுத்தல்.\nகட்டம் I - ஐக்கிய இராட்சியம்\nகட்டம் II - ஐக்கிய இராட்சியம்\nகட்டம் III - நெதர்லாந்து\nஇச் செயற்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இரண்டாவது கட்டத்தின் கீழ் உரிய பணிகள் பூர்த்தி செய்யப்படாத பாலங்களின் எண்ணிக்கை 329 ஆகும். மூன்றாவது கட்டத்தின் கீழ் நிர்மானப் பணிகள் பூர்த்தி செய்யாத 353 பாலங்களின் நிர்மாள பணிகள் இடம்பெறுகின்றன.\nகுறகம்மன காப்பொலகம பாலம் - மொனராகலை - பிபிலை\nவடகிழக்கு உள்ளூராட்சி மன்ற சேவைகளை விருத்தி செய்யும் செயற்திட்டம் (NELSIP)\nவடகிழக்கு உள்ளூராட்சி மன்ற சேவைகளை விருத்தி செய்யும் செயற்திட்டம் (NELSIP)\nநோக்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்ததாக அமைந்துள்ள ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்குச் சுயமான சேவைகள் மற்றும் பிரதேச உட்கட்டமைப்பு வசதிகளைப் பொறுப்புடன் மற்றும் அற்பணிப்புடன் மக்களுக்கு வழங்குவதற்காக ஒத்துழைப்புக்களை வழங்குதல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் உலக வங்கி, அவுஸ்திரேலியா குடியரசு மற்றும் இலங்கை அரசாங்கம்\nசெயற்திட்ட காலம் 2012 - 2017\nவடக்கு கிழக்கிலுள்ள சகல உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் - 79\nவட மத்திய மாகாணத்தின் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் - 12\nஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் - 03\nவடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் - 07\nஉள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் பண்புசார் தரத்தினை மேம்படுத்தல்.\nஉள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படும் சேவைகளின் அளவு மற்றும் பண்புசார் தரத்தை விருத்தி செய்தல்.\nபிரதேச சேவை வழங்கலை வலுப்படுத்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள சேவைகளை வழங்குவதற்காக அந்நிறுவனங்களின் இயலுமைகளைக் கட்டியெழுப்புதல் மற்றும் அதற்காக மாகாண மற்றும் தேசிய மட்டத்தின் நிறுவனங்களின் மேற்பார்வைக் சியளவினைப் பலப்படுத்தல்.\nமதிப்பீடு மற்றும் மேற்பார்வைச் செயற்பாடுகள்\nஉ���்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்குரியதான உற்பத்தித்திறன் கொள்ளளவினை வகுப்பதற்கான இயலுமைகளை விருத்தி செய்யும் நோக்குடன் பல்வேறுபட்ட பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைச் செயற்பாடுகள்.\nசெயற்திட்டத்தின் வினைத்திறன்மிக்க செயற்பாடுகளுக்காக செயற்திட்டத்தின் நாளாந்த முகாமைத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் மாகாண நிறுவனங்களுக்குத் தேவையான ஆலோசனை சேவைகள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக உதவுதல்.\nபுத்தள பொது நூலக நிர்மாணிப்பு - ரூபா. 1.4 மில்.\nநெடுந்தீவிற்காக பயணிகள் போக்குவரத்து படகு நிர்மாணிப்பு - ரூபா. 150 மில்.\nகால்வாய்த் தொகுதி நிர்மானிப்பு - ரூபா. 39.95 மில்.\nஅம்பாரை பஸ் தரிப்பு நிலைய நிர்மானிப்பு - ரூபா. 280.0 மில்.\nஅறிவினைக் கேந்திரமாகக் கொண்ட பாடசாலைக் கல்வி முறைமையினை விருத்தி செய்யும் செயற்திட்டங்கள்\nஅறிவினைக் கேந்திரமாகக் கொண்ட பாடசாலைக் கல்வி முறைமையினை விருத்தி செய்யும் செயற்திட்டங்கள்\nநோக்கம் அறிவினைக் கேந்திரமாக கொண்ட பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்ட ஆரம்ப மற்றும் இடைநிலைக்கல்வி தொடர்பிலான பிரவேசங்களும் அதன் பண்புசார் விருத்தியும்\nகடனுதவி வழங்கும் நிறுவனம் உலக வங்கி\nசெயற்திட்ட காலம் 2012 - 2017\nகல்வி என்பது ஒரு நாட்டின் அபிவிருத்தியின் பிரதான அடிப்படையாகும். நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை எட்ட முடிவது கல்வியின் மூலமாகும். எனவே இச் செயற்திட்டத்தின் மூலம் குடிமக்களை அறிவு கொண்டோராக வலுவூட்டுவதற்காக வசதிகள் வழங்கப்படுகின்றன. பாடசாலலையை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் அபிவிருத்தி, இரட்டை மொழிக் கல்வியினை மேம்படுத்தல், பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் பாடசாலை முகாமைத்துவக் குழுவை சகல பாடசாலைகளிலும் உருவாக்குதல், நாட்டின் கல்வியினை அபிவிருத்தி செய்தல் மற்றும் கல்வி முகாமைத்துவத்தைப் பலப்படுத்தலும் இச்செயற்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஈரியகொல்ல மகா வித்தியாலயம் - யக்வில - வடமேல் மாகாணம்\nஅலுவலகம் - மத்திய மாகாணம்\nஇரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்திச் செயற்திட்டம்\nஇரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்திச் செயற்திட்டம்\nநோக்கம் நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வசதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சூழ��் முகாமைத்துவத்திற்காக விருத்தி செய்தல் நீர் மற்றும் நிலத்தின் உற்பத்தித்திறனை நிலையாக விருத்தி செய்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD)\nசெயற்திட்ட காலம் 2012 - 2017\nஅமுல்படுத்தப்படும் பிரதேசம் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டம் (நீர்ப்பாசன கிலோ மீற்றர் 390)\nஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி\nஉற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் செயற்பாட்டு ஊக்குவிப்பு\nஅபிவிருத்தி அடைந்துவரும் பிரதேசங்களின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் செயற்திட்டம் (RIDP)\nஅபிவிருத்தி அடைந்துவரும் பிரதேசங்களின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் செயற்திட்டம் (RIDP)\nநோக்கம் வடக்கு, கிழக்கு, வடமத்தி மற்றும் ஊவா மாகாணங்களில் கிராமிய வீதிகள், மத்திய மற்றும் சிறியளவு நீர்ப்பாசனம் உட்பட குடிநீர் வழங்கல் வசதிகள் போன்ற அடிப்படை உட்கட்மைப்பு வசதிகள் மூலம் இம்மாகாணங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் மற்றும் அதன்மூலம் கிராமிய பொருளாதார அபிவிருத்திக்காகப் பங்களிப்பு உட்பட பிரதேச முறன்பாடுகளை மட்டுப்படுத்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் (JICA)\nசெயற்திட்ட காலம் 2017 ஏப்ரல் - 2021 ஜுலை\nஅமுல்படுத்தப்படும் பிரதேசம் வடக்கு, கிழக்கு, வடமத்தி மற்றும் ஊவா மாகாணம்\nஉப மொத்தம் - 524\nகிராமிய வீதி புணரமைப்பு - 275\nநீர்ப்பாசன வசதி நிர்மானிப்பு மற்றும் மறுசீரமைப்பு - 151\nகுடிநீர் வழங்கல் - 98\nஉரிய விடயங்களை இனங்காணும் தூதுக்குழுவினர் 2014 செப்ரெம்பர் மாதத்தில் சமூகமளித்தல் மற்றும் இதன் அறிக்கை சகல தரப்பினரினாலும் ஒப்பமிடல்.\nகடன் அங்கீகரிக்கும் தூதுக்குழுவினர் டிசம்பர் மாதத்தில் வருகை தரவுள்ளனர்\n2017 ஏப்ரல் தொடக்கம் 2017 செப்ரெம்பர் வரை பெறுகைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nசிவில் பணிகளை ஆரம்பிப்பதற்கான இறுதித் திகதி - 2017 ஒக்டோபர்\nஅவசர அனர்த்த பொறுப்பு வலையமைப்பு மேம்படுத்தல் திட்டம் - கட்டம் III\nஅவசர அனர்த்த பொறுப்பு வலையமைப்பு மேம்படுத்தல் திட்டம் - கட்டம் III\nநோக்கம் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு விருத்தி செய்யப்பட்ட தீயணைக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் விபத்துக்கள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பீடுகளை மட்டுப்படுத்தி பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.\nபிரதான உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகள் நிறுவனங்களுக்காக தீயணைக்கும் இயந்திர உபகணரங்கள் மற்றும் அம்பியுலன்ஸ் வண்டிகளை வழங்குதல்\nஅமுல்படுத்தும் பிரதேசம் கொழும்பு மாநகர சபை, மாத்தளை மாநகர சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை, அம்பாரை நகர சபை, வவுனியா நகர சபை\nநிதியத்தின் மூலம் நெதர்லாந்து கடன் நிதியம்\nநெதர்லாந்து கடன் நிதியத்திற்கமைய அமுல்படுத்தி பூர்த்தி செய்யப்பட்டுள்ள திடீர் அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வலையமைப்பினை விருத்தி செய்யும் செயற்திட்டம் கட்டம் I மற்றும் II இன் கீழ் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்கு மேலதிமாக 2016 ஆம் ஆண்டிற்குள் மாத்தளை மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு தீயணைக்கும் இயந்திர உபகரணங்கள் வழங்குதல், கொழும்பு, மாத்தளை, யாழ்ப்பாணம் ஆகிய மாநகர சபைகளுக்கு மற்றும் வவுனியா / அம்பாறை நகர சபைகளுக்கும் அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்குதல். தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nதீயணைக்கும் வண்டி மற்றும் அம்பியுலன்ஸ் வண்யினை வழங்குவதனை குறித்துக் காட்டும் வகையில் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதியினால் அதன் திறப்பினைக் கையளிக்கும் நிகழ்வு 2016 ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nதிரு. காமினி செனவிரத்ன அவர்கள் புதிய செயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்வு\nஹொரன்கல்ல மேற்கு விகாரை அருகிலான பால நிர்மாணத்திற்கான அத்திவாரக்கல் நாட்டல்.\nபதிப்புரிமை © 2019 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=134", "date_download": "2019-10-22T02:10:29Z", "digest": "sha1:6HGRCHGVER2WXRW5EOZ2MNNBQBKNPCV6", "length": 9244, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "பன்நாடு | Sankathi24", "raw_content": "\nவியாழன் டிசம்பர் 29, 2016\nபாதுகாப்பு இல்லை என்று கூறி ஆப்கானிஸ்தான் பெண் விமானி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.\nஈராக்கில் கடத்��ப்பட்டார் பெண் பத்திரிகையாளர்\nவியாழன் டிசம்பர் 29, 2016\nஉலகில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலான நாடுகளின் பட்டியலில் ஈராக்கும் அடங்கும்.\nதேர்தலில் பெனாசிர் மகன் போட்டி\nபுதன் டிசம்பர் 28, 2016\nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன் போட்டியிட போவதாக அவரது தந்தை ஆசிப் அலிசர்தாரி அறிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி.\nபிரதமராகும் வாய்ப்பை இழந்தார் ஷஹைத்\nபுதன் டிசம்பர் 28, 2016\nருமேனியாவின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார் ஷஹைத்.\nஐநா கிளப் போல மாறிவிட்டது\nசெவ்வாய் டிசம்பர் 27, 2016\nஒன்று கூடி சந்தித்து பேசி மகிழ ஏற்படுத்தப்பட்ட ஒரு கிளப் போல மாறிவிட்டது \nபடகு மூலம் உலகை சுற்றிய பிரெஞ்சுக்காரர்\nசெவ்வாய் டிசம்பர் 27, 2016\n49 நாட்களில் படகு மூலம் உலகை சுற்றி பிரெஞ்சுக்காரர் சாதனை.\nபிரான்ஸ் கண்காணிப்பு கமராவில் பெர்லின் குற்றவாளி\nசெவ்வாய் டிசம்பர் 27, 2016\nபெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி அனிஷின் படம் .\nஉகாண்டாவில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி\nதிங்கள் டிசம்பர் 26, 2016\nமூழ்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களுடைய ரசிகர்கள்.\nரஷிய ராணுவ விமானத்தில் சென்ற 92 பேரும் பரிதாப பலி\nதிங்கள் டிசம்பர் 26, 2016\nகடலில் விழுந்த ரஷிய ராணுவ விமானத்தில் சென்ற 92 பேரும் பரிதாப பலி\nபிரிட்டீஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்\nதிங்கள் டிசம்பர் 26, 2016\nபிரிட்டீஷ் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் லண்டன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.\n220 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது பாகிஸ்தான்\nஞாயிறு டிசம்பர் 25, 2016\nபாகிஸ்தான் சிறையில் இருந்த 220 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் இன்று விடுதலை செய்துள்ளது.\nசிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும்\nஞாயிறு டிசம்பர் 25, 2016\nசிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு\nஜேர்மனியிலிருந்து 50,000 மக்கள் வெளியேற்றம்\nஞாயிறு டிசம்பர் 25, 2016\nஇரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டை செயலிழக்க வைக்க ஜேர்மனியிலிருந்து 50,000 ...\nரஷ்ய விமானம் கடலில் விழுந்தது\nஞாயிறு டிசம்பர் 25, 2016\n92 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் கடலில் விழுந்தது.\nஞாயிறு டிசம்பர் 25, 2016\n1000 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்: ஒடிசா மணல் ஓவியரின் புதிய கின்னஸ் சா��னை\nஇயேசு பிறந்த பெத்லகேமில் கோலாகல கொண்டாட்டம்\nஞாயிறு டிசம்பர் 25, 2016\nசங்கதி 24 இணைத்தளம் கிறிஸ்தவ சகோதர-சகோதரிகளுக்கு ‘இனிய நத்தார் நல்வாழ்த்துகள்’.\nபாரீஸ் நகரத்தில் தமிழக பொறியியலாளர் குத்திக்கொலை\nஞாயிறு டிசம்பர் 25, 2016\nநண்பரின் வீட்டுக்கு சென்று அழைப்பு மணியை ஒலித்து விட்டு, அங்கு சரிந்து விழுந்து மரணம் அடைந்தார்.\nஈழ தமிழ் விஞ்ஞானி லண்டனில் காலமானார்\nசனி டிசம்பர் 24, 2016\nமட்டு மண்ணில் பிறந்து பிரிட்டனில் விஞ்ஞானியாக வெற்றிநடை போட்டவர்.\nலிபியாவில் விமானத்தை கடத்தியவர்கள் சரண்\nவெள்ளி டிசம்பர் 23, 2016\nபயணிகளை விடுவித்ததுவிட்டு காவல்துறையில் சரண் அடைந்தனர்.\nபூமிக்கு அடியில் வாழும் கிராமம்\nவெள்ளி டிசம்பர் 23, 2016\nவெப்பத்தை தங்க முடியாமல் பூமிக்கு அடியில் வாழும் கிராமம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஆர்ஜேந்தை தமிழ் சங்கம் நடத்தம் 20 ஆவது ஆண்டு விழா\nவெள்ளி அக்டோபர் 18, 2019\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33211", "date_download": "2019-10-22T02:11:48Z", "digest": "sha1:LBNMG5QT7BRW53WWMGVIX757APGKELTS", "length": 7809, "nlines": 160, "source_domain": "www.arusuvai.com", "title": "hi frnds, im new to this group. trying to get conceive | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகர்ப்பமாக இருந்தால் வெள்ளைப்படுதல் இருக்கும்..கருக்குழாயில் கரு இருப்பதாக சொல்லியிருக்காங்க..வெயிட் பண்ணி பாருங்க..பழங்கள் சாப்பிடலாம் பிரச்சனையில்லை..நார்மலாக எப்பொழுதும் படுப்பது போலவே படுங்க..டாக்டர் சொல்வதை மட்டும் கேளுங்க..எதிர்பார்ப்பு, பயம் இல்லாமல் இருங்க..ஹோம் டெஸ்ட் தேவையில்லை..\nடாக்டர் சொன்ன தேதியில் கண்டிப்பாக போய் பாருங்க..லேட் பண்ணாமல் கண்டிப்பாக போய் பாருங்கள்..\nமிக்க நன்றி,இப்போ தான் கொஞ்சம்\nநிம்மதியா இருக்கு.கண்டிப்பா டாக்டர்கிட்ட போவேன் சகோ.\nகரு டியூப்பில் இருந்ததால் பீரியட் ஆகியிருக்கும்.. பீரியட் ஆகாமல் இருந்திருந்தால் உங்களுக்கு தான் ஆபத்து.. பயம் வேண்டாம்.. அடுத்த குழந்தை நிச்சயம் நன்றாக கிடைக்கும்..\n4 வது மாதம்- படுக்கும் நிலை\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_94.html", "date_download": "2019-10-22T01:57:01Z", "digest": "sha1:N7JMCWR5BVUR2PUGRIUWPPGO3LNI3IB6", "length": 5929, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்த கல்லடி - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்த கல்லடி\nசாதனை படைத்த மாணவர்களை கௌரவித்த கல்லடி\nமட்டக்களப்பு,கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்திற்கு பெருமைசேர்ந்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.\nகல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில இருந்து தேசிய தமிழ் மொழி தின போட்டிக்கு சென்று மூன்றாம் இடத்தினை ஒரு மாணவி பெற்றுக்கொடுத்துள்ளதுடன் உயர்தரத்தில் சித்திபெற்று இரண்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.\nஇவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ரி.ராஜமோகன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தினை சேர்ந்த பிரதி பணிப்பாளர்களான ரி.யுவராஜா,ஜே.பிரபாகரன் ஆகியோரும் மண்முனை வடக்கு கோட்ட கல்வி அதிகாரி கே.அருள்பிரகாசமும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.\nதேசிய தமிழ் மொழி தின போட்டியின் சிறுகதை ஆக்கப்போட்டியில் நான்காம் பிரிவில் உ.சாந்தரூபி என்னும் மாணவி மூன்றாம் இடத்தினைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துளளார்.அதேபோன்று உயர்தரப்பரீட்சையில் கலைப்பிரிவில 2018ஆண்டு பல்கலைக்கழக அனுமதியை ம.சஜீவினி,சு.சுதேஸ் ஆகியேர்ர் பெற்றுள்ளனர்.\nபாடசாலைக்கு பெருமை சேர்ந்த இந்த மாணவர்கள் கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பாண்ட் வாத்தியங்களுடன் பாடசாலை வரையில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.\nஅதனைத்தொடர்ந்து பாடசாலையில் குறித்த மாணவர்கள் கௌரவிக்கப்ப���்டனர். தேசிய தமிழ் மொழி தின போட்டியின் சிறுகதை ஆக்கப்போட்டியில் நான்காம் பிரிவில் உ.சாந்தரூபி என்னும் மாணவி மூன்றாம் இடத்தினைப்பெறுவதற்கு உந்துசக்தியாக இருந்த ஆசிரியை திருமதி ரி.சிவகுமாரும் இதன்போது பாராட்டப்பட்டார்.\nஇந்த நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள்,பாடசாலை அபிவிருத்தி சங்கள பிரதிநிதிகள் ,பெற்றோர் என பல தரப்பட்டவர்களும கலந்துகொண்டனர்.\nபெண்களுக்காக கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம்\nஆற்று மணல் அகழ்விற்கு எதிராக மயிலவெட்டுவானில் மக்கள் போராட்டம்\nகிழக்கு மாகாண சமூக பாதுகாப்பு சபையின் விருது வழங்கும் நிகழ்வு\nயானையின் தாக்குதல்கள் காரணமாக அச்சத்தில் உறுகாமம் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/77167/", "date_download": "2019-10-22T01:44:01Z", "digest": "sha1:EPJZFUNISVABQJ7OQA7YH6UZEAMWWXTL", "length": 14754, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "பிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார தேரர்?: பரபரப்பின் உச்சம்! | Tamil Page", "raw_content": "\nபிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் புதைக்க உயர்மட்ட அழுத்தம்; நாளை முல்லைத்தீவு வரும் ஞானசார தேரர்\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள்ளேயே பௌத்த பிக்குவின் உடலை புதைக்க, உயர்மட்ட அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.\nஇதேவேளை, ஆலய நிர்வாகத்துடன் சமரசத்திற்கு முயன்று, அந்த பகுதியில் பிக்குவின் உடலை புதைக்க, பௌத்த தேரர்கள் இன்று மாலை தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.\nநீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையான குருகந்த ரஜ மகாவிகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை ஆலயத்திற்கு கொண்டு வந்து, அங்கேயே அடக்கம் செய்ய முயற்சிகள் நடக்கலாமென எதிர்பார்க்கப்படுவதாக நேற்று தமிழ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.\nஇதற்கான ஏற்பாடுகள் நேற்று நடந்ததையடுத்து, ஆலய நிர்வாகம் மற்றும் பொதுமக்களால் பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. மேலதிக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று காலை இடைக்கால தடையுத்தரவு ஒன்றை நீதிவான பிறப்பித்தார். இதன்படி, நாளை காலை முல்லைத்தீவு நீதிவான் நீ���ிமன்றத்தில் இந்த விடயம் ஆாாயப்பட்டு தீர்ப்பளிக்கப்படும்வரை, பௌத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்திற்குள் பூமிக்குள் புதைக்கவோ, தகனம் செய்யவோ தடைவிதிக்கப்பட்டது.\nஇந்தநிலையில் இன்று பொதுஜன பெரமுனவினர் பெருமளவில் அங்கு வந்து பௌத்த பிக்குவின் உடலிற்கு வணக்கம் செலுத்தினர். இதன்போது, பிள்ளையார் ஆலயத்தில் குவிந்திருந்த தமிழ் மக்களுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.\nஇதேவேளை, இன்று மாலை பிக்குகள் தரப்பினர் சமரச முயற்சியில் இறங்கினர். பிள்ளையார் ஆலய நிர்வாகம் தரப்பிலிருந்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்று, பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்கும்படி கோரினர். அனைவரும் வணங்கும் தெய்வம் ஒன்றுதான், எமக்குள் வீண் சச்சரவு வேண்டாம் என தற்போதைய விகாராதிபதி தெரிவித்தார். எனினும், ஆலய நிர்வாகம் அதை நிராகரித்து விட்டது.\nஇதேவேளை, பௌத்த பிக்குவின் சடலத்தை அங்கு புதைக்க அனுமதிக்கும்படி உயர்மட்ட அரசியல் அழுத்தம் ஆலய நிர்வாகத்திற்கு பிரயோகிக்கப்பட்டு வருகிறது.\nநிர்வாக அழுத்தத்தை மேற்கொண்டு பிக்குவின் உடலை எப்படியாவது அந்த பகுதியிலேயே புதைக்க வேண்டுமென உயர்மட்ட உத்தரவு, நிர்வாகத் தரப்பிற்கு வழங்கப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட நிர்வாக அலகுகளிலிருந்து உத்தியோகப்பற்றற்ற முறையில் இந்த தகவல்கள் ஆலய நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த பகுதி தமிழ் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதேவேளை, நாளை பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்கு குழுவொன்று நாளை முல்லைத்தீவு வரவுள்ளதாக பௌத்த பிக்குகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிக்குவின் உடலை புதைப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு நாளை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளதால், பொலிசார் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனமும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nநீராவியடி ஆலயம் சார்பில் வழக்கில் முன்னிலையாகும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் மற்றும் கொழும்பிலுள்ள சில சிரேஷ்ட சட்டத்தரணிகள் நாளை மு���்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார்கள். அது தவிர, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் சட்டத்தரணிகள் குழுவொன்றும் நாளை முன்னிலையாகவுள்ளது. அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் குழுவினர் சுயாதீனமாக அங்கு முன்னிலையாக தீர்மானித்துள்ளதாக அறிய வருகிறது.\nதமிழ் பக்கத்தின் செய்திகளை ஜேவிபி இணையம் தொடர்ந்தும் திருடி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்பக்கத்தில் வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.\nஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடலை அடக்கம் செய்ய முயற்சி\nஉயிரிழந்த பௌத்த பிக்குவின் உடல் அடக்கம் செய்ய தடை\nநாளை யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nகாணியற்றவர்களிற்கு யாழில் தனியார் மூலம் மேற்கொள்ளும் வீட்டுத்திட்டத்தில் சர்ச்சை\nவடக்கு கிழக்கு இணைப்பு, வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றத்தை அநுரகுமார ஏற்க மாட்டார்\nயாழில் கோரம்: பெண் கழுத்தறுத்து கொலை\nநாளாந்த வருமானம் 100,000 ரூபா: மசாஜ் நிலையத்தில் கைதான அழகிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்\nஐந்து தமிழ் கட்சிகளின் ஆவணத்தின் மூலம் கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது: கஜேந்திரகுமார்...\nஇளம்ஜோடியின் மோட்டார்சைக்கிளில் உதைந்த பொலிஸ்காரரை சுற்றிவளைத்த மக்கள் (வீடியோ)\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nதமிழுக்கு முதலிடம்: யாழ் பொதுஜன பெரமுன அலுவலக பெயர்ப்பலகையை ஒளித்து வைப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/category.aspx?Page=1&cid=7", "date_download": "2019-10-22T01:24:10Z", "digest": "sha1:ANZELUDFZV7IZVTTB365AI3TUSLAOG32", "length": 6713, "nlines": 66, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\nஅஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை\n’நேர்கொண்ட பார்வை' படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மேலும்...\nபிகில் படம் எப்போது ரிலீஸாகும்\nவிஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'பிகில்'. அட்லீ இயக்கி மேலும்...\nர���ணா படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கும் நயன்தாரா\nதென்னிந்திய பட உலகில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா மேலும்...\nட்ரிப் படத்திற்காக காட்டில் வலம் சுனைனா\nகாதலில் விழுந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி மேலும்...\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nமாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி மேலும்...\nரஜினியின் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் யார்\nரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. மேலும்...\nசமந்தாவுக்கு நாக சைதன்யா ரசிகர்கள் எதிர்ப்பு\nதமிழ் சினிமாவில் பாணா காத்தாடி திரைப்படத்தில் மேலும்...\nகாதலில் விழுந்தார் கல்யாணி பிரியதர்ஷன்\nஇயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி. இவர் 2 வருடத்துக்கு முன்புதான் மேலும்...\nபோதைக்கு அடிமையாக இருந்தேன் - சுருதிஹாசன்\nகமல்ஹாசனின் மகளான நடிகை சுருதிஹாசன் தற்போது நடிகர் மேலும்...\nகுடும்ப நண்பரை இழந்துவிட்டேன் - வடிவேலு வேதனை\nதமிழ் சினிமாவில் 100க்கும் அதிமான படங்களில் நடித்தவர் மேலும்...\nரஜினிகாந்த் வீட்டில் கொண்டாடப்பட்ட நவராத்திரி\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கொலு மேலும்...\n11 தோற்றங்களில் நடிக்கிறார் யோகி பாபு\nபல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி, ‘காவி ஆவி நடுவுல மேலும்...\nகவர்ச்சியை குறைக்க யாஷிகா ஆனந்த் முடிவு\nசமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்களை சீண்டிபார்ப்பது மேலும்...\nவெப் தொடராக உருவாகிறது காமராஜர் வாழ்க்கை வரலாறு\nதலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக மேலும்...\nசாஹோ படத்துக்காக ரூ.70 கோடி சம்பளம் வாங்கிய பிரபாஸ்\n‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 பிரமாண்டமான படங்களில் மேலும்...\nஇந்தியன் 2 படத்தில் சிபிஐ அதிகாரியாக விவேக்\nகமல்ஹாசன் - சங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ மேலும்...\nஇலங்கையில் நடந்த உண்மை சம்பவம் படமாகிறது\nதிரைப்பட வெளியீட்டில் பிரபலமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் மேலும்...\nரஜினி பட வாய்ப்பை இழந்த இந்துஜா\nநடிகர் விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள படம் பிகில். தீபாவளி மேலும்...\nபிகில் பட போஸ்டருக்கு எதிர்ப்பு\nவிஜய்-நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள மேலும்...\nதாஜ்மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/124615", "date_download": "2019-10-22T01:08:32Z", "digest": "sha1:PUX7VVZPN3IPBJRHRZEBQIINBONCJ3AC", "length": 5050, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 04-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்\nநள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை... அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nபிகில் படம் போடமாட்டோம்.. அறிவித்த சென்னையின் முன்னணி தியேட்டர்\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\nவிமான நிலையத்தில் லக்கேஜை குறைக்க இளம்பெண் செய்த செயலை பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..\n5 வருடங்களுக்கு முன்பு இவ்வளவு குண்டாக இருந்தாரா நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படம்\nவிஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. பிகில் ரிலீஸ் சமயத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை\nவெற்றி மகன் முகேனிற்கு ஈழத்து தர்ஷன் பிறந்தநாள் வாழ்த்து எப்படி கூறினார் தெரியுமா\n பிகில் சர்ச்சைக்கு நாளை வரவுள்ள முக்கிய தீர்ப்பு\nஇந்த இளம்பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுல முடிந்தது தெரியுமா\nபுகைப்படம் எடுக்க அழைத்த இளைஞர்.... நம்பி வந்த பெண்ணிற்கு செய்த துரோகத்தைப் பாருங்க\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\nநகைச்சுவை நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்... அரங்கத்தில் கண்ணீர் விட்டு கதறிய காட்சி\n கருமம் பிடிச்சது.... கவின், லொஸ்லியா காதலை காரி துப்பும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/sub_cat_list.php?cid=113&sha=b35b11bf5b1300447e7e70b18f795a22", "date_download": "2019-10-22T01:53:01Z", "digest": "sha1:MEVNGWVZFO3IRJOTF7YFRWQJGDPADQ3F", "length": 8002, "nlines": 147, "source_domain": "nermai.net", "title": "Nermai | nermai.net | nermai news", "raw_content": "\nநட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி\nநட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.\nசென்னையில் போக்குவரத்து மாற்றம்: பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுரை\nஜியோ வாய்ஸ்கால்களுக்கு இனி கட்டணம்\nவேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு\nபிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமிழகம் வருகை: 10 ஐஏஎஸ் அதிகாரிகள், 34 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\n49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து\nஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவிக்கும் ஐ.நா. - பாக்கி வைத்துள்ள பணக்கார நாடுகள்\nரூ.1 கோடி இழப்பீடு கோரி சுபஸ்ரீயின் தந்தை நீதிமன்றத்தில் மனுதாக்கல்\nசீன அதிபர், பிரதமர் மோடி வருகை: தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்\nதஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த 18 மாதங்களில் 995 குழந்தைகள் உயிரிழப்பு - நிர்வாகம் ஒப்புதல்\nசசிகலா லஞ்சம் கொடுத்தது உண்மை - விசாரணை அறிக்கையில் தகவல்\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijaya-sethupathy-new-bmw-bike-pne2hf", "date_download": "2019-10-22T01:34:19Z", "digest": "sha1:NAL37EEB5J5TY3OAQ7KCA5VK5U6GNF7E", "length": 9897, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "செம ஆசையோடு பிஎம்டபிள்யூ பைக் வாங்கிய விஜய் சேதுபதி !! வைரலாகும் ஃபோட்டோ !!", "raw_content": "\nசெம ஆசையோடு பிஎம்டபிள்யூ பைக் வாங்கிய விஜய் சேதுபதி \nமோட்டார் சைக்கிள் மீது அதிக ஆர்வம் வைத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி தற்போது புதிதாக பிஎம்டபிள்யூ (BMW) பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த பைக்கின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.\nதமிழ் திரையுலகில் தற்போது மிகச் சிறந்த நடிகராக கருதப்படுபவர் விஜய் சேதபதி. அவரது படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும்.ஒவ்வோரு படத்திலும் ஏபவழ ஒரு மெசேஜ் சொல்லியுருப்பார்.\nஎந்தவொரு சினிமா குடும்ப பின்னணியும் இல்லாமல் தனது திறமை மூலம் கோலிவுட் திரையுலகில் தனக்கென இடம்பிடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமன்றி மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார்.\nபடத்துக்கு படம் வித்தியாசம். வித விதமான கெட்டப்புகள், அடுத்தடுத்த படங்கள் என விஜய் சேதுபதி, தமிழ் சினிமா ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகிறார். இது போக சின்னத்திரையிலும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.\nவிஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது. சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியே நேற்று ட்ரெண்டாகி இருந்தார்.\nஇந்நிலையில் விஜய் சேதுபதி புதிதாக பிஎம்டபிள்யூ (BMW) பைக் ஒன்றை வாங்கியுள்ளார், அதன் மேல் அமர்ந்து அவர் ஓட்டும் பிகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.\nபொன்னியின் செல்வன் படத்தில் இடம்பிடித்த பிரபல ஹீரோ..\nரஜினிகாந்த் எவ்வளவு கெஞ்சியும் கேட்காத சௌந்தர்யா.. அவரின் விவாகரத்துக்கே இது தான் காரணமா அவரின் விவாகரத்துக்கே இது தான் காரணமா\n88 வது வயதிலும் சந்தானத்துக்கு டஃப் கொடுக்கும் செளகார் ஜானகி...வியக்கும் இயக்குநர்...\nசெக்ஸ் பட அனுபவம் எப்படி இருந்தது...அமலா பால் ட்விட்டர் பதிவு...\n...விஜய், நயன்தாரா ஜாதகங்களை வைத்து அடிச்சு விடும் பீலாஜி ஹாசன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nபஞ்சமி நிலம் குறி���்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/football", "date_download": "2019-10-22T01:13:34Z", "digest": "sha1:UCKXFAQWCCOW5PLWBSLFB3535E3VSJX7", "length": 9949, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Football: Latest Football News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nViral video: நெருப்புடா.. நெருங்குடா.. முடியுமா.. நின்று விளையாடிய பசு மாடு.. பின்னணியில் ஒரு சோகம்\nசரியான விளையாட்டுப் பிள்ளையா இருக்காரே இந்த கேரள இளைஞர்\nசாமி அது யார்னு தெரியுதா.. நம்ம கொம்பன் வில்லன்.. சார் ஒரு செல்பி பிளீஸ்\nபுத்த பிட்சுக்களாகும் தாய்லாந்து சிறுவர்கள்.. உலக மக்களுக்கு நன்றி செலுத்த முடிவு\nகுகையை உடைத்திருப்போம்.. கடற்படை வீரனாவேன்.. தாய்லாந்து சிறுவர்களின் அசர வைக்கும் பதில்கள்\nகுகைக்குள் பயமாக இருந்தது.. நாங்கள் மீண்டதே பெரிய அதிசயம்.. தாய்லாந்து சிறுவர்கள் உருக்கம்\nகொட்டும் மழையில் வீரர்களை கட்டியணைத்து வாழ்த்து.. ரசிகர்கள் இதயங்களை வென்ற குரோஷிய பெண் அதிபர்\nஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழா... சர்ச்சையை கிளப்பிய புதினின் 'குடை'\n2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் - 10 சுவாரசிய தகவல்கள்\nஇரு கால்பந்து மைதானம் அளவுக்கு டன் கணக்கில் பனிப்பாறைகள்... கிராமமே மூழ்கும் அபாயம்... மக்கள் பீதி\nதாத்தா சுட்டுக் கொலை.. குடும்பம் அகதி முகாமில்.. குரோஷிய ஹீரோவின் திரில் கதை இது\n13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை.. மியூசியமாக மாற்ற அரசு முடிவு\nதாய்லாந்து மீட்புக்கு செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்.. வானத்திலும் பறக்க விடலாம்.. அடடே எலோன் மஸ்க்\nவெற்றிக்குறி.. சந்தோசமாக போஸ் கொடுத்த தாய்லாந்து சிறுவர்கள்.. வெளியான வைரல் வீடியோ\nசந்தோசத்தில் குதிக்கும் மக்கள்.. தாய்லாந்து சிறுவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்\nதாய்லாந்து: வெற்றிகரமாக மீட்கப்பட்ட 13 பேர்.. கொடூர குகைக்கு நிரந்தர சீல்\nதாய்லாந்து: சிறுவர்களுக���கு அழைப்பு விடுக்கும் ஃபிபா.. இறுதிப்போட்டியை பார்க்க செல்வார்களா\nதாய்லாந்து: சாப்பாடு முதல் புது துணி வரை.. மீட்பு பணியாளர்களுக்கு உதவும் உள்ளூர் மக்கள்\nதாய்லாந்து சிறுவர்களை காப்பாற்ற நேரடியாக சென்ற எலோன் மஸ்க்.. குகைக்குள் சென்று ஆய்வு\nஇன்றைய முக்கிய செய்திகள் இவைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/airtel-announces-offer-against-jio-118052900071_1.html", "date_download": "2019-10-22T01:20:14Z", "digest": "sha1:Y76JZ4L3YIN5NK5TX6AT3D64M4IUA33M", "length": 11163, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜியோ போட்டியாக சலுகை வழங்கும் ஏர்டெல்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜியோ போட்டியாக சலுகை வழங்கும் ஏர்டெல்\nஏர்டெல் நிறுவானம் ஜியோவுக்கு போட்டியாக புதிய சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பின்னர் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாகவே மற்ற நிறுவனங்கள் சலுகைகள் வழங்கிவருகின்றன.\nஏர்டெல் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கும் ரூ.449 விலையில் கிடைக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் ரூ.448 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.\nரூ.449 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nஜியோ வழங்கி வரும் ரூ.448 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா சுமார் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nமேலும், ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆட் ஆன் இன்டர்நெட் சலுகைகள் அறிவித்தது. அதில், ரூ.193க்கு தினமும் 1 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.49க்கு 1 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇஎம்ஐ வசதியுடன் நோக்கியா ஸ்மார்ட்போன் சேல்: அசத்தும் ஏர்டெல்\nபிஎஸ்என்எல் vs ஜியோ vs ஏர்டெல்: சிறந்த டேட்டா ஆஃபர் எது\nரூ.3399-க்கு ஸ்மார்ட்போன், ரூ.2600 கேஷ்பேக்: ஏர்டெல், அமேசான் கூட்டணி\nகிழிந்தது ஏர்டெல் முகத்திரை: இனி ரியல் ஆஃபர் மட்டுமே...\nவிடாது துரத்தும் ஜியோ: அசராமல் நிற்கும் ஏர்டெல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T01:41:20Z", "digest": "sha1:5I7VL533FQC4EPK2LBOKF22CAUPJQWNI", "length": 4327, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆபிரிக்க அமெரிக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேல் இடது: டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ்; மேல் நடு: மார்ட்டின் லூதர் கிங்; மேல் வலது: எடுவர்ட் புருக்; கீழ் இடது: மால்கம் எக்ஸ்; கீழ் நடு: ரோசா பார்க்ஸ்; கீழ் வலது: சொஜோர்னர் டுரூத்\nஆபிரிக்க அமெரிக்கர்கள் (ஆப்பிரிக்க அமெரிக்கர்) அல்லது கறுப்பு அமெரிக்கர்கள் எனப்படுவோர் ஆபிரிக்க மூதாதையோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கர்கள் ஆவர். ஆபிரிக்க அமெரிக்கர்களில் 20 சதவீதமானவர்கள் ஐரோப்பிய பாரம்பரியம் கொண்டவர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர் என்பது பெரும்பாலும் ஆபிரிக்க அடியைக் கொண்டோரையே குறிக்கின்றது. இவர்களில் பெரும்பான்மையோர் ஆபிரிக்காவிலிருந்து அத்திலாந்திக் அடிமை வியாபாரத்தின் போது அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர்களின் வாரிசுகளாவர்.\n1860 அளவில் மூன்றரை மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக இருந்தனர். 1863 இல் அமெரிக்க சிவில் போர் காலத்தில் ஆபிரகாம் லிங்கன் அனைத்து அடிமை ஆபிரிக்கர்களுக்கும் சுதந்திரம் தரும் கட்டளையில் கையொப்பமிட்டார்.\nவே��ுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-22T01:47:05Z", "digest": "sha1:HLERG47EB662IMICE7OGCQ56QLIVPGBL", "length": 5954, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல் பேச்சு:ஆசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவ்வலைவாசலின் நிறத்தை மாற்றினால் என்ன ஏனெனில் இது கண்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது இது கட்டளையல்ல வேண்டுகோள், நிறங்களைத் தேர்ந்தெடுக்க இங்கு பார்க்கவும் இதை வடிவமைப்பதில் நானும் இதில் பங்களிக்கலாமா ஏனெனில் இது கண்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது இது கட்டளையல்ல வேண்டுகோள், நிறங்களைத் தேர்ந்தெடுக்க இங்கு பார்க்கவும் இதை வடிவமைப்பதில் நானும் இதில் பங்களிக்கலாமா--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:54, 11 திசம்பர் 2013 (UTC)\nவிருப்பம். அத்துடன் விக்கிப்பீடியா, ஆசியா, வலைவாசல் என்று இருக்கும் தலைப்பு, வலைவாசலைத் திறக்கும்போது, வாசலை அடைத்துக் :) கொண்டு இருக்கின்றது). எனவே அதனையும் கொஞ்சம் சிறிதாக்கினால் நல்லது எனத் தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 11:05, 11 திசம்பர் 2013 (UTC)\nநன்றி,படிமம் பற்றிய மற்றதை எல்லாம் ஆதவனிடம் கேளுங்கள்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:04, 12 திசம்பர் 2013 (UTC)\nநீங்கள் கேட்டது ஆதவனால் Y ஆயிற்று--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:07, 12 திசம்பர் 2013 (UTC)\n--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:56, 11 திசம்பர் 2013 (UTC)\nY ஆயிற்று--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:13, 11 திசம்பர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2013, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/yogibabu-for-a-1-movie/", "date_download": "2019-10-22T01:26:40Z", "digest": "sha1:LIGPQ4A6AY42JQM24WKV2XQ2COI3QVRQ", "length": 9705, "nlines": 144, "source_domain": "www.cinemamedai.com", "title": "யோகி பாபுவுக்காக மும்பைக்கே சென்ற சந்தானம்!! விவரம் உள்ளே.. | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News யோகி பாபுவுக்காக மும்பைக்கே சென்ற சந்தானம்\nயோகி பாபுவுக்காக மும்பைக்கே சென்ற சந்தானம்\nதற்போது தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிக���ாக உச்சத்தை தொட்டிருப்பவர் யோகி பாபு. அதாவது மதத்திற்கு கிட்டத்தட்ட 2 படங்களாவது அவரின் படங்கள் ரிலீஸ் ஆகிவிடுகிறது. அதுபோக பல படங்களையும் ஏற்று நடித்து வருகிறார். அடுத்து வரவிருக்கும் விஜயின் பிகில், ரஜினிகாந்தின் தர்பார் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் இவர்.\nஇந்நிலையில் சந்தானம் கதாநாயகனாக நடித்து தற்போது திரைக்கு வரவிருக்கும் A 1 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதேசமயம் அவர் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடிப்பதற்காக மும்பையில் இருந்ததால் அவருக்ககையே படக்குழு மும்பை சென்று அவரின் காட்சிகளை படமாக்கியுள்ளது. இந்த நிகழ்வினை சமீபத்தில் படக்குழு தெரிவித்தது.\nPrevious articleஒருவழியாக குழந்தையை பெற்றெடுத்த சமீரா ரெட்டி\nNext articleவழிந்து கொண்டு வந்த ஆசிரியர் அலேக்காக ஆதாரத்தை வெளியிட்ட சௌந்தர்யா\nவிஜயின் பிகிலில் நடிக்க தன் மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் மறுப்பு தெரிவித்த நடிகை\nபச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை\nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதலைவர் 168 பற்றி முதன் முறையாக கூறிய இயக்குனர் சிறுத்தை சிவா\nரோஜா சீரியல் நாயகி பிரியங்கா காதலரை பார்த்துள்ளீர்களா.. விரைவில் திருமணமாம்..\nதிருமணமான சில மணி நேரத்திலே மகளை எரித்து சாம்பலாகிய பெற்றோர்கள்..\nஉடலோடு ஒட்டிய உடை அணிந்த இளம்பெண்கள்..\nபுடவையில் கவர்ச்சி காட்டும் சர்ச்சை நடிகை\nபிரதமர் மோடியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட இந்தியன் 2 பட நடிகை\nபிகில் “மாதரே” பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியீடு \nகவர்ச்சிக்கு தாராளம் காட்டும் நாகினி தொடர் நடிகை\nபேர்ஸ்டோவ் அபாரம்.. ஹைதராபாத் அசத்தல் வெற்றி\n இந்திய மக்கள் செய்த அருவறுப்பான செயல்\nவிஜய் சேதுபதி தமிழன்னு தெரியும்…ஆனா அவர் ‘சங்கத் தமிழன்’னு தெரியுமா…\nசிறகு திரைப்படத்தின் “தனிமை சிறையினிலே” வீடியோ பாடல்..\nரோகித் ஷர்மாவின் ஸ்டெம்புகளை தெரிக்கவிட்ட கம்மிங்ஸ்\nஅம்பானி மனைவியுடன் ஏ.ஆர். ரகுமான் குடும்ப பெண்கள்….\nசூப்பர் டீலக்ஸ் டைரக்டர் கூட இன்னொரு படமா அதுக்கு எத்தனை வருஷம் ஆகுமோ… சமந்தா...\nஆளே மாறி உடம்பை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nவிஜய்-63 பட��்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\nஅமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் ரஜினி மற்றும் தனுஷ்\nரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவுக்கு மறுமணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-3-science/colombo-district-kottawa/", "date_download": "2019-10-22T01:25:27Z", "digest": "sha1:NPXZUO2MLL2SPPYIKQKKCLBP7RLXQI7B", "length": 4898, "nlines": 78, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : விஞ்ஞானம் - கொழும்பு மாவட்டத்தில் - கொட்டாவை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : விஞ்ஞானம்\nகொழும்பு மாவட்டத்தில் - கொட்டாவை\nவிஞ்ஞானம் பயிற்சி - தரம் 1 to சா/த - உள்ளூர் பாடத்திட்டம் சிங்களத்தில் மொழிமூலம்\nஇடங்கள்: கொட்டாவை, தலவத்துகொட, மஹரகம, மாலபே\nசர்வதேச மற்றும் உள்ளூர் பாடத்திட்டம் வகுப்புக்களை\nஇடங்கள்: கொடகம, கொட்டாவை, தலவத்துகொட, பன்னிப்பிட்டிய, பலவாட்ட, மீகொடை, ஹோமாகம\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21683", "date_download": "2019-10-22T01:17:01Z", "digest": "sha1:P3MROB2FBN7QF55DGXKH6HDLTJQYZUCC", "length": 26604, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேள்விகள்", "raw_content": "\nகாந்தி-சுபாஷ் , கடிதம் »\nஅரசியல், ஆளுமை, கேள்வி பதில், சமூகம்\nஉங்கள் இணையதளத்தில் காந்தியின் எதிரிகள் என்ற கட்டுரையில் ஒரு வரி ’இந்தியாவிலே பிராமணர்கள் பிராமணரல்லாத ஒருவரின் ஆன்மீகத் தலைமையை ஏற்றுக்கொண்ட சரித்திரமே கிடையாது என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும்’\nஅது இந்து மதத்தின் அடிப்படை மனநிலை சார்ந்த புரிதல் இல்லாத ஒரு கூற்று மட்டுமே. தமிழகத்தைப்பொறுத்தவரை அதிகமான பிராமணர்களால் கடவுளாகவும் குருநாதராகவும் கருதப்பட்டவர் சத்யசாய்பாபா– சங்கராச்சாரியார்கூட அல்ல.\nதீண்டாமை நடைமுறையாக இருந்த காலகட்டத்திலேயே நாராயண குருவின் காலடியில் நம்பூதிரிகள் வந்து விழுந்திருக்கிறார்கள். மீனவப்பெண்ணான மாதா அமிர்தானந்தமயியை குருவாக காண்பவர்களில் உயர்சாதியினரே அதிகம்\nசாதிமனநிலை எல்லா இந்துக்களுக்கும் ஆழத்தில் ஒரே அளவில் ஒரே வீச்சில் இருந்துகொண்டிருக்கிறது. தலித்துகளிடமும்தான். அதைத் தாண்டுவதற்கு ஆழமான சுயபரிசோதனையும் ஆன்மீக உறுதியும் தேவை. ஆனால் பொதுவாக அந்த சாதியுணர்வு லௌகீகம் சார்ந்ததாகவே உள்ளது. பரமார்த்திக விஷயங்களை அது கட்டுப்படுத்துவதில்லை என்பதே இந்துமதத்தின் பொது வழக்கமாக உள்ளது.\nநேரடியான கேள்வி, காந்திசெய்தவற்றிலேயே பெரிய பிழைகள் என்னென்ன\nமழுப்பாமல் ஏற்கனவே பல பக்கங்களுக்கு விரிவாகச் சொல்லியிருக்கிறேன்\n1. முதல்பெரும்பிழை கிலாஃபத் இயக்கத்தை ஆதரித்தது. அது இஸ்லாமிய மதகுருக்களைப் பிற மதங்களின் குருக்களுடன் இணைத்துப் புரிந்துகொண்டமையால் வந்தது. பிரிட்டிஷார் உருவாக்கிய இந்து முஸ்லீம் பிரிவினையைத் தவிர்க்க அவர் கண்ட வழி அது. அந்த ஒருங்கிணைப்புக்கு அவர் மட்டுமே முயற்சி செய்தார். மற்றவர்கள் அந்த முயற்சியும் எடுக்கவில்லை.\n2. வைணவத்தின் தாந்த்ரீக மதத்தில் உள்ள சகசயனம் போன்ற சில வழிமுறைகளை முறையான வழிகாட்டல் இல்லாமல் செய்து பார்த்தது. அவை ரகசியமாக செய்யவேண்டியவை, யோகி- யோகினிகளுக்குரியவை. அவர் அதை வெளிப்படையாகச் செய்தார். தன்னை ஒரு தாயாக ஆக்கிக்கொள்ள நினைத்தார். ஆகவே அவை அவரை தார்மீக சிக்கல்களை நோக்கித் தள்ளின.\nகாந்தியின் பாலியல் சோதனைகளைப்பற்றி சொன்னீர்கள். அவருக்கு இந்தியாவின் தந்தை என்று சொல்ல என்ன தார்மீக அருகதை இருக்கிறது என் மார்க்ஸிஸ்டு தோழர்கள் கேட்கிறார்கள்\nகாந்தி அவர் புரிந்துகொண்ட முறையில் சில யோகமுறைகளை சோதனைசெய்துபார்த்தார். தன்னை ஒரு தாயாக ஆக்கிக்கொள்ளமுடியும் என்றும் மானுடநிலைகளில் அதுவே சிறந்தது என்றும் நினைத்தா. அந்த முயற்சிகளை ரகசியமாக வைக்கவில்லை. அப்பட்டமாகச் செய்தார், வெளிப்படையாக விவாதித்தார். அவருடன் இருந்த எந்தப் பெண்ணும் அதை கடைசிநாள் வரை ஒரு தவறாக உணரவில்லை. தன் தாயுடன் இருந்த உணர்வே இருந்தது என மனுபென் ஒருமுறை ���ொன்னார்\nமார்க்ஸிஸ்டுகளுக்குச் சொல்லுங்கள், மார்க்ஸ் அப்படிப்பட்டவரல்ல என்று. அவர் பெண்களுடன் முறைகேடானபாலியல் உறவுகள் உடையவர். அதை எதிர்த்த ஜென்னியை அடித்து உதைத்து வதைத்தவர். தன் பெண்களை வெறிகொண்டு அடிக்கும் வழக்கம் கொண்டிருந்தவர். அவர்களால் மூர் [காட்டுமிராண்டி] என அழைக்கப்பட்டவர்.\nதன் இல்லத்து அனாதைப் பணிப்பெண் ஹெலன் டெமுத்தை வருடக்கணக்காக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியவர் மார்க்ஸ். அந்த உறவில் உருவான கருவை அழித்தவர். மீறி ஹெலென் டெமுத் ஒரு பிள்ளையைப்பெற்றபோது அந்தப் பிள்ளைக்குத் தந்தையாக இருக்க மறுத்தவர். அந்த சோரபுத்திரனுக்கு எங்கெல்ஸ்தான் தன் குடும்ப அடையாளத்தைக் கொடுத்தார். அனாதையாக அவமதிக்கப்பட்டவனாக வாழ்ந்து மறைந்தான் அவன்.\nகாந்தியைப்பற்றிப் பேசும் யோக்கியதை கொண்ட மார்க்ஸியர்கள் வெகுசிலரே.\nகடைசியாக ஒரு கேள்வி, மன்னிக்கவும்\nஇந்தியாவின் பிரிவினையை ஒட்டிய மதக்கலவரங்கள்தானே இந்தியாவின் உண்மையான முகத்தைக் காட்டுகின்றன எப்படி நம்மை நாம் ஆன்மீகதேசம் பண்பாடுள்ள தேசம் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடியும்\nசரி, பண்பாடுள்ள தேசம் வேறு எது\nஇருநூறாண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் பொருளியல் ரீதியாக ஒட்டச்சுரண்டப்பட்டு பஞ்சத்தால் நாலில் ஒருபங்கு மக்கள் செத்து அழிந்துபோன தேசம் இந்தியா. அது பிரிட்டிஷார் நிகழ்த்திய முதல் மானுடப்பேரழிவு.\nதிட்டமிட்டு பிரிட்டிஷார் உருவாக்கிய இரண்டாவது மானுடப்பேரழிவு என தேசப்பிரிவினையைச் சொல்லலாம். அதற்கான மதம்சார்ந்த மனப்பிளவை உருவாக்கியது அவர்களே. முஸ்லீம் லீக் நடத்திய நேரடிநடவடிக்கை வன்முறையை அவர்களின் அரசே ஆதரித்து ஊக்குவித்தது. மதக்கலவரங்களுக்கு ராணுவத்தை ஒருபோதும் அர்த்தபூர்வமாக பிரிட்டிஷார் பயன்படுத்தவில்லை\nதேசப்பிரிவினையை அவர்கள் நிகழ்த்திய விதமே பேரழிவை உருவாக்கியது. ராட்கிளிஃப் ஒருவாரத்தில் ஒரு மாபெரும் தேசத்தை இரண்டாக்கினார். அவர் ஒருபோதும் கண்ணால் பார்த்திராத இடங்களை வெறும் வரைபடத்தைப்பார்த்து கோடுபோட்டு பிளந்தார். மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்கள் திட்டம்போட்டு பிளக்கப்பட்டன\nராட்கிளிஃப் செல்லும்போது எல்லா இந்திய வரைபடங்களையும் தன்னுடன் எடுத்துச்சென்றார். இந்தப் பிரிவினைக்கோடு அமலுக்கு வரு��தற்குள்ளாகவே அவர் கிளம்பிச்சென்றார். போதிய விரிவான வரைபடங்கள் இல்லாமல் சுதந்திர இந்திய நிர்வாகம் கைவிடப்பட்டது.\nதேசத்தின் புதிய எல்லையை அறிவிப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்புதான் அந்த வரைபடம் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. மிகத் தெளிவற்ற நான்கே நான்கு வரைபடங்களுடன். இரண்டுமணி நேரத்தில் அதை ஆரய்ந்து தேசப்பிரிவினையை அறிவித்தார்கள். இது திட்டமிடப்பட்ட ஒரு அழிவுச்செயல்.\nஒரு வலுவான கூட்டரசை உருவாக்கியபின் தேசப்பிரிவினையை அறிவித்து படிப்படியான மக்கள் பரிமாற்றத்தை அரசே செய்திருந்தால் வன்முறை வந்திருக்காது. அந்த எல்லைக்கோட்டை அவசரமாக அறிவிக்காமலிருந்தால்கூட வன்முறை நிகழ்ந்திருக்ககாது\nசரி, அப்படியே செய்தாலும்கூட உலகிலேயே பெரிய ராணுவத்தின் ஒரு பகுதியை அந்த எல்லைகளில் நிறுத்திவிட்டு அதை செய்திருக்கலாம். சரி ஒழிகிறது, கலவரம் ஆரம்பித்தபின்னாவது ராணுவத்தை அனுப்பியிருக்கலாம். இந்திய ராணுவம் முழுக்க இந்தியாவை விட்டு கிளம்பிய பிரிட்டிஷாருக்கு காவலுக்கு நிறுத்தப்பட்டது. அதன் மீது இந்தியர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்கவில்லை. மௌண்ட்பாட்டன் அதைக் கட்டுக்குள் வைத்துத் தன் விருப்பப்படி செயல்படச்செய்தார்.\nஎந்த மக்கள் திரளும் வன்முறையாக இடம்பெயரச்செய்யப்பட்டு, அரசும் விலகிக்கொண்டால் அராஜகமும் வன்முறையும்தான் உருவாகும். மக்கள்தொகை மிக்க இந்தியாவில் அதன் வாய்ப்பு பல மடங்கு.\nஇந்தியாவை அராஜகத்தில் விட்டுச்செல்ல திட்டமிட்டனர் பிரிட்டிஷார். நாட்டை காங்கிரஸாரிடம் அவர்கள் கொடுக்கவில்லை. அத்தனை சம்ஸ்தானங்களையும் அந்தந்த மன்னர்களிடமும் நவாபுகளிடமும்தான் கொடுத்தனர். பிடித்திருந்தால் இந்தியாவில் சேரலாம் என்றனர். அதில் பாதிப்பேர் பிரிய நினைத்தால்கூட உலகின் பிரம்மாண்டமான அராஜக வெளியாக இந்தியா ஆகும் என எதிர்பார்த்தனர்.\nஅது நிகழவில்லை. ஏனென்றால் காந்தி நிகழ்த்திய அகிம்சைப் போராட்டம் பிரிவினைகளைப் போக்கி ஒருங்கிணைக்கும் சமரசத் தன்மை உடையது. பிரிவினைகளை வளர்க்கும் ஆயுதப்போராட்டம் அல்ல அது. அது ஏற்கனவே மக்கள் மனதில் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிவிட்டிருந்தது.\nஇந்தியா இந்தியரான பட்டேல் கைக்கு வந்தபின் வெறும் மூன்றுமாதத்தில் இந்தியா அமைதிக்குத் திரு��்பியது. பகைமையை மன்னித்தது. பேதங்களை மெல்லமெல்ல சமரசம் செய்துகொண்டது. இன்னும் அழியவில்லை.\nஆகவே இந்தியா எந்த மேலைநாட்டைவிடவும் பண்பாடான நாடுதான். அமெரிக்க உள்நாட்டுப்போரையோ ஐரீஷ்விடுதலைப் போரையோ இதனுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். அவர்களின் மக்கள்தொகையுடன் இறப்பு எண்ணிக்கையைக் கணக்கிட்டு விகிதாச்சாரம் என்னவென்று ஆராயுங்கள்\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: காந்தி, கிலாஃபத் இயக்கம், ஜென்னி, பிரிட்டிஷார், மார்க்ஸ், ராட்கிளிஃப்\nவாசிப்புச் சவால் - கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67\nநாம் ஏன் படிப்பதே இல்லை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-36\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2551/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-10-22T00:49:50Z", "digest": "sha1:7O4JYT3FMKJ6EJKVX5VMC7IXZ256M4YC", "length": 10934, "nlines": 73, "source_domain": "www.minmurasu.com", "title": "சசிகலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு- கூண்டோடு நிர்வாகிகள் ராஜினாமா!கருப்பு தினமாக அனுசரிப்பு! – மின்முரசு", "raw_content": "\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் – அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு – 5 பேர் பலி\nசாண்டியாகோ நகரில் உள்ள அரசு ஜவுளி தொழிற்சாலைக்கு தீவைத்த சம்பவத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 5 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். சாண்டியாகோ:லத்தீன் அமெரிக்க நாடான சிலியில், மெட்ரோ தொடர் வண்டி கட்டணத்தை அரசு...\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nசண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 72 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்...\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nமும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 204 இடங்களில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு உள்ளது என ஏபிபி- சி...\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு – ராகுல் காந்தி கிண்டல்\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு என பக்‌ஷி‌‌ஷ் சிங் பேசிய காணொளியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார். புதுடெல்லி:அரியானா சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது....\nகனடா நாடாளுமன்ற தேர்தல் – ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டொராண்டோ:கனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின்...\nசசிகலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு- கூண்டோடு நிர்வாகிகள் ராஜினாமா\nசென்னை: சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து வருகின்றனர். சில இடங்களில் அதிமுக தொண்டர்கள் கருப்பு தினமாகவும் அனுசரித்தனர்.\nஅதிமுக பொதுச்செயலர் நாற்காலியில் சசிகலா அமர்ந்துள்ளார். இதற்கு அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஈரோட்டில் அதிமுக நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். பல இடங்களில் சசிகலா பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.\nஅதேபோல் அதிமுக தொண்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து துக்க தினமாகவும் அனுசரித்தனர். முன்னதாக சசிகலா பொதுச்செயலர் நாற்காலியில் உட்கார்ந்தபோது சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் சுவாதி ஆனந்த் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் – அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு – 5 பேர் பலி\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் – அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு – 5 பேர் பலி\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு – ராகுல் காந்தி கிண்டல்\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு – ராகுல் காந்தி கிண்டல்\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் – அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு – 5 பேர் பலி\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் – அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு – 5 பேர் பலி\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அர���யணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு – ராகுல் காந்தி கிண்டல்\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு – ராகுல் காந்தி கிண்டல்\nகனடா நாடாளுமன்ற தேர்தல் – ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா\nகனடா நாடாளுமன்ற தேர்தல் – ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_94058.html", "date_download": "2019-10-22T00:50:10Z", "digest": "sha1:2NYIXZICUFF4GGWRK5ZF6BVH5BIEUOF2", "length": 22519, "nlines": 131, "source_domain": "jayanewslive.com", "title": "கோயில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு : பக்தர்கள் கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன்", "raw_content": "\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nமஹாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - குஜராத், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட 17 மாநிலங்களில், 51 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் -அசம்பாவிதம் நிகழாமல் அமைதியான வாக்‍குப்பதிவு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பூத் செலவிற்காக பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - தே.மு.தி.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்\nதேனி, நீலகிரி, திண்டுக்‍கல், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்‍கு நாளை ரெட் அலர்ட் விடுக்‍கப்பட்டுள்ளது - சென்னை வானிலை மையம் தகவல்\nகழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் - தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்���ை\nபவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கோபிசெட்டிபாளையம் அருகே கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை\nகல்கி ஆசிரமம், வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது வருமான வரித்துறை விசாரணையில் அம்பலம் - ஆசிரமத்திற்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதும் கண்டுபிடிப்பு\nகோயில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு : பக்தர்கள் கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சின்ன நெகமம் அருகே ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்கோவில் நவராத்திரி விழாவில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.\nதிருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நவராத்திரி உற்சவத்தின் 10ஆம் நாளாக அம்பு விடும் விழா நடைபெற்றது. யாகம் வளர்க்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, புண்ணியவாசனம், பாசுபதஸ்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, வண்ணி மரத்தடியில் பால், எண்ணை உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த S.ஏரிபாளையத்தில் ஸ்ரீ நவகிரஹ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 4 ஆம் ஆண்டு நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து 108 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி பூஜைகள் செய்து வழிபட்டனர்.\nபுதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தங்கத்தேர் வீதியுலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் 58 ஆவது ஆண்டு துர்கா பூஜை விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் இயற்கை சார்ந்த பொருட்களும், ஆர்கானிக் வண்ணத்திலும் விநாயகர், லட்சுமி, துர்கா, சரஸ்வதி, முருகர் சிலைகள் பிரம்மாண்டமாக வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது. பெங்கால் இன மக்கள் தங்களது பாரம்பரிய வழிபாடுகளுடன், பூஜைகளை பெண்களே நடத்தி வழிபட்டனர். இதில் வட மாநில பக்தர���கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலமாக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இந்த நிலையில் நவராத்திரி விழா நிறைவுநாள் நிகழ்ச்சியில் அம்மன் வெள்ளிக்‍குதிரை வாகனத்தில் வேடுபரி அலங்காரத்தில் வீதிஉலா வந்து வன்னிமரத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nநெல்லை மாவட்டம் செங்கோட்டை பிரானூரில் வசிக்கும் குஜாரத்தியர்கள் தாண்டியா எனப்படும் கண்கவர் நடனமாடி நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஆண்கள் ஒரு குழுவாகவும், பெண்கள் மற்றொரு குழுவாகவும் தனித்தனியே இசையுடன் பாட்டுப் பாடி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nநெல்லையில் தசரா திருவிழாவையொட்டி 44 அம்மன் கோவில்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் வீதி உலா நடைபெற்றது. நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன், தேவி ஸ்ரீ மாரியம்மன், உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட சப்பரங்கள் வரிசையாக நின்று அம்பாளுக்கு தீபாராதனை நடத்தப்பட்டன. அதன் பிறகு அந்தந்த கோயிலுக்கு சப்பரங்கள் சென்றடைந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 28ம் தேதி யாகபூஜையுடன் தொடங்குகிறது - சூரசம்ஹாரம் நவ.2ம் தேதி நடைபெறுகிறது\nஐப்பசி மாத துலா உற்சவம் : காவிரிக்‍கரையில் பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் புனித நீராடல்\nஸ்ரீரங்கத்தில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் : உபயநாச்சியர்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்\nஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் : மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச தரிசனம்\nசிரியா போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும் : போப் பிரான்ஸிஸ் வலியுறுத்தல்\nபுரட்டாசி சனிக்‍கிழமையையொட்டி திருப்பதியில் பக்‍தர்கள் கூட்டம் அதிகரிப்பு - இலவச தரிசனத்திற்காக, சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு காத்திருப்பு\nஅய்யா வைகுண்டர் கோயிலில் சரவிளக்கு பூஜை : ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி - 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு\nகுலசேகர��ட்டிணம் முத்தராமன் கோயில் தசரா திருவிழா - நள்ளிரவில் நடைபெற்ற மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்பு\nவிஜயதசமியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு - குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் \"வித்யாரம்பம்\" நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமை பணிநாள் என்று அரசாணை வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - அரசு இழப்பீடு வழங்க கோரிக்‍கை\nமருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்க : மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை\nஆஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிக்கைகள் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியீடு\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதால் தனக்கு யாரும் அழுத்தம் தர முடியாது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி\nமஹாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - குஜராத், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட 17 மாநிலங்களில், 51 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலு ....\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத் ....\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ....\nதீபாவளிக்கு அடுத்�� நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=135", "date_download": "2019-10-22T02:11:19Z", "digest": "sha1:INFRU4IXZTMAZUMJVYNG6U52OU22X3Z3", "length": 9591, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "பன்நாடு | Sankathi24", "raw_content": "\nவெள்ளி டிசம்பர் 23, 2016\n118 பயணிகளுடன் லிபிய விமாமொன்று கடத்தப்பட்டுள்ளது\n‘வெறுப்பை விட அன்பு வலுவானது' - ஜேர்மன்\nவெள்ளி டிசம்பர் 23, 2016\nபேர்லின் தாக்குதலில் 12 பேர் வரை கொல்லப்பட்டு 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்\nவியாழன் டிசம்பர் 22, 2016\nவிடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குவதுடன்,....\nபுகைப்படக் கலைஞரின் பதற்றமான நிமிடங்கள்\nபுதன் டிசம்பர் 21, 2016\nரஷ்யத் தூதுவர் சுட்டுக்கொலை: படம்பிடித்த புகைப்படக் கலைஞரின் பதற்றமான நிமிடங்கள்\nடென்னிஸ் வீராங்கனை கிவிடோவாவுக்கு கத்திக்குத்து\nபுதன் டிசம்பர் 21, 2016\nவிம்பிள்டன் முன்னாள் சாம்பியனான செக்குடியரசு டென்னிஸ் வீராங்கனை கிவிடோவாவின்....\nசெவ்வாய் டிசம்பர் 20, 2016\nசுவிஸர்லாந்து சூரிச் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர்..\nதுப்பாக்கி சூட்டில் ரஷ்ய தூதர் பலி\nசெவ்வாய் டிசம்பர் 20, 2016\nதுருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், அந்நாட்டுக்கான\nரஷ்யாவில் விமான விபத்து - 32 வீரர்கள் படுகாயம்\nதிங்கள் டிசம்பர் 19, 2016\nரஷ்யாவில் ராணுவ விமானம் அவசரமாக தரையில் மோதியபடி தரையிறக்கப்பட்டதால்,...\nஸ்நோடனுக்கு புகலிடமளித்தவர் நாடுகடத்தப்படும் அபாயம்\nதிங்கள் டிசம்பர் 19, 2016\nஅமெரிக்க புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக இருந்த எட்வேட் ...\nபரிஸ் நகரில் துப்பாக்கிச் சூடு..\nதிங்கள் டிசம்பர் 19, 2016\nபிரான்ஸ் பரிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர்....\nபொது இடங்களில் மதச் சின்னங்களை அகற்றுமாறு உத்தரவு\nதிங்கள் டிசம்பர் 19, 2016\nபிரான்ஸின் தென்பகுதி நக­ரான பப்­ளி­யரில் பூங்­கா­வொன்றில் உள்ள கன்னி ....\nஜேர்­ம­னியில் பொது இடங்­களில் புர்கா அணி­வதை தடை செய்யவேண்­டும்\nதிங்கள் டிசம்பர் 19, 2016\nமுகம் முழுவதையும் மூடிக்கொள்ளும் துணியை அணிவதற்கு தடை விதிப்பது...\nஅலெப்போ நகரிலிருந்து வௌியேற முடியாமல் மக்கள் தவிப்பு\nஞாயிறு டிசம்பர் 18, 2016\nஅலெப்போ நகரிலிருந்து வௌியேற முடியாமல் ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் ...\nகுத்துச்சண்டையில் விஜேந்தர் சிங் அபார வெற்றி\nஞாயிறு டிசம்பர் 18, 2016\nபிரான்சிஸ் செகா நாக்-அவுட் செய்யப்பட்டு, தொழில்நுட்ப புள்ளி அடிப்படையில் விஜேந்தர்சிங்...\nதென் கொரிய அதிபர் தேர்தலில் பான் கீ மூன் போட்டியிடுவாரா\nசனி டிசம்பர் 17, 2016\nஐக்கிய நாட்டுத் தலைமைச் செயலாளர் பான் கீ மூன் (Ban Ki Moon) தென் கொரிய ...\nஅதுவே எனக்கு கிறிஸ்துமஸ் பரிசு\nசனி டிசம்பர் 17, 2016\nசிரியாவில் அமைதி நிலவவேண்டும்: கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இந்திய சிறுவன் கடிதம்...\nவெள்ளி டிசம்பர் 16, 2016\nசிரியாவின் அலெப்போ நகரில் தற்போது இடம்பெற்று வரும்யுத்தமானது 2009 ஆம் .....\nடிரம்ப் பொருளாதார ஆலோசனை குழுவில் இந்திரா நூயி\nவெள்ளி டிசம்பர் 16, 2016\nஅமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் பொருளாதார ஆலோசனை குழுவில்...\nகலிபோர்னியாவின் முக்கிய நகர மேயராக சவிதா வைத்தியநாதன்\nவெள்ளி டிசம்பர் 16, 2016\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள குப்பெர்டினோ நகர மேயராக இந்திய ...\n80 வயதிலும் விமானப்பணிப் பெண்ணாக பேட்டே நாஷ்\nவெள்ளி டிசம்பர் 16, 2016\nஓய்வறியா உழைப்பும், சுறுசுறுப்பும் இளமைக்காலத்துக்கே உரித்தான வரப்பிரசாதம் ...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஆர்ஜேந்தை தமிழ் சங்கம் நடத்தம் 20 ஆவது ஆண்டு விழா\nவெள்ளி அக்டோபர் 18, 2019\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/category.aspx?Page=1&cid=8", "date_download": "2019-10-22T01:59:47Z", "digest": "sha1:ZIOB73VCZAVHD34FGULMARCVOFSXHNAJ", "length": 7763, "nlines": 66, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\nகல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஓராண்டு பூர்த்தியும், வெற்றி விழாவும்\nபொது அமைப்புகள் இன்று பல்வேறு வடிவங்களில் காளான்கள் போல் மேலும்...\nதளிரின் இசை நடனப்போட்டி 2019 ஆண்டுக்கான குரல் தேடும் மேலும்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது வருட தட கள விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை அமைச்சினால் மேலும்...\nமிது கான லயம் நுண்கலைக் கூடத்தின் 10 ஆண்டு நிறைவு விழா\nகனடாவில் பல வருடங்களாக இயங்கி வரும், இயக்குனரும் மேலும்...\n24வது ஆண்டு கலையருவியின் நவரசங்களின் ஆனந்த தாண்டவம்\nமிகத் தொன்மை வாய்ந்ததும், பிரபலமானதாகவும் இன்று உலக மேலும்...\nஇசை மழையுடன் இணைந்து தேன் சுவையாய் வீசிடும் தென்றல் வந்து காதல் சேதி சொன்னது\nரொறோன்ரோவில் பன்னெடுங்காலமாக இசைத்துறையில் தனக்கென்று மேலும்...\nசாந்தநாயகி நாட்டியக் கோயிலின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழா 2019\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 26-05-2019 அன்று சாந்தநாயகி நாட்டியக் கோயிலின் மேலும்...\nரொறோன்ரோவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஈழத்தமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவலைகள்\nமுள்ளி வாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆண்டு மேலும்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய புதிய பிரதிநிதிகள் அறிமுகம்\nகனடாவுக்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது மேலும்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏழாவது இராப்போசன விருந்தும் மூன்றாவது விருது விழாவும்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏழாவது இராப்போசன விருந்தும் மேலும்...\nகிழக்கிலங்கை புனர்வாழ்வுக்காக கனடிய சீடாசு நிறுவனம்\nபுலம்பெயர் கிழக்கிலங்கை ���ாழ் கனடிய மக்களால் மேலும்...\nகிழக்கின் கல்வி மேம்பாட்டுக்கான அமைப்பு கனடிய தேசத்தில் உதயம்\nஈழத்தின் கிழக்கே பல வருடங்களாக ஏற்பட்ட இயற்கை மேலும்...\nபருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும், கலை இரவும்\nபருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் மேலும்...\nகலை எழில்களுடன் தமிழ் பெருமை கண்டது பிரம்ரன் தமிழ் ஒன்றியம்\nதை பிறந்து விட்டாலே தமிழர் திருவிழா தான். அதிலும் மேலும்...\nகனடா ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் பொங்கல் விழா\nஒன்ராறியோ மாகாண சபை அமைந்துள்ள குயீன்ஸ் பார்க்கில் மேலும்...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை - நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு\nவந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மேலும்...\nஈழமுரசு நடத்திய தமிழீழத் தேசிய த் தலைவரின் 64 ஆவது அகவை விழா\nஈழமுரசும், கனடாவாழ் தமிழ் மக்களும் இணைந்து கொண்டாடிய மேலும்...\nவருகிறாள் தமிழ் மகள் - மீண்டு வருகிறாள் தளிர் மகள்\nகாலாண்டு இதழாக கனடிய மண்ணில் துளிர் கொண்ட தளிர் மேலும்...\nஅன்பினில் ஓர் ஊற்று - அது போரதீவு வாழ்மக்களின் ஊர் பற்று\nவாழ்ந்து பிறர் வாழ வாழ்வளிக்கும் இயற்கை அன்னை வளம் மேலும்...\nமார்க்கம் தமிழ் முதியோர் சங்கம் - 2018 - 2019 ம் ஆண்டுக்கான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தெரிவு\nமார்க்கம் தமிழ் முதியோர் சங்கத்தின் 15வது வருடாந்தப் மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/czech/lesson-4771201200", "date_download": "2019-10-22T01:33:25Z", "digest": "sha1:3ERYCLPMLRUMLWCSZFS24V6EXOCNXWOK", "length": 2300, "nlines": 101, "source_domain": "new.internetpolyglot.com", "title": "எண்கள் - أعداد | Detail lekce (Tamil - Arabština) - Internet Polyglot", "raw_content": "\n0 0 ஆயிரம் ألف\n0 0 இரண்டாவது الثانية\n0 0 இலக்கம் رقم\n0 0 எண் முறைப் பெயர் العدد الترتيبي\n0 0 ஒன்பது تسعة\n0 0 தொண்ணூறு تسعون\n0 0 நூறு கோடி بليون\n0 0 பத்து லட்சம் مليون\n0 0 பன்னிரண்டு إثنا عشرَ\n0 0 முதலாவது أولاً\n0 0 மூன்றாவது الثلث\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/lorries-entered-with-bombs-into-the-city-of-colombo-pqeszp", "date_download": "2019-10-22T00:59:10Z", "digest": "sha1:CV5LYDLTTHLKXWEJBC7TDS4BJMO4SVUK", "length": 10213, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்த லாரிகள்... இலங்கையில் பெரும் பதற்றம்..!", "raw_content": "\nகொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்த லாரிகள்... இலங்கையில் பெரும் பதற்றம்..\nகொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகள் நிரப்பிய சிறிய வேன் ஒன்றும், லாரி ஒன்றும் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ள தகவல் இலங்கையை பீதியடைய வைத்துள்ளது.\nகொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகள் நிரப்பிய சிறிய வேன் ஒன்றும், லாரி ஒன்றும் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ள தகவல் இலங்கையை பீதியடைய வைத்துள்ளது.\nகொழும்புவில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனங்கள் மூலம் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்கு மேலும் போலீஸார் பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர். அனைத்து காவலர்களும் தயார் நிலையில் இருக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கொழும்பு துறைமுக பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து தேவாலயங்கள், உணவு விடுதிகள் என மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 40 குழந்தைகள் உட்பட மித்தம் 321 பேர் பலியாகி உளோளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் நியூசிலாந்தில் மசூதிக்குள் நடைபெற்ற தாக்குதலுக்கு பலிவாங்கவே நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலைஉயில் இலங்கையில் அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்றாவது நாளான இன்று கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகள் நிரப்பிய சிறிய வேண், ஒரு லாரியும் நுழைந்ததாக தகவல் பரவியதால் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதனால் மீண்டும் இலங்கையில் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஎங்கள் பாலியல் வெறிக்கு ஆண்கள் கிடைக்காவிட்டால், அன்று நாள் ஓடாது.. தீ கிளப்பும் இளம் பெண்கள்..\nஇந்தியா காட்டிய பாசம், உருகியது பாகிஸ்தான்..\nஹவுஸ் ஓனர்களுடன் உல்லாசம்... வாடகைக்கு பதில் கற்பை இழக்கும் இளம்பெண்களின் பகீர் ரிப்போர்ட்..\n இனி புகுந்து விளையாடப் போகுது இந்தியா..\nஉலக நாடுகளுக்கு பயங்கர அதிர்ச்சி... இந்தியா கொடுத்த நிதியில்தான் ஐநா மன்றமே செயல்படுகிறது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வே��்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/20/priyanka.html", "date_download": "2019-10-22T00:52:23Z", "digest": "sha1:YM2ZAP3P7GTMRKNXV4UB6N5WW4ZTE3PN", "length": 13587, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரியங்கா வீட்டு வேலைக்காரி தற்கொலை முயற்சி | priyankas servant attempt to self immolation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nகாவி அலைக்கு ஓய்வில்லை.. 2 மாநில தேர்தலை வெல்கிறது பாஜக\nதன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nதீபாவளி: லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நேரம் - தந்தேரஸ் நாளில் என்ன வாங்கலாம்\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப��பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nஎச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரியங்கா வீட்டு வேலைக்காரி தற்கொலை முயற்சி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா வீட்டில் வேலை செய்து வரும்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.\nபிரியங்கா வீட்டில் எலிசபெத் (15) என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். அவர்பிரியங்கா வசித்து வரும் கம்பவுண்டுக்கு உள்ளேயே உள்ள பணியாளர்கள்குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு மண்ணெண்ணைஊற்றி தீக்குளிக்க முயன்றார்.\nஉடல் கருகிய நிலையில் அவர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nஅந்த பெண் எதற்காக தீக்குளித்தார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுடவையில் தூக்கு போட்டு கொண்டு இறந்த மனைவி.. மறு முந்தானையில் தொங்கி உயிர் விட்ட கணவர்\nகுழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொன்றுவிட்டு.. தூக்கில் தொங்கிய தாய்\nதேனி அருகே சோகம்... கந்து வட்டி.. கடன் தொல்லை.. விவசாயி தற்கொலை\nமீண்டும் துயரம்... புயலால் வாழைகள் நாசம்.. லால்குடி விவசாயி தற்கொலை\nகணவனின் கள்ள உறவு.. பிரிக்கப்பட்ட குழந்தை.. மனைவி தற்கொலை.. கடிதத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்\nகன்னத்தில் அறைந்த திண்டுக்கல் ஆசிரியர்.. அரளி விதை அரைத்து குடித்த 2 மாணவிகள்.. தொடரும் சிகிச்சை\n காதலி கண்முன்னேயே தன்னைதானே கத்தியால் குத்தி கொண்ட திண்டுக்கல் இளைஞர்\nகமல் தமிழில் தமிழிசை போட்ட திடீர் ட்வீட்\nசென்னை சத்யபாமா பல்கலை. மாணவர்கள் போராட்டம்.. கட்டடங்களுக்குத் தீவைப்பு\nஅசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்\nதற்கொலை செய்து கொண்ட அசோக் குமாருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை... கோபுரம் பிலிம்ஸ் விளக்கம்\nஇயக்குநர் சசிகுமார் உறவினர் தூக்கிட்டு தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/medical-benefits-are-rich-gooseberry-how-good-is-it-to-eat-119061100026_1.html", "date_download": "2019-10-22T01:39:02Z", "digest": "sha1:4U2JKRSD6Q53VOPODFPFCXP3XVF3TMCO", "length": 12901, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "மருத்துவ பலன்கள் நிறைந்த நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது நல்லது...? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமருத்துவ பலன்கள் நிறைந்த நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது நல்லது...\nமுதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. நெல்லிக்கனி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.\nபித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.\nபல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும். அருமையான கண் பார்வை தரும். பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.\nமாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.\nஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.\nநெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.\nஇதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.\nநெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.\n15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.\nகூந்தல் பிரச்சனைகளை சரி செய்யும் செம்பருத்தி..\nபெண்களின் தலை முடியின் வளர்ச்சி உதவும் கற்றாழை எண்ணெய்...\nசில பயன்தரும் சித்த மருத்துவ குறிப்புகள் பற்றிப் பார்ப்போம்...\nகண்ணுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்...\nபூசணிக்காயில் ஃபேஸ் பேக் செய்யலாம் தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/trailers/amman-thaye-trailer/", "date_download": "2019-10-22T02:22:18Z", "digest": "sha1:W4OEFAPHAZUK7XSFDK2K3RK6R2BWRKTV", "length": 9084, "nlines": 141, "source_domain": "www.cinemamedai.com", "title": "ஜூலி நடிப்பில் வெளியான \"அம்மன் தாயி\" படத்தின் ட்ரைலர் வீடியோ… | Cinemamedai", "raw_content": "\nHome Trailers ஜூலி நடிப்பில் வெளியான “அம்மன் தாயி” படத்தின் ட்ரைலர் வீடியோ…\nஜூலி நடிப்பில் வெளியான “அம்மன் தாயி” படத்தின் ட்ரைலர் வீடியோ…\nPrevious articleபிகினி உடையில் படுக்கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ராய் லஷ்மி\nNext articleகோமாளி தி���ைப்படத்தின் “யார்ரா கோமாளி ” பாடல் லிரிக்கள் வீடியோ…\nஇந்த வீடியோவை பார்த்தால் ஹோட்டல் பக்கம் தலை வைத்துகூட படுக்க மாட்டீர்கள்\nஉணவு கலப்படத்தை தோலுரித்து காட்டும் சித்தார்த்தின் ‘அருவம்’ சாட்டையடி வசனங்களுடன் வெளியான ட்ரெய்லர் இதோ\nதளபதியின் குட்டிக்கதையுடன் ஆரம்பிக்கும் பெட்ரோமாக்ஸ் ட்ரெய்லர் திகிலூட்டும் தமன்னாவின் புதிய திரைப்படம்\nசிரஞ்சீவி – விஜய் சேதுபதி நடிப்பில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் இரண்டாவது மிரட்டலான ட்ரெய்லர் இதோ\nஹாலிவுட் திகில் படங்களுக்கே சவால் விடும் சுந்தர்.சியின் இருட்டு மிரட்டும் ட்ரெய்லர் வீடியோ இதோ\nவிஜய் சேதுபதி நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி பட்த்தின் பிரம்மானட ட்ரெய்லர்\nமாநகரம் ஹீரோவிற்கு ஜோடியான ஹன்ஷிகா கலகலப்பான தெனாலி ராமகிருஷ்ணா.BA.BL டீசர்\nஒரு தடவை ஜெயிச்சா ஒதுக்கமாட்டாங்க ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கனும் நம்ம வீட்டு பிள்ளை ட்ரெய்லர் இதோ\nஇயக்குனர் சுந்தர்.சி படமா இது விஷால் -தமன்னாவின் மிரட்டலான ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ\nதைரியசாலிய பயன்படுத்த தெரிஞ்சவன் தான் புத்திசாலி – மிரட்டலான அசுரன் ட்ரெய்லர்\n ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக் ட்ரைலர் வீடியோ…\nபிக்பாஸ் ஜுலி அம்மனாக கலக்கும் “அம்மன் தாயி” படத்தின் இரண்டாவது ட்ரைலர் வீடியோ..\nMr.IPL சுரேஷ் ரெய்னாவின் தரமான சாதனைகளின் தொகுப்பு\nசினிமாவாவிற்கு முன் அப்புக்குட்டி என்ன வேலை செய்துள்ளார் பாருங்க.\nஉள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்த என்னை அறிந்தால் நாயகி பார்வதி\nஜிம்மில் இருந்து படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருஸ்டி டாங்கே\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என்று தெரிகிறதா\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் உடல்கள் இன்று தமிழகம் வந்தது – தலைவர்கள் இறுதிஅஞ்சலி\nஒரே ஒரு ஊரில் இவ்வளவு வசூலா \nஇந்த மாறி கேட்சை நீங்க பாத்திருக்க வாய்ப்பே இல்லை \nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\nதல அஜித்தின் விஸ்வாசம் ட்ரைலர் – செம மாஸ்\nBachelor பார்ட்டியால் ஏற்படும் விபரீதம் “போதையேறி புத்திமாறி” படத்தின் ட்ரைலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/227230?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-10-22T02:00:40Z", "digest": "sha1:4DWPBWDHSWYL2AKAPUESRCWVUNQR5LSE", "length": 14178, "nlines": 251, "source_domain": "www.jvpnews.com", "title": "முஸ்லிம் பெண்களின் திருமண வயது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் முக்கிய தீர்மானம்! - JVP News", "raw_content": "\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் மீண்டும் விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nபிரான்சில் வசிக்கும் யாழ் பெண் பிள்ளைகளிற்கு செய்த கொடூரம் நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தண்டனை\nகைதான தாய்லாந்து அழகிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தரும் இரகசிய அறிக்கை\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nஆந்திராவில் மாஸ் செய்யும் விஜய் பிகில்- தளபதிக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்\nஅஜித்தின் வலிமை படத்தின் செம கெத்தான ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள்- மாஸா இருக்கே\nபிரபல RJவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்- தல செய்த காரியம், புகைப்படத்துடன் இதோ\nஆடையில்லாத தோற்றத்தில் நடனமாடிய இளம்பெண்கள்... கண்கலங்கிய நடுவர்கள்..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமுஸ்லிம் பெண்களின் திருமண வயது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் முக்கிய தீர்மானம்\nமுஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையினை 18ஆக நிர்ணயிக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை தீர்மானித்தனர்.\nஅத்துடன் காதி நீதிபதிகளாக பெண்களை நியமிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடக்கத்தது.\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.\nஇதற்காக தபால், தபால் சேவைகள் மற்றம் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் திருமதி எம். முஹம்மத் மற்றும் அமைச்சின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம்.அஷ்ரப் ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇதன்போதே மேற்குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் காரணமாகவே முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து திருத்தச் சட்டமூலம் நீண்ட நாட்களாக இழுபறி நிலையில் காணப்பட்டது.\nஇந்த நிலையிலே இன்றைய கூட்டத்தின் போது மேற்குறிப்பிட்ட இரண்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக விரைவில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தினை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/02/16114624/1228035/Xiaomi-Mi-9-will-pack-Snapdragon-855-and-sport-gradient.vpf", "date_download": "2019-10-22T02:00:37Z", "digest": "sha1:NXMZS2G6WOL4WOOCG3OOOC76U2COMZSA", "length": 16930, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன் || Xiaomi Mi 9 will pack Snapdragon 855 and sport gradient back confirms ceo", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் Mi 9 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #XiaomiMi9 #Smartphone\nசியோமி நிறுவனத்தின் Mi 9 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #XiaomiMi9 #Smartphone\nசியோமி நிறுவனம் தனது Mi 9 ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. சியோமியின் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் மற்றும் விளம்பர தூதர் வாங் யுவான் வெளியிட்ட தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் சக்திவாயந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.\nஅதன்படி புதிய Mi 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இதின் பின்புறம் கிரேடியண்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டை முன்கூட்டியே திட்டமிட்டிருப்பதால், Mi 9 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படுகிறது.\nஇதுதவிர Mi 9 ஸ்மார்ட்போனின் பின்புறத்தை சியோமி தனது வெய்போ அக்கவுண்ட்டில் அறிமுகமானது. அதன்படி ஸ்மார்ட்போ��ின் பின்புறம் கிளாசி பேக் மற்றும் கிளாஸ் பேனல் கொண்டிருக்கிறது. இத்துடன் Mi 9 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் வழங்கப்படுகிறது.\nசியோமி Mi 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் X24 எல்.டி.இ. மோடெம் வழங்கப்படும் என சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படாது என்றே தெரிகிறது. முன்னதாக சீஃபியஸ் என்ற பெயரில் சியோமியின் ஸ்மார்ட்போன் ஒன்று கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆனது.\nசியோமி Mi 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மூன்று பிரைமரி கேமரா இவற்றில் ஒன்று 48 எம்.பி.சென்சார், 6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/cartoon/117700-its-not-safe-for-patients-coming-to-primary-health-centre-near-coimbatore", "date_download": "2019-10-22T01:43:20Z", "digest": "sha1:7JEOFQQHDJMSLRFZHBHCRDLIOF6V3NP3", "length": 17015, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "“ராத்திரி 12 மணிக்கு மேல.!”- நடுங்கும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்” | Its not safe for patients coming to primary health centre near coimbatore", "raw_content": "\n“ராத்திரி 12 மணிக்கு மேல.”- நடுங்கும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்”\n“ராத்திரி 12 மணிக்கு மேல.”- நடுங்கும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்”\n'' 'அவன் எப்படி இருப்பானு யாருக்கும் தெளிவா தெரியலங்க. ஒரு ஆளா இல்லை, ரெண்டு மூணு பேரா’னும் எங்களால கணிக்க முடியல. ஆனால், அந்தச் சேதி வந்ததுல இருந்து எங்களோட தூக்கம் போச்சிங்க. 'கறுப்புக் கலர் பேன்ட், அதே கலர் சட்டை போட்டுக்கிட்டு, தோள்ல நீளமா… ஒரு பை மாட்டியிருந்தானாம்'. ராத்திரி நேரத்துலதான் அவன் வர்றதா சொல்றாங்க. என்ன ஆகுமோ ஏதாகுமோனு பயமா இருக்குங்க'' - கோவையை அடுத்துள்ள வைசியாள் வீதியில் இருக்கும் வி.வி.எம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள்தான் இப்படி அரண்டுபோய் பேசுகிறார்கள். அந்த மருத்துவமனையில் இரவு நேரங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாகவும், மருத்துவமனையிலிருந்து மயக்க மருந்துகள் மர்மமான முறையில் காணாமல் போவதாகவும் எழுந்திருக்கும் புகார் அந்தப் பகுதி மக்களை���் திகிலடைய வைத்திருக்கிறது.\nஅந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனிடம் பேசினோம், \"கோயம்புத்தூர்லயே இந்த ஆஸ்பத்திரிதான் பிரசவத்துக்கு ஃபேமஸ். முன்னாடியெல்லாம், மாசத்துக்கு ஐம்பது பிரசவத்துக்கு மேல இங்கே நடக்கும். பிரைவேட் ஆஸ்பத்திரிங்க அதிகமானதால இப்போ எண்ணிக்கை குறைஞ்சிருச்சி. அப்படியும், கோயம்புத்தூர்ல உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல அதிகப் பிரசவங்கள் நடக்கும் ஆஸ்பத்திரி இதுதான். இங்க பிரசவத்துக்கு வர்றவங்களுக்குப் பெரும்பாலும் சுகப்பிரசவம்தான்” பெருமை தவழ்ந்த ராஜேந்திரனின் குரலும், முகமும் சட்டென இறுக்கமாகிறது. \"ஒரு மாசம் இருக்கும் சார், அர்த்தராத்திரியில ஆஸ்பத்திரியிலேயிருந்து 'திருடன்.. திருட’னு அலறுற சத்தம் கேட்டுச்சு... அக்கம்பக்கத்துல உள்ள வீடுகள்ல அசந்து தூங்கிக்கிட்டு இருக்கிறவங்களெல்லாம், திடுக்கிட்டு எழுந்திருச்சி என்னமோ ஏதோனு ஓடிவந்து பார்த்தோம். நடுக்கத்தோடு அங்க இருந்த நர்ஸ், 'அவன் மாடியிலதான் ஒளிஞ்சிருக்கான்... மாடிக்குத்தான் ஓடினா'னு சொன்னாங்க. ஆஸ்பத்திரி ஜன்னல் உடைஞ்சிருந்துச்சி. ஒரு செகண்ட், என்ன நடந்துச்சுன்னே புரியல\nபத்துப் பதினைஞ்சுபேர் மாடிக்குப் போய்த் தேடினோம். அங்க யாரையும் காணல. போலீஸுக்குத் தகவல் சொல்லி அவங்களும் வந்து தேடினாங்க. ஆள் எப்படியோ எஸ்கேப் ஆகிட்டான். வந்தது ஒருத்தன் மட்டும்தானா இல்லை, ரெண்டு மூணு பேரானு சரியா தெரியல. நர்ஸ்...ஒரே ஒரு ஆளை மட்டும்தான் பார்த்துருக்காங்க. அதுவும் அவனோட முகம் சரியா தெரியலைனு சொல்றாங்க. ஆஸ்பத்திரி ஜன்னலை உடைச்சிக்கிட்டு திருடன் உள்ளே நுழையிறானே கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குள்ள களவாடுறதுக்கு என்ன இருக்குனு எங்க எல்லாருக்கும் ஒரே குழப்பம். நாலைஞ்சு நாள் கழிச்சித்தான் ஆபரேஷனுக்குப் பயன்படுத்துற மயக்க மருந்துகள் காணாமல் போயிருக்குனு தெரியவந்துச்சி. மயக்க மருந்து திருடுறதுக்கா இப்படியெல்லாம் வர்றானுங்கனு எங்களுக்கெல்லாம் தூக்கிவாரிப் போட்டுருச்சி. முதல்ல நாங்க அதை நம்பல. ஆஸ்பத்திரியைச் சுத்தி பார்த்தப்பதான் அதுதான் உண்மை’னு தெரிஞ்சது. காம்பவுன்ட் சுவரை ஒட்டி ஒரு பாழடைஞ்ச வீடு இருக்கு. அதுக்குப் பக்கத்துலயே ஒரு வாட்டர் டேங்க் இருக்கு. மயக்க மருந்தைத் திருடிக்கிட்டுப் போய் இந்த ரெண��டு இடத்துல ஏதாவது ஓர் இடத்துலதான் அவனுங்க போதை ஏத்திக்கிறானுங்க. அதற்கான அறிகுறிகள் நிறைய இருக்கு. போன வாரமும் வந்திருக்கானுங்க. நைட் டைம்ல ரெண்டே ரெண்டு நர்ஸுங்க மட்டும்தான் இருக்கிறாங்க. அதைத்தவிர பிரசவமான பொண்ணுங்க பச்சிளம் குழந்தைங்களோட இருக்காங்க. ஏதாவது எடக்குமடக்கா ஆகிப்போச்சுன்னா... அப்புறம் பெரிய சிக்கலாகிப்போயிரும். போலீஸ்காரங்க இந்தப் பிரச்னையோட சீரியஸ் புரிஞ்சிக்கிட்டு மயக்க மருந்து திருடுறதுக்கு வரும் மர்ம மனிதனைக் கண்டுபிடிச்சு கைது செய்யணும். அப்போதான் ஆஸ்பத்திரில உள்ளவங்களுக்கும் நிம்மதி. அருகில குடியிருக்கிறவங்களுக்கும் நிம்மதி'' என்றார் விலகாத படபடப்புடன்.\nபெயர் வெளியிட மறுத்துப் பேசிய மருத்துவமனை ஊழியர்கள் சிலர், “ காணாமல் போகும் மயக்க மருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியில கிடைக்காது. அதோட பெயரை எங்களால சொல்ல முடியாது. சொன்னால் பிரச்னை ஆகும். விஷயம் தெரியாதவனெல்லாம் இதை செய்ய முடியாது. யாரோ நல்ல படிச்சவன், மெடிசனைப் பத்தி நல்லா அறிஞ்சவன்தான் இதை செய்யுறான். அந்த மயக்க மருந்துகளையெல்லாம் இப்போ பாதுகாப்பான வேறொரு இடத்துக்கு மாத்திட்டோம். அவ்வளவு சீக்கிரம் யாரும் நுழையமுடியாதபடி ஜன்னல்களை கம்பிபோட்டு அடைச்சிருக்கோம். ஆனாலும், பலநாள் ராத்திரி 12 மணிக்கு மேல அவனுங்க சத்தம் மாடிமேல கேட்டுகிட்டுதான் இருக்கு. நைட் டியூட்டில ரெண்டே ரெண்டு நர்ஸுங்கதான் இருக்கோம். மாடி ஏறி மேலேபோய் பார்க்கவும் எங்களுக்கு பயமா இருக்கு. உள்ளுக்குள்ள இருக்கவும் பயமா இருக்கு. ஒவ்வொரு ராத்திரி விடியுறதுக்குள்ள உசுருபோய் உசுரு வந்துருது. போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம். ரெண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை விசிட் பண்றாங்க. ஆனாலும், எங்களுக்கு அச்சமாகவே இருக்கிறது. அப்படி வர்றவங்களை கண்டுபுடிச்சி கைது செய்யணும் என்கிறார்கள்.\nஅடுத்ததாகப் பேசிய பரிமளா என்கிற பெண், “தெருவுக்குத் தெரு சாராயக் கடைங்க இருக்கு. அந்த போதை பத்தலைன்னு இப்போ இப்படியெல்லாம் இறங்கிட்டானுங்க என்று தலையில் அடித்துக்கொண்டவர் அந்த போதைக்காரவனுங்களால ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்காக வர்றதுக்கே எல்லாரும் பயப்படுறாங்க. பெண்கள் மட்டுமே இருக்கிற ஆஸ்பத்திரியில் பாதுகாப்புக்கு ஒரு வாட்ச் மேன் கூட போடா��� வெச்சிருக்காங்க என்கிறார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக பிக்பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்,\" பத்து நாட்களுக்கு முன்பு மருத்துவமனை தரப்பிலிருந்து வாய்மொழி புகார் கொடுத்துள்ளார்கள். அப்போதிலிருந்து பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறோம். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவமனையை கண்காணித்துக் கொள்ள தனியாக ஒரு போலீஸ் போட்டிருக்கிறோம். யாரும் அத்துமீறி உள்ளே நுழையாதபடி வழிகளையெல்லாம் அடைத்துள்ளோம். இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/smart-phones/120459-what-will-be-the-name-of-the-next-android-version", "date_download": "2019-10-22T01:37:03Z", "digest": "sha1:TUCNFRQ4P5MHSMPK3FKMT5JUPJKU6PFI", "length": 9831, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "அடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷனின் பெயர் என்னவாக இருக்கும்? #Android | What will be the name of the next android version", "raw_content": "\nஅடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷனின் பெயர் என்னவாக இருக்கும்\nஅடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷனின் பெயர் என்னவாக இருக்கும்\nஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனை இன்னும் சில மாதங்கில் வெளியிடப் போகிறது கூகுள். ஆண்ட்ராய்ட் வெளியீட்டின் சிறப்பம்சமே கூகுள் அதற்கு வைக்கக் கூடிய பெயர் தான். எப்போதும் ஏதாவது உணவுப் பொருளின் பெயரைத்தான் தன் அப்டேட் வெர்ஷனுக்கு வைப்பது கூகுளின் வழக்கம். கப் கேக்கில் ( Cup cake) தொடங்கிய இந்த பெயர் வைக்கும் படலம் ஓரியோவில் (Oreo) வந்து நிற்கிறது. அடுத்ததாக வரப்போகும் வெர்ஷனின் பெயர் ‘P’ ல் தான் தொடங்கும். ஆனால், என்ன பெயராக இருக்கும். ‘P’ ல் தொடங்குகிற உணவுப் பொருட்கள் என்னென்ன இருக்கிறது எனப் பார்த்து விடலாம்.\nவடக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஐஸ் பாப் வகை உணவுப் பொருள் பாப்ஸிகிள். இனிப்பான திரவத்தைக் குச்சியுடன் சேர்த்து ஃப்ரீஸரில் வைத்து எடுத்தால் ரெடி. இந்த வெர்ஷன் அப்டேட் வரப்போவது கோடைக்காலம் என்பதால் வாடிக்கையாளர்களைக் குளிர்விக்க இந்தப் பெயரை வைத்தாலும் வைக்கலாம்.\nஇது ஒரு திடமும் அல்லாத திரவமும் அல்லாத நம்ம ஊர் அம்மாக்கள் குழந்தைகளை சாப்பிடக் கூடாது எனச் சொல்கிற ஓர் உணவுப் பொருள், சுருக்கமா சொல்லனும்னா ‘ஜெல்லி’. இதற்கு இப��படி ஒரு அர்த்தம் இருந்தாலும் பொதுவாக புட்டிங் என்றால் இனிப்பான பொருள் என்று அர்த்தம். குறிப்பிட்ட எந்த ஒரு உணவுக்கும் புட்டிங் என்ற பெயர் கிடையாது.\nபை என்றால் இனிப்பான பொருட்களைக் கொண்டு அடைக்கப்பட்ட, வார்க்கப்பட்ட பிஸ்கட் எனலாம். ‘பை’யில் நிறைய வகைகள் உண்டு, அது அடைக்கப்படும் பொருளை வைத்து பெயர் மாறுபடும் ஸ்வீட் பை, சாக்கோ பை என்று. எப்பவுமே பெரிய பெரிய பெயரா வைக்கிறோமே என்று இந்தக் குட்டி பெயரை கூகுள் தேர்ந்தெடுத்தாலும் எடுக்கலாம்.\nபோக்கா என்பது ஜப்பானைச் சேர்ந்த ஒரு வகை தின்பண்டம். ஒரு குச்சி வடிவிலான பிஸ்கட்டில் முக்கால்வாசி சாக்லேட்டில் முக்கி எடுத்தால் போக்கி தயார். பார்ப்பதற்கு நம்ம ஊர் ஊதுவத்தி போன்றே இருக்கும். கிட்கேட், ஓரியோ என பிரபல தின்பண்டங்களின் பெயரை வைத்தது போல இந்தப் பெயரை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனென்றால் இது ஜப்பானில் எரிமலையை விடவும் போக்கி ஃபேமஸ்.\nஇதுவும் ஒரு வகை இனிப்பு வகை தான். பிரான்ஸ் நாட்டைத் தாயகமாக கொண்ட இந்த உணவுப் பொருளைப் பற்றி சொல்லனும்னா ‘நம்ம ஊர் ஃபலூடா, பிரான்ஸூல பேர்ஃபெயிட்’. பிரான்ஸ் மட்டுமல்லாது, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் உண்டு என்றாலும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி. ஐஸ்கிரீம், சர்க்கரை, ஸிரப், முந்திரி, பாதாம் (எச்சில் ஊறுது பாருங்க, தொடச்சிக்கோங்க) போன்றவை பிரதான மூலப் பொருட்கள்.\nஎன்னப்பா, அமெரிக்க, ஜப்பான், பிரான்ஸ்னு எல்லா ஊர் பேரையும் சொல்லுற. நம்ம ஊர் தின்பண்டம் ஏதும் லிஸ்ட்ல இல்லையா என கேட்கிறீர்களா. நம்ம ஊர் இனிப்பு பேர் என்ன இருக்கு ம்ம்ம் ‘பாயசம்’ னு வைக்கலாமே. சுந்தர் பிச்சை தமிழர் என்பதாலும் அவர் தான் கூகுளின் சிஇஓ என்பதாலும் பாயசம் என்ற பேரை வைக்க வலியுறுத்தி ஒரு மெயில் பண்ணலாம்தான்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmikam.com/archives/32", "date_download": "2019-10-22T02:38:43Z", "digest": "sha1:H3GHGHEHGH4Q6RBDC4RRTX24BNZCV64G", "length": 22879, "nlines": 260, "source_domain": "aanmikam.com", "title": "ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி!", "raw_content": "\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலு��் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்���் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\nHome Slider ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி\nஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி\nதமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் பொதுவாகவே நமக்கு தெரியாத பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அப்படியான அதிசயங்களை அறியும்போது எப்படி இது போன்ற அதிசயங்கள் நிகழ்கின்றது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். வருடத்திற்கு ஒருமுறை தங்க நிறத்திற்கு மாறும் அதிசய நந்தி சிலையை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா வாருங்கள் இந்த அதிசய நந்திபகவானை பற்றிய அறிய தகவல்களை தெரிந்துகொள்வோம் .\nதமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஷ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவருடன், தட்சணாமூர்த்தி, பாலமுருகன், நவகிரகம் மற்றும் கோயில் வளாகத்தில் மிக பெரிய நந்தி உள்ளது. இந்த கோயிலின் முன் உள்ள நந்தீஸ்வரர் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி மாதம் 3-ம் நாள் அன்று மட்டும் சில நிமிடங்கள் தங்க நிறமாக மாறும் அதிசய தரிசனத்தை பல லட்சம் மக்கள் தரிசித்து வருகின்றனர்.\nஇந்த அதிசய நிகழ்வு முதன்முதலாக கடந்த 2012-ம் ஆண்டு பங்குனி மாதம் 3-ம் தேதி பிரதோஷ வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது திடீரென சூரியஒளி இராஜகோபுரத்தின் மீது பட்டு பிறகு நந்தியின் மீது அந்த சூரிய ஒளி பட்டதும் நந்தீஸ்வரர் தங்க நிறமாக ஒளிர்ந்து காட்சியளித்தார்.\nஇந்த அதிசய நிகழ்விற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 3-ம் நாள் பக்தர்கள் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் திரண்டு நந்தி பகவானின் அரு���ை பெற்று மகிழ்கின்றனர்.\nPrevious articleதலைகீழாக நிழல்விழும் ஈசனின் கோவில் கோபுரம் – விழிபிதுங்கும் விஞ்ஞானிகள்\nNext articleசனிபகவானின் அருளை பெற்று துன்பங்களிலிருந்து விடுபட எளிய ரகசியம்\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அப்படி என்ன இருந்தது தெரியுமா \nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nதனது சொந்த மகளுக்காக அஜித் எடுத்த திடீர் முடிவு..\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\nமிதுன ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nவீட்டில் செல்வம் அதிகரிக்கச் செய்யும் 8 எளிய பரிகாரங்கள்\nசசிகுமாரின் “கென்னடி க்ளப்” திரை விமர்சனம்\nமேஷ ராசிக்கான ராகு – கேது – பெயர்ச்சி பலன்கள்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி...\nநினைத்த வரம் கிடைக்க உதவும் காளி மந்திரம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு வி��ானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tneducationnews.com/tnea-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-10-22T00:54:20Z", "digest": "sha1:EOUUO25JZXDPXLN4DPKGTXODAN5U6HLF", "length": 9954, "nlines": 185, "source_domain": "tneducationnews.com", "title": "TNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது! | Tamilnadu Education News", "raw_content": "\nHome engineering News TNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nநடப்பு ஆண்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்பு பிரவினர்கள் கலந்து கொண்டனர்.\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nதமிழகத்தில் இந்தாண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினர்களுக்கான (மாற்றுத்திறனாளிகள்) இன்று நடைபெற்றது.\nதமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை இதுவரையில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் தான் நடத்தி வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் தொழல்நுட்ப கல்வி இயக்கு���ரகம் நடத்துகிறது.\nஇந்நிலையில், இந்தாண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 400 மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த வியாழனன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பிரிவினர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது.\nமுதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த கலந்தாய்வு மாலை 4.30 மணி வரையில் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் கலந்தாய்வு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு ஏழு பிரிவுகளாக நடைபெறுகிறது.\nஇதையடுத்து நாளை மறுநாள் (3வது) விளையாட்டு பிரவு மாணவர்களுக்கு எட்டு பிரிவுகளாக நடைபெறுகிறது. பிளஸ் 2 தொழில்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் 28ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இது ஏழு பிரிவுகளாக நடைபெறுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடைபெறுகிறது.\nPrevious articleதமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளியுங்கள்: திருச்சி சிவா\nNext articleபுதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை தொடங்கிய புதிய ஹெல்ப்லைன்\nஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டுமா GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nB.Ed கவுன்சிலிங்கில் வெறும் 33 பி.இ மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்\nTANCA counselling: பொறியியல் முதுகலை படிப்பில் சேர அவகாசம் நீட்டிப்பு\nஎம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nமாவட்ட அளவிலான செஸ் போட்டி தேவகோட்டை பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது\n+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் – What After 12th Class\nபொறியியல் படிப்பின் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40%ஆக உயர்வு\nதேவலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்வகுப்பறைகள் இல்லாததால் திறந்தவெளியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலைமை\n25% RTE இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி 16 மையங்களில் தொடங்கியது\nCTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n25% RTE இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nபொறியியல் படிப்புகளில் சேர புதிய மதிப்பெண் முறை வெளியீடு\nஅண்ணா பல்கலை-உயர்கல்வித்துறை செயலகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு | AnnaUniversity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_0.html", "date_download": "2019-10-22T01:01:12Z", "digest": "sha1:4IEDMMG73HSQRJNLWKNOEKGKBEPW42NA", "length": 6492, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு தமிழர் தரப்பு இணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தல் - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / கிழக்கு தமிழர் தரப்பு இணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தல்\nகிழக்கு தமிழர் தரப்பு இணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தல்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் தரப்புகளும் இணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலையேற்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துசெயற்பட முன்வருமாறு கிழக்கு தமிழர் ஒன்றியம் அறைகூவல் விடுத்துள்ளது.\nகிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்ததாக இந்த கூட்டம் நடைபெற்றது.\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்னெடுத்துவருகின்ற 'எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் கிழக்குமாகாணத் தமிழர்களின் சார்பில் அதி உச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து ஓரே அணியில் போட்டியிட வேண்டும். இதனைச் சாத்தியப்படுத்தும் வகையில் மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.' என்ற உத்தேச வேலைத் திட்டவரைபுக்கு இறுதிவடிவம் கொடுப்பதற்காவும், கிழக்குத் தமிழர் ஒன்றியத்திற்கென முழுக் கிழக்கு மாகாணமும் தழுவியதான ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காகவும், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பிரதேச செயலாளர் மட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.\nஅனைத்து அரச���யல் கட்சிகளும் இணைந்து செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.\nகுறிப்பாக எல்லைப்பகுதிகளில் உள்ள தமிழ் கிராமங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கட்டமைப்புகள் தொடர்பிலும் ஆராய்பபட்டது.\nகிழக்கு தமிழர் தரப்பு இணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தல் Reviewed by santhru on 6:21 PM Rating: 5\nபெண்களுக்காக கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம்\nஆற்று மணல் அகழ்விற்கு எதிராக மயிலவெட்டுவானில் மக்கள் போராட்டம்\nகிழக்கு மாகாண சமூக பாதுகாப்பு சபையின் விருது வழங்கும் நிகழ்வு\nயானையின் தாக்குதல்கள் காரணமாக அச்சத்தில் உறுகாமம் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/notice_category/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-22T01:50:08Z", "digest": "sha1:QQ42OANKVOGSW6EAVDWKFIVI3AYQQ62L", "length": 7755, "nlines": 116, "source_domain": "ariyalur.nic.in", "title": "ஒப்பந்தப்புள்ளிகள் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவெளியிடப்பட்ட தேதி தொடக்க நாள் கடைசி நாள்\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான தக்கைப்பூண்டு விதைகள் கொள்முதல் செய்தல்\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான தக்கைப்பூண்டு விதைகள் கொள்முதல் செய்தல்.\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நுன்னூட்டங்கள் (ம) உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல்\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நுன்னூட்டங்கள் (ம) உயிர் உரங்கள் கொள்முதல் செய்தல்.\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான ஜிங்க் சல்பேட், ஜிப்சம், உயிர் பூச்சிக்கொல்லிகள் (ம) மண்புழு வளர்த்தளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்தல்\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான ஜிங்க் சல்பேட், ஜிப்சம், உயிர் பூச்சிக்கொல்லிகள் (ம) மண்��ுழு வளர்த்தளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்தல்.\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நெல், மக்காச்சோளம், உளுந்து விதைகள் கொள்முதல் செய்தல்\nஅயம்வாம் – செயல்விளக்க திடல்களுக்கான நெல், மக்காச்சோளம், உளுந்து விதைகள் கொள்முதல் செய்தல்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 21, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-10-22T01:37:53Z", "digest": "sha1:JFE7OYW3KJGBLSOIX3IBJ6UTEKJOQ46C", "length": 115962, "nlines": 1283, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ரம்யா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nபாலிவுட்டில் நிறைய நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே காலம் கடத்தியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். ஆஷா பரேக், தபு, ஊர்மிளா மடோன்ட்கர், பிரீதி ஜின்டால், சுஸ்மிதா சென், அமீஸா பாடீல், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு, நர்கீஸ் ஃபக்ரி, நேஹா துபியா, அம்ரிதா ராவ், முதலியோரைக் குறிப்பிடலாம்[1]. நக்மா, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா, திரிஷா, கௌசல்யா, சிரியா ஷரண், நமீதா, ஷோபனா, நயனதாரா, குத்து ரம்யா…. வெண்ணிர ஆடை நிர்மலா,…………. என்றும் உள்ளனர். சுரைய்யா, பர்வீன் பாபி, நந்தா முதலியோர் கல்யாணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து இறந்தும் விட்டனர்[2]. டுவிங்கில் கன்னா, நீது சிங், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா டி சௌஸா, சோனாலி பிந்த்ரா, ஜாக்குலின் பெர்னான்டிஸ், சோனாக்ஷி சின்ஹா, முதலியோர் திருமணத்திற்காக தமது திரையுலக வாழ்க்கையினையே மறந்தனர்[3]. இவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தனியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், துணிவு, நிர்பந்தம் அவர்களுக்குத் தான் தெரியும். 1950-70களில் காதல் அல்லது திருமணம் விவக்கரத்தில் ��ோல்வி என்றால் சொல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பது வழக்காமக இருந்தது. ஆனால், இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.\nகீர்த்தி சாவ்லா தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகையர் கீர்த்தி சாவ்லா, சுப்பிரமணியபுரம் சுவாதி ஆகியோர், தங்களுக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என, மறுத்துள்ளனர்[4]. சுப்பிரமணியபுரம் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதிக படங்களில் தலைகாட்டாத இவர், வடகறி படத்தை தொடர்ந்து, யாக்கை படத்தில் நடித்துள்ளார். இவருக்கு, திருமணம் நடந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து, சென்னையில் நடந்த, யாக்கை பட விழாவில், சுவாதி கூறுகையில், ”திருமணம் ஆனதாக பரவிய வதந்திக்கு விளக்கம் சொல்லி, போரடித்து விட்டது; யாரும் நம்ப வேண்டாம். எனக்கு ஆண் நண்பர்கள் கூட கிடையாது,” என்றார். “ஆண் நண்பர்கள்” [boy friends] ஏதோ மேற்கத்தைய பாணியில் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த அளவுக்கு டேடிங் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.\nசுப்பிரமணியபுரம் சுவாதியும் தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகர் அர்ஜுன் உடன், ஆணை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சாவ்லா. ஆழ்வார், நான் அவனில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கீர்த்தி சாவ்லாவுக்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய, சொந்த ஊரான மும்பைக்கே பறந்தார். அங்கு, திருமணம் செய்து செட்டில் ஆனதாக தகவல் பரவியது. இந்நிலையில், மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ள கீர்த்தி சாவ்லா கூறியதாவது: “எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியமாக எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிப்பு ஆசை இன்னும் குறையாததால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. திருமணம் ஆனதாக வந்த தகவல்கள் வதந்தியே. நல்ல கதாபாத்திரமாக இருந்தால், யாருடனும் நடிக்க தயார்”. இவ்வாறு அவர் கூறினார்[5].\nகுஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்\nதிருமணம் என்றதும் மறுக்கும் தமன்னா: திருமணம் என்றாலே நடிகைகளுக்கு அலர்ஜி தான். அதுவும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையிடம் திருமணம் குறித்து கேட்டால், ஆயிரம் வாட்ஸை ஈரக்கையில் பிடித்ததுபோல் அதிர்ச்சியாகிறார்கள். தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருப்பதாக சிலர் தகவல் வெளியிட ஒல்லி வெள்ளி கொதித்து விட்டாராம்[6]. நான் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்படுத்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன் என மறுக்கிறார் தமன்னா[7]. சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், விளம்பரங்கள், வியாபார விளம்பர படங்கள் முதலியவற்றில் காணப்படுகிறார். எப்படியிருந்தாலும், வருமானம் இருக்க வேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை நடத்த முடியாது என்பது நடிகைகளுக்கும் தெரிந்த உண்மைதான்.\nதிருமணம் பற்றி திரிஷாவின் தத்துவம்[8]: நடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே பேசுகிறார். தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். சண்டைக் காட்சியிலும் பறந்து பறந்து அடித்துள்ளாராம். அப்போது தான் ஹீரோக்கள் படும் கஷ்டம் அவருக்குப் புரிந்ததாம். இப்படம் தமிழிலும் ‘டப்’ ஆகிறது. இதையடுத்து த்ரிஷா புதுப்படத்தில் நடிக்கவில்லை. இது ஒன்றே போதாதா மீடியாக்களுக்கு. த்ரிஷாவுக்காக அவரது அம்மா தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என்றும் எழுதப்படுகின்றன. இதற்கு த்ரிஷா தன் திருவாய் மலர்ந்தருளி சொன்ன பதில் என்ன தெரியுமா ‘பெண்ணாகப் பிறந்தால், ஒருநாள் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை’ என்கிறார்.\nதிருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் நடிகைகள்[9]: திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது[10]. வெளிநாடுகளில் இந்த வழ���்கத்தை அதிகம் பார்க்க முடியும். அது தற்போது இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. குறிப்பாக இந்தி நடிகர்–நடிகைகள் இதுபோல் வாழத் துவங்கியுள்ளனர். இந்தி நட்சத்திர ஜோடி சயீப் அலிகான், கரீனாகபூர் ஜோடி பல வருடங்களாக இதுபோல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். சமீபத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் தாலி கட்டிக் கொண்டார்கள். இன்னும் நடிகர், நடிகைகள் பலர் மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இது தெலுங்கு பட உலகையும் இப்போது தொற்றிக் கொண்டு உள்ளது. அங்கு திருமணமான நடிகர்களுடன் சில நடிகைகள் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியும், டைரக்டரும் பல மாதங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழந்ததாக கூறப்பட்டது. அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். அசின் இதுகுறித்து கூறும்போது, ‘இந்தி நடிகர், நடிகைகள் பலர் திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழக்கூடிய ‘லிவ் இன் ரிலேஷன் சிப்பில்’ உள்ளனர். என்னை பொறுத்தவரை பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.\nகாதல், திருமணம், நட்பு, காதல்-முறிவு, விவாவக ரத்து என்று பலவிதமாக சொல்லி, விளம்பரம் தேடவும் நடிகைகள் இவ்வாறான கிசுகிசுக்கள், வதந்திகள் முதலியவற்றைப் பரப்புவது உண்டு. ஊடகக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதலியோர்களுடன் பழகுவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ஊரைச் சுற்றுவது, தங்குவது போன்றவற்றிலும் நடிகைகள் இடுபட்டு வருகின்றனர். கிரிக்கட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கிரிக்கட் வீரர் வெய்ன் பிராவோவுடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ரேயா என்றெல்லாம் செய்திகள் வருவதும் அந்த வகையில் தான் எனலாம். முன்பு கஸ்தூரி அமிதாப் பச்சனுடம் பேசியபோது கிண்டலடித்த ஊடகங்கள், இன்று நடிகைகள் செய்து வருவதை கண்டுகொள்வதில்லை. “சினிமா”வை வைத்தே பிழைப்பு நடத்தும் சில ஊடகங்கள் இத்தகைய விவாகரங்களை வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் திருமணம் செய்து கொண்டவுடன், பொதுவாக கணவன்மார்கள் விரும்பவதில்லை என்பதால், நடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். கணவன்மார்கள் நடிகர்களாக இருந்தாலும், அதே நிலைமை அவ்வாறாகத்தானனிருந்துய் வருகிறது. சினிமா தொழில் ஒரு மாதிரி என்பதால், அவர்கள் விரும்பாததில் ஆச்சரியம் இல்லை.\n[4] தினமலர், திருமணமா: அலறும் நடிகையர், பதிவு செய்த நாள். அக்டோபர்.18, 2016. 22.33.\n[9] தமிழ்.சினிமா, திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழும் நடிகைகள்: அசின், Nov 19, 2013.\nகுறிச்சொற்கள்:அனுஷ்கா, அமீஸா, ஆஷா, ஊர்மிளா, கல்யாணம், காதல், கௌசல்யா, சிரியா, சுஸ்மிதா, சேர்ந்து வாழ்தல், தபு, தமன்னா, திருமண பந்தம், திருமணம், நக்மா, நட்பு, நிர்மலா, பிரியங்கா, பிரீதி, ரம்யா, விவாக ரத்து, விவாகம், ஷரண், ஷோபனா\nஅனுஷ்கா, அமலா, அலிசா கான், ஆம்ரிதா ராவ், ஆஷா பரேக், இந்தி படம், எம்ரான் ஹாஸ்மி, ஐஷ், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா ராய், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், குசுபு, குஷ்பு, கௌதமி, சசிரேகா, சரண்யா, சரிகா, சிநேகா, சில்க் ஸ்மிதா, சுவேதா, ஜியா, ஜீனத் அமன், ஜூலியானா, ஜெனானா, ஜெயசுதா, ஜெயபிரதா, தமன்னா, திரிஷா, நமிதா, நமீதா, நயந்தாரா, நயனதாரா, நயன்தாரா, நர்கிஸ் பக்ரி, நேஹா தூபியா, பர்வீன் பாபி, லட்சுமி, ஸ்ருதி, ஸ்ரேயா, ஸ்வேதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)\nகாங்கிரஸ் சண்டை – குஷ்பு, விஜயதாரிணி, நக்மா\nகாங்கிரஸும் நடிகைகளும்[1]: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, ந���்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும் எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது.\n சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்\nநக்மா–ஜோதிகா சகோதரிகளால் சகோதர நடிகர்களும் இழுக்கப்படுவார்களா: நடிகை நக்மா மூலம், தமிழக காங்கிரசிற்கு வருமாறு நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்து, மகிளா காங்கிரசாரை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். சென்னை, சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதை வலியுறுத்தி பேசினார். ‘தமிழக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால், குஷ்பு போன்ற பிரபல நடிகையர் மற்றும் நடிகர்கள் கட்சியில் இணைய வேண்டும்‘ என, கட்சித் தலைவர்களிடம் கூறிய நக்மா, இதற்காக தான் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி விரைவில் காங்கிரசில் இணையக்கூடும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரங்களில் கிளம்பி உள்ளது. அப்படியென்றால், ராகுல் காந்தி இன்னும் என்னவெல்லாம் ஐடியா கொடுத்துள்ளார் என்று தெரியவில்லையே. இனி கவர்ச்சி அரசியலில், காங்கிரஸ் இறங்கிவிடும் போலிருக்கிறது.\nஇளங்கோவுடன் – முத்தேவியர்- 2015\nகாங்கிரஸின் விரியும் சினிமாவலை: இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: “பிரபலங்கள் கட்சியில் இணைந்தால், கட்சியின் வலுகூடும் என கூறும் நக்மா, இதற்காக, தன் தங்கையும்[2], நடிகையுமான ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவை, காங்கிரஸ் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் இறங்கி உ���்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ஜோதிகாவின் பிறந்த நாளுக்காக, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் நக்மா. அப்போது, ‘காங்கிரசில் நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி இணையலாம்’ என்ற கருத்தை முன்வைத்து பேசியுள்ளார். ஆனால், அந்த கருத்தை சூர்யா குடும்பத்தினர் எதிர்க்காததால், அது நடக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது. நடிகை நக்மாவின் முயற்சிக்கு பலன் கிடைத்து, நடிகர் சூர்யா காங்கிரசில் இணைந்தால், கட்சி கட்டாயம் வலுபெறும். ஏற்கனவே, நடிகர் விஜயை கட்சியில் இணைக்க, சிலர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக, கட்சியின் துணைத் தலைவர் ராகுலை, நடிகர் விஜய் சந்தித்தார். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.\nசினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட்[3]: கடந்த 16-ம் தேதி சென்னை வருகை தந்த நக்மா நேற்று முன்தினம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தார். தற்போது காங்கிரஸ் மேலிடம் நக்மாவிற்கு ஸ்பெஷல் அசைமண்ட் கொடுத்துள்ளது, அதன்படி தமிழ் சினிமா நட்சத்திரங்களை காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக மீது அதிருப்தியில் உள்ள சரத்குமார் திமுக பக்கம் போகமுடியாத நிலை உள்ளதால், காங்கிரஸை சரத்குமார் ஆதாரிக்க வைப்பது, இதேபோன்று தனது தங்கை ஜோதிகாவின் கணவர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி, அப்பா சிவகுமார் ஆகியாரை காங்கிரசை ஆதரிக்க செய்யும் முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளார். இதற்காக கடந்த 2 தினங்களாக திநகர் ஜோதி வீட்டில் நக்மா முகாமிட்டுள்ளார். இதே போன்று நடிகர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமாரையும் நேற்று நக்மா சந்தித்து பேசியுள்ளார். அவரின் மூலம் சில நடிகர்களையும் காங்கிரஸை ஆதரிக்க முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[4].\nநக்மாவின் அழகை ரசிக்கும் இளங்கோவன்\nதமிழக ஊடகங்களும் இந்த கவர்ச்சி–அரசியலுக்கு ஜால்ரா போட்டு வருகின்றன: நமீதாவை வைத்துக் கொண்டு, எப்படி தமிழக ஊடகங்கள் கவர்ச்சி-செய்திகளை உருவாக்கின என்று முன்னர் எடுத்துக் காட்டியுள்ளேன்[5]. நமீதாவைப் பொறுத்த வரையில் தமிழில் அவரால் சரியாகப் பேச முடிய��து. எல்லா வார்த்தைகளையும் தமிழில் சொல்ல முடியாததால், ஆங்கிலத்தை உபயோகிப்பார். நமது தமிழ் ஊடகர்கள் அதனை அரைகுறையாகப் புரிந்து கொண்டு செய்திகளை வலிய உருவாக்கி, வெளியிட்டு கதை செய்துள்ளன என்று தான் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நமீதா கவர்ச்சியைக் காட்டினால் காசு கிடைக்கிறது என்பது போல, இவர்கள் இப்படி செய்திகளைக் காட்டினாலும் காசு கிடைக்கும் என்றுதான் அலைகிறார்கள்[6]. பாராளுமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிரசாரம் செய்த ராக்கியை யாரும் மறந்திருக்க முடியாது. ‘சினிமா கவர்ச்சியை வைத்து அரசியல் நடத்த முடியாது’ என்று ராக்கியை காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் விமர்சித்தார். ‘அடுத்தவர்களை ஏமாற்றும் அரசியல் கவர்ச்சியைவிட சினிமா கவர்ச்சி எவ்வளவோ மேல். திக் விஜய் சிங்கிற்கு வயதாகிவிட்டது. அவர் கவர்ச்சியை பற்றி விமர்சிக்கும் வயதை தாண்டிவிட்டார்’ என்று சூடாக பதிலளித்தார் ராக்கி. ஆனால், சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டு கலக்கியிருக்கிறார். ஆக காங்கிரஸ்காரர்கள் வயதானாலும், அழகான, இளமையான பெண்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் போலும். இந்த விளக்கம் எல்லாம் அரசியல் களத்தில் / காலத்தில் தான். சினிமாவில் ராக்கி தொடர்ந்து கவர்ச்சி காட்டிவருகிறார். குத்தாட்டமும் போடுகிறார். ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிப்பதில் இவர் எப்போதுமே முன்னணியில்தான் இருக்கிறார்[7]. ஆனால், குஷ்புவும், நக்மாவும் அவ்வாறு செய்ய முடியாது. அவ்வகையில், ராகுல் தனது திட்டத்தில் கவர்ச்சி அரசியலை சேர்த்துள்ளார் போலும். இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் மற்றும் நெருக்கமான செரியன் பிலிப், சமீபத்தில் கூறியுள்ளதும் நோக்கத்தக்கது: “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[8]. திக் விஜய் சிங் போன்று அனுபவ அரசியல்வாதியாகக் கூறியுள்ளாரா அல்லது தமாஷாக கமென்ட் அடித்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அம்மணிகள் கொத்தித்து போயுள்ளார்கள்.\n[2] இருவர்களுக்கும் தந்தை ஒன��று ஆனால் தாய்கள் வேறு என்று குறிப்படத்தக்கது. நக்மா கிறிஸ்தவர் மற்றும் ஜோதிகா முஸ்லிமாக இருந்தார்கள். ஆக, செக்யூலரிஸ கவர்ச்சி அரசியலில் காங்கிரஸ் இறங்கிவிட்டது போலும்.\n[3] தினமலர், சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட், அக்டோபர்.19, 1015:19:33.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அரசியல், ஆபாசம், ஊழல், கருணாநிதி, கவர்ச்சி, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், சினிமா, சூர்யா, சோனியா, ஜோதிகா, தீபா, நக்மா, பெரியார், ரம்யா, ராகுல், ராஜிவ், ரேகா, விஜய்\nஅசிங்கம், அண்ணா, ஆபாசம், இச்சை, உணர்ச்சிகள், ஊடல், எச்சரிக்கை, எம்ஜியார், ஒழுக்கம், கருணாநிதி, குஷ்பு, சூர்யா, ஜெயலலிதா, ஜோதிகா, தீபா, நக்மா, நடிகை, பெரியார், ரேகா, விஜயதாரிணி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n“ஸ்டுபிட்” என்று பொறியியல் வல்லுனரை திட்டிய எம்.பியான கவர்ச்சி நடிகை – அதிகாரம் திமிரை ஏற்றுகிறது, அதிகமான அதிகாரம் மமதையை ஏற்றி சீரழிக்கிறது\n“ஸ்டுபிட்” என்று பொறியியல் வல்லுனரை திட்டிய எம்.பியான கவர்ச்சி நடிகை – அதிகாரம் திமிரை ஏற்றுகிறது, அதிகமான அதிகாரம் மமதையை ஏற்றி சீரழிக்கிறது\n‘குத்து‘ பட ஸ்டைலில் போட்டுத் தாக்கினார் எம்.பி., ரம்யா: – தினமலர், இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[1]. ஆகஸ்ட் 2013ல் காங்கிரஸ் எம்.பியான ரம்யா, முன்னர் தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன் என்று வாக்களித்திருந்தார்[2]. கர்நாடக முன்னாள் முதல்வரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான, எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவுப் பெண், ரம்யா. தமிழில், ‘குத்து’ என்ற சினிமா படம் உள்பட, கன்னட படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். முதலில் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த அவர், கடந்த ஆகஸ்ட் 2013ல் தேர்தலில் நின்று ஜெயித்து எம்.பி ஆனார். மாண்டியா தொகுதி, காங்., – எம்.பி.,யான அவர், நேற்று முன்தினம், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\n சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்\n“மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையும், கையில்லாத ரவ��க்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா என்னால் அப்படி செய்ய முடியாது”, என்று சொல்லி பிரச்சினை கிளப்பி ஒருவாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்[3].\n“ஸ்டுபிட்”என்றுபொறியியல்வல்லுனரைதிட்டியஎம்.பியானகவர்ச்சிநடிகை[4]: கனங்குர் என்ற கிராமத்திற்கு அவர் சென்ற போது, அப்பகுதி மக்கள், எம்.பி., ரம்யாவை முற்றுகையிட்டு, தங்கள் கிராமத்திற்கு சரியான குடிநீர் வசதி செய்யப்படவில்லை என, புகார் கூறினார். உடனே, அங்கிருந்த, குடிநீர் வடிகால் வாரியத்தின், மாவட்ட பொறியாளர், அனுமந்தையா என்பவரை தன் அருகில் அழைத்த ரம்யா, குடிநீர் வழங்கப்படாததற்கான காரணத்தை கேட்டார். அதற்கு, அந்த அதிகாரி ஏதோ, பதில் சொல்ல, அதனால் கோபம் கொண்ட ரம்யா, ”முட்டாள். சரிவர தண்ணீர் வழங்க முடியாமல், ஏதோ காரணத்தை கூறி பிதற்றுகிறீர் ஒழுங்காக தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யுங்கள்,” என, பொதுமக்கள் முன்னிலையில் திட்டியுள்ளார்[5]. இதனால் அந்த அதிகாரி, மிகுந்த மனவேதனை அடைந்தார்[6]. பொதுமக்கள் முன்னிலையில், திட்டு வாங்கிய அவருக்கு ஆதரவாக, அரசு ஊழியர்கள் குரல் கொடுத்துள்ளனர். ‘எம்.பி., மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்[7].\nராஹுல் தான் எனது ஊக்கம், உற்சாகம் எல்லாமே\nபாஜக பெ ண்நிர்வாகி வீட்டிற்குச் சென்றதால் காங்கிரஸ்காரர்கள் புகார்: ரம்யா தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்க வீடு-வீடாகச் சென்றுவந்தார். அப்பொழுது மஞ்சுளா ஆனந்த என்ற சப்பனுகுப்பே கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் பீஜேபி பெண் தலைவர் வீட்டைக் கடந்து செல்ல வேண்டியதாயிற்று. அப்பெண்மணி தனது தாயான ரஞ்சிதாவின் நெருங்கிய நண்பராவார, இதனால் மரியாதை நிமித்தமாக அவரது வீட்டிற்கும் சென்று வந்தார். இதனால் மாண்டியா மாவட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் உள்பட சில நிர்வாகிகள் அக்கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரை சந்தித்து ரம்யா மீது புகார் கொடுத்ததாக தெரிகிறது[8]. “ரம்யா எம்.பி. இடைத்தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்த பாஜக பெண் நிர்வாகி ஒருவரின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். இது கட்சி செயல்பாடுகளுக்கு எதிரானதாகும். மேலும் அவர் அரசு அதிகாரிகளை ஒருமையில் அழைக்கிறார். எனவே ரம்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது[9].\nபிஜேபிகாரகளுடன் சண்டை போட்ட குத்து ரம்யா\nசெப்டம்பர் 2012ல் பாரத்பந்த் நடந்த நேரத்தில் சூட்டிங் வைத்த ரம்யா: காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான, இவருக்கும் பிஜேபிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 2012ல் பாரத் பந்த அழைப்பு விடுத்திருந்தபோது, சூட்டிங் நடத்தி தமக்கு எதிராக செயல்படுவதாக பிஜேபிவினர் குற்றஞ்சாட்டினர்[10]. பந்த என்ரு தெரிந்தும், வேண்டுமென்றே சூட்டிங் என்ற பெயரில் கூட்டத்தை சேர்க்கிறார் என்ற புகார் எழுந்தது. அப்பொழுது, பிஜேபிகாரர்கள் கேட்டபோது, வண்டியில் ஏறி சென்று விட்டார். சூட்டிங் கைவிடப்பட்டது. ஆனால், பிஜேபிகாரர்கள் சூட்டிங்கை நிறுத்தினர் என்று “தி ஹிந்து” செய்தி வெளியிட்டது. இப்பொழுது மறுபடியும் தேர்தல் நேரம் என்பதால், காங்கிரஸ்காரர்கள், சூடாகி விட்டனர் போலும்\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆணவம், எஞ்சினியர், கர்வம், காங்கிரஸ், திட்டு, திமிர், நடிகை, மமதை, ரம்யா\nஆணவம், எஸ்.எம்.கிருஷ்ணா, குத்து ரம்யா, கொழுப்பு, தண்ணீர், திமிர், பிஜேபி, மமதை இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஉடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா\nஉடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா\nஇதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்\nரம்யாவின் ரம்யமான புகைப் படங்கள்: பாராளுமன்ற எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்சென்று மொட்டையாக செய்திகள் தமிழில் வந்துள்ளன. ரம்யா தமிழில் ‘குத்து’, வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். அப்பொழுது ஊடகங்கள் கவர்ச்சி நடிகை ரம்யா எம்.பியாக தேர்ந்தெடுக்கப் பட்டார் என்று குறிப்பிட்ட அவரது கவர்ச்சியான படங்களை வெளியிட்டன[1]. இந்தியா-டிவி-செனல் செய்திதளமோ ஏகபட்ட புகைப்படங்களை வெளியிட்டது[2]. “குத்து ரம்யா” தேர்தலில் வென்றார் என்றே இன்னொரு இணைதள செய்தி குறிப்பிட்டது[3]. இப்புகைப்படங்கள் எல்லாமே காமத்தைத் தூண்டும் வகையில்தான் உள்ளன. அவ்வாறு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுதான் அவர் அவ்வாறு உடம்பைக் காட்டியுள்ளார். இதைப் பார்ப்பவர்கள் ரம்யாவைப் பற்றி காமத்துடன் தான் பார்ப்பார்களே தவிர, எந்த மரியாதையுடன் பார்க்க மாட்டார்கள். உண்மையிலேயே, மக்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்திருந்தால், அப்படங்கள் அனைத்தையும் போடக்கூடாது என்று சொல்லிருக்க வேண்டும். ஆனால், முடியாது.\nஇதைப் பார்க்கும் மக்கள், தொடத்தானே துடிப்பார்கள், மரியாதை எங்கு வரும்\nதேர்தலில் வென்றால், நடிப்பதை நிறுத்தி விடுவேன்: இவ்வாறு சொன்னது கூட பணம் வரும் அதனால், தாராளமாக அவ்வாறு இருந்து விடலாம் என்று நினைத்திருக்கலாம். இருப்பினும், சினிமாத் தொழில், குறிப்பாக கவர்ச்சி நடிகை என்பதால் தான், மக்கள் ஓட்டளித்துள்ளனர். தேர்தலில் அதன்படியே வென்றதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றால், சம்பந்தப் பட்டவர்கள், தொட்டுப் பார்த்தவர்கள் அவ்வாறு நினைக்க மாட்டார்களே. முன்னமே தான் தேர்தலில் வென்றால், நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்[4]. அவர் கடைசியாக நடித்த ‘நீர்டோஸ்’, ஆர்யன், தில் கி ராஜா போன்ற கன்னட மற்றும் இதர மொழி படங்கள் பாதியில் நிற்கின்றன.\nஇதைப் பார்க்கும் மக்கள், தொடவா நினைப்பார்கள், அதற்கும் மேலாகத்தானே நினைப்பார்கள்\nபடங்கள் பாதியில் நிற்பதனால் நஷ்டமாம்: தொழில் என்றாலே லாபம் – நஷ்டம் பார்ப்பது வழக்கமாகி விட்டது. சஞ்சய் தத் கூட இதே பாட்டுதான் பாடுகிறார். இதனால் சுமார் ரூ.18 முதல் 20 கோடி இழப்பு ஏற்படுமாம்[5]. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எம்.பி.யாகி விட்டதால் ரம்யா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. “அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ.4 கோடியை திருப்பி தர வேண்டும்”, என்றார் தயாரிப்பாளர். இவரும் நடிகர் என்பதால், “பாம்பின் கால் பாம்பறியும்” என்று சொல்லியிருப்பார். இதற்கு ரம்யா பதில் அளித்துள்ளார்.\nஇப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போட்டார்களா\nமக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்: அவர் கூறியதாவது: “மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா என்னால் அப்படி செய்ய முடியாது”, என்றாராம்[6]. உண்மையில் கவர்ச்சியாக, செக்ஸியாக நடித்ததால் தான் பிரபலம் ஆகியுள்ளார், அதனால், தேர்தலில் வெல்லவும் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சிற்கு இப்பொழுது, இத்தகைய கவர்ச்சி நடிகைகள் தேவவைப்படுகிறார்கள். அதனா, இவருக்கு “மௌசு” அதிகமாகவே இருக்கும். ஜெயசுதா, தீபா போன்ற கவர்ச்சி நடிகைகள் காங்கிரஸில் ஐக்கியம் ஆகி மறைந்து விட்டதை கவனிக்க வேண்டும்.\nஅடாடா, பாவம் ஜனங்கள், இப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போடாமலா இருப்பார்கள்\nசினிமாவும், அரசியலும், ஒழுக்கமும்: இன்றைய நிலையில் சினிமாக்காரர்கள் பற்றியும், அரசியல்வாதிகளைப் பற்றியும் மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். சினிமாக்காரர்கள் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருவதால், அந்த தொடர்பு, இணைப்பு, சேர்ப்பு, சம்பந்தங்கள் நெருக்கமாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு தேசிய கட்சியும், நடிகைகளை சேர்த்துக் கொள்வதில் ஆர்வமாகத்தான் இருக்கின்றன. நடிகைகள் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும், ஏனெனில், மக்கள் அவர்களை அவர்கள் முன்னர் எப்படி திரையில் தோன்றினார்கள், மகிழ்வித்தார்கள் என்று நினைத்துதான், பார்க்க வருவார்களே தவிர, இப்பொழுது, அடக்கமாகி விட்டார்கள், உடலைக் காண்பிக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைப்பதில்லை. இக்கதைதான், ரம்யா விசயத்தில் நடக்கிறது. முன்னர், ஆஸம்கான் ஜெயபிரதா விசயத்தில் அளவிற்கு அதிகமாக, வரம்புகளை மீறியதை கவனிக்கலாம். அமர்சிங் இல்லையென்றால், அவர் கதி அதோகதியாகி இருந்திருக்கும்.\nசினிமா செக்யூலரிஸம் என்று யாதாவது சித்தாந்தத்தை உருவாகுவார்களா: அரசியலில் மதத்தைச் சேர்க்கக் கூடாது, மதத்தில் அரசியலை சேர்க்க கூடாத�� என்றெல்லாம் போதனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதில் போலித்தனம் தான் வெளிப்பட்டுள்ளது. இங்கு, யாரும் அரசியலோடு சினிமா சேர்க்கக் கூடாது, சினிமாவுடன் அரசியல் சம்பந்தப் படக்கூடாது என்று யாரும் அறிவுரை வழங்குவதில்லை. மேலும், சினிமா என்பது கோடிகளை அள்ளும் வியாபாரமாக இருப்பதால், அரசியல்வாதிகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சினிமாத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தாசரி நாராயண ராவ் என்ற சோனியாவிக்கு நெருக்கமானவர்[7], சமீபத்தைய நிலக்கரி ஊழலில் சம்பந்தப் பட்டுள்ளார்[8]. நவீன் ஜின்டால் கம்பெனிகள் இவருக்கு ரூ 2.5 கோடிகள் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்துள்ளது[9]. ஆனால், சோனியாவுக்கு வேண்டியவர் என்பதால் அமுக்கி வாசிக்கப் படுகிறது.\nகுறிச்சொற்கள்:இடுப்பு, இடை, இயற்கை, ஈரம், உணர்ச்சி, உறவு, கட்டிப் பிடித்தல், காட்டுதல், கிரக்கம், கிளர்ச்சி, செழிப்பு, தூண்டுதல், தொடு, தொடுதல், தொடை, நடிப்பு, நனைந்த, மயக்கம், முலை, ரம்யம், ரம்யா, வனப்பு, வளைவு, வாழ்க்கை\nஅமர்சிங், அமைப்பு, ஆஸம் கான், இடை, காட்டு, காட்டுதல், ஜட்டி, ஜாக்கெட், ஜெயசுதா, ஜெயபிரதா, ஜெயலலிதா, தீபா, தூண்டு, தூண்டுதல், தொடு, தொடுதல், தொடை, தொப்புள், நனைந்த, பாடி, பாவாடை, முலை, ரசம், ரசி, ரசித்தல், ரம்யா, லட்சுமி, ஸ்கர்ட், ஸ்மிருதி இரானி இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nடிவி-ஷோக்களில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் – குடும்ப நெறிமுறைகளைப் பற்றி நடிகைகள் தீர்மானிக்க முடிய���மா\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது - முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nநடிகர்களின் மனைவிகள், சன்னி லியோன் என்றால், பொறாமைப் படுகின்றனர், அது எதிர்ப்பாக வேறுவிதமாக வெளிப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/71", "date_download": "2019-10-22T02:03:19Z", "digest": "sha1:XCCTYLKZ4GERRN26CTYQ5ZE5KA4WISZ3", "length": 7437, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/71 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவரலாற்றுப் பகுதி 53 8. திருச் செங்கோடு முதல் திரிசிராப்பள்ளி வரை [4 தலங்கள்: 87-90) திருச்செங்கோட்டின் உயர்ந்த மலை மீதேறித் தமதாண் வரைத் தரிசித்தாார். பரமானந்தம் அடைந்தார். முருகன் நிருவுருவ அழகைத் தமது இரு கண்ணுலும் பருகினர், பாடி கற1, ஆடினர், பரவச முற்ருர். அப்பனே உனது அழ ாகக் காண்பதற்குப் பிரமன் எனக்குக் கொடுத்துள்ள இரு கண் போதுமோ உனது அழ ாகக் காண்பதற்குப் பிரமன் எனக்குக் கொடுத்துள்ள இரு கண் போதுமோ + எனக்கு அவன் நாலாயிரங் கண் கொடுத்திலனே' என வருந்தி, -- \"மாலோன் மருகனை, மன்ருடி மைந்தனை, வானவர்க்கு _ மேலான தேவ்னை, மெய்ஞ்ஞான தெய்வத்தை, மேதினியிற் லார் வயற் பொழிற் செங்கோடனைச் ன்ே' கண்டு தொழ நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.” (-கந். அலங் 90) வன் னும் அருமைப் பாடலைப் பாடினர். செங்கோட்டுப் பெருமானே + எனக்கு அவன் நாலாயிரங் கண் கொடுத்திலனே' என வருந்தி, -- \"மாலோன் மருகனை, மன்ருடி மைந்தனை, வானவர்க்கு _ மேலான தேவ்னை, மெய்ஞ்ஞான தெய்வத்தை, மேதினியிற் லார் வயற் பொழிற் செங்கோடனைச் ன்ே' கண்டு தொழ நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.” (-கந். அலங் 90) வன் னும் அருமைப் பாடலைப் பாடினர். செங்கோட்டுப் பெருமானே நான் எந்த இடத்தில் “கந்தா என அழைக் ன்ெ றேனே அந்த இடத்தில் (1துணைக்கு அறிகுறியாகும்) தினது சேவலுடன் நீ வர வேணும் 'செங்கோடமர்ந்த பெருமாளே நான் எந்த இடத்தில் “கந்தா என அழைக் ன்ெ றேனே அந்த இடத்தில் (1துணைக்கு அறிகுறியாகும்) தினது சேவலுடன் நீ வர வேணும் 'செங்கோடமர்ந்த பெருமாளே சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் -- கொண்டு வரவேணும்”. (367) ஒரு விண்ணப்பஞ் செய்தார். அங்ங்னே உதவுவோம் ஒரு அறிகுறியும் இவருக்குக் கிடைத்தது. அந்தத் துவிவு பற்றிச் செங்கோடைக் குமரனென எங்கே நினைப் பிறுைம் அங்கே என் முன்வந் தெதிர் நிற்பனே' (கந்தர்அலங்காரம் 104) என்றும், விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்ரு மொழிக்குத் துணை முருகா எனு நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துன்ையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணை வடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே (கந். அலங். 70) 1. சேவல் என்னுஞ் சொல்லுக்குக் காவல்(துணை) என் றும் ஒரு பொருள் உண்டு. (கந்தர் அந்தாதி 15)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/164", "date_download": "2019-10-22T00:48:45Z", "digest": "sha1:7SS5UYUBSAPTXNVMB4RZS4PTI7YJ5GAE", "length": 9198, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/164 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகாய்ச்சல், தலைவலியும் கண் சிவப் பாதலும் முது கிலும் மூட்டு களிலும் கடுமை யான் வலியும் உண்டாக்கும் . இந்நோய் ஒல் வொரு முறை தாக்கும் போது 3.6 நாட்கள் நீடிக்கிறது.இது வெப்ப மண்ட லங்களில் ஒரு வகை கொசுவினால் உண்டாகிறது இதே கொசு மஞ்சள் காய்ச்ச ல்ையும் உண்டாக்குகிறது. Dennis Browne splints: costbu வரிச்சல் : பிறவியில் ஏற்படும் கோணக்காலைச் சரிப்படுத்துவ வதற்கு எலும்பைக் கட்டப் பயன் படும் வரிச்சல். இது உலோகத் தினால் செய்யப்பட்ட பாதத்தைக் கொண்டிருக்கும். இ த னு ட ன் குழந்தையின் பாதம் இணைக்கப் பட்டிருக்கும். dental plaque : uñasman's Lib களைச் சுகாதார முறையில் துப் புரவாக வைததுக் கொள்ளாததன் காரணமாகப் பற்களில் பாக்டீரி யாக்கள் திரண்டு காரையாகப் படிதல். dentate : பல்லுள்ள : பற்களைக் கொண்டிருக்கிற, denticle : #glued. dentifrice : பற்பசை; பற்பொடி : பல்துலக்க உதவும் பொருள. dentine : பற்காழ ; ப ல் லி ன் .ெ ப. ரு ம் பகுதியான காழ்க்கூறு.\ndentition: பல் முளைப் பு: பல் அ மைவு, பல் அமைபபு : பல் வரிசை\nபற்காழ் கிறது. மனிதரிடம், ப ரு வ த் தி ல்\nவாழத்தக்க பற்கள் 'பாற் பற் கள்’ எனப்படும். இவற்றின் எண் ணிக்கை பொதுவாக் 20 வயது வந்தவர்களுக்குப் பொதுவாக 32 பற்கள் உள்ளன. இவை இரண் டாம் நிலைப்பற்கள் எனப்படும். denture : பல்தொகுதி; கட்டுப் பல்; பற் கட்டு : செயறகைப் பல் தொகுதி,\ndeodorant: மணமகற்றும் மருந்து; காற்றம் போக்கி: காற்றம் அகற்றி : அருவருப்பான வாசனையை அகற் றக்கூடிய ஒரு பொருள். பொட் டாசியம பெர்மாங்கனேட்டு, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகிய வை இந்த வகையைச் சேர்ந்தவை. காயங்களின் நாற்றத்தை அகற்ற இவை பயன்படுகின்றன.\ndeoxycortone acetate : işur& சிக கோர்ட்டோன் அசிட்டேட் குணடிக்காய்ச் சுரப்பியின் மேலு றையில் சுரக்கும் முக்கியமான இயக்குநீர் (ஹார்மோன்). இது. சோடியம், பொட்டாசியம் ஆகிய வற்றின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. முன்னர், அடிசன் நோயைக் கட்டுப்படுத்து வதற்கு இது முக்கியமாகப் பயன படுத்தப்பட்டது.\ndeoxyribonucleic acid : iş ay & சிரிபோ நியூக்ளிக் அமிலம் (டி.என். ஏ.) உயிரணுக் கரு மையத்திலும் நோய்க் கிருமிகளிலும் காண்ப் படும் இனக்கீற்றுகள் (குரோமோ சோம்)எனப்படும் சிக்கலான மூலக் கூறுகள். இவை மரபுப் பண்புக்\nகூறுகளை வ ழி வழி யா கக் கொண்டு செல்கினறன. depersonalization : 2, SIGsmuo\nஇழப்பு உணர்வு : ஒருவருககுத் தன்னுடைய ஆளுமையை இழந்து விட்ட்தாகத் தோன்றும் அடிமை மனப்பான மை. முரண் மூளை நோய், மனச்சோர்வு போனற\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 00:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/sivasena-ask-question-about-10-reservation-119011100002_1.html", "date_download": "2019-10-22T02:06:22Z", "digest": "sha1:DVQXNCG4YCZTDWMH773QC7VA3NBRDBND", "length": 10766, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "10% இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n10% இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இதனால் பொதுப்பிரிவினர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உறுதியாகியுள்ளது.\nஇந்த இட ஒதுக்கீடு மசோதாவிற்கு திமுக உள்பட ஒருசில கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சி கூட இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில், இடஒதுக்கீடு அளிக்கும் அளவிற்கு இந்தியாவில் எங்கு வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு விளையாடுவதாகவும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டம் எந்த பலனையும் தராது என்றும் சிவசேனா கூறியுள்ளது.\nகொடச்சல் கொடுக்கும் ���ாங்கிரஸ்; கண்கலங்கிய குமாரசாமி: அடுத்து ராஜினாமாவா\nரஜினி எந்த பேட்டைக்கு போனாலும் விஸ்வாசம் வேணும்: நெத்தியடி டாக்\nமோடி என்பது சாதிப்பெயர்: பாஜகவை விடாமல் துரத்தும் தம்பிதுரை\nமக்களவையில் தமிழகத்தின் குரலாக ஒலித்த தம்பிதுரை – முழுப்பேச்சு தமிழில்\n10% இட ஒதுக்கீடு மசோதா: மக்களவையை அடுத்து மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T01:48:10Z", "digest": "sha1:7AO6PXTTUPBJ2K6BPAQ6LCL7UZY3OOUL", "length": 12525, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "முகுந்த் நாகராஜன்", "raw_content": "\nTag Archive: முகுந்த் நாகராஜன்\nஒவ்வொரு காலகட்டத்திலும் கவிதைவாசகர் ஒரு பிரமிப்பை அடைவார். ‘இனிமேல் கவிதையில் என்ன எழுத இருக்கிறது’ அந்தப்பிரமிப்பிலிருந்துதான் ‘கவிதை செத்துவிட்டது’ என்ற வழக்கமான பல்லவி எழுகிறது. எனக்கே அடிக்கடி அப்படித்தோன்றும். ஆனால் கவிதை என்ற வடிவத்தை உருவாக்கிய ஆதிகாரணம் மனித மனதுக்குள் வேர் போல இருந்துகொண்டேதான் இருக்கும் என்று நினைப்பேன். அதிலிருந்து கவிதை எப்போதும் புதியதாக முளைக்கும் என்றும். இந்தச்சலிப்புக்கு இரண்டுகாரணங்கள். ஒன்று மேலான கவிதை அடையும் உச்சத்தை நாம் அறிவது. இரண்டு அந்த உச்சம் ஒரு வடிவமாகச் …\nTags: இசை, இசையின் இணையதளம், முகுந்த் நாகராஜன்\nசிற்றிதழ்க் கவிதைகளை வாசிப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அனுபவம் இருக்கும். கவிதைப்பக்கங்களில் கவிஞர்களின் பெயர்கள் பக்கவடிவமைப்பின் இயல்பால் உடனே கண்ணில் படாதபடி அச்சிடப்பட்டிருக்குமென்றால் எந்தக் கவிதை எவர் ஆக்கியது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. பலசமயம் ஒருவர் கவிதையை இன்னொருவர் கவிதையாக எண்ணி விடுவோம். காரணம், எல்லா கவிதைகளும் மொழியிலும் அமைப்பிலும் கூறுமுறையிலும் ஒன்றே போலிருக்கின்றன. நவீனத்தமிழ்க்கவிதை நவீனத்துவக் கவிதையாகவே இருக்கிறது என்பது என் எண்ணம். தனிமனித அவ மன ஓட்டங்களை தத்துவார்த்தமான நிலையில் இறுக்கமான மொழியில் படிமங்களை பயன்படுத்திச் …\nTags: கவிதை, முகுந்த் நாகராஜன்\nகேள்வி பதில் – 72\nகட��்த ஒரு வருடத்தில் வந்த கவிஞர்களை தயவுசெய்து பட்டியல் இடமுடியுமா தாங்கள் கவிதைக்குக் கொடுத்திருக்கும் அர்த்தத்திற்கும் தினம் தினம் கவிஞர்கள் வருகையை ஆதரித்ததற்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லையே தாங்கள் கவிதைக்குக் கொடுத்திருக்கும் அர்த்தத்திற்கும் தினம் தினம் கவிஞர்கள் வருகையை ஆதரித்ததற்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லையே — கஜன். கடந்த ஒருவருடத்தில் வந்த கவிஞர்களைப் பட்டியலிடவேண்டுமென்றால் நான் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பட்டயச் சன்றிதழ் ஏதும் பெற்றிருக்கவேண்டும். வருடம் நூறு தொகுப்புகளுக்குக் குறையாமல் வெளிவருகின்றன. முக்கியமான கவிஞர்கள் என்றால் என் கணிப்பைச் சொல்லலாம். முதற்தொகுப்புகள் மூலம் சென்றவருடம் முக்கியமாக கவனத்துக்கு வந்தவர்கள் உமாமகேஸ்வரி ‘வெறும்பொழுது’ [தமிழினி பதிப்பகம்], …\nTags: உமாமகேஸ்வரி, கவிதை, கேள்வி பதில், மனுஷ்ய புத்திரன், முகுந்த் நாகராஜன், வானம்பாடி இயக்கம்\nகாட்சியூடகமும் வாசிப்பும் - ஓர் உரையாடல்\nஅயன் ராண்ட் ஒரு கடிதம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/1905/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2019-10-22T02:13:43Z", "digest": "sha1:TEXN2TLIBXVAAI5BNUIFVJJMH65F5J2O", "length": 13424, "nlines": 74, "source_domain": "www.minmurasu.com", "title": "காயம் காரணமாக நியூசி. தொடரில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல் – மின்முரசு", "raw_content": "\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தனை அழுத்தினாலும், தாமரையில்தான் ஓட்டு விழும் என்று பேசிய ஹரியானா மாநில பாஜக வேட்பாளரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேலி, கிண்டல் செய்திருக்கிறார். ஹரியானாவில் உள்ள...\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று) பரவலாக...\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இவ்வளவு நாள் வாய் திறக்காத மருத்துவர் ராமதாஸ், ‘அசுரன்��� படம் வந்த பிறகு திமுகவை சீண்டுகிறார் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டித்திருக்கிறார். ’அசுரன்’ படத்தைப் பார்த்துவிட்டு திமுக...\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nநீலகிரி: அடைமழை (கனமழை) காரணமாக ராமநாதபுரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nசண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 72 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்...\nகாயம் காரணமாக நியூசி. தொடரில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்\nவங்காள தேச கிரிக்கெட் அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 26-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவங்காள தேசம் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது வங்காள தேச அணியின் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பரும் ஆன முஸ்டாபிகுர் ரஹிமிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அப்போது அவர் 42 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாமல் ‘ரிட்டையர்டு ஹர்ட்’ மூலம் வெளியேறினார்.\nஇதனால் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார் என்று வங்காள தேச அணி தெரிவித்துள்ளது. மேலும், காயம் முழுமையாக குணமடையவில்லை என்றால் டி20 கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் பணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அனுபவ வீரரான ரஹிம் அணியில் இடம்பெறாதது பெரிய இழப்பு என்று அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.\nஇரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.\nMore from விளையாட்டுMore posts in விள���யாட்டு »\nடோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா- சர்பராஸ் அகமது மனைவி கோபம்\nடோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா- சர்பராஸ் அகமது மனைவி கோபம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர்\nஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர்\nவிஜய் ஹசாரே டிராபி: மழையின் கருணையால் தப்பித்து அரையிறுதிக்கு முன்னேறின தமிழ்நாடு, சத்தீஷ்கர்\nவிஜய் ஹசாரே டிராபி: மழையின் கருணையால் தப்பித்து அரையிறுதிக்கு முன்னேறின தமிழ்நாடு, சத்தீஷ்கர்\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/07/blog-post_25.html", "date_download": "2019-10-22T01:48:26Z", "digest": "sha1:THVVDMWPM7TTKGNRRFAVVALGAMYHVBGX", "length": 13811, "nlines": 174, "source_domain": "www.kummacchionline.com", "title": "முல்லை பெரியாரும் மு(ணா) பு(ணா) அரசியலும் | கும்மாச்சி கும்மாச்சி: முல்லை பெரியாரும் மு(ணா) பு(ணா) அரசியலும்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமுல்லை பெரியாரும் மு(ணா) பு(ணா) அரசியலும்\nமுல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளத்தின் புதிய அணை கட்டும் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது. தொடக்கத்திலேயே தமிழக அரசு வழக்கறிஞர்களை காய்ச்ச ஆரம்பித்தது. முல்லை பெரியாறு ஆற்றின் பங்கீடு குறித்த ஒப்பந்தத்தின் நகல்கள் யாவும் தமிழக அரசு வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கவில்லை என்று முதல் ஆப்பு வைக்கப்பட்டது.\nமேலும்1886 ம்ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இந்திய அரசுக்கும்தானே ஒப்பந்தம் இதில் தமிழக அரசு எப்படி உரிமை கோர முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர்கள் உரிய பதிலை தரவில்லை. (தமிழ்நாடு, கொடநாடு எங்கே இருக்குன்னு கண்பீஸ் ஆயிருப்பாங்களோ தமிழ்நாடு இந்தியால தானேபா கீது).\nபின்னர் இதற்கு பதிலாக 1935ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமிழகம் உரிமை கோர முடியும் என்று வாதிக்கப்பட்டது. ஆனால் கேரளா தரப்பிலோ அணை மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டால் அணை உடைந்து போகக்கூடிய சாத்தியம் உண்டு, ஆதலால் மற்றுமொரு தடுப்பணை கட்டவேண்டிய நிர்ப்பந்தம் கேரளா அரசிற்கு இருக்கிறது என்று வாதிடப்பட்டது. மேலும் இதே காரணத்திற்க்காக முல்லை பெரியாறு அணையின் உயரத்தை நூற்றி நாற்பத்தியிரண்டு அடியாக உயர்த்த ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ( நூற்றி நாற்பத்தியிரண்டு அடியாக உயர்த்தினால் தான் புவியீர்ப்பு விசையிலும் நீரின் அழுத்தத்திலும் பாதாள கால்வாய் வழியாக நமக்கு உரிய நீர் பாயும்).\nஇரண்டாவது நாள் விசாரணையின் போதும் தமிழக அரசு நினைத்தால் தமிழக அரசுக்கு முல்லை பெரியாரில் உரிமையுண்டு என்ற ஆவணங்களை தாக்கல் செய்ய முடியும் ஆனால் ஏன் தமிழக அரசு அப்படி செய்யவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கற���ஞர், 1886-ம் ஆண்டு இந்திய அரசுக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டாலும் 1935ஆம் ஆண்டு சட்டப்படி இந்த உரிமையானது சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தானாகவே வந்துவிடும் என்று சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் 1935 ஆம் ஆண்டு சட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 1858, 1915,1935 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் உரிமை உண்டு என்பதற்கான ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nஇதையெல்லாம் பார்க்கும் பொழுது அரசாங்க வழக்கறிஞர்களின் திறமையில் சந்தேகம் வருகிறது. அரசியல்வாதிகள் தங்களின் சொந்த வழக்குகளுக்கு நல்ல திறமையான வழக்கறிஞர்களை தங்கள் சார்பில் வாதாட நியமித்துக்கொள்கின்றனர்.\nஆனால் பொது பிரச்சினைகளுக்கு டுபாக்கூர் தேங்காய் மூடிகள்தான்கிடைப்பார்கள் போலும்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n திறமையான வழக்கறிஞர்கள் வீணடிக்கப்பட்டு கட்சி வழக்கறிஞர்கள் தானே பதவிக்கு வருகின்றனர்\nதமிழக அரசுகளின் அக்கறையின்மை தான் முல்லைப் பெரியாறு அணை விவகார இழுபறிகளுக்கு முக்கியக் காரணம்..\nமற்ற மாநில வழக்கறிஞர்கள் அவங்க மாநில நலனுக்காக வாதிடறாங்க. நாம் மட்டும் நாதியற்றுப் போயிட்டோம்.\nMANO நாஞ்சில் மனோ said...\nதமிழனின் ஒற்றுமையும் தான் தோன்றித் தனமும் வாழ்க வளர்க கொய்யால...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகலக்கல் காக்டெயில் - 118 (600 வது பதிவு)\n26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் கா...\nதமிழனின் ஒரு \"குவார்ட்டர்' வாங்கும்திறன்\nசென்னின் (அமர்த்தியா) எண்ணங்களும் மலிவான அரசியலும்...\nமுல்லை பெரியாரும் மு(ணா) பு(ணா) அரசியலும்\nதமிழக பாஜக பவர் ஸ்டார் மாதிரி......\nவெட்கம் கெட்ட அரசும் விலையில்லா அரிசியும், ���ிலையுள...\nதள்ளுவண்டி தாத்தா, கோணவாயன், விஸ்கிகாந்த்............\nகாங்கிரஸ் மண்டையை போடும் முன்..........\nகாதல், அரசியல் மற்றும் கொலை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/08/blog-post_58.html", "date_download": "2019-10-22T01:16:56Z", "digest": "sha1:WGCFPZWLE47IHTNPBLKEL43TQ3VUKHPG", "length": 7253, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "சஹ்ரானின் ஆயுத பயிற்சி முகாம்களில் பயிற்சி! இன்றும் கைதான மூவர்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சஹ்ரானின் ஆயுத பயிற்சி முகாம்களில் பயிற்சி\nசஹ்ரானின் ஆயுத பயிற்சி முகாம்களில் பயிற்சி\nஇலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பின் மேலும் 3 உறுப்பினர்கள் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட மூவரும் மாவனல்லை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது.\nஅரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடன் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் மற்றுமொரு சந்தேகநபர் ஹம்பாந்தோட்டையில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் தயாபரன்_நிருவாகத்தில் சாதனை.\nஇலங்கை சமூக பாதுகாப்பு சபையிற்கு கீழ் செயற்படுகின்ற சமூகபாதுகாப்பு நிதியத்தில் ஆகக் கூடுதலான ஓய்வூதியப் பயனாளிகள் 9 ஆயிரம் பேரை 2018ம் ஆ...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nஆசிரியர்களின் சம்பள மு���ண்பாட்டைத் தீர்க்கும் வரை இடைக்கால கொடுப்பனவு\nஅரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வரையில் தற்காலிக தீர்வாக ஆசிரியர்களுக்கு இடைக்கால சம்பள க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/141259/news/141259.html", "date_download": "2019-10-22T02:01:45Z", "digest": "sha1:LK45BVRF3URGIENJWFM2F56VHQJX5HBZ", "length": 9536, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீங்கள் ஆரோக்கியமாக தான் இருக்கிறீர்களா? இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nநீங்கள் ஆரோக்கியமாக தான் இருக்கிறீர்களா இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்…\nஎல்லா மனிதர்களும் வாழ்நாள் முமுவதும் எந்த நோய்களும் இன்றி ஆரோக்கியமாக வாழ தான் ஆசைப்படுவார்கள்.\nஒருவருக்கு எந்த வித நோய்களும் சொல்லி விட்டு வருவதில்லை, மாறி வரும் காலகட்டத்திலும், உணவு முறைகளாலும் சாதாரணமாக இருப்பவர்களுக்கு கூட திடீரென நோய்கள் வருகிறது.\nநாம் ஆரோக்கியமாக தான் இருக்கிறோமா என சில விடயங்களை வைத்தே தெரிந்து கொள்ள முடியும் தெரியுமா\nசரியான நேரத்தில் தினம் எழுவது\nஉடலுக்கு ஓய்வு முக்கியம், ஒருவர் அலாரம் போன்றவைகளை வைக்காமலேயே தினம் ஒரே நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்தாலே அவர் சரியான அளவு தூங்குவதாகவும் அவர் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்வதாகவும் அர்த்தமாகும்.\nமன உளைச்சல் போன்ற விடயங்களால் சரியாக தூங்காதவர்களுக்கு இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது.\nஉடலிலிருந்து தினம் சரியான அளவு நீர் வெளியேற வேண்டியது அவசியமாகும். ஒருவர் ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே போல சிறுநீரானது தெளிந்த மஞ்சள் (Tranparent Yellow) நிறத்தில் வந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமாகும்.\nவிரல் நகங்களை வைத்து கூட ஒருவர் ஆரோக்கியத்தை கணிக்கலாம். ஆரோக்கியமாக இருப்பர்களின் விரல் நகமானது மென்மையான மேற்பரப்புடன் இளம் சிவப்பு (Pink) நிறத்தில் இருக்கும்.\nகண்களை பொருத்தவரை கருப்பு கருவிழிகளுடன், வெள்ளை படர்ந்து எப்போதும் இருப்பவர்கள் ஆரோக்கியமானவர்கள் ஆவர்.\nகண்களானது வெள்ளை நிறத்திலிருந்து திடீரென மஞ்சளாகவோ, பழுப்பு நிறமாகவோ மாறினால் உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த்தம்.\nமெல்லிய வெள்ளை நிறத்தில் நாக்கு இருந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இரு��்பதாக அர்த்தமாகும்.\nசிவப்பு சிறத்தில் இருந்தால் வைட்டமின் பி குறைப்பாடு உள்ளதாகவும், நாக்கு அடிக்கடி வரட்சி அடைந்தால் அவர்களுக்கு மனழுத்தம் இருப்பதாகவும் அர்த்தமாகும்.\nஒரு சாதாரண ஆரோகியமான மனிதனின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 72லிருந்து 80 வரை இருக்கலாம்.\n80 க்கு மேல் இருந்தால் அவர்கள் மருத்துவர்களை அணுகுவதுடன் சரியான அளவில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும்.\nசரியான திட்டவிட்ட உணவுகளை உண்ணுவதுடன், மருத்துவர்களிடம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சென்று உடலை பரிசோதனை செய்து கொண்டால் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழலாம்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமுடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்\nதஞ்சாவூர் கோவிலுக்கு செல்ல கூடாத ராசி லக்கினகாரர்கள் \nஉலகம் அறிந்திராத அந்தப்புர ரகசியங்கள்\nஅந்தகால மனிதர்கள் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படாத அந்தரங்க உண்மைகள்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178802/news/178802.html", "date_download": "2019-10-22T02:12:48Z", "digest": "sha1:XB6KHGZMMQ6XZ5XBJDJ7CIKYAYOJK4RE", "length": 5797, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சினேகனுக்கு ஜோடியாகும் ஓவியா… !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘காஞ்சனா3’ படத்தில் நடித்து வருகிறார். அனிதா உதீப் இயக்கத்தில் ‘90எம்.எல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார்.\nமேலும் ‘களவாணி-2’ படத்தில் விமல் ஜோடியாகவும் நடிக்கிறார். இந்த நிலையில், பாடல் ஆசிரியரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவருமான சினேகன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.\nசினேகன் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ‘பனங்காட்டு நரி’ என்று தலைப்��ு வைத்துள்ளனர். இதில் சினேகன் ஜோடியாக ஓவியாவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. எனினும் சினேகன் ஜோடியாகவோ அல்லது முக்கிய கதாபாத்திரத்திலோ ஓவியா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமுடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்\nதஞ்சாவூர் கோவிலுக்கு செல்ல கூடாத ராசி லக்கினகாரர்கள் \nஉலகம் அறிந்திராத அந்தப்புர ரகசியங்கள்\nஅந்தகால மனிதர்கள் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படாத அந்தரங்க உண்மைகள்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/thuyardetail.aspx?id=130", "date_download": "2019-10-22T01:20:01Z", "digest": "sha1:2ZXKQUBFAHPYFPWJNCF4YHS3LZSSLFO3", "length": 3164, "nlines": 39, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\nயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரகாஷ் வித்யா அவர்கள் 23-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், விக்கினேஸ்வரன்(சோதி) ரட்ணா(பவா) தம்பதிகளின் ஏக புத்திரியும்,\nமகேந்திரன், காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nபிரகாஷ் அவர்களின் அன்பு மனைவியும்,\nவர்சனா, சாய்நேகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nவினேஷ் அவர்களின் அன்புச் சகோதரியும்,\nகவிதா, ரமேஷ், சுரேஸ், தர்சிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபிரகாஷ் - கணவர் - கனடா\nவிக்கினேஸ்வரன் - தந்தை - கனடா\nவினேஷ் - சகோதரர் - கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/08113555/1265057/Rajinikanth-gifts-a-house-for-veteran-storywriter.vpf", "date_download": "2019-10-22T01:06:42Z", "digest": "sha1:ZSKGCJWP7FF7SXLH62J22PYHYIFJGYK2", "length": 19093, "nlines": 190, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு வீடு வழங்கிய ரஜினி || Rajinikanth gifts a house for veteran storywriter Kalaignanam", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு வீடு வழங்கிய ரஜினி\nபதிவு: அக்டோபர் 08, 2019 11:35 IST\nதன்னை திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு நடிகர் ரஜினி வீடு வழங்கினார்.\nதன்னை திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு நடிகர் ரஜினி வீடு வழங்கினார்.\nரஜினிகாந்த் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வில்லன் வேடங்களில் நடித்துவந்த அவர் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் பைரவி. 1978-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளரும் எழுத்தாளருமான கலைஞானம் தயாரித்திருந்தார். கதாசிரியராகவும் கலைஞானம் பணியாற்றினார். 70 ஆண்டுகால திரை வாழ்க்கையில், கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையை வெளிப்படுத்திய கலைஞானத்திற்கு தற்போது 90 வயதாகிறது.\n19 வயதில் சினிமா உலகில் நுழைந்தவர். இவரது பைரவி படத்தின் வெற்றி விழாவில் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டப்பட்டது. கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் தவித்து வந்தார். கலைஞானத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் இயக்குனர் பாரதிராஜா பாராட்டு விழா நடத்தினார். இந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்தும் பங்கேற்றார். விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், கூறிய பிறகுதான் கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் இருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது.\nஇதையடுத்து பேசிய ரஜினிகாந்த், கலைஞானம் வாடகை வீட்டில் இருப்பது தனக்கு இப்போது தான் தெரியும் என்றும், தானே அவருக்கு சொந்த வீடு வாங்கி தருவேன் என்றும் உறுதி அளித்தார். இதன்படி, விருகம்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், 3 படுக்கையறை வசதி, 2 கார் பார்க்கிங் கொண்ட ஒரு வீட்டை கடந்த வாரம் ரஜினிகாந்த் பதிவு செய்து கொடுத்தார். சரஸ்வதி பூஜை தினமான நேற்று காலை, 10 மணிக்கு, ரஜினி கலைஞானத்துக்கு வழங்கிய வீட்டுக்கு சென்றார். கலை ஞானம் மற்றும் அவரது குடும்பத்தார், சால்வை அணிவித்து, ரஜினிக்கு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.\nபூஜை அறையில் குத்து விளக்கு ஏற்றிய ரஜினி, பாபா படத்தை பரிசளித்தார். வீடு முழுவதும் சுற்றிப்பார்த்த அவர், வீடு தெய்வீகமாக இருக்கிறது என, வாழ்த்தினார். கொடுத்த வாக்கை ரஜினி நிறைவேற்றி விட்டதாக கலைஞானம் உருக்கத்துடன் தனது நன்றி தெரிவித்தார். ரஜினிகாந்த் கலை ஞா��த்திற்கு வீடு வாங்கி தந்த செய்தி சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரஜினிகாந்த் சொன்னபடி செய்து காட்டியுள்ளார் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.\nரஜினி வீடு வாங்கி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து கலைஞானம் கூறியதாவது:- “நான் ரஜினிக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தேன் என்பதற்காக எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்படி செய்துவிட்டார். கடைசி காலத்தில் வீடு வாங்கி கொடுத்ததை கூட சிலர் கிண்டல் செய்தனர். நான் அதை பொருட்படுத்தவில்லை.\nரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் போது அவர் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக மாறுவார் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. ரஜினியை நாயகனாக மாற்றும் துணிச்சல் யாருக்கும் வரவில்லை. நான் செய்தேன். பின்னர் தான் மற்றவர்கள் செய்தனர். ரஜினி சொன்னதை செய்வார் என்று ரசிகர்கள் சொன்னார்கள். அதுவே நடந்திருக்கிறது.\nரஜினி அரசியல்வாதி ஆவதற்கு நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆருக்கு வந்த அதே நிர்பந்தம். 20 வருடங்களுக்கு முன்பே வந்திருந்தால் இன்று முதல்வர் ஆகியிருப்பார். அவர் மக்களை ஏமாற்ற கூடாது. ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன்.”\nரஜினிகாந்த் பற்றிய செய்திகள் இதுவரை...\nரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி\nரஜினியின் அடுத்த படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nரஜினி வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம்...... பிரபலங்கள் பங்கேற்பு\nரஜினியின் புதிய படம் பிறந்தநாளுக்கு முன்பே தொடக்கம்\nமேலும் ரஜினிகாந்த் பற்றிய செய்திகள்\nநடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதற்கு காரணம் இதுதான்- டாப்சி\nபட அதிபர் சங்கம் சமரச பேச்சுவார்த்தை- மாநாடு படத்தில் நடிப்பாரா சிம்பு\nதளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2-ம் பாகம் உருவாகிறது\nமக்கள் ரசனை மாறிவிட்டது..... நானும் மாறிவிட்டேன் - தங்கர்பச்சான்\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம் ரஜினியின் அடுத்த படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது ரஜினி வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம்...... பிரபலங்கள் பங்கேற்பு தர்பார் படப்பிடிப்பு தளத்தில் மனைவி லதாவுடன் ரஜினி- வைரலாகும் புகைப்படம் பிரபல இயக்க���னருடன் மீண்டும் இணையும் ரஜினி\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து அன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து தளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம் விபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகன் அஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை காதலனுக்கு விருந்து கொடுத்த ஸ்ரீதேவி மகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/14474/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-22T00:55:09Z", "digest": "sha1:DYHW5YV5VF4JWKJUPKKAPIS5QYODBPVG", "length": 4149, "nlines": 98, "source_domain": "eluthu.com", "title": "விவசாயி ஜோக்ஸ் சிரிப்பு நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nவிவசாயி ஜோக்ஸ் சிரிப்பு நகைச்சுவைகள்\nவிவசாயி ஜோக்ஸ் சிரிப்பு நகைச்சுவைகள் பட்டியல். List of விவசாயி ஜோக்ஸ் சிரிப்பு Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T00:52:43Z", "digest": "sha1:P4TLBHNZVY54FWOYNPLDZSZILWTFXFPU", "length": 4462, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சி. ஆர். கண்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசி. ஆர். கண்ணன் (இறப்பு: ஜூலை 9, 2009, அகவை 79) முதுபெரும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். அபர்ணா நாயுடு என்ற புனைப்பெயரில் பல தொடர்கதைகள், மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.\nதமிழ்நாடு, கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர் கண்ணன். முறையாக நடனம் பயின்று, திரைப்படத் துறையின் மூலம் கலையுலக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தினமணிக் கதிரில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பத்திரிகையாளராக மாறியவர்.\nபத்திரிகையாளர் சாவியால் அவருக்கு சூட்டப்பட்ட புனைபெயர் \"அபர்ணா நாயுடு\". இப்பெயரில் அவர் எழுதிய பல சிறுகதைகள் மற்றும் தொடர் கதைகள், தினமணி கதிர், கல்கி, ச���வி, குங்குமம் மற்றும் பல முன்னணி இதழ்களில் வெளியாகியுள்ளன.\n\"சகுந்த்\" என்கிற புனைபெயரில் ஓவியர் ஜெயராஜும், சி.ஆர். கண்ணனும் இணைந்து தினமணிக் கதிரில் வாராவாரம் தொடர்ந்து எழுதிய ஒரு பக்கக் கதைகள் எழுதினர். அவரது கதையான \"பகடை பன்னிரண்டு\" திரைப்படமாக கமலகாசன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் நடிப்பில் வெளி வந்தது.\nஇஅவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் \"தற்கால ஜெர்மானிய சிறுகதைகள்\" என்ற தொகுப்பாக வெளிவந்தன.\nசிறிது காலம் உடல் நலமின்றி இருந்த கண்ணன், சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (9/7/09) காலை உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்[1].\n↑ பத்திரிகையாளர் சி.ஆர். கண்ணன் காலமானார், தினமணி, சூலை 10, 2009\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T01:57:42Z", "digest": "sha1:B6YF2PROYZ7FYTO7YXY5LN4GIMPQTHYG", "length": 9480, "nlines": 132, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜெஸ்சூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவங்காளதேசத்தில் ஜெஸ்சூர் மாவட்டத்தின் அமைவிடம்\nஜெஸ்சூர் மாவட்டம் (Jessore District) தெற்காசியாவின் வங்காளதேசத்தின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜெஸ்சூர் நகரம் ஆகும். வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் ஜெஸ்சூர் மாவட்டம் உள்ளது.\nஇம்மாவட்டம் வங்கதேசத்தின் மேற்கில் இந்தியாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் தெற்கில் குல்னா மாவட்டம் மற்றும் சத்கிரா மாவட்டமும், கிழக்கில் மகுரா மாவட்டம் மற்றும் நராயில் மாவட்டமும், வடக்கில் ஜென்னைதா மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.\nஜெஸ்சூர் மாவட்டம் 1781-இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டம் நான்கு நகராட்சிகளையும், எட்டு துணை மாவட்டங்களையும், 92 ஊராட்சி ஒன்றியங்களையும், 1434 கிராமங்களையும் கொண்டுள்ளது.\nஜெஸ்சூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பாகெர்பரா, சௌகாச்சா, ஜெஸ்சூர் சதர், ஜிகர்கச்சா, கேசவப்ப்பூர், மணிராம்பூர், அபய்நகர், மற்றும் ஷெர்ஷா என எட்டு துணை மாவட்டங்களைக் கொண்டுள்ளது.\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜெஸ்சூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 27,64,547 ஆக உள்ளது. [1]அதில் ஆண்கள் 13,86,293 ஆகவும், பெண்கள் 13,78,254 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் நூறு ஆண்களுக்கு 101 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1,060 வீதம் உள்ளனர். எழுத்தறிவு 56.50% விழுக்காடாக உள்ளது. 85.5% மக்கள் இசுலாமியர்களாகவும், 14.21% மக்கள் இந்துக்களாகவும் உள்ளனர். ஜெஸ்சூர் மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 7400 ஆகும்.\nஇம்மாவட்டம் வங்காளதேச நாடாளுமன்றத்திற்கு ஆறு உறுப்பினர்களை தேர்தலில் தேர்ந்தெடுக்கிறது.\nஇம்மாவட்டத்தில் கபோதாக்கா, வெய்ரப், சித்திரா, ஹோரியோர், பேட்ரபோத்தி, தண்டரா, கோட்லா மற்றும் இசமோதி முதலிய ஆறுகள் பாய்வதால், இம்மாவட்டத்தில் வேளாண்மை செழித்து காணப்படுகிறது. இங்கு நெல், கோதுமை, கரும்பு, தென்னை, வாழை, வெற்றிலை, பருத்தி, சணல் முதலியவைகள் பயிரிடப்படுகிறது.\nகொல்கத்தா – டாக்கா நகரங்களை இணைக்கும், இந்தியாவின் அகல இருப்புப் பாதை ஜெஸ்சூர் மாவட்டம் வழியாக செல்கிறது.\nஇம்மாவட்டதில் ஜெஸ்சூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஜெஸ்சூர் மருத்துவக் கல்லூரி, மைக்கேல் ம்துசூதனன் கல்லூரி, இராணுவ மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் உள்ளது.\nஜெஸ்சூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி தட்ப வெப்பம் 9 முதல் 41° செல்சியசு வெப்பம் காணப்படுகிறது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1537 மில்லி மீட்டராக உள்ளது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், ஜெஸ்சூர்\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஜெஸ்சூர் மாவட்டம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிப்பயணத்தில் Jessore என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-10-22T01:37:54Z", "digest": "sha1:TRNOR7NWR2YKULBXEZONX5IHQB3QBDCQ", "length": 7929, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூச்சொரிதல் திருவிழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூச்சொரிதல் திருவிழா (பூச்சொறிதல், பூச்சொறியல், பூச்சொரியல்) தென் மாவட்டங்களில��� அமைந்துள்ள பெண்தெய்வக் கோவில்களில் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.\nபூச்சொரிதல் திருவிழா நடைபெறும் கோவில்கள்[தொகு]\nஇராமநாதபுரம்,கரூர்(கரூர் மாரியம்மன்),சிவகங்கை,தஞ்சாவூர்,திருச்சி சமயபுரம் மாரியம்மன்,குளித்தலை மகாமாரியம்மன், திண்டுக்கல்கோட்டை மாரியம்மன்,புதுக்கோட்டை அரியநாச்சியம்மன், அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன், திருவப்பூர் முத்துமாரியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், வேகுப்பட்டி ஏனமாரியம்மன், அறந்தாங்கி வீரமாகாளியம்மன், காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன், பிள்ளைவயல் காளியம்மன் இன்னும் பல பெண் தெய்வங்களுக்கு பூச்சொரிதல் அல்லது பூச்சொரியல் விழா மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.\nவீடுகளில் காப்புக்கட்டப்படுகிறது. பெண்கள் வீதிகளை அடைத்துக் கோலமிடுகிறார்கள். உற்றார் உறவினர்கள் எல்லாம் திருவிழாவினைக் காண ஊர் விட்டு ஊர் செல்கிறார்கள். பூச்சொரிதல் விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவர். நிறைய மணமுள்ள மலர்களைக் கொணர்ந்து மூலவரான பெண் தெய்வங்கள் மேல் சொரிந்து வணங்குவர்.\nவிரதமிருந்து வழிபடுதல், சக்திக்கரகம் அழைத்தல், முளைப்பாரி ஊர்வலம், பால்குட ஊர்வலம், தீச்சட்டி ஏந்துதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களும் இங்கு நிறைவேற்றப்படுகின்றன. கோவில்களில் தேரோட்டம், பூம்பல்லாக்கு, தெப்பம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. தண்ணீர்ப்பந்தல்கள் மற்றும் அன்னதானம் எல்லாம் உண்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2017, 05:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/shoot-at-abhinandan-s-leg-pnmkm6", "date_download": "2019-10-22T01:59:03Z", "digest": "sha1:OPPEQ7MKIPK3L5LYJIJBLQIB7WRTRWP7", "length": 13506, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அபிநந்தனின் காலில் துப்பாக்கி சூடு... ஆவணங்களை மறைக்க முயன்றபோது நடந்த கொடூரம்..!", "raw_content": "\nஅபிநந்தனின் காலில் துப்பாக்கி சூடு... ஆவணங்களை மறைக்க முயன்றபோது நடந்த கொடூரம்..\nபாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்குவதற்கு முன் ���ிமானி அபிநந்தன், இந்திய ஆவணங்களை அழிக்க முயன்றதாகவும் துரத்தியவர்களிடம் இருந்து தப்பிக்க வானில் சுட்டுக்கொண்டே ஓடியபோது அவரது பாகிஸ்தானியர்கள் சுட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.\nபாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்குவதற்கு முன் விமானி அபிநந்தன், இந்திய ஆவணங்களை அழிக்க முயன்றதாகவும் துரத்தியவர்களிடம் இருந்து தப்பிக்க வானில் சுட்டுக்கொண்டே ஓடியபோது அவரது பாகிஸ்தானியர்கள் சுட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.\nபாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக்-21 ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இந்திய விமானியான சென்னையை சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கினார். அப்போது அவரை பாக்., ராணுவ வீரர்களும், பொதுமக்களும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். ரத்தம் முகத்தில் சொட்டச்சொட்ட கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்களை கட்டி அபிநந்தன் அழைத்துச் செல்லப்படும் வீடியோ பார்த்தவர்களின் நெஞ்சங்களை பதற வைத்தது.\nவிங் கமாண்டர் அபிநந்தனின் தைரியம் குறித்து பாகிஸ்தான் இதழான 'டான்' செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ’’முகமது ரசாக் சவுத்ரி என்பவர் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவதைப் பார்த்துள்ளார். ஒரு விமானம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய எல்லைக்குள் விழுந்துள்ளது. மற்றொரு விமானம் வெடித்தபோது, அதிலிருந்து பாராசூட் மூலம் பத்திரமாகத் தரையிறங்கினார் அதிலிருந்த விமானி அபிநந்தன். துப்பாக்கியுடன் இருந்த அபிநந்தன், அங்கிருந்த இளைஞர்களிடம் இது இந்தியாவா, பாகிஸ்தானா என உரக்கக் கேட்டுள்ளார். அவர்கள் இது இந்தியா எனக் கூறி ஏமாற்றி உள்ளனர். உடனே இந்தியாவை ஆதரித்து அபிநந்தன் குரல் எழுப்பி உள்ளார். அங்கிருந்தவர்களிடம் தனக்கு முதுகுப்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.\nஇந்தியாவை ஆதரித்து பேசியதால் அங்கிருந்த பாகிஸ்தான் இளைஞர்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. கீழே கிடந்த கற்களை எடுத்து, அபிநந்தனைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட அபிநந்தன் வானை நோக்கி சுட்டவாறே ஓட ஆரம்பித்தார் அபிநந்தன். ஆனால், தான் துரத்தப்படுவதை உணர்ந்த அவர், அருகில் இருந்த சிறிய குளத்துக்குள் குதித்த���ள்ளார். தன்னிடமிருந்த இந்திய ஆவணங்களையும் வரைபடங்களையும் நீருக்குள் மூழ்கடிக்க முயற்சி செய்துள்ளார்.\nஅப்போது துரத்திய இளைஞர்களில் ஒருவர் அபிநந்தனின் காலில் சுட்டுள்ளார். கீழே சரிந்த அபிநந்தனை சூழ்ந்துகொண்டு மற்றவர்களும் தாக்கியுள்ளனர். அதன்பிறகு வந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அவர்களிடம் இருந்து அபிநந்தனை மீட்டுள்ளனர்’’ என தெரிவித்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே இணையத்தில் வைரலானது. இதுவரை தனது பெயர், பதவி, ஊர், மதம் தவிர வேறெதையும் அபிநந்தன் பாகிஸ்தானிடம் பகிரவில்லை. அபிநந்தனின் வீரத்தையும், மன உறுதியையும் இந்திய மக்கள் பாராட்டி வருகின்றனர்.\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \n பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை \nபாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவம் 10 பேர் கொன்று குவிப்பு \nநள்ளிரவு பூஜை.. பாம்பிடம் கடி.. பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கும் விநோத திருவிழா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஎந்தப் பொத்���ானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/sivasena-attacked-narendra-modi-po8keg", "date_download": "2019-10-22T00:54:49Z", "digest": "sha1:VY5LB2OHQHRGBU6LI7IJNVR4FDYOAXFS", "length": 10471, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேசப் பக்தி பாஜகவுக்கு சொந்தமா...? மோடியை வெச்சு செய்த கூட்டணி கட்சி!", "raw_content": "\nதேசப் பக்தி பாஜகவுக்கு சொந்தமா... மோடியை வெச்சு செய்த கூட்டணி கட்சி\nடெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் மனோஜ் திவாரி, ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து மக்களிடம் ஓட்டு கேட்பது வீரர்களை அவமதிக்கும் செயல்.\nதேசப்பற்று என்பது எந்த ஒரு கட்சிக்கும் ஏகபோக உரிமை கிடையாது என்று பாஜகவை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழாம் பொருத்தமாக இருந்த பாஜக - சிவசேனா கூட்டணி, மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அணி சேர்ந்திருக்கின்றன. இதனால், கடந்த காலங்களைபோல பாஜகவை சிவசேனா இனி விமர்சிக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்த்து போயிருக்கிறது. வழக்கம் போல பாஜகவை அக்கடி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில், பாஜகவை கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதியுள்ளது.\nஅந்தத் தலையங்கத்தில், “நம் நாட்டு விமானப் படை வீரர்கள் நடத்திய வீரதீர தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பதும் தவறு. அதேபோல வீரர்களின் வீரதீர செயலை காட்டி ஓட்டு கேட்பதும் தவறு. டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் மனோஜ் திவாரி, ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து மக்களிடம் ஓட்டு கேட்பது வீரர்களை அவமதிக்கும் செயல்.\nஇந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை பாஜக அரசியல் ஆக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டை உறுதி செய்வது போல, இச்செயல் அமைந்துள்ளது. தேர்தல் ஆணையம் தலையிட்டு இதற்கு முடிவுகட்ட வேண்டும். தேசப்பற்று என்பது எந்த ஒரு கட்சிக்கும் ஏகபோக உரிமை கிடையாது. தங்களை விமர்சிக்கும் அரசியல் எதிரிகளை தேச விரோதி என முத்திரை குத்துவது பேச்சுரிமையை நசுக்கும் செயல்.\nபாஜகவை இவ்வாறு தாறுமாறாக விமர்சித்து சிவசேனா தலையங்கம் எழுதியுள்ளது. இந்தத் தலையங்கம் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \n பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை \nபாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவம் 10 பேர் கொன்று குவிப்பு \nநள்ளிரவு பூஜை.. பாம்பிடம் கடி.. பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கும் விநோத திருவிழா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/what-your-eyes-tell-about-your-health-023703.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-22T00:49:34Z", "digest": "sha1:LZLIQ4DHMEZW7OIG6LAUMBCSD4WU3AG5", "length": 19638, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் கண்கள் உங்களை பற்றி கூறும் மர்ம உண்மைகள் என்னென்ன...? | What Your Eyes Tell About Your Health - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n12 hrs ago இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\n14 hrs ago ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n15 hrs ago ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\n16 hrs ago ஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nNews தன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் கண்கள் உங்களை பற்றி கூறும் மர்ம உண்மைகள் என்னென்ன...\n\"தானத்தில் சிறந்த தானம் கண் தானம்\" என்பார்கள். இந்த உலகை நம்மிடம் அறிமுகப்படுத்தும் மிக முக்கியமான உறுப்பு கண் தான். மற்ற உறுப்புகளை விட கண்ணிற்கு என்று தனித்துவம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.\nஇந்த முக்கிய உறுப்பு கூட உங்களை பற்றி தெளிவாக சொல்கிறது. கண்ணை வைத்தே நம்மை அறிந்து கொள்ள முடியுமா.. என்ற சதேகம் உங்களுக்கு இருந்தால், \"முடியும்\" என்பதே இதற்கான பதிலாக இருக்கும். எப்படி இது சாத்தியம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக காதலர்கள் என்றாலே கண்களால் பேசி கொள்பவர்கள் என்கிற வழக்கு மொழி பல காலமாக இருந்து வருகிறது. இது உண்மையும் கூட. நமது விருப்பங்களை கண்களால் எளிதில் புரிய வைக்க முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். நாம் பிறந்தது முதலே வளர்ச்சி அடையாத ஒரே உறுப்பு கண்ணின் விழித்தான்.\nசிலருக்கு கண்களில் ஒரு விதமான பனிமூட்டமாகவும், வெள்ளை படலமாகவும், வானத்தை போன்றும் தெரியும். இது போன்று உங்களுக்கு இருந்தால் நிச்சயம் பிரச்சினை உள்ளது என அர்த்தம். கருவிழியில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை இது குறிக்கிறது. ஆதலால் மருத்துவரை அணுகுங்கள்.\nநீங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சிகளில் இருந்து இதே ஒன்று மறைந்து போவது போன்று உங்களுக்கு தோன்றுகிறதா.. இது போன்ற அறிகுறி கொஞ்சம் மோசமானது தான். பொதுவாக இது போன்று ஏற்படுவதற்கு முன்னரே கண்களில் வலி அல்லது தலைவலி ஏற்படும். மேலும், இது நரம்பு மண்டல பிரச்சினையாகவும் பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கண்களின் கருவிழி மேற்பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஏதாவது உருவாக தொடங்கினால் சற்றே ஜாக்கிரதையாக இருங்குங்கள். இவை புற ஊதா கதிர்களால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nMOST READ: இந்த 4 பொருட்களை சேர்த்து சாப்பிட்டால், ஒரே வாரத்தில் தொப்பையை குறைத்து விடலாம்..\nநீங்கள் எதுவும் செய்யாமல் தானாகவே உங்களுக்கு கண்ணில் கண்ணீர் வந்தால் அதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதிக நேரம் தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றை பயன்படுத்தினால் நரம்புகள் விரைவிலே பாதிப்படைய தொடங்கும். குறிப்பாக கண்களுக்கு வறட்சியை தந்து தசைகளை பலவீனப்படுத்துவதால் இது போன்று ஏற்படுகிறது.\nஉங்கள் பார்வை எப்போதும் மங்கிய நிலையிலும், பார்ப்பவை அனைத்துமே மிகவும் மங்களாகவும் இருந்தால் இவை சர்க்கரை நோயிற்கான அறிகுறியாகும். அத்துடன் கண்ணில் புரை விழுந்துள்ளதை இது குறைகிறதாம். இது போன்று இருந்தால் சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் மருத்துவரிடம் பரிசோதித்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கண்களில் புள்ளி புள்ளியாக தெரிகிறதென்றால், சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என உங்களது கண்கள் எச்சரிக்கிறதாம். கண்களில் ரத்த ஓட்டம் குறைந்தாலோ, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ இது போன்று பின் புலத்தில் புள்ளி புள்ளியாக தெரிய வாய்ப்புகள் உள்ளது.\nகண்கள் மஞ்சளாக இருந்தால��� கல்லீரல் அல்லது பித்தப்பை சம்பந்தமான கோளாறு உள்ளது என அர்த்தமாம். அதாவது இது போன்ற உறுப்புகளின் செயல்திறன் குறைந்துள்ளதை இவை குறிக்கிறது. மேலும், மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி போன்ற நோய்களுக்கான அறிகுறியாகவும் இது இருக்கலாம்.\nகண்கள் சிவப்பாக இருந்தால் அதற்கு பல காரணிகளை நாம் கூறலாம். இது கூட உங்களை பற்றி விளக்குகிறது. அதிக வேலை பளு, தூக்கமின்மை, மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற அறிகுறியால் இது போன்று ஏற்படலாம்.\nமேற்சொன்ன அறிகுறிகளை உங்கள் கண்கள் உங்களுக்கு கொடுத்தால் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அத்துடன் கண்களை எப்போதும் பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள். மேலும், நாம் இறந்தாலும் நமது கண்ணை வைத்து இந்த உலகத்தை பிறரால் பார்க்க முடியும் என்கிற எண்ணத்தால்தான் கண் தானம் செய்ய வேண்டும் என பலர் சொல்கின்றனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nஇத காலையில சாப்பிட்டா, உடம்பில் உள்ள நச்சுக்கள் நீங்குவதோடு, உடல் எடையும் குறையும் தெரியுமா\nநீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nபீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா\nகுடலைப் பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் சில வழிகள்\nமது அருந்தியதால் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் சில வழிகள்\nதினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nபெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nRead more about: health eyes liver blood symptoms ஆரோக்கியம் உடல் நலம் கண்கள் கல்லீரல் நோய் அறிகுறிகள்\nதீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோ���ம் காத்திருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/16/bangalore.html", "date_download": "2019-10-22T02:03:31Z", "digest": "sha1:3RYXG36ZJMFD2RADRIUZGOSNWSGT5U3O", "length": 15246, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | cisf will take over security arrangements in chennai air port - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nகாவி அலைக்கு ஓய்வில்லை.. 2 மாநில தேர்தலை வெல்கிறது பாஜக\nதன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nதீபாவளி: லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நேரம் - தந்தேரஸ் நாளில் என்ன வாங்கலாம்\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nஎச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை விமான நிலைய பா-து-காப்-பு தீவி-ரமாகி-ற-து\nசென்னை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களின் பா-து--காப்-புப் பணி-யைமத்திய தொழில்--து-றை பா-து-காப்-புப் படை-யி-னர் பா-து-காப்-புப் பொறுப்பைஏற்கவுள்ளனர்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காத்மாண்டு நகரிலிருந்து டெல்���ி சென்ற இந்தியன்ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதையடுத்து, விமான நிலையங்களில் பாதுகாப்பைபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.\nமத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்கள் வசம் விமான நிலையங்களின்பாதுகாப்பை ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. பெங்களூரில் மத்தியதொழிலகப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. சம்பத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:\nதென் பிராந்தியத்தில், ஏற்கனவே, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்களில்எற்கனவே மத்திய தொழிலகப் பாதுகாப்பபு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 22-ம் தேதி முதல் விசாகப்பட்டனத்திலும், 28-ம் தேதி முதல் மங்களூர் விமானநிலையத்திலும் இப்பாதுகாப்பு தரப்படும்.\nபெங்களூர் விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை முதல் மத்திய தொழிலகபாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணிகளை ஏற்றுக் கொண்டனர்.\nமுதல் கட்டத்தில், குவஹாத்தி, போர்ட் பிளேர், வடோதரா, ஜெய்ப்பூர் ஆகிய விமானநிலையங்களில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங��கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/09/admk.html", "date_download": "2019-10-22T02:08:12Z", "digest": "sha1:42BFLG5YIV2UMS6MFXGQJY5OXV6XEP5Z", "length": 14742, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னக்கி அதிமுக.. நாளைக்கு திமுக | ADMK dharna in front of central govt offices - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nகாவி அலைக்கு ஓய்வில்லை.. 2 மாநில தேர்தலை வெல்கிறது பாஜக\nகனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னையில் நிலை என்ன\nதன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nதீபாவளி: லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நேரம் - தந்தேரஸ் நாளில் என்ன வாங்கலாம்\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னக்கி அதிமுக.. நாளைக்கு திமுக\nபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மத்தியஅரசு அலுவலகங்கள் முன் இன்று போராட்டம் நடத்தினர்.\nஇந்த விலை உ���ர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை திரும்பப் பெறக் கோரிமத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று அதிமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.\nஅதன்படி இன்று காலை 11 மணி முதல் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்அதிமுகவினர் பெருமளவில் திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர்.\nசென்னை துறைமுகப் பொறுப்புக் கழக அலுவலகம் முன் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில்ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nமதுரையில் தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகம் முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல தமிழகம் முழுவதும்போராட்டம் நடக்கிறது.\nஇதே கோரிக்கைக்காக திமுக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=155", "date_download": "2019-10-22T02:02:49Z", "digest": "sha1:AQCBQOXS4SIUJ2GP2KMGO7ZTKYBG25WH", "length": 2833, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "வருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம் - அன்பைதேடி அன்பு,,, « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம் - அன்பைதேடி அன்பு,,,\nரிலையன்ஸ் நிறுவனம் பிக் டிவி என்கிற சேவையைத் தொடங்குகிறது. செட் டாப் பாக்ஸை இலவசமாகத் தருவதோ\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nசுருதி : வட இந்தியப் பயணம் (7...\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/ca/menys?hl=ta", "date_download": "2019-10-22T02:04:50Z", "digest": "sha1:Y2MYTECFKPMWZSDHFIY553AQ6ENLA2QU", "length": 7557, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: menys (கேடாலான்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பா��ிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2275738", "date_download": "2019-10-22T02:14:00Z", "digest": "sha1:D5VN7JHPVE2CLJNM4IMNJ6R72SDPUDKN", "length": 33709, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "சூலுாரில் நடக்குது ஆர்.கே.நகர் பாலிசி! | Dinamalar", "raw_content": "\n'மாஜி' எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் 10,000 பேர் பா.ஜ.,வில் ...\n2.17 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\n3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nஅக்.22: பெட்ரோல் ரூ.76.04; டீசல் ரூ.69.83\nசென்னை, திருவள்ளூர், காஞ்சியில் மழை\n'நான்-வெஜ்' சாப்பிடும் கால்நடைகள்: பா.ஜ., அமைச்சர்\nடில்லியில் 4 நாள் லேசர் நிகழ்ச்சிகள்\nவங்கி ஊழியர்கள் 'ஸ்டிரைக்'; முடங்குது வங்கி சேவை 1\nசித்ரா... மித்ரா ( கோவை)\nசூலுாரில் நடக்குது ஆர்.கே.நகர் 'பாலிசி\nபருவமழை தீவிரம் : 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ... 5\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 187\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 101\nமுந்துது பாஜ.,: மகா, கருத்துக் கணிப்பு 48\nவிக்கிரவாண்டியில் 84.36%, நாங்குநேரியில் 66.10% ... 72\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 187\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 101\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல் 101\n'டிவி'யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த, தேர்தல் செய்திகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.மார்க்கெட் சென்றிருந்த மித்ரா, முனகிக் கொண்டே, காய்கறி பையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.''என்ன, முனகல் சத்தம் ஜாஸ்தியா இருக்கே, என்னாச்சு,'' என, கேட்டாள் சித்ரா.''ஸ்மார்ட் சிட்டின்னு பேருக்குதான் சொல்றாங்க போலிருக்கு. எங்க பாத்தாலும் குப்பையா கெடக்கு. கோடிக்கணக்குல 'பிளான்' போடுறாங்க.\nஆனா, மார்க்கெட்டுக்குள்ள போயிட்டு வர முடியலை,'' என புலம்பித் ��ள்ளினாள் மித்ரா.''கார்ப்பரேஷன்ல சுகாதார ஆய்வாளரா இருக்கறவங்க, 15 வருஷமா, குறிப்பிட்ட சில வார்டுகள்ல வேலை பார்க்குறாங்க. எந்த வேலையும் உருப்படியா நடக்குறதில்ல. பிளாஸ்டிக் 'ரெய்டு' கூட மேலோட்டமா செய்றாங்க. வேண்டப்பட்டவங்க கடைகளா இருந்தா கண்டுக்காம விட்டுடுறாங்க,'' என்றாள் சித்ரா.''அப்ப என்னதான் தீர்வு,'' என்று கேட்டாள் மித்ரா.''அவுங்கள, வார்டு விட்டு வார்டு மாத்துனா போதும்; ஊரும் சுத்தமாகும். கார்ப்பரேஷன் வேலையும் 'மளமள'ன்னு நடக்கும்,'' என்றாள் சித்ரா.''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கார்ப்பரேஷன் ஆபீசுக்கு போயிருந்தேன். உயரதிகாரிகளுக்கு எதுக்கு இவ்ளோ 'ஓ.ஏ.,'க்கள் இருக்காங்க. ஒரு அதிகாரிக்கு ஒருத்தர் இருந்தா, போதாதா'' என்று கேட்டாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''ஆமா, நானும் பார்த்திருக்கேன். கமிஷனர், துணை கமிஷனர், நகர பொறியாளர், நிர்வாக பொறியாளர், நகர் நல அலுவலர், உதவி கமிஷனருக்கு (வருவாய்) மட்டும், மூணு பேருக்கு மேல உதவியாளர் இருக்காங்க,'' என்றாள்.உடனே மித்ரா, ''சரியா சொன்னே. டவுன்ஹால் ஆபீசுல, சிட்டி இன்ஜினியருக்கு ரெண்டு ரூம் இருக்கு.\nஅவரு, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., அலுவலக அறையை மட்டும் பயன்படுத்துறாரு. பழைய பில்டிங்குல இருக்கற ரூம் பக்கம் எட்டிப்பார்க்கறதே இல்லை. ஆனா, அங்க ஒரு எழுத்தரும், ஒரு உதவியாளரும் இருக்காங்க. அதிகாரியே இல்லை; எதுக்கு ரெண்டு பேர நியமிச்சிருக்காங்க. இதுல, ஒருத்தரு, 20 வருஷமா 'சிட்டி' இன்ஜினியருக்கு 'சேவை' செஞ்சிக்கிட்டு இருக்கறதா, பேசிக்கிறாங்க,'' என்று ஆவேசம் குறையாமல் அடுக்கினாள்.''அப்புறம்... எலக் ஷன் நிலவரம்லாம் எப்படி இருக்கு மித்து,''''எப்பவுமே, தேர்தல் பார்வையாளரா, வடமாநில அதிகாரிகள நியமிப்பாங்க.\nஅவுங்களும், எங்கயாவது ஜாலியா சுத்திப்பார்க்க விரும்புவாங்க. உள்ளூர் அதிகாரிங்க சொல்றதை கேட்டுட்டு, ஆய்வுக்கூட்டத்துல கலந்துக்கிட்டு, காலத்தை ஓட்டுவாங்க. விதிவிலக்கா, ஒரு சில அதிகாரிங்க கேள்வி கேட்பாங்க; தவறுகளை சுட்டிக்காட்டுவாங்க. அப்படிப்பட்ட ஒருத்தர், சூலுார் இடைத்தேர்தலுக்கு வந்துருக்கார்,'' என்று பெருமையாக கூறினாள் மித்ரா.''வெரிகுட்...அது யாரு''அதற்கு மித்ரா, ''மேற்குவங்கத்தை சேர்ந்த உண்ணிகிருஷ்ணன்ங்கிற வருமான வரித்துறை அதிகாரியை, செலவின பார்வையாளரா நியமிச்சிருக்காங்க. கேள்வி மே�� கேள்வி கேட்டு, அதிகாரிங்கள வறுத்தெடுக்குறாராம். கட்சிக்காரங்க செய்ற செலவையும் கணக்கெடுத்துக்கிட்டு இருக்காரு. தனக்குனு ஒதுக்கியிருக்கிற வீடியோகிராபரை அழைச்சுக்கிட்டு, பிரசாரம் நடக்குற இடத்துக்கு போறாராம்,'' என்றாள்.''ஆனா, ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், தேர்தல் கமிஷன் கண்டுக்காம விட்டுருதே... நிர்ணயிச்சதை விட அதிகமா செலவழிச்சவங்க மேல, ஏதாவது நடவடிக்கை எடுத்தாதானே, கட்சிக்காரங்க மத்தியில பயம் வரும்,'' - சந்தேகத்தை கிளப்பினாள் சித்ரா.''நீ சொல்றதும் கரெக்டுதான், செய்யணுமே...'' என்ற மித்ரா, ''சூலுார்ல கரன்சி மழை கொட்டப் போகுதுன்னு சொல்றாங்க... உண்மையா,'' என, நோண்டினாள்.அதற்கு மித்ரா, ''ஆமாக்கா, ஆளுங்கட்சி தரப்புல, மூவாயிரம் கொடுக்குறதுக்கு 'பிளான்' போட்டுருக்காங்க. தி.மு.க., தரப்புல ரெண்டாயிரமும், அ.மு.மு.க., தரப்புல, 'ஆர்.கே.நகர் பாலிசி' மாதிரி, டோக்கன் அட்வான்சும் கொடுக்கப் போறாங்களாம்,'' என்று பட்டியலிட்டாள்.''இன்னொண்ணு கேளு... தி.மு.க.,வும் மூவாயிரம் கொடுத்தா, ஆளுங்கட்சி தரப்புல, நாலாயிரம் குடுக்க ஐடியா வச்சிருக்காங்க. இது தவிர, எலக் ஷன் முடிஞ்சதும், பேங்க் அக்கவுன்ட்டுல ரெண்டாயிரம் கொடுப்போம்னு, பிரசாரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க...'' என, பொரிந்து தள்ளினாள் மித்ரா.\n''சீட் கெடைக்காததால, செ.ம.வேலுசாமி ஒதுங்கி இருந்தாரே... ஆளுங்கட்சி ஓட்டு வங்கி பாதிக்காதா,'' மாஜியை மறக்காமல் கேட்டாள் சித்ரா.''அதிருப்தியில இருக்கற எல்லாத்தையுமே, சரிக்கட்டிட்டாங்களாம். இறுதி கட்ட பிரசாரத்துக்கு சி.எம்., தொகுதிக்குள்ள வரும்போது, செ.ம.,வும் கூடவே வருவாருன்னு சொல்றாங்க. தன்னோட ஆதரவாளர்கள, தேர்தல் வேலை செய்யச்சொல்லி, அறிவுறுத்தி இருக்காராம்,'' என்றாள் மித்ரா.''அதெல்லாம் சரி, அந்த ஊர்ல விஜிலென்ஸ் அதிகாரிங்க 'ரெய்டு' நடத்தியும், இன்னும் லஞ்சம் குறைஞ்சபாடு இல்லையே...''அதற்கு மித்ரா, ''அதுவா, சூலுார்ல இருக்கற மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துல, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சோதனை நடத்தி, ரெண்டு அதிகாரிகள்ட்ட இருந்து, பணம் பறிமுதல் செஞ்சாங்க. கண்காணிப்பாளரா இருந்த செல்விங்கிற அதிகாரியை, வேற ஊருக்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சாங்க. இன்னொரு அதிகாரியை வேற ஊருக்கு மாத்தி, 'ஆர்டர்' போட்டிருக்காங்க. அவரு, இன்னைக்கு வரைக்கும், 'டிரான்ஸ்பர்' ஆகி போகலை. ���ஞ்சம் வாங்குறது கொஞ்சம் கூட குறையலையாம்,'' என்றாள்.''அப்புறம்... போலீஸ் மேட்டர் ஏதுமில்லையா...,''''போலீஸ் ஸ்டேஷன்ல நடக்காத விஷயமா செல்வபுரம் 'லிமிட்'டுல, மூணு நம்பர் லாட்டரி விற்பனை ஜோரா நடக்குதாம். ரத்தினபுரி, சரவணம்பட்டி ஸ்டேஷன் லிமிட்டுல 'பைனான்ஸ்' பஞ்சாயத்து, ஏகத்துக்கும் நடக்குதாம். பணம் மோசடி செஞ்சிட்டாங்கன்னு யாராவது புகார் கொடுத்தா, ஸ்டேஷன்ல இருந்தே, சம்பந்தப்பட்டவங்களுக்கு தகவல் போயிடுதாம். ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு, பஞ்சாயத்து பேசி, 'கணக்கு' தீர்த்து வைக்கிறாங்களாம்,'' என்று அடுக்கினாள் மித்ரா.தொடர்ந்த சித்ரா,\n''கோவில்பாளையம் 'லிமிட்'டுல தேவம்பாளையத்துக்கு கிழக்கு பக்கத்துல, பணம் வச்சு, சேவல் சண்டை நடத்துறாங்களாம். ஆளுங்கட்சிக்காரங்க ஆதரவோட நடத்துறதுனால, போலீஸ்காரங்க கண்டுக்காம விட்டுடுறாங்க...,'' என்றாள்.நாளிதழ்களை அடுக்கிக் கொண்டிருந்த சித்ரா, ''பரளிக்காடு சூழல் சுற்றுலாவை பற்றி வந்திருந்த செய்தியை படித்து விட்டு, ''பரளிக்காடு பத்தி நியூஸ் வந்திருக்கு....'' என, ஆச்சரியத்துடன் படித்தாள்.''அதற்கு மித்ரா, அக்கா... கோடை விடுமுறைக்கு ஏகப்பட்ட பேரு, 'ஆன்லைன்'ல பதிவு செஞ்சு பரளிக்காடு போறாங்க. பல மலைகளை கடந்து, ரொம்பவும் கஷ்டப்பட்டு, போறாங்க.\nஒரு கப் சுக்கு காபி கொடுத்திட்டு, 45 நிமிஷம் பரிசல் சவாரி கூட்டிட்டு போறாங்க.''மலையேற்றத்துக்கு அனுமதிக்கறதில்லை. மலைவாழ் மக்கள் தயாரிக்கற சாப்பாடுன்னு சொல்றாங்களாம். ஆனா, ஓட்டல் சாப்பாடு மாதிரி இருக்குதாம். துாரி விளையாடுறதுக்கும் வசதி இல்லாததால, குழந்தைங்க 'அப்செட்' ஆகிடுறாங்க. பவானி ஆத்துல குளிக்கிறதுக்கு, மலைப்பாதையில, 15 கி.மீ., தள்ளி அழைச்சிட்டுப் போறாங்க,'' என்றாள்.''அட...அப்புறம்,''''இன்னும் கேளு...அங்க, இடுப்பளவுக்குதான் தண்ணி தேங்கியிருக்கிறதுனால, டூர் போறவங்க ரொம்பவே ஏமாந்து போறாங்க. இனியாவது, 'ஸ்பெஷல் பர்மிஷன்' வாங்கி, நிறைய வசதி செஞ்சு கொடுக்க, வனத்துறை ஏற்பாடு செய்யணும்னு புலம்புறாங்க,'' என்று முடித்தாள் மித்ரா.\n''நம்மூர்ல இருந்து, 50 ஓட்டிங் மெஷின் எடுத்துட்டு போனாங்களே. அதுல வில்லங்கம் இருக்கா...''''அதுவா, எனக்கு தெரிஞ்ச எலக் ஷன் ஆபீசர்கிட்ட விசாரிச்சேன். எல்லா தொகுதியிலும், 20 சதவீத ஓட்டு இயந்திரம் 'ரிசர்வ்'ல இருக்குமாம். தேனியிலும் இருக்கத்தான் செய்யும். அதை, 'யூஸ்' பண்ணலாம். அந்த தொகுதியில, ரெண்டே ரெண்டு ஓட்டுச்சாவடியிலதான், மறுஓட்டுப்பதிவு நடக்கப்போகுது. இங்கிருந்து எடுத்துட்டு போயிருக்கவே வேண்டியதில்லைன்னு சொன்னாரு...''''அப்படியா...''''ஆனா... நடிகர் கமலும் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தப்ப, பேசுன பேச்ச பார்த்தியா,''''என்ன... என்ன பேசுனாரு, அவரு...'' என, அவசரப்பட்டாள் சித்ரா.\n''மறுஓட்டுப்பதிவு நடக்குற இடத்துல பயன்படுத்துற இயந்திரங்கள, வேறொரு அறையில் பாதுகாப்பா வச்சு, 'சீல்' வைக்கணும். எக்காரணம் கொண்டும், ஏற்கனவே 'சீல்' வச்சிருக்கிற, 'ஸ்ட்ராங்' ரூமை திறக்கக்கூடாதுன்னு பேசியிருக்காரு. இதுல இருந்து, சூட்சுமம் புரியுதா...''''ஓ... சங்கதி அப்படிப்போகுதா... '' என, வாயைப்பிளந்த சித்ரா, ''இந்த தடவை தேர்தல் கமிஷன் ரொம்பவே விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கு. இது எங்க போயி முடியுமோ...'' என்றவாறு, கிச்சனுக்குள் நுழைந்தாள்.\nஜனங்க குறைகேட்க மட்டும் தடுக்குதாம் ரூல்சு...\n'கரன்சி ருசி' கண்ட பூனை... உருட்டுது லஞ்ச பானை\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதி��ில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜனங்க குறைகேட்க மட்டும் தடுக்குதாம் ரூல்சு...\n'கரன்சி ருசி' கண்ட பூனை... உருட்டுது லஞ்ச பானை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/aangaaram.html", "date_download": "2019-10-22T00:52:29Z", "digest": "sha1:LVY4XQMFGJO26DWZCDLEPYMJUEL6GVV7", "length": 5055, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Aangaaram", "raw_content": "\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nதோழர்’ என்ற சிறுகதை மூலமாகத்தான் ஏக்நாத் என்கிற பெயரை அறிய நேர்ந்தது. பிறகு ‘கெடை காடு’ என்னும் தன்னுடைய முதல் நாவலில் மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டைச் சுற்றி காண்பித்தவர், இப்போது ‘ஆங்காரம்’ நாவலில் கோயில் கொடையையும், அதன் பின்னணியிலுள்ள கிராமத்து வழக்கங்களையும், வெவ்வேறு மனிதர்களையும் கலப்பில்லாமல் சொல்லியிருக்கிறார். பால்யகாலத்தில் ஆழ்வார்குறிச்சி ஆச்சி, என் கண் முன்னே கறந்த பசும்பாலைக் காய்ச்சி, வேல்சாமி காப்பித்தூள் போட்டு நுரை ததும்ப பெரிய தம்ளரில் காப்பி கொடுப்பாள். இப்போது ஆச்சி இல்லை. ஆழ்வார்குறிச்சியுடனான தொப்புள்கொடி உறவு அறுந்து போய்விட்டது. வேல்சாமி காப்பித்தூள் இப்போது கிடை���்கிறதா என்று தெரியவில்லை. ஏக்நாத் இனி எழுத இருக்கும் மண் சார்ந்த எழுத்துகளுக்குள் ஆழ்வார்குறிச்சி ஆச்சியையும், அவளைப் போன்ற இன்னும் பல மனுஷிகளையும் பார்த்து விட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏக்நாத்தின் அசலான எழுத்தின் வலிமையினால் வேல்சாமி காப்பியைக் கூட ருசித்து விட முடியும் என்றுதான் தோன்றுகிறது. எழுத்தாளர் சுகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/dutch/lessons-ta-el", "date_download": "2019-10-22T02:15:36Z", "digest": "sha1:M7EFYSBQZTDHWQFVHZSTLV6B3UL752LB", "length": 16321, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lessen: Tamil - Grieks. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - μέτρα, μετρήσεις\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். μετακινηθείτε αργά, οδηγείτε με ασφάλεια.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Όλα για αυτά που φοράτε προκειμένου να φανείτε συμπαθητικοί και να παραμείνετε ζεστοί\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. όλα για την αγάπη, το μίσος, τη μυρωδιά και την αφή\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. μέρος δύο του γευστικού μαθήματος\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Γευστικό μάθημα. Όλα για το αγαπημένο σας, εύγευστο, φαγητό\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Κτήρια, Οργανώσεις\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Εκκλησίες,θέατρα, σταθμοί τραίνων, αποθήκες\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Μάθετε τι πρέπει να χρησιμοποιήσετε για την καθαριότητα, επισκευές, κηπουρική\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். μέρος 2 του διάσημου μαθήματός μας για τις εκπαιδευτικές διαδικασίες\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Υγεία, ιατρική, υγιεινή\nஉங்கள் தலைவல��� பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Πώς να πειτε στο γιατρό για τον πονοκέφαλό σας\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Υλικά, ουσίες, αντικείμενα, εργαλεία\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். μάθετε για τον φυσικό κόσμο που μας περιβάλλει. Όλα για τα φυτά: δέντρα, λουλούδια, θάμνοι.\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Ο χρονος περνά\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Μη σπαταλάτε το χρόνο σας\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Μη χάσετε αυτό το μάθημα. Μάθετε πώς να μετρήσετε τα χρήματα\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Αντωνυμίες, κλίσεις, προθέσεις\nபல்வேறு பெயரடைகள் - Διάφορα επίθετα\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Διάφορα ρήματα 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Διάφορα ρήματα 2\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Μάθετε τον κόσμο όπου ζείτε\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். Μη χάσετε το σοβαρότερό μας μάθημα\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Το σώμα είναι το εμπορευματοκιβώτιο για την ψυχή. Μάθετε για τα πόδια, τα χέρια και τα αυτιά\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Πώς να περιγράψετε τους ανθρώπους γύρω από σας\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Η πόλη, οδοί, μεταφορά\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Μην χαθείτε σε μια μεγάλη πόλη. Ρωτήστε πώς μπορείτε να φτάσετε στο χώρο της όπερας\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. δεν υπάρχει κακός καιρός, κάθε καιρός είναι καλός.\nவாழ்க்கை, வயது - Η ζωή, Ηλικία\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Η ζωήείναι σύντομη. Μάθετε όλων για τα στάδιά του από τη γέννηση στο θάνατο\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Οι χαιρετισμοί, Ζητήστε, Καλωσορίστε, τα αντίο\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Μάθετε πώς να συναναστρέφεστε με τους ανθρώπους\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Γάτες και σκυλιά. Πουλιά και ψάρια. Όλα για τα ζώα\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Ο αθλητισμός, παιχνίδια, χόμπι\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Διασκεδάστε. Όλα για το ποδόσφαιρο, το σκάκι και τη συλλογή γραμματοσήμων\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Σπίτι, έπιπλα, και οικιακά αντικείμενα\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Μην εργάζεστε πάρα πολύ σκληρά. Ξεκουραστείτε, μάθετε λεξιλόγιο σχετικά με την εργασία\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/17120220/1242144/ADMK-4-constituency-byelection-OPS-EPS-Request-Voters.vpf", "date_download": "2019-10-22T02:08:02Z", "digest": "sha1:7L4NYWNHRMTZOOYDP3PDDBTEUQEGQQN6", "length": 17729, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: 4 தொகுதி வாக்காளர்களுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள் || ADMK 4 constituency byelection OPS EPS Request Voters", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: 4 தொகுதி வாக்காளர்களுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள்\nநான்கு தொகுதி இடைத்தேர்தலில் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nநான்கு தொகுதி இடைத்தேர்தலில் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.\nஇதுதொடர்பாக அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை மூலம் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nநல்லதை எந்நாளும் போற்றி அல்லதை அறவே அகற்றுகின்ற அரசியல் ஞானம் மிகுந்த அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு பணிவார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், இவ்வரசு பல்வேறு சாதனைகள் செய்து வருகிறது.\n‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற பேரறிஞர் அண்ணா அவர்���ள் காட்டிய அன்புப்பாதையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வழியில் ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற நல்ல நோக்கத்திற்காக செயல்படும் இந்த அரசு மெருகோடு, மிடுக்கோடு தொடர்ந்து நடைபெற, வருகின்ற மே 19 அன்று நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், உங்களின் பொன்னான ஆதரவை ‘இரட்டை இலை’ சின்னத்தில் வழங்கி, கழக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து, அதன் மூலம் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த நல்லாட்சியின் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பற்றினையும், பாசத்தினையும் உறுதிபட இந்நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென, வாக்காளப் பெருமக்களாகிய உங்களையெல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் இருவரும் தெரிவித்துள்ளனர்.\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | அதிமுக | எடப்பாடி பழனிசாமி | ஓ பன்னீர் செல்வம்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nஉப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது: கர்நாடகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் - அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு - 5 பேர் பலி\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு - ராகுல் காந்தி கிண்டல்\nகனடா நாடாளுமன்ற தேர்தல் - ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா\nநினைவு தினத்தில் போலீசாருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி\nநாங்குநேரியில் 66 சதவிகிதம், விக்கிரவாண்டியில் 84 சதவிகிதம் வாக்குகள் பதிவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமரா��் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு\nதேர்தல் விதிமீறல்: வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nவிக்கிரவாண்டி வாக்குசாவடியில் புகுந்து இயக்குனர் கவுதமன் வாக்குவாதம்\nநாங்குநேரி அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.1.65 லட்சம் பறிமுதல்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/18085754/1242260/Opposition-tears-into-PM-presser-Last-episode-of-Mann.vpf", "date_download": "2019-10-22T02:19:39Z", "digest": "sha1:Q3A2ZYBF6LPT5UQT2Z6VVT5UJRNPOPLV", "length": 16284, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பு டிவி-யில் ‘மன் கீ பாத்’: அகிலேஷ் கிண்டல் || Opposition tears into PM presser Last episode of Mann ki Baat on TV says Akhilesh", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோடியின் பத்திரிகையாளர் சந்திப்பு டிவி-யில் ‘மன் கீ பாத்’: அகிலேஷ் கிண்டல்\nஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை பிரதமர் மோடி நேருக்குநேர் சந்தித்தது ‘மன் கீ பாத்’தின் கடைசி எபிசோடு போன்று இருந்தது என அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை பிரதமர் மோடி நேருக்குநேர் சந்தித்தது ‘மன் கீ பாத்’தின் கடைசி எபிசோடு போன்று இருந்தது என அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலுக்கான கடைசி கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இத்துடன் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரமும் ஓய்ந்தது. அதன்பின் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.\nஅவர் பிரதமராக பதவி ஏற்றபின் சந்திக்கும் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு இதுதான். கடைசி நேரத்திலாவது பத்திரிகையாளர்களை சந்தித்ததற்கு காங்கிரஸ் தலைவர் பாராட்டு தெரிவித்தார். ஆனால், அமித் ஷா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு என்பதால் கேள்விகளுக்கு பதில் அளிக்கமாட்டேன் என்று மோடி தெரிவித்தார்.\nஇந்நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘‘மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கீ பாத்’ என்ற ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உரையாற்றுவார். அந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோடை டிவி மூலம் நிகழ்த்தியது போல் இருந்தது.\nபத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முடியாமல் அமைதியாக இருக்கும் நிலையே ஏற்பட்டது. இது பாஜக-வின் பிரியாவிடைக்கான (Farewell) பத்திரிகையாளர் சந்திப்பு’’ என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் | மன் கீ பாத் | பிரதமர் மோடி | அமித் ஷா\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு\nஉப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது: கர்நாடகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் - அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு - 5 பேர் பலி\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு - ராகுல் காந்தி கிண்டல்\nகனடா நாடாளுமன்ற தேர்தல் - ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனு���தி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.merdekageneration.sg/ta/faqs", "date_download": "2019-10-22T01:12:19Z", "digest": "sha1:GVC4PVKK2KHEUMB3NIMHNZEGQVIBNLNL", "length": 41019, "nlines": 112, "source_domain": "www.merdekageneration.sg", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம்", "raw_content": "\nபிரதமர் லீ அவர்களின் உரை\nமுகப்பு / அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nநான் எப்போது மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தின் நன்மைகளைப் பெறுவேன்\nநீங்கள் தகுதிபெற்றால், உங்களுக்கு ஏப்ரல் 2019க்குள் அச்சுபிரதி கடிதம் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும், நீங்கள் ஜூன் 2019 முதல் உங்கள் மெர்டேக்கா தலைமுறை அட்டையைப் பெறுவீர்கள்.\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தின் நன்மைகள் ஜூலை 2019இலிருந்து படிப்படியாக நடைமுறைக்கு வரும். உங்களின் அறிவிப்புக் கடிதத்திலும் மெர்டேக்கா தலைமுறை வரவேற்புப் கோப்புறையிலும் மேலும் விவரங்கள் உள்ளடங்கியிருக்கும்.\n மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம் நன்மை நான் என்ன செய்யவேண்டும்\nஜூலை 2019 முதல் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் $100 மதிப்பிலான மூத்தோருக்கான பேஷன் அட்டை நிரப்புதொகை\nஜூலை 2019 முதல், குறிப்பிட்ட சமூக நிலையங்களிலும், பெருவிரைவு இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு அலுவலகங்களிலும் நீங்கள் $100 நிரப்புதொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.\nமேலும் தகவல்கள் பிறகொரு தேதியில் பகிர்ந்துகொள்ளப்படும்.\nஜூலை 2019முதல் $200 மெடிசேவ் நிரப்புதொகைகள்\nமெடிசேவ் நிரப்புதொகைகள் 2019 முதல் 2023 வரை ஒவ்வொரு ஜூலை மாதமும் மெர்டேக்கா தலைமுறையினரின் மெடிசேவ் கணக்குகளுக்குத் தானாகவே செலுத்த ப்படும்.\nஜூலை 2019முதல் கூடுதல் 5% மெடிஷீல்டு லைஃப் சந்தா நிதியுதவிகள் கூடுதல் சந்தா நிதியுதவிகள், 1 நவம்பர்2019 முதல் காப்பீட்டுத் திட்டத்தின் புதுப்பிப்புகளுக்குத் தானகவே பயன்படுத்தப்படும்.\nஉங்களின் மெடிஷீல்டு லைஃப் காப்பீட்டுத் திட்டம் 2019ஆம் ஆண்டு ஜூலை 1லிருந்து 2019ஆம் ஆண்டு அக்டோபர் 31க்கு இடையில் புதுப்பிக்கப்பட்டால், நீங்கள் முதலில் முழு சந்தாவைச் செலுத்தவேண்டும். கூடுதல் நிதியுதவி 31 டிசம்பர் 2019 க்குள் உங்கள் மெடிசேவ் கணக்குக்குத் தானாகவே திருப்பியளிக்கப்படும். நிதியுதவிகளைத் தானாகவே சேர்ப்பிக்கும் செயல்முறைகளை நாங்கள் இன்றைய தேதிவரை செயல்படுத்தவில்லை என்பதே இதற்குக் காரணமாகும்.\n1 நவம்பர் 2019முதல் சமூகச் சுகாதார உதவித் திட்டத்தில் (சாஸ்) சேர்ந்துள்ள தனியார் மருந்தகங்களிலும், பல் மருந்தகங்களிலும் சிறப்பு மெர்டேக்கா தலைமுறை நிதியுதவிகள் வழங்கப்படும் உங்களின் மெர்டேக்கா தலைமுறை நிதியுதவிகளைப் பெறுவதற்கு, நீங்கள் சாஸ் தனியார் மருந்தகங்கள், பல் மருந்தகங்களுக்குச் செல்லும்போது தயவுசெய்து உங்கள் மெர்டேக்கா தலைமுறை அட்டையையும் அடையாள அட்டையையும் உங்களுடன் கொண்டுவாருங்கள்.\n1 நவம்பர் 2019முதல் பலதுறை மருந்தகங்களில், நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில் கூடுதல் நிதியுதவிகள் வழங்கப்படும் நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் தானாகவே வழங்கப்படும்.\nஉங்களின் மெர்டேக்கா தலைமுறை அட்டையைக் கொண்டுவர மறந்துவிட்டால், நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களின் மெர்டேக்கா தலைமுறைத் தொடர்பான தகுதிநிலைகணினியில் தெரிவிக்கப்படும்.\nநிதியுதவிக்குத் தகுதிபெறும் நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகப் பராமரிப்புக்கான பரிந்��ுரையைப் பெறுவதற்கு, சாஸ் திட்டத்தின் கீழ் உள்ள பலதுறை மருந்தகம் அல்லது தனியார் மருந்தகத்தில் உள்ள மருத்துவரைக் காண மறவாதீர்கள்.\n2021முதல் கூடுதலாக $1,500 கேர்ஷீல்டு லைஃப் பங்கேற்றல் ஊக்குவிப்புத்தொகை நீங்கள் 2021ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தில் இணைய முடிவுசெய்தால், 10 ஆண்டுக் காலத்திற்கு உங்களின் ஆண்டுச் சந்தாவைச் செலுத்துவதற்கு இது பயன்படுத்திக்கொள்ளப்படும்.\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தின் நன்மைகள் வசதிவாய்ப்பின் அடிப்படையில் வழங்கப்படுமா\nதங்களின் முதுமைக் காலத்தில் இருக்கும் எல்லா மெர்டேக்கா தலைமுறையினரின் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கு மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம் உத்திரவாதம் அளிக்கிறது. மேலும், அவர்களைத் துடிப்புடனும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஊக்குவிப்பதோடு அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் நோக்கமும் கொண்டிருக்கிறது.\nஅதனால், மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்ட நன்மைகள் வசதிவாய்ப்பின் அடிப்படையில் வழங்கப்படுபவையல்ல. அவை மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோர்களின் வருமானம் அல்லது அவர்கள் வசிக்கின்ற வீட்டின் வகையைப் பொருட்படுத்தாது, அவர்கள் அனைவருக்கும் பொருந்துகின்றன.\nமெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த வசதி குறைந்த மூத்தோர்கள், ஏற்கெனவே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிதியுதவிகளிலிருந்து மேலும் நன்மை பெறுவார்கள். எடுத்துக்காட்டாக, நிதியுதவிக்குத் தகுதிபெறும் நிபுணுத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் மெடிஷீல்டு லைஃப், கேர்ஷீல்டு லைஃப் சந்தாக்களின்வழியும் பயனடைவார்கள்.\nமெர்டேக்கா தலைமுறை அட்டைக்கும் சாஸ் அட்டைக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன நான் சாஸ் மருந்தகங்களுக்குச் செல்லும்போது எந்த அட்டையைக் கொண்டுசெல்ல வேண்டும்\nபங்கேற்கின்ற சாஸ் தனியார் மருந்தகங்களிலும்பல் மருந்தகங்களிலும் ஒருவர் நிதியுதவிகளைப் பெறுவதற்கு சாஸ் அட்டை வழிகோலுகிறது. சிங்கப்பூரர்களுடைய வசதிவாய்ப்புகளின் அடிப்படையில் நன்மைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த அட்டைகள் இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.\nஅதே வேளையில், மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொரு மூத்தோரும், அவரது வருமானம் அல்லது குடியிருப்பு வகையைப் பொருட்படுத்தாமல், ஒரு மெர்டேக்கா தலைமுறை அட்டையைப் பெறுவார். மெர்டேக்கா தலைமுறை அட்டை வாழ்நாள் முழுவதுக்கும் செல்லுபடியாகும். மெர்டேக்கா தலைமுறை அட்டை, சாஸ் மருந்தகங்களில் மருத்துவ, பல்மருத்துவப் பராமரிப்புக்காகச் சிறப்பு நிதியுதவிகளைப் பெறுவதற்கு மெர்டேக்கா தலைமுறையினருக்கு வகைசெய்கிறது. அத்தகைய நிதியுதவிகள் சாஸ் அட்டை வைத்திருப்போர் பெறும் நிதியுதவிகளைக் காட்டிலும் அதிகமாகும்.\nமெர்டேக்கா தலைமுறையினர், தங்களின் சிறப்பு மெர்டேக்கா தலைமுறை சாஸ் பலன்களைப் பெறுவதற்காகச் சாஸ் மருந்தகங்களுக்குச் செல்லும்போது தங்களின் மெர்டேக்கா தலைமுறை அட்டையைக் (தங்களின் அடையாள அட்டையுடன்) கொண்டுவரவேண்டும் - அவர்கள் சாஸ் அட்டையைக் கொண்டுவரத் தேவையில்லை.\nமெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோர் என்ற அடிப்படையில், நான் சாஸ் திட்டத்துக்கு விண்ணப்பிக்கவேண்டுமா\nமெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோர் என்ற அடிப்படையில், நீங்கள் சாஸ் தனியார் மருந்தகத்திற்கும் பல் மருந்தகத்திற்கும் உங்கள் மெர்டேக்கா தலைமுறை அட்டையுடன் செல்லும்போது நீங்கள் சிறப்பு மெர்டேக்கா தலைமுறை சாஸ் திட்ட நன்மைகளைப் பெற்று மகிழ்வீர்கள்.\nஇருப்பினும், நீங்கள் ஒரு சாஸ் அட்டைக்காக விண்ணப்பிக்கவேண்டியதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:\nமுதலாவது காரணம், நீங்கள் சாஸ்திட்டத்துக்கு விண்ணப்பித்தால், உங்கள் குடும்ப உறுப்பினர்களும் சாஸ் அட்டைகளைப் பெற முடியும்.\nஇரண்டாவதாக, நீங்கள் சாஸ்திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போது, உயர் சுகாதாரப் பராமரிப்பு நிதியுதவிகளுக்கான உங்கள் தகுதிநிலையும் ஒரே சமயத்தில் மதிப்பீடு செய்யப்படும். குறைந்த முதல் நடுத்தர வரையிலான வருமானம் ஈட்டுகின்ற மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோர்கள், அதாவது, நீல அல்லது ஆரஞ்சு நிற சாஸ் அட்டைகளைப் பெறத் தகுதியுள்ளவர்கள்பொது நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களின் சலுகை விலைச் சேவைகளுக்கும் வெளிநோயாளி மருந்துகளுக்கும் கூடுதல் நிதியுதவி பெறுவர். மெர்டேக்கா தலைமுறை மூத்தோர்கள் பெறுகின்ற கூடுதல் 25% கழிவு, இதுபோன்ற கூடுதலான நிதியுதவிகளுக்கு மேல் சேர்க்கப்படும்.\nதனியார் நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகளில் நோயாளிகள் கூடுதல் மெர்டேக்கா தலைமுறை நிதியுதவிகளைப் பெறுவதற்குத் தகுதி பெறுகிறார்களா\nஇல்லை. கூடுதல் மெர்டேக்கா தலைமுறை நிதியுதவிகள், பொது நிபுணுத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில் உள்ள சலுகை விலைச் சேவைகளும், மருந்துகளுக்கு மட்டுமே பொருந்துகின்றன. பொது நிபுணுத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில் சலுகை விலைப் பராமரிப்பைப் பெறவிரும்பும் நோயாளிகள் முதலில் சாஸ்திட்டத்தில் உள்ள பலதுறை மருந்தகம், தனியார் மருந்தகம் ஆகியவற்றில் உள்ள ஓர் அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்பு மருத்துவரைக் காணவேண்டும். தேவை ஏற்படின், மருத்துவர்கள் நோயாளிகளை நிதியுதவிக்குத் தகுதிபெறும் நோயாளிகள் எனப் பொது நிபுணுத்துவ வெளிநோயாளி மருந்தகங்களுக்குப் பரிந்துரைப்பர்.\nஅரசாங்க மருத்துவமனைகளின் தனியார் நிபுணுத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில் ஏற்கெனவே நோயாளிகளாக உள்ள மெர்டேக்கா தலைமுறை மூத்தோர்கள் கூடுதல் மெர்டேக்கா தலைமுறை நிதியுதவிகளைப் பெற விரும்பினால், அவர்கள் நிதி உதவிக்குத் தகுதிபெறும் நிபுணுத்துவ வெளிநோயாளி மருந்தகங்களுக்கு மாற விண்ணப்பிப்பதற்கு நிபுணுத்துவ வெளிநோயாளி மருந்தக ஊழியர்களை அணுகலாம். நிதியுதவிக்குத் தகுதிபெறும் நிபுணுத்துவ வெளிநோயாளி மருந்தகங்களுக்கு மாறியவுடன், அவர்களால் தங்கள் மருத்துவரைத் தேர்ந்தெடுக்க இயலாது.\nநிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் எந்தச் சேவைகளின் கீழ், மெர்டேக்கா தலைமுறையினர் கூடுதல் நிதியுதவிக்குத் தகுதிபெறலாம்\nநிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் மெர்டேக்கா தலைமுறையினருக்குக் கிடைக்கக்கூடிய கூடுதல் நிதியுதவி, சலுகை விலை சேவைகளுக்கும் மருந்துகளுக்கும் மட்டுமே பொருந்தும். நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருத்துவக் கலந்தாலோசனை, பரிசோதனைகள் (எ.கா. இரத்தப் பரிசோதனைகள், ஊடுகதிர்ச் சோதனைகள்), சுகாதாரத் துணை சேவைகள் (எ.கா. உடற்பயிற்சி சிகிச்சை) ஆகியவை, சலுகை விலை சேவைகளில் அடங்கும். சலுகை விலை மருந்துகளில், வழக்கமான மருந்துப் பட்டியல், மருந்து உதவி நிதியின் கீழ் வரும் மருந்துகள் அடங்கும்.\nஒரு குறிப்பிட்ட சேவை அல்லது மருந்தை, சலுகை விலையில் பெறமுடியுமா என்பது குறித்து உங்களு��்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், அது பற்றி மேலும் விவரம் அறிய, நீங்கள் எங்களின் பொது சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் உள்ள ஊழியர்களை எப்பொழுதும் அணுகலாம்.\nநிதியுதவிக்குத் தகுதிபெறும் நோயாளியாக, சாஸ் (CHAS) மருந்தகங்களிலிருந்து பொது மருத்துமனைகளில் உள்ள நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களுக்குப் பரிந்துரைக்கப்பட, மெர்டேக்கா தலைமுறையினர் தகுதிபெறுகிறார்களா\nசாஸ் (CHAS) தனியார் மருந்தகங்கள், பல் மருந்தகங்களிலிருந்து பொது மருத்துவமனைகளில் உள்ள நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களுக்கு, நிதி உதவிக்குத் தகுதிபெறும் நோயாளியாகப் பரிந்துரைக்கப்பட, மெர்டேக்கா தலைமுறை மூத்தோர் தகுதிபெறுகிறார்கள்.\nஅத்தகைய பரிந்துரைகளுக்கு, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் உள்ள நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில், சலுகை விலை சேவைகளுக்கான, முழுமையாக நிறைவுசெய்யப்பட்ட சாஸ் பரிந்துரை படிவம் கொண்டுசெல்லப்படவேண்டும். மேலும், அவற்றில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கக் கூடாது. அதாவது, நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகத்தில் உள்ள மருத்துவரைத் தேர்ந்தெடுக்க முடியாது.\nஅதிக வருமானம், அதிக ஆண்டு மதிப்பு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளுக்கான உரிமையாளராக இருப்பதால், வசதிவாய்ப்பின் அடிப்படையில், நான் மெடிஷீல்டு லைஃப் சந்தா நிதியுதவிகளுக்குத் தகுதிபெறவில்லை. மெர்டேக்கா தலைமுறையினருக்கான கூடுதல் சந்தா நிதியுதவிகளுக்கு நான் இன்னமும் தகுதிபெறுகிறேனா\nஎல்லா மெர்டேக்கா தலைமுறை மூத்தோரும் கூடுதலாக 5% மெடிஷீல்டு லைஃப் சந்தா நிதியுதவிகளைப் பெறுவார்கள். அவர்கள் 75 வயதை அடைந்த பிறகு, இது 10%க்கு அதிகரிக்கும். வருமானம், வீட்டு வகை, சொத்து உரிமை ஆகியவைக் கருத்தில் கொள்ளப்படமாட்டா.\nஎனது காப்பீட்டுத் திட்டத்தைப் புதுப்பிப்பதற்கான காலம் 1 ஜூலை 2019க்கும் 31 அக்டோபர் 2019க்கும் இடையே இருந்தாலும், மெர்டேக்கா தலைமுறையினருக்கான கூடுதல் மெடிஷீல்டு லைஃப் சந்தா நிதியுதவிகளை நான் ஏன் 31 டிசம்பர் 2019க்குள் மட்டுமே பெறுவேன்\nகூடுதல் சந்தா நிதியுதவிகளைத் தானாக வழங்குவதற்கான தகவல்தொழில்நுட்ப மாற்றங்கள் 1 நவம்பர் 2019 அன்று மட்டுமே தயாராகும். இருப்பினும், அதிகமான மெர்டேக்கா தலைமுறை மூத்தோர் முன்கூட்டியே நன்மைகளைப் பெற்���ு மகிழ, நிதியுதவிகளுக்கு முன்தேதியிட்டு, நான்கு மாதங்களுக்கு முன்னதாக, 1 ஜூலை 2019இலிருந்து வழங்குவோம்.\nமுதல் ஆண்டுக்கான மெர்டேக்கா தலைமுறை சந்தா நிதியுதவி, 31 டிசம்பர் 2019க்குள் தானாகவே சந்தா செலுத்துபவருக்குத் திருப்பிக் கொடுக்கப்படும்.\nஇயலாமையுள்ள முன்னோடித் தலைமுறையினர் உதவித் திட்டத்தின் (PG-DAS) கீழ் உள்ள முன்னோடிகளைப் போல, மெர்டேக்கா தலைமுறை மூத்தோர் நீண்டகாலப் பராமரிப்புக்காக ஏன் ரொக்க வழங்கீடுகளைப் பெறமாட்டார்கள்\nநாங்கள் 2014ஆம் ஆண்டில் முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, கேர்ஷீல்டு லைஃப் எனும் திட்டம் இல்லை. அதனைத் தொடர்ந்து, அரசாங்கம் புதிய கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் கீழ், மாதத்திற்கு $600இல் தொடங்கி, கூடுதலான மாதாந்திர வழங்கீட்டுத் தொகை கொடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. வழங்கீட்டைப் பெறுபவர் கடும் இயலாமையால் பாதிக்கப்பட்டிருக்கும் வரை அந்தத் தொகை வழங்கப்படும்.\nஅதனால், கேர்ஷீல்டு லைஃப் திட்டம் மெர்டேக்கா தலைமுறை மூத்தோருக்கு 2021ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும்போது, அதில் சேர அவர்களை ஊக்குவிப்பதற்காக நாங்கள் கூடுதலாக $1,500 பங்கேற்றல் ஊக்குவிப்புத் தொகையை அவர்களுக்கு வழங்குகிறோம். 2021ஆம் ஆண்டில், அவர்கள் கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தில் சேர்ந்தால், இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட $2,500 பங்கேற்றல் ஊக்குவிப்புத் தொகையையும் சேர்த்து அவர்கள் மொத்தம் $4,000 பங்கேற்றல் ஊக்குவிப்புத் தொகையைப் பெறுவார்கள். மெர்டேக்கா தலைமுறை மூத்தோருக்கு, வசதிவாய்ப்பின் அடிப்படையில் வழங்கப்படக்கூடிய சந்தா நிதியுதவிகளுக்கு மேலதிகத் தொகையாக இது இருக்கும்.\nநான் வெளிநாட்டில் வசித்துக்கொண்டிருந்தால், மெர்டேக்கா தலைமுறை நன்மைகளைப் பெற முடியுமா\nநீங்கள் தற்சமயம் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள் எனில், நீங்கள் மெடிசேவ் நிரப்புதொகைகள், கூடுதல் மெடிஷீல்டு லைஃப் காப்புறுதிச் சந்தா நிதியுதவிகள், கூடுதல் கேர்ஷீல்டு லைஃப் பங்கேற்றல் ஊக்குவிப்புத்தொகை (நீங்கள் கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தில் சேர்ந்தால்) ஆகியவற்றிலிருந்து நன்மை பெறுவீர்கள். நீங்கள் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சையை நாடும்போது, நீங்கள் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்பு���்திட்டத்தின் பிற நன்மைகளைப் பெற இயலும், எ.கா. சாஸ் மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள், நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில் கூடுதல் நிதியுதவிகள்.\nஎன்னிடம் மூத்தோருக்கான பேஷன் அட்டை இல்லை என்றால் அல்லது நான் அதைத் தொலைத்துவிட்டால் என்ன நடக்கும்\nநீங்கள் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர்க் குடிமகனாகவும் இதற்கு முன்னர் மூத்தோருக்கான பேஷன் சலுகை அட்டை/மூத்தோருக்கான பேஷன் அட்டையைப் (சலுகைஅல்லாதது) பெறாதவராக இருந்தாலும், அது குறித்து அறிந்துகொள்வதற்கு நீங்கள் டிரான்சிட்லிங்க் நேரடித் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது ஏதேனும் டிரான்சிட்லிங்க் பயணச்சீட்டு அலுவலகத்தை அணுகலாம்.\nடிரான்சிட்லிங்க் பயணச்சீட்டு அலுவலகத்தில் உங்களின் மூத்தோருக்கான பேஷன் சலுகை அட்டையை மாற்றித் தருமாறு நீங்கள் கோரலாம் அல்லது உங்களின் மூத்தோருக்கான பேஷன் அட்டையை (சலுகை-இல்லாதது) மூத்தோருக்கான பேஷன் சலுகை அட்டையாக மாற்றுவதற்கும் நீங்கள் கோரலாம். இது, தனிப்பட்டோரின் நிலைமையைப் பொறுத்தது. தொலைந்துபோன அல்லது சேதமடைந்த அட்டை தொடர்பான உதவிக்கு, அன்புகூர்ந்து பின்வரும் நேரடித் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும்: 1800-2255-663.\nநான் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தைப் பெறவில்லை என்றால் என்னால் மேல்முறையீடு செய்ய முடியுமா\nநீங்கள் 1959 அல்லது அதற்கு முன்னர் பிறந்து, 31 டிசம்பர் 1996க்குப் பிறகு சிங்கப்பூர்க் குடிமகனாகியிருந்தால், நீங்கள் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்தைப் பெற மேல்முறையீடு செய்யலாம்.\nஅன்புகூர்ந்து உங்கள் மேல்முறையீட்டைcontactus@merdeka.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். மேல்விவரங்களுக்கு 1800-2222-888 என்ற எண்ணை அழையுங்கள்.\nவயதுத் தகுதியைக் கொண்டிருக்காதவர்களின் (அதாவது, 31 டிசம்பர் 1959க்குப் பிறகு பிறந்தவர்கள்) மேல்முறையீடுகளை மேல்முறையீட்டுப் பரிசீலனைக் குழு கருத்தில் கொள்ளாது.\nெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம் குறித்து எனக்கு மேலும் கேள்விகள் இருந்தால் நான் என்ன செய்யவேண்டும்\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம் குறித்து மேலும் கேள்விகள் உள்ளனவா அவை குறித்து எங்களுக்கு இங்கே தெரிவிக்கவும்.\nஅல்லது, நீங்கள் எங்களைப் பின்வரும் நேரடித் தொலைப���சி எண்களில் தொடர்புகொள்ளலாம்:\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டத்துக்கான- தகுதிநிலை\nமெடிஷீல்டு லைஃப் சந்தா நிதியுதவிகள்\nகேர்ஷீல்டு லைஃப் பங்கேற்றல் ஊக்குவிப்புத்தொகை\n(திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை)\nமெர்டேக்கா தலைமுறை அட்டை தொலைந்துவிட்டாலோ மற்ற சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான கேள்விகளுக்கோ: 1800-650-6060\n(திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை\nசனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை)\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டம்© 2019 சிங்கப்பூர் அரசாங்கம்\nஇந்த இணையதளத்தை சிறப்பாக காண IE11 அல்லது முற்றிய, மோட்சில்லா பயர்பாக்ஸ் 62 அல்லது முற்றிய, கூகுள் க்ரோம் 69 அல்லது முற்றிய அல்லது சாபாரி 11 அல்லது முற்றிய உலாவியை 1440 அல்லது அதிக அகலத்தில் பயன்படுத்துங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/change-natural-waterway-barren-lands-struggle-communist-party", "date_download": "2019-10-22T02:21:24Z", "digest": "sha1:534QE2ZAUHPUTNZJ7STKW3IHRXMGJY4D", "length": 12242, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "இயற்கை நீர்வழி பாதை மாற்றம்... தரிசாகும் விளைநிலங்கள்... கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கல்வராயன்மலையில் போராட்டம்! | Change of Natural Waterway ... Barren Lands ... Struggle for Communist Party in Calvaryanmalai! | nakkheeran", "raw_content": "\nஇயற்கை நீர்வழி பாதை மாற்றம்... தரிசாகும் விளைநிலங்கள்... கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கல்வராயன்மலையில் போராட்டம்\nவிழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் உருவாகும் நீர்வரத்தை சேலம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் கைகான் வளவு திட்டத்தை ரூபாய் 7.5 கோடியில் செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழகத்திலேயே கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவும் புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி அமைந்துள்ள சூழலில் புதிய நீர் மேம்பாட்டு திட்டங்களையும், தொழிற்சாலைகளையும் கொண்டு வர திட்டமிட வேண்டிய அரசு தற்போது இயற்கையாக அமைந்துள்ள நீர்வழி பாதையை மாற்றி கல்வராயன் மலை மற்றும் கோமுகி அணை பாசன விவசாயிகளின் விளைநிலங்களை தரிசாக்கும் அவலத்தை போக்க தொடர் போராட்டங்களை மேற்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் விவசாயிகள், விவசாயிகள் தொழிலாளர்கள், பழங்குடி சங்கங்களும், பாசன விவசாயிகள் சங்கங்களும் முடிவு செய்துள்ளன.\nஇதன் தொடர்ச்சியாக இன்று கல்வராயன் மலை ஒன்றியம் வெள்ளிமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் ஏ.வி.சரவணன், விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் கே.எஸ்.அப்பாவு, ஆர்.வேல்முருகன், இரா.கஜேந்திரன்,மாதர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஆ.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலத்துணை செயலாளர் ஆர்.சின்னச்சாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஆர்.சடையன், மாநிலக்குழு உறுப்பினர் சி.முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க சமரசமற்ற போராட்டங்கள் தொடரும் என்கிறார்கள் சிபிஐ தோழர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னை கோட்ட கமர்சியல் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிகாரியை அறைக்குள் வைத்து பூட்டி போராடிய மக்கள்.....\nபாஜக அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.\nபோக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nடெங்கு கொசுக்கள்.. கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்\nமருத்துவர்களின் அலட்சியம்... சிறுமியின் காதுக்கு பதில் தொண்டையில் அறுவை சிகிச்சை...\nதீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு...\nகுரூப் 2 தேர்வு விதிமுறைகளில் புதிய மாறுதல்கள்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\n“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஅமித்ஷா போட்ட திடீர் உத்தரவு...தலைவர் பதவி...கலக்கத்தில் பொன்.இராதாகிருஷ்ணன்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஎன்னிடம் விசாரிக்க என்ன இருக்குது...அப்படி என்ன கண்டுபிடித்து இருக்கிறீர்கள்...கடுப்பான சிதம்பரம்\nஎந்த அரசாங்கமும் செய்யாததை ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்தார்... மீனாட்சி நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144409-pm-narendra-modi-speeks-about-election-results", "date_download": "2019-10-22T02:05:24Z", "digest": "sha1:3654XFH55ZWOKHIT6OYWIPAQZYF5JSMX", "length": 9223, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`மக்கள் முடிவுக்குத் தலை வணங்குகிறேன்' - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி! | PM Narendra modi speeks about election results", "raw_content": "\n`மக்கள் முடிவுக்குத் தலை வணங்குகிறேன்' - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி\n`மக்கள் முடிவுக்குத் தலை வணங்குகிறேன்' - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி\n``ஐந்து மாநில மக்களின் முடிவுக்குத் தலை வணங்குகிறோம். வெற்றி, தோல்வி ஆகியவை வாழ்க்கையின் அங்கங்கள்\" என்று ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nமத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவில் பா.ஜ.க பெரும் பின்னடைவைச் சந்தித்து தோல்வியைத் தழுவியிருக்கிறது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க - காங்கிரஸ் இடையே இழுபறி நிலை நீடித்து வருகிறது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. தெலங்கானாவில் ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ராஜஸ்தானில் அமைச்சர்கள் பலர் தோல்வியைத் தழுவியிருப்பது பா.ஜ.க மேலிடத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமொத்தத்தில் பா.ஜ.க-வுக்கு இந்தத் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவே இந்தத் தேர்தல் பார்க்கப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, ரிசர்வ் வங்கியுடன் மோதல், எரிபொருள் விலையேற்றம் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளால் தான் பா.ஜ.க தோல்வியடைந்திருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் முடிவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.\n``ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மக்களின் முடிவுக்குத் தலை வணங்குகிறோம். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. இந்த மாநிலங்களிலும் மக்கள் நலனை மேம்படுத்தப் பா.ஜ.க கடுமையாக உழைத்தது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக இரவு பகல் பாராமல் உழைத்த பா.ஜ.க உறுப்பினர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்.\nவெற்றியும், தோல்வியும் நம் வாழ்க்கையின் அங்கங்கள். இன்று வெளியாகியிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மக்களுக்குச் சேவை செய்வதற்கும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல கடுமையாக உழைப்பதற்கும் உத்வேகம் தரும். தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ், மிசோ தேசிய முன்னணி, சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்\" என்று கூறியிருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15770", "date_download": "2019-10-22T01:54:57Z", "digest": "sha1:UYRS2TUVZ5BKEO6YB5CTAC5IMJ5B3675", "length": 25327, "nlines": 249, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஏப்ரல் 16, 2015\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2136 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(���ப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், யு.கே.ஜி. முடித்து முதல் வகுப்பில் அடியெடுத்து வைக்கவுள்ள மழலை மாணவ-மாணவியருக்கான பட்டமளிப்பு விழா இம்மாதம் 11ஆம் நாள் சனிக்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.\nபள்ளி ஆசிரியை எஸ்.ஏ.கே.மைமூன் ஆஸியா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஆசிரியை சி.சுமதி வரவேற்புரையாற்றினார். விழாவிற்குத் தலைமை தாங்கிய பள்ளி நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.\nஇவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றியதோடு, மழலை மாணவ-மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.\nஅவரைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகிகளான ஆர்.எஸ்.அப்துல் காதிர், வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, பள்ளி செயலாளர் ஏ.எல்.ஷம்சுத்தீன், தலைமையாசிரியர் ஸ்டீஃபன் உள்ளிட்டோர் மழலையருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினர்.\nபள்ளி ஆசிரியை ஃபாத்திமா ஷாஹின் நன்றி கூற, துஆ - ஸலவாத்துடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி பள்ளி நிர்வாகிகள், ஆசிரியையர், மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\n(துணைச் செயலாளர் - முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)\nமுஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nமாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் .பட்டம்விடஅறியா வயதில் மொட்டுக்களுக்கு மலர்க்கொத்துக்கள் எனும் பட்டமளிக்கப்பட்டு பட்டொளிவீசும் மழலைகள் பார்க்க பளீச் துக்கம் மறந்துதூங்க பக்கமிருந்து மழலைமொழியால் கன்னம் குழிவிழ வண்ணம்கொஞ்சும் மேன்னகைப்புன்னகையால் நமக்கு தூக்காமருந்துதந்து துயிலச்செய்யும் அவர்களுக்குதரும் உங்களின் ஊக்கமுறு ஆக்கநிகழ்வுகள்வளரட்டும் தொடரட்டும் . மற்றபள்ளிகளிலும் பசுமைமாறா நிகழ்வாக நிகழ்த்திப்படரட்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்.\nமாஷா அல்லாஹ் விழாவில் சான்றிதழ்கள் பெற்ற அனைத்து மழலைச்செல்வங்களுக்கும் எமது உளம்கனிந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.\nமுன்னின்று நிகழ்த்திய நிர்வாகம் அனைத்திற்கும் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் ஆமீன். எல்லாப்புகழும் இறைவனுக்கே.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [16 April 2015]\nகுட்டிக் குட்டி பட்டத்தாரிகளை கண்டு மிகவும் மகிழ்ச்சி.\nவாழ்வில் பல பட்டங்களை பெற்று இரு உலகிற்கும் வெற்றி தரக்கூடிய பிள்ளைகளாக வர வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ்.... நம் குட்டீஸ்களின் பட்டத்துடன் கலந்த இந்த நிழற்படத்தை ,, நாம் யாவர்களும் பார்க்கும் போது....நமக்கு மற்றற்ற மன மகிழ்ச்சியாக இருக்கிறது .... எல்லாம் வல்ல இறைவன் ...அனைத்து நம் குட்டி செல்வங்களுக்கும் எப்போதும் சிறப்பாக்கி அருள்வானாகவும் ஆமீன்........\nஎங்கள் மருமகன் முஹித்தீன் தம்பியை மாஷா அல்லாஹ் ,, இந்த பட்டமளிப்பு உடையில் பார்க்கும் போது எம் கண்ணே பட்டு விடும் போல தெரிகிறது .....\nநமக்கு போரமையகவும் கூடஇருக்கத்தான் செய்கிறது .....காரணம் நாம் குட்டிசாக படிக்கும் போது இது போன்ற பட்டம் பெரும் ....விழாக்கள் எல்லாம் வர வில்லையே என்று .....\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில்......இது போன்ற விழாக்கள் நடை பெருவது சிறப்பு தான் ..... நல்ல முன்னேற்றமே .... வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமா ஷா அல்லாஹ் மழலைகளின் பட்டமேற்கும் நிகழ்வு கண் குளிர்ச்சியாக இருக்கிறது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவிபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்கள் குடும்ப நலனுக்காக, தூத்துக்குடி பங்களிப்பையும் உள்ளடக்கி இ.யூ.முஸ்லிம் லீக் ரூ.2 லட்சத்து 82 ஆயிரம் உதவி\nவிபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்களது மறைவுக்கு மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் இரங்கல்\nஏப்ரல் 17 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (18-04-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஏப். 24 அன்று துபையில் அஸ்ஹர் ஜமாஅத் சார்பில் குடும்ப சங்கம நிகழ்ச்சி\nஏப்ரல் 16 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (17-04-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nCRZ-1 வரைமுறைக்குள் அமைந்த சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் காலமானார் ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம்\n – ‘கவிமகன்’ காதர் கவிதை\nஆதார் அடையாள அட்டை பதிவுக்காக பொதுச்சேவை மையத்தில் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு காவல்துறை மூலம் டோக்கன் வினியோகம் காவல்துறை மூலம் டோக்கன் வினியோகம்\nவிபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்கள் குடும்ப நலனுக்காக காயல்பட்டினத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி\nஏப்ரல் 15 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (16-04-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஅபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் மருத்துவ உதவிக்கு ரூ.20 ஆயிரம் ஒதுக்கீடு ஒப்புதல் ஜூன் 25இல் அடுத்த பொதுக்குழு\nஏப். 17இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் விடைபெறும் தலைவருக்கு வழியனுப்பு\nஏப்ரல் 14 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (15-04-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_605.html", "date_download": "2019-10-22T00:57:05Z", "digest": "sha1:WPIVOOFUX7T3M5KRSESWNGMNZERU4PM2", "length": 5721, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபதில் கடமை புரியும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.துறைராஜா பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\nஇந்நிகழ்வு இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nநாடு திரும்புகிறார் சந்திரிக்கா - சுதந்திர கட்சி MP க்களுடன் மங்கள பேச்சு..\nபிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை -19- நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளத...\nநசீரை வெட்ட களமிறங்கிய பைஷல் காசீம் : அரசியல் அஸ்தமனத்தை நோக்கி உதுமாலெப்பை\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் நாங்க காடு சுற்றி நாடு சுற்றி வந்திருக்கோம் கேட்டை திறந்து விடுங்கோ .. கிழக்கு மாகாண...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/new-govt-and-cabinet-on-monday.html", "date_download": "2019-10-22T01:44:12Z", "digest": "sha1:NIX34P7RAFVBDH4LL4QBL6DE3LL5I5LY", "length": 5201, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "New govt. and Cabinet on Monday? - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nநாடு திரும்புகிறார் சந்திரிக்கா - சுதந்திர கட்சி MP க்களுடன் மங்கள பேச்சு..\nபிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை -19- நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளத...\nநசீரை வெட்ட களமிறங்கிய பைஷல் காசீம் : அரசியல் அஸ்தமனத்தை நோக்கி உதுமாலெப்பை\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் நாங்க காடு சுற்றி நாடு சுற்றி வந்திருக்கோம் கேட்டை திறந்து விடுங்கோ .. கிழக்கு மாகாண...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/blog-post_87.html", "date_download": "2019-10-22T01:07:38Z", "digest": "sha1:ORT7ZR7K74ULW76U3ADIVWQPQDPXCSUS", "length": 6378, "nlines": 15, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணி", "raw_content": "\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணி\nஎய்ம்ஸ் மையத்தில் பேராசிரியர் பணி | எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 223 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த மையத்தின் ரிஷிகேஷ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட கற்பித்தல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 223 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பேராசிரியர் பணிக்கு 31 பேரும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 36 பேரும், உதவி பேராசிரியர் பணிக்கு 81 பேரும், துணை பேராசிரியர் பணிக்கு 75 பேரும் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புடன் குறிப்பிட்ட பிரிவில் முதுநிலை மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. பணியிடங்கள் உள்ள மருத்துவப் பிரிவுகளை இணையதளத்தில் காணலாம். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.3000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக 17-3-2018-ந் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-4-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.ai-i-ms-r-is-h-i-k-esh.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதேபோல போபாலில் உள்ள எய்ம்ஸ் கிளையில் டெபுடி மெடிக்கல் சூப்பிரண்டன்ட், பப்ளிக் ரிலேசன் ஆபீசர், அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சட்ட அதிகாரி, சீனியர் டயட்டீசியன் போன்ற பணிகளுக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.டி., எம்.ஸ்., எம்.எச்.ஏ. படித்தவர்கள் டெபுடி மெடிக்கல் சூப்பிரண்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வர்த்தக பட்டப்படிப்பு, எம்.எஸ்சி. புட் சயின்ஸ் சார்ந்த படிப்புகள், சட்டப் படிப்பு மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் www.ai-i-ms-b-h-o-p-al.edu.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு, 1-4-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/thuyardetail.aspx?id=131", "date_download": "2019-10-22T00:43:16Z", "digest": "sha1:R5LSG7REXIHOZ5H3LFVU2AD57NY4GCDY", "length": 5690, "nlines": 33, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\nதிருமதி சிவசாந்தினி கேதீஸ்வரன் (கலகலப்பு தீசன்)\nயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாந்தினி கேதீஸ்வரன் அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்றவர்களான சீவரத்தினம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகேதீஸ்வரன்(கலகலப்பு தீசன்) அவர்களின் அன்பு மனைவியும்,\nதாரணி, அனுராகவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nவினாயகமூர்த்தி, அன்னபூரணம்(கனடா), துரைராஜா, காலஞ்சென்ற செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற தியாகராஜா, மகேஸ்வரி, காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, கமலாதேவி ஆகியோரின் பெறாமகளும்,\nஜெயலக்சுமி, ஜெயக்குமாரி, வனஜா, பவகோபிதன், டக்சிகா(கனடா), சறோஜினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nபாலமோகன், நிமல்ராஜ், விபுலன், கவிதா, துஷ்யந்தன்(கனடா), குலேந்திரராஜா(இலங்கை), ரதிதேவி- நாகராஜா(இலங்கை), பாக்கியலக்சுமி- பாஸ்கரன்(ஐக்கிய அமெரிக்கா), செல்வலக்சுமி- குலேந்திரராஜா(இலங்கை),\nவிக்னேஸ்வரன்(கண்ணா)- யசோதா, சாந்தலக்சுமி- சாம் குமார்(ஐக்கிய அமெரிக்கா), சத்தியலக்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,\nகாலஞ்சென்ற ஆனந்தராஜா, விமலராணி, வசந்தராஜா, துஷி, துஷ்யந்தன், உஷாந்தன், நிஜந்தன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,\nகாலஞ்சென்ற தூயலிங்கம், குணபாலலிங்கம், இராசேந்திரன், கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஅபிராமி, மிதுலன், நிசாந், சஞ்ஜீவன், அபினா, பிரவீனா, நிலூஷன், பானுஷன், ஜெனுஷன், அயீஷா, கௌதம், ஹரிசன், சங்கவி, லக்சன், கோபிசாந், திசோபிகா, அனுஷியன் ஆகியோரின் அருமைப் பெரிய தாயாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/11103308/1265497/Boney-kapoor-will-produce-mankatha-part-2.vpf", "date_download": "2019-10-22T01:06:07Z", "digest": "sha1:ZBYFCQHGQ72FFXUXJKK2ZGHY5MVVI3M3", "length": 14291, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "போனிகபூர் தயாரிப்பில் மங்காத்தா 2ம் பாகம்? || Boney kapoor will produce mankatha part 2", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோனிகபூர் தயாரிப்பில் மங்காத்தா 2ம் பாகம்\nபதிவு: அக்டோபர் 11, 2019 10:33 IST\nவெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் மங்காத்தா படத்தின் 2–ம் பாகத்தை தயாரிப்பது குறித்து போனிகபூர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.\nவெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் மங்காத்தா படத்தின் 2–ம் பாகத்தை தயாரிப்பது குறித்து போனிகபூர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.\nதமிழில் ஏற்கனவே எந்திரன், விஸ்வரூபம், சிங்கம், சண்டக்கோழி, சாமி, திருட்டுப் பயலே, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா நடித்து 2011–ல் வெளியாகி வசூல் குவித்த மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ரசிகர்கள் வற்புறுத்தினர்.\nஇதுகுறித்து படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு கூறும்போது மங்காத்தா–2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மீண்டும் அஜித் படத்தை இயக்குவேன். அது மங்காத்தா 2–ம் பாகமா அல்லது வேறு கதையா என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றார். சில மாதங்களுக்கு முன்பு அஜித்குமாரையும் நேரில் சந்தித்தும் பேசினார்.\nதற்போது மங்காத்தா 2–ம் பாகத்துக்கான கதையை வெங்கட் பிரபு தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் போனிகபூரும், வெங்கட் பிரபுவும் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது மங்காத்தா 2–ம் பாகம் கதையை வெங்கட்பிரபு சொன்னதாகவும் கதை பிடித்துள்ளதால் அஜித்குமாரை வைத்து அந்த படத்தை தயாரிப்பது குறித்து போனிகபூர் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.\nநேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் இன்னொரு படத்தை தயாரிக்கும் பணியில் போனிகபூர் ஈடுபட்டு உள்ளார். இந்த படத்தை முடித்து விட்டு மங்காத்தா 2–ம் பாகத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅஜித்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\nதல 60- அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா\nஇணையத்தில் வைரலான அஜித்தின் நியூ லுக்\nநடிகையின் கவர்ச்சிக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு\nடப்பிங் தியேட்டர் அமைக்கும் அஜித்\nசெப்டம்பர் 25, 2019 18:09\nமேலும் அஜித்குமார் பற்றிய செய்திகள்\nவிஜய் கூட சீக்கிரமே படம் பண்ணுவேன் - சிவா\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nகுழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இந்துஜா, அதுல்யா ரவி\nசந்தானம் படம் மூலம் 400-யை தொட்ட சௌகார் ஜானகி\nஅமலாபால் வேடத்தில் கங்கனா ரணாவத்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம் நீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம் கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ் தளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அஜித் ரசிகரால் வலிமை சாத்தியமானது ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=&pg=66", "date_download": "2019-10-22T01:41:13Z", "digest": "sha1:4DY5GOTK3VNWQSK3VJPYO2CTBIZ2MG2Y", "length": 3948, "nlines": 152, "source_domain": "tamilblogs.in", "title": "Latest", "raw_content": "\n​இசைக்கருவி பலஉண்டு அதற்கெல்லா&#... [Read More]\nநீட் தேர்வில் சர்வதேச சதிகள்\nஇன்று சே குவேராவின் 50 வது நினைவு ந\u0003... [Read More]\nதமிழ் திரைப்படங்களில் அறிவியல்: சிறந்த 15 படங்கள்\nசாகர் மாலா திட்டமும்: சதி பின்னணிகள் 21 ம்\nவருடம் - 2017 - கவிதையாய்...\n#கடி ஜோக்ஸ் - பாகம் - 78மனசெல்லாம் பணம... [Read More]\n#கடி ஜோக்ஸ் - பாகம் - 77வேட்பாளர் ஜாக்... [Read More]\nசங்கீத சீசன் - சுருதி - ஞானம்\n#கடி ஜோக்ஸ் - பாகம் - 76சுருதி மேல‌ FOCUS\" சு... [Read More]\nயாருமில்லா மேடையிலே பாடுபவன் நம&... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/analyser", "date_download": "2019-10-22T02:05:28Z", "digest": "sha1:SKXOE34FJKMFF6ZP52BRXOG33ODGKU7I", "length": 5644, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "analyser - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇயற்பியல். பகுப்பாய்வுக் கருவி; பகுப்பி; பாகுபாடாக்கி\nபகுத்தாய்பவர், ஒளிக்கருவியில் ஒளி முனைப்படுத்தும் இணைப்பட்டை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 02:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/wife-abscond-on-the-her-class-student-pvz3w7", "date_download": "2019-10-22T01:04:45Z", "digest": "sha1:WX5V27EQ5JYESZAQLLAV2QBF6VTTPFBA", "length": 11349, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கணவரை கழட்டி விட்டு ஓட்டம் பிடித்த கில்லாடி மனைவி !! பள்ளி தோழியின் பலான திட்டம் !!", "raw_content": "\nகணவரை கழட்டி விட்டு ஓட்டம் பிடித்த கில்லாடி மனைவி பள்ளி தோழியின் பலான திட்டம் \nபெண் ஒருவர் தன் தோழி மீது கொண்ட காதல் காரணமாக ஆணாக மாறி உள்ளார் .\nபெண் ஒருவர் தன் தோழி மீது கொண்ட காதல் காரணமாக ஆணாக மாறி உள்ளார் .\nராமநாதபுரம் கீரைக்கார தெருவை சேர்ந்தவர்கள் ராஜேஷ் - சுகன்யா தம்பதியினர். இவர்களுக்கு 2012 ஆண்டு திருமணம் நடந்து 6 வயதில் பெண் குழந்தை உள்ளது . இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷிற்கு விபத்து ஏற்பட்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே உள்ளார்.\nசமீபத்தில் சுகன்யா மதுரையில் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற போது தனது பள்ளி தோழியான எப்சியாவை சந்தித்து உள்ளார். இருவரும் பள்ளி காலத்தில் மிகவும் நெருக்கமாக பழகி உள்ளனர் . எப்சியாவிற்கு ஏற்பட்ட பாலின மாறுபாட்டால் அவர் ஆணாக மாறியதை அறிந்த சுகன்யாவின் பெற்றோர் அவரை எப்சியாவிடம் பழகுவதை கண்டித்து உள்ளனர் .\nஇந்த நிலையில் எப்சியாவை சந்தித்த சுகன்யா மனம் விட்டு பேசியுள்ளார் . தன் கணவரின் நிலை குறித்து கூறி வருந்திய சுகன்யாவை தேற்றிய எப்சியா தன்னுடன் வந்துவிடுமாறும் , இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழலாம் என கூறி அழைத்துள்ளார். அதை ஏற்று கொண்ட சுகன்யா உடனே அவரை அழைத்து செல்ல கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து வாழ ஏதுவாக எப்சியா தன் பெயரை ஜெய்சன் ஜோஷுவா என மாற்றிக்கொண்டார்.\nஇதை அறிந்த சுகன்யாவின் பெற்றோர் அவரை திரும்பி வந்து கணவரோடு சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அதை ஏற்காமல் சுகன்யா எப்சியாவை விட்டு வர மறுத்துள்ளார் .\n6 வயதே ��ிரம்பிய சுகன்யாவின் பெண் குழந்தை தாயை காணாமல் தவித்த நிலையில் தற்போது ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு சுகன்யா புகார் அளித்துள்ளார். ஆனால் முறையற்று வாழுபவரிடம் குழந்தையை கொடுக்க முடியாது என சுகன்யாவின் பெற்றோர் மறுத்து விட்டனர் .இதனால் நீதிமன்றம் மூலம் தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு காவல்துறை தெரிவித்துள்ளனர்.\nஊனமுற்ற கணவரையும் 6 வயது பெண் குழந்தையையும் விட்டுவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்ணால் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர்\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீரர்..\nமுகம் தெரியாத ஆணுடன் பைக்கில் வந்த ஷோபனா.. கதறக் கதற கற்பழித்துக் கொலை..\nகுழந்தையும் வேண்டாம் குடும்பமும் வேண்டாம்.. கள்ளக்காதலே முக்கியம்... லாட்ஜில் ரூம் போட்டு காதல் ஜோடி தற்கொலை...\nசெக்ஸ் வெறியில் மற்றொருவர் வீட்டிற்குள் நுழைந்த ரவுடி... கணவன் மனைவி சேர்ந்து, அடித்து கொன்ற கொடூரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகி���்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/09/04/english-medium-not-a-panacea/", "date_download": "2019-10-22T02:23:31Z", "digest": "sha1:7INT43MDRCPB2QWUBX6EXPRWJCSWYI6X", "length": 56150, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "ஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி ? - வினவு", "raw_content": "\nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nகும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன \nநீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி ஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி \nமறுகாலனியாக்கம்கல்விதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி \nஇந்த ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுடைய பெற்றோர்களில் குறைந்தது 20 பெற்றோர்கள் விரும்பினால் ஆங்கில வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று ஜெயலலிதா அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 3500 ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியில��� சுமார் 80,000 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. 2012-13 கல்வி ஆண்டில் 640 பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, பல பள்ளிகளில் அனைத்து பெற்றோர்களும் ஆங்கில வழிக் கல்வியையே தேர்வு செய்தனர். அதற்கும் முன்னரே மாகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கி விட்டது.\nஆங்கிலம் பயில ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை\nஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்துவதன் மூலம்தான் தமிழ்நாடு முழுவதும் முளைத்திருக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகள் போட்டி போட முடியுமென்றும், அரசுப் பள்ளிகளில் குறைந்து கொண்டே வரும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும் என்றும் சொல்லி கல்வித் துறை அதிகாரிகள் இந்த முடிவை நியாயப்படுத்துகிறார்கள்.\n“நாம் வசதி குறைவானவர்களாக இருந்ததால் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி முறையில் படித்தோம். நமது குழந்தையாவது ஆங்கில வழிக் கல்வி கற்று முன்னுக்கு வரட்டும்” “அடித்தட்டு மக்களும் தம் பிள்ளைகள் இங்கிலீசு பேசுவதைக் கண்டு மகிழட்டும்” “காசு பணம் இல்லாதவர்களும் தம் பிள்ளைகளை ஆங்கிலம் படிக்க வைக்க கிடைத்த நல்ல வாய்ப்பு” என்றெல்லாம் இத்திட்டம் குறித்து மக்கள் கருதுவதாக துக்ளக் பத்திரிகை கூறுகிறது. மக்களிடம் இத்தகைய ஆங்கில மோகம் பரப்பப்பட்டிருப்பது உண்மைதான்.\nதனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து விட்டால் நல்ல வேலை கிடைத்து முன்னேறி விடலாம் என்ற மயக்கத்தின் காரணமாகத்தான் கடன் வாங்கியோ, சாப்பாட்டுச் செலவை குறைத்தோ, இருக்கும் சொற்ப நிலத்தை விற்றோ, நகைகளை அடகு வைத்தோ பல ஏழைப் பெற்றோர்கள் தம் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.\nஅரசுப் பள்ளிகளை அரசே புறக்கணிப்பதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் வேகமாக சரிந்து, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. 1976-ல் 25 ஆக இருந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் எண்ணிக்கை 1999-ல் 2000 ஆக உயர்ந்தது.\nஇப்போது தமிழ்நாடு முழுவதும் சுமார் 4600 தனியார் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 5 லட்சம் குழந்தைகளும், சுமார் 2000 மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவ, மாணவிகளும் படிக்கின்றனர். அரச��ப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவே என்ற போதிலும், அரசுப் பள்ளிகளும் தமிழ் வழிக்கல்வியும் வீழ்ச்சிடைந்து வரும் போக்கை இந்த புள்ளி விவரங்கள் நமக்கு காட்டுகின்றன.\nதமிழ் நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் சுமார் 50% மாணவர்கள் மட்டுமே 10-ம் வகுப்பு முடித்து மேல்நிலைப் பள்ளிகளில் சேருகிறார்கள். அதற்கு மேல் 15%-க்கும் குறைவான மாணவர்களே இளநிலை பட்டப்படிப்பில் சேருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்துக்கும் குறைவானவர்களே பட்ட மேற்படிப்புக்கும், அறிவியல் ஆராய்ச்சி துறைக்கும் போகிறார்கள். ஆங்கிலத்திலேயே சிந்தித்து, ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டிய தேவை ஆகப்பெரும்பான்மையான மக்களுக்கு இல்லை. பெரும்பான்மை மக்கள் தமது வீட்டிலும், சமூகத்திலும் தமிழ் மொழியிலேயே சிந்திக்கின்றனர், பேசுகின்றனர்.\nஆங்கிலத்தில் பேசிக் கொள்ளும் மேட்டுக்குடியினர் பொருளாதாரரீதியில் முன்னேறிய நிலையில் இருப்பதையும், அவர்கள் வெளி நாடுகளுக்கு வேலைக்குப் போவதையும் பார்த்த நடுத்தர வர்க்கத்தினர் ஆங்கில வழிக் கல்விதான் பொருளாதார உயர்வுக்கான திறவுகோல் என்று கணித்து தமது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர்.\nமேட்டுக்குடி வர்க்கத்தையும், நடுத்தர வர்க்கத்தையும் பார்த்து அவர்களுடைய இடத்தையும், பண்பாட்டையும் எட்டுவதுதான் முன்னேற்றம் என்று புரிந்து கொண்டிருக்கும் ஏழை மக்கள், அவர்களுடைய பண்பாட்டின் மலிவுப் பிரதிகளைத் தேடுகிறார்கள். உடைகளிலும், அலங்கார சாதனங்களிலும், கைபேசிகளிலும் கிடைக்கும் மலிவுப் பதிப்புகள் போல, தாகம் தீர்க்க அம்மா வாட்டர் போல, ஆங்கில மோகம் தீர்க்க அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி. ஆனால் இந்தப் பள்ளிகளில் கஷ்டப்பட்டுத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் ஏழைகளால் அப்படி ஒன்றும் வாய்ப்புகளை எளிதில் தட்டிக் கொண்டு போக இயலாது.\nமேட்டுக்குடியினரின் உயர்வுக்கு காரணம், அவர்கள் ஏற்கெனவே பொருளாதார ரீதியில் வசதி வாய்ப்புகளைப் பெற்றிருப்பது, மேல்தட்டு வர்க்கத்தில் அவர்கள் பெற்றிருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொடர்புகள், இவற்றின் காரணமாக கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவை தானே தவிர ஆங்கில வழிக் கல்வி அல்ல. ஆங்கில வழிக் கல்வி அவர்களது வர்க்க நிலையின் ஒரு வெளிப்பாடு. வெறும் ஆங்கிலத்தின் மூலம் அவர்களது வர்க்க நிலை உயர்ந்து விடவில்லை.\nஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அந்த மொழி வழியாக கல்வி கற்பது மட்டுமே உதவுவதில்லை. முதுநிலைப் பட்டப் படிப்பு வரை கூட ஆங்கில வழியில் படித்திருந்தாலும், எளிய ஆங்கில வாக்கியங்களைக் கூட பேச முடியாதவர்கள் பலர் உள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் சரளமாக உரையாட, எளிய ஆங்கில வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ள தேவைப்படுவது ஆங்கில மொழிக்கல்வியே தவிர ஆங்கில வழிக் கல்வி அல்ல. வீட்டிலும், அலுவலகத்திலும், அன்றாட சமூக உறவுகளிலும் ஆங்கிலத்தை பயன்படுத்துபவர்கள்தான் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுகின்றனர்.\nஆங்கிலத்தில் பேச, எழுத, படிப்பதற்கான தேவையை 5-ம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக் கல்வியின் ஒரு பாடமாக ஆங்கிலத்தை கற்பிப்பதன் மூலம் சிறப்பாகவும், முழுமையாகவும் வழங்கி விட முடியும். அப்படி ஆங்கிலத்தை கற்பதற்கான அடிப்படை அறிவு பெறும் திறன் தாய்மொழி வழிக் கல்வி மூலம்தான் கிடைக்க முடியும்.\nஆங்கில வழிக்கல்வி படித்தால் வேலை என்னும் மூடநம்பிக்கையினை விற்றுக் காசாக்கும் தனியார் பள்ளிகள் \n“பைசா 2009” (Programme for International Student Assessment) என்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேட்டுக்குடி மாணவர்களின் அறிவுத் திறனை சோதனை செய்யும் நிகழ்வில் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு, இமாச்சல பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 74 பிராந்தியங்கள் கலந்து கொண்ட இந்தத் தேர்வில் இவ்விரண்டு மாநில மாணவர்களும் வாசித்தல், கணிதம் இரண்டிலும் 72,73-வது இடங்களையும், அறிவியலில் 73,74-வது இடங்களையும் பிடித்தனர்.\nவாசிப்பு என்பதற்கு PISA கொடுத்த ’படித்த பொருளைப் புரிந்துகொண்டு, அதை வெளிப்படுத்தத் தெரிந்திருப்பது’ என்ற விளக்கத்தின் அடிப்படையில் இவர்கள் தற்குறிகளாகவே இருந்தனர். இவர்கள் மேட்டுக்குடி வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்பதுடன், ஆங்கில வழியில் கல்வி பயின்றவர்கள். வாசிப்பு, கணிதம், அறிவியல் ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் சீனாவின் ஷாங்காய் மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்தனர். சீன மாணவர்கள் தாய் மொழி வழியில் படித்திருந்தாலும், தேர்வு பொருள் பற்றி அவர்களுக்கிருந்த அடிப்படை அறிவே ஆங்கிலத்தை சுலபமாக எதிர்கொள்ளச் செய்திருக்கின்றது.\nதாய் மொழி என்பது, வெறும் மொழியாக அல்லது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் கருவியாக மட்டும் இல்லாமல் ஒரு மனிதனின் அடிப்படை அறிதல் திறனாகவும் அமைகின்றது. மற்ற எதையும், அது இன்னொரு மொழியாகவே இருந்தாலும் ஒரு குழந்தை இந்த அறிதல் திறனின் வழியாகவே கற்றுக் கொள்கிறது.\nகுழந்தைகள் மனதளவில் எந்தத் தொல்லையுமில்லாமல், ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதைப் போல் தாய் மொழியை கற்றுக்கொள்கின்றார்கள். தாய் மொழியைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் வாக்கியங்களை அப்படியே பிரதி எடுப்பதில்லை, கற்றுக்கொள்ளும் போது விதிகளை ஊகித்து உணர்கிறார்கள். வாக்கியக் கட்டமைப்பில் இருக்கும் விதிகளை குழந்தைகள் தாங்களாகவே முயன்று புரிந்து கொள்கிறார்கள். தாய் மொழியைப் பயில்வதை கற்றல் என்று சொல்வதை விட அறிவைக் கைக்கொள்வது என்று சொல்லலாம்.\nஇயற்கையாக அறிதலை தன் தாய் மொழியில் பயின்று வந்திருக்கும் குழந்தைகளுக்கு, பள்ளிக் கூடங்களில் அயல் மொழியில் பாடங்களைக் கற்பிக்கும் போது அவர்களின் சிந்தனை தொந்தரவிற்குள்ளாகின்றது. இது குழந்தைகளின் சிந்தனையில் நாம் செலுத்தும் கொடிய வன்முறை தான். தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்கப்படும் அயல் மொழி வழி கற்பிக்கும் முயற்சியின் காரணமாக அவர்கள் அறிவைக் கைக்கொள்ளும் திறனை இழந்து விடுகின்றனர்; கற்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆசிரியர்களும் கற்பித்தலை நிறுத்தி விடுகின்றனர்.\nபுரியாமை என்பது மாணவனின் கற்கும் முயற்சியையே நிரந்தரமாக முடக்கி விடுகிறது. அதன் பிறகு மதிப்பெண்களை நோக்கிய பயிற்சி மட்டுமே நடக்கிறது. புத்தகங்களில் இருப்பதைப் மனப்பாடம் செய்வதற்கு கற்றுக் கொள்கின்றனர். எடுக்கப்படும் பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்து விடுகின்றன, அவ்வளவுதான்.\nஆங்கிலத்தை ஒரு பாடமாக கற்பதற்கே தடுமாறும் மாணவர்களுக்கு, ஆங்கில வழிக் கல்வியின் காரணமாக வகுப்பறைகள் சித்திரவதைக் கூடங்களாக மாறி விடுகின்றன. கணிசமான மாணவர்கள் இந்த சித்திரவதையைத் தாங்க முடியாமல் சில வகுப்புகளுக்குப் பின் வெளியேறி விடுகிறார்கள். ஆரம்ப வகுப்பிலிருந்தே ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்வதன் விளைவு 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிய வரும். அதற்குள் ச��மார் 1 கோடி மாணவர்கள் சிந்தனை முடக்கப்பட்ட கல்வியைக் கற்றவர்களாகவோ, அல்லது கல்வியே இல்லாதவர்களாகவோ உருவாக்கப்பட்டிருப்பார்கள்.\nஆங்கிலம் படித்தால் வேலை என்பதும் ஒரு விதமான மூடநம்பிக்கை. இந்தி படித்தால் வேலை என்று கூறி இந்தித் திணிப்பை நியாயப்படுத்தும் ஆட்கள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் கரி பூசுவது போல, வட இந்திய மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வேலை தேடி வந்திருக்கும் தொழிலாளர்கள், இங்கே வந்து தமிழ் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nபொறியியல் பட்டம் பெற்ற பல லட்சம் மாணவர்கள் இன்று வேலை இல்லாமல் தவிக்கின்றனர் அல்லது தமது கல்வித் தகுதிக்குப் பொருத்தமில்லாத வேலையை குறைவான சம்பளத்தில் செய்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆங்கில வழியில் படித்தவர்கள்தான். அனைவருக்கும் வேலை கிடைக்கக் கூடாது என்பது உலக முதலாளித்துவத்தின் கொள்கை. அதனை ஆங்கிலப் புலமையால் முறியடித்து விட முடியாது.\n“இந்த ஆண்டு பத்து பொறியாளர்கள் தேவை என்றால் உழைப்புச் சந்தையில் நூறு பொறியாளர்கள் அந்த வேலைக்குப் போட்டி போட வேண்டும். அப்படி ஒரு போட்டி நிலவினால் தான் ஊதியத்தைக் குறைக்க முடியும். நூறு பேரிலிருந்து திறமையான பத்து பேரைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மற்றவர்களைக் கழிவு என்று தள்ள முடியும்” என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள முதலாளி வர்க்கத்தின் பார்வை.\nஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட அமெரிக்க ஐ.டி ஊழியர்களின் வேலையைப் பறித்து, அதனை இந்தியர்களுக்கு கொடுப்பதற்கு காரணம், அமெரிக்கர்களை விட இந்தியர்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிகிறது என்பதல்ல, அவர்களை விட இந்தியர்களின் கூலி குறைவு என்பது தான்.\nகடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கை காரணமாக பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான வேலையாட்களை உருவாக்குவதற்கு ஏற்ப நமது நாட்டின் கல்விக் கொள்கையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக் கல்வி திணிக்கப்படுவதும் தாய் மொழி வழிக் கல்வி புறக்கணிக்கப்படுவதும் வெறும் மொழி சார்ந்த பிரச்சினைகள் அல்ல.\nஏகாதிபத்திய முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை உற்பத்தித் துறையிலோ, சேவைத் துறையிலோ, அறிவுத் துறையிலோ தமக்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுப்பதற்கான ஊழியர்களை உருவாக்கித் தரும் பட்டறைகள்தான் கல்வி நிலையங்கள். மாணவர்களுக்கு தத்தம் மொழி சார்ந்த இலக்கியங்கள், பண்பாட்டு மரபுகளைக் கற்றுக் கொடுப்பது, சனநாயக உணர்வையும், சமத்துவக் கண்ணோட்டத்தையும், சமூக உணர்வையும் கற்றுத் தருவது, சுய சிந்தனையை ஊக்குவிப்பது போன்றவையெல்லாம் உலக முதலாளித்துவத்துக்கு தேவையில்லாதவை. சொல்லப் போனால் இடையூறானவை.\nஆங்கில வழிக்கல்வி – அறிவு வளர்ச்சியின் மீது செலுத்தப்படும் வன்முறை \nபாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் 2000 ஆண்டில் அம்பானியும் பிர்லாவும் இணைந்து வெளியிட்ட கல்வித்துறை சீர்திருத்தத்திற்கான கொள்கைச் சட்டகம் என்ற அறிக்கையில் காணப்படும் கருத்துகள் இவை – கல்வியை சமூக முன்னேற்றத்தின் ஒரு கருவியாகப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தை அடிப்படையிலேயே மாற்றியமைக்க வேண்டும். .. புதிய திறமைகளை விரைந்து கற்றுக் கொள்ளக் கூடிய, சந்தையின் போட்டி போடக் கூடிய, நிலைமைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளக் கூடிய தொழிலாளிகளை நாம் உருவாக்க வேண்டும். .. அமெரிக்காவுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் முதலிடத்தில் இருப்பது விமான ஏற்றுமதியோ, ஆட்டோமொபைல் ஏற்றுமதியோ அல்ல; பொழுதுபோக்கு சாதன ஏற்றுமதிதான். .. மூளை உழைப்பாளர்களை உருவாக்குவதில் கல்விக்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது\nஇதுதான் கல்வி குறித்த ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டம். இந்திய மக்களின் மூளை உழைப்பையும், உடல் உழைப்பையும் மலிவு விலைக்கு உலகச் சந்தையில் விற்று காசு பார்க்கும் இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்கும், ஏகாதிபத்தியங்களின் அடிமையாக தன்னைப் பிரகடனம் செய்துகொள்வதற்கு கூச்சப்படாத இந்திய அரசுக்கும் தாய்மொழிக் கல்வி வேப்பங்காயாய் கசப்பதில் வியப்பில்லை.\nநாட்டுப் பற்றோ, மக்கள் நலனில் பற்றோ இல்லாத, சொந்த மண்ணைச் சேர்ந்த மக்களுடைய மொழியையோ, வாழ்க்கையையோ, மரபையோ அறியாத, பண்பாட்டு ரீதியாக இந்த மண்ணோடும், மக்களோடும், அவர்களுடைய உணர்வோடும் எந்த விதத்திலும் ஒட்டாத தெர்மாகோல் மனிதர்களை உருவாக்குவதே தாய்மொழிக் கல்வி அழிப்பின் நோக்கம்.\nதாய்மொழி வழிக் கல்வி என்பதுதான் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதற்கான ஒரே வழி. தாய்மொழிக் கல்வி மறுப்பு என்பது பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையைப் பற��க்கின்றது. அவர்கள் மத்தியிலிருந்து உருவாகக் கூடிய திறமைசாலிகளை கருவிலேயே கொலை செய்கிறது. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு கல்வியை மறுத்த மனுநீதியை வேறு வடிவத்தில் மீண்டும் அமலாக்குகிறது.\nஆங்கில வழிக் கல்வி என்பதும், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் போன்றவையும் இந்திய சமூகம் “ஒளிரும் இந்தியா – வாடும் இந்தியா” என்று இரண்டாகப் பிரிந்து கிடப்பதற்கான நிரூபணம். ஒளிரும் இந்தியா ஆங்கிலத்தில் பேசுகிறது. உலகளாவிய வாய்ப்புகளை பெறும் நிலையில் உள்ளது. வாடும் இந்தியா இந்திய மொழிகளில் பேசுகிறது, கடுமையாக சுரண்டப்படுகிறது.\nபல்வேறு வர்க்கங்களையும் சேர்ந்த குழந்தைகள் சேர்ந்து படிக்கும் பொதுப் பள்ளிகள், அருகமைப் பள்ளிகள் இப்போது இல்லை. வீட்டுக்கு அருகில் நடந்து போகும் தொலைவில் அரசுப் பள்ளியோ, அரசு உதவி பெறும் பள்ளியோ இருந்தாலும் தம் பிள்ளைகளை நடுத்தர வர்க்கத்தினர் அங்கே சேர்ப்பதில்லை. தம் தகுதிக்கு ஏற்ப ‘தரமான தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளிலேயே’ சேர்க்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட, தம் தலையை அடகு வைத்தாவது பிள்ளைகளை இத்தகைய பள்ளிகளில் தான் சேர்க்க விரும்புகிறார்கள்.\nஇந்தப் பள்ளிகள் மறுகாலனியாக்கம் உருவாக்கி வரும் நவீன அக்கிரகாரங்களாகவும், அரசுப் பள்ளிகள் எனப்படுபவை நலிந்து வரும் சேரிகளாகவும் மாறி வருகின்றன. “அருகமைப் பள்ளிகள் – இலவசக் கல்வி – தாய்மொழி வழிக் கல்வி” என்பதை அமல்படுத்துவது தான் இந்தப் பிரிவினையை ஒழிப்பதற்கான வழி. மாறாக, சேரிகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதன் மூலம் அவற்றையும் அக்கிரகாரங்களாக்கி விட முடியும் என்று ஆசை காட்டுவதுதான், அம்மா அறிவித்திருக்கும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற இந்தத் திட்டம்.\nபுதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013\nஅடிப்படையில் வாழ்க்கை பற்றிய புரிதலை, நம் வாழ்வின் மகத்துவத்தை, தத்தம் பேருணர்வை எல்லோரும் அறிந்திட்டாலே போதும். அனைத்து மாயைகளில் இருந்தும் மக்கள் விடுபட்டு விடுவர். நிறைய உளவியல் சிக்கல்களில் அனைத்து மக்களும் இருப்பதை உணர முடிகிறது.\nMatrix reality-இல் இருந்து மக்கள் விடுபட வேண்டும். அதற்கு என்ன தேவை\nசுயமா சிந்திக்கிற அறிவு இல்லை. இம்மாதிரி, எழுத்துக்களைப் படிக்கிற பழக்கமும் இல்���ை. தமிழன் திருந்துவது என்பது இப்போதைக்கு இல்லை.\nஇங்கே, “தமிழ்…தமிழன்” என்பதெல்லாம் பட்டிமன்றம் கேட்பதற்கும் அரசியல் நடத்துவதற்கும் மட்டுமே.\nஆனாலும், தமிழன் தன் தாய்மொழியின் அவசியத்தை ஒரு நாள் உணர்வான். அது எப்போது\nஆங்கிலத்தின் தயவில் எங்கெல்லாம் பிழைக்கப் போனானோ அங்கெல்லாம் ‘உதை’ விழும்போது\nஇதை மொத்தமாக என் பார்வையில் எழுதி உள்ளது ஏறக்குறைய இந்த கட்டுரையுடன் ஒத்து வருகின்றது.\nஆனாலும், தமிழன் தன் தாய்மொழியின் அவசியத்தை ஒரு நாள் உணர்வான். அது எப்போது\nஆங்கிலத்தின் தயவில் எங்கெல்லாம் பிழைக்கப் போனானோ அங்கெல்லாம் ‘உதை’ விழும்போது\nதிராவிட கட்சி தலைவர்களின் ‘தேவ பாஷை’ ஆங்கிலமா\nமிகச்சிறந்த கட்டுரை…..அவசியமான கட்டுரை…என்று தனியும் இந்த ஆங்கில மோகம்.. என் மனது மிகவும் வேத்னைக்கு உள்ளாகிரது என் சமூகத்தின் அவலநிலையை எண்ணும் போது…..\nஆதராங்களுடன் சிறப்பான கட்டுரை . தரமான கல்வியை வழங்க முடியாத அரசாங்கம் ஆங்கில வழிக்கல்வியை வழங்குவது தமிழர்களை ஏமாற்றும் நாடகம் . தாய்மொழி பற்றில்லாத ஆங்கில மோகம் கொண்ட தமிழினம் திருந்த வேண்டியது உடனடி தேவை .\nஹி..ஹி..ஹி இங்கிலீஷ் பேசறவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்.பிரெஞ்சு பேசறவன் எல்லாம் பிரெஞ்சுகாரன்.\nஏய் எல்லாரும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட்டுட்டு போங்க.\nநீ ரவுடின்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு\nஎங்கம்மா சத்தியமா நானும் ரவுடி தாங்க.\nஉன்னை இந்த ஏரியாவிலே பார்த்ததில்லையே\nநான் இந்த ஏரியாவிலே ரவுடின்னு பார்ம் ஆயிட்டேன்ல. சரி ஏறித் தொல.\nநான் ஜெயிலுக்கு போறேன்.நான் ஜெயிலுக்கு போறேன்.\nநல்லா பாத்துகுங்க நான் ஜெயிலுக்கு போறேன்.”//”நல்ல வடிவேலு காமெடி”.\nவீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும், எம்மொழியை பேசுகிறார்களோ அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmikam.com/archives/497", "date_download": "2019-10-22T02:43:34Z", "digest": "sha1:TGBQANF7W7J4BNCMEZGLS66ZTPFUVXOM", "length": 23527, "nlines": 263, "source_domain": "aanmikam.com", "title": "குருபெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்!", "raw_content": "\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\nHome Slider குருபெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்\nகுருபெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்\nமங்களகரமான விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை அன்று, அதாவது புரட்டாசி மாதமான இந்த மாதத்தில் வரும் 18-ம் நாளான, தசமியில் சனிபகவான் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில், சரியாக 10.07-க்கு, துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார். குரு பகவான் இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் இடத்தின் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறுவர்.\nஇன்று இரவு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 28-ம் தேதி வரை அவர் விருச்சிகத்தில் இருந்து கொண்டு பலன்களைத் தரவிருக்கிறார்.\nஇந்த குருபெயர்ச்சினால் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு குருபகவான் பல நற்பலன்களைத் தரவிருக்கிறார்.\nமேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் குரு பகவானுக்கு பரிகாரம் செய்துகொள்வதன் மூலம் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.\nஇன்று குருவுக்கு உரிய வியாழக்கிழமை என்பதால் விரதம் இருப்பதும் மிகவும் நல்லது. காலையில் நீராடி, பூஜையறையில் தீபமேற்றி, குருவுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்து வழிபடலாம். உணவைத் தவிர்த்து பால் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.\nஇன்று இரவு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று, குருபகவானுக்கு உகந்த மஞ்சள் வஸ்திரம் மற்றும் மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், குருபகவானின் திருவருள் பெற்று, யினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.\nமறுநாள் காலை மறுபடியும் பூஜையறையில் தீபமேற்றி, குருபகவானை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.\nPrevious articleமேஷம் முதல் மீனம் வரைஅனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nNext articleகணவன்-மனைவி பிரச்சினையை தீர்க்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அப்படி என்ன இருந்தது தெரியுமா \nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nஇந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் குறையவே குறையாதாம்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஎல்லா வகையான கண் திருஷ்டிகளும் அகல எளிய மந்திரம்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் – டாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்” விமர்சனம்\nஉங்கள் தலையெழுத்து மாற வேண்டுமா\nகுழந்தைப்பேறு இல்லாதவர்கள் கட்டாயம் இருக்கவேண்டிய விரதம்\nவீட்டில் உள்ள தீயசக்திகள் நீங்கி, லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா..\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வ��் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-22T01:50:34Z", "digest": "sha1:FIZLDTWCHC2524ICLT7AA7XKRTJC5H64", "length": 13462, "nlines": 177, "source_domain": "onetune.in", "title": "உலகை மாற்றிய சாப்ளிங்- சுவாரசிய தகவல்கள - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nHome » உலகை மாற்றிய சாப்ளிங்- சுவாரசிய தகவல்கள\nஉலக�� மாற்றிய சாப்ளிங்- சுவாரசிய தகவல்கள\nஹாலிவுட்டின் தன்னிகரற்ற கலைஞரும், உலகுக்கே நம்பிக்கை யையும் நகைச்சுவையையும் வாரிவழங்கியவரு மான சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\nl லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் பிறந்தவர் (1889). பெற்றோர் இசை அரங்குகளில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். குடிப்பழக்கத்தால் சீரழிந்த தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்தார். இசை அரங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தாயால் ஈடுகொடுக்க முடியவில்லை.\nl இதனால், ஐந்து வயது சிறுவன் சார்லியை முதலாளி மேடையில் ஏற்றினார். அவனும் ஆடிப்பாடி மற்றவர்களைப் போல பேசிக்காட்டி முதல் நாளன்றே ரசிகர் கூட்டத்தை வசியப்படுத்தி விட்டான்.\nl சிறுவன் சார்லி குடும்பத்தைக் காப்பாற்ற லண்டன் நகரில் உள்ள நாடகக் குழுக்களுக்கான ஒரு செயலாளரை சந்தித்து வாய்ப்புக் கோரினான். வாய்ப்பும் கிடைத்து. 1912-ல் இந்தக் குழுவுடனான அமெரிக்கப் பயணம் திருப்புமுனையாக அமைந்தது.\nl இளம் கலைஞரின் அபாரத் திறமையை உணர்ந்த ‘கீ ஸ்டோன்’ சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த முதல் மவுனத் திரைப்படம் ‘மேக்கிங் ஏ லிவிங்’ 1914-ல் வெளிவந்தது. ‘கிட் ஆட்டோ ரேசஸ்’ இவரது இரண்டாவது படம். இதில் தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத் தொப்பி, சிறு தடி’ என்ற இந்த கெட்டப்பில் இவரைப் பார்த்த உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. இதுவே பின்னர் இவரது அடையாளமானது. படம் பிரம்மாண்ட வெற்றியை ஈட்டியது.\nl ஒரே வருடத்தில் 35 திரைப்படங்களில் நடித்தார். அனைத்துமே சாதனை படைத்தன. வெறும் நடிப்பு மட்டும் இல்லாமல், கதை, வசனம், இயக்கம், என அனைத்து துறைகளிலும் தன் தனி முத்திரையைப் பதித்தார். நடன அமைப்பு, இசையமைப்பையும்கூட இவர் விட்டுவைக்கவில்லை. பணமும், பெயரும் புகழும் குவிந்தது.\nl 1919-ல் யுனைடட் ஆர்டிஸ்ட்’ என்ற ஸ்டுடியோவைத் தொடங்கினார். 1924-ல் இவர் தயாரித்த திரைப்படம் தி கிட் (The Kid) மகத்தான வெற்றி பெற்றது தொடர்ந்து வெற்றி மேல் வெற்றிதான். சமகால சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து இவர் தயாரித்த சிறந்த திரைப்படங்களில் ‘தி இமிகிரன்ட்’ முத���்மையானது.\nl இவரது நிறுவனம் படங்களைத் தயாரித்ததுடன் விநியோகமும் செய்தது. 1936-ல் மவுனப் பட யுகம் நிறைவடைந்து பேசும் படக்காலம் தொடங்கியது. ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற பேசும் படம் தயாரித்தார். இதில் இவர் பேசாமல்தான் நடித்தார். இந்தப் படமும் மகத்தான வெற்றி பெற்றது.\nl படங்களில் இவர் பயன்படுத்திய நகைச்சுவை காட்சிகளைப் பயன்படுத்தாத உலகத் திரைப்படங்களே இல்லை என்று கூறிவிடலாம். மவுனப்படக் காலத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமான இவர் நடித்த படங்களின் விசிடிக்கள் இன்றும் உலகம் முழுவதும் விற்பனையாகின்றன.\nl இவரது தி இம்மிகிரன்ட், தி கிட், தி கோல்ட் ரஷ், சிட்டி லைட்ஸ், மாடர்ன் டைம்ஸ், தி கிரேட் டிக்டேடர் ஆகிய ஆறு திரைப்படங்கள் அமெரிக்காவின் நேஷனல் ஃபிலிம் ரெஜிட்ரி அமைப்பில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை வென்றுள்ளார்.\nl இங்கிலாந்து அரசு 1985-ல் இவரது உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை வெளியிட்டது. உலகையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து ஹாலிவுட்டில் தனித்துவம் வாய்ந்த மேதையாக இன்றளவும் போற்றப்படும் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் 1977-ம் ஆண்டில் 88-வது வயதில் காலமானார்.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nவீட்டை விட்டு வெளியேறினாரா சூர்யா\nகட்டண உயர்வு எதிரொலி: சென்னை சென்ட்ரலில் தினமும் 2 ஆயிரம் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை குறைந்தது\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/caiinaavaila-3-maanailanakalaai-inaaikakauma-pairamamaanata-maemapaalama", "date_download": "2019-10-22T02:18:05Z", "digest": "sha1:52IE5HZ2RNX3L5IV66Y55MVD232CRKS7", "length": 6956, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்! | Sankathi24", "raw_content": "\nசீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்\nசெவ்வாய் ஜூலை 09, 2019\nதென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் மாபெரும் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் உள்ளது.\nஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும்.\nஉலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதல��டம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மையைக் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் ஷாங்காய் உள்ளது.\nசீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 மாடி கட்டிட உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு இந்த மேம்பாலம் கட்டத் தொடங்கப்பட்டது.\nஇதற்கு 'ஜிமிங்சான்ஷெங்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் கிட்டதட்ட தயாராகி விட்டது. பணியில் ஈடுபட்டபோது சுண்ணாம்புக் கற்கள் மற்றும் கரடு முரடான நிலப்பகுதிகளால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், 3 வருட உழைப்பு வீணாகாமல் சரியான முறையில் செயல்பட்டு இதர பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த மேம்பாலம் தென்மேற்கு சீனாவின் யுனான், குய்சோ, சிச்சுவான் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தபின்னர் சீனாவின் பொருளாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம்\nசெவ்வாய் அக்டோபர் 22, 2019\nஅரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு - 5 பேர் பலி\nதமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி போராட்டம்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nதமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி லண்டனில் உள்ள உ\n8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஅபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு\n350 தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடலில் மூழ்கி இறந்த விவகாரம் \nதிங்கள் அக்டோபர் 21, 2019\n43 வயது ஈராக்கியரை ஆஸ்திரேலிய காவல்துறை கைது செய்துள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஆர்ஜேந்தை தமிழ் சங்கம் நடத்தம் 20 ஆவது ஆண்டு விழா\nவெள்ளி அக்டோபர் 18, 2019\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/05/blog-post_02.html", "date_download": "2019-10-22T01:25:29Z", "digest": "sha1:YERW53URBTR5ZEZM2PFWXJ44KRK4XJRU", "length": 32399, "nlines": 164, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): நெடுமாறன் மீதான பொடா வழக்கு", "raw_content": "\nநெடுமாறன் மீதான பொடா வழக்கு\nபழ. நெடுமாறன் மற்றும் நால்வர் மீதான பொடா வழக்கினை திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு பொடா மறுபரீசிலனை குழு அறிவுறுத்தல்\nபொடா வழக்கினைப் பார்த்துக் கொள்ளும், மறு பரீசிலனை கமிட்டி, பழ.நெடுமாறன் மீதான பொடா வழக்கினை வாபஸ் வாங்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது, புலிகளை ஆதரித்ததாக காரணம் காட்டி, பழ.நெடுமாறன் மற்றும் நால்வர் ( சுப.வீரபாண்டியன்(சுபவீ), தாயப்பன், புதுக்கோட்டை பாவாணன், சாகுல் அமீது) மீது தமிழக அரசு இரண்டு வழக்குகளை பதிவு செய்திருந்தது.\nமுதல் வழக்கு, ஏப்ரல் 13,2002 அன்று சென்னையில் நடந்த கூட்டத்தில் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக போடப்பட்டு பொடாவில் கைது செய்யப்பட்டார்கள். இரண்டாவது வழக்கு, தமிழ் தேசிய கழகத்தின் செயலாளர் பரந்தாமன், ஒரு தனியார் டிவிக்கு அளித்த நேர்காணலுக்காக போடப்பட்டது. அந்த நேர்காணலில் பரந்தாமன், புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கும், ஜெயலலிதா அரசினை குற்றம் சாட்டினார்.\nமறுபரீசிலனை குழுவிற்கு தலைமை தாங்கிய நீதிபதி. உஷா மெஹ்ரா தமிழக அரசு குற்றம் சாட்டி சிறையிலடைத்தமைக்கு சரியான காரணங்கள் இல்லையென்றும், ஈழத்தமிழர்களை ஆதரித்து பேசுவதால் வன்முறையினை தூண்டிவிடுகிறார்கள் என்கிற தவறான கருத்தமைவும் கொண்டதாக தமிழக அரசுக்கு சொல்லியிருக்கிறார். புலிகள் எதிர்ப்பில் முழு ஈடுபாடு காட்டிவரும் தமிழக அரசுக்கு இது பெரிய பின்னடைவாக இருக்கும்.\nமுழு செய்தி. ஹிந்துவில் இன்று வந்தது.\nஇதன் மூலம், ஈழத்தமிழர்களின் வாழ்வினைப் பற்றி பேசுதலில் மாற்றங்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். மேலும், தமிழகத்தின் இரண்டாம் நிலை அரசியல் தலைவர்களாக உருவெடுத்திருக்கும் (கலைஞர், ஜெயலலிதா தாண்டி) வை.கோ, மருத்துவர் ராமதாசு, திருமா வளவன் ஆகியோர் ஆரம்பம் முதலே ஈழத்தமிழர்கள் பற்றி பேசி வந்திருக்கின்றனர். விடுதலைப் புலிகள் மீதான நேரடியான ஆதரவாக இதை கருத முடியாமல் போனாலும், ஈழத்தமிழர்களின் வாழ்வினைப் பற்றி தமிழகத்தில், புலிகளைச் சார்ந்து தைரியமாக பேசலாம் என்பது காலம் கடந்து நிருபணமாகியிருக்கிறது\nதங்கள் பதிவிற்கு நன்றி. எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் துளியும் சுயநலம் இல்லாத அரசியல்வாதி ஐய்யா நெடுமாறன்.\nஇப்படிப் பட்ட தீர்ப்பு ஓவ்வொரு தமிழனும் இதனை உணர வேண்டும். வீதிகள்,கடைத் தெருக்கள் மக்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக\nநம் தொப்புள் கொடி உறவுள்ள ஈழத் தமிழரின் விடுதலைப் பற்றிப் பேச வேண்டும். காலம் நிச்சயம் நம் ஈழ மக்களுக்கு நல்ல ஓரு\nதீர்வை தரும். அரசியல்வாதிகள் மட்டும் பேசமால் கடைக்கோடி தமிழனும் ஆதங்கப் பட்டால் அதுவே நம் ஈழ மக்களுக்கு நம் செய்யும் மரியாதை. அரசுகள் வரும் போகும் ஆனால் ஈழ தமிழ்ர்கள் தமிழ் நாட்டு தமிழ்ர்களை சகோதர சகோதிரிகளாக பார்ப்பது நிதர்சனமான உண்மை.\nஇன்றைய பிபிஸி தமிழோசையினையும் கேட்க\nசல்மாவின் முஸ்லீம் மணம் குறித்த செவ்வியும் உண்டு\nநன்றி சிவா, தங்கமணி, பெயரிலி. இது ஒரு முக்கியமான தீர்ப்பாக நான் கருதுகிறேன். இந்நாள் வரை ஈழம் என்று பேச்செடுத்தாலே, இந்தியாவில் அதனை புலிகள் ஆதரவு என்றுதான் நினைப்பார்கள். அதைத் தாண்டி ஒரு நீதிபதி, மனிதாபிமானத்தின் அடிப்படையில் மக்களைப் பார்க்கவேண்டும் என்று சொல்லியிருப்பது, காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை சூசகமாக தெரிவிக்கிறது.\nசோ ராமசாமி இதைக் குறித்து என்ன சொல்கிறார் என்பதை முடிந்தால் எழுதிப் போடுங்கள்.\nபல வருடங்களுக்கு முன்பு மதுரை வந்திருந்த இந்திரா காந்தியை,திமுக-காரர்கள் கல்லெறிந்து தாக்கிய போது,தன்னுயிரை பணயம் வைத்து கல்லடிகளை தாங்கிக் கொண்டவர் பழ.நெடுமாறன் என பிறர் சொல்லக் கேட்டதுண்டு.\nநல்ல தீர்ப்பு; நல்ல செய்தி இன்னும் ஒருதரம் (இம்முறை காரணம் இல்லாமல்கூட) நெடுமாறன் ஐயாவை செல்வி ஜெயலலிதா சிறையிலடைப்பார்; அவர் ஒரு நூறு, இருநூறு நாட்கள் அடைபட்டிருப்பார். பிறகு இரண்டு மூண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மனிதாபிமான நீதிபதி தற்செயலாய் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்குவார். அது இந்துவில் செய்தியாகும்; நாராயணனும் அதை வலைப்பதிவிலிடுவார். ஆகா தர்மம ஜெயித்ததென்று நாங்களும் உவகையுறுவோம். ஆனால் நெடுமாறன் ஐயாவின் அநியாயமாய் செலவழிந்து போன நாட்களை எவர் திரும்பக்கொடுப்பார் இன்னும் ஒருதரம் (இம்முறை காரணம் இல்லாமல்கூட) நெடுமாறன் ஐயாவை செல்வி ஜெயலலிதா சிறையிலடைப்பார்; அவர் ஒரு நூறு, இருநூறு நாட்கள் அடைபட்டிருப்பார். பிறகு இரண்டு மூண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மனிதாபிமான நீதிபதி தற்செயலாய் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்குவார். அது இந்துவில் செய்தியாகும்; நாராயணனும் அதை வலைப்பதிவிலிடுவார். ஆகா தர்மம ஜெயித்ததென்று நாங்களும் உவகையுறுவோம். ஆனால் நெடுமாறன் ஐயாவின் அநியாயமாய் செலவழிந்து போன நாட்களை எவர் திரும்பக்கொடுப்பார் அவரது மன உளைச்சலுக்குப் பதிலேது அவரது மன உளைச்சலுக்குப் பதிலேது\nஎன்னைப் பொறுத்தவரையில் ஜெயித்தது அம்மையாரே.\nஇப்படித்தான் முதலில் வைகோவை ஒராண்டுக்கு மேலாய் சிறையில் அடைத்ததும் தவறு என்று பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, பொடாச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியதாய் வாசித்தது நினைவிலுண்டு. அண்மையில் சுபவீ எழுதி வெளியிட்ட பெரியார் பற்றிய புத்தகவெளியீட்டில் கூட பழ.நெடுமாறன் அவர்கள், இந்த வழக்கின் காரணமாகத்தான் எதுவும் வாய்திறந்துபேசாமல் சைகையால் மட்டும் சிலவற்றைப் பேசியிருந்தார் என்று வாசித்திருந்தேன். ஆக்ககுறைந்தது இந்தத் தீர்ப்பானது அவருக்கு அவர் விரும்புவதைப் பொதுமேடைகளில் பேச வாய்ப்புக்கொடுக்கும் என்றால் மிகவும் நல்லது.\nவைகோ, பழ.நெடுமாறன், சுபவீ என்பவர்களோடு இன்னும் எத்தனை பேர் பெயர்கள் வெளியே தெரியாது, ஈழப்போராட்டத்திற்கு குரல்கொடுத்ததற்கு சிறைகளில் வாடுகின்றார்களோ தெரியாது. நேற்றுத்தான் புதியபார்வை மார்ச் இதழ் வாங்கிவாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. அதில் கொளத்தூர் மணியின் நேர்காணல் இருக்கின்றது. அவரது நேர்காணலை வாசித்தபோது அவர் வெளியே இருந்ததைவிட சிறைகளில் இருந்த காலந்தான் அதிகம் போலத்தோன்றியது. சும்மா சும்மா எல்லாம் வழக்குகளைப் போட்டு உள்ளே எல்லாம் அடைத்திருக்கின்றார்கள். இவ்வளவு கஷ்டங்களுக்கும் அப்பாலும் அவற்றின் வலிகளைப் பெரிதுபடுத்தாது தமிழ்நாட்டு மக்களுக்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும் அவர் அக்கறையுடன் பேசுவதை வாசிக்கும்போது, எவ்வளவு அருமையான மனிதர் என்று யோசித்தேன்.\n//நெடுமாறன் ஐயாவின் அநியாயமாய் செலவழிந்து போன நாட்களை எவர் திரும்பக்கொடுப்பார்\nஉண்மைதான். ஆனால் எத்தனையோ விடயங்களில் நமது நாட்டைவிட இந்தியாவின் ஜனநாயகம் மிகு வலியது��் பாராட்டவும் படக்கூடியதும் கூட. இப்படியான, எல்லோருக்கும் நெகிழ்ந்து கொடுக்ககூடிய ஜனநாயகம் இன்னுமிருப்பதால்தான், இந்தியாவின் மாநிலங்கள் தனித்துப் பிரிந்துபோகாமல் இருக்கின்றன என்று நினைக்கின்றேன்.\nநெடுமாறன் போன்றவர்களின் வாழ்வின் கணிசமான சக்தியை வம்பு வழக்குகளிலே வடிக்க வைப்பது இன்னொரு தந்திரம். இந்தத் தீர்ப்பு வந்ததாலேயே வியாழக்கிழமை சென்னை தராக்கி கண்டன ஊர்வலத்தில் ஆள் கூடுமென்றா நினைக்கிறீர்கள் இரண்டு மூன்று (+) வருடங்களை நியாயத்தை எதிர்பார்த்துக் காத்திருத்தலில் செலவிட யார் விரும்புவார் இரண்டு மூன்று (+) வருடங்களை நியாயத்தை எதிர்பார்த்துக் காத்திருத்தலில் செலவிட யார் விரும்புவார் கிஸோக்கண்ணன் சொன்னது போல் அடக்கு முறைச் சட்டத்துக்குத்தான் வெற்றி.\nநன்றி நாராயணன். சில நம்பிக்கை ஒளிகள் இன்னும் இருப்பதால்தான் ஈழத்தமிழினம் ஆறுதல் கொள்கிறது. தொப்புள் கொடி உறவு நிலை ஏற்படக்கூடாதென்பதில் உறுதியாக நின்ற அம்மணிக்கு இது தோல்விதான்.\n//நெடுமாறன் ஐயாவின் அநியாயமாய் செலவழிந்து போன நாட்களை எவர் திரும்பக்கொடுப்பார் அவரது மன உளைச்சலுக்குப் பதிலேது அவரது மன உளைச்சலுக்குப் பதிலேது உண்மையில் தர்மம் ஜெயித்ததா\nநீங்கள் கூறியது உண்மைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும், ஒரு ஜனநாயக நாட்டில், அரசுக்கு எதிரான விஷயத்தினை நீங்கள் பேசும்போது இது நடப்பது சகஜம். இந்தியாவிலாவது நீதிமன்றங்கள் இன்னமும் வலிமை இழக்காமல் இருப்பதால் தான் வை.கோ, நெடுமாறன், சுபவீ போன்றவர்கள் சிறையிலிருந்து வெளியில் வருகிறார்கள். கொஞ்சமாய் இந்தியாவின் பக்கத்து நாடுகளை பாருங்கள். ஆங் சாங் சூயி இன்னமும் வீட்டுக் காவலில்தான் இருக்கிறார் மியான்மரில், மண்டெலாவின் சிறைவாசம் 26 ஆண்டுகள், டினாமென் சதுக்கங்கத்தில் எழுந்த மாணவர் புரட்சியில் கைது செய்யப்பட்டவர்கள், இன்னமும் அடையாளம் தெரியாத, பொது ஜனப்பார்வைக்கு அப்பாலிருக்கும் சிறைகளில் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பார்க்கும்போது இந்திய நீதிமன்றங்கள் பரவாயில்லை. வை.கோவின் 18 மாதங்களும், நெடுமாறனின் 21/2 வருடங்களும் யாராலும் திருப்பி தந்துவிடமுடியாது, ஆனாலும் எல்லா சுதந்திர போராட்டத்திற்கும் இது பொருந்தும்.\nவாசன், நீங்கள் கேள்விப்பட்டது உண்மையே. கிஸோக் கண்ணன், டிசே, சுந்தரவடிவேல், தமிழ்வாணன் நன்றிகள்.\nஈழத்தமிழர்களுக்காக பேசிய எவ்வளவோ உள்ளங்கள், தமிழகத்தில் அநியாயமாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள். \"நந்தன்\" என்கிற ஒரு இதழ், ஸ்டுண்ட் ஸெராக்ஸின் பின்புலத்தோடு வெளிவந்துக் கொண்டிருந்தது. பெரியவர் போனபின் அவரின் மகன் செளரி ராஜன் அதை பார்த்துக் கொண்டிருந்தார். அவரை அரசாங்கம், பொடா,தடா வழக்குகளில் பதியவைக்கப்போவதாக மிரட்டி, அவரின் வணிக நிறுவனங்களுக்கு மென்பொருள் நிறுவங்களின் ரெய்டுகளை அனுப்பி, இன்னும் பலவழிகளில் தொல்லைகள் தந்து, நந்தனை மூடவைத்தது. ஆனாலும், அவர்களின் இணையத்தளம் [www.intamm.com] இன்னமும் செயல்பட்டுக்\n3 மாதங்களுக்கு முன்னர், நானும் என் நண்பரும் தி.நகர் முருகன் இட்லி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது செளரியும் அவரின் நண்பர்களையும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. தெரிந்த முகமாக இருந்தபடியால் என் நண்பர் அவரோடு பேசிக் கொண்டிருந்தார். சற்று தொலைவிலிருந்து நான் பார்க்கும்போது, அவரின் சிரிப்பில் ஒளிந்திருந்த வேதனை அப்பட்டமாக தெரிந்தது. காலமும், அரசும் எவ்வளவு வலிமையானவை. சில மனிதர்களாலேயே காலத்தினை தாண்டி பேச முடிகிறது.\n//\"நந்தன்\" என்கிற ஒரு இதழ், ஸ்டுண்ட் ஸெராக்ஸின் பின்புலத்தோடு வெளிவந்துக் கொண்டிருந்தது. பெரியவர் போனபின் அவரின் மகன் செளரி ராஜன் அதை பார்த்துக் கொண்டிருந்தார்.//\n'நந்தன்' அருணாசலத்திற்கு என்ன நடந்தது :-( \nஅருணாச்சலம் ஐய்யா எல்லா பொறுப்புகளிலிருந்தும் விலக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவர் இப்போது எவ்விதமான நிர்வாக பொறுப்பிலுமில்லை. அவரின் மகன்கள் மட்டுமே எல்லா வணிகத்தையும் பார்த்துக் கொள்கிறார்கள். எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.\nநந்தன் இதழ்கள் இன்னும் சேகரிப்பில்/சேமிப்பில் எங்கள் வீட்டு அலுமாரியில் இருக்கின்றன. இதழ் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், அவர் தேடித்தேடி நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவி செய்து எழுத வைத்ததில் அவரில் எனக்கு நிரம்ப மரியாதையுண்டு. அப்படியேதான் அவரது தமிழ்ச் சான்றோர் பேரவையிலும், தமிழிசை விழாக்கள் மீதும்.\nசவுரிராஜன் பற்றி மனோஜ் அண்ணாதுரை வழி கேள்விப்பட்டதுண்டு.வருத்தமாயுள்ளது, அவரது தந்தை பற்றிய செய்தி கேட்டு.\nநன்றி நாரயணன் அருணாசலம் அவர்களைப் பற்றி எழுதியமைக்கு. அவர் ஒரு அருமையான மனிதர்.\n//நெடுமாறன் ஐயாவின் அநியாயமாய் செலவழிந்து போன நாட்களை எவர் திரும்பக்கொடுப்பார்\n'அது ஒரு துன்பியல் சம்பவம், வேற என்னா சொல்ல' அப்படீன்னு பதில் வந்திடப்போகுது\nநெடுமாறன் அவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற தீர்ப்பை விட முக்கியமானது தீர்ப்பின் இன்னொருபகுதி விடுதலைப்புலிகளைப் பற்றி மேடையில் பேசுவதோ அவர்களின் கொள்கைகளை ஆதரிப்பதோ பொடா சட்டத்தின் கீழ் குற்றமல்ல.ஈழம் பற்றிப் பேசினாலே சிறையிலடைக்கப்படலாம் என்ற அச்சத்தில் மௌனியாகவிருந்தவர்கள் இனி வாய்திறக்கக்கூடும்\nநன்றி வாசன், தங்கமணி, ஈரோடு பிலிம்ஸ், ஈழநாதன் (எங்கேய்யா ஆளையே காணோம், உருப்படியா படிச்சிட்டு இருந்தீங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/120308", "date_download": "2019-10-22T01:46:11Z", "digest": "sha1:OWMZI4HS2S66VPSXERBX7HM5JKPIOR5L", "length": 5092, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 01-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்\nநள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை... அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\nகுடும்ப குத்து விளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்... வாயடைத்து போன ரசிகர்கள்\n நகைச்சுவை நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்... அரங்கத்தில் கண்ணீர் விட்டு கதறிய காட்சி\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\n5 வருடங்களுக்கு முன்பு இவ்வளவு குண்டாக இருந்தாரா நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படம்\nவெளிநாட்டில் பிரபலங்களுடன் ஊர் சுற்றிய சிவகார்த்திகேயன்- புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்\nபிக்பாஸ�� மீரா மிதுனுக்கு திருமணம் அவரே ட்விட்டரில் கூறியுள்ளதை பாருங்க\nபிகில் விஜய்க்காக வெறித்தனமான Mash-up வீடியோ..\nஒரு ஆணுக்காக போட்டி போட்டு கொண்டு விரதம் இருந்த மூன்று மனைவிகள்\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/2194-2019-10-07-04-42-09", "date_download": "2019-10-22T00:43:42Z", "digest": "sha1:QTM2WM5VRL5UOBGWF7EMSLWH4S5UU4MI", "length": 8577, "nlines": 90, "source_domain": "nilavaram.lk", "title": "வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்க‍ை ஆரம்பம்! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nவேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்க‍ை ஆரம்பம்\n2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்ளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.\nஅதன்படி காலை 9.00 மணிக்கு வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று 11.00 மணிவரையில் வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.\nஅத்துடன் வேட்புமனு தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் காலை 11.00 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பார்.\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களி���்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n 5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\nபிரேமகீர்த்தியின் மனைவி நிர்மலாவின் கருத்து; “வரலாறு ஜே.வி.பியை விடுதலை செய்துள்ளது”\nபலாலி விமான நிலைய பெயர் பலகை; தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்\n'TNA வுடன் இரகசிய ஒப்பந்தங்கள் இல்லை, அடிப்படைவாதிகள் அனைவரும் கோட்டாவுடன்' - மங்கள\nதகுதியான அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை\n'அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றுவேன்' - கோட்டா\nவெளிநாட்டிலிருந்து கணனி ஹேக்கர்கள் வரவழைப்பு\nசஹரானுடனான காணொ­ளியின் உண்­மைத்­தன்மை; ஹக்கீமின் விளக்கம்\n\"கோரிக்கைகளை நிராகரிக்கும் கோட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை\" - சேனாதிராஜா\n'சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள்'- ரிஷாட்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/elumichai-oorugai-recipe-in-tamil/", "date_download": "2019-10-22T01:18:16Z", "digest": "sha1:OK33WPGRJDF6FJAMHEK4P662RFCXESEL", "length": 8407, "nlines": 134, "source_domain": "rakskitchentamil.com", "title": "எலுமிச்சை ஊறுகாய், elumichai oorugai in tamil | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nஇந்த வகை ஊறுகாய், கல்யாண வீடுகளில் செய்யும் ஊறுகாய். எலுமிச்சையை ஊறவைக்கத் தேவை இல்லை. உடனுக்குடன் செய்து விடலாம். எலுமிச்சையை நான்காக கீறி, உப்பு திணித்து, ஓரிரு வாரம் கழித்து செய்யும் வகை ஒன்று, இந்த சுலபமான வகை ஒன்று.\nகாய்ந்த சிகப்பு மிளகாய் – 20\nபெருங்காயம் – 1/4 தேக்கரண்டி\nவெந்தயம் – 1 தேக்கரண்டி (வறுத்து பொடி செய்யவும்)\nமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nநல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி\nகடுகு – 1/2 தேக்கரண்டி\nபெருங்காயம் – 1/4 தேக்கரண்டி\nகத்தியாலோ, அல்லது ஏதாவது கூரான கம்பியாலோ எலுமி��்சையை குத்தி, சிறிது தண்ணீர், பாதி உப்பு சேர்த்து, 2 விசில் வரை வேக விடவும்.\nஆறியபின், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். விதைகளை நறுக்கும் போதே நீக்கிவிடவும்.\nசிகப்பு மிளகாயை மிக்சியில் பொடியாக்கவும்.\nவாணலியை சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பெருங்காயம் சேர்க்கவும். வேகவைத்து நறுக்கிய எலுமிச்சை சேர்க்கவும்.\nதேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தய பொடி சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.\nகடையில் வாங்கிய மிளகாய் தூள் சேர்ப்பதனால், ஒரு எலுமிச்சைக்கு, ஒரு தேக்கரண்டி விகிதம் சேர்க்கவும்.\nபொதுவாக, எவ்வளவு மிளகாய் தூள் சேர்கிறோமோ அதே அளவு உப்பு சேர்ப்போம்.\nசரியாக உப்பு, மிளகாய் சேர்க்கவிட்டால் ஊறுகாய் கசக்கும்.\nஇந்த வகை ஊறுகாய், கல்யாண வீடுகளில் செய்யும் ஊறுகாய். எலுமிச்சையை நான்காக கீறி, உப்பு திணித்து, ஓரிரு வரம் கழித்து செய்யும் வகை ஒன்று, இந்த சுலபமான வகை ஒன்று.\nகாய்ந்த சிகப்பு மிளகாய் – 20\nபெருங்காயம் – 1/4 தேக்கரண்டி\nவெந்தயம் – 1 தேக்கரண்டி வறுத்து பொடி செய்யவும்\nமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nநல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி\nகடுகு – 1/2 தேக்கரண்டி\nபெருங்காயம் – 1/4 தேக்கரண்டி\nகத்தியாலோ, அல்லது ஏதாவது கூரான கம்பியாலோ எலுமிச்சையை குத்தி, சிறிது தண்ணீர், பாதி உப்பு சேர்த்து, 2 விசில் வரை வேக விடவும்.\nஆறியபின், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். விதைகளை நறுக்கும் போதே நீக்கிவிடவும்.\nசிகப்பு மிளகாயை மிக்சியில் பொடியாக்கவும்.\nவாணலியை சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பெருங்காயம் சேர்க்கவும். வேகவைத்து நறுக்கிய எலுமிச்சை சேர்க்கவும்.\nதேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தய பொடி சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.\nகடையில் வாங்கிய மிளகாய் தூள் சேர்ப்பதனால், ஒரு எலுமிச்சைக்கு, ஒரு தேக்கரண்டி விகிதம் சேர்க்கவும்.\nபொதுவாக, எவ்வளவு மிளகாய் தூள் சேர்கிறோமோ அதே அளவு உப்பு சேர்ப்போம்.\nசரியாக உப்பு, மிளகாய் சேர்க்கவிட்டால் ஊறுகாய் கசக்கும்.\nCopyright © 2019 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/lover-threatned-his-lover-pvymzu", "date_download": "2019-10-22T01:59:29Z", "digest": "sha1:WXBCECPNAECJXIEKOHY6WD65D76S4MKX", "length": 10693, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உல்லாசமாக இருந்த படத்தை வெளியிடுவேன் !! காதலன் மிரட்டியதால் அதிர்ச்சி முடிவெடுத்த ஆசிரியை !!", "raw_content": "\nஉல்லாசமாக இருந்த படத்தை வெளியிடுவேன் காதலன் மிரட்டியதால் அதிர்ச்சி முடிவெடுத்த ஆசிரியை \nகிருஷ்ணகிரி அருகே காதலித்த ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த படத்தை வெளியிடப்போவதாக காதலன் தொடர்ந்து மிரட்டி வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.\nகிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் பிரீத்தா. 22 வயதான இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பிரீத்தா அதே பகுதியை சேர்ந்த பிரபு செல்வம் என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.\nஇவர்களது காதல் விவகாரம் பிரீத்தாவின் வீட்டிற்கு தெரியவரவே, அவர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்து அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத ப்ரீத்தா, பிரபு செல்வத்துடன் சுற்றி திரிந்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.\nஇந்நிலையில் ப்ரீத்தா பிரபு செல்வத்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவரோ பத்தாயிரம் கொடுத்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி பணம் வாங்கியுள்ளார்.\nஆனால் நீண்ட நாட்களாகியும், திருமணம் செய்யாமல் தொடர்ந்து பணம் கேட்டு கொண்டே இருந்துள்ளார். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் ஆத்திரமடைந்த பிரபுசெல்வம், நீ பணம் கொடுக்கவில்லை என்றால் என்னுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனை கேட்டு மனமுடைந்த பிரீத்தா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்..\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு செல்வத்தை தேடி வருகின்றனர்.\nஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீரர்..\nமுகம் தெரியாத ஆணுடன் பைக்கில் வந்த ஷோபனா.. கதறக் கதற கற்பழித்துக் கொலை..\nகுழந்தையும் வேண்டாம் குடும்பமும் வேண்டாம்.. கள்ளக்காதலே முக்கியம்... லாட்ஜில் ��ூம் போட்டு காதல் ஜோடி தற்கொலை...\nசெக்ஸ் வெறியில் மற்றொருவர் வீட்டிற்குள் நுழைந்த ரவுடி... கணவன் மனைவி சேர்ந்து, அடித்து கொன்ற கொடூரம்..\nகாதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தாய் … இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கி கொன்ற மகள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \nமகாராஷ்ட்ரா, அரியானாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு என்ன சொல்லுது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/new-married-girl-suddenly-suicide-at-covai-pv1mdf", "date_download": "2019-10-22T01:17:40Z", "digest": "sha1:VFYVP6KZOEQ7S25YLCJCY5YN2R2PPMKS", "length": 11495, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கல்யாணமான மூன்றே மாதத்தில் இளம்பெண் எடுத்த முடிவு !! வேலைக்கு போன கணவன் வீடு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி....", "raw_content": "\nகல்யாணமான மூன்றே மாதத்தில் இளம்பெண் எடுத்த முடிவு வேலைக்கு போன கணவன் வீடு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி....\nகல்யாணமான மூன்றே மாதத்தில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகல்யாணமான மூன்றே மாதத்தில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகோபியை அடுத்த அளுக்குளி , மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி நித்திய பிரியா. சீனிவாசனுக்கும் நித்திய பிரியாவுக்கும் திருமணம் ஆகி மூன்று மாதம் தான் ஆகிறது. கணவன் - மனைவி இருவரும் மகாலட்சுமி நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில், நேற்று காலை சீனிவாசன் வேலை வி‌ஷயமாக வெளியே சென்றிருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பி வந்தார். வீட்டின் கதவை தட்டினார். வெகு நேரம் ஆகியும் எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சீனிவாசன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் நித்திய பிரியா தூக்குபோட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது சீனிவாசன் அலறித்துடித்ததை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நித்தியபிரியா தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.\nஇதுகுறித்து கடத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் நித்திய பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நித்திய பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என இன்னும் சரியாக தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீனிவாசனுக்கும் நித்திய பிரியாவுக்கும் திருமணமாகி 3 மாதமே ஆவதால் கோபி கோட்டாட்சியர் ஜெயராமனும், சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா ஆகியோரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீரர்..\nமுகம் தெரியாத ஆணுடன் பைக்கில் வந்த ஷோபனா.. கதறக் கதற கற்பழித்துக் கொலை..\nகுழந்தையும் வேண்டாம் குடும்பமும் வேண்டாம்.. கள்ளக்காதலே முக்கியம்... லாட்ஜில் ரூம் போட்டு காதல் ஜோடி தற்கொலை...\nசெக்ஸ் வெறியில் மற்றொருவர் வீட்டிற்குள் நுழைந்த ரவுடி... கணவன் மனைவி சேர்ந்து, அடித்து கொன்ற கொடூரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vck-which-symbol-in-election-po8m1j", "date_download": "2019-10-22T01:12:46Z", "digest": "sha1:EJ2NEXNFX2K7FZFAIU6AHUZBKGOJRDUZ", "length": 12213, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எந்தச் சின்னத்தில் போட்டி !! திருமாவளவனின் பலே ஐடியா !! தனிச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு போகும் விசிக !!", "raw_content": "\n தனிச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு ��ோகும் விசிக \nதிமுக கூட்டணியில் போட்டியிட உள்ள விசிக இரண்டு தொகுதிகளில் ஒன்றில் உதயசூரியன் சின்னத்திலும் மற்றொன்றில் தனிச் சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் 18 சட்டசபைகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் 8 கட்சிகள் பங்கேற்கும் மெகா கூட்டணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nதிமுக 20, காங்கிரஸ் 10, இடது சாரிகள், விசிக தலா 2 , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, கொமதேக 1, ஐஜேகே 1 மதிமுக 1 என போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளன என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் விசிக, ஐஜேகே. கொமதேக. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.\nஇந்நிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற விசிக தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலினிடமும் துரைமுருகன் குழுவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டோம். அதை திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். எந்தச் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்\nஇரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் தேர்தல் செலவுக்காக தலா 20 கோடி தருகிறோம் என்று திமுக சார்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.\nஇதனிடையே ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுகிறோம் என்ற திமுகவிடம் திருமாவளவன் யோசனை தெரிவித்துள்ளார்.\nதிருமா தனிச் சின்னத்திலும், மற்றொரு வேட்பாளரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்பதும் அவரது ஐடியாவாக உள்ளது. ஆனால் வரது யோசனையை திமுக ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியவில்லை.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட மோதிரம் சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில�� , தங்கள் கட்சிக்கு தனிச் சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அணுகிட விசிக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \nமகாராஷ்ட்ரா, அரியானாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு என்ன சொல்லுது \nஇடைத் தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் வெளியீடு \n தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அறிவித்தது தமிழக அரசு ஒரே கொண்டாட்டம் தான் போங்க \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T00:46:48Z", "digest": "sha1:KILLKZZPQSFAND5IBRI4GGGYKN2JL5AZ", "length": 74798, "nlines": 245, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "சமூக வலைதளம் Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியரை இழிவுபடுத்தினாரா\nOctober 19, 2019 October 19, 2019 Pankaj IyerLeave a Comment on அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியரை இழிவுபடுத்தினாரா\n‘’ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியரை மிரட்டி இழிவுபடுத்திப் பேசினார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆம் நாங்கள் சமூக விரோதிகள் எனும் ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ரேஷன் கடை அமைக்கக் கோரி மனு கொடுக்கச் சென்ற இஸ்லாமியர்கள் சிலரை மிரட்டியதோடு, இழிவுபடுத்தி தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார் எனக் […]\nமேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உண்மையா\nOctober 19, 2019 October 19, 2019 Pankaj IyerLeave a Comment on மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உண்மையா\n‘’மேகக்கூட்டத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் புகைப்படம்,’’ என்ற பெயரில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Seen Mani என்பவர் 2015, டிசம்பர் 28 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில் நியூஸ்பேப்பர் ஒன்றில் வெளிவந்த செய்தியின் புகைப்படத்தை இணைத்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படம் உண்மையா […]\nரிசர்வ் வங்கி புதிய ரூ.1000 நோட்டு அறிமுகம் செய்துள்ளதா\n‘’ரிசர்வ் வங்கி புதியதாக அறிமுகம் செய்துள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு,’’ என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் கிளெய்ம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Archived Link பூபாலன் விவசாயி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 16, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், புதிய ரூ.1000 நோட்டு எனக் கூறி ஒரு கரன்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதேபோல, மேலும் பலர் பதிவிட்டுள்ளதைக் காண […]\nமொபைல் ஃபோனில் கேம் விளையாடினால் கண்ணில��� புழு வரும்: வீடியோ உண்மையா\nOctober 16, 2019 October 16, 2019 Pankaj IyerLeave a Comment on மொபைல் ஃபோனில் கேம் விளையாடினால் கண்ணில் புழு வரும்: வீடியோ உண்மையா\n‘’மொபைல் ஃபோனில் கேம் விளையாடினால் கண்ணில் புழு வரும்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link இந்த Page ஐ இங்க லைக் பண்ணுங்க ப்ளிஸ். எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், கண்ணில் இருந்து நீளமான ஒரு மெல்லிய புழுவை கத்தரிக்கோல் மூலமாக அகற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் […]\nதிருமுருகன் காந்திக்கு ரூ.10 கோடி கொடுத்ததா அன்னை தெரசா அறக்கட்டளை\nOctober 15, 2019 October 15, 2019 Pankaj IyerLeave a Comment on திருமுருகன் காந்திக்கு ரூ.10 கோடி கொடுத்ததா அன்னை தெரசா அறக்கட்டளை\n‘’திருமுருகன் காந்திக்கு ரூ.10 கோடி கொடுத்த அன்னை தெரசா அறக்கட்டளை,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Sri Nithya Veera Badhrananda என்பவர் இந்த பதிவை ஆகஸ்ட் 26, 2018 அன்று பகிர்ந்துள்ளார். இதில், வங்கி காசோலை ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’திருமுருகன் காந்தி அன்னை தெரசா அறக்கட்டளையில் இருந்து பெற்ற […]\nசுவாமி விவேகானந்தா அமெரிக்காவில் பேசிய வீடியோ: ஃபேஸ்புக் வதந்தி\nOctober 12, 2019 October 12, 2019 Pankaj IyerLeave a Comment on சுவாமி விவேகானந்தா அமெரிக்காவில் பேசிய வீடியோ: ஃபேஸ்புக் வதந்தி\n‘’சுவாமி விவேகானந்தா அமெரிக்காவில் பேசியபோது எடுத்த அரிய வீடியோ,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்த வீடியோவை உண்மையாலுமே விவேகானந்தர் பேசுவதாக நினைத்து பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:விவேகானந்தர் 1893ம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகாகோவில் நடைபெற்ற சமய மாநாட்டில் பேசியது உண்மைதான். அதுபற்றிய புகைப்படங்களே உள்ளன, வீடியோ எதுவும் […]\nகடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா: ஃபேஸ்புக் புகைப்படங்கள் உண்மையா\nOctober 9, 2019 October 9, 2019 Pankaj IyerLeave a Comment on கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா: ஃபேஸ்புக் புகைப்படங்கள் உண்மையா\n‘’கடலுக்கு அடியில் இருக்கும�� துவாரகா புகைப்படங்கள்,’’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Renganayagalu என்பவர் இந்த பதிவை செப்டம்பர் 27, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், சில புகைப்படங்களை பகிர்ந்து, ‘’ குஜராத் : கிருஷ்ணா பகவான் அரசாண்ட துவாரகா. இன்று கடல் கொண்டு விட்ட பகுதியாக உள்ளது. கடல் கொண்ட, அந்த […]\nமணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்: வைரல் வீடியோ உண்மையா\nOctober 8, 2019 October 8, 2019 Pankaj IyerLeave a Comment on மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்: வைரல் வீடியோ உண்மையா\n‘’மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Salahudeen என்பவர் அக்டோபர் 6, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், வீடியோ ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ மணிப்பூர் BJP MLA மேம் பாலம் கட்டி தருகிறேன் என்று கூறி மேம்பாலம் கட்டாமல் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் […]\nலலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் பாஜக பொருளாளர் கைது: உண்மை அறிவோம்\nOctober 8, 2019 October 8, 2019 Pankaj IyerLeave a Comment on லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் பாஜக பொருளாளர் கைது: உண்மை அறிவோம்\n‘’லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் திருவாரூர் மாவட்ட பாஜக பொருளாளர் மணிகண்டன் கைது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Yousuf Riaz என்பவர் இந்த பதிவை அக்டோபர் 4, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், ‘’லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த விளமல் பகுதி பாஜக நிர்வாகி மணிகண்டன், சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு சென்று வந்ததாக தெரிகிறது. எனவே […]\nரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 9 வங்கிகளை மூட முடிவு செய்துள்ளதா\nOctober 7, 2019 October 7, 2019 Pankaj IyerLeave a Comment on ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 9 வங்கிகளை மூட முடிவு செய்துள்ளதா\n‘’ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள வங்கிகளில், 9 வங்கி நிறுவனங்களை விரைவில் நிரந்தரமாக மூட உள்ளது,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகி வருவதாக, வாசகர் ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பி சந்தேகம் கேட்டார். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Abdul Hameedஎன்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை அக்டோபர் 1, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், ‘’ *எச்சரிக்கை\nமு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்- உண்மை என்ன\n‘’மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Mohanraj T என்பவர் அக்டோபர் 1, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ‘’1330 குறள்களில் ஏதேனும் ஒன்றை பிழையின்றி சொன்னால் முதல்வர் நாற்காலியை தர தயார்,’’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் […]\nஎஸ்ஜே சூர்யா காதல் வலையில் பிரியா பவானி சங்கர்; குழப்பம் தரும் ஏசியா நெட் தமிழ் செய்தி\nOctober 3, 2019 October 3, 2019 Pankaj IyerLeave a Comment on எஸ்ஜே சூர்யா காதல் வலையில் பிரியா பவானி சங்கர்; குழப்பம் தரும் ஏசியா நெட் தமிழ் செய்தி\n‘’எஸ்ஜே சூர்யா காதல் வலையில் விழுந்த பிரியா பவானி சங்கர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Asianet News Tamil Archived Link 2 ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இந்த ஃபேஸ்புக் பதிவில் இணைத்து பகிர்ந்துள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தியின் தலைப்பை படிக்கும்போது, நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் […]\nநாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ: உண்மை அறிவோம்\n‘’நாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ,’’ என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் பதிவுகளை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Archived Link 2 The Cineflix என்ற ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 29, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது Tamizhakam.com என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். இதனை பலரும் உண்மை என […]\nகுதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் சிலைகள் பற்றி கூறப்படும் தகவல்கள் உண்மையா\nSeptember 28, 2019 September 28, 2019 Pankaj IyerLeave a Comment on குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் சிலைகள் பற்றி கூறப்படும் தகவல்கள் உண்மையா\n‘’குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர்களின் சிலை பின்னணியில் பல அரிய தகவல்��ள் உள்ளன,’’ என்று ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Vikatan EMagazine இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பள்ளி மாணவர் ஒருவரது புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, குதிரை வீரர்கள் சிலையில், குதிரையில் கால்கள், இருக்கும் நிலையை பொறுத்து, அதில் அமர்ந்திருப்பவர் எப்படி இறந்தார் […]\nவள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிக்கப்பட்டதா\nSeptember 26, 2019 September 26, 2019 Pankaj IyerLeave a Comment on வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிக்கப்பட்டதா\n‘’வள்ளியூர் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிப்பு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Bala A Kumar என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்திருக்கிறார். இதில் கூறப்பட்டுள்ளதை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் உண்மையான […]\nகீழடி மக்கள் வாஸ்து முறையை பின்பற்றியுள்ளனர்: அமர்நாத் ராமகிருஷ்ணன் பெயரில் பரவும் வதந்தி\nSeptember 26, 2019 September 26, 2019 Pankaj IyerLeave a Comment on கீழடி மக்கள் வாஸ்து முறையை பின்பற்றியுள்ளனர்: அமர்நாத் ராமகிருஷ்ணன் பெயரில் பரவும் வதந்தி\n‘’கீழடியில் வாழ்ந்த மக்கள் வாஸ்து சாஸ்திரம், மத வழிபாடுகொண்டவர்களாக இருந்துள்ளனர்,’’ என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருவதைக் காண நேரிட்டது. இதன் நம்பத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Kumaran R Geddin என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், கீழடி அகழ்வாராய்ச்சியின் கண்காணிப்பாளராக பதவி வகித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாகச் சில தகவல்களை குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, […]\nதமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்: உண்மை அறிவோம்\n‘’தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Asianet Tamil Link Archived Link 2 ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஏசியாநெட் தமிழ் இணையதள செய்தியை […]\nவங்கிகளுக்கு 7 நாள் விடுமுறையா\n‘’வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்பட்டு வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 PuthiyaThalaimurai Archived Link 2 புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் இணைத்து பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியை படித்து பார்த்தபோது, அதில், ‘’இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு 26, 27 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதால் […]\nஎந்த தமிழனும் உண்மையான இந்தியன் கிடையாது: ராஜேந்திர பாலாஜி பெயரில் பரவும் வதந்தி\n‘’இந்தியாவிற்குள் இருக்கும் எந்த தமிழனுமே உண்மையான இந்தியன் கிடையாது,’’ என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக, ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Royapuram Khadhar Chennai‎facebook DMK என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாகக் கூறி ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து, அதன் மேலே, […]\nக.அன்பழகன் 2 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம்; உண்மை அறிவோம்\n‘’க.அன்பழகன் 2 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும், ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Students Against Corruption 2.0 எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஒரு வயதான பெண் மற்றும் இளம் வயது பெண் ஆகியோருடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உள்ளது. அந்த 2 பெண்களும், […]\nநீ என்ன பத்தினியா என்று கஸ்தூரியை பார்த்து லதா கேட்டாரா\n- பிரபு, சத்யராஜ் உன்ன தடவியது மறந்துபோச்சா கஸ்தூரி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின��� விவரம்: Facebook Link Archived Link 1 Cine Café Link Archived Link 2 Day one cooking tips தினம் ஒரு சமையல் எனும் ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், […]\nவைகோ, திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆபத்தா\n‘’வைகோ, திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆபத்து,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Archived Link 2 ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியை இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் வைரலாக பகிர தொடங்கியுள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தியின் தலைப்பில், […]\nபாலியல் வன்முறை, துன்புறுத்தல் காரணமாக கோபி மீது அதிரடி நடவடிக்கையா\n‘’பாலியல் வன்முறை, துன்புறுத்தல் காரணமாக கோபி மீது அதிரடி நடவடிக்கை,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Sathiyam TV எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது, சத்தியம் டிவி இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். அந்த செய்தியின் தலைப்பில், ‘’என்ன ஆச்சு இந்த கோபிக்கு..\nஇதோ லோஸ்லியாவின் புகைப்படம்: குழப்பும் ஃபேஸ்புக் பதிவு…\n‘’இதோ லோஸ்லியாவின் புகைப்படம்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உன் நினைவுகளோடு நான் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், சிவகுமார், ரோஜா, மோனிகாவின் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், லோஸ்லியா இதில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:சம்பந்தப்பட்ட பதிவில் […]\nபேனர் வைத்தால் திமுகவில் இருந்து விலகுவேன்: உதயநிதி பெயரில் பரவும் போலி செய்தி\n‘’திமுகவினர் பேனர் வைத்தால் கட்சியில் இருந்து விலகுவேன்,’’ என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Shankar A என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், தந்தி டிவியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உதயநிதி புகைப்படத்துடன், ‘’இனி திமுகவினர் பேனர் வைத்தால் திமுகவின் அடிப்படை […]\nசூப்பர் ஸ்டாருடன் இளம் வயதில் நடித்த ஸ்ரீ திவ்யா: ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பும் செய்தி\n‘’6 வயதில் சூப்பர் ஸ்டாருடன் நடித்த ஸ்ரீதிவ்யா,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம் ஒரே செய்தியை பல பதிவர்கள் பகிர்ந்துள்ளனர். அவற்றின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. Facebook Link1 Archived Link1 Facebook Link2 Archived Link2 Facebook Link3 Archived Link3 Facebook Link4 Archived Link4 இவர்கள் அனைவரும் பகிர்ந்துள்ள செய்தி Cine Café என்ற […]\nதமிழக முதல்வர் பழனிசாமி தனது மகளுக்கு தங்கத்திலான தையல் மெசின் வாங்கி கொடுத்தாரா\n‘’தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது மகளுக்காக தங்கத்தில் தையல் மெஷின் வாங்கி கொடுத்தார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Ponnurangam Chockalingam என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இவரைப் போலவே, நிறைய பேர் ஃபேஸ்புக்கில் இதனை பகிர்ந்துள்ளனர். அதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட் கீழே ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது. உண்மை அறிவோம்: இவர்கள் குறிப்பிடுவதைப் போல, மேற்கண்ட புகைப்படத்தில் […]\nசர்தார் படேல் சிலையை நிறுவியது சீன நிறுவனமா\n‘’சீனா காரனுக்கு 3000 கோடி கொடுத்து படேல் சிலை செய்வோம்,’’ என தலைப்பிடப்பட்ட ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தமிழ் பசங்க 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஆகஸ்ட் 26, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று நாராயணன் (பாஜக) சொன்னதாகவும், ஆனால், சீனாகாரனுக்கு 3000 கோடி குடுத்து சிலை […]\nஇரண்டு தலை உள்ள அதிசய மீன்: ஃபேஸ்புக் சில்மிஷம்\n‘’இரண்டு தலை உள்ள அதிசய மீன்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தினம் ஒரு தகவல் என்ற ஃபேஸ்புக் ஐடி, ஆகஸ்ட் 23, 2018 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஒரு மீனின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’என்ன அதிசயம் இரட்டை தலை மீன் பார்ததும் ஷேர் பண்ணுங்க […]\nஆட்டோவில் குழந்தையை விட்டுச் சென்ற பெண்: வைரல் வீடியோ உண்மையா\n‘’ஆட்டோவில் குழந்தையை விட்டுவிட்டு ஃபோன் பேசிச் செல்லும் பெண்,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 Chandra Sekaran என்பவர் இந்த பதிவை ஆகஸ்ட் 25, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவில், பெண் ஒருவர் ஃபோன் பேசியபடி, குழந்தையை ஆட்டோவில் மறந்துவிட்டு போவதைப் போலவும், அவரது குழந்தையை ஆட்டோ […]\nஇந்திய அரசியல், ஊடக நிலை பற்றி பென் காரிசன் கார்ட்டூன் வரைந்தாரா\n‘’இந்திய அரசியல், ஊடக நிலை பற்றி பென் காரிசன் வரைந்த கார்ட்டூன்,’’ என்ற தலைப்பில் வித விதமாக பரவி வரும் கார்ட்டூன்கள் பற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link காங்கிரஸ் கட்சி பற்றி பென் காரிசன் வரைந்ததாகச் சிலர் பகிர்ந்து வருவது போல, பாஜக பற்றி பென் காரிசன் வரைந்ததாகக் கூறி இவர்களுக்கு எதிர் கருத்து உள்ளவர்களும் ஒரு கார்ட்டூனை பகிர்ந்து வருகிறார்கள். அதன் விவரம் […]\nபுல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியவர் மோடி: பிரேமலதா பேச்சால் சர்ச்சை\n‘’புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி,’’ என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக, ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வேகமாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்றுள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். பதிவின் விவரம்: இந்த லட்சணத்துல மூதேவி..இதெல்லாம் அரசியல் பண்ணுது Archive Link இப்பதிவில், ஒரு மீம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி,’’ […]\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்\n‘’மத்திய அமைச்சர் பொன்னாரின் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதுவரை 6,700 பேர் இந்த பதிவை ஷேர் செய்துள்ளனர். எனவே, இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: பொன்னாரின் காரில் கோடிக்கணக்கானபணம் பறிமுதல்… என்னடா இது #வாழும் காமராஜருக்குவந்த சோதனை Archive Link இந்த பதிவில், ‘’பொன்னாரின் காரில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல்… என்னடா இது #வாழும் காமராஜருக்கு வந்த சோதனை,’’ என்று கூறி, அத்துடன், பொன்.ராதாகிருஷ்ணன் […]\nதேர்தல் விதிமுறைகள் பற்றி பரவும் வதந்தியால் பரபரப்பு\n‘’வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இல்லாவிட்டாலும், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து, 49ஏ பிரிவின்கீழ், சேலஞ்ச் ஓட்டு முறையில், உங்களின் வாக்கை பதிவு செய்யலாம்,’’ என்று ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால், இதில் உள்ள உண்மை என்னவென்று, ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: \nதொண்டருடன் ஃபோனில் வாக்குவாதம் செய்த சீமான்\n‘’தொண்டருடன் சீமான் வாக்குவாதம்’’, என்ற பெயரில், ஒரு ஆடியோ பதிவு, ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த பதிவு பதிவு, இதுவரையிலும், 22,000 ஷேர்களை கடந்துள்ளது. எனவே, இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். பதிவின் விவரம்: ஆடியோ : தொண்டருடன் சீமான் வாக்குவாதம்#Seeman #NewsJ #NewsJTamil Archive Link உண்மை அறிவோம்: தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து, பின்னர் நடிகராகவும் மாறிய சீமான், அரசியல் ஆர்வம் காரணமாக, தனி இயக்கம் காண்பதாக, கடந்த 2010, மே மாதம் […]\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மறைவு: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி\n‘’ஓசி பிரியாணி வீரமணி அவர்கள் அகால மரணம் அடைந்தார்,’’ என்று கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை அறிய தீர்மானித்தோம். அதில் தெரியவந்த விவரம் பின்வருமாறு: வதந்தியின் விவரம்: Archive Link இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், ‘’கண்ணீர் அஞ்சலி , தோற்றம்: 2/12/1933, மறைவு: 29/03/2019, சில தினங்களுக்கு முன்பு இந்து மத கடவுளான கிருஷ்ணனை இழிவுபடுத்தி பேசிய ஓசி பிரியாணி வீரமணி அவர்கள் அகால […]\nபெரியாரை திருமணம் செய்யும்போது மணியம்மைக்கு 16 வயதா\n‘’70 வயதான ஈவேராவை, 16 வயதான மணியம்மை திருமணம் செய்துகொண்டதுதான் எச்ச திராவிட வரலாறு,’’ என்ற ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளதோடு, டிரெண்டிங் ஆகியும் வருகிறது. பெரியார் – மணியம்மை திருமணம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருவதால், இந்த ஃபேஸ்புக் பதிவு உண்மையா, பொய்யா என, விரிவாக ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதன் முடிவுகளை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: ஈவேராக்கு வயது 70 மணியம்மைக்கு 16 […]\nமேற்கு வங்கத்தில் பெண்களை தாக்கிய பாஜக தொண்டர்கள்; வைரல் வீடியோவால் சர்ச்சை\n‘’மேற்கு வங்கத்தில், பாஜக.,வுக்கு ஓட்டுப் போட முடியாது என கூறிய பெண்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய பாஜக காவி பயங்கரவாதிகள்,’’ என்ற பேரில் ஒரு வைரல் வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவு, இதுவரை 15,000 பேரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் வைரலாகி வருகிறது. அதிக வன்முறை காட்சிகள் கொண்ட இந்த வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வுசெய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: மேற்க்கு வங்கம் #கொல்கத்தாவில் #பிஜேபிக்கு ஓட்டு போட முடியாது என கூறிய […]\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகன் இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்தாரா\n‘’பொள்ளாச்சி ஜெயராமன் மகன்‘’ என்ற தலைப்பில், இளைஞர் ஒருவர் பல இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்த புகைப்படங்களை, ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டதை காண நேர்ந்தது. எனவே, இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை பற்றிய ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அப்போது கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: பொள்ளாச்சி ஜெயராமன் மகன் Archive Link இந்த பதிவில், இளைஞர் ஒருவர், பல இளம்பெண்களுடன் நெருக்கமான நிலையில், செல்ஃபி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். அனைத்து புகைப்படங்களிலும், ஒரே இளைஞர் நிற்க, […]\nமதுரை சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கச் சொன்னாரா எச்.ராஜா\nபாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மதுரை சித்திரை திருவிழாவை தள்ளிவைக்கச் சொன்னதாகக் கூறி, அவரது புகைப்படத்துடன் வெளியான பதிவு ஒன்றை, ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவை சுமார் 4,400க்கும் அதிகமானோர் உண்மை பற்றி யோசிக்காமல் பகிர்ந்துள்ளனர். எனினும், இந்த பதிவை பார்க்கும்போதே சித்தரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என தோன்றியதால், இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: இந்த நாயை என்ன பண��ணலாம் Archive Link இந்த நாயை என்ன பண்ணலாம் Archive Link இந்த நாயை என்ன பண்ணலாம்\nவாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த யோகி ஆதித்யநாத்: வைரல் வீடியோ உண்மையா\nஉச்ச கட்டம்.— பணத்தை கொடுத்து விட்டு … தன்னுடைய காலில் ………….. வேண்டும்..., என்று மக்களுக்கு கட்டளையிடும் பாஜக வின் ,யோகி… என்ற தலைப்பில் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. பலரும் இந்த வீடியோவை வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். இது தேர்தல் நேரம் என்பதால், யோகி ஆதித்யநாத் பற்றி சித்தரிக்கப்பட்ட வீடியோ கூட பரவ வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி பரிசோதிக்க முடிவு செய்தோம். அதன் விவரத்தை இங்கே தொகுத்து தந்துள்ளோம். […]\nமுஸ்லீம் பெண்கள் என்ற பெயரில் இந்து பெண்களை பிரசாரத்திற்கு பயன்படுத்திய பாஜக: போலி புகைப்படத்தால் சர்ச்சை\nநாடாளுமன்ற தேர்தல் 2019 பிரசாரத்திற்காக, பாஜக.,வினர், இஸ்லாம் பெண்கள் என்ற பெயரில், இந்து பெண்களை ஈடுபடுத்தியதாகவும், இது பெரிய மோசடி எனவும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வைரலாகி வருவதை காண நேரிட்டது. இது, உண்மையா, பொய்யா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், விரிவான ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: வீதி வீதியாக பிஜேபி’க்கு பிரச்சாரம் செய்யும் இசலாம் பெண்கள்NOTE: பொட்டு நல்லா இருக்குஇந்த கருப்பு ட்ரெஸ் வாடகை […]\nரங்கராஜ் பாண்டே புதிய சேனல் தொடங்கினாரா\n‘’புதிய சேனலை தொடங்கினார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை பெருகும் ஆதரவு’’ என்ற தலைப்பில் ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இதுவரை 3000-க்கும் அதிகமான ஷேர்களை இந்த செய்தி பெற்றுள்ளது. TNNews என்ற இணையதளம் வெளியிட்டுள்ள இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த தகவல்களை உரிய ஆதாரங்களுடன் இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: புதிய சேனலை தொடங்கினார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை பெருகும் ஆதரவு ’’ என்ற தலைப்பில் ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இதுவரை 3000-க்கும் அதிகமான ஷேர்களை இந்த செய்தி பெற்றுள்ளது. TNNews என்ற இணையதளம் வெளியிட்டுள்ள இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த தகவல்களை உரிய ஆதாரங்களுடன் இங்கே தொகுத்து அளித்துள்ளோம். வதந்தியின் விவரம்: புதிய சேனலை தொடங்கினார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை பெருகும் ஆதரவு \nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடோனில் தீ விபத்து; பணக்குவியல் கண்டுபிடிப்பு\nதமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான குடோனில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டதாகவும், அதில் அதிக சேதம் ஏற்படாதபோதும், குடோனில் இருந்து மலை போல பதுக்கிவைக்கப்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குறிப்பாக, ஃபேஸ்புக்கில் நிறைய பேர் இந்த வீடியோ பகிர்ந்து வருகின்றனர். எனவே, அந்த வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இந்த செய்தியில் தொகுத்துள்ளோம். வதந்தி: நேற்று காலை தமிழக அமைச்சர் வேலுமணி அவர்கள் […]\nகாங்கிரஸ் கட்சிக்கு ரூ.98 கோடி செக் கொடுத்தாரா நீரவ் மோடி\nஃபேஸ்புக்கில், ‘’காங்கிரஸ் கட்சிக்கு நீரவ் மோடி கொடுத்த ரூ.98 கோடி மதிப்பிலான செக்‘’, என்றும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நண்பர் நீரவ் மோடி என்றும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதைப் பார்த்ததும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சித்தரிக்கப்பட்ட தேர்தல் பிரசாரம் போல தோன்றியது. எனவே, இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: இந்த காசோலைக்கு சொந்தகாரர் ர.ராகுலின் நண்பர் நீராவ் மோடி Archived Link இந்த பதிவை பார்த்தாலே, போட்டோஷாப் […]\nமோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்\n‘’பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியில், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் பட்டியலின மக்கள் அடைத்துவைக்கப்பட்டனர்,‘’ என்ற செய்தியை புதிய தலைமுறை இணையதளத்தில் பார்க்க நேரிட்டது. இந்த செய்தி, புதிய தலைமுறையின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதனை, உண்மை என நம்பி, 2,500 பேர் லைக் இட்டுள்ளனர், 1,600 பேர் ஷேர் செய்தும் உள்ளனர். எனினும், இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில், விரிவான ஆய்வு செய்து அதன் விவரங்களை இங்கே வழங்கியுள்ளோம். வதந்தியின் […]\nபாதியில் வெளியேறிய ராகுல் காந்தி; மீண்டும் வைரலாகும் செய்தி\n‘’காங்கிரஸ் தலைவர் ராகுல��� காந்தி, டெல்லி கல்லூரி ஒன்றில் மாணவியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் பாதியிலேயே தனது கேள்வி-பதில் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு வெளியேறினார்,’’ என்ற செய்தியை ஒரு இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இந்த செய்தியை, 2000-க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். ஏற்கனவே, ராகுல் காந்தி பற்றி இதுபோன்ற பல போலி செய்திகள் பரவி வருவதால், இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். ஆய்வில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம். வதந்தியின் […]\nமாணவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடினாரா ராகுல் காந்தி\nஃபேஸ்புக் பதிவு ஒன்றில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கல்லூரி மாணவிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பியோடுவதாகக் கூறி ஒரு புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது, ராகுல் காந்தி நிஜமாகவே அப்படிச் செய்தாரா அல்லது எதிர்க்கட்சியினர் யாரும் இப்படி வதந்தி பரப்புகிறார்களா என்ற கேள்வி எழுந்தது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: அரங்கத்தை விட்டு வெளியேறினார் ராகுல் இந்தியாவுக்கு கிடைத்த இடத்தை ஏன் சீனாவுக்கு கொடுத்தீங்க ஒரே ஒரு கேள்வி […]\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (443) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (7) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (3) உலகம் (6) கல்வி (4) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (583) சமூக வலைதளம் (48) சமூகம் (59) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (11) சினிமா (22) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (4) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (5) பொழுதுபோக்கு (1) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (20) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (16) விளையாட்டு (11) விவசாயம் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-22T00:51:32Z", "digest": "sha1:HR75ZBKSEGKB6HAJ3TODDJBX47REUUB6", "length": 10262, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாய்: Latest நாய் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதெலுங்கானா முதல்வரின் நாய் இறந்ததற்கு வழக்கா ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்வி.. ஷாக்கிங் பதில்\nதெலுங்கானா முதல்வர் கேசிஆரின் செல்ல நாய் சாவு.. சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது பாய்ந்தது வழக்கு\nகுறி வைத்த நபர் வீட்டில் இல்லை.. தலைக்கேறிய ஆத்திரம்.. நாயை சரமாரியாக வெட்டி சென்ற கும்பல்\nஷியாம் எங்க வீட்டு சொந்தம்.. நாய்க்கு மேளதாளத்துடன் இ்றுதி ஊர்வலம்.. மக்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலி\nதூக்கில் தொங்கிய ராதா.. பிணத்தை எடுக்க விடாமல் சுற்றி சுற்றி வந்த ஜீவன்.. திணறிய போலீசார்\nம்மா.. இதை நாய்னு சொல்ல மனசே வரலை.. தாய்மையின் உச்சம் இது\nநாயின் பாசப்போராட்டம்... சவப்பெட்டியில் வைக்கப்பட்ட உரிமையாளரை தட்டி, தட்டி அழைத்தது\nகாணாமல் போன ஓனர்.. ஆடைகளுடன் கடித்துத் தின்ற 18 நாய்கள்.. அமெரிக்காவில் திகில் சம்பவம்\nநாயை கூட விட்டு வைக்காத ராட்சசர்கள் - உருக்குலைந்த குட்டிப்பப்பி\nதூத்துக்குடியில் நெகிழ்ச்சி.. எஜமானியை காப்பாற்ற நல்ல பாம்பை கடித்து கொன்று.. உயிர்விட்ட நாய்\n5 பேரை கொலை செய்த குடும்பம்... செல்லப்பிராணியை காவல்நிலையம் அழைத்து வந்த போலீஸ்\nநாய்க்கு ஐந்தறிவுனு யாருங்க சொன்னா. இந்த ரெண்டு வீடியோவைப் பார்த்தா உங்களுக்கே கண்ணு வேர்க்கும்\nVideo: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\nலொள்.. லொள்... 50 நாய்கள் கொன்று புதைப்பு.. மாநகராட்சி ஆணையர் மீது பாய்ந்தது வழக்கு\nவிபத்தில் சிக்கிய எஜமானி.. உதவிக்காக 3 நாட்கள் போராடிய செல்ல நாய்.. கடைசியில் என்ன செய்தது பாருங்கள்\nஎன்னத்த சொல்ல.. நாம தான் குடம் குடமா தூக்கிட்டு தண்ணிக்கு அலையறோம் என்றால்.. நாயும் அலையுது\nஒழுங்கா ஹோம்வொர்க் செய்றாளான்னு பாரு.. மகளை வாட்ச் பண்ண ஸ்பெஷல் ஆளை நியமித்த அப்பா\nமனுசங்க தான் அப்டின்னா, இப்போ ‘நாயும்’.. கரடிகிட்ட எதை லஞ்சமா வாங்கியிருக்குனு பாருங்க\n‘அந்த நாயும், நரியும் காதலிக்கிறாங்க பாஸ்’.. சீன உயிரியல் பூங்கா ஊழியர்களின் கெக்கபிக்கே விளக்கம்\nபார்ப்பதற்கு பாவம் போல் இருக்கே.. இந்த நாய் என்ன செஞ்சிருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/?ref=home-jvpnews", "date_download": "2019-10-22T01:55:48Z", "digest": "sha1:XWXCS7GD4GRSOIOLMM3GCEVVNB2U7WSY", "length": 31014, "nlines": 288, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil News | Tamil Website | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: இரு மாநில ஆட்சியை பிடிப்பது யார்\nதமிழகத்தில் உள்ள விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும், புதுவையில் உள்ள காமராஜர் நகர் பகுதிகளிலும் இன்று இடைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில்\nஆரோக்கியமான நம்ம ஊர் கருப்பட்டி இனிப்புகள்; தீபாவளிக்கு ருசிக்க ஒரு வாய்ப்பு\nகருப்பட்டி மைசூர்பாக், கருப்பட்டி முந்திரி கேக், கருப்பட்டி ஹல்வா, கருப்பட்டி பிஸ்தா ரோல், என கருப்பட்டியில் அனைத்து இனிப்புகளையும் மிகச் சிறந்த ருசியில் நமது வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள்\nநாளைக்கு ஆல் அவுட்தான்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா\nதென் ஆப்பிரிக்கா – இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் மேட்சில் இந்தியாவை வெற்றி கொள்ள முடியாமல் திணறி வருகிறது தென் ஆப்பிரிக்கா.\n பரனையில இருந்த பழைய ஆஃபரை தூசி தட்டிய விவோ...\nவிவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் ரூ.101 கொடுத்து ஸ்மார்ட்போன் வாங்களாம் என தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது.\nஉனக்கு அறிவே இல்லை: டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த ’கைதி’ தயாரிப்பாளர்\nவரும் தீபாவளி அன்று விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் திரைப்படமும், கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படமும் வெளியாக உள்ளது. ஒரே நாளில் விஜய்,\nவயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு குணம் தரும் இஞ்சி...\nஇஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும் மற்றும் உஷ்ணத்தை உண்ட���க்கும் குணமுடையது. அது மட்டும்மில்லாமல் இன்னும் பல மருத்துவ குணம்களையும் உடையது.\nநவம்பர் மாத ஜோதிட பலன்கள் - காணொளி விளக்கம்\n2019 ஆ‌ம் ஆ‌ண்டு நவம்பர் மாத‌த்‌தி‌ற்கான ஜோ‌திட‌ப் பல‌ன்களை பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர். இதனை காணொளியில் விரிவான விளக்கங்களுடன் காணலாம்.\nநாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: ஆட்சியர் அதிரடி அறிவிப்பு\nமகாத்மா காந்தி ’தேசத்தின் மகன்’ ... டங்க் ஸிலிப் ஆன சர்ச்சை எம்.பி..\nபாலத்தின் அடியில் சென்று சிக்கிய விமானம் ... நடந்தது என்ன \nமனைவியுடன் வந்து ஓட்டுப் போட்ட ’சூப்பர் ஸ்டார் ’ : திக்குமுக்காடிய போலீஸார் ...வைரல் வீடியோ\nமரத்தை வெட்டக்கூடாது; ஆனா ரயில் பாதை போட்டுக்கலாம் – உச்சநீதிமன்றத்தின் குழப்பமான தீர்ப்பு\n’தபால் சேவை’யை நிறுத்திய பாகிஸ்தான் : இந்தியா கண்டனம் \nஅடங்காத கட்சிகள் : சரிந்து விழுந்த ’அலங்கார வளைவு’ .. உயிர் தப்பிய வாகன ஓட்டிகள் \n எல்லாம் பேச்சே... தொண்டர்களால் கடுப்பில் தலைமை\nதமிழ் அழகானது, தமிழர்கள் அபூர்வமானவர்கள் : மோடி டுவீட்., ஹெச். ராஜா ’டச்’.\n’கல்லா கட்டிய’ கல்கி ஆசிரமம்... ஐடி சோதனை நிறைவு கலக்கத்தில் 'கல்கி பகவான் & கோ'\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் மீண்டும் மாற்றம்\nடெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு – வேகமாக பரவிவரும் காய்ச்சலை தடுக்க கோரிக்கை\n5 வது மாநில அளவிலான இண்டர்நேஷனல் ககியோ குஷின் ஸ்கூல்ஸ் ஆப் கராத்தே போட்டி\n’மர்ம பார்சல்’ வெடித்து ஒருவர் காயம் ... ரயில் நிலையத்தில் பரபரப்பு.. மக்கள் பீதி \n’தபால் சேவை’யை நிறுத்திய பாகிஸ்தான் : இந்தியா கண்டனம் \nமனைவியுடன் வந்து ஓட்டுப் போட்ட ’சூப்பர் ஸ்டார் ’ : திக்குமுக்காடிய போலீஸார் ...வைரல் வீடியோ\n”பாத்திரம் வேண்டாம், பட்டாக்கத்தி வாங்குங்கள்” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது: குண்டு தூக்கிப்போட்ட சிறைத்துறை\nவாக்குசாவடிக்குள் புகுந்த தண்ணீர்: தத்தளிக்கும் மக்கள்\nநான்கு மாடி நட்சத்திர விடுதியில் திடீர் தீ விபத்து..\nபாலத்தின் அடியில் சென்று சிக்கிய விமானம் ... நடந்தது என்ன \nசெய்தித்தாளில் முதல் பக்கத்தை ;மை பூசி வெளியிட்ட நிறுவனங்கள்\nசிரியாவில் இருந்து இராக் செல்லும் அமெரிக்கா துருப்புகள்: காரணம் என்ன\nஅடுத்தடுத்து த��க்கும் புயல்கள்: நிலைகுலைந்த ஜப்பான்\nஉலகிலேயே பழமையான முத்து கண்டுபிடிப்பு..\n’பிகில்’ கதை விவகார வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு\nபிரபல ஆர்.ஜே . வை நேரில் சந்தித்த அஜித் - வலிமை கெட்டப்பில் வைரலாகும் தல புகைப்படம்\nமீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் - வீடியோ\nசிக்கலில் விஜய்...சர்ச்சையில் பிகில் - வீடியோ\nகவின், லொஸ்லியாவை அழைத்து விருந்து வைத்த கமல்\nவிபத்திற்கு பிறகு அழகிய புகைப்படங்களை வெளியிட்ட மஞ்சிமா மோகன்\nவிஜய் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நடக்குறதே வேற - சர்ச்சையில் சிக்கிய பிகில்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்...\nவயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு குணம் தரும் இஞ்சி...\nஉணவில் சர்க்கரையை அதிகம் சேர்க்கப்படுவதால் உண்டாகும் பாதிப்புகள்...\nடெங்கு காய்ச்சல் எப்படி எவ்வாறு பரவுகிறது தெரியுமா...\nமன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன..\nநவம்பர் மாத ஜோதிட பலன்கள் - காணொளி விளக்கம்\nதீபாவளிக்கு முதல் நாள் யம தீபம் ஏற்றுவது ஏன்...\nவெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை...\nபுரோ கபடி போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் அணி\nவங்கதேச தொடருக்கு இந்திய அணியின் கேப்டன் மாற்றமா\n3 வது டெஸ்ட்டில் ரஹானே அசத்தல் சதம் ரசிகர்கள் ஆரவாரம் ... பரிதாபத்தில் தென் ஆப்பிரிக்கா\n; ஆரம்பமே முக்கிய புள்ளிகள் அவுட்\nஆளே இல்லாத கிரவுண்டில் கால்பந்து விளையாடிய கொரிய வீரர்கள்..\nதோனியின் மண்ணில் மூன்றாவது டெஸ்ட் – வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா \nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீர் நீக்கம்:\nவோடபோன் DOUBLE DATA ஆஃபரை பெறுவது எப்படி\n ஏர்டெல் , வோடபோன் மீது கடுப்பான அம்பானி \n#Switch_To_BSNL: ஜியோவை அடிச்சு தூக்க வந்துட்டான் BSNL 4G\nசரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்\nஅரசியலில் நன்றி என்பதே கிடையாது என்று சிரஞ்சீவி கூறியிருப்பது...\nஅரசியலில் நன்றி என்பதே கிடையாது என்று சிரஞ்சீவி கூறியிருப்பது...\nமு. க. ஸ்டாலின் மக்களை ஏமாற்றும் ஒரு அரசியல் வியாபாரி என்று முதல்வர் கூறுவது குறித்த உங்களது கருத்து...\nஇன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வீண் செலவு குறையும்....Read More\nஇன்று அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும்....Read More\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை...Read More\nஇன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன்...Read More\nஇன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள...Read More\nஇன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். பயணங்கள் மூலம்...Read More\nஇன்று அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான...Read More\nஇன்று தடை தாமதம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது....Read More\nஇன்று கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன்...Read More\nஇன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்....Read More\nஇன்று ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். தந்தை மூலம்...Read More\nஇன்று மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக��கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். புதிய...Read More\nபோலீஸாரின் பிடியில் எம்பி வசந்தகுமார்: நாங்குநேரியில் பரபரப்பு\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nராமதாஸ் மறந்த, மறைத்த சிலதை கிளறும் முரசொலி\n – ஸ்டாலினுடன் தொடர் மோதலில் ராமதாஸ்\nசுவையான வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி...\nசமையல் பொருட்களை வீணாக்காமல் இருக்க சில கிச்சன் டிப்ஸ்...\nநோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ள உதவும் மூச்சு பயிற்சி\nசிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை தடுக்கும் உணவுகள்...\nஅமுக்கிரா கிழங்கு எந்த நோய்களுக்கு பயன் தருகிறது தெரியுமா....\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்...\nசரும பிரச்சனைகளை தடுக்க தினமும் கற்றாழை ஜெல்\nசிட்ரஸ் பழங்களுடன் உப்பு சேர்த்து உண்டால் என்னவாகும்\n – மோடியை கேள்வி கேட்ட குஷ்பூ\nடிரான்ஸ்பிரான்ட் ஆடையில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஆன்ட்ரியா\nமுதல்வரோடு டாக்டர் பட்டம் வாங்கிய பிரபல இசையமைப்பாளார்\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் - மணமகன் யார் தெரியுமா\nபிகில்: தியேட்டரில் எல்லோரையும் அழ வைக்க போகும் பாட்டு இதோ - வீடியோ\nதெறிக்கும் \"பிகில்\" சத்தம்.. சற்றும் பின் வாங்காத \"கைதி\"\nஅடேங்கப்பா..நம்ம சமந்தாவா இது நம்பவே முடியலையே - வைரல் வீடியோ\nஸ்னேகாவுக்கு கடும் பிரசவ வலி...இரண்டாவது குழந்தை.. கண்ணீருடன் கூறிய பிரசன்னா\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/458", "date_download": "2019-10-22T00:51:35Z", "digest": "sha1:MTGUJVI6DWPKVQS7Z7B6SXYXUKHPFWWT", "length": 30248, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் – இகாரஸ் பிரகாஷ்", "raw_content": "\n« விசும்பு – அறிவியல்புனைகதைகள் அறிமுகம் – பி.கெ.சிவகுமார்\nபின் தொடரும் நிழலின் குரல் – சித்தார்த் »\nஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் – இகாரஸ் பிரகாஷ்\nதமிழில் மட்டும்தான் பேச்சுத்தமிழ் ஒன்றாகவும் , எழுத்துத் தமிழ் ஒன்றாகவும் இருக்கிறது என்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் அளவில்லாதது என்று அண்மையில் பொதுமடல் ஒன்றைப��� படிக்க நேர்ந்தது. இது உண்மைதான். இதன் சிக்கல்களை நானும் உணர்ந்திருக்கிறேன். ஸ்பெஷல் மசாலா தமிழில் எழுதப்பட்ட ஒரு சங்கப்பாடலைப் படிக்க, ஸ்பெஷல் சாதா அல்லது சாதா தமிழில் புரிந்து கொள்ள ஒரு யத்தனம் தேவைப்படுகிறது. அல்லது மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. அது தான் சங்கப் பாடல்களில் பரிச்சயம் உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது.\nஅகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல், பரணி என்று விரியும் சங்கத்தமிழ்ப்பாடல்களில் சொல்லப்படாத உணர்ச்சிகளே இல்லை என்று வேறு எங்காவது படிக்க நேரிடும் போது, வீராவேசமாக, என்னிடம் உள்ள , அக்கக்காக கிழிந்திருக்கும் ஒரே நூலை எடுத்துப் படிக்க முற்பட்டு, பின் அதன் கரட்டு முரட்டுத் தமிழில் சோர்வடைந்து, கையில் இருப்பதை தூக்கிப் போட்டுவிட்டு official polish joke book ஐ முப்பத்து ஐந்தாவது தரம் படிக்க உட்கார்ந்துவிடுவது வழக்கம்.\nஎப்போதாவது சில சமயம் புத்தகக் கடைகளில், புறநானூறு அல்லது அகநானூறு விளக்க உரை என்று யாராவது எம்ஏ பிஎச்டி ஆசாமி எழுதிய நூல் கண்ணில்பட்டு ஆவலாக எடுப்பேன். முதல் பக்கத்தை படிக்கும் போதே, இதை முழுதாகப் படித்தால் நிச்சயம் ஒரு பாட்டில் மில்க் ஆஃப் மெக்னீஷியா தேவைப் படும் என்று தெரிந்து விடும்.:-)\nஎன்னுடைய இந்த தமிழ் ஆர்வக்கோளாறு அவஸ்தைகள் எப்படியோ எழுத்தாளர் ஜெயமோகனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். சமீபத்தில் அவர் எழுதி கவிதா பதிப்பகம் வெளியிட்ட சங்கச் சித்திரங்கள் என்னும் நடைச் சித்திரத் தொகுப்பினை, எனக்காகவே எழுதினார் என்பதுஎன் தீராத நம்பிக்கை.\nஆனந்த விகடனில் வெளியானபோதே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய தொடர் இது என்று அறிந்திருக்கிறேன். தேர்ந்தெடுத்த சில சங்கப் பாடல்களை பற்றிய illustration ( பிரயோகம் சரிதானா ) தான் இந்த நூல். பாடல், அந்தப் பாடல் நினைவுபடுத்தும் ஒரு சம்பவக் கோவை, முடிவில் அந்த பாடலின் புதுக்கவிதை வடிவம் என்று வித்தியாசமான வடிவம், பத்திரிக்கையில் படிக்கும் போதே என்னை மிகவும் ஈர்த்தது.\nஇது பற்றி சங்கப்பாடல்களிலும் , நவீனத் தமிழ் இலக்கியத்திலும் பரிச்சயம் உள்ள சில நண்பர்களிடம் உரையாட நேர்ந்த போது, சில பின் தகவல்கள் கிடைக்கப் பெற்றேன். அவற்றில் முதன்மையானது, நூலில் உள்ளதாகச் சொல்லப் பட்ட சில குறைகள். சில பாடல்கள் தப்பர்த்தம் பண்ணிக் கொள்ளபட்டதாகவும், பாடல்களின் திணை, துறை தவறாகக் குறிப்பிடப்பட்டதாகவும் கேள்விப் பட்டபோது எனக்கு அது அதிர்ச்சியாக இல்லை. ஏனெனில் அவை எனக்கு ( the stress being on the word ‘எனக்கு ‘ ) பொருட்டாகத் தெரியவில்லை. திணை என்பது என்னைப் பொறுத்தவரை, தினையின் டைப்போ. துறை என்றால் டிபார்ட்மெண்ட். அந்தப் பாடல்களின் அடிக்குறிப்பாக இடப்பட்டிருந்த திணை துறை விவரங்களால் எனக்கு, குறைந்த பட்சம் தற்போதைக்கு, பைசா பிரயோசனமில்லை. இந்த நூலில் என்னை முற்றுமுழுதாக ஈர்த்தது, அந்த நடைச்சித்திர வடிவம்தான். இந்த இலக்கணம் மீதான இந்த அலட்சிய மனோபாவம் குறித்து என்மீது எனக்கே சற்று வருத்தம் உண்டு. இருப்பினும், அவற்றை முறையாகக் கற்றுத் தேறும் வரை, வேறு மார்க்கமில்லை.\nபெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த\nஅது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை\nவெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்\nகலங்கினே அல்லனோ யானே பொலந்தார்த்\nபேரிசை மூதூர் மன்றங் கண்டே\nஎன்கிற ஒரு பொதுவியல் திணை புறநானூற்றுப் பாடலை,\nஅது நிறைந்து ஆடி நின்றிருந்த\nநானும் இதோ கலங்கி நிற்கிறேன்.\nஎன்று எழுத முடிகிற அவரது எக்ஸ்பர்டிஸ் தான் முதலில் நம்மை தாக்குகிறது. இதற்கு துணையாக அவர் அழைக்கும் சம்பவமும் ஒண்ணாங்கிளாஸ். ( பிறந்து சில நாட்களில் இறந்து போகும் குழந்தையின் தகப்பனது துயரத்தை சொல்லும் சம்பவம் அது. அந்த குழந்தையின் உடல் காற்றில் குடைந்து எடுத்துக் கொண்ட இடம் குறைவுதான், ஆனால்\nஅதன் மரணம் ஏற்படுத்துகிற காலியிடம், பல மடங்கு அதிகம் ) .\nமுதல் வரி, பெருஞ்சோறு பல்யாண்டு … ஒன்றும் புரியவில்லை. பின் பெருங்களிறு இழந்த பைதற்பாகன்…. களிறு என்றால் யானை என்று தெரியும், பாகன் தெரியும். பைதற்பாகன் என்றால்…என்ன ஏதோ ஒரு உரிச்சொல்லாக இருக்க வேண்டும். அதற்கடுத்து வரும் வரிகள் புரியவில்லை என்றாலும், ஏதோ ஒரு இழப்பை பற்றி சொல்கிறார் என்பது போல சற்று குழப்பமாகத் தெரிகிறது. அப்பாடலைத் தாண்டி உள்ளே நுழைந்தால், குழந்தையை இழந்து விட்டு, மாதேஸ்வரன் நிற்கிறான். புரிகிறது. ஒன்றுக் கொன்று ஒட்டாமல் மனதில் ஏற்பட்டிருக்கும் அந்தக் கொலாஜ் வடிவத்தின் மேக மூட்டம் கலைந்து தெளிவாகிறது. கிள்ளி இருந்த உறையூரைக் கண்டு கலங்கி நிற்கும் போது, என் வாசிப்பு அனுபவம், அந்த ஒரு அத்தியாயத்தை ���ொறுத்த மட்டில் முற்றுப் பெறுகிறது.\nஇது போலவே, சுமாராக நாற்பது பாடல்களை தேர்ந்தெடுத்து இத்தகைய விளக்க்ம் தருகிறார். தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுக்கு பொருத்தமாக பாடல்களை தேர்ந்தெடுத்தாரா, அல்லது பாடல்களை தேர்ந்தெடுத்து, அதற்குப் பொருத்தமான சம்பவங்களை கற்பனை கலந்து வடித்தாரா என்பதை கண்டு பிடிக்க இயலாது. அந்தரங்கமான விஷயங்கள் கூட அவருடைய கட்டுரையின் மையமாக இருக்கிறது. பெரும்பாலும், அண்டை அயல், நண்பர்களின் வாழ்க்கையில் நிகழும் பல சம்பவங்களும் இடம் பெறுகின்றன.\nநூலில் இருந்து ஒரு சாம்பிளோடு முடித்துக் கொள்கிறேன்.\nவெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்\nதன்னோர் அன்ன இளையோர் இருப்பப்\nபலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்\nதூவெள் ளறுவை போர்ப்பித் திலதே\nஎன்கிற ஒளவை எழுதிய புறநானூற்றுப் பாடல் பற்றிய சித்திரம்.\nஇலங்கையில் இருந்து எழுத்தாளர் சென்னை வந்திருக்கிறார். அவர் ஹாலந்து நாட்டிற்கு புலம் பெயர்ந்தவர். இலங்கையில் உள்ளது போல விஸ்தாரமான செம்பருத்தி பூக்கும் வீடு ஹாலந்தில் இல்லை என்பதில் வருத்தம் உள்ளவர். உள்நாட்டுப் போரில் பலி கொடுத்த தன் 18 உறவினர்களுக்காக சாந்தி பலிச் சடங்கு செய்வதற்காக ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அதற்கு நடுவில் சென்னையில் ஒரு இலக்கியக்கூட்டம்.\nஅவர் சடங்கு செய்ய வேண்டிய 18 பேரில் அவர் மகன் குலசிங்கம் அடக்கம் இல்லை. மூதாதையர் பெயரைக் காப்பாற்றுவதற்காக ‘தலைவரின் ‘ ஆணையின் பேரில் சென்று போரில் பலியானவன். அதிலே எழுத்தாளருக்குப் பெருமிதம். அவன் இறந்த சேதி கேட்டு, ‘ மகனே , நீ எங்கள் குலத்தின் பெருமையைக் காப்பாற்றினாய் ‘ என்று அலறினவர். அவனுடைய ஆன்மா நற்கதியடைந்திருக்கும் என்று திடமாய் நம்புகிறவர். அதனால் தான்\nஅவனுக்கு மட்டும் சடங்கு வேண்டாம்.\nஅவன் தாய் என்ன சொல்கிறாள் \n‘ எத்தனை கேட்டாலும், எத்தனை கற்பனை செய்தாலும் அந்த வேகம் இந்தியத் தமிழனுக்குப் புரிவதே இல்லை. யோகா உருகிய உலோகம் போன்று கொதிநிலையில் இருந்தார். ‘ ஆயிரம் வருசம் ஆனாலும் எங்களுக்கெண்டு ஒரு நாடு வராமப் போகாது. அங்க எண்ட மகனுக்கு ஒரு நடுகல் இருக்கும்… ‘என்றார். எங்கள் குலமே இனி\nஅவன் பேரால்தான் அழைக்கப் படும். அவனது தந்தையாகத்தான் என் வாழ்க்கைக்கு அர்த்தம் வருகிறது.\nபோன் வந்திருப்பதாக க���ழேயிருந்து வீட்டு உரிமையாளரின் மகன் வந்து சொன்னான். யோகா இறங்கிப் போனார். அவரது பாத ஒலி மறைந்ததும் அவர் மனைவி வேகமாக வந்தார். அவர் உதடு துடிப்பதைக் கண்டேன். ‘ யோகாவிடம் ஒரு விஷயம் சொல்ல முடியுமா ‘ என்றார். ‘என்ன ‘ என்றேன் எச்சரிக்கையுடன். ‘ ஒரு முறை புட்டபர்த்திக்கு போக வேண்டும்… ‘ ‘ அதற்கென்ன ‘ என்றேன் எச்சரிக்கையுடன். ‘ ஒரு முறை புட்டபர்த்திக்கு போக வேண்டும்… ‘ ‘ அதற்கென்ன யோகாவிடம் சொல்கிறேன் என்றேன் ‘.\n‘ இது குலம் ( குலசிங்கம்) விஷயமாக. நான் சொன்னேன் என்றால் அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். … ‘ அந்த அம்மாளின் கண்களில் இருந்து நீர் உதிர்ந்தது. யோகா போன வழியைப் பதற்றத்துடன் பார்த்தார். ‘என் கனவில் குலம் வராத நாள் இல்லை. கையில் புத்தகக்கட்டும் அரை டிராயருமாக வருவான். துக்கத்துடன் ஏதோ சொல்ல ஆரம்பிப்பான் . அதற்குள் கனவு கலைந்து விடும். என் குழந்தைக்கு , என்னிடம் ஏதோ சொல்ல\nவேண்டும். அது என்ன என்று அவனிடம் நான் கேட்க வேண்டும். பாபா நினைத்தால் முடியும் என்று சொல்கிறார்கள்….. ‘\nயோகா வரும் ஒலி கேட்டு , அவர் உள்ளே போனார். நான் மனம் கலங்கி நின்றிருந்தேன். பின்பு புறநானுற்றின் ஓர் அன்னையைக் கண்டுடைந்தேன். தமிழ் மரபு வீரம் என்றும் அறம் என்றும் முன்வைத்துப் போற்றும் அனைத்தையும் தன் அடிவயிற்றுத்தீயால் பொசுக்கும் அன்னையின் குரலை…..\nவெள்ளாட்டு மந்தை என்று மறவர் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுவதில் உள்ள சுடுவிஷம் தமிழ்க்கவிதைகளில் அபூர்வமாகவே காணக்கிடைக்கிறது. எந்த சித்தாந்தமும் மரபும் அறமும் அன்னையின் அடிவயிற்றின் தீயைப் புரிந்து கொண்டதில்லை போலும்.\n( சங்கச்சித்திரங்கள்- ஜெயமோகன்-கவிதா பதிப்பகம், சென்னை- விலை.ரூ.100)\nகுற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு (2001) – அனுபவப் பதிவுகள்\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nகுறள் – கவிதையும், நீதியும்.\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nகடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு\nரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு\nTags: இகாரஸ் பிரகாஷ், கவிதை, சங்க இலக்கியம், சங்கச்சித்திரங்கள், நூல், விமர்சனம்\nஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-78\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–38\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 77\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-22T01:38:37Z", "digest": "sha1:OXZICP2BKK7HNVWQNLDEKNRJXUAO3EYE", "length": 5064, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "ரமணியாகிய நான் - Nilacharal", "raw_content": "\nரமணியின் வாழ்க்கையில் அவனது எம்.டியும் அவரது மகள் ரம்யாவும் நுழைகிறார்கள். ரம்யாவிற்கு மனநலத்தில் கோளாறு இருக்கிறது. அலுவலகத்தில் சில பொருட்கள் காணாமல் போகின்றன. எம்.டியோ ரமணியிடம் கெஞ்சுகிறார். உண்மையில் அங்கே என்ன பிரச்சினை நிகழ்ந்து கொண்டிருக்கிறது, இறுதியில் என்னவாகிறது என்பதைப் படு சுவாரஸியமாக சித்தரித்திருக்கிறார் ஆசிரியர்.\n Read and enjoy the journey of Ramani. (ரமணியின் வாழ்க்கையில் அவனது எம்.டியும் அவரது மகள் ரம்யாவும் நுழைகிறார்கள். ரம்யாவிற்கு மனநலத்தில் கோளாறு இருக்கிறது. அலுவலகத்தில் சில பொருட்கள் காணாமல் போகின்றன. எம்.டியோ ரமணியிடம் கெஞ்சுகிறார். உண்மையில் அங்கே என்ன பிரச்சினை நிகழ்ந்து கொண்டிருக்கிறது, இறுதியில் என்னவாகிறது என்பதைப் படு சுவாரஸியமாக சித்தரித்திருக்கிறார் ஆசிரியர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/131534-pm-narendra-modi-to-gift-200-local-cows-to-rwanda-president", "date_download": "2019-10-22T00:50:15Z", "digest": "sha1:JMBQDFINUJPORCGAV66CSLE2SVOK6PLK", "length": 6692, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "ருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களைப் பரிசளிக்கும் மோடி! | PM Narendra Modi to gift 200 local cows to Rwanda President", "raw_content": "\nருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களைப் பரிசளிக்கும் மோடி\nருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களைப் பரிசளிக்கும் மோடி\nருவாண்டா அதிபர் பால் காகமேவுக்கு 200 பசுக்களைப் பரிசளிக்க உள்ளார் இந்திய பிரதமர் மோடி.\nஇந்திய பிரதமர் மோடி, நாளை மறுதினம் 5 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்கிறார். அதன்படி முதல் நாடாக ருவாண்டா நாட்டுக்குச் செல்கிறார். பின்னர் உகாண்டா சென்று, அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். பின்னர், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், முதலாவதாக ருவாண்டா நாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பால் காகமேயைச் சந்தித்து உரையாற்றுகிறார். பின்னர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். ருவாண்டா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பதால், அவருக்கு பாரம்பர்ய முறையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.\nஅதன்பின், ��ுவாண்டா நாட்டின் ரிவிரு கிராமத்துக்குச் செல்லும் மோடி, அந்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் கிரிங்கா திட்டத்தின் கீழ் அதிபர் பால் காகமேவுக்கு 200 பசுக்களைப் பரிசளிக்க உள்ளார். இருநாடுகளுக்கிடையேயான நட்புறவை மேம்படுத்தும் விதமாக பரிசு அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு, முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதுகுறித்துக் கூறிய வெளியுறவு அதிகாரிகள், ``பசுக்களைக் கொடுப்பது ஒரு பொருளாதாரப் பங்களிப்பு மட்டுமல்ல, இந்திய வம்சாவளியினரை நன்கு பராமரிப்பதற்காக ருவாண்டாவிற்கு இந்தியாவின் நன்றியுணர்வை வெளிப்படுத்த கொடுக்கப்படுகிறது\" என்று கூறியுள்ளனர். ருவாண்டாவில், ஏழை மக்களுக்கு உதவும் வகையில், `ஒரு குடும்பத்துக்கு ஒரு பசு' என்கிற வகையில் கிரிங்கா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/?start=52", "date_download": "2019-10-22T01:14:27Z", "digest": "sha1:Q2NXRFGNAUGFXKAPSKF46COQZMO6FNX3", "length": 10524, "nlines": 199, "source_domain": "ep.gov.lk", "title": "கிழக்கு மாகாண சபை - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nகௌரவ ஆளுநர் அவர்களை சந்திப்பதற்கான தினம்\nகிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை\nபக்கம் 14 / 15\nகௌரவ. ஷான் விஜயலால் டி சில்வா\nமாகாண மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் திருப்திப்படுத்தும் மிகச்சிறப்பான நல்லாட்சி முறைமை.\nமக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கேற்ப வினைத்திறனுடைய பயனுறுதியான சேவைகளை வழங்குவதற்குத் தேவையான வளங்களை ஒன்று திரட்டலும் அவற்றினை சிறப்பாகப் பயன்படுத்தலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4480", "date_download": "2019-10-22T00:42:40Z", "digest": "sha1:XTUMDKJZNBLH5JIL55TDKBMLKFO6OSIP", "length": 19749, "nlines": 202, "source_domain": "nellaieruvadi.com", "title": "அனிதா - தூக்கம் தொலைத்த ஓர் இரவு! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஅனிதா - தூக்கம் தொலைத்த ஓர் இரவு\nதூக்கம் தொலைத்த ஓர் இரவு\nஎங்கள் வீட்டுப் பெண் ஒருவர் இறந்ததைப் போன்றதொரு அதிர்ச்சி எத்தனை முறை அழுதுத் தீர்த்தாலும் கண்களில் கண்ணீர் நிறைந்து கொண்டே இருக்கிறது. தமிழர்களின் வாழ்வில் இனி என்றுமே கடந்து செல்ல முடியாத மரணமாக இது நிலை பெற்று விட்டது.\nநீட் தேர்வை எதிர்த்தவர்கள், அதை ஆதரித்தவர்கள், அது யாருக்கோவான பிரச்சனை என்று தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள், கடைசி கணம் வரை நம்பிக்கை வாக்குறுதிகளை அளித்து பிள்ளைகளின் முதுகில் கத்தியை சொருகியவர்கள் என எல்லோர் முகங்களிலும் ரத்தக்கறைப் பூசி சென்றிருக்கிறாள் அனிதா.\nஅந்த மதிப்பெண் சான்றிதழைப் பார்த்தால் வயிறு எரிகிறது நம் வீட்டில் இப்படியொரு மதிப்பெண் சான்றிதழ் இருக்காதா என ஒவ்வொருவரையும் ஏங்க வைக்கும் சான்றிதழ் அது நம் வீட்டில் இப்படியொரு மதிப்பெண் சான்றிதழ் இருக்காதா என ஒவ்வொருவரையும் ஏங்க வைக்கும் சான்றிதழ் அது அரியலூர் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் இருந்து தன்னந்தனியாக போராடி அந்தச் சாதனையை செய்து காட்டியிருக்கிறாள்.\n எங்களால் உங்களுக்கான நியாயத்தை வாங்கித் தர முடியவில்லை. மன்னித்து விடுங்கள்\" என வெளிப்படையாக இந்த அரசும், அமைச்சர்களும் சொல்லி விட்டிருந்தால் இந்தப் பெண் தனது மனதை திடப்படுத்திக் கொண்டிருப்பாள்.\nகடைசி வரை, நீட் தேர்வு இல்லை இல்லை\nபிறகு, நீட் அடிப்படையில் அட்மிஷன் இருக்காது இருக்காது என சொல்லி சொல்லி கனவுகளை விதைத்தார்கள்.\nஇறுதியாக, இந்த ஆண்டு நீட் தேர்வு விலக்கு தருவதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டு விட்டது. மாணவர்கள் கவலை படவேண்டாம் என டெல்லியிலிருந்து மத்திய அமைச்சரை விட்டே சொல்லச் சொல்லி நம்பிக்கை அளித்தார்கள்.\nகடைசிக் கணம் வரை இழுத்துச் சென்று, தொலைக்காட்சிகளில் பொய் வாக்குறுதிகளைத் தெரிந்தே அளித்து, உச்ச நீதிமன்றத்தில் அதற்கு மாறான மனுவை தாக்கல் செய்து நம் பிள்ளைகளின் முதுகில் கத்தியை சொருகியதில் அனிதா எப்போதோ செத்துப் போனாள்.\nமெடிக்கல் சீட் கிடைக்க வில்லையென்றால் என்ன கால்நடை மருத்துவம் படிக்கலாமே\nஒரு சீட் கிடைக்காதையே தாங்கிக் கொள்ள முடியாத இந்தப் பெண் நாளை டாக்டராகி என்ன சாதிக்கப் போகிறாள் இவளை நம்பி எப்படி மருத்துவம் பார்த்துக் கொள்வது இவளை நம்பி எப்படி மருத்துவம் பார்த்துக் கொள்வது என்றெல்லாம் சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன\nசொந்தமாக ஹாஸ்பிடல் வைத்துக் கொண்டு,\nகணவனும்,மனைவியும் 24 மணி நேரமும் ப்ராக்டிஸ் செய்து கொண்டு,\nதங்கள் மகனை/மகளை மருத்துவப் படிப்புக்கான கனவுடனே வளர்த்து,\nஅதற்கேற்ற உயர்தர கல்வி, டியூஷன், கோச்சிங் அளித்து,\nதேர்வு மையத்தில் இருக்கை எங்கே யார் சூப்ரவைசர் என்பது முதல் ஆராய்ச்சி செய்து,\n அதற்கு கேரளாவில் கோச்சிங் நன்றாக இருக்காமே என பல லட்சம் செலவு செய்து அனுப்பி அங்கே படிக்க வைத்து,\nஇறுதியில் மார்க் வரும்போது தங்கள் பிள்ளை ஜஸ்ட் பாஸ் ஆகி இருப்பதைக் கண்டு வெதும்பிப் போய்,\n ஃபிலிப்பைன்ஸ்லே மெடிகல் காலேஜ் இருக்காம் அங்கே போய் படி என கோடிகளை கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு,\nஏதோ மெடிகல் கவுன்சில் தகுதித் தேர்வாமே பத்து லட்சம் தந்தால் பாஸாக்கி விட்டுருவாங்களாமே பத்து லட்சம் தந்தால் பாஸாக்கி விட்டுருவாங்களாமே என ஆளைப் பிடித்து தங்கள் பிள்ளைகளை டாக்டராக்கும் இவர்களால்.......\nஅரியலூர் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் ஓட்டு வீட்டிலிருந்து கொண்டு தனக்குத் தானே கனவுகளை விதைத்துக் கொண்டு. தன்னந்தனியாகப் படித்து, மொத்த மதிப்பெண் எத்தனை 200 தானே இதோ 200/200, என எடுத்துக் கொண்டு எங்கே எனது சீட் என கம்பீரமாக நடந்து வந்த அந்த ஏழைப் பெண்ணின் வெளிச்சத்தை இவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.\nஎனவேதான், நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் என சொல்லிவிட்டு எண்பதாவது மீட்டரில் அதை 200 மீட்டர் பந்தயம் எனவும், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயம் என தொடங்கிவிட்டு, அது 100 மீட்டர் ரேஸாச்சே எனவும் விதிகளை தங்கள் விருப்பத்துக்கு மாற்றியமைக்கின்றனர்.\nகல்வியைத் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என எஸ்.வி.சேகர்கள் தங்கள் பூணூலை இழுத்து விட்டுக் கொண்டு உபதேசிக்கின்றனர் மற்ற எல்லோரையும் போல நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஏரி வேலைக்குச் செல்ல வைப்பதுதானே உங்கள் 'கல்வியைத் தாண்டிய வேலை மற்ற எல்லோரையும் போல நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஏரி வேலைக்குச் செல்ல வைப்பதுதானே உங்கள் 'கல்வியைத் தாண்டிய வேலை\nஅதையெல்லாம் மீறி, தனது ஒடுக்கப்பட்ட பிரிவுக்கான இடஒதுக்கிட்டில் இல்லாமல் தனது அபார மதிப்பெண்கள் மூலம் பொதுப்பிரிவில் உங்கள் பிள்ளைகளின் இடத்தை சொடக்கு போட்டுக் கேட்ட அனிதாவின் அந்த கம்பீரம்தானே உங்களை அச்சுறுத்துகிறது\nஎகிப்தில் பிரமிடுகளைக் கட்டிய பல லட்சம் அடிமைகளை சவுக்கால் அடித்து வேலை வாங்கியவர்களும் அடிமைகளே பாரோ மன்னர்களுக்கு இப்படிப்பட்ட விசுவாசமுள்ள அடிமைகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை.\nடாக்டர் கிருஷ்ணசாமி, எடப்பாடி, ஓபிஎஸ், விஜயபாஸ்கர் என தோண்ட தோண்ட அவர்களுக்கு அடிமைகள் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள். எஜமான விசுவாசத்துக்காகவும், பதவிக்காகவும் இவர்கள் தம் ரத்த சொந்தங்களைக் கூட சவுக்கால் அடிக்கத் தயங்குவதே இல்லை.\nபதவிக்கும், அதிகாரத்திற்கும் வெறிப்பிடித்து அலையும் அதிகாரவர்க்கம்,\nஆறு ஆண்டுகளாக பாடத்திட்டங்களை நவீனப்படுத்தாத கல்வித்துறை,\nவெறும் மதிப்பெண் தொழிற்சாலைகளாக நடத்தப்பட்ட தனியார் பள்ளிகள்,\nசமச்சீர் கல்வி தரம் குறைந்ததாமே என பிதற்றித் திரிந்த நீங்கள்,\nசி.பி.எஸ்.சியிலே படிச்சாதான் இனிமே வேல்யூ என உளறிய நாங்கள்..\nஎன நாம் அத்தனைப் பேருமே இன்று குற்றவாளிகள்.\nசற்றும் சொரணயற்ற இந்த மக்களின் மனதில் அக்கினிக் குஞ்சொன்றை பொதிந்து வைத்துச் சென்றிருக்கிறாள் அனிதா.\nவெந்து தணியட்டும் இந்த நாடு.\n2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson\n3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்���்சி - S Peer Mohamed\n27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2012/04/blog-post.html", "date_download": "2019-10-22T01:59:32Z", "digest": "sha1:DGT74SHNCT4RC3JX5MIWDZV4IULNKJQW", "length": 48899, "nlines": 466, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: புரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..", "raw_content": "\nபுரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..\n1. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக, பாக்டீரியாக்கள் தடுப்பாற்றலை கொண்டிருப்பதை நாம் அறிவோம். நுண்ணுயிரிகளின் இந்த எழுச்சியானது நவீன மருத்துவதுறை எதிர்க்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்கின்றது. மருத்துவ படைப்பிரிவிலிருந்து நம்முடைய ஆயுதங்கலான ஆன்டிபயாடிக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இந்த நுண்ணுயிரிகளிடம் தோல்வியடைந்து வருகின்றன.\nஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிரான நுண்ணுயிரிகளின் எழுச்சியை சமீபத்திய நிகழ்வாக நம்மில் பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம் (பரிணாம கோட்பாட்டின் தற்காலத்திய ஆதாரமாக சிலரால் இது காட்டப்படுவதாகவும் நியாபகம். இது பரிணாமத்தின் ஆதாரமா என்பது குறித்து இறைவன் நாடினால் எதிர்கால பதிவுகளில் காண்போம்). ஆனால் நம்முடைய இந்த புரிதலை பின்னுக்கு தள்ளி வியப்பை உண்டாக்குகின்றன சமீபத்திய ஆய்வுகள்.\nசென்ற ஆண்டின் பிற்பகுதியில் Nature ஆய்விதழில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரை[1,2] என்ன சொல்கின்றது என்றால், சுமார் 30000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் மருந்துக்களை எதிர்க்கொள்ளக்கூடிய தன்மையை கொண்டிருந்தனவாம். பலரும் நினைப்பது போல, பாக்டீரியாக்களின் தடுப்பாற்றல் என்பது சமீபத்திய நிகழ்வு அல்ல என்று கூறினர் அந்த ஆய்வை நடத்தியவர்கள்.\nஆக, எதிர்ப்பு சக்தியானது, பாக்டீரியாக்களில் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாகவே இருந்துள்ளது. ஆனால் வியப்பு இத்தோடு நிற்கவில்லை.\nVancomycin - இந்த ஆன்டிபயாடிக்கானது, கடைசி முயற்சியாக கொடுக்கப்படு��் ஒரு மருந்தாகும். அதாவது, வேறெந்த மருந்தும் பயனளிக்காத நிலையில் கடைசி ஆயுதமாக பயன்படுத்தபடுவது இந்த மருந்தாகும். 1987-ஆம் ஆண்டு இந்த மருந்தை எதிர்க்கொள்ளக்கூடிய பாக்டீரியாக்கள் எழுந்த போது, அது மருத்துவதுறைக்கு ஒரு ஆச்சர்ய அடியாக விழுந்தது.\nஆனால் நம்மை ஆர்வப்படுத்தும் தகவல் என்னவென்றால், 30000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரியாக்கள் மேலே சொன்ன ஆன்டிபயாடிக்கை எதிர்க்கக்கூடிய தன்மையை கொண்டிருந்திருக்கின்றன என்பதுதான்.\nம்ம்ம்.. உயிரியல் உலகம் தொடர்ந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றது.\n\"பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது\"\nஇப்படியாக சிலபலர் கூறுவதை நாம் பார்த்திருக்கலாம். இம்மாதிரியான வாசகம் எனக்கு குழப்பத்தையே தந்துள்ளது. அதற்கான காரணத்தை பின்னால் காணலாம்.\nநாத்திகரும், பரிணாமவியலாளரும், உயிரியலாளரும், தத்துவஞானியும், மதிப்புமிக்க Theodozius Dobzhansky விருதை[3] பெற்றவருமான மசிமோ பிக்லீசி (Massimo Pigliucci) அவர்கள், சமீபத்தில் தன்னுடைய தளத்தில் (மேற்கூறிய வாசகம் குறித்து) கூறிய கருத்துக்கள்[4] கவனிக்க வைத்தன.\nநவீன பரிணாம கோட்பாட்டின் தந்தைகளில் ஒருவரான Theodozius Dobzhansky-யால் தான் இந்த குழப்பம் ஆரம்பமானது. \"பரிணாம ஒளியில் அல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது\" என்ற பிரபல கருத்தை அவர் தான் கூறினார். பிரச்சனை என்னவென்றால், அவர் உயர்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தார், அவருடைய கருத்து வெளிப்படையாக தவறானது. உயிரியலின் வரலாற்றை மேலோட்டமாக ஆய்வு செய்தால் கூட இது நமக்கு தெளிவாகும்.\n19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டு முழுக்க, டார்வினை புறக்கணித்துவிட்டும் கூட, அதிக பலன் தந்த நிறைய ஆய்வுகளை உயிரியலாளர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். 1950-க்களில் இருந்து 21-நூற்றாண்டின் ஆரம்பம் வரை, மூலக்கூறு உயிரியலாளர்கள், பரிணாமத்தை புறக்கணித்து விட்டே நேர்த்தியான முன்னேற்றத்தை கண்டனர்.\nஇதன் மூலமாக, உயிரியலில் பரிணாம கோட்பாடு உதவாது என்று சொல்ல வரவில்லை. அதே நேரம், Dobzhansky சொன்னது போன்ற கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று தான் சொல்லுகின்றேன் - (extract from the original quote of) Massimo Pigliucci, Universal Darwinism and the alleged reduction of biology to chemistry, Rationally speaking. 22nd March 2012.\nபரிணாமம் இல்லையென்றால் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது என்பது போன்ற கருத்துக்கள் நம்பிக்கையால்/அறியாமையால் விளைந்த ஒன்றே தவிர, உண்மைக்கும் இம்மாதிரியான கருத்துக்களுக்கும் வெகு தூரமே.\nமுதலில் பரிணாமம் என்றால் என்ன ஒரு உயிரினம் (காலப்போக்கில்) இன்னொரு உயிரினமாக மாறுவதாக பரிணாமம் கூறுகின்றது. ஆனால், ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறியதாக நமக்கு வரலாற்றிலும் ஆதாரமில்லை, தற்காலத்திலும் ஆதாரமில்லை.\nபரிணாமம் உண்மையென்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், பரிணாமம் எப்படி நடந்திருக்கும் (இயக்கமுறை/Mechanism) என்பது குறித்து பரிணாமவியலாளர்களிடையே கருத்துவேறுபாடுகள் உண்டு. உதாரணத்திற்கு, பெரிதும் மதிக்கப்படும் உயிரியலாளரான மறைந்த லின் மர்குலிஸ் (Lynn Margulis) அவர்களை எடுத்துக்கொள்வோம். இயற்கை தேர்வு மற்றும் மரபணு மாற்றங்கள் புதிய உயிரினங்களை உருவாக்கும் என்ற கருத்தை நிராகரித்தார் மர்குலிஸ்[6]. டார்வினிஸ்ட்களை விமர்சிக்கவும் செய்தார்.\nஆக, பரிணாமம் உண்மையாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அதனுள்ளே கடுமையான பிரச்சனைகள் உண்டு. தான் சொல்ல வந்த அடிப்படை விஷயத்திலேயே பிரச்சனைகளை கொண்ட ஒரு கோட்பாடு, எப்படி உயிரியலின் மூலாதாரமாக இருக்க முடியும்\nஒரு வேலை, பரிணாம கோட்பாடு என்ற ஒன்றே உலகில் இல்லை என்று வைத்துக்கொள்வோம். உயிரியலில் நாம் இன்று பார்க்கக்கூடிய முன்னேற்றங்களே ஏற்பட்டிருக்காதா\nஉண்மை என்னவென்றால், பரிணாமம் இல்லையென்றாலும் கூட உயிரியல் அறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இருக்கும்.\nஉயிரியல் உலகம் தொடர்ந்து பல ஆச்சர்யங்களை தந்துக்கொண்டிருக்கின்றது. உயிரினங்கள் குறித்த புதிய புதிய தகவல்கள், கண்டுபிடிப்புகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. இம்மாதிரியான நிலையில் மேலே சொன்னது போன்ற வாசகங்களை அல்லது அதற்கு நிகரான ஒன்றை கூறிக்கொண்டு உயிரியலை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடைக்காமல் இருப்பது சாலச் சிறந்தது.\nஇறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.\nதொடர்புடைய பதிவுகள்: , , , ,\nLabels: Evolution Theory, அறிவியல், உயிரியல், சமூகம், பரிணாமம்\n= = பரிணாமம் இல்லையென்றால் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது என்பது போன்ற கருத்துக்கள் நம்பிக்கையால்/அறியாமையால் விளைந்த ஒன்றே தவிர, உண்மைக்கும் இம்மாதிரியான கருத்துக்களுக்கும் வெகு தூர���ே. = =\nஅதற்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள பாக்டீரியாக்கள் கூட சாட்சி பகர்கின்றன.\n= = உண்மை என்னவென்றால், பரிணாமம் இல்லையென்றாலும் கூட உயிரியல் அறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இருக்கும். = =\nஅறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இன்றளபும் இருக்கிறது.\nசகோ ஆஷிக் எனக்கு ஒரு டவுட்.\nஇதைப்போன்ற பரிணாமத்திற்கு எதிரான அறிவியல் விசயங்களை குறித்து அவர்கள் வாய் திறக்காதது அல்லது அதுக்குறித்து யோசிக்காதது ஏன்...\nஅஸ்ஸலாமு அலைக்கும். சகோ. ஆஷிக்\nபரிணாம கோட்பாட்டிற்கு எதிரான மற்றுமொரு உங்களின் ஆணித்தரமான பதிவு இது. மேலும் உங்கள் ஆய்வுக்கு இறைவன் பேருதவி புரிவானாக.\nபரிணாமக் கொள்கை என்பது ஒரு தத்துவமே ஆகும். அறிவியலில் விதி என்பது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. அறிவியலில் தத்துவம் என்பது பெரும்பாலான அறிவியாலார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரூபிக்க இயலாத அல்லது முடியாத கொள்கையே ஆகும் . எனவே தங்களின் கருத்துக்கும் அறிவியலில் இடமுண்டு.\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபற காத்துஹு..\n//இதைப்போன்ற பரிணாமத்திற்கு எதிரான அறிவியல் விசயங்களை குறித்து அவர்கள் வாய் திறக்காதது அல்லது அதுக்குறித்து யோசிக்காதது ஏன்...\n:) துரதிஷ்டவசமாக அறிவியலாலர்களில் ஒரு பகுதி நம்பிக்கையில் சிக்கிக்கொண்டு விட்டது. அது ஒரு காரணமாக இருக்கலாம்.\nஉங்கள் மீது அமைதி நிலவுவதாக,,,\nதொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி சகோதரர்...துவாவிற்கு மிக்க நன்றி..\nஉங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...\nசூப்பரா சொன்னீங்க. சிலர் நம்பிக்கையில் துவழ்ந்து அறிவியலை அதனை நோக்கி கொண்டு செல்லாமல் இருந்திருந்தால் இத்தகைய பதிவுக்கு அவசியம் இல்லை சகோதரர்...\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nவழக்கம் போலவே ஒரு அருமையான அறிவியல் ஆக்கம், இறைவன் உங்களின் கல்வி அறிவை விசாலப்படுத்துவானாக.\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nதுவாவிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி பிரதர்..\nஎப்போதும் போல அறியாத தகவல்களுடன் கூடிய பதிவு.\nநாம் அறியாத புது புது செய்திகள் எப்போதும் நம்மை மீறிய சக்தியை நம்பாதவர்களையும் கொஞ்சம் அசைத்து பார்க்கிறது என்றால் மிகையில்லை.\n சிந்திக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள்.\nபரிணாம மயானத்தை நோக்கி எதிர்க்குரல் எனும் வாகனத்தில் பிரயாணிக்கையில், மயானப்பாதையில் அது நெருங்கி விட்டதை அறிவிக்கும் மீண்டும் ஒரு மைல்கல் பதிவு..\n///\"பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது\"///\nஇப்படியும் சொல்பவர்கள் அறிவியல் அறிந்தோரா..\nசுமார் 2350 ஆண்டுகளுக்கு முந்திய அரிஸ்டாட்டில்தான் 'உயிரியலின் தந்தை' என்று அறிவியல் சொல்வது அவர்களுக்கு தெரியாதா..\nசுமார் 150 வருடங்களுக்கு முன்னால் சார்லஸ் டார்வின் சொன்ன அறிவியலுக்கு மாறான கோட்பாடான பரிணாமத்துக்கு முன்பு இரண்டாயிரம் வருஷமா உலகில் உயிரியலே இருந்தது இல்லையா.. இந்த காலகட்டத்தில் உலகில் வாழ்ந்த எவருக்குமே உயிரியல் பற்றிய எவ்வித அடிப்படை அறிவியலும் அதுவரை தெரியவே தெரியாதா..\nஉயிரியல் உலகம் தொடர்ந்து பல ஆச்சர்யங்களை தந்துக்கொண்டிருக்கின்றது. உயிரினங்கள் குறித்த புதிய புதிய தகவல்கள், கண்டுபிடிப்புகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன.//ஆம் ஆஷிக் உயிரியல் உலகம் தொடர்ந்தும் பல ஆச்சரியங்களை தந்துகொண்டே இருக்கிறது. உங்கள் அறிவியல்தேடலுடன்கூடிய பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.\n1. பாக்டீரியா பரிணாம் வளர்ச்சி அடைகிறதா \nஇல்லை என்றால் மட்டும் இரண்டாம் கேள்வி\nஆம் என்றால் மூன்றாம் கேள்விக்கு வந்து விடலாம்.\n2. பாக்டீரியா பரிணாம் வளர்ச்சி அடைவதே இல்லை என‌ ஏதாவது ஒரு ஆய்வுக் கட்டுரை தர முடியுமா\n3. பாக்டீரியாவில் மைக்ரோ,மேக்ரோ பரிணாமம் உண்டா\n4. இரு வெவ்வேறு வகை பாக்டீரியா என எப்படி வகைப்படுத்துகி றார்கள்\n5. ஈ கோலி பாக்டீரியா மீது நடத்தப்பட்ட பரிணாம பரிசோதனை பற்றி உங்கள் கருத்து என்ன\n6. சிம்பியோஜெனெசிஸ் கொள்கையை ஏற்கிறீர்களா\n7. இந்த ஆய்வுக் கட்டுரையில் ஒரு பாக்டீரிய இரு வெவேறு வகையாக பரிணாம் மாற்றம் அடைந்தது என கூறுகிறார்கள்.இது பற்றி மாற்ருக் கருத்து ஆய்வுக் கட்டுரை தார இயலுமா\n. இந்த பதிவுல பாக்டீரிய பரிணாமத்தை பத்தி ஒன்னும் பேசல. இன்ஷா அல்லாஹ் அது பரிணாமத்தின் ஆதாரமா என்று எதிர்கால பதிவுகளில் பார்ப்போம் என்று தான் சொன்னேன். விரிவாக அது குறித்து எழுதுகின்றேன். அப்போ வந்து இந்த கேள்விகளை கேட்பது நலம்.\nஅப்புறம் சிம்பயோஜெனேசிஸ்சை நான் ஏற்பேனா என்பது பதிவுக்கு சிறிதும் கூட சம்பந்தம் இல்லாதது. பதிவில் கூறப்படாததும் கூட.\nஇந்த பதிவை தாங்��ள் மறுத்தளிக்க வேண்டுமென்றால், 1. நான் பாக்டீரியாக்கள் குறித்து கூறியுள்ள தகவல் (ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை தடுப்பாற்றலை கொண்டிருக்கின்றன என்பதை) தவறு என்று நிரூபிக்கவேண்டும். 2. பரிணாமம் இல்லாமல் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது என்று நிரூபிக்கவேண்டும். அவ்ளோதான். இதை தாண்டி நீங்கள் என்ன சொன்னாலும், எழுதினாலும் அது இந்த பதிவை மறுப்பதாக ஆகாது.\nஅடுத்து, உங்களை போன்ற நேர்மை குறைந்த ஆட்களுடன் உரையாட எனக்கு என்றுமே விருப்பம் இல்லை. தாங்கள் சென்ற பதிவில் உளறிக்கொட்டிவிட்டு பாதியிலேயே விட்டு சென்ற உரையாடலை தொடர்ந்தால் என்னுடைய புரிதலை மாற்றிக்கொள்ள ஏதுவாய் இருக்கும்.\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..\n//நாம் அறியாத புது புது செய்திகள் எப்போதும் நம்மை மீறிய சக்தியை நம்பாதவர்களையும் கொஞ்சம் அசைத்து பார்க்கிறது என்றால் மிகையில்லை. //\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிஸ்டர்..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்..\n//இப்படியும் சொல்பவர்கள் அறிவியல் அறிந்தோரா..\nசுமார் 2350 ஆண்டுகளுக்கு முந்திய அரிஸ்டாட்டில்தான் 'உயிரியலின் தந்தை' என்று அறிவியல் சொல்வது அவர்களுக்கு தெரியாதா..\nஅட அத விடுங்க. பரிணாமம் என்றால் உயிரினங்கள் மாற வேண்டும். உயிரினங்களுக்குல்லாக ஏற்படும் மாற்றங்கள் பரிநாமத்திர்க்கான ஆதாரங்கள் ஆகாது. ஆனால் சிலர் இதனை பரிநாமதிர்க்கான ஆதாரமாக காட்டுவது தான் நகைச்சுவையானது.\nவருகைக்கும் தூக்கலான பின்னூட்டத்திற்கும் நன்றி..\nதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி..\nநல்ல தகவல்கள்... பகிர்ந்ததற்கு நன்றி\nசலாம் சகோ ஆசிக் அஹமது,\nஎத்தனையோ அலுவல்களுக்கு மத்தியில், அறிவியல் கட்டுரைகள் எழுதும் உங்களைப் பார்த்து ஆச்சரியமாக உள்ளது. நிற்க.\nநீங்களும் எத்தனையோ பதிவுகள் இட்டு விட்டீர்கள், பரிணாமம் தொடர்பில். இன்னும் அதே நபர்கள் அதே கேள்விகளுடன் வருகிறார்களே ஏன் சகோ\nஇறைவனை மறுக்க வேண்டும் என்பதற்காக இப்படி பரிணாமத்தை பிடித்துக்கொண்டு தொங்குபவர்களை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.\nவினை விதைத்தவன் வினை அறுப்பான்......\nஇந்த கள்ள வோட்டு கும்பல என் நண்பனின் தளத்துப் பக்கம் பார்த்தேன் சகோ..ஹி..ஹி..ஹி..\nஅறிவார்ந்த செய்திகளைத் தாங்கிய கனமான பதிவு\nவருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.\n//நீங்களும் எத்தனையோ பதிவுகள் இட்டு விட்டீர்கள், பரிணாமம் தொடர்பில். இன்னும் அதே நபர்கள் அதே கேள்விகளுடன் வருகிறார்களே ஏன் சகோ\nஇறைவனை மறுக்க வேண்டும் என்பதற்காக இப்படி பரிணாமத்தை பிடித்துக்கொண்டு தொங்குபவர்களை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.//\nநேர்வழி காட்ட இறைவன் போதுமானவன்..\nஎல்லாம் ஒரே ஆளு/ஒரே க்ரூப் போடுறது தானே. படிச்சு கூட பார்த்திருக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன். இதெல்லாம் கணக்குளையே வராத வோட்டு தானே...ஹி ஹி\nஅல்ஹம்துலில்லாஹ்....என்னுடைய தேடலுக்கு பின்னணியில் உங்களுக்கும் ஒரு இடம் உண்டு என்பதை நான் மறக்கவில்லை பிரதர். அல்லாஹ் நம் கல்வி ஞானத்தை விசாலமாக்க போதுமானவன்..\nசென்னை பித்தன் அய்யா அவர்களுக்கு,\nஉங்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்று பிரார்த்தித்தவனாக,\n//அறிவார்ந்த செய்திகளைத் தாங்கிய கனமான பதிவு//\nபுகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...\nவருகைக்கும் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அய்யா..\n//ஆனால் நம்மை ஆர்வப்படுத்தும் தகவல் என்னவென்றால், 30000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரியாக்கள் மேலே சொன்ன ஆன்டிபயாடிக்கை எதிர்க்கக்கூடிய தன்மையை கொண்டிருந்திருக்கின்றன என்பதுதான்.//\nஅதாவது இன்னொரு நுண்ணுயிரியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள் ,\nஅதன் நோக்கம் அதை சுற்றி மற்ற நுண்ணுயிரிகள் வளராமல் தடுப்பதற்காக ( for the survival - பரிணாமம் ) அதனால் கையாளப்படும் ஒரு தந்திரம் .\nVancomycin என்பது Amycolatopsis orientalis எனும் கிருமியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஆண்டிபயாடிக் , அந்த Amycolatopsis orientalis கிருமி பழங்காலதிளிருந்தே இருந்து வருகிறது , அந்த காலத்தில் அதனை எதிர்த்து வளரும் சக்தி படைத்த ஒரு கிருமியினை தான் தற்போது கண்டு பிடித்து உள்ளார்கள் . இதுவே பரிணாமம் ( survival of fittest போட்டியின் ஒரு எடுத்துக்காட்டே .\nஇது பற்றி பதிவு எழுத ஆசை , இருப்பினும் நேரம் ஒத்துழைக்க வில்லை . முடிந்தால் விரைவில் பதிலிடுகிறேன்\nதங்களின் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் அமைகிறது. எல்லாம் அறிந்த இறைவனுக்கே புகழனைத்தும். இன்னுமின்னும் பல நல்ல விசயங்களை அறித்தாருங்கள்.. வஸ்ஸலாம்..\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில��� அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nEvolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\nமனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\nமனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nபுரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/03/", "date_download": "2019-10-22T01:54:05Z", "digest": "sha1:XPW3SQ44V5G56PNDDPITQXFZN4DLQPOA", "length": 60276, "nlines": 387, "source_domain": "www.kummacchionline.com", "title": "March 2010 | கும்மாச்சி கும்மாச்சி: March 2010", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநம்ம பயபுள்ள ஒருத்தனுக்கு ஒரு விபரீத ஆசை. இந்த உலகத்தில ஏதாவது புதுசா கண்டு பிடிச்சு பிரபலம் ஆய்டனும்னு.\nரொம்ப நாளா ரூம் போட்டு யோசிச்சானாம்.\nஒரு நாளைக்கு திடீர்னு துள்ளி குதிச்சு “ நான் கண்டு பிடிச்சிட்டேன் நான் கண்டு பிடிச்சிட்டேன்” னு ஆர்கிமிடிஸ் மாதிரி தெருவில ஓடினானாம்.\nஎதிர்க்க வந்தவன் நிறுத்தி கேட்டானான் என்னாடா “விஷயம் இந்த குதி குதிக்கிறே”\nநியூட்டனின் “LAWS OF MOTION” இன்னும் ஒரு விதி கண்டு பிடிச்சிருக்கேன் அப்படின்னு சொன்னானாம்.\nஇன்னாடா விதி சொல்லுன்னு கேட்டானாம் எதிர்க்க வந்தவன்.\n“ங்கொக்க மக்கா ஒரு தினுசாத்தான் இருக்கானுங்க.”\nஒரு ரெண்டு நாளா நான் ரூம் போட்டு யோசிச்சு இதை எப்படி நம்ம தமிழ் பாடத்தில கொண்டு வருதுன்னு கண்டு பிடிச்சிட்டேன்.\n“வைத்தால மெதுவா(ல) தான் போக முடியும்”.\n“பதிவர் சங்கத்து ஆளுங்க அடிக்க வரானுக ஓடு ஓடு”\n“சும்மா சிரிச்சுபுட்டு வோட்டப் போடுங்க, தவறாம பின்னூட்டமும் போடுங்க, உங்களுக்கு நியூட்டனின் புதிய விதி பிரச்சனை வராம எல்லா சாமியாருங்களும் அருள் புரிவாங்க”.\nயானைப் படுத்தா, எலி ஏறி.....................\nயானைப் படுத்திடுச்சு, எலி ஏறிடுச்சு\nஒன்னும் இல்லைங்க நம்ம பென்னாகரம் முடிவை நினைத்து வந்த நெனப்புதான்.\nஇலை மூன்றாமிடம் (டெபாசிட் வேற காலி)\nயாரும் “பணநாயகம்” வென்றது, “ஜனநாயகம்” தோற்றதுன்னு குரல் விடமுடியாது. எல்லாக் கட்சியும் பணப் பட்டுவாடா பலமா செய்ததா தொகுதி பக்கம் சொல்லிகிறாங்க. தேர்தல் “கங்காணி” என்ன செய்துகொண்டு இருந்தார்னு விவரம் இல்லை.\nதி.மு.க. வெற்றி ஒன்றும் ஆச்சர்யமில்லை. (கொஞ்ச நஞ்சமா செலவு பண்ணியிருக்காங்க). ஆனா அவங்க யாரு இரண்டாவதா வரக்கூடாதுன்னு நினைத்தாங்களோ அவங்க வந்தது அடுத்தகட்ட சச்சரவுக்கு வழி.\nதேர்தலில் நின்ற முப்பத்தியொரு வேட்பாளர்களில் இருபத்தி ஒன்பது பேருக்கு டெபாசிட் காலி. இது நம்ம பண்டைய கால மன்னர்கள் போரில் “முதுகில்” வேல் பாய்வதற்கு சமம். இதில் இருபத்தியேழு சுயேச்சைகளை விட்டு விடுவோம், அவர்கள் அதற்காகவே நிறுத்தி வைக்கப் பட்டவர்கள். மேலும் அவர்கள் ஏதாவது ஒரு பிரதானக்கட்சியின் பலிகடாக்கள். ( வோட்டை பிரிப்பதற்கு)\nமற்றைய இரண்டு அவமானத்திற்கு உரியவர்கள், புரட்சிதலைவிக் கட்சி வேட்பாளரும், புரட்சிக் கலைஞர் கட்சி வேட்பாளரும். (முதலில் இரண்டு பேரும் என்ன புரட்சி பண்ணாங்கன்னு தெரியலை அதை விட்டுவிடுவோம்).\nபு.க. கட்சிக்கு வருவோம், இவர் வாய் உதார் எடுபடலேன்னு தெரியுது. வேற எதாவது வீட்டுலே அம்மணியக் கேட்டு புதுசா செய்யணும். (மச்சானை மறந்துடாதீங்க, உலகத்திலேயே ரொம்ப முக்கியமான உறவுங்க)\nபு. த. தோல்வி புடனியில விழுந்த அடின்னு நான் சொல்லலை அரசியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க. (அப்படி இருக்காங்களா\nதாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஊடால குண்டு வைக்க முடியாது. ஒரு முறை போய் பாட்டியைப் பார்த்து தோல்விதான். இப்பொழுதுக்கு கொடநாட்டில போய் குப்புறப் படுத்து குமுறி குமுறி யோசிக்கணும். எதிரி வெளியிலே இல்லை, கூடவே இருக்காங்க. கொடுத்த பணத்த ஒழுங்கா பட்டுவாடா பண்ணாம “சந்துல சிந்து பாடினதா” தொகுதியில பேசிக்கறாங்க, இன்னா விஷயம்னு பார்க்கணும். மொத்தத்தில் வோட்டு வங்கியில தாத்தா “ஆட்டைய” போட்டுட்டாரு.\nயானைப் படுத்தா எலி ஏறி விளையாடும்னு சும்மாவா சொன்னாங்க.\nநீலக் கட்சி “கட்டிங்” டா\nகட்டிங் வுட���ட கணவன் எல்லாம்\nகூலி மிககேட்பாள், கொடுத்தவுடன் அம்பேல் ஆவாள்\nகூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:\nவேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;\n'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்\nபானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;\nவீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;\nபாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;\nஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;\nதாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;\nஉள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;\nஎள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;\nபாரதி வேலைக்காரன்களோட மாரடிச்சு “நொந்து நூடுல்ஸ்” ஆன பின்னதான் இந்த மாதிரி பாடியிருக்கனும்.\nநான் ஒவ்வொருமுறையும் ஊருக்கு செல்லும் பொழுதும், மனைவி ஏதாவது ஒரு வேலைக்காரி கதை வைத்திருப்பாள். அந்தக் கதை நான் விடுமுறை முடிந்து திரும்பும் வரையில், புது புது பரிமாணங்களுடன் ஒவ்வொரு நாளும் மெருகேறும். அவள் சொல்லும் கதைகளில் அவளது சொந்த ஜோடனைகளும், விவரிக்கும் விதமும் நேரில் பார்த்தது போல் இருக்கும்.\nஇரண்டு வருடத்திற்கு ஒரு முறை அவர்களை மாற்றி விடுவாள். இப்பொழுது இருப்பவள் தான் எனக்கு தெரிந்து சற்று நெடுங்காலம் இருக்கிறாள், மூன்று வருடம் என்று நினைக்கிறேன்.\nமுன்பு இருந்தவள் \"சுனிதா\" ஒரு இரண்டு வருடம் வேலை செய்தாள். வீட்டு வேலை எல்லாம் மிக பொறுப்பாக செய்வாள். வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்கும். மனைவிக்கு அவள் இல்லை என்றால் கை ஒடிந்தது போல் ஆகிவிடும். விடுமுறை எடுக்க மாட்டாள், கூலி அதிகம் கேட்கமாட்டாள், ஆனால் \"கை சற்று நீளம்\".\nஅன்று காலை என் பெண்ணின் பிறந்த நாள், பள்ளி செல்லும் முன் எங்களை வணங்கிய பொழுது ஐந்நூறு ரூபாய்க் கொடுத்தேன். அதை பத்திரமாக வாங்கி தன் சிறிய பையில் வைத்து அதை அவள் புத்தக அலமாரியில் வைத்து சென்றதைப் பார்த்தேன். மாலையில் அவள் வீடு திரும்பியவுடன் ஒரே அமர்க்களம். ஐந்நூறு ரூபாயைக் காணவில்லை என்று அழுதாள். வேறு யாரும் அதை எடுக்க வாய்ப்பில்லை. அடுத்த முறை என் பையனின் கைகடிகாரம் காணவில்லை. வீட்டை தலைகீழாக தேடி விட்டோம். என் மனைவி வேலைக்காரி தான் எடுத்திருப்பாள், அவளைக் கேட்கலாம் என்றாள். நான் கூடாது என்று சொல்லிவிட்டேன், தக்க ஆதாரம் இல்லாமல் அவளை கேட்டு அவள் அப்படி எடுக்க வில்லை என்றால் அவள் மனது கஷ்டப் படும், மேலும் நாம் அஜாக்கிரதையாக இருந்தது நம் தவறு என்று தடுத்துவிட்டேன். பிறகு அவளே வேலையை விட்டு நின்று விட்டாள்.\nஅடுத்து வந்தவள்தான் “வள்ளி” இப்பொழுது இருப்பவள். வேலை மிக துல்லிய மாக செய்வாள். வீட்டில் எந்தப் பொருள் வைத்தாலும் தொடுவதில்லை. அந்த விஷயத்தில் நம்பிக்கையானவள். ஆனால் திடீரென்று விடுமுறை எடுப்பாள். கேட்டால் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு காரணம் சொல்லுவாள்.\nகலைஞர் டிவி கொடுக்கிரார்னு வாங்கப் போனேன்மா என்பாள். ஏன் உன் வீட்டுக்காரர் போய் வாங்க வேண்டியது தானே என்றால், அவர் போ மாட்டார்மா, மேலும் என்கிட்டதான் கொடுப்பாங்கன்னு ஆபிசர் சொல்லிட்டார் என்பாள்.\nமற்றொரு நாள் நான் வெளியே சென்று மாலை வீடு திரும்பிய வுடன் தான் மாலை அவள் வள்ளி இரண்டு நாள் வராதக் கதையை என்னிடம் சொன்னாள்.\n“பாருங்க இரண்டு நாள் முன்பு வள்ளிக்கு சம்பளம் கொடுத்தேன், இரண்டு நாள் வரவில்லை, என்ன எதுன்னு கேட்டா, ஒரே அழுகைங்க. அவ வீட்டுக்காரன் சரக்க அடிச்சுட்டு அவள காலாலேயே எட்டி வுட்டுட்டு சம்பளத்த பிடிங்கிட்டானான். இரண்டு நாட்களாக ஒரே உடம்பு வலியாம், பாவம் அழுகிறாள். என்ன மனுஷன் அவன். அதனாலே ஒரு ஐந்நூறு ரூபா கேட்டா, பாவமா இருந்தது கொடுத்திட்டேங்க” என்றாள்.\nநான் என் மனைவியிடம் உன்னை அவள் ஏமாற்றுகிறாள் என்று சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டாள். “உங்களுக்கு ஒன்னும் தெரியாது, அவங்க வீட்டில் எல்லாம் அப்படித்தான்,” என்பாள்.\nநான் இதான் சாக்கு என்று “பார்த்தாயா அவள் புருஷன் சரக்கடிச்சுட்டு எட்டி விடுறான், நான் ஏதோ கிளப்புக்கு போய் ரெண்டு பெக் அடிச்சா ஒரே ஆர்பாட்டம் செய்யறே” என்று நக்கல் அடித்தேன்”.\nஇரண்டு வாரம் கழித்து நான் வெளியே ஏதோ வேலை விஷயமாக சென்று வீடு திரும்பும் பொழுது துணிகள் தோய்க்கப்படாமல் இருப்பதைக் கண்டு மனைவியிடம் இன்று வள்ளி வேலைக்கு வரவில்லையா என்று கேட்க, “இல்லை காலையிலே வந்து புருஷனுக்கு உடம்பு சரியில்லை அவசரமாக ஆஸ்பத்திரி போகணும் என்று ஒரு ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றாள்” என்றாள்.\n“நீ திருந்தமாட்டே அவள் பொய் சொல்கிறாள், நான் வரும்பொழுது நம்ம ஊரு சினிமா கொட்டகை வாசலில் அவளைப் பார்த்தேன் அவள் புருஷனுடன் வரிசையில் புதுப் படத்திற்காக நின்று கொண்டிருக்கிறாள்” என்றேன்.\n“சும்மா ஒளராதீங்க, அது வேற யாரவது இருக்கும், அது சரி நீங்க ஏன் அங்கேயெல்லாம் போறீங்க” என்றாள்.\nஅனுபவம் -வாக்கினிலே வரைந்து, வாரிக்கொடுத்து\nஏடெடுத்து படிக்கையிலே விளங்காத சொந்தபந்தம்\nபாடுபட்டு சேர்த்ததை கேடு கேட்டு தொலைத்து\nமாடு மேய்க்க வக்கில்லா மடையன் என்று\nமக்கள் சுற்றம் மேடுறுத்தி கூறுகையில்\nகாசு பணம் வேண்டும் என்று கையேந்தி\nகூறு கெட்டு பொய்யுரைத்த பந்தம்\nகேடு கெட்டு போனதனால், உழைப்பு மற்றும்\nஊன் உருக்கி சேர்த்து வைத்த செல்வமெல்லாம்\nபோன இடம் தெரியலே, ஏட்டினிலே எழுதாமல்\nபோக்கிடம் தெரியாமல் புழுங்கி நிற்கையில்\nஏட்டினிலே இல்லாத எவரும் சொல்லாத\nஒரு அரபிய இரவில் “நித்திப்புகழ்” நடிகையும் நானும்\n“அதிகமா ஜொள்ளு விட்ட ஆண்மகனும் அடுப்படிக்கு வராத புருஷனும் சந்தோஷமா வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை”. கலை நிகழ்ச்சி முடிந்த அந்த இரவில் என் தங்கமணி விட்ட பஞ்ச் டயலாக். தங்கமணிக்கு என்னை நக்கலடித்துப் பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சி.\nஇந்த பஞ்சின் நந்திமூலம் ரிஷிமூலம் தெரியனுமுன்னா நீங்க ஒரு எட்டு ஒன்பது வருஷம் என்னோட பின்னோக்கி வரணும்\nஅரபு நாடுகளில் பொங்கல், தமிழ் புத்தாண்டிற்கு வருடா வருடம் கலை நிகழ்ச்சிகள் உள்ளூர் தமிழ்ச் சங்கங்களால் நடத்தப்படுவது ஊரறிந்த விஷயம். தமிழ் புத்தாண்டிற்கு அந்த வருடமும் நடத்தினார்கள். அந்த வருடம் மெல்லிசை விருந்தாக இளையராஜாவை கேட்டுப் பார்த்து அவர் வர முடியாத காரணத்தினால் ஒரு சிறிய மெல்லிசைக் குழு, சில புதிய பழைய பாடகர், பாடகிகள், சில மார்க்கெட் போன நடிகைகள், சில நடனமணிகள், இரண்டாம்தர நகைச்சுவை கலைஞர்கள் என்று ஒரு கூட்டத்தை கூட்டி வந்தார்கள். எல்லாம் கலந்துக்கட்டி கதம்பமாக ஒரு நிகழ்ச்சி. நிகழ்ச்சிக்கு வந்த ஒரே சுமாரான நடிகை நம்ம “நித்திப் புகழ்தான்”.\nகலைஞர்களை ஒரு இரண்டு நாளுக்கு முன்பு வரவழைத்து ஒத்திகைப் பார்க்க அரங்கத்திற்கு அழைத்து வந்து கொண்டு விடுவது என்று சில சங்க உறுப்பினர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.\nநிகழ்ச்சியன்று இடை வேளையில் பொருளாளர் என்னைப் பார்த்து நிகழ்ச்சி முடிந்தவுடன் கலைஞர்களை அவர்கள் தங்கும் விடுதியில் கொண்டு விடவேண்டும் என்னால் முடியுமா என்று கேட்டார். ���தற்கென்ன செய்துவிடலாம் என்றேன்.\nஇடைவேளை முடிந்து நிகழ்ச்சி தொடங்கியவுடன் தங்கமணி என்னிடம் பொருளாளர் என்ன சொன்னார் என்று கேட்டாள். நான் உண்மையைச் சொன்னேன். நாளைக்கு பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் உண்டு தெரியுமில்லை, நேரமாகப் போகிறது என்றாள்.\nநிகழ்ச்சி முடிந்தவுடன் வெளியே வந்து காரில் காத்துக் கொண்டிருந்தோம். பக்கத்திலப் பார்த்தா ரஜினி படத்துல வராமாதிரி ஒரு இருபது முப்பது கார்கள் கதவை திறந்தபடி நின்றன. எல்லா ஆளுங்களும் கோட் சூட் போட்டபடி அரங்கின் வாயிலையே “வளர்த்த நாய்” மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். கலைஞர்கள் வெளியே வந்தார்கள். முதலில் வந்தவள் நடிகை தான். எங்கள் காரை நோக்கி வந்தாள். நான் விறு விறுவென்று இறங்கி காரின் பின் பக்கக் கதவை திறந்தேன். அவள் நேராக வந்து எனக்கு அடுத்து கோட் சூட் போட்டுக் கொண்டு பென்ஸ் காருடன் காத்திருந்த என் மேனேஜர் காரில் ஏறிச சென்றாள். அவர் என்னை திரும்பி “உன் காரேல்லாம் ஒரு காரா” என்ற பார்வை பார்த்து “மூத்திரம் குடித்த மாடு போல்” நடிகையுடன் சென்றார்.\nஎன் காரில் ஏறியவர்கள் பழையப் பாடகி (“பயம் புகழ்”), பாடகரும் வந்தார்கள். அவர்களை விடுதியில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்தவுடன் தான் நான் மேற்கூறிய பன்ச் டயலாக் வந்தது.\nபிறகு அந்த பிரசித்திப் பெற்ற காணொளி வந்தவுடன் தங்கமணி இப்போதெல்லாம் “நித்யானந்தா உங்களைத்தான் போங்க அடுப்புல ரசம் கொதிக்குது போய் பாருங்க” என்று விரட்டுகிறாள்.\n(“இதெல்லாம் சும்மா உவ்வாகாட்டிக்கு கற்பனைன்னு சொன்னா நம்பவாப் போறீங்க”\nபுடிச்சா வோட்ட “நித்திய” நெனைச்சு குத்துங்க, அப்படியே “கதவைத் திறந்து வையுங்க காசு வரும்”.)\nநம் வாழ்வில் எவ்வளவு ஆசிரியர்களின் பாடங்கள், அறிவுரைகள் கேட்டு வளர்ந்திருக்கிறோம், அதில் எத்தனை ஆசிரியர்களை நியாபகம் வைத்துள்ளோம், நான் அவ்வப்போது எண்ணிப் பார்ப்பது உண்டு. ஆனால் சில ஆசிரியர், ஆசிரியைகள் நம்முள் ஒரு மாறாத தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.\nஎன் ஒன்றாம் வகுப்புத் தொடங்கி (கே.ஜி, பி.ஜி எல்லாம் நான் போகவில்லை) பட்டப் படிப்பு வரை வந்த ஆசிரியர்களில் ஒரு சிலர் என் நினைவில் எப்பொழுதும் நின்று கொண்டிருப்பார்கள். அவ்வகையில் “விட்டல் ராவ் ஸார்” என் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியவர்.\nகரிய மெலிந்த தேகம். எப்பொழுதும் சிரித்த முகம், முக்கியமாக ரௌத்திரம் பழகியவர். தன் வாழ் நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைப் பிடித்தவர். காசு ஆசை துளிக்கூடக் கிடையாது.\nஸார் என்னுடைய ஆறாம் வகுப்பில் ஆங்கிலப் பாடமும் அறிவியல் பாடமும் போதித்தார். மதிய இடை வேளைகளில் என்னையும் ராஜசேகரனையும் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் வைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருப்பார்.\nபள்ளி கோடை விடுமுறையில் எங்கள் ஊரில் கோவில் சித்திரை திருவிழா நடக்கும். மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்து நடு இரவு வரை நடக்கும். எங்கள் வீட்டில் திருவிழாப் போக அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் ஸார் வந்து என்னையும் ராஜசேகரனையும் பெற்றோர்களிடம் அனுமதி வாங்கி கூட்டிகொண்டு செல்வார். இரவில் அங்கு கடைகளில் கிடைக்கும் சூடான மசாலாப் பாலும், பழங்களும் வாங்கிக்கொடுப்பார். பிறகு வீட்டில் எங்களை விட்டுச் செல்வார்.\nதிரு விழாவில் நடக்கும் கச்சேரிகளின் இசை நயத்தை எங்களுக்கு விளக்குவார். அவருக்கு இசையில் தீவிர நாட்டம் உண்டு. எங்களுக்கு நாட்டு நடப்பை புரிய வைப்பார். அவ்வப்பொழுது எங்களுக்கு புரியாத தத்துவங்களை உதிர்ப்பார். பாரதியின் கவிதையில் ஈடுபாடு கொண்டவர்.\nபின்பு நான் கல்லூரி சென்றவுடன் கூட அவருடன் தொடர்பு வைத்திருந்தேன். சனி ஞாயிறுகளில் வாடகை சைக்கிள் வைத்துக் கொண்டு அவர் இருந்த அறைக்கு சென்று பேசிவிட்டு வருவேன்.\nகல்லூரி முடித்து ஒரு வங்கியில் விடுமுறை வாய்ப்பில் ஆறு மாதம் பணி புரிந்தேன். பின்னர் எனக்கு ஒரு மருந்துக் கம்பனியில் நிரந்தர வேலைக்கு தேர்வாகி இருந்தேன். முபையில் பயிற்சிக்கு வர சொல்லி ஆர்டர் அனுப்பியிருந்தார்கள் ரயில் டிக்கெட் புக் செய்து வைத்திருந்தேன், கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பு டைபாயட் காய்ச்சல் வந்து போக முடியாததால் கம்பெனி ஆர்டரை ரத்து செய்து விட்டார்கள்.\nநான் மிகவும் நொந்து போயிருந்த நேரம், அவர் என் நிலைமையை ராஜசேகரனிடம் தெரிந்து கொண்டு என்னைக் காண வீட்டிற்கு வந்தார். அவர் வந்தவுடன் நான் என் முதல் நிரந்தர வேலை பறி போன கதையை சொல்லி தேம்பி தேம்பி அழுதேன்.\nஅவர் என்னை முதன் முறையாக கடிந்து கொண்டார். “பெண் பிள்ளை மாதிரி அழாதே, இந்த வேலை இல்லையெனில் இன்னொரு நல்ல வேலை உனக்கு காத்திருக்கிறது” என்றார். பின்பு எனக்கு நல்ல அறிவுரை வழங்கினார். மருந்துத் தொழில் எனக்கு ஏற்றது அல்ல என்றும் என்னுடைய படிப்பிற்கு வேதியல் சம்பந்தப் பட்ட உற்பத்தித் தொழிலுக்கு சென்றால் நல்ல முன்னுக்கு வரலாம் என்றார்.\nசொல்லி வைத்தார்ப் போல் எனக்கு உரத்தொழிற்சாலையில் வேலைக் கிடைத்தது, அதன் பிறகு நான் இந்தத் துறையில் கண்ட வளர்ச்சி அபாரம். இதையெல்லாம் அவரிடம் சொல்லி நான் அவரை மகிழ்விக்க அவர் ரொம்பக் காலம் எங்களுடன் இல்லை. முதுமை அவரை நிரந்தர நித்திரையில் ஆழ்த்திவிட்டது.\nஇப்பொழுது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில், நான் என்று பெருமை கொள்ள என்னது எதுவும் இல்லை, எல்லாப் பெருமைகளும், என்னை உருவாக்கிய ஆசிரியர்களையே சாரும்.\nகற்பு ஏலம் கல்லா கட்ட\nஅமைதி நாட சாமியார் மடம்\nநித்ய ஆனந்தம் நித்தமும் வேண்டி\nசத்திய வழி துறந்து சகதியில் விழுந்து\nசீயும் செங்குருதியும் வழிந்தெழுந்து பாயும்\nசேலை இல்லாத பொழுது பகல் இரவாய்\nஈயும் எறும்பும் புகும் யோனிக்குள்\nஇரவு பகலாய் மாயும் மனிதரை\nமாயாமல் வைக்க மருந்தொன்றை மறந்து\nகதவைத் திற காற்று வரட்டும் என\nகதவைத் திறந்து காற்றுடன், கன்னிகைகளும்\nகதவை அடைத்து காதல், கலவி கலப்படம்\nகாவி உடை துறந்தக் காதல் செய்தி ஆகா\nகாவி உடை திறந்து காதல்\nடி. ஆர். பி எகிற உதவும்\nகாவி மேல் விழுந்துத் தழுவிய நடிகை\nகாலம் மறந்து கை தட்டும்\nஇனி கோடிகள் கை மாறும்\nவாய்மை சில சமயம் வெல்லும்.\nஇந்தப் பழக்கம் என்னிடம் எப்படி வந்தது என்று யோசிக்கிறேன். சிறு வயதில் கோடை விடுமுறை சித்திரை வெயிலில் ஓயாது தெருவில் ஆடி, காய்ச்சல் வந்து வீட்டில் படுத்துக்கொண்டு, காய்ச்சல் சரியானவுடன் வீட்டில் விதித்த தடையால் அம்மாவிடம் நச்சரித்து காசு வாங்கி, நண்பன் பத்து பைசா வாடகையில் தரும் காமிக்சில் தொடங்கியது இப்பழக்கம்.\nபருவவ வயதில் வக்கிரத்தின் வடிகாலாக அனானி வகை கொக்கேகப் புத்தகங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டில் கிளிப் அடித்த “நம்ம ஊரு சிங்காரிகளின் லீலைகள்”. படித்தவுடன் மறக்காமல் கிழித்து எறியப்படும்.\nபின்பு வாரப் பத்திரிகை தொடர் கதை என்று படிப்படியாக வளர்ந்தது. சுஜாதாவின் தொடர் கதைகளுக்காகவே அடிக்கடி வாரப் பத்திரிகைகளை மாற்றி வீட்டில் எல்லோரையும் கடுப்பேத்துவேன். பின் தொடர்கதை முடிந்தவுடன் அந்த இதழ்களி���் உள்ள பாகங்களைப் பிய்த்து சேர்த்து பைன்ட் செய்த சேர்த்து வைப்பேன். சுஜாதாவின் கதைகளும் ஜெயராஜின் ஓவியங்களும் எங்கள் சமகால வாசகர்களுக்கும் பசுமை நினைவு.\nபின்பு தமிழில் கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, தேவன, சாண்டில்யன், லா.ச.ரா, சுந்தரராமசாமி, என்று தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன்.\nஅதே காலத்தில் ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஹாட்லி சேசில் தொடங்கி, சிட்னி ஷெல்டன், ஆர்தார் ஹைலே, கேன்போல்லே, இர்விங் வாலஸ் என்று தொடங்கி பின்பு படிக்க ஆரம்பித்த பத்துப் பக்கத்திலேயே துகில் உரியும் தலைகாணி வகை “பெஸ்ட் செல்லர்கள்”.\nவீட்டில் தங்கமணியின் “எப்போ பாரு என்னப் புத்தகமோ, வீடு முழுக்க அடைத்துக் கொண்டு, குழந்தை கக்கா பண்ணியிருக்கான், கழுவி விடுங்கள் என்ற பல்லவி எரிச்சல் தருவதில்லை”.\nபின்னர் ஓரளவு படிப்பதில் முதிர்ச்சி வந்த பின் தேடி தேடி கட்டுரைகள், கவிதைகள், விஞ்ஞான கதைகள், சரித்திர ஆய்வுகள் என்று படிப்பது வாழ்வின் ஒரு இன்றியமையாத செயல் ஆகிவிட்டது.\nநீண்ட நேரப் பயணங்களில் புத்தகங்கள் தவறாமல் கொண்டு செல்வது வழக்கமாகி விட்டது.\nபின்பு படிப்படியாக வருடத்திருக்கு ஒரு நாற்பது ஐம்பது புத்தகங்கள் என்று வாங்கி படித்து வீட்டில் அடுக்கிக் கொண்டிருக்கிறேன். இரண்டு அலமாரிகளைத் தாண்டி மூன்றாவதில் அடுக்க ஆரம்பித்துள்ளேன். (புத்தகம் இரவல் வாங்கிச் சென்றவர்கள் திரும்ப கொடுக்காதது இன்னும் ஒரு அலமாரி பெறும்)\nஇப்பொழுது பதிவுலகில் வரும் பதிவுகளைப் படிக்கும் பொழுது, நிறையப் பதிவர்கள் எல்லா வகை தலைப்பிலும், கவிதை, கதை, கட்டுரை, நையாண்டி, சமூக அக்கறை என்று கலக்குகிறார்களே, இவர்களெல்லாம் நிறையப் படித்திருக்க வேண்டும், படிக்காமல் எழுத முடியாது என்று தோன்றுகிறது.\nஇப்பொழுது என் குழந்தைகள் பாடங்களுடன் மற்ற புத்தகங்களும் படிக்க ஆரம்பிக்கிறார்கள், நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களையும் ஒரு நாள் படிக்கத் தொடங்குவார்கள்.\nநாங்கள் அந்த வீட்டில் எதிரில் உள்ள காலி மனையில் தான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்போம். அந்தவீட்டு வாசற்படிதான் எங்கள் பவிலியன். அந்த வீடு வெகு நாட்களாகப் பூட்டியிருந்தது.\nபின்பு அந்த வீட்டிற்கு ஒரு விதவை தாயும், இரண்டு இளைஞரும் குடிவந்தார்கள். மூத்தவனுக்கு ஒரு இருபத்தெட்டு வயதிருக்கும். இளையவன் அவனைவிடன் ஒரு இரண்டு மூன்று வயது சிறியவனாக இருப்பான்.\nமூத்தவன் காலையில் வேலைக்கு கிளம்பி இரவில் தாமதமாக வருவான். இரண்டாமவன் தான் “கோவிந்து”. கொஞ்சம் மனவளர்ச்சிக் குன்றியவன். வேலைக்கு ஏதும் செல்லவில்லை. அவனுக்கு அதற்குரிய உந்துதலோ தகுதியோ இருப்பதாகத் தெரியவில்லை. சம்பந்தமில்லாமல் பேசுவான். அவனின் வாயைக் கிண்டுவதுதான் எங்கள் கூட்டத்தில் உள்ள சில விடலைகளின் பொழுது போக்கு.\nபிறகு அவன் அண்ணனுக்கு கல்யாணமாகி அவர்கள் வீட்டில் ஒரு புதிய பெண்மணி அவள் அண்ணியும் வந்தாள். நல்ல அழகாக இருப்பாள். அந்த மன்னிய சைட் அடிக்கவே எங்கள் டீமில் உள்ள சில விடலைகள் முதல் பாலில் அவுட் ஆகி பவிலயொனுக்கு திரும்பி விடுவார்கள், போதாதற்கு நான் பேட் செய்யப் போகும் பொழுது “டேய் நிதானமா ஆடிட்டு வா, சீக்கிரம் அவுட் ஆனேன்னா நீ அடுத்த மாட்சில் கிடையாது என்பார்கள்”.\nஅந்த கோவிந்துவின் வாயை அநியாயத்திற்கு கிண்டுவார்கள், அவனும் உளறிக் கொண்டிருப்பான். எனக்குப் பாவமாக இருக்கும்.\nவெங்குட்டு எல்லை மீறி அவனிடம் கேள்விகள் கேட்பான்.\nகோவிந்து உங்க அண்ணா ஆபீசில் வந்தவுடன் என்ன செய்வான்\nகோவிந்து இதில் உள்ள விஷமம் புரியாமல் பேப்பர் படிப்பான் சாப்பிடுவான் என்றெல்லாம் சொல்லிகொண்டிருப்பான். வெங்குட்டு மேலும் விடாமல் அப்புறம் அப்புறம் என்று படுக்கையறை விஷயத்திற்கு வருவான்.\nகோவிந்து “எனக்கு என்னடா தெரியும் அவர்கள் தான் கதவை மூடி விடுகிரார்களே” என்பான்,\nகோவிந்து தினமும் எங்கள் விளையாட்டை வேடிக்கைப் பார்ப்பதை நிறுத்துவதில்லை. எந்தக் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பான். ஆனால் முக்கிய ஏடா கூடக் கேள்விகளுக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்லுவான்.\nவெங்குட்டு என்னை முன் நிறுத்தி கோவிந்துவிடம் பேர் வை என்பான்,\nகோவிந்து “ஏழுமன்டையன்” (தலை ஏழு போல் உள்ளதாம்), சந்துருவிற்கு “வட்டம்” (தொப்பையும் தொந்தியுமாக உள்ளதால்) குருவிற்கு “கஞ்சிமிட்டி” (கண்களை அவன் அடிக்கடி சிமிட்டிகொண்டிருப்பதால்) இப்படி எல்லோருக்கு சடுதியில் பேர் சொல்லுவான்.\nஎங்கள் வயதை ஒத்த பெண்கள் போனால், கோவிந்துவை விட்டு கூப்பிட சொல்லுவார்கள், அவனும் ஒன்றும் புரியாமல் “ரேவதி இங்க வாடி இவன் உன்னைக் கூபிடுறான்” என்று சொல்ல அவளோ எங்களைப் பார்த்து இரு “உங்கள் எல்லோரையும் வச்சிக்கிறேன் ஒரு நாளைக்கு” என்று கோபத்தில் கத்த, நம்மக் கூட்டம் “அதுக்குதாண்டி கூப்பிட்டோம்” என்பார்கள். கோவிந்து விஷயம் புரியாமல் எப்பொழுதும் போல் சிரித்துக் கொண்டு தானிருப்பான்.\nஒரு நாளைக்கு கோவிந்துவின் முகம் வாடியிருக்கவே அவனை என்ன கோவிந்து என்று நம்ம கூட்டம் புது விஷயத்திற்கு அலையை ஆரம்பிக்க.\nகோவிந்து “இந்த அண்ணி பிசாசு, மூதேவி, எனக்கும் அம்மாவிற்கும் காலையிலிருந்து சோறு தண்ணி கொடுக்கலடா, அம்மா அழுதுண்டிருக்கா, இன்னிக்கு இரவு அண்ணா வந்தவுடன் எங்களை வீட்ட விட்டு விரட்டப் போறாளாம்”. என்றான்.\n“டே மணி உங்க வீட்டில எனக்கும் அம்மாவுக்கும் சோறு கொடுடா, என்ன கெட்டி தயிரா போடணும் என்ன” என்று என்னைப் பார்த்து கேட்ட பொழுது எனக்கு அவனை வைத்து சிரித்த என் மேலும் நண்பர்களின் மேலும், அவன் அண்ணன் அண்ணி ஏனோ தெரியாமல் எல்லோர் மேலும் ஒரு வெறுப்பு வந்தது.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nயானைப் படுத்தா, எலி ஏறி.....................\nகூலி மிககேட்பாள், கொடுத்தவுடன் அம்பேல் ஆவாள்\nஅனுபவம் -வாக்கினிலே வரைந்து, வாரிக்கொடுத்து\nஒரு அரபிய இரவில் “நித்திப்புகழ்” நடிகையும் நானும்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/76308/", "date_download": "2019-10-22T01:10:04Z", "digest": "sha1:M3YWESFRZRPZTIXGUYMQ6UJHL2LCDSTN", "length": 21155, "nlines": 133, "source_domain": "www.pagetamil.com", "title": "சீயோன் தேவாலய தற்கொலைதாரி விடுதலைப் புலி உறுப்பினரின் மகன்! | Tamil Page", "raw_content": "\nசீயோன் தேவாலய தற்கொலைதாரி விடுதலைப் புலி உறுப்பினரின் மகன்\nமட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐ��்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், முகப்புத்தகத்தில் பதிவொன்றினை இட்டிருந்தார்.\nஅந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது என்பதை, பஷீரின் பதிவுக்கு எழுதப்பட்ட கருத்துக்களின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.\nமட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரைச் சேர்ந்த பஷீர் சேகுதாவூத், ஈரோஸ் ஆயுதப் போராட்ட இயக்கத்தின் முன்னாள் மூத்த போராளி என்பதோடு, அந்த இயக்கம் சார்பில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பயணத்தை ஆரம்பித்தவருமாவார். அதனால், தமிழ் ஆயுத இயக்கங்களில் இணைந்து செயற்பட்ட தனது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் பெரிதும் அறிந்திருந்தார்.\nசியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை முஹம்மட் நஸார் என்பவர், 1985 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர் என்றும், அதற்காகவே அவர் கொல்லப்பட்டதாகவும், பஷீர் சேகுதாவூத் தனது பதிவில் விவரித்திருந்தார்.\nஅதற்கு முன்னர், ஆசாத் பற்றிய தகவல்களை அறிந்திருந்தல், இந்தக் கட்டுரையை விளங்கிக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதால், அவர் தொடர்பில் சுருக்கமாக சில தகவல்களை இங்கு வழங்குகின்றோம்.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயம் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர். மரணிக்கும் போது அவருக்கு 34 வயது. அவரின் தயாரின் பெயர் லத்திபா பீவி, தந்தை நஸார். இருவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள்.\nஅம்பாறை மாவட்டம் கல்முனை – இஸ்லாமாபாத் பகுதியில் ஆசாத் திருமணம் முடித்திருந்தார். அவரின் மனைவியின் பெயர் பைறூஸா. இவரும் ஈஸ்டர் தாக்குதல்தாரிகளின் உறவினர்களுடன் சாய்ந்தமருதில் மறைந்திருந்த போது இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் பலியாகி விட்டார்.\nசியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடந்த பின்னர், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆசாத்தின் தலை உள்ளிட்ட உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றினை அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது.\nஇதனையடுத்து, மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் ஆசாத்தின் உட���்பாகங்களை ஓகஸ்ட் 26 ஆம் திகதி பொலிஸார் அடக்கம் செய்தனர். ஆனால் அந்தப் பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, குறித்த உடற்பாகங்களை அங்கிருந்து அகற்றுமாறு கூறி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து ஆசாத்தின் உடற்பாகங்களை தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கமைவாக கடந்த 2ம் திகதி, கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடற்பாகங்களை பொலிஸார் தோண்டியெடுத்தனர்.\nதற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்கொலைக் குண்டுதாரி ஆசாத்தின் உடற்பாகங்கள் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், குறித்த உடற்பாகங்களை எதிர்வரும் 26ம் திகதிக்குள் அடக்கம் செய்யுமாறு, மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஆசாத்தின் தந்தை நஸார் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்கிற போதும், அவரைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு காத்தான்குடியில் அநேகர் தயக்கம் காட்டினர். சிலரை பெரும் பிரயத்தனங்களுக்குப் பின்னர் இது பற்றிப் பேசுவதற்கு இணங்கச் செய்த போதும், தம்மைப்பற்றிய அடையாளத்தை வெளியிடக் கூடாது என்கிற உத்தரவாதங்களை அவர்கள் பெற்றுக் கொண்டனர்.\nஆசாத்தின் தந்தை நஸார், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இணைந்து செயற்பட்டு வந்ததாக, காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.\nஅவ்வாறு புலிகள் இயக்க உறுப்பினராகச் செயற்பட்டமைக்காகவே, 1990 ஆம் ஆண்டு காத்தான்குடியில் வைத்து, அப்போது ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினரால் நஸார் கொல்லப்பட்டதாகவும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் கூறினார்.\nஇலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவில் சுமார் 10 வருடங்கள் அஸ்பர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1990 ஆம் ஆண்டு காத்தான்குடி 5ஆம் பிரிவு – கிளினிக் வீதியில் அமைந்துள்ள தன்னுடைய மூத்த சகோதரியின் வீட்டில் வைத்து, நஸார் மீது அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.\n“நானும், எனது தாயாரும், என்னுடைய சிறிய வயது பிள்ளைகளும் வீட்டில் இருந்த போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. எங்கள் வீட்டுக்குப் பின் பக்கம் நஸார் கத்தும் சத்தம் கேட்டது. நாங்கள் ஓடிச் சென்று பார்த்தபோது அவர் கடுமையான வெட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்தார். யாரோ சிலர், அவரை வெட்டி விட்டு தப்பிச் சென்றிருந்தார்கள்.\n“காயப்பட்ட அவரை வீட்டுக்குள் தூக்கிக் கொண்டு வந்து கிடத்தினோம். அப்போது அங்கு திடீரென வந்த ஒருவர், வெட்டுக் காயங்களுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நஸாரை, துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடினார். நஸாரின் உயிர் பிரிந்து விட்டது” என்று, 29 வருடங்களுக்கு முன்னர், நஸார் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார் அவரின் மூத்த சகோதரி சுபைதா உம்மா.\nஆனாலும், நஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தனக்குத் தெரியாது என்கிறார் அவர்.\nநஸாரின் மூத்த சகோதரியை காத்தான்குடியிலுள்ள அவரின் வீட்டில்தான் சந்தித்துப் பேசினோம். அது உயரம் குறைந்த – ஒரு சிறிய வீடு. நாங்கள் பேசிக் கொண்டிருந்த அறையின் தரையை கையால் சுட்டிக்காட்டி, “இந்த இடத்தில் நஸாரை கிடத்தியிருந்த போதுதான் அவரின் உயிர் பிரிந்தது” என்றார்.\nநஸாரின் பெற்றோருக்கு 7 பிள்ளைகள். அவர்களில் நால்வர் ஆண்கள். நஸார் எப்போது பிறந்தார் என சுபைதா உம்மாவுக்கு நினைவில்லை. ஆனாலும் அவர் கூறிய சில தகவல்களை வைத்து 1957ம் ஆண்டு நஸார் பிறந்திருக்கலாம் என அனுமானிக்க முடிந்தது\nநஸார் கொல்லப்பட்ட வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபரொருவரும் ´அந்த சம்பவம்´ பற்றி பேசினார். ஆயினும், தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\n“1990ம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனால், எங்கள் வீதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இரவு வேளைகளில்தான் அங்கு பொலிஸார் வருவார்கள். நஸார் மீது காலை 11.00 மணியளவில் அந்தத் தாக்குதல் நடந்தது. புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தமைக்காகத்தான் அவர் கொல்லப்பட்டார்” என்றார் அந்த அயல்வீட்டுக்காரர்.\nநஸாரின் ஜனாஸாவுக்கு காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தது என்றும், அந்தப் பள்ளிவாசலுக்குரிய மையவாடியில்தான் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது எனவும் அவர் மேலும் கூறினார்.\nஆரம்பத்தில் நஸார் கைத்தறியில் நெசவு வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத்.\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nகாணியற்றவர்களிற்கு யாழில் தனியார் மூலம் மேற்கொள்ளும் வீட்டுத்திட்டத்தில் சர்ச்சை\nயாழில் கோரம்: பெண் கழுத்தறுத்து கொலை\nநாளாந்த வருமானம் 100,000 ரூபா: மசாஜ் நிலையத்தில் கைதான அழகிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்\nஐந்து தமிழ் கட்சிகளின் ஆவணத்தின் மூலம் கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது: கஜேந்திரகுமார்...\nஇளம்ஜோடியின் மோட்டார்சைக்கிளில் உதைந்த பொலிஸ்காரரை சுற்றிவளைத்த மக்கள் (வீடியோ)\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nதமிழுக்கு முதலிடம்: யாழ் பொதுஜன பெரமுன அலுவலக பெயர்ப்பலகையை ஒளித்து வைப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/46698-tamilnadu-mbbs-admission-2018.html", "date_download": "2019-10-22T02:02:02Z", "digest": "sha1:LPXTEBYPC73IOP5MNPFMDWI5WTGQU44I", "length": 8268, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று முதல் எம்பிபிஎஸ்-க்கு விண்ணப்ப விநியோகம் | TamilNadu MBBS Admission 2018", "raw_content": "\nபிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇன்று முதல் எம்பிபிஎஸ்-க்கு விண்ணப்ப விநியோகம்\nதமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.\nதமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 50 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவிகித அகில இந்திய இடங்கள் போக 2 ஆயிரத்து 594 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதேபோல் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய அளவிலான 30 இடங்கள் போக மீதமுள்ள 170 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nபுதிய தலைமுறை மீது வழக்கு: எம்எல்ஏ கருணாஸ் கடும் கண்டனம்\nமெண்டிஸ் சதம் வீண்: வெஸ்ட் இண்டீஸ் சுழலில் வீழ்ந்தது இலங்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\nபொருளாதார மந்தநிலை இருந்தபோதும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை\nவிக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய தலைமுறை மீது வழக்கு: எம்எல்ஏ கருணாஸ் கடும் கண்டனம்\nமெண்டிஸ் சதம் வீண்: வெஸ்ட் இண்டீஸ் சுழலில் வீழ்ந்தது இலங்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/news.aspx?id=18164", "date_download": "2019-10-22T01:49:29Z", "digest": "sha1:WMIPWSNQCXSL7724Z755XJS3ZNW5Y6BQ", "length": 6351, "nlines": 44, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham - உலக செய்திகள் - மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\n2019 மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nPublished in: உலக செய்திகள்\nஅமெரிக்காவின் மத்திய-மேற்கு பகுதியில் மிசவுரி மாநிலம் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள கன்ஸாஸ் நகரில் டெக்கிலா கே.சி. என்ற மதுபான விடுதி இயங்கி வருகின்றது.\nவார இறுதிநாள் என்பதால் (உள்ளூர் நேரப்படி) நேற்று பின்னிரவில் இருந்து இந்த மதுபான விடுதியில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.\nஇன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அந்த விடுதியில் இருந்த ஒருவர் திடீரென்று துப்பாக்கியை உருவி அருகில் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.\nஇச்சம்பவம் தொடர்பாக விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 4 பேரின் பிரேதங்களையும் குண்டு காயங்களுடன் கிடந்த 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகொலையாளி தப்பியோடி விட்டதாக குறிப்பிட்ட கன்ஸாஸ் நகரப் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ மேலும்>>\nலெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்\nலெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் மேலும்>>\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்\nவங்காளதேச கிரிக்கெட் போர்டு வங்காளதேச பிரிமீயர் லீக் மேலும்>>\nடிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் மேலும்>>\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) மேலும்>>\nகவின் கலாலயாவின் \"நயனம்\" சிறுவர் பாடல்கள் இசைத்தொகுப்பு வெளியீட்\nதிகதி - 16-11-2019 நாள் - சனிக்கிழமை மேலும்>>\nஎனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது -சிவாஜிலிங்கம்\nதனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், மேலும்>>\nகனடா பொதுத் தேர்தல் - தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்\nகனேடிய மக்��ள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடாவின் 43ஆவது மேலும்>>\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி\nரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் மேலும்>>\nநோர்த் யோர்க் பகுதியில் விபத்து - பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த மேலும்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-22T00:50:22Z", "digest": "sha1:IIEXWZJ4XVCVEKW2MZ2TGFP2EKUKLVKR", "length": 120921, "nlines": 1031, "source_domain": "4varinote.wordpress.com", "title": "கண்ணதாசன் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nTags: கண்ணதாசன், வாலி ( 3 ), வைரமுத்து ( 5 )\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…\nநண்பர் @rsGiri ஒரு பதிவில் கம்பன் ஏமாந்தான் பாடல் பற்றி சொல்ல ட்விட்டரில் அந்த பாடல் என்ன வகை என்று ஒரு சிறு விவாதம். என்ன வகை யோசித்தால் இது ரியாலிட்டி செக் பாடலோ என்று தோன்றுகிறது,\nபொதுவாக கவிஞர்கள் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள். கவிதைக்கு பொய் அழகு என்று சொல்லி மிகை நவிற்சியில் திளைப்பவர்கள். நிலவே முகமாக, மேகமே குழலாக, வில்லினை ஒத்த புருவம் , செம்பவளம் இதழாக, முத்தே பல்லாக , மான் விழி தேன் மொழி என்று கவிதையாய் வர்ணித்து பாடல் எழுதுவர்.\nநிறைய பாடல்களில் எல்லா வரிகளும் பெண்ணின் அழகைப்பாடுவதாகவே அமைவதுண்டு. சில வரிகளைப் பார்க்கலாம். ரகசிய போலீஸ் 115 படத்தில் வாலி எழுதிய கண்ணே கனியே என்ற பாடலில் நாயகியின் அழகு பற்றி வரும் வரிகள் http://www.youtube.com/watch\nஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ\nபல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ\nசெம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன\nசிறு தென்னம் பாளை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன\nபடைத்தவனே பல நாள் முயன்று வண்ணம் கொண்டு வந்த கற்பனையின் மிகை ரசமானது. வைரமுத்து பூவே இளைய பூவே பாடலில் http://www.youtube.com/watchv=podBImbK5D0 சொன்னதும் இதே போல் மிகைதான்\nஇருந்தும் என்ன வெயில் காயுது\nஇதில் இருபுருவம் இரவானது என்றால் பிறை நிலவு போல் என்றுதானே அர���த்தம் ஆனால் சுட்டும் விழிச்சுடர் என்பதால் வெயில் காயுதா\n சிவந்த மண் படத்தில் பார்வை யுவராணி என்ற பாடலில் http://www.youtube.com/watch\nபாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே\nநூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே\nஎன்ற வரிகளின் நயம் பாருங்கள். இந்த பாடலில் தொடர்ந்து ‘ மான் வண்ணம் என்றாலும் மலர் வண்ணம் என்றாலும் குறைவென்று தமிழ் சொல்லுமே’ என்னும் போது மிகைதான் எவ்வளவு அழகு\nராஜபார்வை படத்தில் அழகே அழகு பாடலும் வர்ணனை தான். ஆனால். மேகம் போல் கூந்தல் செவிகள் கேள்விக்குறி போல் என்று ஓவியம் வரைந்து பாடல் காட்சியில் இந்த மிகையான வர்ணனை பற்றி ஒரு நக்கல் இருக்கும். http://www.youtube.com/watch\nஇப்போது கண்ணதாசனின் கம்பன் ஏமாந்தான் பாடல் வரிகளைப் பாருங்கள்\nஅம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ – அவள்\nஅருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ\nஅழகை வர்ணித்த வார்த்தைகளின் இன்னொரு கோணம் சொல்லி ஒரு வஞ்சப்புகழ்ச்சி. கவிஞர் ஒரு பழைய பாடலிலும் இதே போல் எழுதியிருக்கிறார். ‘ பாடினார் கவிஞர் பாடினார் பாடினார் கவிஞர் பாடினார்’ என்று ஒரு பாடல். பாடல் வரிகள் இந்த சுட்டியில்\n(நான் வானொலியில் கேட்டபோது இந்த பாடல் ‘நிச்சய தாம்பூலம்’ படத்தில் என்றே அறிவிப்பார்கள். ஆனால் இப்போது இணையத்தில் தேடியபோது இது ‘தென்றல் வீசும்’ என்ற படத்தில் இடம் பெற்றதாக படித்தேன்)\nமான் என்றால் புள்ளி இல்லை\nமயில் என்றால் தோகை இல்லை\nதேன் என்றார் மீன் என்றார்\nகன்னியரை பஞ்சவர்ண கிளிகள் என்றாரே\nஆனால் கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே\nநமக்கும் தெரியும் இந்த வர்ணனை எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்று. ஆனாலும் கண்ணதாசன் காதலியின் அணைப்பை வர்ணிக்க ‘ஒரு கோடி தாமரை கொடியோடு வளைத்து என்னை சிறை செய்ததோ’ என்று எழுதி அதை SPB குரலில் கேட்டால் என்ன சுகமோ சுகம்\nகவிதைக்குப் பொய் அழகு என்பது ஒருபுறம் இருக்க… இந்தப் புகழ்ச்சிகளை காதலும் காதலியரும் விரும்புகின்றார்கள் என்பதும் உண்மைதான்.\nஒடிவது போல் இடையிருக்கும். இருக்கட்டுமே என்று கூட கவிஞர் ஒருவர் எழுதினார். எனக்குத் தெரிந்து அப்படியொரு இடையை பார்த்ததேயில்லை.\nகாயாத கானகத்தே பாட்டில் கூட…\nபுள்ளி மேவாத மான் என்று வரும்.\nமானல்லவோ கண்கள் தந்��து மயிலல்லவோ சாயல் தந்தது என்றும் கவியரசர் பாட்டுண்டே.\nஆனால் மான் போன்ற கண்களும் மயிலின் தோகையும் ஒரு அன்னத்துக்கு இருந்தால் அது கேலியாக முடியும் என்று அறிவுரைக் கதை ஒன்று சொல்கிறது.\nஅந்தக் கதையை பனி தீராத்த வீடு படத்தில் அணியம் மணியம் பொய்கையில் கண்டோர் அரையன்னம் ஒன்னாயிருந்து என்று பாடலானது.\nஅந்த அன்னம் மானைப் பார்க்கிறது. அதன் கண்களைப் பார்க்கிறது. அது போல தனக்கும் கண்களை வாங்கிக் கொள்கிறது. மயிலைப் பார்க்கிறது. தோகையைப் பார்க்கிறது. அந்தத் தோகையை வாங்கிக் கொள்கிறது.\nபிறகு சிரித்தார்கள் என்று வரும்.\nஉண்மையாகவே ஒரு அழகான பெண்ணைப் பாருங்கள். அவள் அழகை வர்ணிக்க வேண்டும் என்றால், அழகா இருக்கா என்று சும்மா சொல்லிவிடமுடியாது இல்லையா இயற்கையில் உள்ள நமக்குத் தெரிந்த அழகிய காட்சிகளோடு ஒப்பிட்டுத் தானே ஆகவேண்டும். மானின் மருண்ட விழிகள், தாமரையின் மென்மை/நிறம், கிளியின் பேச்சு, மீனின் வடிவம், மாலை வெயிலின் மஞ்சள் நிறம், நிலவில்லா இரவின் அடர்ந்த கருப்பு, நெளிந்து ஓடும் அமைதியான ஆறு, அத்தனையையும் ஒரு பெண்ணைப் புகழ பயன் படுத்தினால் அங்கே ஒரு ரசிகன் கவிஞன் ஆகிறான், கவிஞன் ரசிகனாகிறான் 🙂\nஒங்கள ஒன்னு கேப்பேன், கோச்சிக்கக் கூடாது:)\n//நிறைய பாடல்களில் எல்லா வரிகளும் பெண்ணின் அழகைப் பாடுவதாகவே அமைவதுண்டு//\nசுசீலாம்மா, ஜானகி, ஜென்சி, சித்ரா -ன்னு எத்தனையோ பெண் குரல்கள் உண்டே;\nஅவையெல்லாம் பெண் பாடுவது தானே\nஅவற்றில் எல்லாம், ஒரு பெண், ஏன் ஆணின் அழகைப் பாடுவதாக அமையவில்லை\nகவிதைக்குப் “பொய்” அழகு… ஆண்கள் தான் “பொய்” சொல்வார்கள்\nபெண்களுக்குப் “பொய்” சொல்லத் தெரியாது; அப்படித் தானே\n//இளம் சிரிப்பு ருசியானது – அது கனிந்து இசையானது\nகுயில் மகளின் குரலானது – இருதயத்தில் மழை தூவுது\nஇரு புருவம் இரவானது – இருந்தும் என்ன வெயில் காயுது//\n=கொஞ்சம் கொஞ்சமா, வானம் மூட மூட வரும்\nஅதே போல், வெட்கத்தால், அவ கண்ணு மூட மூட, வருவது புருவம் தானே\n=அதான் “இரு புருவம் இரவானது”…\nஅவள் வெட்கப்பட்டு கண்ணை மூடிக்கிட்டா;\nகொஞ்சம் கொஞ்சமா வேர்க்குது இவனுக்கு\n= அதான் “இருந்தும் என்ன வெயில் காயுது\nஇது அகநானூற்றில், இளங் கீரனார் காட்டும் காட்சியும் கூட;\n=அவ கிட்ட புருவ வில், இவன் கிட்ட அம்பு\n=அவள் இமை மூடியதால், அவளுக்கு இரவு தோன்றுகிறது = உடல் வெண்ணிலா நிறம் கொள்கிறது;\n=இவன் மனம் மூடாததால், இவனுக்குப் பகல் காய்கின்றது = உடல் வியர்த்து, ஈரம் கொள்கிறது;\nசங்கத் தமிழில், கற்பனை இருக்கும்; ஆனா “பொய்” இருக்காது;\nஅந்தக் கற்பனையும் “Realism” ஒட்டியே அமையும் – அவன் வியர்வை/ அவள் உடலில் வெள்ளைப் படுதல் போல..\nஆனால் பின்னாளில் தான், அரசவைப் புலவர்கள், ஒருவரையொருவர் மிஞ்ச, அதீத கற்பனைகளின் போக்கை உருவாக்கி விட்டனர்;\nஉலா வரும் அரசனைக் கண்டு, பேரிளம் பெண்களும் மறுபடியும் பூப்படைந்தனர்-ன்னு எல்லாம் “உலா” பாடினர்:))\nஅவற்றில் எல்லாம், ஒரு பெண், ஏன் ஆணின் அழகைப் பாடுவதாக அமையவில்லை\nபாடலாசிரியர்கள் அநேகமாக ஆண்கள் அதனால் தானோ\nநீங்க குறிப்பிட்ட அந்த “ராஜபார்வை”க் காட்சி, என் மனசுக்கு ரொம்ப பிடித்தமானது:)\nகண் தெரியாத கமல், மாதவியை, அங்கம் அங்கமாக உணரும் காட்சி;\nஇது வரைக்கும் இலக்கியத்தில், பெண்ணின் பாகங்களுக்கு, என்னென்ன உவமை சொல்லி இருக்காங்களோ,\nஎல்லாத்தையும் ஒன்னாத் திரட்டி, ஒரே இடத்தில் குடுப்பாரு கண்ணதாசன்…\nகடேசீல, கற்பனை போன போக்குல, அடுப்புல சாப்பாடு கருகீரும்:)\nகூந்தல் வண்ணம் மேகம் போல – குளிர்ந்து நின்றது\nகொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் – கேள்வி ஆனது\n=இதெல்லாம் சாதாரண உவமை தான்…\nபூ உலாவும் கொடியைப் போல – இடையைக் காண்கிறேன்\n//போகப் போக வாழை போல – அழகைக் காண்கிறேன்//\n=இதான் கண்ணதாசன் மென்-குறும்பு:) தொடை-ன்னு சொல்லாமச் சொல்லும் மென்-காமம் (softcore)\n//ஒரு அங்கம் கைகள் அறியாதது// -ன்னு கண்ணில்லா அவன் ஏக்கத்தில் அழகா முடிச்சிருவாரு..\nஎத்தனை திறமை மிக்க வாலிகள், வைரமுத்துகள், பா.விஜய்கள் வந்தாலும்…\nகண்ணதாசனின் “நேர்மை” மட்டும் பளீர்-ன்னு அடிச்சி நிக்கும்\nஅருமை.நம் கவிஞர்களின் வர்ணனைகளுக்கு அளவும் இல்லை,அதை சொல்ல ஆரம்பித்தால் இடமும் இல்லை.வர்ணனையின் உச்சம் என்பது என்னை பொறுத்த வரை தன் காதலியை தமிழகத்தோடு ஒப்பிட்ட வாலியின் “மதுரையில் பறந்த மீன் கொடியை” தான் சொல்வேன்.அதே போல பஞ்சவர்ணக்கிளியில் தமிழோடு ஒப்பிட்ட அவளுக்கும் தமிழ் என்று பேர் பாடலும்.உ.சு.வாலிபனில் வரும் நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ வும் சூப்பர்.அவள் ஒரு நவரச நாடகம் பாடலில் கண்ணதாசனும் அவளும் தமிழும் ஓரினம் என்று அசத்தியிருப்பார். காதலர் தினத்தில் வாலி��ின் வரிகள்-பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் பெண்ணென வந்தது இன்று சிலையே,உன் புகழ் வையகம் சொல்ல சிற்றன்ன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல”வரிகள் ஈடு இணையற்றவை.”உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி,உன்னை கண்டாலும் அவன் கூட தொலைந்தானடி,இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது,அது கோடானும் கோடியை ஏய்க்கின்றது என்ற புலமைப்பித்தன் வரிகளும்,தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ,நீ மாலை நேர பொன்மஞ்சள் நிலவோ என்ற முத்துலிங்கத்தின் வரிகளும் சூப்பர். நன்றி. வாழ்த்துக்கள்.\nமேலே குறிப்பிட்ட படைத்தானே பிரம்ம தேவன் பாடலை எழுதியவர் கண்ணதாசன்,புலமைப்பித்தனின் பாடல் “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ,ராஜ சுகம் தேடி வர தூதுவிடும் பெண்ணோ,சேலை சோலையே” என்ற வர்ணனை பாடல்.நன்றி.\nTags: கண்ணதாசன், பைபிள், வைரமுத்து ( 5 )\nநல்ல நல்ல நிலம் பார்த்து\nசென்னை வெயில் கடுமையாகி எல்லாரும் கோடை மழையைப் பற்றி பேசுகிறார்கள் எனக்கு என் சுவாசக்காற்றே படத்தில் வரும் சின்ன சின்ன மழைத்துளிகள் பாடல் நினைவுக்கு வந்தது. வைரமுத்து மழையை சிலாகித்து எழுதிய வரிகள் http://www.youtube.com/watch\nமழைத்துளி சேர்ந்த இடம் பொருத்து அதன் உருமாறும் என்று அழகாக ஒரு Outcome Analysis. இதே போல் வேறு ஏதொ படித்தது போல் தோன்றி, கொஞ்சம் யோசித்தவுடன் நினைவுக்கு வந்தது பைபிளின் உவமைக் கதைகள் . நான் படித்த பள்ளி, கல்லூரி இரண்டும் கிறிஸ்துவ நிறுவனங்கள் என்பதால் பைபிளோடு அறிமுகம் உண்டு. கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் படித்ததால் ஒரு மறு அறிமுகம் கிடைத்தது. இயேசு விதைப்பவனும் விதையும் என்று ஒரு உவமைசொல்கிறார் .\nவிதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான் அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதை உண்டு எச்சமாய் போட்டது. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்பதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்று சத்தமிட்டு���் கூறினார்.\nஇதற்கு விளக்கம் சொல்லும்போது விதை என்பது இறைவனின் செய்தி என்று குறிப்பிடுகிறார். இயேசு காவியத்தில் கண்ணதாசன் வார்த்தைகளில் இந்த விளக்கம்\nவிண்ணரசின் செய்தியினை உணரா தானே\nவீதியிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்\nகண்ணிறைந்த அவர்மொழியை ஏற்றும் ஏலான்\nகல்லினிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்\nஎண்ணத்தில் இவைஇருந்தும் மாயை மிக்கோன்\nஎப்போதும் முள்விழுந்த விதைபோல் ஆவான்\nநண்ணுமிதை முற்றிலுமே பற்றிச் செல்வோன்\nநல்லநிலம் தனில்விதைத்த விதையே ஆவான்\nஅருமையான விளக்கம். சரி ஆனால் கொஞ்சம் நெருடல். என்ன சொல்கிறார் அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை என்றால் , விதை விழுந்த இடமே விளைவுகளை நிர்ணயிக்கும் என்றால் கொஞ்சம் கடுமையாக இருக்கிறதே அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை என்றால் , விதை விழுந்த இடமே விளைவுகளை நிர்ணயிக்கும் என்றால் கொஞ்சம் கடுமையாக இருக்கிறதே விதைக்கு இடம் பெயர வழியில்லைதான் ஆனால் மனிதர்களுக்கு உண்டே விதைக்கு இடம் பெயர வழியில்லைதான் ஆனால் மனிதர்களுக்கு உண்டே என்ன செய்யவேண்டும் அதையும் கண்ணதாசன் சொல்கிறார் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற பாடலில்\nகடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்\nகனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்\nபோக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்\nவாய்த்த இடம் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்தால் நல்ல விளைவுகள் வரும். தெளிவான அறிவுரை.\nஉவமைகள் பொதுவாக பூலோக கதைகள் மேலோக அர்த்தங்களைக் விவரிக்கும். (earthly stories with heavenly meaning)\nவிவரணம் பல கோணங்களில், உங்கள் பதிவு அழகாக திரைப்பாடலுடன் அமைகிறது.\nஅருமை,பல வருடங்களுக்கு பிறகு கவியரசரின் அக்கரைப்பச்சை பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.தங்கள் திங்கிங்கிற்கு பாராட்டு,லிங்க்கிற்கு நன்றி:-))\nபதிவு அருமை,பல வருடங்களுக்கு பிறகு கவியரசரின் அக்கரைப்பச்சை பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.தங்கள் திங்கிங்கிற்கு பாராட்டு,லிங்க்கிற்கு நன்றி:-))\nஅருமையான பதிவு. விதைகள் எங்கு விழ வேண்டும் என்று விதைகள் முடிவு செய்ய முடியாது.\nஅதைத்தான்.. நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா.. இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா என்று கவியரசர் சொல்லியிருப்பார்\nஇக்கரைக்கு அக்கரைப் பச்சை .. என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை… மெல்லிசை மன்னரின் குரலில் அட்டகாசமான பாடல்.\nஇந்த மாதிரி பாடல்களைத் தேடிப் பிடிக்கவே ஒரு தனித் திறமை வேண்டும். அது உங்களிடம் நிறைய இருக்கிறது. வைரமுத்துவின் கவிதை பிரமாதம்.\nஇயேசு காவியத்திலும் அதை அடுத்து நீங்கள் கொடுத்திருக்கும் திரைப் பா டலிலும் கவியரசரின் மேதமையையும் எளிமையையும் ஒரு சேரக் காணலாம்.\nநன்றி. சில பாடல்களும் பாடல் வரிகளும் என்றும் நினைவில். மறக்கவே முடியாது\nஅந்த உவமை வழிச்செய்தியை கண்ணதாசன் வார்த்தைகளில் படிக்க http://goo.gl/5Chl8\nகடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்\nகனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்\nவழிச் சாலை கண்டோர்கள் செல்லுங்கள்\n//போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்//\n//போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்//\nநிற்பவர்கள் நில்லுங்கள் = Only Stand….\nஉன் அருளே புரிந்து “இருந்தேன்”, இனி என்ன திருக் குறிப்பே\nவாழும் சோம்பரை உகத்தி போலும், அரங்க மா நகருளானே\nவிண்ணரசின் செய்தியினை உணரா தானே = வீதியிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்\n= வீதியில் விழும் விதை ரொம்ப மிதிபடும்; ஆனாலும் வீதியிலும் மரங்கள் இருக்கே\nகண்ணிறைந்த அவர்மொழியை ஏற்றும் ஏலான் = கல்லினிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்\n= கல்லிலே விழும் விதை மடமட-ன்னு வளராது; ஆனா, கல்லிலும் வேர் கொள்ளும் செடிகள் இருக்கே\nஎண்ணத்தில் இவைஇருந்தும் மாயை மிக்கோன் = எப்போதும் முள்விழுந்த விதைபோல் ஆவான்\n= முள்ளில் விழுந்த விதை முள்ளாய்த் தான் போவும்; ஆனா கள்ளியிலும் பால் இருக்கே\nநண்ணுமிதை முற்றிலுமே பற்றிச் செல்வோன் = நல்லநிலம் தனில்விதைத்த விதையே ஆவான்\n= நல்ல நிலத்தில் விளைந்தவை தான் அறுவடை ஆகும்; (பிறர் உண்ணப் பயன்படும்);\n= ஆனா, அதுக்காக, மற்ற நிலத்தில் விளைபவையும், வளர்ச்சி உள்ளவையே\nஇயேசு நாதப் பெருமானின் உள்ளத்தை, அப்படியே கொண்டாந்து கொடுக்கும் கண்ணதாசன் வாழ்க\nஒரு வகையில், இது கண்ணதாசனின் Life Confession கூட:)\n//வழிச் சாலை கண்டோர்கள் செல்லுங்கள்\nபோக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்//\nகண்ணதாசன் வாழ்க்கை வரலாற்றைப் படிச்சிப் பாருங்க (குறிப்பா: வனவாசம் & மனவாசம்)\nகண்ணதாசனுக்கு அருகில் இருந்தோர் பலருக்கு\n=அவர் அருகில் இல்லாத/ முகம் தெரியாதவங்க தான்\n=தன் முனைப்பு செய்யவே மாட்டாரு\n=பிரபலங்களிடம் ஒட்டிக்கிட்டு வாழ மாட்டாரு;\nகொள்கை மாறினாலும், அதையும் பளீர் -ன்னு அவரே சொல��லீருவாரு;\nஐயோ, என் நண்பர்கள் தப்பா நெனச்சிக்குவாங்களோ\nபாட்டுக்காக அமைஞ்ச Social Networking கலைஞ்சீருமோ -ன்னு எல்லாம் துளியும் கவலைப்படாத குணம்;\nஅதான் போல, அவர் அருகில் இருப்போர் எல்லாம், அரசியலில்/ அதிகாரத்தில் முன்னேற…\nஇவர் மட்டும், “தான் தானாகவே” இருந்து கொண்டார்;\n//வழிச் சாலை கண்டோர்கள் செல்லுங்கள்\nபோக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்//\nமுருகில் இருப்போனுக்கு என்றும் பிடித்தமான கண்ணதாசன்;\nஒரு முறை பாண்டியராச(ஜ)ன் மிகவும் சோகமாக இருந்தாராம். அப்போது வினுச் சக்கரவர்த்தி, அவரிடம், “வீழ்வது பாறையாக இருந்தாலும் விதைக்கு வீரியம் இருந்தால் பிழைத்துக் கொள்ளும்” என்றாராம். இதனைக் கேட்ட பின் பாண்டியராசனுக்கு மிகவும் வீரம் வந்து அதன் பின் முன்னேறினாராம். உங்கள் பதிவைப் படித்தவுடன், பாண்டியராசனும், வினுவும் இந்த சேதியைப் பகிர்ந்து கொண்ட பேட்டி நினைவுக்கு வந்தது.\nTags: கண்ணதாசன், கம்பன் ( 2 ), வள்ளுவர், வைரமுத்து ( 5 )\nகாதலர்கள் நிறைய பேசுவார்கள். ஒருவரை மற்றவர் புகழ்ந்து, வர்ணித்து என்று ஆயிரம் இருக்கும். கூடவே சண்டையும் இருக்கும். கொஞ்சம் நிஜம் கொஞ்சம் பொய் என்று சண்டையிலும் பல வகைகள் உண்டு. இருவரில் யாருடைய அன்பு உயர்வானது என்று விவாதிக்கலாம். காதலில் யாருக்கு அவஸ்தை அதிகம் என்றும் விவாதிக்கலாம் ஒரு திரைப்படத்தில் நடிகர் கருணாஸ் காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் ‘ம்ம் அப்புறம் ‘ என்ற sweet nothings ஐ கிண்டல் செய்வார். அழகன் படத்தில் நாயகனும் நாயகியும் விடிய விடிய பேசுவது ஒரு பாடல் காட்சியாக வரும்.\nபுதுமைப்பெண் படத்தில் வைரமுத்து எழுதிய காதல் மயக்கம் என்ற பாடல் வரிகள் http://www.youtube.com/watch\nஆண் : நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை\nபெண் : நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை\nஇந்த பாடலில் வரும் மற்ற வரிகள் வழக்கமான தேகம் சிலிர்க்க மேகம் மிதக்க, உன் பாதமே வேதம் போன்ற Cliche வரிகள். ஆனல் இந்த தூக்கம் கனவு பற்றிய வரிகள் முதல் முறை கேட்கும்போதே பிடித்த வரிகள். ஆண் பெண் இருவரும் தூக்கம் பற்றியும் கனவு பற்றியும் அவரவர் நிலை சொல்வது போல்.ஆண் சொல்வதென்ன அவன் தூங்கும்போது நிறைய கனவுகள் வருகிறதாம். அதனால் தொல்லையாம். இதற்கு பெண் சொல்லும் பதில்தான் சுவாரஸ்யம்.\nநான் தூங்கவில்லை கனவுகள் இல்லை\nநான் தூங்கவில்லை கனவுகள் இல்லை\nஎன்ற�� சொல்கிறாள். ‘அடப்பாவி உன்னால் தூங்க முடிகிறது அதில் கனவு வருகிறது, வேறென்ன வேண்டும் என்னைப்பார் எப்போதும் உன் நினைவில் இருக்கும் என்னால் தூங்கவே முடியவில்லை. அதனால் எனக்கு கனவே இல்லை என்று அவள் அனுபவிக்கும் வேதனை சொல்கிறாள் இந்த வரிகளில் கொஞ்சம் இலக்கிய வாசம் .தேடினால் கம்பனிடம் போய் நிற்கிறது.\nதுயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்;\nவெயிலிடைத்தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள்;\nசீதை அசோகவனத்தில் உறங்கவேயில்லை. தூக்கம் என்று இமைகளை மூடுவதையும் திறப்பதையும் மறந்துவிட்டாள் என்ற கற்பனை. ஏன் இதை மறந்தாள் வள்ளுவன் சொல்லும் விளக்கம் பாருங்கள்\nஇமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே\nஎன் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை என்று சாலமன் பாப்பையா உரையில் சொல்கிறார்.கம்பன் வேறு ஒரு இடத்திலும் இந்த தூங்காத நிலைப்பற்றி சொல்லும் வரிகள்\nதுயில்இலை ஆதலின் கனவு தோன்றல\nஅயல்விழி ஒரு கனவு அமைய நோக்கினேன்\nதிரிசடை சீதையிடம் கூறுவது – நீதான் தூங்குவதே இல்லையே அதனால்தான் உனக்கு கனவுகளே இல்லை. நான் கண்ட கனவை சொல்கிறேன் கேள் என்கிறாள். வைரமுத்துவின் புதுமைப்பெண் நாயகியும் தான் இதே நிலையில் இருப்பதை காதலனிடம் சொல்கிறாள்.\nகண்கள் உறங்காது உறங்காது கண்ணே\nஎன்று கண்ணதாசன் சொல்வதும் துயிலாத ஒரு பெண்தான்.\n”அவள் அனுபவிக்கும் வேதனை சொல்கிறாள்” -> வேதனை அல்லவே…பரிதவிப்பு / மோகம் நு சொல்லலாமா இதுக்கு இணையா கம்ப இராமாயணத்துல\n‘பண்ணே ஒழியா, பகலோ புகுதாது,\nஎண் ஏ தவிரா, இரேவா விடியாது,\nஉள் நோ ஒழியா, உயிர் ஓ அகலா,\nகண்ணே துயிலா; இதுவோ கடன் ஏ\nMen are from Mars and Women are from Venus 😉 அதனால் காதல் வயப்படும் போது ஒருவர் உறஙுவதில்லை, கனவும் இல்லை. மற்றவர் உறங்கிக் கனவும் காண்கிறார். இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை.\nதுயில்லாத பெண்ணொன்று கண்டேன்… (மீண்ட சொர்க்கம்)\nTags: கண்ணதாசன், காந்தர்வ மணம், வாலி ( 3 )\nவிட்டலாச்சார்யா படங்கள் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மனம் ஈடுபட்டு அவர்களே தீர்மானித்து செய்துகொள்வது காந்தர்வ மணம். இதில் பெரியவர்கள் சம்மதமோ துணையோ இருக்காது. நிலம் காற்று வானம் என்று இயற்கை மட்டும் சாட்சியாக நிற்கும் நிகழ்வு.\nகாந்தர்வ மணம் என்று கேட்டவுடன் துஷ்யந்தன் (ஷார்ட் நேம் துஷ்டன்) சகுந்தலையை மணந்து பின் மறந்த காளிதாசன் காவியம் ராஜா ரவி வர்மா ஓவியங்களோடு காட்சியாக விரிகிறது. அலைபாயுதே மாதவனும் ஷாலினியும் நினைவுக்கு வருகிறார்கள். இன்றைய ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா’ எல்லாம் இந்த வகைதானோ என்று ஒரு சந்தேகம்.\nதிருமணம் பற்றி நிறைய திரைப்பாடல்கள் உண்டு. காந்தர்வ மணம் சொல்லும் பாடல்கள் தேடியதில் கிடைத்த இரண்டு பாடல்கள்.\nகுடியிருந்த கோயில் படத்தில் வரும் வாலி எழுதிய நீயேதான் எனக்கு மணவாட்டி பாடலில் ஆண் பாடும் வரிகள் http://www.youtube.com/watch\nகண்கள் இருக்க தோரணம் ஏனோ\nகைகள் இருக்க மாலைகள் ஏனோ\nஉள்ளம் இருக்க மணவறை ஏனோ\nஒரு மனதானால் திருமணம் ஏனோ\nதோரணம் இல்லை மாலைகள் இல்லை மணவறை இல்லை. ஆனால் ஒரு மனதாகியதால் திருமணம் என்ற சடங்கே தேவையில்லை என்ற தொனி. அவளுக்கும் சம்மதம்தான். பல பிறவியில் சேர்ந்து வாழ்ந்தவர்கள்தானே, இறைவன் எழுதி வைத்ததுதானே என்று சரணடைகிறாள். இதற்கு சாட்சி அடுத்த சரணத்தில் கவிஞர் சொல்லும் அல்லி, சந்திரன், தாமரை, சூரியன் என்று பட்டியல். ஒரு இரவில் தொடங்கி விடியல் வரை… நிச்சயமாக இது காந்தர்வ விவாகம்தான்.\nபாட்டும் பரதமும் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய மாந்தோரண வீதியில் என்ற பாடல் http://www.youtube.com/watch\nமாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்\nமாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்\nமாப்பிள்ளை பெண் இருவரையும் அடையாளம் காட்டி தோரணம் கட்டி ஒரு காட்சியை விவரிக்கிறார். முதல் சரணத்தில் ஒரு பொடி வைத்தது போல் இருக்கிறது\nபூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம்\nஅட நிச்சயம் செய்தபின் நடக்கும் கல்யாணம் சொல்லவேயில்லையே கதையில் வரும் காட்சிக்கு ஏற்ற கற்பனை.\nஆதித்யன் மேனியை மேகங்கள் மூட\nஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட\nவசந்தத்தில் பாற்குடம் ஊர்வலம் போக\nவந்து விட்டேன் கண்ணா மணமகளாக\nஎன்று சரணத்தில் சூரியன், மேகங்கள் பூந்தென்றல் சாட்சியாக மணமகளாகிறாள். நிச்சயம் இதுவும் காந்தர்வ விவாகம்தான். சந்தேகம் இருந்தால் தொடர்ந்து கேளுங்கள்\nஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க,\nஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க\nநாங்கள் இருவரும் மனதால் இணைந்தபின் யார் அனுமதி தேவை என்ற கேள்வி. இன்றும் நம் எதிர்க��ள்ளும் கேள்வி.\nஇதுபோல வேறு பாடல்கள் உண்டா\nபாட்டும் பரதமும் படத்தைப் பார்த்திருக்கிறேன். கதைப்படி அது காந்தர்வ மனம். அதாவது களவு மணம். அதற்குப் பின்னால் ஒரு பிரிவு. அந்த பிரிவுக்குப் பின் துயரம். அந்தத் துயரத்துக்குப் பின் சந்திப்பு. சந்திப்புக்குப் பின் சுபம் என்று திரைப்படம் முடியும்.\nஅன்றும் இன்றும் என்றும் காந்தர்வ மணம் மட்டும் வழக்கொழிந்து போகாது என்பது என் எண்ணம் 🙂\nTags: அறிவுமதி, கண்ணதாசன், ரா பி சேதுப்பிள்ளை, வாலி ( 3 ), வைரமுத்து ( 5 ), PB ஸ்ரீநிவாஸ்\nஒருவர் நமக்கு அறிமுகமான சில நிமிடங்களில் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று – ‘நீங்க எந்த ஊர் என்பது. ஒரே ஊர் என்றோ ஒரே மாவட்டம் என்றோ தெரிந்தால் ‘ அட நீங்களும் வேலூர் தானா என்று உடனே ஒரு புன்முறுவல். நட்பு சுலபமாகும். நாம் பிறந்து வளர்ந்த ஊரை நினைத்தாலே சந்தோஷம் பொங்கும். வெளிநாட்டில் வாழும்போது சொந்த ஊரில் / மாவட்டத்தில் இருந்து வருபவர்களுடன் பேசும்போது ஒரு extra connect இருப்பதை உணர்ந்திருக்கிறேன்\nஊர்ப்பெயர்களை அதன் வேர்ச்சொல் அறிந்து ஆராய்வது ஒரு பெரிய சவால்.இடப்பெயராய்வு. கல்வெட்டு, புத்தகங்கள், அரசுப் பதிவேடுகள், செப்பேடுகள், கர்ணபரம்பரைக் கதைகள், நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், விடுகதைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட ஊர்கள் இடம்பெற்ற விதத்தையும், அந்த ஊர்களின் மக்களுடைய வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், தற்போதய நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் பல ஆய்வுகள் உண்டு. ரா பி சேதுப்பிள்ளை அவர்களின் ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற ஆய்வை இணையத்தில் படித்தேன். சுவாரஸ்யமான ஆய்வு.\nஒரு கவிஞனை எந்த ஊர் என்றால் என்ன சொல்வான் திரைப்பாடல்களில் ஒரு தேடல் கண்ணதாசன் காதல் தோல்வி சொல்ல ஒரு பாடலில் பிறப்பில் தொடங்கி ஆணின் அன்றைய காதல் தோல்வி status வரை ஊர்ப்பெயர்களை எழுதிய வரிகள் அருமையான கற்பனை. எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா திரைப்பாடல்களில் ஒரு தேடல் கண்ணதாசன் காதல் தோல்வி சொல்ல ஒரு பாடலில் பிறப்பில் தொடங்கி ஆணின் அன்றைய காதல் தோல்வி status வரை ஊர்ப்பெயர்களை எழுதிய வரிகள் அருமையான கற்பனை. எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா என்று தொடங்கும் பாடலில் வரும் கற்பனை ஊர்ப்பெயர்கள் – பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தைகளை ஊர் போல சொல்வார். http://www.youtube.com/watch என்று தொடங்கும் பாடலில் வரும் கற்பனை ஊர்ப்பெயர்கள் – பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தைகளை ஊர் போல சொல்வார். http://www.youtube.com/watch\nஉடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்\nகருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்\nஎன்று பிறப்பையும் பின் வரும் வரிகளில்\nவேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்\nகாதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்\nகன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்\nபள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு\nமேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்\nகாதலில் விழுந்ததையும் பின் பள்ளத்தில் விழுந்ததையும் சொல்கிறார்\nவாலி தமிழகத்தின் ஊர்ப்பெயர்களை வைத்து ஒரு பெண்ணை வர்ணிக்கிறார். மதுரையில் பறந்த மீன் கொடியை அவள் கண்ணில் பார்த்து சேரன் வில்லை புருவத்தில் பார்த்து புலிக்கொடியை அவள் பெண்மையில் பார்த்து என்று அலங்காரமான பாடல் ஒன்று\nகாஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ\nகுடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ\nசேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ\nதூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ\nபாடல் முழுவதும் வரிகளின் முதலில் ஒரு ஊர்ப்பெயரை வைத்து அழகான கவிதை.\nவைரமுத்துவும் பெண்ணை வர்ணிக்கவே ஊர்பெயரை வரிகளில் வைக்கிறார். ஒவ்வொரு ஊரிலிருந்தும் விசெஷமான பொருள் எடுத்து அந்த பெண்ண சிலை செய்ததாக கற்பனை தஞ்சாவூரு மண்ணெடுத்து என்ற பாடலில் வரும் வரிகள் http://www.youtube.com/watch\nகன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு\nஒதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு\nநெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க\nநெலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க\nவாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு – அட\nகண்ணதாசனின் காதல் தோல்வி வரிகள் ஒரு extreme என்றால் வாலியும் வைரமுத்துவும் சொல்லும் வர்ணனைகளும் மிகையானவை. எனக்கு அறிவுமதி எழுதிய அழகூரில் பூத்தவளே பாடல வரிகள் இயல்பாக இருப்பதாய் தோன்றுகிறது http://www.youtube.com/watch\nஉன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்\nஉயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்\nஅவள் பிறந்த ஊர் எதுவாக இருந்தாலும் அதுவே அழகான ஊர் என்பதில் ஒரு உணர்வுபூர்வமான நியா���ம். அவள் சுருட்டி போட்ட முடியை மோதிரமாகியது அவள் சோம்பலில் இவன் முறிந்து போனது – மிகை தான் என்றாலும் சுவாரஸ்யம்தான். ,’என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நான் இருப்பேன்’ என்று சொன்னவுடன் நெகிழ்ந்து ‘அன்பூரில் பூத்தவனே என்கிறாள். அழகு.\nஎனக்கு ரொம்பப் பிடித்தப் பாடல் “த\u001dஞ்சாவுரு மண்ணெடுத்து” பாடல் 🙂 http://www.youtube.com/watch\nஅதெ மாதிரி இந்த வரிகலும் அருமை\n/காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ\nகுடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ/\nநமக்கு எப்ப\u001dடி தாய் மொ\u001cழி முக்கியமோ அதே மாதிரி பிறந்த மண்ணும் மனத்துக்கு மிகவும் நெருக்கமானதொரு விஷயம். அந்த ஊரை விட்டு வந்து வெகு காலம் ஆகியிருந்தும் மண்ணின் மணம் மனத்தை விட்டு அகலுவதில்லை. அதனால் காதலிக்கும் பெண்ணின் வடிவிலும் அதைக் காண்கிறோம்\nஎனக்கும் “அழகூரில் பூத்தவளே” பாட்டுதான் மிகவும் பிடிக்கும் – பாடிய விதமும் மிக இனிமை 🙂\nநீங்க சொல்லியிருக்கும் அத்தனை பாட்டுகளும் நல்ல பாட்டுகள்.\nபெண்ணை நிலமென்றும் நீரென்றும் கவிஞர்கள் பாடிப் பாடி பாட்டுகள் நூறு வந்தாலும் இன்னும் அலுக்கவில்லை போலும்.\nஊரு விட்டு ஊரு வந்து வம்பு செய்யக்கூடாதுங்குறது மறை பொருள் இதுதானா\nTags: கண்ணதாசன், கே ஜே ஜேசுதாஸ், பாரதியார் ( 2 ), வள்ளலார்\nபாடல்: இறைவன் உலகத்தை படைத்தானாம்\nஇசை: எம் எஸ் விஸ்வநாதன்\nபாடியவர்: கே ஜே ஜேசுதாஸ்\nஎனவே நான் அங்கு போகின்றேன்\nவறுமை முழுவதும் தீர்ந்த பின்னே\nமறுபடி ஒரு நாள் நான் வருவேன்\nஇந்த வரிகளைக் கேட்டவுடன் நமக்கு பாரதியின் இனியொரு விதி செய்வோம் பாடல் நினைவுக்கு வரும். வறுமை பார்த்து பொங்கி ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று கோபமாக பாடிய வரிகள். பாரதி இதை ஏன் எப்போது பாடினான்\nநீலகண்ட பிரம்மச்சாரி ஏழரை ஆண்டுகள் சிறைவாசம் விடுதலை பெற்றவுடன் சென்னைக்கு வந்தார். தங்க இடம் இல்லை. உணவு கொடுக்க யாருமில்லை. பிச்சை எடுக்க ஆரம்பித்தார். அவருடைய மனதில் “இது என்ன கேவலமான பிழைப்பு” என்ற எண்ணம் தோன்றி பிச்சைக்குச் செல்வதையும் நிறுத்தி விட்டார். ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று நினைத்து பாரதியைத் தேடிவந்தார். இவரின் கோலம் கண்டு அதிர்ச்சியில் உறைந்த பாரதி முதலில் சாப்பிட வைக்கிறார்.\nஅப்��ோது பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சி மிக்க பாடல் இது. எனக்காக பாரதி ஒரு பாடலை பாடிவிட்டானே” என்று மனம் நெகிழ்ந்தார் நீலகண்டன். பாரதியின் மரணத்தில் கலந்துகொண்ட வெகு சிலரில் நீலகண்டனும் ஒருவர்.\nகண்ணதாசன் பாடல் ஒரு தொழிற்சங்கவாதி பாடுவதாக அமைந்தது. பாரதி சொன்ன இரு வேறுலகம் பற்றி இவரும் சொல்கிறார். ஆனால் கோபம் மிகுந்து அடங்கி ஒரு விரக்தி நிலையில் இந்த பாடல் வருவதால் ஜகத்தினை அழிப்பது சாத்தியமில்லை என்று உணர்ந்து ‘ என்னை விடுங்கள் நான் போகிறேன் இந்த கொடுமை இல்லாத நிலை இருந்தால் மீண்டும் வருகிறேன் என்று சொல்கிறார்.\nபாரதியின் கோபம் மனிதர்களின் மேல்தான் மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை மேல் கோபம். ஆனால் கண்ணதாசனின் விரக்தி கலந்த கோபம் இறைவன் மேல் ‘ஏழையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக’ என்கிறார்.\nஏதேன் தோட்டத்தில் ஏவாள் இல்லாமல் கூட ஆதாம் வாழ்ந்திருக்க முடியும் ஆனால் ஆப்பிள் இல்லாமல் ஒரு நாள்கூட உயிரோடிருந்திருக்க முடியாது.என்று இணையத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒரு பிடி சோறு அதிக நெருக்கம் உண்டாக்கிவிடக்கூடியது.\nஇதில் கோபம் தாண்டி ஒரு பார்வை வள்ளலார் சொல்வது – வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் இராமலிங்க அடிகளார். தண்ணீர் இன்றி வாடியிருக்கும் பயிர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய மனம் வாடுகிறது. பசியினால் இளைத்தவர்கள், ஒவ்வொரு வீடாகக் கெஞ்சிக்கேட்டும் பசி தீராமல் களைத்துப்போன ஏழைகளைப் பார்த்து என் உள்ளம் பதைபதைக்கிறது. நீங்காத நோயினால் அவதிப்படுகிறவர்களை நேருக்கு நேர் பார்க்கும்போது என் நெஞ்சம் துடிக்கிறது.இவர்களெல்லாம்கூடப் பரவாயில்லை. பசியால் வயிறு காய்ந்தாலும் இணையில்லாத மானம்தான் பெரியது என்று நினைக்கிறவர்கள், அதனால் யாரிடமும் பிச்சை கேட்காமல் சுயமரியாதையோடு பட்டினி கிடக்கிறவர்கள், அவர்களைப் பார்க்கும்போது, நானும் இளைத்துப்போகிறேன் என்கிறார்.\nமக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வள்ளுவன் அற்றார் அழிபசி தீர்த்தல் என்று சொன்னதும் இதுவே பசியைப் பொறுத்���ுக் கொள்ளும் நோன்பைக் கடைபிடிப்பதைவிட பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்தது இல்லையா\n“கொடிது கொடிது வறுமை கொடிது;\nஅதனினும் கொடிது இளமையில் வறுமை”\nபசியின் கொடுமை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவர்கள் புரிந்து கொள்வது போல நடிக்கலாம். ஏழ்மை என்பது பசியின் வாட்டுதல் மட்டும் இன்றி படிப்பு, சுகாதாரமான வாழ்விடம் போன்ற அனைத்து அத்தியாவசியங்களுக்கும் ஏங்க வைக்கும் ஒரு அவல நிலை.\nஅனால் இந்த நிலையில் இருந்து முன்னுக்கு வந்தவர்கள் பல்லாயிரம் பேர்கள். அவர்களை உந்தி முன்னேற தூண்டியதும் இந்த ஏழ்மை தான். ஏழ்மையை அழிக்க உழைப்பும் மனத்தில் உறுதியும் வேண்டும்.\nஉண்பது நாழி உடுப்பது முழம். ஆனா அதுவும் கிடைக்காதவர்கள் நிலை பெருங்கொடுமை.\nசெவ்வியான் கேடும் அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் நினைக்கப்படும்-னு வள்ளுவரும் விட்டுட்டாரு. நமக்கும் ஒன்னும் புரியலையே.\nஆனா இந்த உலகம் அனைவரும் சுகமாகவும் விட்டுக்கொடுத்தும் வாழும் சொர்க்கபூமியாக வேண்டும். அதனால்தான் பெரியவர்கள் உலகத்தை வைத்து எந்த நூலையும் தொடங்குவார்கள். உலகம் உவப்ப-திருமுருகாற்றுப்படை. வாழிய வையகம்-தேவாரம். உலகெலாம் உணர்ந்து – பெரிய புராணம். உலகம் யாவையும் – கம்பராமாயணம்.\nஉன் பார்வை போல் என் பார்வை இல்லை\n‘நான் பேசறதே உனக்கு புரியல நான் ஒண்ணு சொன்னா நீ வேற எதையோ புரிஞ்சுக்கற’ – இந்த உரையாடல் கேட்காத வீடோ ஆபீசோ இருக்குமா என்பது சந்தேகம். இது போல ஒரு திரைப்பாடல் உண்டா\nஒரே காட்சி வெவ்வேறான பார்வைகள். இதை வைத்து ஏதாவது ஒரு பாடல் பெண் தன் காதலை மறைமுகமாகவும் நேரடியாகவும் சொல்கிறாள். ஆனால் ஆண் இதை ஏற்க இயலாது என்பதை சொல்லுவது போல் ஒரு பாடல் \n இல்லை ஒரே பாடல். என்ன தவம் செய்தேன் படத்தில் கண்ணதாசன் எழுதிய அந்தியில் சந்திரன் வருவதேன் என்ற பாடல்\nபெண் : அந்தியில் சந்திரன் வருவதேன் அது ஆனந்த போதையை தருவதேன்\nஆண் : சந்திரன் வருவது ஒளிதர அது தமிழுக்கு ஆயிரம் கவி தர\nநிலவின் வருகை அவளுக்கு ஆனந்த போதை ஆனால் அவன் நிலவொளி மட்டும் போதும் போதையெல்லாம் கவிகளுக்குதான் ப்ளீஸ் நிலவே என்னை நெருங்காதே என்கிறான். தொடரும் வரிகள்\nபெண் : இலைகளில் இளந்தென்றல் படிப்பதென்னவோ\nஆண் : அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ\nபெண் : மலைகளில் வெண்���ேகம் விழுவதென்னவோ\nஆண் : அது மரியாதை பொன்னாடை தருவதல்லவோ\nமூன்று இயற்கையான நிகழ்வுகள். நமக்கு தெரிந்த காட்சிகள். அந்தியில் வரும் சந்திரன், இலைகளை வருடும் தென்றல், மலைமுகட்டில் வெண்மேகம். ஒரு பெண் இவையனைத்தையும் வைத்து மறைமுகமாக தன் காதல் சொல்கிறாள் .ஆனால் ஆண் இதை ஏற்காமல் (ஏற்க இயலாமல்) அதே காட்சிகளுக்கு வேறு அர்த்தம் சொல்கிறான்.\nஅட இவன் சரியான டியுப் லைட் என்று நினைத்து பெண் வெட்கம் விட்டு நேரடியாக தன் ஆசையை சொல்கிறாள்.\nபெண் : பெண் மனம் ஒன்றோடு இணைவதென்னவோ\nஆண் : அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ\nபெண் : சம்மதம் தருவதில் தொல்லையென்னவோ\nஆண் : அதை தானாக கேளாது பெண்மையல்லவோ\nஇந்த நிலையில் பெண் பொறுமை இழந்து ‘என் கேள்வி புரிகிறதா இல்லையா என்று சலிப்புடன் கேட்க அவன் அப்போதும் சரியான பதில் சொல்லாமல் விலகுகிறான்.\nகேள்வி பதில் பாடல்கள் என்று ஒரு வகை. கொடியா காற்றா இரவா பகலா என்று கேள்வியும் பதிலும் இருக்கும் பாடல்கள் உண்டு ஆனால் இது ஒரு வித்தியாசமான structure – இந்த அமைப்பிற்கு என்ன பெயர்\nபெண் பாடும் வரிகள் ஒரு கருத்தை அல்லது உணர்வைக் குறிப்பாகக் காட்டுதல் அல்லது வெளிப்படுத்தல் போல் உள்ளது . இது என்ன அணி மனதில் தோன்றிய கருத்தினை நேரடியாகக்கூறாமல், வேறொரு பொருள் கொண்டு கூறுவது .பிறிது மொழிதலா \nஆண் பாடும் வரிகள் உள்ளதை உள்ளபடி விளக்கும் சொற்கள். கற்பனையோ கனவோ கலக்காத வார்த்தைகள். இயல்பு நவிற்சி அணியா \nஇந்த பாடலில் பெண்ணும் ஆணும் இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது அவரவர் புரிதலை ஏற்றி சொல்வதால் தற்குறிப்பேற்ற அணியா\nஅழகான மலை சார்ந்த இடம். இளந்தென்றல் வீசும் நிலவொளி நேரம். கவிதையாய் கேள்வி கேட்கும் ஒரு பெண். இவற்றை புறக்கணிக்கும் ஒரு ரசனையில்லாத தற்குறி. அந்த பெண்ணை வெறுப்பெற்றுவதால் ஒருவேளை இது ‘தற்குறி வெறுப்பேற்றும்’ அணி என்று தோன்றுகிறது.\nபையன் கழுவுற மீனில் நழுவுற மீனாக இருக்கிறான். பெண்ணோ தூண்டில், வலை, எல்லாம் போட்டு முயற்சி சிக்காமல் சென்ற அவனை கடைசியில் கையாலேயே பிடித்து விடுகிறாள் 🙂\nபாவேந்தர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடல் நம் மொழியின் பெருமை சொல்லும். இதில் தமிழுக்கு சொல்லப்பட்ட சிறப்பையெல்லாம் ஒரு பெண்ணைப்பற்றி சொல்ல நினைத்த வாலி. அதை அவ���ுக்கும் தமிழ் என்று பேர் என்ற ஒரே வரியில் சாதித்தார்.\n கண்ணதாசன் என் மகன் படத்தில் வரும் பொன்னுக்கென்ன அழகு என்ற ஒரு காதல் பாடலில் http://www.inbaminge.com/t/e/En%20Magan/Ponnukkena%20Azhagu.eng.html தமிழ் பற்றியும் அவள் பற்றியும் சொல்வதைப் பாருங்கள். பல்லவியில் அவள் கண்கள் எழுதும் தமிழ்க் கோலங்கள் என்று ஆரம்பிக்கிறார். தொடர்ந்து இலக்கியம், இலக்கணம், எதுகை மோனை, கம்பரசம், வஞ்சி , சிந்து என்று வார்த்தைகள். பாடலில் எங்கே தொட்டாலும் சங்கத்தமிழ் வாசம்.\nஉன் கண் எழுதும் தமிழ்க்\nபொன்னென்றும் பூவென்றும் சொல்வேனோ கதை எழுதும் உன் விழிகளே போதும் என்று பல்லவியில் பின் காதலன் காதலி உறவை இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் உள்ள உறவாக குறிப்பிடுகிறார்\nஇலக்கியமா இலக்கணமா எது முதலில் தோன்றியது மொழிதான் முதலில். இந்த விவாதத்தை தவிர்த்து இலக்கியமும் இலக்கணமும் complementary என்பது போல ஒரு விளக்கம் கொடுக்கும் கவிஞர் இதை இவ்வளவு அழகாக, பொருத்தமாக ஒரு காதல் பாடலின் வரிகளாக கொண்டு வந்திருப்பது அருமை. மறைபொருள் விவரிக்கும் ஆண்தான் இலக்கியமா மொழிதான் முதலில். இந்த விவாதத்தை தவிர்த்து இலக்கியமும் இலக்கணமும் complementary என்பது போல ஒரு விளக்கம் கொடுக்கும் கவிஞர் இதை இவ்வளவு அழகாக, பொருத்தமாக ஒரு காதல் பாடலின் வரிகளாக கொண்டு வந்திருப்பது அருமை. மறைபொருள் விவரிக்கும் ஆண்தான் இலக்கியமா உடன்பட்டு துணை நிற்கும் (ரூல்ஸ் பேசும் உடன்பட்டு துணை நிற்கும் (ரூல்ஸ் பேசும் \nஎதுகையும், மோனையும் கவிதைக்கு அழகு. காதல் வயப்பட்டவன் கவிதை எழுதும்போது ‘ஒன்றி வருவது’ அவள் முகம் என்கிறாரோ\nகண்கள் எழுதும் தமிழ்கோலங்கள், எதுகையிலும் மோனையிலும் முகம், கட்டிவெல்லக் கன்னம் எல்லாம் பார்த்தவுடன் காமதேவன் வாகனங்கள் காற்றிலே ஆடுதே என்று ஒரு வரி. மன்மதன் அம்பு தெரியும் அதில் உள்ள பூக்கள் தெரியும் அவன் வாகனம் என்ன மவுண்டன் வியூ மகாவிஷ்ணுவிடம் கேட்டால் மன்மதன், ரதி—வாகனம் கிளி என்று பதில் வருகிறது ஓ அதனால்தான் காற்றிலே ஆடுதே என்று ஒரு clue கொடுக்கிறாரா\nசேரன் மகள் வஞ்சி எதிரே\nகாதல் தேவன் மார்பின் மீது\nபோர்தொடுத்துச் செல்பவர் தான் வஞ்சிப் பூவை சூடிச்சென்றதாக கேள்வி. ஆனால் கண்ணதாசன் காதலியை வஞ்சி என்று சொல்லி அவள் காதல் தாக்குதலில் அஞ்சி அவன் காவலை தேடுவதாய் சொல்கிறார்\nமி��்னும் நீலமணி போல் இன்று\nஎன் மேல் ஆடு கண்ணே\nஇன்னும் என்ன ஏக்கம் இன்ப\nமின்னும் நீலமணியிலும் இலக்கிய வாடை. என்ன என்று கூகுளில் தேடினால் கோங்க மலரில் உறங்கும் வண்டு பொன்னில் பதித்த நீலமணிபோல் உள்ளது என்ற பொன் தகடு உறு நீலம் புரைவன பல – காணாய் என்று கம்பன் வார்த்தைகள் . பொன்னில் பதித்த – அட அதான் மின்னுதோ \n நாம் பள்ளியில் படித்த ஒன்றே செய்க அதை நன்றே செய்க என்ற இழையில் காதல் வரிகள் நெய்து முடிக்கிறார்\nஒன்றே காண வேண்டும் அதை\nஅதை இன்றே காண வேண்டும்\nகண்ணதாசன் பாடல்கள் தேக்கடியில் யானை போல கம்பீரம். நாக்கடியில் கல்கண்டு போல தித்திப்பு.\n“கண்ணதாசன் பாடல்கள் தேக்கடியில் யானை போல கம்பீரம். நாக்கடியில் கல்கண்டு போல தித்திப்பு”. spot on\nஎனக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டுல இதுவும் ஒன்னு. வெறும் காதல் பாட்டு.. கண்ணே மணியே முத்தே பவழமேன்னு எழுதாம இவ்வளவு யோசிச்சு எழுதனுமா எழுதியிருக்காரே கவியரசர். அதையும் அழகா எடுத்து எழுதியிருக்கிங்களே நீங்க 🙂\nTags: கண்ணதாசன், காதல், கீதை, யுகபாரதி ( 2 )\nபாண்டவ – -கௌரவ யுத்தம். போர்க்களம் வந்த விஜயன், எதிரில் நின்ற அணியை பார்வையிட்டு மனம் தளர்கிறான். ‘கண்ணா, எதிரே பார் என் மாமன் இருக்கிறார் ,என் ஆசான் நிற்கிறார் , மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்கிறார்கள்’ என்று வில்லை வீசி எறிந்து போரிட மறுக்கும்போது, தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கி கண்ணன் அவனுக்கு கீதையை உபதேசிக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் ‘விபூதி யோகம்’ என்ற கடவுளின் பெருமையை சொல்லும் பகுதியில்\n‘வேதங்களில் நானே சாம வேதம், தேவரில் நானே இந்திரன்\nமலைகளில் நானே மேரு முனிகளில் நானே வியாசன்\nமந்திரங்களின் நான் காயத்ரி, மாதங்களில் நான் மார்கழி;\nபருவங்களில் மலர் சான்ற இளவேனில்’\nஎன்று தன்னைப்பற்றி கண்ணன் சொல்லும் வரிகள் ரசம் . ஒரு Groupல் உன்னதமானது எதுவோ அது நானே என்னும் பொருளில் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவதை பட்டியல் போல சொல்லும் உபதேசம்.\nதமிழகத்தில் இந்த வரிகள் கீதை படிக்காதவர்க்கும் பரிச்சயமானவை. காரணம் கண்ணதாசன் இந்த வரிகளை காதலியை பற்றி ஒரு பிரபலமான பாடலில் எழுதுகிறார். http://www.youtube.com/watch கண்ணதாசன் இந்த வரிகளை காதலியை பற்றி ஒரு பிரபலமான பாடலில் எழுதுகிறார். http://www.youtube.com/watch\nஎன்ற எவர்க்ரீன் பாடலாக்குகிறார். இது கீதையின் அதே best of the Group பாணியில் ஆனால் எளிமையான வார்த்தைகள் கொண்ட பாடல். கீதையில் கண்ணன் ‘ பறவைகளில் நானே கருடன்’ என்று சொன்னதை\nஎன்று சற்றே மாற்றி காதலியைப்பற்றி ஒரு description சொல்வது கண்ணதாசன் டச்\nஇதையே சமீபத்தில் யுகபாரதி ஒரு பாடலில் http://www.youtube.com/watchv=042ztDjEGB4 வித்தியாசமாக வேறு கோணத்தில் சொல்கிறார். இவர் சிறந்தவற்றை பட்டியல் போடாமல், மனசுக்கு உகந்த மனசுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை, பட்டியலாக சொல்கிறார். முக்கியமாக இதை monologue ஆக சொல்லாமல் இன்றைய வாழ்வின் உன்னதமான விஷங்களை வைத்து உரையாடல் போல் சொல்கிறார்.\nபேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்\nபின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்\nஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்\nசட்டென்று ‘அட ஆமாம்’ என்று கவிஞன் கருத்தோடு ஒத்துபோக வைக்கும் வரிகள். எந்த வயதிலும் எல்லாருக்கும் பிடித்தமான ஜன்னலோரத்தையும் அமைதியான பின்னிரவில் கேட்கும் பாடலையும் நீதான் என்று காதலியிடம் சொல்லும் விதம் அருமை. விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் என்பதை நினைத்தாலே இனிக்கும். (நான் ஒரு கோடை விடுமுறையில் ஸ்கூல் கிரௌண்டில் கிரிக்கெட் விளையாடி, கலைந்த தலை சீவி நடந்த கதை சொல்லவா\nதொடர்ந்து பயணத்தில் வருகிற சிறு தூக்கம், பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம், பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை எல்லாமே நீதானே அன்பே என்று விவரிப்பதில் ஒரு நயம்.\nஅடைமழை நேரத்தில் பருகும் தேனீர்\nதினமும் காலையில் எனது வாசலில்\nஎன்பது ultimate. நாளிதழ் reference அருமை.\nபேருந்தில் என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் கேட்பவர்க்கு கட்டாயம் ஒரு நினைவு பயண அனுபவம் தரும்.\nஎனக்கு என் வாழ்வில் கிடைக்கும் எல்லா மகிழ்ச்சியான தருணங்களும் உன்னை நினைவுபடுத்துகிறதே என்று காதலன் காதலி பேசிக்கொள்ளும் இந்த கவிதை காதலின் கீதமா கீதையா\nஆம் . நீ இதுதான் நீ அதுதான் என்று சொல்வது அழகுதான்.\nநாமே முடிவு செய்யாமல் நீ உப்பா சக்கரையா என்று கேட்டு தெரிந்து கொள்வது இன்னொரு விதமான அழகில்லையா \n நீங்கள் இங்கே குறிப்பிட்டிருக்கும் இரண்டு பாடல்களுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் கீதையில் கண்ணன் சொன்னது போல இருப்பதை உதாரனமாக்கியது அருமை.\n இதுக்கு மேல இந்தப் பதிவ��ப் பத்தி எதுவும் சொல்லக்கூடாது. 🙂\nTags: கண்ணதாசன், கம்பன் ( 2 ), கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்தரராஜன்\nபட்டுக்கோட்டை மற்றும் கண்ணதாசன் பாடல்களிலிருந்து மட்டுமே வாழ்க்கைக்கு ஆகும் பஞ்ச் பழமொழிகளை எடுக்கலாம்.\nஎடுத்துக்காட்டாக, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், வீடு வரை உறவு என்று எவ்வளவோ சொல்லலாம்.\nஅப்படியொரு கவியரசர் பாடலைத்தான் இன்று பார்க்கப் போகிறோம்.\nபடம் – குலமகள் ராதை\nஇசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்\nபாடியவர் – ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்\nபாடல் – கவியரசர் கண்ணதாசன்\nகாதலர்களுக்குள் ஏதோ பிரச்சனை. அவர்கள் பொன்வசந்தம் புண்வசந்தம் ஆகிப் போனதால் பண் வசம் சரணடைகிறான் காதலன்.\n யாரைக் குற்றம் சொல்வது என்று கேள்வி கேட்கும் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு பாடல் பிறக்கிறது.\nஅவளும் குற்றம் செய்யவில்லை. அவனும் குற்றம் செய்ய வில்லை. எல்லாம் காலமும் கடவுளும் செய்த குற்றம் என்று விதியின் மேல் பழி போடுகிறான்.\nஇதேபோல ஒரு காட்சி கம்பராமாயணத்தில் வருகிறது. அங்கு இந்தப் பாடலைப் பாடுவது இராமன்.\nநதியின் பிழையன்று நறும்புனல் இன்மைஅற்றே\nபதியின் பிழையன்று பரிந்து நமைப்புரந்தாள்\nமதியின் பிழையன்று மகன்பிழையன்று மைந்த\nவிதியின்பிழை இதற்கென்னை வெகுண்ட தென்றான்’\nஎப்போது இராமன் இதைச் சொல்கிறான்\nஏழிரண்டு ஆண்டுகள் வனவாசம் போக வேண்டுமென்று உத்தரவு வாங்கிக் கொண்டு வருகின்றான் இராமன். செய்தியைக் கேள்விப்பட்டு கொதிக்கின்றான் இலக்குவன். அப்போது அவன் சினத்தை அடக்குவதற்காக இராமன் சொல்கிறான்.\nநதியில் நீர் இல்லை என்றால் அது நதியின் குற்றமாகுமா\nநம்மைப் பெற்ற தந்தையின் குற்றமா வரம் கொடுத்தது\nஎடுத்து வளர்த்த தாயின் அறிவின் குற்றமா நம்மைக் காட்டுக்குப் போகச் சொன்னது\nஇப்படிக் கண்ணதாசன் இலக்கியங்களையும் அந்த இலக்கியங்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளையும் சரியான வகையில் திரைப்படப் பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளார் என்பதே உண்மை.\nசரி..இதே கம்பராமாயணப் பாட்டிலிருந்து ஒரு வரியை இன்னொரு பாட்டில் கண்ணதாசன் பயன்படுத்தியுள்ளார். எந்தப் பாடல் என்று தெரிகிறதா\nதியாகம் படத்தில் வரும் “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு”\nஅட்டகாசம். சரியாச் சொல்லீட்டிங்க 🙂\nநதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதியன்றி வேறு யாரம்மா-தியாகம்,நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு\nஅதே நதி வெள்ளமேதான். ஒரு பாட்டின் ஆர்வத்தில் ஓராயிரம் பாட்டு எழுதியது கண்ணதாசன் அல்லவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/03164224/1264557/Ravi-Arasu-will-Direct-Kannada-Super-Star.vpf", "date_download": "2019-10-22T00:59:34Z", "digest": "sha1:762BAR3FYMATXTKPITLRI7RZSY5VRIC2", "length": 11591, "nlines": 171, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கன்னட சூப்பர் ஸ்டாரை இயக்கும் ரவி அரசு || Ravi Arasu will Direct Kannada Super Star", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகன்னட சூப்பர் ஸ்டாரை இயக்கும் ரவி அரசு\nபதிவு: அக்டோபர் 03, 2019 16:42 IST\nஈட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு, அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டாரை இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.\nஈட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு, அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டாரை இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.\nஈட்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி அரசு. அதர்வா கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து ‘ஐங்கரன்’ படத்தை இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.\nஇந்நிலையில், அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார் இயக்குனர் ரவி அரசு. இவர் அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை வைத்து படம் இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.\nஇந்த புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதில் சிவராஜ் குமார் போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.\nவிஜய் கூட சீக்கிரமே படம் பண்ணுவேன் - சிவா\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nகுழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இந்துஜா, அதுல்யா ரவி\nசந்தானம் படம் மூலம் 400-யை தொட்ட சௌகார் ஜானகி\nஅமலாபால் வேடத்தில் கங்கனா ரணாவத்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம் நீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம் கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ் தளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அஜித் ரசிகரால் வலிமை சாத்தியமானது ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2015/02/", "date_download": "2019-10-22T00:52:06Z", "digest": "sha1:VOUU55GJVIB6I72F6FY5ZDDKDZF3B2WR", "length": 10855, "nlines": 120, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விளையாட்டுப் புத்தகங்கள்...\nஎழுத்தாள் எஸ்.ராமகிருஷ்ணன் பத்தங்கள் விளையாட்டு புத்தகங்கள்\nஇயக்குனர் ஆர்.சி. சக்தி மரணம்... கமல் அஞ்சலி\nஸ்ரீரங்கம் தேர்தல் வெற்றி ரகசியம்...\nஅரசியல் திருமங்கம் பார்மூலா ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்\nஅனேகன்...காலம் கடந்து நிற்கும் காதலின் கதை\nஅமைரா அனேகன் கே.வி.அனந்து சினிமா தனுஷ்\nமோடியின் மெளனத்திற்கு கிடைத்த பரிசு...\nஅரசியல ஆர்.எஸ்.எஸ் டெல்லி தேர்தல் பாஜக பாஜக தோல்வி மதவெறியர்கள் மோடி\nஎன்னை அறிந்தால்.....சூடுபடுத்தபட்ட பழைய சாதம்\nஅஜித் என்னை அறிந்தால் கெளதம் வாசுதேவ் மேனன் சினிமா\nதமிழா - தமிழில் பேசு.... காணொலி\nகாணொலி குறும்படம் செம்மொழி குறும்படம் அனுபவம் தமிழ்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்து���்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nமதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....\nஇந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவி���ல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து சில விளக்கங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-10-22T00:54:20Z", "digest": "sha1:XIRLSIZ3OBRI4YWA2DOY53DMGV5H3GIJ", "length": 4489, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யூட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயூட்டா (Utah) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சால்ட் லேக் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 45 ஆவது மாநிலமாக 1896 இல் இணைந்தது,\nயூட்டாவின் கொடி யூட்டா மாநில\nதலைநகரம் சால்ட் லேக் நகரம்\nபெரிய நகரம் சால்ட் லேக் நகரம்\nபெரிய கூட்டு நகரம் சால்ட் லேக் நகரம்\n- மொத்தம் 84,889 சதுர மைல்\n- அகலம் 270 மைல் (435 கிமீ)\n- நீளம் 350 மைல் (565 கிமீ)\n- அகலாங்கு 37° வ - 42° வ\n- மக்களடர்த்தி 27.2/சதுர மைல்\n- சராசரி வருமானம் $50,614 (11)\n- உயர்ந்த புள்ளி கிங்ஸ் சிகரம்[1]\n- சராசரி உயரம் 6,100 அடி (1,860 மீ)\n- தாழ்ந்த புள்ளி பீவர் அணை[2]\nஇணைவு ஜனவரி 4, 1896 (45)\nஆளுனர் ஜான் ஹன்ட்ஸ்மன் ஜூனியர் (R)\nசெனட்டர்கள் ஓரின் ஹாட்ச் (R)\nபாப் எஃப் பென்னெட் (R)\nநேரவலயம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6\nயூட்டா மாநில அரசு இணையத்தளம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-10-22T01:09:56Z", "digest": "sha1:5B7C46YK7TQPKEK5QBG5TXRKMJFTXYDD", "length": 10757, "nlines": 189, "source_domain": "tamilandvedas.com", "title": "செப்புடா | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகீழேயுள்ள புகழ் மிகு, அருள் மிகு, கவின் மிகு, திரு மிகு சொற்றொடர்களை நுவன்றோர் யாவர் என்று செப்புக\n1.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்\nஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\n3.ஆயநான் மறையனும் நீயே ஆதல்\nஅறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய\nநாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்\nநாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்\n4.தேளும் பாம்பும் செய்யான் பூரான்\nகடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம்\nஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க\n5.தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு\nகளிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே.\n6.மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே\nஇனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை \nதினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்\nதனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே\n7.நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்\nவீடு இயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்\n8.ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமுமம்\nஅரச குமரரும், பரத குமரரும்\nதேடித் தேடொணாத் தேவனை யென்னுளே\nபணமே எங்கணும் பறக்குது விரைவில்\n12.புகழும் நல் ஒருவன் என்கோ\nபொருவில் சீர்ப் பூமி என்கோ\nதிகழும் தண் பரவை என்கோ\nநீள் சுடர் இரண்டும் என்கோ\n1.பாரதி, பாரதியார் பாடல்கள், 2.திருமூலர் எழுதிய திருமந்திரம், 3. மாணிக்கவாசகர், திருவாசகம், 4.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 5.குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை, 6.பட்டினத்தார் பாடல், 7. கம்பன், கம்ப ராமாயணம், 8.இளங்கோ, சிலப்பதிகாரம், 9.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் பாடல்கள், 12.நம்மாழ்வார் திருவாய்மொழி\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ் பண்பாடு, Quiz (English and Tamil)\n, செப்புடா, தமிழா விடை தா\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/22871-28-03.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-22T01:55:12Z", "digest": "sha1:ZPJBFTRGU4YQFYR2FOAHXQTXXAHQVMQA", "length": 9601, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "பழ பத்தரி | பழ பத்தரி", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nநேந்திரம் பழம் - 1\nமைதா மாவு - 100 கிராம்\nசோடா உப்பு - சிறிதளவு\nசர்க்கரை - 1 டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nமைதா மாவுடன் சிறிதளவு உப்பு, சோடா உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைக்கவும். நேந்திரம் பழத்தை நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மைதா மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொரித்தப் பின் அவற்றின் மேல் சர்க்கரையை லேசாகத் தூவி பரிமாறவும்.\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி...\nஎந்த பட்டனை அழுத்தினாலும் எங்களுக்கே வாக்கு; பாஜக...\nநாடாளுமன்ற குளிர்கால தொடர் நவ.18-ல் தொடக்கம்\nமனித உணர்ச்சிகளை அறியும் செயற்கை தோல் கண்டுபிடிப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக வர்த்தக ராக்கெட் விட சீனா முடிவு\nகடந்த மக்களவை தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்:...\nநாகூர் ’கல்யாண பிரியாணி' செய்வது எப்படி\nதலைவாழை: கமகமக்கும் கோதுமை உணவு - சீடை\nகமகமக்கும் கோதுமை உணவு: புட்டு\nகமகமக்கும் கோதுமை உணவு: அப்பம்\nநடிகையுடன் புகைப்படம்: பிரான்ஸ் அதிபர் நடவடிக்கை\nசென்னை உட்பட 3 நகரங்களில் குழந்தைகள் உதவி மையங்கள்: அமைச்சர் மேனகா காந்தி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/11/foot-crack-machine-in-tamil.html", "date_download": "2019-10-22T00:56:09Z", "digest": "sha1:5KKTRLDZGKVWFKWINWYEYE6OHYINSR22", "length": 7512, "nlines": 132, "source_domain": "www.tamilxp.com", "title": "பாதவெடிப்பை சரிசெய்யும் இயற்க்கை மருத்துவம் என்ன? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health பாதவெடிப்பை சரிசெய்யும் இயற்க்கை மருத்துவம் என்ன\nபாதவெடிப்பை சரிசெய்யும் இயற்க்கை மருத்துவம் என்ன\nபாதவெடிப்பு அசௌகரியத்தை ஏற்படுத்தும். பாதவெடிப்பு நமது ஆரோக்கியம் சார்ந்த மற்றும் அக்கறை கொள்ளவேண்டிய விஷயம். என்ன செய்தாலும் திரும்ப வருகிறதா\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்யலாம்.\nதேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து பேஸ்ட் தயாரித்து தடவினால், பாதங்கள் வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் இருக்கும்.\nகையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும்\n15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.\nநன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள். இவ்வாறு செய்வதால் புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.\nஉருளைக் கிழங்கை பொடியாக நறுக்கி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.\nமசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும்.\nமேலும் கடுகு எண்ணெய் தொடர்ந்து கடுகு எண்ணெய்யை தேய்க்க, இவை பாதங்களை மென்மையாக்கும்.\nவாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும்.\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nபயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/24910", "date_download": "2019-10-22T01:23:07Z", "digest": "sha1:WU2WAQUKMWISDGNNGGTWMQJPM4HAMDE3", "length": 10242, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பாண்டியா மிகப்பெரிய சொத்தாம் : கோலி | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இ���ுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nபாண்டியா மிகப்பெரிய சொத்தாம் : கோலி\nபாண்டியா மிகப்பெரிய சொத்தாம் : கோலி\nஇந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து ஹர்த்திக் பாண்டியா என இந்திய அணித் தலைவர் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.\nஹர்த்திக் பாண்டியாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 3 முறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக திகழ்கின்றார். அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தாகும். விலை மதிப்புமிக்க வீரராக இருக்கிறார்.\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இத் தொடரில் 2 ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார். இந்நிலையிலேயே இந்திய அணித் தலைவர் கோலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆவது போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.\nஇரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி பெங்களூரில் இடம்பெறவுள்ளது.\nபாண்டியா விராட் கோலி சொத்து அவுஸ்திரேலியா இந்தியா\nஐசிசியிடம் திலங்க சுமதிபாலவிற்கு எதிரான முக்கிய ஆதராங்கள்\nவேர்ல்ட்டெல் நிறுவனத்தின் ஸ்தாபகர் மார்க் மஸ்கெரன்கஸ் என்பவரே இந்த பணத்தை வழங்கியுள்ளார்.அவர் 2002 இல் இந்தியாவில் இடம்பெற்ற கார்விபத்தில் பலியானார்.\n2019-10-21 19:01:05 திலங்க சுமதிபால\nபோட்டிகள் பயிற்சிகளில் ஈடுபடுடப்போவதில்லை - பங்களாதேஸ் அணி திடீர் அறிவிப்பு - காரணம் என்ன\nஎங்களிற்கு பின்னர் விளையாட வரும் வீரர்களிற்கு நல்லசூழலை ஏற்படுத்தவேண்டும்\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.\nஹத்துருசிங்கவுடனான ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது.\n2019-10-21 13:48:21 சந்திக ஹத்துருசிங்க ஒப்பந்தம் கிரிக்கெட்\n14 வருட காதலியை கரம்பிடித்தார் நடால்\nபிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், தனது 14 வருட காதலி மேரி பெரெல்லாவை திருமணம் செய்துகொண்டார்\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nதேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/09/blog-post_26.html", "date_download": "2019-10-22T01:42:27Z", "digest": "sha1:KJE7GKRQ3Q3BJE2BC7W6OAUZTN3BUSEW", "length": 5995, "nlines": 103, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): கற்பெனப்படுவது யாதெனின்......", "raw_content": "\nதஸ்லீமா நஸ்ரின் + சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை + குஷ்புவின் இந்தியா டுடே பேட்டி X \"கலாச்சார தமிழ் காவலர்களின்\" கடமையுணர்வு + ஊடகங்கள் + தமிழ் குடி தாங்கிகள் - அடிப்படை நேர்மை + புரிந்துணர்வு % மொத்த தமிழ் சமூகம்\nஒரு தாடி கிழவன் பாவம், வேலையில்லாமல், பெண் ஏன் அடிமையானாள் என்று எழுதிவிட்டு போனான்.\nகற்பெனப்படுவது யாதெனின், கறுப்புக் கலர் பிளாஸ்டிக் பைகளில் பார்மசிகளில் விஸ்பர் வாங்குவதே.\nவாங்க நாநா.. நல்ல 4 வார்த்தையோடதான் வந்திருக்கீங்க\n\"மாற்றம் வேண்டும். மாற்றம் வேண்டும் என்று கேட்காதே. மாற்றம் வேண்டுமெனில்,மாற்றமாக நீ மாறி விடு\"\nநீங்கள் குறிப்பிட்டவர்களும் இதைத்தான் சொல்லி இருக்கிரார்கள்\n\"கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இது தானய்யா பொன்னகரம்\" நாம படிக்க மாட்டோமே..\nமனசு திறந்து இருந்தாத் தானே மாற்றுக் கருத்துக்கு காது கொடுக்கலாம்னு தோணும். நாங்க தான் இந்து பூட்டு அல்லது தமிழ் பூட்டு போட்டு மனசை/ சிந்தனையை பூட்டி வைச்சுட்டோமே..\nஈரோடு,மகாராஷ்டிரா,ஜெர்மனி எந்த சாவி போட்டாலும் திறக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/115333", "date_download": "2019-10-22T01:27:42Z", "digest": "sha1:YLZRTRGP2B4WG47HSTDLTPTHRWYFEYM2", "length": 5061, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 13-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்\nநள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை... அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி\nஈழத்து பெண் லொஸ்லியாவுடன் காதலா முதன் முறையாக வாய்த்திருந்த கவின் முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nரசிகருடன் நெருக்கமாக லொஸ்லியா.... இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு திருமணம் அவரே ட்விட்டரில் கூறியுள்ளதை பாருங்க\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\nகேவலமான காதல்.. பிக்பாஸ் காதல் பற்றி தாக்கி பேசிய பிரபல நடிகை\n கருமம் பிடிச்சது.... கவின், லொஸ்லியா காதலை காரி துப்பும் பிரபல நடிகை\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\nபிகிலுக்கு பதில் தவறுதலாக கைதி டிக்கெட் புக் செய்துவிட்ட விஜய் ரசிகர்.. கலாய்த்த தயாரிப்பாளர்\nஇரு குழந்தைகளிடையே எழும்பிய வாக்குவாதம்... பொங்கி எழுந்த குழந்தையின் ரியாக்ஷனைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/6452/16425b7e434d7cab5e3c66c0302aa488", "date_download": "2019-10-22T00:50:55Z", "digest": "sha1:MUGQ576PAFURSTTHXTOSOV2FQDYUXW4S", "length": 13575, "nlines": 221, "source_domain": "nermai.net", "title": "இந்திய விமானபடைக்கு புதிய தளபதி நியமனம்! #airforce || Nermai.net", "raw_content": "\nஅரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்\nஅரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் ப���ர்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.\nசென்னையில் போக்குவரத்து மாற்றம்: பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுரை\nஜியோ வாய்ஸ்கால்களுக்கு இனி கட்டணம்\nவேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு\nபிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமிழகம் வருகை: 10 ஐஏஎஸ் அதிகாரிகள், 34 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\n49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து\nஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவிக்கும் ஐ.நா. - பாக்கி வைத்துள்ள பணக்கார நாடுகள்\nரூ.1 கோடி இழப்பீடு கோரி சுபஸ்ரீயின் தந்தை நீதிமன்றத்தில் மனுதாக்கல்\nசீன அதிபர், பிரதமர் மோடி வருகை: தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்\nதஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த 18 மாதங்களில் 995 குழந்தைகள் உயிரிழப்பு - நிர்வாகம் ஒப்புதல்\nசசிகலா லஞ்சம் கொடுத்தது உண்மை - விசாரணை அறிக்கையில் தகவல்\nஇந்திய விமானபடைக்கு புதிய தளபதி நியமனம்\nஇந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய விமானப் படையில் தற்போது துணை தளபதியாக இருப்பவர் ராகேஷ்குமார் சிங் (ஆர்.கே.எஸ்) பதாரியா. 1980-ம் ஆண்டு முதல் விமானப் படையில் சேவையாற்றி வருகிறார் பதாரியா. 2017-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தென்னிந்திய விமான படை பிரிவின் கட்டளை தளபதியாக பணியாற்றினார் பதாரியா. 36 ஆண்டுகால விமானப் படை சேவையில் வாயு சேனா பதக்கம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.\nகடந்த 2019-ம் ஆண்டு விமானப் படை துணை தளபதியாக பதாரியா நியமிக்கப்படார். தற்போது விமானப் படை தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா செப்டம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளதை தொடர்ந்து புதிய தளபதியை மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅபிநந்தன் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும்\nகாணாமல் போன விமானத்தின் பாகங்கள் ஒரு வாரத்திற்கு பின் கண்டுபிடிப்பு\nபாலகோட் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்று உறுதியாகக் கணக்கிட முடியாது - விமானப்படை தளபதி\nவிமானப்படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமித் ஷா\nதிறந்தவெளியில் இந்தியா வெடிகுண்டுகளை வீசியதால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை - பாகிஸ்தா��்\nவிமானப்படை தாக்குதல் காணொளி என்று \"வீடியோ கேமை\" பரப்பும் சமூக விரோதிகள்\nஇந்த மண் விழ நான் விடமாட்டேன் - பிரதமர் மோடி\nநாங்கள் பதிலடி கொடுக்க முழு உரிமையும் இருக்கிறது - பாகிஸ்தான்\nவிமான படை தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு\nவிமானப்படை தாக்குதலில் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார் - இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை 1000 கிலோ வெடிகுண்டை வீசி அதிரடி தாக்குதல்\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/another-syrian-town-falls-prey-to-gas-attack-114050200030_1.html", "date_download": "2019-10-22T01:38:42Z", "digest": "sha1:JV2VE4UXEC6CZBNWWHH6XD2K7G6S4OXX", "length": 11739, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிரியாவில் மீண்டும் விஷக் குண்டு தாக்குதல் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிரியாவில் மீண்டும் விஷக் குண்டு தாக்குதல்\nசிரியாவில் நடந்த விஷக் குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சி படை சில நகரங்களைக் கைப்பற்றியுள்ளன. அவற்றை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. அந்த நகரங்களின் மீது விஷக் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nமுன்னர் இட்லிப், ஹமா மாகாணங்களில் இது போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பலர��� பலியாயினர். இதற்கு ஐ நா சபை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதை சிரியா மறுத்தது. இந்நிலையில் மீண்டும் விஷக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nகிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அல் தமனாக் நகரின் மீது பறந்த ஹெலிகாப்டர் 2 விஷக் குண்டுகளை வீசியதாக தெரியவந்துள்ளது. அவை குளோரின் வாயுவை வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.\nஆனால் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்ததாகுதலை சிரியா நடத்தவில்லை என்று அறிவித்துள்ளது.\nமோடி பிரதமரானதும் தீவிரவாதத்தை ஒடுக்குவாராம் - இல.கணேசன் சொல்கிறார்\nமே 26 2ஜி ஊழல் வழக்கில் ஆஜராக தயாளு அம்மாள், ஆ.ராசா, கனிமொழிக்கு சிபிஐ நீதிமன்றம் நோட்டீஸ்\nதனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ் அறிக்கை\nஆவடி குண்டு மீரட்டல் வதந்தி பரப்புபவர் மீது கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை\nஉலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்கள்: 87ஆவது இடத்தில் இந்தியாவின் குவஹாத்தி ஐஐடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/enathu-nilathai-vittu-enge-povathu.html", "date_download": "2019-10-22T01:45:08Z", "digest": "sha1:DD4GKF5FZKCTXZ7JF7BEL6P5PAIVTVDU", "length": 4146, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Enathu Nilathai Vittu Enge Povathu", "raw_content": "\nஎனது நிலத்தை விட்டு எங்கே செல்வது\nஎனது நிலத்தை விட்டு எங்கே செல்வது\nசிங்கள பேரினவாத அரசின் கொடிய இராணுவ ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்துக்கொண்டு ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களின் உள்மனக்குரலாய் மிக வலிமையோடு ஒலிக்கும் கவிஞர் தீபச்செல்வனின் இந்த கட்டுரைகள் ஈழத்தையும் ஈழபோராட்டத்தின் அரசியல் நிலவரங்களையும் மிகவும் ஆழமாகவும் கூர்மையாகவும் பேசுகின்றன. எனது நிலைத்தை விட்டு எங்கு செல்வது என தமிம் ஈழ இனத்தின் இருப்பிற்கு ஏற்பட்ட மாபெரும் அபாயத்தைக் குறித்து பெருங்கோபத்தோடு கேட்கும் இந்த கேள்வியே மாபெரும் இனப்படுகொலையின் பின்னரும் போராடும் ஓர் இனத்தின் இன்றைய வாழ்வையும் போராட்டத்தையும் எடுத்துரைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/kangalai-vitru.html", "date_download": "2019-10-22T00:44:34Z", "digest": "sha1:US3KB6NR7T4YUAKYS7MFRYYOYEPVDAJU", "length": 4116, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Kangalai Vitru", "raw_content": "\nநாம் சாதாரணமாகக் கடந்து போகின்ற தருணங்களைக் கொஞ்சம் அருகே அமர்ந்து கவனித்து நம்மைச் சலனப்படுத்தும் ஓர் அற்புத கணத்தை சிறுகதைகள் ஏற்படுத்துகின்றன. ஜனநேசனின் ‘கண்களை விற்று’ தொகுப்பில் அப்படியான அனுபவங்களுக்கான சன்னல்களை அவர் திறந்து வைக்க எடுத்திருக்கும் முயற்சிகள் சிறப்பானவை. அதிகம் பேசப்படாத வாழ்க்கைகள் சிலவற்றை, நிகழ்வுகளை, ஆவேசமான பெண்ணுள்ளத்தை, அதிகார தர்பாரையும் எதிர்க்கத் துணியும் நெஞ்சுரத்தை ஜனநேசன் தனது கருப்பொருளாக எடுத்துக் கொள்வது பாராட்டுக்குரியது. ச.தமிழ்ச்செல்வன் அவர்களது மிக நேர்த்தியான அணிந்துரை அவரது பங்களிப்பை அருமையாகச் சிறப்பிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2019/03/21150454/1233375/KTM-790-Duke-Launch-Confirmed-For-April-2019.vpf", "date_download": "2019-10-22T02:17:15Z", "digest": "sha1:7R7A35MSCYXXMZLCA4CMYZDTJJF2NXE7", "length": 16186, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கே.டி.எம். 790 டியூக் இந்திய வெளியீட்டு விவரம் || KTM 790 Duke Launch Confirmed For April 2019", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகே.டி.எம். 790 டியூக் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கே.டி.எம். நிறுவனத்தின் 790 டியூக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #KTM790Duke\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கே.டி.எம். நிறுவனத்தின் 790 டியூக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #KTM790Duke\nகே.டி.எம். 790 டியூக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஏப்ரல் 2019 இல் அறிமுகமாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன் வெளியீடு ஏப்ரல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலியில் நடைபெற்ற 2017 EICMA மோட்டார்சைக்கிள் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கே.டி.எம். 790 டியூக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. எனினும், இதன் இந்திய வெளியீடு தொடர்ந்து ஒத்துவைக்கப்படுகிறது.\nபுதிய மோட்டார்சைக்கிளின் உதிரிபாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பூனேவில் உள்ள கே.டி.எ��். ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக 100 கே.டி.எம். 790 டியூக் யூனிட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.\nசிறிய பாகங்களான ஸ்விட்ச்கியர், லைட்கள், லிவெர்கள், பெடல்கள் மற்றும் வைரிங் உள்ளிட்டவை இந்திய நிறுவனங்களிடம் இருந்து\nவாங்கி பயன்படுத்தப்படுகிறது. எனினும், இவை அனைத்தும் கே.டி.எம். பயன்படுத்தும் சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது.\nகே.டி.எம். 790 டியூக் மாடலில் லிக்விட் கூல்டு, 799சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 102.5 பி.ஹெச்.பி. பவர், 87 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை முன்புறம் 43 எம்.எம். WP அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் WP அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது.\nபிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்புறம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.பி.எஸ். வசதி ஸ்டான்டர்டு உபகரணமாக வழங்கப்படுகிறது.\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 பி.எஸ். 6\nஹூன்டாய் சான்ட்ரோ புதிய எடிஷன் அறிமுகம்\nஏத்தர் 450 விநியோகம் துவங்கியது\nபுதுவித நிறத்தில் உருவாகும் ஹூன்டாய் வென்யூ\n2020 ஸ்கோடா ஆக்டேவியா டீசர் வெளியானது\nபத்து நாட்களில் இத்தனை யூனிட்களா முன்பதிவில் அசத்தும் டியூக் 790\nமேம்பட்ட அம்சங்களுடன் உருவாகும் இரண்டாம் தலைமுறை டியூக் 200\nகே.டி.எம். 390 அட்வென்ச்சர் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் கே.டி.எம். டியூக் 790 அறிமுகம்\nகே.டி.எம். டியூக் 790 இந்திய ��ெளியீட்டு விவரம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tamilnadu-opposite-political-parties-will-be-arrest-soon-said-by-bjp", "date_download": "2019-10-22T02:41:33Z", "digest": "sha1:J7APC763OJKQNYJMROGMM6OQGRFJFUO7", "length": 10983, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதி விரைவில் கைது...பாஜக வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! | tamilnadu opposite political parties will be arrest soon said by bjp | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதி விரைவில் கைது...பாஜக வெளியிட்ட அதிர்ச்சி செய்தி\nப.சிதம்பரத்தை போலவே தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், தமது இலவச இணைப்பில் உள்ள ஒரு கட்சியை கழற்றி விடுவது திமுகவுக்கு நல்லது என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருக்கும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறியுள்ளார்.\nஅதில் இந்திய முழுவதும் 5 பேர் மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளனர். அதில் இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் சிதம்பரம் கைதாகி சிறையில் இருப்பது போல் அந்த இரண்டு அரசியல்வாதிகளும் விரைவில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அஸ்வின்குமார் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது. இதனால் எதிர்கட்சி���ளை பழிவாங்கும் போக்கிலும், மிரட்டும் நிலையிலும் பாஜகவினர் பேசி வருவது அரசியல் கட்சினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது\nகனமழை எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\nஇடைத்தேர்தல் வாக்குப்பதிவு மதியம் 03.00 மணி நிலவரம்\nஇடைத்தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் வெளியீடு...\nநடந்து செல்லக்கூட உரிமை இல்லையா\nகர்நாடக சிறைத்துறை போட்ட உத்தரவு...சசிகலா விடுதலை ஆக முடியாது...அதிர்ச்சியில் சசிகலா\nசீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கேரி கலெக்டரிடம் வி.பா.கட்சி புகார்\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\n“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஅமித்ஷா போட்ட திடீர் உத்தரவு...தலைவர் பதவி...கலக்கத்தில் பொன்.இராதாகிருஷ்ணன்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஎன்னிடம் விசாரிக்க என்ன இருக்குது...அப்படி என்ன கண்டுபிடித்து இருக்கிறீர்கள்...கடுப்பான சிதம்பரம்\nஎந்த அரசாங்கமும் செய்யாததை ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்தார்... மீனாட்சி நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/husband-complains-wife-inspector", "date_download": "2019-10-22T02:25:55Z", "digest": "sha1:XZSOOA7CGLD545XLABJ2QO5FQOWKAG35", "length": 15233, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்ஸ்பெக்டரிடமிருந்து என் மனைவியை மீட்டுத்தாருங்கள் - போராடும் கணவர்.!!! | Husband complains to wife, inspector | nakkheeran", "raw_content": "\nஇன்ஸ்பெக்டரிடமிருந்து என் மனைவியை மீட்டுத்தாருங்கள் - போராடும் கணவர்.\n\"குடும்பத்தில் எங்கள் இருவருக்கும் நடந்த பிரச்சனைக்காக போலீஸ் ஸ்டேஷன் சென்றோம். பஞ்சாயத்துப் பேசுவதாக ஆரம்பித்து இன்ஸ்பெக்டர் என் மனைவியை அபகரித்துக் கொண்டார். ஆகவே, இன்ஸ்பெக்டர் பிடியிலிருக்கும் என்னுடைய மனைவியை எப்படியாவது மீட்டுத்தாருங்கள்.\" என முதல்வர், தலைமைச்செயலாளர், டி.ஜி.பி. தொடங்கி மாவட்ட எஸ்.பி.வரை புகாரை அனுப்பி உயிர் பயத்துடன் காத்திருக்கின்றார் தனியார் நிறுவன அதிகாரி ஒருவர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்ற அக்கடிதமோ, \"நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள பைப்பொழில் கிராமத்தினை சேர்ந்த எனக்கு, அருகிலுள்ள புளியரை தாட்கோ காலணிப்பகுதியினை சேர்ந்த பெண்ணை மணமுடித்து வைத்தார்கள். எங்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. நான் பணிபுரியும் பணி தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூருக்கு மாற்றலாகி குடும்பத்துடன் வசித்து வந்தேன்.\nகடந்த சில நாட்களுக்கு முன் எனக்கும், என்னுடைய மனைவிக்கும் தகராறு வர, ரோட்டில் நின்று வாக்கு வாதம் செய்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு வந்த அவசரப் போலீஸ் 100 எங்கள் இருவரையும் கண்டித்ததோடு மட்டுமில்லாமல், காலையில் மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கூறியதால் மறுநாள் நானும் எனது மனைவியும் மேல்மருவத்தூர் காவல் நிலையம் சென்றோம்.\nஅப்பொழுது அங்குப் பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், எங்கள் இருவரையும் தனித்தனியாக விசாரித்து விட்டு, புறப்படும்போது எனது மனைவியின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டும், அவருடைய செல்போனைக் கொடுத்தும் அனுப்பினார். வழக்கம் போல் தான் அடுத்த நாட்களும் கழிந்தன.\nஇந்நிலையில், தினசரி பல நேரங்களில் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பாள். அதனை நான் கண்டு கொள்ளவில்லை. சமீபத்தில் அவளுக்குத் தெரியாமல் அவளுடைய போனை எடுத்துப் பார்க்கும் பொழுது, எங்களுக்கு பஞ்சாயத்துப் பேசிய மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் அவருடைய 94981 05098 மற்றும் 94434 66366 எனும் எண்ணிலிருந்து தொடர்ந்து பேசியது தெரிய வந்தது.\nஎனக்கு உடம்பு சரியில்லை... சுடு த��்ணீர் வைக்க வா... தைலம் தேய்து விட வா... என கொஞ்சும் மொழியில் குறுஞ்செய்திகளையும் அவர் அனுப்பி இருப்பதும் எனக்குத் தெரியவர என்னுடைய மனைவியிடம் இதுப் பற்றி கேட்டேன். இன்ஸ்பெக்டரும், எனது மனைவியும் சேர்ந்து கொண்டு, \"பேசாமல் இருக்கனும். இல்லைன்னா ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் எனவும், என்னுடைய வேலையை காலி செய்துவிடுவேன் எனவும் மிரட்டுகின்றனர்.\nஎன்னுடைய குழந்தைகாக இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுத்து, எனது மனைவியை மீட்டுத்தாருங்கள். தயவு செய்து என்னுடைய பெயரை வெளியிட வேண்டாம். இது தெரிந்தாலே என்னையும், என்னுடைய குழந்தையையும் இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து எனது மனைவி கொன்றுவிடுவாள்.\" என்கிறது அந்தக் கடிதம். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறந்து என்பது தற்பொழுதைய ஹாட் டாபிக்கே..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபணத்துக்காக தம்பி, தம்பி மனைவியை கொன்ற அக்கா... வீ்ட்டின் அருகிலேயே குழி தோண்டி புதைப்பு\nநண்பரின் மனைவியை கடத்திய வாலிபர்... குழந்தைகள் அழுவதை பார்த்து...\nமனைவியால் கணவனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅவர் என் கணவர் தான்... இறந்தவரின் உடலுக்கு உரிமை கோரும் 7 பெண்கள்\nடெங்கு கொசுக்கள்.. கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்\nமருத்துவர்களின் அலட்சியம்... சிறுமியின் காதுக்கு பதில் தொண்டையில் அறுவை சிகிச்சை...\nதீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு...\nகுரூப் 2 தேர்வு விதிமுறைகளில் புதிய மாறுதல்கள்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\n“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஅமித்ஷா போட்ட திடீர் உத்தரவு...தலைவர் பதவி...கலக்கத்தில் பொன்.இராதாகிருஷ்ணன்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கல��்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஎன்னிடம் விசாரிக்க என்ன இருக்குது...அப்படி என்ன கண்டுபிடித்து இருக்கிறீர்கள்...கடுப்பான சிதம்பரம்\nஎந்த அரசாங்கமும் செய்யாததை ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்தார்... மீனாட்சி நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/engineering-colleges", "date_download": "2019-10-22T00:56:34Z", "digest": "sha1:VRJ6OTRT3COQLEVCW33QVWCCUW6FOFIE", "length": 6121, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\n‘’நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன’’ - ஆய்வில் தகவல்\nAICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளை முறைப்படுத்துகிறது.\nகொதித்தெழுந்த மாணவர்கள்: அரியர் விதிகளை தளர்த்திய அண்ணா பல்கலைக்கழகம்\nமாணவர்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, அரியர் எழுத இருந்த கட்டுப்பாடுகளை தளத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.\nகடந்த புதன்கிழமையன்று, மஹாராஷ்டிராவில் உள்ள பீட் நகரத்தில், 25 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் பலமாக தாக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு வரும் முன்னரே உயிரிழந்தார்.\nபுதுச்சேரி பொறியியல் கல்லூரியில் உதவி பணியாளர்களை நியமிக்க நீதிமன்றம் தடை\nபுதுச்சேரி பொறியியல் கல்லூரியில் பணியாளர்களை நியமிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்தித்துள்ளது\n‘’நடப்பாண்டில் 75 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன’’ - ஆய்வில் தகவல்\nAICTE எனப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அனைத்திந்திய கவுன்சில் தொழில்நுட்ப படிப்புகளை முறைப்படுத்துகிறது.\nகொதித்தெழுந்த மாணவர்கள்: அரியர் விதிகளை தளர்த்திய அண்ணா பல்கலைக்கழகம்\nமாணவர்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, அரியர் எழுத இருந்த கட்டுப்பாடுகளை தளத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.\nகடந்த புதன்கிழமையன்று, மஹாராஷ்டிராவில் உள்ள பீட் நகரத்தில், 25 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் பலமாக தாக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு வரும் முன்னரே உயிரிழந்தார்.\nபுதுச்சேரி பொறியியல் கல்லூரியில் உதவி பணியாளர்களை நியமிக்க நீதிமன்றம் தடை\nபுதுச்சேரி ப���றியியல் கல்லூரியில் பணியாளர்களை நியமிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்தித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-22T01:26:05Z", "digest": "sha1:7VWARO3SRA6ATQW3U3H4FIOMZSUZDD5I", "length": 5891, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "தென்றல் வரும் ஜன்னல் - Nilacharal", "raw_content": "\nநடிகை வசியாஸ்ரீயின் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களின் காரணங்களை டாக்டர் தீரஜ் அறிய முயல்வதாக உள்ளது கதையின் தொடக்கம். ஜீன்தெரபி மனித உலகத்துக்கு தேவையான ஒன்று. இதை முறையாகப் பயன்படுத்தினால் தென்றல், முறை தவறிப் பயன்படுத்தினால் புயல். சமூக விரோதிகளின் கைகளில் இது சிக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியம். அரசாங்கம் மற்றும் மருத்துவர்கள் இதில் மிக அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் போன்ற கருத்துகளை மையமாக வைத்து இந்நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47934", "date_download": "2019-10-22T01:23:33Z", "digest": "sha1:K2TYGCSYERUHDX5WWR3MA4QDHLZU3BNF", "length": 13172, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியல் நோக்கத்திற்காகவே செயற்படுகிறார் மஹிந்த‍ - சம்பந்தன் | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஅரசியல் நோக்கத்திற்காகவே செயற்படுகிறார் மஹிந்த‍ - சம்பந்தன்\nஅரசியல் நோக்கத்திற்காகவே செயற்படுகிறார் மஹிந்த‍ - சம்பந்தன்\nதமிழ் மக்களுக்கு அரசியல் திர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அன்று சர்வத��சத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அதனால்தான் யுத்தத்தை வெற்றிகொள்ள சர்வதேச நாடுகளின் உதவி கிடைத்தது. ஆனால் இன்று அவர் அரசியல் நோக்கத்தில் செயற்படுகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர், சம்பந்தன் தெரிவித்தார்.\nஅரசியலமைப்பு சபை இன்று காலை பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை முன்வைக்கப்பட்டு அதுதொடர்பில் கட்சி தலைவர்களின் கருத்துகள் தெரிவிக்கும் நேரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,\nஇலங்கை பல இன, மத, சலாசாரங்களைச் சேர்ந்த பன்முக சமுகத்தினர் வாழும் நாடாகும். அந்த மக்களின் அடையாளங்கள் எப்போதும் நிலைத்திருக்கவேண்டும். எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் இலங்கையர்களாக இருக்க வேண்டும். பல காரணங்களுக்காக நாங்கள் பிரிந்திருக்கலாம். அதனை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும்.\nமேலும் புதிய அரசியலமைப்பு ஊடாக அதிகார பகிர்வு இடம்பெறும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன. கொழும்பில் மாத்திரம் அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன. அதனால் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு வாய்ப்பு இருக்கின்றது. அதனால் அதிகாரங்கள் மாகாண, மாவட்ட மட்டத்தில் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்றார்.\nசம்பந்தன் மஹிந்த அரசியலமைப்பு பாராளுமன்றம்\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nபண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் சில்லறை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.\n2019-10-21 21:02:36 விலை குறைப்பு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஹரிசன்\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினமாகும். எனவே நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nபிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை.\n2019-10-21 19:39:52 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமந்திரன் கோரிக்கைகள்\nதேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் - பெப்ரல்\nதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இது வரையில் 140 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்களுக்கான மக்கள் செயற்பாட்டு ( பெப்ரல் ) அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.\nசுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியது சந்திரிக்கா - மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை ஏற்படுத்தியது சந்திரிக்கா குமாரதுங்கவே ஆவார். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டாக்கவில்லை.\n2019-10-21 19:19:37 சுதந்திரக் கட்சி மஹிந்த ராஜபக்ஷ SLFP\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nதேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15774", "date_download": "2019-10-22T02:00:37Z", "digest": "sha1:2PHRF2ZWBNE6R5L2BU5YIY75267XMRZP", "length": 16209, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஏப்ரல் 17, 2015\nஊடகப்பார்வை: இன்றைய (17-04-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1049 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஊடகப்பார்வை: இன்றைய (19-04-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஏப்ரல் 18 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஅதிமுக சிறுபான்மைப் பிரிவு, ஜெயலலிதா பேரவை சார்பில் நீர், மோர் பந்தல் சுற்றுலாத் துறை அமைச்சர் திறந்து வைத்தார் சுற்றுலாத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்\nவிபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்கள் குடும்ப நலனுக்காக, ஜக்வா சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி\nவிபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்கள் குடும்ப நலனுக்காக, தூத்துக்குடி பங்களிப்பையும் உள்ளடக்கி இ.யூ.முஸ்லிம் லீக் ரூ.2 லட்சத்து 82 ஆயிரம் உதவி\nவிபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்களது மறைவுக்கு மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் இரங்கல்\nஏப்ரல் 17 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (18-04-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஏப். 24 அன்று துபையில் அஸ்ஹர் ஜமாஅத் சார்பில் குடும்ப சங்கம நிகழ்ச்சி\nஏப்ரல் 16 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nCRZ-1 வரைமுறைக்குள் அமைந்த சாலை திட்டத்திற்கு தேசிய பசுமை தீர��ப்பாயம் இடைக்கால தடை\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் காலமானார் ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம்\n – ‘கவிமகன்’ காதர் கவிதை\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா\nஆதார் அடையாள அட்டை பதிவுக்காக பொதுச்சேவை மையத்தில் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு காவல்துறை மூலம் டோக்கன் வினியோகம் காவல்துறை மூலம் டோக்கன் வினியோகம்\nவிபத்தில் காலமான பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்கள் குடும்ப நலனுக்காக காயல்பட்டினத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி\nஏப்ரல் 15 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (16-04-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4482", "date_download": "2019-10-22T01:58:44Z", "digest": "sha1:4LVK47U24HT4OJH267MF5GDQYGJRYHH4", "length": 12960, "nlines": 180, "source_domain": "nellaieruvadi.com", "title": "சமூகத்தின் விளிம்புகளில் இருந்து உருவாகும் மருத்துவர்கள் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nசமூகத்தின் விளிம்புகளில் இருந்து உருவாகும் மருத்துவர்கள்\nசமூகத்தின் விளிம்புகளில் இருந்து உருவாகும் மருத்துவர்கள்\nசில மாதங்களுக்கு முன்னாள் நடிகர் சத்யராஜின் மகள் ஒரு புகாரை எழுப்பினார், வெளிநாட்டு மருந்து கம்பெனிகளின் தரமற்ற மருந்துகளை பரிந்துரைப்பதற்கு லஞ்சம் தருவதாக சொல்கிறார்கள் மறுத்த பிறகு மிரட்டுகிறார்கள் என்றார்.\nசில தினங்களுக்கு முன்பு நடத்திய பாஜக அலுவலக முற்றுகை கைதின் போது வந்திருந்த தோழர் ஒரு விஷயம் சொன்னார்.\nதமிழகம் தெற்காசியாவின் மருத்துவ சுற்றுலா, இந்தியாவிலேயே சிறந்த சுகாதார கட்��மைப்பு என்பதெல்லாம் நாம் அறிந்த விஷயம்.\nஇந்த நீட்டின் மூலமாக அவர்கள் UnEthical மருத்துவர்களை உருவாக்க விரும்புகிறார்கள். ஏனென்று சொன்னால் வெறும் 20 ஆயிரம் ரூபாயில் அனிதா மாதிரி ஒரு பொண்ணு எந்த தடையும் இல்லமால் இங்கு மருத்துவராகிவிட முடியும்.\nஅப்படி சமூகத்தின் விளிம்புகளில் இருந்து உருவாகும் மருத்துவர்கள் இந்த சமூகத்தின் பல்வேறு வலியை புரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சவாலாக இருக்கிறார்கள்.\nதமிழ்ச்சமூகத்தின் இயல்பான அறம் கண்மூடித்தனமாக மருந்து டெண்டர்களை ஒத்துக்கொள்ளாமல் அவர்களை தடுக்கிறது, சத்யராஜின் மகள் விஷயத்தில் நடந்தது போல.\nஇப்போது இப்படியொரு கட்டமைப்பைதான் தமிழகத்தில் இருந்து துடைத்தெறிய நினைக்கிறார்கள்.\nஅது மருந்து மாபியாக்கள் தேவையாகவும் அவர்களிடம் பொருக்கி திங்கும் பாஜக காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தேவையாகவும் இருக்கிறது.\nநமக்கு கல்வித்தரத்தை பற்றி, கட்டமைப்பை பற்றி சொல்லித்தர இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது, அப்படி வரும்போதே சட்டையை புடிச்சு கேட்ருக்க வேண்டும்.\nதினசரி நாளிதழில் பார்க்கிறோம்தானே உத்தரபிரதேசம் கோரக்க போரை போல எத்தனை மாநிலங்களில் விதவிதமான உயிரிழப்புகள் நோய்கள், நமது மருத்துவ தரத்தை பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..\nஅடுத்து கட்டமைப்பு, நிர்வாகம் அந்த லட்சணத்தை அம்புட்டு தூரம் போயெல்லாம் பார்க்க வேண்டியதில்லை, தமிநாடு வரும் வடநாட்டு ரயில்களை பார்த்தாலே தெரிய வேண்டாமா. இவர்கள் என்ன லட்சணத்தில் நிர்வாகம் பண்றாங்கன்னு..\nஇப்பொது பிரச்சினை வளர்ச்சியில் அவர்கள் நம்மைவிட 30 வருடம் பின்தங்கி இருப்பதல்ல, அதை தமிழ்நாட்டு மக்கள் உணராமல் இருப்பதே. நாம இன்னும் தூரம் போக வேண்டாமா என்றல் போக வேண்டும்தான், ஆனால் நமக்கு பின்னாலிருப்பவர்களோடு போட்டி போட்டு அல்ல..\nமுதலில் நம்ம கெத்து நமக்கு புரியனும்..\n2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson\n3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ww.marymartin.com/web/selectedCatalog?catalogno=2384", "date_download": "2019-10-22T01:12:57Z", "digest": "sha1:655KPUD2FZBBANGZ3DC5UGMSE4J7DLAU", "length": 152932, "nlines": 3449, "source_domain": "ww.marymartin.com", "title": "Mary Martin Booksellers - Recent Tamil Books from India - Aug 2019", "raw_content": "\nTitle வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்:(வாழ்வியல் கட்டுரைகள்)=Vālvaic Cetukkum Oru Nimiṭam: (Vālviyal Kaṭṭuraikaḷ)\nTitle ஸ்ரீ அருணகிரிநாதரின் திருப்புகழ் போற்றும் தெய்வங்கள்=Srī Aruṇakirinātariṇ Tiruppukal Pōrrum Teyvankaḷ\nTitle அழகே இளமை ரதமே\nTitle மொழிபெயர்ப்பு நெறிமுறைகள் = Molipeyarppu Nerimuraikaḷ\nTitle ஸ்டெம் செல் ஓர் உயிர்மீட்புச் செல் = Sṭem Cel Or Uyirmīṭpuc cel\nTitle பிரபஞ்சத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சிவபெருமான் = Pirapañcattiṇ Mutaṇmai Nirvāka Atikāri Civaperumāṇ\nTitle பல நாள் கனவே \nTitle அவள் திரெளபதி அல்ல \nTitle யுத்தத்தின் முதலாம் அதிகாரம் = Yuttattiṇ Mutalām Atikāram\nTitle சுகப்பிரசவம் இனி ஈஸி\nTitle பற்றும் காதல் தீ\nAuthor கார்த்திகா கார்த்திகேயன் = Kārttikā Kārttikēyaṇ\nTitle விவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாட��்களும் = Vivēka Cintāmaṇiyil Karuttum Kataippāṭalkaḷum\nTitle ஜெர்மன் தமிழியல்: நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை = Jermaṇ Tamiliyal: Neṭuntamil Varalārriṇ Tiruppumuṇai\nTitle தகிப்பின் வாழ்வு: போரும் இடப்பெயர்வும் = Takippiṇ Vālvu: Pōrum Iṭappeyarvum\nTitle இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள் = Irupatām nūrrāṇṭuc Cirrilakkiyankaḷ\nTitle பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் = Pāñcālankuricci Vīracarittiram\nTitle தொல்காப்பியச் சொல்லியல் சிந்தனைகள் = Tolkāppiyac Colliyal Cintaṇaikaḷ\nTitle தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் = Tamilc Camūkattil Aramum ārralum\nTitle தமிழ் இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்: மரபும் புதுமையும் = Tamil Ilakkiyat Tiraṇāyvuk Kōṭpāṭukaḷ: Marapum Putumaiyum\nTitle நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்\nTitle சங்க அகப்பாடல்களில் விலங்குகள் வழி அறியலாகும் கருத்தியல் = Canka Akappāṭalkaḷil Vilankukaḷ Vali Ariyalākum Karuttiyal\nTitle இதுதான் உங்கள் அடையாளமா தமிழ் சினிமா, நுண்கலைகள் குறித்த பார்வைகள் = Itutāṇ Unkaḷ Aṭaiyāḷamā தமிழ் சினிமா, நுண்கலைகள் குறித்த பார்வைகள் = Itutāṇ Unkaḷ Aṭaiyāḷamā\nTitle மந்திரங்கள் என்றால் என்ன\nTitle சினிமா கலையாவது எப்போது\nTitle அயோத்திதாசரும் சிங்காரவேலரும் நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம்: வெளிவராத விவாதங்கள் = Ayōttitācarum Cinkāravēlarum Navīṇa Pautta Marumalarcci Iyakkam: Veḷivarāta Vivātankaḷ\nTitle பார்வையிலிருந்து சொல்லுக்கு = Pārvaiyiliruntu Collukku\nTitle இன்னும் இந்த வரிகள் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறாய் = Iṇṇum Inta Varikaḷ Eppaṭi Irukka Vēṇṭumauṇru Virumpukirāy\nTitle தெய்வப் புலவர் திருவாய்மொழி = Teyvap Pulavar Tiruvāymoli\nAuthor சித்துராஜ் பொன்ராஜ் = Citturāj Poṇrāj\nTitle காலம் யாவும் அன்பே\nTitle எனை கொ(வெ)ல்லும் வெண்ணிலவே\nTitle அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார் = Ammā Ulaippatai Niruttik Koṇṭār\nTitle உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது = Uṇ Kaluttaic Currik Koṇṭu Iruppatu\nAuthor முத்தாலங்குறிச்சி காமராசு = Muttālankuricci Kāmarācu\nAuthor முத்தாலங்குறிச்சி காமராசு = Muttālankuricci Kāmarācu\nTitle உங்கள் மனிதம் ஜாதியற்றதா\nTitle திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த் = Tiraṇāyvup Pārvaiyil Tajiṇikānt\nTitle வருங்கால தமிழகம் யாருக்கு\nTitle வாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி = Vālkkaiyaip Puriya Vaippatutāṇ Kalvi\nTitle விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல் = Vitaiyiliruntu Tuḷirkkum Mārutal\nTitle பால் ஒரு உயிர்க்கொல்லி = Pāl Oru Uyirkkolli\nTitle சிங்கப்பூர்க் கதம்பம் = Cinkappūrk Katampam\nTitle இடமும் இருப்பும்: சிங்கப்பூர் வாசகர் சிறுகதைகள் = Iṭamum Iruppum: Cinkappūr Vācakar Cirukataikaḷ\nPublisher முனைவர் எச். முகம்மது சலீம், சிங்கப்பூர் = Ec. Muhammatu Calīm, Singapore\nTitle புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்: எல்லோரும் பயன்படுத்துவதற்கு ஏற்ற எளிய சொற்���ுணர்ச்சி விதிகள் = Putiya Tamilppuṇarcci Vitikaḷ: Ellōrum Payaṇpaṭuttuvatarku ērra Eḷiya Corpuṇarcci Vitikaḷ\nTitle காகிதத்தில் காதல் செய்து = Kākitattil Kātal Ceytu\nTitle அப்பாவியம்: ஞானப்புகழ்ச்சி வாசிப்புகள் = Appāviyam ñāṇappukalcci Vācippukaḷ\nAuthor சித்துராஜ் பொன்ராஜ் = Citturāj Poṇrāj\nTitle குறள் இனிது: சிங்கத்துடன் நடப்பது எப்படி\nTitle மரியா மாண்டிசோரியின் குழந்தையைப் பற்றி நாம் அறிய வேண்டியது என்ன\nTitle தொழில் தொடங்கலாம் வாங்க\nAuthor சித்துராஜ் பொன்ராஜ் = Citturāj Poṇrāj\nTitle நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள் = Nittiyattiṇ Cālaiyil Mūṇru Iṭainiruttankaḷ\nTitle ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் = Serlāk Hōmsāl Tīrkka Muṭiyāta Putir\nTitle பிசினஸில் தற்கொலை செய்து கொல்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/130706", "date_download": "2019-10-22T01:15:38Z", "digest": "sha1:ISNQWUH7RVORRO6D62PWJFGPZWATCBBH", "length": 5134, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 13-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்\nநள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை... அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\nபிகில் படம் போடமாட்டோம்.. அறிவித்த சென்னையின் முன்னணி தியேட்டர்\nஇந்த இளம்பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுல முடிந்தது தெரியுமா\nபிகில் படம் போடமாட்டோம்.. அறிவித்த சென்னையின் முன்னணி தியேட்டர்\nபுகைப்படம் எடுக்க அழைத்த இளைஞர்.... நம்பி வந்த பெண்ணிற்கு செய்த துரோகத்தைப் பாருங்க\nவிமான நிலையத்தில் லக்கேஜை குறைக்க இளம்பெண் செய்த செயலை பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..\nதிலீப்-காவ்யா மாதவனின் குட்டி மகள்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nபிகிலுக்கு பதில் தவறுதலாக கைதி டிக்கெட் புக் செய்துவிட்ட விஜய் ரசிகர்.. கலாய்த்த தயாரிப்பாளர்\nநகைச்சுவை நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்... அரங்கத்தில் கண்ணீர் விட்டு கதறிய காட்சி\nவெளிநாட்டில் பிரபலங்களுடன் ஊர் சுற்றிய சிவகார்த்திகேயன்- புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்\nரசிகருடன் நெருக்கமாக லொஸ்லியா.... இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/136971", "date_download": "2019-10-22T02:11:45Z", "digest": "sha1:Q2Q6STU66UX55J63CGJPRZ5QNHHNTPBF", "length": 5258, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 30-03-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்\nநள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை... அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\nபிகிலுக்கு பதில் தவறுதலாக கைதி டிக்கெட் புக் செய்துவிட்ட விஜய் ரசிகர்.. கலாய்த்த தயாரிப்பாளர்\n25வது நாளில் வெற்றிகரமாக சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை- மொத்த வசூல்\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nகுருவுக்கு அடங்கிப் போகவேண்டிய ராசிக்காரர்கள் யார் சனி ஆதிக்கம் செலுத்தும் ராசிக்கு விபரீத ராஜயோகம் சனி ஆதிக்கம் செலுத்தும் ராசிக்கு விபரீத ராஜயோகம் இதுல உங்க ராசி எது\nநகைச்சுவை நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்... அரங்கத்தில் கண்ணீர் விட்டு கதறிய காட்சி\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nகேவலமான Fast Food காதல்.. பிக்பாஸ் காதல் பற்றி தாக்கி பேசிய பிரபல நடிகை\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா வருங்கால கணவர் யார் தெரியுமா..\nவிஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. பிகில் ரிலீஸ் சமயத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை\nரசிகர��டன் நெருக்கமாக லொஸ்லியா.... இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/news.aspx?id=18166", "date_download": "2019-10-22T01:04:50Z", "digest": "sha1:ERXGAXF6EGGHHNWVN56UIQY23RHRX34K", "length": 6529, "nlines": 44, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham - சினிமா - ரஜினிகாந்த் வீட்டில் கொண்டாடப்பட்ட நவராத்திரி", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\n2019 ரஜினிகாந்த் வீட்டில் கொண்டாடப்பட்ட நவராத்திரி\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடினர்.\nரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பிரபல இயக்குனர் ஹரியின் மனைவி பிரீத்தா, நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா உள்ளிட்ட சிலரை அழைத்து இருந்தனர். அனைவரும் பட்டுப்புடவை அணிந்து கலந்து கொண்டார்கள். நவராத்திரியை முன்னிட்டு ரஜினிகாந்த் வீடு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.\nவிழாவில் கலந்து கொண்ட அனைவரும் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சில வாரங்களில் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் படம் திரைக்கு வருகிறது.\nதர்பார் படத்தை தொடர்ந்து மீண்டும் புதிய படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளார்.\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ மேலும்>>\nலெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்\nலெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் மேலும்>>\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்\nவங்காளதேச கிரிக்கெட் போர்டு வங்காளதேச பிரிமீயர் லீக் மேலும்>>\nடிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் மேலும்>>\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) மேலும்>>\nகவின் கலாலயாவின் \"நயனம்\" சிறுவர் பாடல்கள�� இசைத்தொகுப்பு வெளியீட்\nதிகதி - 16-11-2019 நாள் - சனிக்கிழமை மேலும்>>\nஎனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது -சிவாஜிலிங்கம்\nதனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், மேலும்>>\nகனடா பொதுத் தேர்தல் - தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்\nகனேடிய மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடாவின் 43ஆவது மேலும்>>\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி\nரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் மேலும்>>\nநோர்த் யோர்க் பகுதியில் விபத்து - பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த மேலும்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527696/amp", "date_download": "2019-10-22T00:44:44Z", "digest": "sha1:OS4WE24VA7557PHWJ7VON5UUT43UEM5K", "length": 6013, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Sep 21: Petrol costs Rs 76.24 and diesel costs Rs 70.33 | செப்-21: பெட்ரோல் விலை ரூ.76.24, டீசல் விலை ரூ.70.33 | Dinakaran", "raw_content": "\nசெப்-21: பெட்ரோல் விலை ரூ.76.24, டீசல் விலை ரூ.70.33\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.24, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.33 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nரிலையன்ஸ் பங்கு மதிப்பு 9 லட்சம் கோடியை தாண்டியது\nபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 246 புள்ளிகள், நிஃப்டி 75 புள்ளிகள் உயர்வு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனை\nஅக்டோபர்-18: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.04\nஅக்டோபர்-17: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.15\n2 ஆண்டில் இல்லாத அளவு எரிபொருள் தேவை குறைந்தது\nவாகன விற்பனை சரிவால் வார்பட தொழில் கடும் பாதிப்பு\nபொருளாதார மந்த நிலையால் ஏற்றுமதி, இறக்குமதி செப்டம்பரில் குறைந்தது: தங்கம் இறக்குமதி 50% சரிவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு\nஅக்டோபர்-16: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.15\nஇந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்: ஐஎம்எப் கணிப்பு\nலட்சுமி விலாஸ் வங்கிக்கு 1 கோடி அபராதம்\nநல்லமிளகு விலை கிலோ 300 ஆக சரிவு\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 291 புள்ளிகள் உயர்ந்து 38,506 புள்ளிகளில் வர்த்தகமானது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 உயர்ந்து ரூ.29,424-க்கும் விற்பனை\nஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு: மளமளவென உயரும் விலையால் மக்கள் கலக்கம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.29,376-க்கு விற்பனை\nஅக்டோபர்-15: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/gossip/945-aphardi-pairing-with-gv", "date_download": "2019-10-22T01:09:11Z", "digest": "sha1:WOXBV4Z2HFHJ7CLIWMOKUOU2W3QXSHSE", "length": 10249, "nlines": 96, "source_domain": "nilavaram.lk", "title": "ஜி.வியுடன் ஜோடி சேரும் அபர்ணதி ..! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nஜி.வியுடன் ஜோடி சேரும் அபர்ணதி ..\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அபர்ணதி, ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇதன் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய ஒரு உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும்.\nதமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.\nஎனினும் இறுதிக் கட்டத்தில் நடிகர் ஆர்யா தனக்கேற்ற துணையைத் தெரிவு செய்யவில்லை.\nஇந்நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான கோயம்புத்தூரைச் சேர்ந்த அபர்ணதி, மக்களின் மத்தியில் தனக்கான ஒரு தனி இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇவர் தற்போது நடிகையாக அவதாரம் எடுக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nகைவசம் பல படங்களை வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக வசந்தபாலன் இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.\nமேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கும் இப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n 5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\nபிரேமகீர்த்தியின் மனைவி நிர்மலாவின் கருத்து; “வரலாறு ஜே.வி.பியை விடுதலை செய்துள்ளது”\nபலாலி விமான நிலைய பெயர் பலகை; தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்\n'TNA வுடன் இரகசிய ஒப்பந்தங்கள் இல்லை, அடிப்படைவாதிகள் அனைவரும் கோட்டாவுடன்' - மங்கள\nதகுதியான அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை\n'அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றுவேன்' - கோட்டா\nவெளிநாட்டிலிருந்து கணனி ஹேக்கர்கள் வரவழைப்பு\nசஹரானுடனான காணொ­ளியின் உண்­மைத்­தன்மை; ஹக்கீமின் விளக்கம்\n\"கோரிக்கைகளை நிராகரிக்கும் கோட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை\" - சேனாதிராஜா\n'சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள்'- ரிஷாட்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்��ள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/592", "date_download": "2019-10-22T02:02:23Z", "digest": "sha1:72SRFVYRAHRYO4ETZOBCR5JTNDBB2NVU", "length": 8144, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/592 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n576 அகத்திணைக் கொள்கைகள் வெறியாடலால் அலராகுமே எனத் தலைவி மனம் கவல்கின்றாள். தோழி அவளைத் தேற்றுகின்றாள். தாயரின் செயலைத் தடுப்பதற்காக நடுவீட்டிற்கே வந்து விடுகின்றாள். தோழி வேலனை நோக்கி இவ்வாறு பேசுகின்றாள்: 'இந்த நங்கைக்கு இப்போது நேர்ந்துள்ள நோய் சிறு தெய்வடிம யாக வந்ததன்று; கூராழி வெண் சங்கேந்தி வரும் கழிபெருந் தெய்வத்தால் உண்டானது. இத் திருமாளிகை தேவதாந்தரபரர் புகும் திருமாளிகையன்று காண். ஆகவே, உன் வெறியாடலை நிறுத்துக; கடையையும் கட்டுக' என்கின்றாள். இங்கே இன்சுவை மிக்க பெரியவாச்சான் பிள்ளையின் உரையும் காணத் தக்கது; 'அர்த்த ரஹிதமான மொழி கேட்கும் இளந் தெய்வம் அன்று இது; தனக்கு இல்லாததை உண்டாகக் சொல்லப்புக்கால் கேட்டுக் கொண்டாடும் தெய்வம் அன்று இது கைக் கூலி கொடுத்துக் கவிபாடுவித்துக் கொள்ளும் தேவதைகளன்று' என்பது. உடனே குழுமியிருக்கும் பெண்கள்பக்கம் திரும்பி இவ்வாறு பேசுகின்றாள்: அன்னைமீர் நீங்கள் மூத்தவர்களேயாயினும், நான் அகவையில்சிறியவளாயினும், இவள்தன்மையை உண்மையாக அறிந்தவளாதால் என் சொற்களைக் கேட்பீர்களாக. உலகேழும் உண்டானின் திருநாமத்தைச் சொல்லுதலைச் செய்து கொண்டு அவனது அழகிய குளிர்ந்த திருத்துழாயைச் சூட்டுவீர்களாக என்கின்றாள். 'ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட, பெருந் தேவன பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே' என்று திருவாய்மொழியிலும் பேசுவர் இவ்வாழ்வார். நோயாளி கட்கு உட்செலுத்துவதொரு மருந்தும் மேலிற் பூசுவதொரு மருந்தும் பயன்படுத்துவது போல எம்பெருமானது திருநாமங்களை அவள் செவிவழியே உள்புகும்படி உச்சரித்து, மேலுக்கு அவன் அணிந்து கொண்ட திருத்துழாய் மாலையைக் கொணர்ந்து சூட்டுங்கள் என்று பரிகாரம் கூறுகின்றாள் தோழி. மேலும், திருவாய்மொழிப�� பாசுரங்களும் ஈண்டு அறியத் தக்கன. திசைக்கின்ற தேயிவள் நோய்இது மிக்கபெருந் தெய்வம் இசைப்பின்றி நீரணங் காடும் இளந்தெய்வம் அன்றிது 9. திருவாய் 4, 6: 4.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/it-is-raining-all-day-today-pv14l1", "date_download": "2019-10-22T00:59:27Z", "digest": "sha1:J36MXGAFJ3KHWIF3ZVRFHJNSRERYJE3T", "length": 9368, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்று முழுவதும் கொட்டித்தீர்க்கப்போகும் மழை... சென்னை மக்களே உஷார்..!", "raw_content": "\nஇன்று முழுவதும் கொட்டித்தீர்க்கப்போகும் மழை... சென்னை மக்களே உஷார்..\nஇன்று காலை முதல் சென்னையில் மழை பெய்து வருவதால் மக்கள் அலுவலகங்களும், வெளியேவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக, நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையும் தமிழக மலைப் பிரதேசங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், கடலோரப் பகுதிகளில் கன மழையை வாரி வழங்கி வருகிறது.\nஇந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்,’’பருவமழை காரணமாக சாரல் மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது. தென் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு கிடைத்துள்ளது. கடலோரப் பகுதிகளில் அதி தீவிர மழை பெய்துள்ளது. ஊட்டியைப் போன்ற குளிர்ச்சியான சூழலில், சென்னையில் இன்றைய நாள் முழுவதும் நீடிக்கும். இதற்கிடையில் சாரல் முதல் லேசான மழை வரை பெய்யக்கூடும். இன்று மாலை, இரவு மற்றும் நாளை காலை வேளைகளில் நல்ல மழை பெய்யும்’’ எனக் கூறியுள்ளார்.\nஇன்று காலை முதல் சென்னையில் மழை பெய்து வருவதால் மக்கள் அலுவலகங்களும், வெளியேவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகள் எங்கும் மழைநீர் தேம்பி உள்ளது.\n அடுத்த இரண்டு நாளைக்கு வச்சி வெளுக்கப் போகிறது மழை..\n24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தீபாவளி சிறப்பு பேருந்துகள்... உங்க ஊரு பஸ் எங்கிருந்து செல்கிறது தெரியுமா\n மிக மிக கனமழை பெய்ய ���ருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை..\nபெட்ரோல், டீசல் விலையால் ஆறுதலில் வாகன ஓட்டிகள்..\nகடல் கொந்தளிக்கும்... மழை கொட்டித் தீர்க்கும்... மின்னல் வெட்டும்... எச்சரிக்கிறது வானியை மையம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamil-nadu-is-becoming-a-waterless-water-popular-actor-119051900027_1.html", "date_download": "2019-10-22T01:10:22Z", "digest": "sha1:3BTRU55L3BCKVELSEF6QW5HNH4A6ZVFP", "length": 12162, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழ்நாடு தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - பிரபல நடிகர் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌��ிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழ்நாடு தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - பிரபல நடிகர்\nஉலகில் பெரும்பாலான நாடுகளில் தண்ணீர் இல்லாமல் திண்டாடி வருகிறது. அதில் முக்கியமான நகரம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரம் ஆகும். இந்நிலையில் இதுகுறித்து பிரபல நடிகர் விவேக் கருத்துக்கூறியுள்ளார்.\nஉலகில் வெப்பமயமாதல் போக்கு அதிகமாகிவருகிறது. அதனால் அண்டார்டிக் கண்டத்தில் பனிமலைகள் உருகிவருவதாக ஆராய்சியாளர்கள், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇப்படி ஆளைக்கொல்லும் வெயில் அடிக்க மனிதன் தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. அதிலும் முக்கியமாக மரங்களைத் தனது தேவைகளுக்காகப் வெட்டியெடுக்கும் மனிதன் பதிலுக்கு ஒருமரத்தை நட்டுவைக்காமல் இருப்பதும் உலகில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.\nமேலும் மனிதன் பயன்படுத்தும் ஏசி, குளிர்சாசனப்பொருட்கள் போன்றவற்றால் பசுமைஇல்ல வாயுக்கள் அதிகமாகி பூமியின் வெப்பத்தை அதிகரித்து மழைப்பொழிவை தடுப்பதுதான் உலகில் உள்ள ஆறுகள் வற்றிப்போய் மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் தள்ளாடக் காரணம்.\nஇந்நிலையில் நடிகர் விவேக் கொடைக்கானலில் செய்தியாளர்களுடம் கூறியதாவது :\nவிடுமுறை தினங்களில் மற்றும் மாணவர் தன் பிறந்தநாளின் போது மரம் நட்டு கொண்டாட வேண்டும். தமிழகத்தில் ஏரிகுளங்களைத் தூர் வார வேண்டும்.\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரைப்போல் தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது என்று தெரிவித்தார்.\nபூமிக்கடியில் இயற்கையாக அணை: அதுவும் சென்னையில்...\n ஸ்டாலின் சவாலுக்கு தமிழிசை பகிரங்க பேட்டி\nதமிழகத்திற்கு மழை: சென்னைக்கு மேக மூட்டம் மட்டுமே...\nமுதல்வர் பழனிசாமிக்கு பிறந்த நாள் : தமிழிசை வாழ்த்து\nதண்ணீரில் இயங்கும் எஞ்சினைக் கண்டுபிடித்த தமிழன் – கண்டுகொள்ளாத இந்தியா…கைகொடுத்த ஜப்பான் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத�� துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-general-knowledge/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-108072200058_1.htm", "date_download": "2019-10-22T01:48:18Z", "digest": "sha1:JFQXSUO6CCU6WHT6ZBWZAW46ESE5HGGI", "length": 10433, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "சந்திரனில் குடியேற ஆசையா? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசந்திரனில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்கிலான நிலவுப் பயணத்தை மேற்கொள்வது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nசந்திரன் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாகவும், செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் பயிற்சியாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபுதிய தலைமுறை ராக்கெட் பூஸ்டர்களை வரும் 2010ம் ஆண்டுக்குப் பின் அமைக்கவும் நாசா திட்டமிட்டுள்ளதாக டெலிகிராஃப் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.\n``மீண்டும் சந்திரனுக்குச் செல்வோம். ஆனால் இந்த முறை சந்திரனில் குடியிருப்போம். சூரிய குடும்பத்தை சீராக்கும் முயற்சியின் முதல்கட்ட நடவடிக்கை இது'' என்று நாசா ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் எஸ். பீட் வோர்டன் தெரிவித்தார்.\nநிலவிற்கு மீண்டும் பயணிப்பது குறித்து விஞ்ஞானிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாட்டில் மேலும் விவாதம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.\nபுதன் கிரகத்தைப் பற்றி அறிவோம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nசந்திரன் குடியேற்றம் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் நிலவு நாசா சந்திரன் ஆராய்ச்சி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-general-knowledge/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-108031700025_1.htm", "date_download": "2019-10-22T01:27:10Z", "digest": "sha1:PV4WKPZ65KRJHV7WTGQTJQ7YIYYFMHFC", "length": 10396, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "விடுகதைக்கு விடை தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதா‌த்தா, பா‌ட்டிக‌ள் கே‌ட்கு‌ம் ‌விடுகதை‌க்கு ப‌தி‌ல்களை தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். அ‌றிவா‌ளி எ‌ன்ற ப‌ட்ட‌ம் சூ‌ட்டி‌க்கொ‌ள்ளு‌ங்க‌ள்.\nசுடாத நெருப்பு, இருட்டில் உதவுவான் - அவ‌ன் யா‌ர்\nஉலகமே உறங்கினாலும் அவர்கள் மட்டும் ஓடி விளையாடிக் கொண்டிருப்பார்கள் - அவ‌ர்க‌ள் யா‌ர்\nஊரைச் சுமந்தபடி உயரத்தில் பறப்பான் - அவ‌ன் யா‌ர்\nபெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது - அது எ‌ன்ன\nசிவப்பானவன் எரிவான், கறுப்பானவன் தெரிவான் - அவை எ‌ன்ன\nஇரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல இடியோசை தரும் வானம் அல்ல - அது எது\nநீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம் - அவ‌ன் யா‌ர்\nஎ‌ன்ன ‌விடை க‌ண்டு‌பிடி‌த்து ‌வீ‌ட்டீ‌ர்களா அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல் ப‌தி‌ல்க‌ள் உ‌ள்ளன. ச‌ரிபா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.\n‌ப‌ன்மொ‌ழி ‌வி‌த்த‌கியான கோவை மாண‌வி\nநொறு‌க்கு‌த் ‌தீ‌னி சா‌ப்‌‌பிடுவ‌தி‌‌ல் பெ‌ண்க‌ள், குழ‌ந்தைக‌ளு‌க்கு முத‌லிட‌ம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/19858-anbumani-about-dmdk.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T01:37:41Z", "digest": "sha1:JCLMZCEZVG62W3VKA2NUGHAOTMFPJE2Y", "length": 16238, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "இடி தாக்குதலில் இருந்து காத்துக் கொள்வது எப்படி?- சில யோசனைகள் | இடி தாக்குதலில் இருந்து காத்துக் கொள்வது எப்படி?- சில யோசனைகள்", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nஇடி தாக்குதலில் இருந்து காத்துக் கொள்வது எப்படி\nமின்னல் மற்றும் இடி தாக்குதலில் இருந்து உயிர் மற்றும் உடமைகளை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் எஸ்.பால்ராஜ் விளக்கம் அளித்தார்.\nமழைக் காலங்களில் மின்னல் பாய்ந்து உயிரிழப்போர் எண்ணி க்கை அதிகரித்து வருகிறது. வட கிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே திருநெல்வேலி, தூத்துக் குடி மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து கடந்த 10 நாட்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.\nஇதுகுறித்து `தி இந்து’நாளிதழின் `உங்கள் குரல்’ பகுதியில் தனது வருத்தத்தை வாசகி ஒருவர் பதிவு செய்திருந்தார். மின்னல் தாக்குதலில் இருந்து உயிர்களையும் உடமைகளையும் தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்த தகவல்களை `தி இந்து’ நாளிதழில் வெளியிடுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇது தொடர்பாக பல்வேறு தகவல்களை முனைவர் பால்ராஜ் பகிர்ந்து கொண்டார்.\nஒலியை விட, ஒளி அதிக வேகமாக பயணிக்கும். இதனால்தான் வானில் மின்னல் தோன்றிய பின் இடி முழக்கம் கேட்கிறது. மழைக் காலத்தில் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போது அதிக மின்னழுத்தம் உருவாகிறது.\nஇந்த மின்சாரம் நிலத்தை நோக்கி வரும் போது ஈர மரம், கம்பிகள் போன்ற மின்கடத்திகள் மூலம் பாய்கிறது.\nஎனவே மழைக் காலத்தில் வெட்டவெளியில் மழையில் நனைந்தவாறு நிற்க கூடாது. ஏற்கெனவே மனித உடலில் பாதியளவு தண்ணீர்தான் உள்ளது. மின்சாரத்தை மனித உடல் எளிதில் கடத்தும். உடல் வழியாக மின்சாரம் நிலத்துக்கு பாயும்போது உடலில் உள்ள தண்ணீர் அனைத்தும் வெளியாகி, கரிக்கட்டை போல் உடல் மாறிவிடுகிறது.\nமழைக்காலத்தில் மரங்கள் வழியாகவும் மின்சாரம் பாய்ந்து அதன் அடியில் நிற்பவர்களை பலி வாங்குகிறது. இதனால் மழைக்காலத்தில் ஈரமரங்களுக்கு அடியில் ஒதுங்கக் கூடாது. மழை யில் நனைந்து கொண்டே இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது.\nசெல்பேசியில் மின்னல், இடி முழக்கம் இருக்கும்போது செல்பேசியில் பேசக்கூடாது. மின்னலின்போது செல்பேசி மின்கடத்தியாக செயல்பட்டு மின்சாரத்தை கடத்தும். வீடுகளில் மின்சார ஒயர்கள் மின்கடத்தியாக செயல்���டுவதால் `டிவி’ போன்ற மின் சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, மழையின் போது பிரிட்ஜ், டிவி போன்றவற்றுக்கான மின் இணைப்பு, டிவி.க்கான கேபிள் இணைப்பு ஆகியவற்றை துண்டிக்க வேண்டும்.\nதொலைபேசிக்கான லேண்ட் லைன் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். எனவே மழைக் காலத்தில் வீட்டிலும், வெளியிலும் எச்சரிக்கையுடனே இருக்க வேண்டும்.\nசமீபத்திய தொழில்நுட்பத் தின்படி கட்டிடங்களில் இடிதாங்கி களை அமைத்தால், அதிலிருந்து மின்சாரத்தை கடத்தும் கம்பியை, தரையில் அதிக ஆழத்துக்கு பல்வேறு பிரிவுகளாக பிரித்து இரும்பு வலைமாதிரி புதைக்க வேண்டும்.\nஇதன்மூலம் மின்னலின் போது பாயும் மின்சாரத்தை, இடிதாங்கிகள் எளிதில் நிலத்துக்கு கடத்திவிடும். உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள், என்றார் அவர்.\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி...\nஎந்த பட்டனை அழுத்தினாலும் எங்களுக்கே வாக்கு; பாஜக...\nகடந்த மக்களவை தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்:...\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜகவுக்கு அமோக வெற்றி வாய்ப்பு\nபெரிய பாண்டியன் தியாகத்தை மறக்காத பெரிய அதிகாரிகள் : காவலர் வீரவணக்க தினத்தில்...\nடி20 கிரிக்கெட்டில் ஓர் ஆண்டில் அதிக சிக்சர்கள்: கெவினோ பிரையன் புதிய சாதனை\nபெரிய பாண்டியன் தியாகத்தை மறக்காத பெரிய அதிகாரிகள் : காவலர் வீரவணக்க தினத்தில்...\nரெட் அலர்ட்டை எதிர்கொள்ள தேனி மாவட்டத்தில் 43 இடங்களில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு\nதீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: 3 நாட்கள் தொடர் விடுமுறையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள், தங்க...\nஇந்திய ராணுவத்துக்கு எதிரான படமா ஹைதர்- ட்விட்டரில் கொந்தளிப்பும் வரவேற்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutomobileNews/2018/03/23165037/1152790/Bajaj-CT100-Becomes-Cheapest-Two-Wheeler-In-India.vpf", "date_download": "2019-10-22T02:15:11Z", "digest": "sha1:S6FWZILXERXFF4SRN2LXFY3SE4RTSLLY", "length": 7052, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bajaj CT100 Becomes Cheapest Two Wheeler In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவின் விலை குறைந்த மோட்டார்சைக்கிள்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சிடி100 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் விலை குறைந்த மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் சிடி100 மோட்டார்சைக்கிள் விலையை குறைத்திருக்கிறது. அந்த வகையில் புதிய சிடி100 இந்தியாவின் விலை குறைந்த மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. முன்னதாக பஜாஜ் சிடி100 மலிவு விலை கியர் மோட்டார்சைக்கிளாக இருந்தது.\nடிவிஎஸ் XL 100 தற்சமயம் வரை இந்தியாவின் மலிவு விலை இருசக்கர வாகனமாக இருக்கிறது. பஜாஜ் சிடி100 லாப நோக்கற்ற மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிக விற்பனை மூலம் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் பஜாஜ் சிடி100 விற்பனை செய்யப்படுகிறது.\nஅந்த வகையில் பஜாஜ் சிடி100 விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. பஜாஜ் சிடி100 பேஸ் வேரியண்ட் விலை ரூ.30,714 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டிவிஎஸ் XL 100 மாடலை விட ரூ.50 குறைவு ஆகும். சிடி100 கே.எஸ். அலாய் மாடலில் கிக் ஸ்டார்ட் மற்றும் அலாய் வீல்களுடன் ரூ.6,835 வரை விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.31,802 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபஜாஜ் சிடி100 டாப் எண்ட் மாடலின் விலை ரூ.39,885 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சிடி100 மாடலில் 99.2சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.08 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 8.05 என்.எம். டார்கியூ கொண்டிருக்கிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் பஜாஜ் சிடி100 மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 பி.எஸ். 6\nஹூன்டாய் சான்ட்ரோ புதிய எடிஷன் அறிமுகம்\nஏத்தர் 450 விநியோகம் துவங்கியது\nபுதுவித நிறத்தில் உருவாகும் ஹூன்டாய் வென்யூ\n2020 ஸ்கோடா ஆக்டேவியா டீசர் வெளியானது\nதனித்தன்மை பாதுகாப்��ு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/06/08032628/1168588/Pranab-Mukherjee-addresses-RSS-workers.vpf", "date_download": "2019-10-22T02:12:40Z", "digest": "sha1:LZ2LWU5DBRK5E66WGITHV2PKLWVKIUN4", "length": 13069, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pranab Mukherjee addresses RSS workers", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும்: ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் முகர்ஜி பேச்சு\nஆர்.எஸ்.எஸ். விழாவில் பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும் என்றார். #PranabMukherjee #RSS\nமராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசப்போகிறார் என தகவல்கள் வெளியானபோது, அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.\nகாங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர்.\nபிரணாப் முகர்ஜியின் மகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சர்மிஸ்தா முகர்ஜியும், தன் தந்தை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “அவருடைய பேச்சை மறந்து விடுவார்கள். ஆனால் அது தொடர்பான படக்காட்சிகள் நிலைத்து நின்றுவிடும்” என கூறினார்.\nஇந்த நிலையில் பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொள்வதற்கு முன்பாக அந்த அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவார் பிறந்த வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரவேற்றார்.\nஅங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் பிரணாப் முகர்ஜி, “இந்திய தாய்நாட்டின் மாபெரும் மகனுக்கு எனது மதிப்பையும், அஞ்சலியையும் செலுத்துவதற்கு இங்கு இன்று வந்து உள்ளேன்” என குறிப்பிட்டு, கையெழுத்திட்டார்.\nபின்னர் பிரணாப் முகர்ஜி பயிற்சி முகாம் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nநமது பாரத தேசத்தை பற்றி நான் புரிந்து கொண்ட விஷயங்கள், தேசியவாதம், தேசபக்தி ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இங்கு வந்து இருக்கிறேன். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் ம��ியாதை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம்.\nபல்வேறு இன, மொழி மற்றும் மதங்களை பின்பற்றும் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். எனவே மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். சகிப்புத்தன்மை இல்லை என்றால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருந்து வரும் தனித்துவ அடையாளம் நீர்த்துப்போய்விடும்.\nமத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.\nஇந்தியாவை ஒரு மொழியாலோ, ஒரு மதத்தாலோ அடையாளப்படுத்திவிட முடியாது. 130 கோடி மக்கள் வாழும் இந்த தேசத்தில் 122 மொழிகள் பேசப்படுகின்றன. 1,600 வட்டார மொழி பேச்சு வழக்குகள் உள்ளன. 7 பெரிய மதங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் இருக்கிறார்கள். இங்கே யாரும் எதிரிகள் கிடையாது.\nநம்மை சுற்றிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதை தினந்தோறும் பார்க்கிறோம். இதற்கு அவநம்பிக்கை, அச்ச உணர்வு போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. பேச்சுவார்த்தை மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.\nபெண்களும், குழந்தைகளும் பாலியல் ரீதியிலான வன்முறை சம்பவங்களுக்கு ஆளாகும் போது இந்தியாவின் ஆன்மா மிகுந்த காயத்துக்கு உள்ளாகிறது. ஜனநாயக நாட்டில் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.\nஇவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.\nவிழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், விழாவில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்ததை விவாதப்பொருளாக்கியது அர்த்தமில்லாதது என்றார்.\nமேலும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியாவின் அடிப்படை அடையாளம் என்றும், நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது என்றும், யாரையும் வேற்றுமையுடன் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.\nவிழாவில் கலந்து கொண்டதற்காக பிரணாப் முகர்ஜிக்கு அவர் நன்றியும் தெரிவித்தார். #PranabMukherjee #RSS\nஉப்பள்ளி ரெயில் நிலையத்���ில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது: கர்நாடகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு - ராகுல் காந்தி கிண்டல்\nநினைவு தினத்தில் போலீசாருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு- ஆட்சியை கைப்பற்றப்போவது யார்\nதேசப்பிதா காந்தியை 'நாட்டின் மகன்' என கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சாத்வி பிரக்யா சிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/08/dinamani.html", "date_download": "2019-10-22T01:01:07Z", "digest": "sha1:VXXQJNRRLOV34TLB2YRXPAEESYBXGZJO", "length": 21625, "nlines": 307, "source_domain": "www.padasalai.net", "title": "தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்!-dinamani ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nதொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்\nஆயிரம் மைல் ஓட்டம் கூட ஒரு முதல் அடியில்தான் தொடங்குகிறது. மிக உயர்ந்த கல்வி பெற்றவர்களுக்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது தொடக்கக் கல்வியே\nஅங்கே தொடங்கி வைக்கும் தீபம்தான் உலகுக்குகே வெளிச்சம் கொடுப்பதாக அமையும். எனவேதான் ஒவ்வொருவருக்கும் தொடக்கக் கல்வி இன்றியமையாததாகிறது\nதொடக்கக் கல்வியைப் பற்றி மேலை நாட்டு கல்வியாளர்களும், நமது கல்வியாளர்களும் உரத்த குரலில் சொல்வது தொடக்கக் கல்வி சரியானதாக அமைய வேண்டும் என்பதே.\nநம் நாட்டைப் பொறுத்தவரை உயர்நிலைக் கல்விதான் வியாபாரமாகி விட்டது என்றால் தொடக்கக் கல்வியிலும் அந்த நோய் தொற்றிக் கொண்டு விட்டதே இதனால்தான் தொடக்கக் கல்வியில் இத்தனை சோதனைகளா\nஒரு காலத்தில் தொடக்கக் கல்வியில் ஒழுக்கம், பண்பாடு, நன்னெறிக் கல்வி, விளையாட்டு என்று கட்டாயமாக்கப்பட்ட கற்றல் முறைகள் இருந்தவை மாறிப்போய் தற்போது மனித எந்திரங்களை உருவாக்கும் முறைக்கு மாறிவிட்டனவே... அது ஏன்\nவிவேகானந்தர், அரவிந்தர், தாகூர், காந்திஜி போன்றவர்கள் வலியுறுத்திய நன்னெறிக் கல்வி மறைந்து போனது ஏன் மாறாக பண மையக் கல்வியானது ஏன்\nஇந்திய தேசியக் கல்விக் கொள்கையில் ஆரம்பித்து இன்றைய யஷ்பால், டா. ராதாகிருஷ்ணன், மால்கம் ஆதிஷேஷய்யா, முத்துக்குமரன் கமிட்டி வரை எத்தனையோ கல்விக் குழுக்கள் பரிந்துரைத்தும் தொடக்கக் கல்வி சீரடையவில்லையே என்ற ஆதங்கம் எழத்தானே செய்கிறது.\nமாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான், சமச்சீர் கல்வித் திட்டம் என்று பல சோதனைகளுக்குட்பட்டது தொடக்கக் கல்வி. இதெல்லாம் காலத்தின் பரிணாம வளர்ச்சி. இத்தனை சோதனைகள் செய்தும் தொடக்கக் கல்வி தரம் தாழ்ந்து போய்விட்டதே. மேற்கூறிய புதிய கல்வி அணுகுமுறைகளில் கோளாறா.. அல்லது நடைமுறையில் எதிர்பார்த்த செயலாக்கம் பெறவில்லையா\nகடந்த 15 ஆண்டுகளில் தொடக்கக் கல்வியில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டது மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம் தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இக் கல்வித் திட்டம் 2002-க்குப் பிறகு எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது சர்வ சிக்ஷா அபியான் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இக் கல்வித் திட்டம் 2002-க்குப் பிறகு எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது சர்வ சிக்ஷா அபியான் என்ற பெயரில் காரணம் தாய் திட்டம் ஓரளவுக்கு எதிர்பார்த்த பலனைக் கொடுத்ததே. இது தொடக்கக் கல்வியில் ஒரு உத்வேகத்தையும், மாணவர்களின் கற்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது என்பது 1994 முதல் 2002 வரை தொடக்கப் பள்ளிகளில் கண்கூடாகத் தெரிந்தது\nஅதன் பிறகுதான் சமச்சீர் கல்வி முறை தமிழ்நாட்டில் 2010ல் புகுத்தப்பட்டது. தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும் ஒரே சீரான கல்வி முறை தமிழ்நாட்டில் வேண்டும் என்றும் இது அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இயங்கி வந்த அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ - இந்தியப் பள்ளிகள் மற்ரும் ஓரியன்டல் பள்ளிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டன. அடுத்து வந்த அரசு \"\"சமச்சீர் கல்வியில் தரம் இல்லை'' என்று சொல்லி உச்ச நீதிமன்றம் வரை சென்று கல்வியை சோதித்தது\nஇக் கல்வி முறையில் கிரேடு வழங்கும் முறையில் தேர்வுகள் இருப்பினும் இக் கல்வியில் தரம் இல்லை என்று கூறியது. அத்துடன் உயர்கல்வியில் போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்களின் கல்வித் தரம் தாழ்ந்து போனதற்கு மேற்கண்ட சமச்சீர் கல்வி முறையே காரணம் என்று அரசு முடிவெடுத்து எல்லா அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில மொழிவழிப் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 2012-13-ல் 320 பள்ளிகளில் பரிட்சார்த்தமாக புகுத்தப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி முறை 2013-14-ல் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது\nஇதன் தொடர்ச்சியாக மூன்று பருவக் கல்வி முறை புகுத்தப்பட்டு ஓராண்டில் மூன்று தேர்வுகள் வைத்து மாணவர்களின் தரத்தை சோதித்தது.\nதற்போது திடீரென்று தொடக்கப் பள்ளியில் நவீன தொழில்நுட்பக் கல்வி முறை சென்னை நகராட்சிகளில் பரிட்சார்த்தமாக புகுத்தப்பட்டது. அதாவது கற்றலுக்குத் துணை போகும் உபகரணங்களான கணினி மற்றும் இணையதளம் மூலம் ஆசிரியர் இல்லாமலே கூட வகுப்பறையில் கற்றல் நிகழ்த்தலாம் என ஆர்பரித்து வருகின்றது. ஆசிரியர் வகுப்பறையில் இருக்கும்போதே கல்வியில் தரம் இல்லை என்று கூவுகின்றவர்கள் ஆசிரியரே இல்லாமல் கற்றால் தரம் கூடி விடுமா என்ன\nஎல்லாத் துறைகளிலும் பரிணாம வளர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான். கல்வியிலும் வருவதை வரவேற்கலாம். இந்த புதிய சோதனைகள் எல்லாம் எதை மையப்படுத்தி வருகின்றது தரமான கல்விக்குத்தானே ஆனாலும் பொதுமக்கள் கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்ற தரமான கல்வி வந்து விடவில்லையே. அது என்ன மர்மம்\nஇங்கேதான் நாம் அப்துல்கலாம் சொன்ன யோசனையை சிந்திக்க வேண்டும்.\n\"இந்தியா கிராமங்களில் உள்ளது. எனவே கல்வியும் கிராமப்புற வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகவும், அதே நேரத்தில் நன்னெறிக் கல்வி அடிப்படையிலும் கல்வியின் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் அமைய வேண்டும்' என்றார் அவர்.\nஆனால் நிஜத்தில் என்ன நிலைமை ஆங்கில மொழிவழிக் கல்வியின் மோகத்தால் தாய்மொழி வழிக் கல்வி புறம்போனது. குழந்தைகளை நகரத்து தனியார் பள்ளிகளுக்கு உயர் கட்டணம் செலுத்தி அனுப்புவதோடு கிராமங்களிலும் தனியார் பள்ளிகள் பெருகி அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்துகின்றனர் ஆங்கில மொழிவழிக் கல்வியின் மோகத்தால் தாய்மொழி வழிக் கல்வி புறம்போனது. குழந்தைகளை நகரத்து தனியார் பள்ளிகளுக்கு உயர் கட்டணம் செலுத்தி அனுப்புவதோடு கிராமங்களிலும் தனியார் பள்ளிகள் பெருகி அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்துகின்றனர் இதற்குக் காரணம் கல்வி முறையின் பாதகமா, இல்லை பெற்றோர்களின் ஆங்கில மோகமா இதற்குக் காரணம் கல்வி முறையின் பாதகமா, இல்லை பெற்றோர்களின் ஆங்கில மோகமா எப்போது ஒரு ம���ணவன் தாய்மொழியை விடுத்து அன்னிய மொழியில் சிந்திக்கவும், பேசவும், எழுதவும், செயல்படவும் ஆரம்பிக்கிறானோ.. அப்போதே கல்வியின் தரம் போய்விட்டது. நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவதால் மட்டுமே தரம் வந்துவிடாது. மாறாக கற்கும் மாணவரிடத்தே வர்க்க பேதத்தை உருவாக்கிவிடும். மீண்டும் ஆங்கில ஆட்சியின் கல்வி முறைக்கே தொடக்கக் கல்வியும் சென்று விடும்\nஎப்போது தாய்மொழி வழிக் கல்வியையும், நன்னெறிக் கல்வியையும் நாம் மறந்தோமோ.. அப்போதே சுய சிந்தனை மங்கிவிட்டது.\nஉலகத்தின் எல்லாக் கல்வியாளர்களும் தொடக்கக் கல்வியில் வலியுறுத்துவது இரண்டு முக்கிய விஷயங்கள்தாம். ஒன்று தாய்மொழி வழிக் கல்வி, இன்னொன்று குழந்தை மையக் கல்வியில் நன்னெறி கலப்பது. இது உயர்கல்வி வரை தொடர வேண்டும். நவீன கற்றல் தொழில் நுட்பங்களை நமது தாய்மொழியில் பயன்படுத்தி, உயர்ந்த மனித நேயமான ஆன்மிகம் சார்ந்த நன்னெறிக் கல்வியை நோக்கி நமது கல்வி முறை எப்போது பயணப்பபயணப்படுகிறதோ, அப்போது தான் தரமான கல்வியை நமது குழந்தைகள் பெற முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/130208-a-stone-located-in-vellore-that-helped-our-ancestors-to-check-time", "date_download": "2019-10-22T01:16:03Z", "digest": "sha1:FFALYJ64J46IGY5XF65BE3K7M7K3DLAB", "length": 12820, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "``கல்லில் ஒரு ‘ஸ்மார்ட் கிளாக்’!” தமிழனின் பழைமையான கேட்ஜெட் | A stone located in vellore that helped our ancestors to check time", "raw_content": "\n``கல்லில் ஒரு ‘ஸ்மார்ட் கிளாக்’” தமிழனின் பழைமையான கேட்ஜெட்\nவேலூர் மாவட்டத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இந்தக் கல் இருக்கிறது . பல்லவ மன்னர் ஆட்சி செய்த நேரத்தில், மார்கபந்தீஸ்வர் ஆலயத்தை கட்டியுள்ளனர். அப்போது ஆலயத்தின் வடக்குப் பகுதியில் காலம் கட்டும் கல்லையும் கட்டியிருக்கிறார்கள். (கீழே வலது பக்கப் படம்)\n``கல்லில் ஒரு ‘ஸ்மார்ட் கிளாக்’” தமிழனின் பழைமையான கேட்ஜெட்\nபல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு என்பதால் தமிழர்களின் கண்டுபிடிப்புகள் மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நம் பங்கு முக்கியமானது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த காலம் காட்டும் கல். இதை மணிகாட்டிக் கல் என அழைப்பதும் உண்டு. அறிவியல் அதிகமாக வளராத ஆதிக்காலத்திலையே சூரியனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தவர்கள், தமிழர்கள்.\nஆதிகாலத்தில் மேலை நாட்டினர், 'கிளாசிக்கல் க்ளாக்' எனும் மணல் கடிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். மேலை நாட்டினர் மண்ணைப் பார்த்து சிந்தித்தபோது, விண்ணைப் பார்த்து சிந்தித்தவன் தமிழன். தமிழர்கள் சூரியனைப் பயன்படுத்தி கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னர், சூரியனையும், கோயில் கோபுரத்தையும் வைத்து நேரம் அறிந்துகொண்டிருந்தனர், தமிழர்கள். அதன் பின்னர் சிறிய கருங்கல்லை வைத்து தன்னுடைய தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தினார்கள். சிறியதாக ஒரு கருங்கல்லை வைத்து பன்னிரண்டு மணிநேரத்தை பார்க்கும்படி வடிவமைத்துள்ளார்கள். இன்றும் வேலூர் மாவட்டத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இந்தக் கல் இருக்கிறது. பல்லவ மன்னர் ஆட்சி செய்த நேரத்தில், மார்கபந்தீஸ்வர் ஆலயத்தைக் கட்டியுள்ளனர். அப்போது ஆலயத்தின் வடக்குப் பகுதியில் காலம் கட்டும் கல்லையும் கட்டியிருக்கிறார்கள். மணிகாட்டும் கல்லின் மேற்பகுதியில் சிறிய பள்ளமான பகுதி ஒன்று இருக்கும். அதன் மேல் சிறு குச்சியை வைத்தால், சூரிய ஒளியின் திசைக்கு ஏற்றவாறு, குச்சியின் நிழல் மணிக்காக குறிக்கப்பட்டுள்ள கோட்டின் மீது விழும். அதைப் பார்த்து மணியைத் தெரிந்துகொள்ளலாம்.\nகாலம் காட்டும் கல்லின் ஒருபுறம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் ஒன்று முதல் ஆறு வரை எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மற்றொரு புறமும் ஆறு முதல் 12 என்ற வரிசையில் எண்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு பாகம் முற்பகலையும், ஒரு பாகம் பிற்பகலையும் காட்டும்.\nஅறிவியல் வளர்ச்சி அதிகம் இல்லாத ஆதிகாலத்தில், வானியல் மாற்றங்களைத் தெரிந்துகொள்ள தொழில்நுட்பங்கள் இல்லை. பருவநிலையையும் மற்றும் பருவகால மாற்றங்களையும் அறிந்துகொள்ள மணிகாட்டும் கல்லைத் தவிர இன்னும் பல கற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் கற்களைக்கொண்டு ஆதிகால மக்கள் நாள்கள், நேரம், பருவம் ஆகியவற்றை அப்போது வாழ்ந்த மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.\nபருவகாலங்களை ஆராய்ந்ததற்கான சான்று, ஆந்திராவின் மெஹபூப் நகர் மாவட்டத்தில் உள்ள முடுமால் எனும் கிராமத்தில் இரு��்கிறது. அக்கிராமத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் 80 பெரிய கற்களும், 3,500-க்கும் மேற்பட்ட சிறிய கற்களும் காணப்படுகின்றன. அந்த இடத்தை வானிலை முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மொத்தமாக அமைக்கப்பட்டுள்ள 80 கற்களுக்கும் மையமாக சிறிய படுக்கை வசம் கொண்ட கல் அமைந்துள்ளது. அக்கல்லில் விண்மீன்களைக் குறிக்கும் வகையில் வரைபடம் ஒன்றும் வரையப்பட்டுள்ளது.\nஅக்கற்களின் நிறத்தை வைத்துப் பார்க்கும்போது கிருஷ்ணா நதியிலிருந்து எடுத்து வரப்பட்டு நடப்பட்டிருக்கலாம் என்கிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள். ஆனாலும், அவை நடப்பட்டிருக்கும் விதத்துக்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடியவில்லை. அக்கற்களுக்கு அடியில் புதையல் இருப்பதாக நினைத்து தோண்டி, ஏமாந்தவர்களும் உண்டு. இதுபோல வானிலை தொழில்நுட்பங்களையும், நேரத்தையும் அறிய கற்களை வைத்து காலத்தைக் கணித்திருக்கிறார்கள், நம் முன்னோர்கள். அந்த கல்லுக்கான காரணம்கூட இன்று பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை என்பதுதான் இங்கே வருத்தப்படக் கூடிய விஷயம்.\nஇப்படி பல சிறப்புவாய்ந்த மண்ணில்தான், இன்று சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும், அணுஉலையை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறோம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225999-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6/?tab=comments", "date_download": "2019-10-22T01:36:36Z", "digest": "sha1:2YIPIX6MFGHNZKSZPJXGWTZGT34XFRPW", "length": 43538, "nlines": 203, "source_domain": "yarl.com", "title": "தொடரும் மீறல்கள் – பி.மாணிக்கவாசகம்… - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nதொடரும் மீறல்கள் – பி.மாணிக்கவாசகம்…\nதொடரும் மீறல்கள் – பி.மாணிக்கவாசகம்…\nBy கிருபன், April 7 in அரசியல் அலசல்\nதொடரும் மீறல்கள் – பி.மாணிக்கவாசகம்…\nசட்டங்கள் பொதுவானவை. எவராக இருந்தாலும், அவர்களின் சமூக அந்தஸ்து, சாதி, சமயம், பதவி நிலை என்பவற்றைக் கவனத்திற்கொள்ளாமல் நீதியாகச் செயற்படுத்துவதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.\nசட்டங்களின் மூலம் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அரச நிர்வாகமும், சமூகச் செயற்பாடுகளும், வேலைத் திட்டங்களும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் உறுதுணை புரிகின்றன. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பதிலும், எவரும் தனது நிலைமைகள், அந்தஸ்தை மீறி மற்றவர்களுக்கு மேலானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுத்து தற்குறியாகச் செயற்படுவதையும் சட்டங்கள் தடுக்கின்றன. அதேநேரம் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதிலும் சட்டங்கள் பெரிதும் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன.\nஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில், பௌத்த சிங்களப் பேரின தீவிரவாத சிந்தனையுடையவர்களின் செல்வாக்கிற்கு சட்டங்கள் வளைந்து கொடுக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தீவிரவாத அரசியல் சக்தியாக முகிழ்த்து எழுந்துள்ள பௌத்த சிங்களத் தேசிய வாதம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரையும், நீதியை நிலைநாட்டுகின்ற நீதிமன்றத்தையும் தனது கைப்பிடிக்குள் வைத்து சிப்பிலி ஆட்டுகின்ற ஆபத்தான நிலைமை ஒன்று உருவாகியிருப்பதைக் காண முடிகின்றது.\nவடமேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பொல்காவலை நகரில் இடம்பெற்றுள்ள ஒரு சம்பவமே இந்த நிலைமையை வெளிப்படுத்தியிருக்கின்றது. அரச விருதுகள் பலவற்றைப் பெற்று சிறந்த எழுத்தாளர் என்ற அரச அங்கீகாரத்தைப் பெற்ற சக்திக்க சத்குமார என்பவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவரை ஏப்ரல் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nசமூக வலைத்தளமாகிய முகநூலில் அவர் எழுதி வெளியிட்டிருந்த சிறுகதையொன்றில் பௌத்த மதத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றார் என்ற பிரதான குற்றச்சாட்டின் கீழ் அவரை பொலிசார் கைது செய்திருக்கின்றனர். ஷஅர்த| என்ற தலைப்பில் பாகுபாடு என்ற கருத்தைக் கொண்ட அவர் எழுதியுள்ள சிறுகதையில் மத வெறுப்புணர்வைத் தூண்டியிருக்கின்றார் என்பதே அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.\nஐநா மன்றத்தின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சாசனத்தை ஏற்று அதனடிப்படையில் இயற்றப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் சக்திக்க சத்குமார மத வெறுப்புணர்வைத் தூண்டியுள்ளார் என முன்னெப்போதும் இடம்பெற்றிராத வகையில் இந்தச் சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஅர்த என்ற அவருடைய சிறுகதையில் பௌத்த மதத் துறவியொருவர் தனது மஞ்சள் அங்கியைத் துறந்து செல்வது பற்றிய கதை பின்னப்பட்டிருக்கின்றது. சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான ஐநா சாசனத்தைப் பின்பற்றி இலங்கையில் தேசிய மற்றும் சாதி சமய வெறுப்புணர்வைத் தூண்டி, ஒடுக்குமுறையையும், முரண்பாட்டையும் வன்முறையையும் தூண்டும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக இயற்றப்பட்டுள்ள சட்டம் இந்தக் கதையை எழுதி வெளியிட்டுள்ள சத்குமார மீது வன்மத்துடன் பாய்ச்சப்பட்டுள்ளது.\nபௌத்த தகவல் நிலையத்தைச் சேர்ந்த அஹுன்கல ஜினானந்த என்ற பௌத்த மத குரு, இந்தச்சட்டத்தைப் பயன்படுத்தி சத்கமாரவை கைது செய்யுமாறு பெப்ரவரி மாதம் பொலிஸ் பிரதான அதிகாரியைத் தூண்டியிருந்ததையடுத்தே இந்தக் கைது இடம்பெற்றிருக்கின்றது.\nஇந்த சிறுகதை முகந}லில் வெளியாகிய உடன் பௌத்த மத குருக்கள் அடங்கிய குழுவொன்று அரச ஊழியராகிய சத்;குமார பணியாற்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அவரைத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கோரியிருந்தனர். பௌத்த மத குருக்களின் இந்தச் செயற்பாட்டினால் அழுத்தத்திற்கு உள்ளாகிய குருணாகலை மாவட்ட செயலகத்தினர் சத்குமாரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையொன்றையும் நடத்தியிருந்தனர்.\nஇத்தகைய பின்னணியிலேயே சிங்கள மொழியிலான சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று அரச விருது பெற்ற சத்குமார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், கைது செய்யப்படுகின்ற சந்தேக நபர் ஒருவரை ஒரு நீதவான் விளக்கமறியலில் வைக்கலாமே தவிர அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்க முடியார்து. அதற்கான அதிகாரம் அந்தச்சட்டத்தில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் சம்பவமானது, தென்னிலங்கையில் ஊடக சுதந்திரத்தை கேள்விக்கு உள்ளாக்கி ஊடகவியலாளர்களையும், பேச்சுரிமை எழுத்துரிமை என்பவற்றில் ஆர்வம் கொண்டவர்களையும் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டாளர்களையும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.\nபேளத்த மதத்தின் உரிமைகளும், அதன் கண்ணியம் கௌரவம் என்பன போற்றப்பட வேண்டும். அத்துடன் அவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்று��் கருத்துக்களும் இல்லை. மாறான நிலைப்பாடும் கிடையாது. ஆனால், அந்தச் சிறுகதையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்யத்தக்க விடயங்கள் இருக்கின்றனவா, உண்மையான நிலைமை என்ன என்பது விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டியவையாகும்.\nஇருப்பினும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளருக்கே இந்தக் கதியென்றால், தன்னிகரில்லாத நிலையில் பௌத்த மதம் கோலோச்சுகின்ற சூழலில் வேறு இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.\nஇந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சிறுகதை எழுத்தாளராகிய சத்குமார எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றிய தகவல் முதன்மை செய்திகளில் வெளியாகியிருக்கவில்லை. இருப்பினும் இந்தச் சம்பவமானது பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையுடன் கூடிய ஊடக சுதந்திரத்தைக் காலில் போட்டு நசித்திருப்பதாகவே ஊடக சுதந்திரச் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றார்கள்.\nபன்முகப்படுத்தப்பட்ட உரிமைகளை உறுதி செய்வதற்காகவே ஐநா மன்றத்தின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சாசனம் உருவாக்கப்பட்டது என்று அந்த சாசனம் பற்றிய ஐநா அறிக்கை கூறுகின்றது. உண்மையிலேயே ஒரு மதத்தை நிந்தனை செய்பவரையும் நிந்தனை செய்த எழுதுபவரையும் படைப்பிலக்கியம் படைப்பவரையும் அனுமதிக்க முடியாது.\nபௌத்த மதமே இன்று அரசிலயமைப்பில் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கின்றது. எழுத்தில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும்கூட சிறப்பான உரிமைகளையே அந்த மதமும், அந்த மதத்தைச் சார்ந்தவர்களும் குறிப்பாக பௌத்த மதத்துறவிகளும் அனுபவித்து வருகின்றனர். அவர்களுடைய இந்தச் சிறப்புரிமையானது, ஏனைய மதத்தவர்களின் செயற்பாடுகளையும், பௌத்த மதம் பெரும்பான்மையாக அனுட்டிக்கப்படுகின்ற பிரதேசங்களில் அவர்களுடைய இருப்பையும்கூட கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.\nபன்மைத் தன்மை கொண்ட மத உரிமை நிலைமைகள் பல சந்தர்ப்பங்களில் சீரழிக்கப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து பௌத்த மேலாதிக்க சக்திகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மத ரீதியான வன்முறைச் சம்பவங்களையும் இலங்கையர்களினால் இலகுவில் மறந்துவிட முடியாது.\nஇஸ்லாமிய மதத் தலங்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் தொடர்ச்சியாக அவ்வப்போ��ு பௌத்த துறவிகள் அடங்கிய குழுவினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதும், அந்த மதத்தைச் சார்ந்த மக்களுடைய வர்த்தக நிலையங்கள் வீடுகள், இருப்பிடங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்களும் பட்டப்பகலில் மோசமான முறையில் இடம்பெற்றிருந்தன.\nஇந்தச் சம்பவங்களில் வெளிப்படையாகவே பௌத்த மதத்துறவிகள் ஈடுபட்டிருந்தை அந்த்ச சம்பவங்கள் பற்றிய காணொளிகளும் அவர்களின் நேர்காணல்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியிருந்தன. அதேபோன்று சிலாபம் பகுதியில் உள்ள இந்தக்களின் முக்கியத்துவம் மிக்க முன்னேஸ்வரம் ஆலயத்தினுள்ளே பௌத்த மதத் துறவிகளும் பௌத்த மத முக்கியஸ்தர்களான அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தவர்களும் அத்துமீறிப் பிரவேசித்து, அந்த ஆலயத்தின் பாரம்பரிய செயற்பாடாகிய மிருகபலி வழிபாட்டு முறையைத் தடுத்து நிறுத்தவதற்கு முற்பட்டிருந்தனர்;. இந்தச் சம்பவங்களின்போது ஆலய அறங்காவலர்களும் ஆலய குருக்களும் உயிரச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.\nஇந்தச் சம்பவங்கள் அனைத்துமே பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள முதன்மை நிலை என்ற சிறப்புரிமையின் அடிப்படையில் எதேச்சதிகாரப் போக்கில் அந்த மதத்தைச் சார்ந்த துறவிகளும் மதத் தலைவர்களும் அத்துமீறிச் செயற்படுகின்ற தன்மையைப் புலப்படுத்தியிருக்கின்றன.\nஅதேநேரம் முதன்மை நிலையில் தேசிய மதமாக அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களை அடக்கி ஒடுக்குவதுடன், அவர்கள் மீது வன்முறைகளைப் பிரயோகித்து, பௌத்த மதத்தைப் பலாத்காரமாக பரப்புகின்ற செயற்பாடுகளும் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்படுகின்றன.\nஇஸ்லாமிய மதத்தின் மீது மட்டுமல்லாமல், கிறஸ்தவ மதத்தின் மீதும் இந்த அடக்குமுறை பிரயோகிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. அத்துடன் இந்து சமயத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இடங்களில் இந்து ஆலயங்கள் அமைந்தள்ள வளாகங்களில் பலவந்தமாக புத்தர் சிலைகளை நிர்மாணித்து. அதற்கருகில் பௌத்த துறவி ஒருவர் நிலைகொண்டிருப்பதும் சாதாரண நிகழ்வாக இடம்பெற்றிருக்கின்றன.\nவடமாகாணத்தில் மோசமான யுத்த மோதல்கள் இடம்பெற்ற மாவட்டங்களாகிய மன்னார், வவுனியா, கி���ிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறு பௌத்த மத ஆக்கிரமிப்பு பகிரங்கமாக இடம்பெற்றிருக்கின்றன. நெடுஞ்சாலையில் பிரயாணம் செய்கின்ற எவரும் இந்தக் காட்சிகளை சாதாரணமாகக் காண முடியும்.\nஇந்து வழிபாட்டிடங்கள் அமைந்துள்ள முக்கியமான இடங்களில் அதற்கு அண்மையில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் வழ்பாட்டுத் தேவையைக் கருத்திற்கொண்டு புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அதேநேரம் அந்த இடங்களில் வசதியைப் பொறுத்து பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களை மீளவும் கட்டியெழுப்புகின்ற போர்வையில் பௌத்த மதத்தையும் அந்த மதத்திற்குரிய சின்னங்களையும் வழிபாட்டிடங்களையும் வலிந்து திணிக்கின்ற ஓர் அடாவடித்தனச் செயற்பாடுகளை அரசாங்கம் மறைமுகமான ஒரு நிகழ்ச்சி நிரலின் ஊடாக மேற்கொண்டு வருகின்றது.\nஇவ்வாறான பௌத்த மதத்திணிப்பை மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் எந்தவிதமான கூச்சமுமின்றி தமது வாடிக்கையான செயற்பாடாக முன்னெடுத்து வருகின்றன. இது சிறுபான்மை இன மக்களை பேரின மதவாத ஆக்கிரமிப்பின் மூலம் அடக்கி ஒடுக்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு எதிரானதோர் இன அழிப்பு நடவடிக்கையாகவே இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஏனெனில், ஐநா மன்றத்தின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சாசனத்தைப் பின்பற்றி பன்முகத் தன்மை கொண்ட உரிமைகளை உறுதி செய்வதற்காகவே சட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய மற்றும் சாதி சமய வெறுப்புணர்வைத் தூண்டி, ஒடுக்குமுறையையும், முரண்பாட்டையும் வன்முறையையும் தூண்டும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.\nஎவரேனும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் மீது மதவெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டாலும், அல்லது அந்த மதத்தைச் சார்ந்தவர்களை அடக்கி ஒடுக்கி அவர்களுடைய மத உரிமையை மறுத்தும், மீறியும் செயற்பட்டாலும் அல்லது அவர்கள் மீத மத ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதும், அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் வன்முறைகளின் மூலம் இழைக்கப்பட்ட உரிமை மீறல்களுக்கும் அநியாயங்களுக்கும் நியாயமும் நீதியும் வழங்க வேண்டியதும் இந்தச் சட்டத்திழன் பொறுப்பாகும்.\nஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் இந்து சமயங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகள், வன்முறைகள் உயிரச்சுறுத்தல் சம்பவங்கள் மற்றும் உடைமைகள் அழிப்பு, அத்துடன் உயிரிழப்புக்கள் என்பவற்றுக்கு எதிராக இந்தச்சட்டம் பாயவே இல்லை. இந்தச் சட்டம் மட்டுமல்ல. சாதாரண குற்றவியல் சட்டங்களும் கூட இந்தச் சம்பவங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது சாதாரண சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்குவதற்கு சாதாரண சட்டங்களின் கீழ் வழிசெய்யப்பட்டிருக்கின்றன.\nமத ரீதியான வன்முறைகளின் மூலம் பொது அமைதி பாதிக்கப்பட்டு, உயிராபத்து மிக்க பதட்டடமான சூழல் பல தினங்கள் தொடர்ந்த நிலையிலும்கூட சாதாரண சட்டங்களோ அல்லது ஐநா சாசனத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட மத அடக்குமுறைக்கு எதிரான சட்டமோ, சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான அதிகாரிகளினால் பயன்படுத்தப்படவில்லை. இதனால் அச்சமான ஒரு சூழலிலேயே சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nஇத்தகைய ஒரு பின்னணியில்தான் பௌத்த மதத்தின் கௌரவத்திற்கும் அதன் கண்ணியத்திற்கும் ஊறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரச விருது பெற்ற சிறுகதை எழுத்தாளர் சத்குமாரவுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது. அது ஆபத்தான ஒரு போக்காக மேலெழுந்து நிற்கின்றது. அத்துடன் மத உரிமை என்பது பௌத்த மதத்திற்கு மட்டுமே தனித்து சிறப்பாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அமைந்துள்ளது.\nபேரினவாதிகளும் பேரின மதவாதிகளும் பௌத்த தேசிய தீவிரவாதிகளும் நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களை தங்களுக்கு ஏற்ற வகையில் வளைத்து நெளித்து பயன்படுத்துகின்ற ஒரு போக்கு இந்த நாட்டில் இன்று நேற்றல்ல நாடு அன்னியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற சில வருடங்களில் இருந்தே இடம்பெற்று வருகின்றது.\nதனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஸ்ரீ என்ற எழுத்தை முதன்மைப்படுத்தி கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான 1958 ஆம் ஆண்டு வன்முறைகள் தொடக்கம் இன்���ு வரையிலும் இந்தப் போக்கு பல்வேறு வடிவங்களில் பல்வேறு சம்பவங்களில், பல்வேறு விடயங்களில் எந்தவிதமான அச்சமுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த நிலைமையானது மிகவும் ஆபத்தானது. சுhதாரண சட்டங்களின் கீழ் மட்டுமல்லாமல் யுத்த மோதல்களின் போது அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு வரப்பட்டு யுத்தம் முடிவடைந்த பி;ன்னரும் இன்னும் நீடித்தள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயும் இன ஒடுக்குமுறையையும், மத ஒடுக்குமுறையையும் அதன் அடிப்படையிலான உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற செயற்பாடுகளும் முன்னெடு;ககப்படுவது தொடர்கின்றன.\nஇறுதி யுத்தத்தின்போது மட்டும் மனித உரிமை மீறல்களும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களும் இடம்பெறவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னரும் சர்வதேச சட்டங்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களும் மீறப்படுகின்றன என்பதையே சிறுகதை எழுத்தாளராகிய சக்திக்க சத்குமாரவுக்கு எதிரான சட்ட நடவடிக்கை புலப்படுத்தியிருக்கின்றது.\nயாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்\nஜனாதிபதி தேர்தலும் வெற்றி வாய்ப்புக்கான சூழ்நிலைகளும்\nவரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும்\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\n5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\nயாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்\nநீங்கள் மலேசியாவின் அரசியல் சாசனத்தை அறியவில்லை இல்லையா மலேசிய பூமி புத்திரர்களை பற்றி அவர்கள் அரசியல் சாசனத்தில் படித்து பாருங்கள்.\nஜனாதிபதி தேர்தலும் வெற்றி வாய்ப்புக்கான சூழ்நிலைகளும்\nவரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும்\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇந்த பாடலை கேட்டு மகிழுங்கள். 😀\n5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\n5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு Monday, October 21, 2019 - 6:00am யாரை ஆதரிப்பது 23ம் திகதி முக்கிய சந்திப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூட்டமைப��பின் தலைவர் இரா சம்பந்தன் எம்.பி நேற்று தெரிவித்தார். எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அன்றைய தினத்தில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறுமென்றும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து கூட்டாக தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளன. இதற்கிணங்க ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பான 13 கோரிக்கைகளை முன்வைத்து, அதனை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதென உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை சம்பந்தமாக இரா. சம்பந்தன் எம்.பியிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி ஐந்து கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயங்கும் நிலையே காணப்படுகிறது. மேற்படி கோரிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்படுமானால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழக்க நேருமோ என்ற மனப்பாங்கிலேயே அவர்கள் இதுவரை அது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லையென அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ) லோரன்ஸ் செல்வநாயகம் https://www.thinakaran.lk/2019/10/21/உள்நாடு/42382/5-தமிழ்-கட்சிகள்-தொடர்ந்தும்-பேச்சு\nதொடரும் மீறல்கள் – பி.மாணிக்கவாசகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=grid&%3Bamp%3Bf%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&%3Bamp%3Bf%5B1%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%5C%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%22&f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-02%5C-19T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95.%22", "date_download": "2019-10-22T00:45:08Z", "digest": "sha1:HWQ6CEEXBVRDR4D3ZYSXDYD4QSGZM74P", "length": 15475, "nlines": 340, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (169) + -\nவானொலி நிகழ்ச்சி (56) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (33) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nகலந்துரையாடல் (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nநூல் அறிமுக நிகழ்வு (7) + -\nஆய்வரங்கு (5) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nகருத்தரங்கு (3) + -\nகூத்து (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஅறிமுக விழா (2) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉரையாடல் (2) + -\nஉரையாடல் அரங்கு (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகருத்துரையாடல் (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநினைவுப்பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nநூல் வெளியீட்டு விழா (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅங்குரார்ப்பண வைபவம் (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅனுபவ பகிர்வு நிகழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇறுவட்டு வெளியீடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுச்சிக் கூட்டம் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒன்றுகூடல் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசஞ்சிகை வெளியீடு (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநாடகம் (1) + -\nநாவல் வெளியீடு (1) + -\nநினைவுகூறல் நிகழ்வு (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீ���் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nபரணீதரன், கலாமணி (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதவன், தெய்வேந்திரம் (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடடேசன் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி ���தயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nநூலக நிறுவனம் (85) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%BF.%5C%20%E0%AE%95%E0%AF%81.%5C%20%E0%AE%A8%E0%AE%BE.%5C%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%22&f%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%22&f%5B2%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%2C%5C%20%E0%AE%AA%E0%AE%BF.%22", "date_download": "2019-10-22T00:48:53Z", "digest": "sha1:RV74XBFDY5KEHPFMUPFNZS5GXETN73TB", "length": 5881, "nlines": 87, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (23) + -\nநாடக கலைஞர் (18) + -\nநாடகம் (5) + -\nநூலக நிறுவனம் (23) + -\nயாழ்ப்பாணம் (23) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nநாட்டுக்கூத்தொன்றில் நடித்த றம்சா மற்றும் பத்மா (மாலினி) அவர்கள்\nபூவுக்குள் பூகம்பம் எனும் நாடகத்தில் ஜீவராசா மற்றும் பத்மா (மாலினி) அவர்கள்\nகற்பகமாலா நாட்டுக்கூத்தில் நடித்த பத்மா (மாலினி) அவர்கள்\nநாட்டுக்கூத்தொன்றில் நடித்த பத்மா (மாலினி) அவர்கள்\nநாடகம் ஒன்றில் நடித்த பத்மா (மாலினி) அவர்கள்\nமாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தில் பரிசில் பெற்ற பத்மா (மாலினி) அவர்கள்\nகுபேரகா கலை மன்றத்தில் நாடகராக பத்மா (மாலினி) அவர்கள்\nநாடகமொன்றில் ஜீவராசா மற்றும் பத்மா (மாலினி) அவர்கள்\nமகளிர் தினம் ஒன்றில் பாடிய பத்மா (மாலினி) அவர்கள்\nபூவுக்குள் ���ூகம்பம் எனும் நாடகத்தில் பத்மா (மாலினி) அவர்கள்\nநாடகம் ஒன்றில் நடித்த பத்மா (மாலினி) அவர்கள்-03\nநாடகம் ஒன்றில் நடித்த பத்மா (மாலினி) அவர்கள்-02\nநாடகம் ஒன்றில் நடித்த பத்மா (மாலினி) அவர்கள்-04\nகலாபூசணம் செபஷ்ரியாம்பிள்ளை அவர்களினால் கெளரவிக்கப்பட்ட பத்மா (மாலினி) அவர்கள்\nபூவுக்குள் பூகம்பம் எனும் நாடகத்தில் ஜீவராசா மற்றும் பத்மா (மாலினி) அவர்கள் 03\nபூவுக்குள் பூகம்பம் எனும் நாடகத்தில் ஜீவராசா மற்றும் பத்மா (மாலினி) அவர்கள் 02\nகற்பக மாலா நாட்டுக்கூத்தில் டினேஷ் மற்றும் பத்மா (மாலினி) அவர்கள்\nகற்பக மாலா நாட்டுக்கூத்தில் அன்ரன் மற்றும் பத்மா (மாலினி) அவர்கள்\nஎல்லாளன் நாடகத்தில் ஜீவராசா மற்றும் பத்மா (மாலினி) அவர்கள்\nஎல்லாளன் நாடகத்தில் பத்மா (மாலினி) அவர்கள்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/03/", "date_download": "2019-10-22T01:19:01Z", "digest": "sha1:YXK2IOVY2OKIKJ6SQQ4NOGII7TZDTYPD", "length": 87563, "nlines": 478, "source_domain": "www.kurunews.com", "title": "March 2018 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nசாய்ந்தமருது சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பு ( FCDO ) ஒழுங்கு செய்திருந்த பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\nசாய்ந்தமருது சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பு ( FCDO ) ஒழுங்கு செய்திருந்த கல்முனை மாநகரசபைத் தேர்தலிலும் காரைதீவு பிரதேச சபைத் தேர்தலிலும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு மக்கள் பணிமனை சார்பில் தோடம்பழச்சின்னத்தில் சுயேட்சைக்குழு சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களையும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா அவர்களையும் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை முன்னிறுத்தி நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாய்ந்தமருது – மாளிகைக்காடு மண்ணிற்கு பெருமை சேர்த்தமையை பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ���ன்று ( 31 ) சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ரெஸ்ட்ரோரண்டில் அமைப்பின் தலைவர் ஏ.எல்.அப்துல் சமட் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n1 ஆண்டு தடைக்கு பிறகும் ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் ஆடமாட்டேன் என்று வார்னர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். #Warner\n1 ஆண்டு தடைக்கு பிறகும் ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் ஆடமாட்டேன் என்று வார்னர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். #Warner\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி சிக்கியது.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இது மிகப்பெரிய அவமானத்தை தேடி தந்ததாக அந்நாட்டு அரசு கருதியது.\nஇதை தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.\nபந்தை சேதப்படுத்தி நேர்மையாற்ற செயலில் ஈடுபட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை ஏமாற்றிய ஸ்டீவன்சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இருவரது கேப்டன், துணை கேப்டன் பதவி ஏற்கனவே பறிக்கப்பட்டு விட்டது. பந்தை சேதப்படுத்திய பேன்கிராப்டுக்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது.\nதென்ஆப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்ப உத்தரவிட்ட 3 பேரும் ஆஸ்திரேலியா திரும்பினர்.\n“பெரிய தவறு செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சுமித் கண்ணீர் விட்டு கதறினார். வார்னர் ஏற்கனவே டுவிட்டில் மன்னிப்பு கேட்டு இருந்தார்.\nஇந்த நிலையில் வார்னர் இன்று அளித்த பேட்டியின் போது கண்ணீர் மல்க தனது செயலுக்கு வருத்தப்பட்டார். இது தொடர்பாக சிட்னியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது\nஆஸ்திரேலியாவை மோசமான முறையில் கீழே விழ வைத்துவிட்டேன். ஒருநாள் உங்களிடம் மீண்டும் நம்பிக்கையையும், மதிப்பையையும் பெறுவேன் என்று நம்புகிறேன். எனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டேன்.\nநான் மீண்டும் அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஆனால் அவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் ஒருபோதும் நடக்காது என்பதை உறுதி அளிக்கிறேன். நான் ராஜினாமா செய்கிறேன். ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாட மாட்டேன். நான் நேசித்த எனது அணியுடன் ஆடப் போவதில்லை என்பதை நினைத்தால் இதயம் வலிகிறது.\nதென்ஆப்பிரிக்காவில் நடந்ததற்கு நான் தான் முழுக்காரணம். அது மன்னிக்க முடியாத குற்றம். எனக்கான மன்னிப்பை பெற நீண்ட காலம் ஆகும். எனது அணியினர் தென்ஆப்பிரிக்காவில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான் இங்கு இருப்பது மனதுக்கு வலியை ஏற்படுத்தியது. ஆஸ்தரேலிய மக்களிடம் எனது குடும்பத்தினருடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.\nகிரிக்கெட் வீரர்கள் தவறு செய்த பிறகு கண்ணீர்விட்டு கதறுவது காலம் காலமாக இருந்து வரும் முறையாகும். குரோஞ்சி, கபில்தேவ், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே கண்ணீர்விட்டு அழுது இருக்கிறார்கள்.\nபுது வருடம் பிறக்கும் நேரம் வெளியானது\nஇந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி விளம்பி தமிழ்ப் புதுவருடம் சித்திரை 1ம் திகதி (14.04.2018) சனிக்கிழமை, அபரபக்க திரயோதசி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதலாம் பாதத்தில், மாகேந்திர நாம யோகத்தில், வணிசக் கரணத்தில் காலை 07.00 மணிக்கு மேட லக்கினத்தில், சிங்க நவாம்சத்தில், சனி காலவோரையில் பிறக்கிறது.\nவிஷேட புண்ணிய காலம் - 14-04-2018 அதிகாலை 3-00 மணி தொடக்கம் முற்பகல் 11.00 மணி வரை\nஆர்ப்பாட்டம் செய்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கி பிரயோகம் – 7 பேர் பலி 500பேர் படுகாயம்\nகாஸா பள்ளத்தாக்கு பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.\nபாலஸ்தீனத்தின் துணை மருத்துவபிரிவினர் இதனை உறுதிசெய்துள்ளனர் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 16 வயது இளைஞனும் உள்ளதாக தெரிவித்துள்ள துணைமருத்துவபிரிவினர் 500 பேர் வரை காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.\nஇஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் கண்ணீர்புகைபிரயோகத்தையும் அவர்கள் மேற்கொண்டதாகவும் பாலஸ்தீனத்தின் துணைமருத்துவபிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.\nகண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய படையினர் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1976 ம் ஆண்டு இஸ்ரேலிய படையினர் நிலங்களை ஆக்கிரமித்ததை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களின் ���ோது ஆறு பேர் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்து வருடம் தோறும் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் இவ்வருடம் பாலஸ்தீனியர்கள் ஈடுபட்டவேளையே இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.\n1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டவேளை தமது கிராமங்களில் இருந்து தப்பியோடியவர்கள் தங்கள் பகுதிக்கு மீண்டும் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.\nகாஸா எல்லையில் ஆறு ஐந்து முகாம்களை அமைத்து பாலஸ்தீனியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nசுமார் 17,000 பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.\nகல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா நிகழ்வு\nகல்முனை நகர் அருள் மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா நேற்று வெள்ளிக் கிழமை வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nஅதிகாலை 4.30 மணிக்கு அபிசேகத்துடன் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி காலை 6.00 மணிக்கு எம் பெருமான் தேரில் எழுந்தருளி தேர்பவனி ஆரம்பமானது.\nகௌரி அம்பாள் சமேத சந்தான ஈஸ்வரப் பெருமான் ஒரு தேரிலும், விநாயகப் பெருமான் மற்றுமொரு தேரிலும், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஒரு தேரிலுமாக மூன்று தேர்களில் இறைவன் பவனி வருகின்ற திரு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றன.\nகாவடியாட்டம் ,கரகாட்டம் நாதஸ்வர தவில் முழங்க பறை மேழ முழக்கத்துடன் ஆண் பெண் வேறுபாடின்றி பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இத் தேர் திரு விழா கல்முனை பிரதான வீதி ஊடாக வலம் வந்து ஆலயத்தை சென்றடைந்தது.\nஇம்மாதம் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய கிரியைகளைத் தொடந்து திரு விழாக்கள் ஆலய வழிபாடுகள் மற்றும் அன்னதானம் வழங்கல் இடம் பெற்று 11 ஆம் நாளான நேற்று (30) இத் தேர் திரு விழா இடம் பெற்றன. இன்று 12 ஆம் நாளான இறுதி நிகழ்வாக தீர்தேற்சவம் நடை பெறும்.\nசிவ பிரம்ம ஸ்ரீ சிவகுகக் குருக்கள் தலைமையில் கிரியைகள் யாவும் இடம் பெற்றன.\nஇலங்கை குறித்து கூகுள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஉலகில் அதிகமான ஆபாசப்படங்களை இணையத்தில் இணைத்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையர்களின் கணினி அறிவு நூற்றுக்கு 38 வீதம் காணப்படுகின்றது. அதில் நூற்றுக்கு 89 வீதமானவர்கள் ஆண்கள். இலங்கை தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியடையாத நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது என்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியலாளர் பெத்தும் புத்திக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இணையத்தளத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தவும், சைபர் தாக்குதல்கள், சமூக வலைத்தளங்கள் பயன்பாடு தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n‘என்னை மன்னித்து விடுங்கள்’ - கண்ணீர் விட்டு அழுத ஸ்டீவ் ஸ்மித்\nபால் டேம்பரிங் விவகாரத்தில் தவறிழைத்ததற்காக 12 மாதங்கள் தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித் நாடு திரும்பி செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை மன்னித்துவிடுமாறு கூறி கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரையும் உலுக்கியுள்ளது.\n“என் அனைத்து அணி சகாக்களும் உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், என்னால் கோபமும் ஏமாற்றமும் அடைந்த அனைத்து ஆஸ்திரேலிய ரசிகர்களும் என்னை மன்னித்து விடுங்கள்.\nகேப்டவுனில் நடந்த விஷயத்துக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். முடிவெடுப்பதில் பெரிய தவறிழைத்து விட்டேன். அதன் விளைவுகளை இப்போது புரிந்து கொள்கிறேன்.\nதலைமைத்துவத்தின் தோல்வி, என் தலைமையின் தோல்வி. இதனால் ஏற்பட்ட சேதத்துக்கு என்னால் முடிந்த வகையில் ஈடு கட்டுவேன்.\nஇதனால் ஏதாவது நன்மை உண்டென்றால் அது அடுத்தவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் பாடம்தான். மாற்றத்துக்கான காரணியாக நான் விளங்க முடியும் என்று நம்புகிறேன்.\nஎன்னுடைய தாய், தந்தையரின் நிலையை நினைத்தால் எனக்கு பெரிய வருத்தமாக இருக்கிறது.\nநல்லவர்கள் தவறு செய்வார்கள், நடந்ததை அனுமதித்ததன் மூலம் நான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டேன். என் முடிவில் மிகப்பெரிய பிழையைச் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்.\nஎனக்குத் தெரிந்தவரை இப்படி முன்பு நடந்ததில்லை. முதல் முறையாக நடந்து விட்டது, இனி இப்படி நடக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.\nஆஸ்திரேலியா, அதன் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு நான் கொடுத்த வலிக்காக மிகவும் வருந்துகிறேன், மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். காலத்தில் இழந்த மதிப்பை மீட்டெடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, காலப்போக்கில் மக்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஇவ்வாறு மனம் உடைந்த ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.\nமட்டக்களப்பின் இளைஞர்களின் முயற்சியினால் ஆனந்தசுதாகரனுக்கு தீர்வு\nமட்டக்களப்பு இளைஞர்களின் முயற்சியின் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இன்று ஜனாதிபதியை சந்தித்து தமது கோரிக்கையினை தெரிவித்ததுடன் கிழக்கில் பெறப்பட்ட கையெழுத்தும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி முதன்முறையாக மட்டக்களப்பு இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதிக்கான கருணைமனுவுக்கான கையெழுத்துப்பெறும் போராட்டம் கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.\nஇதனடிப்படையில் பெறப்பட்ட 58ஆயிரம் கையொப்பம் அடங்கிய மனு இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலைசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.\nஇந்த சந்திப்பில் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரும் மற்றும் மட்டக்களப்பில் இருந்து சென்ற இளைஞர்களும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது குறித்த அரசியல் கைதியின் விடுதலை தொடர்பில் விரைவான நடவடிக்கையெடுப்பதாகவும் இதன்போது உறுதியளித்தார்.\nஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பு மட்டக்களப்பு இளைஞர்கள் மேற்கொண்ட முழு முயற்சி காரணமாகவே நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇரண்டு கால்களுடன் பிறந்த பசுக்கன்று\nமுல்லைத்தீவில் இரண்டு கால்களுடன் பசுக் கன்று ஒன்று பிறந்துள்ளது. புதுக்குடியிருப்பு -சுதந்திரபுரம் பகுதியிலேயே இந்தக் கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளது. முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் தனியே இரண்டு கால்களுடன் மட்டும் குறித்த பசுக் கன்று பிறந்துள்ளது.\nஇதனால் பசுக் கன்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளது. எழுந்து நின்று உணவு அருந்த முடியாமல் தவிப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதிசயிக்கும் வகையில் பிறந்த பசுக் கன்றை அந்தப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள��\nமட்டக்களப்பில் முதன் முறையாக இயந்திரம் மூலம் மீள நெல் நடுகை திட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மீள் நெல் நடுகை திட்டத்தினை விவசாய திணைக்களம் அறிமுகம் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.\nஇந்த நிலையில் மண்டபத்தடி விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக இயந்திரம் மூலம் மீள நெல் நடுகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இயந்திர நெல் விதைப்பு மூலம் அதிகளவான விளைச்சலை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுடன் சேதன பசளைகளை பயன்படுத்துவதன் அளவும் குறைவாக இருப்பதன் காரணமாக செலவும் அதிகளவில் மீதப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநிகழ்வில் விவசாய திணைக்கள வழிகாட்டல் உத்தியோகத்தர் கே.ஜெயக்காந்தன், விவசாய போதனாசிரியர்களான ஏ.தினேஸ்காந், எஸ்.ஞானப்பிரகாசம், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதன்போது கருத்து தெரிவித்த விவசாய போதனாசிரியர் ஏ.தினேஸ்காந்த்,\nவழமையாக ஏக்கருக்கு 30 தொடக்கம் 35வரையான மூடை நெல்லே விதைப்பு மூலம் பெற்றுக்கொடுப்பதாகவும், இந்த இயந்திரத்தின் மூலம் விதைப்பதன் காரணமாக 40 தொடக்கம் 45மூடை நெல் அறுவடையினைப்பெற்றுக் கொள்ளமுடியும்.\nஇயந்திரத்தின் மூலம் வரைசாயாக நெல் நாற்றுகளை நடுவதன் மூலம் களைக்கட்டுப்பாடுகளை மேற்கொள்ளமுடியும் எனவும் நெல் பயிர் தொடர்பான நோய்த்தாக்கமும் குறைவானதாகவே இருக்கும் குறிப்பிட்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் விபத்து ஒருவர் படுகாயம்\nமட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிராங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nகுறித்த விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகல்முனை பகுதியிலிருந்து லொறி ஒன்றும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் எதிரே வந்துள்ளதுடன், இரண்டு வாகனங்களுக்கிடையில் திடீரென மாடு ஒன்று குறுக்கிட்டு சென்றதினால் லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டுள்ளது.\nஇதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதன��� வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமல்வத்தையைச் சேர்ந்த 17 வயதுடைய ரதன் ஜனோஜித் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.\nவிபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் லெறியின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளதாகவும், வாகனங்களுக்கிடையில் குறுக்கிட்டு சென்ற மாடும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவத்து ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்ட நிலையில் இளைஞர்கள் போக்குவரத்தினை சீர் செய்துள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகல்முனை வலயத்தில் 103 மாணவர்களுக்கு 9ஏ தர சித்தி\nகல்முனை வலயத்தில் 103 மாணவர்களுக்கு 9 ஏ தர சித்தி கிடைத்துள்ளது. குறிப்பாக கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் அதிகமான மாணவர்கள் ஏ தர சித்தி பெற்றுள்ளார்கள்.\nகல்விப் பொதுத்தர சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தது. இதில் கல்முனை கல்வி வலயத்தில் 103 மாணவர்கள் சகல பாடத்திலிலும் ஏ தர சித்தி பெற்றுள்ளார்கள்.\nகல்முனை முஸ்லிம் கோட்டத்தில் 40 மாணவர்களும், கல்முனை தமிழ் கோட்டத்தில் 31மாணவர்களும், காரைதீவு கோட்டத்தில் 07 மாணவர்களும் ,நிந்தவூர் கோட்டத்தில் 12மாணவர்களும், சாய்ந்தமருது கோட்டத்தில் 13 மாணவர்களும் 9ஏ தர சித்தி பெற்றுள்ளனர்.\nகல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் 26 மாணவர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர்கல்லூரியில் 25 மாணவர்களும் 9ஏ தர சித்தி பெற்றுள்ளனர் .\nகல்முனை வலயத்தில் அதிகமான மாணவர்கள் 9 ஏ தர சித்திகளைப் பெற்ற பாடசாலையாக கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை திகழ்கிறது.\nகல்முனை பற்றிமாவில் 26 மாணவர் 9ஏ தர சித்திகளையும், 20 மாணவர் 8ஏ, பி தர சித்திகளையும் பெற்றுள்ளதுடன், பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் 99வது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு நடைபவனியும்\nமட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் 99வது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு நடைபவனியும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது 03.04.2018 அன்று மு.ப. 7.30 மணிக்கு மட்/பட்டிரு��்பு தேசிய பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\nபடையினர் மீது காரை மோத முயன்ற இருவர் கைது – பிரான்சில் சம்பவம்\nபிரான்சில் படையினரை இலக்குவைத்து வாகனத்தை செலுத்திய இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். பிரான்சின் அல்ப்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அல்ப்ஸ் பகுதியில் உள்ள முகாமொன்றிற்கு வெளியே உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த படையினர் மீது காரை செலுத்தி தாக்குதலை மேற்கொள்ள முயன்றவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nகாரைச்செலுத்தியவரை தேடி கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் காரில் அவ்வேளையில் காணப்பட்ட பெண் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட பெண்ணே வாகனத்தின் உரிமையாளராகயிருக்கலாம் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஉதைபந்தாட்டப்போட்டியில் கலந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த படையினர் மீதே சந்தேகநபர்கள் காரை செலுத்த முயன்றுள்ளனர்.\nகார் தங்களை நோக்கி வருவதை அவதானித்த படையினர் வேகமாக செயற்பட்டு தப்பித்துக்கொண்டனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nஉடனடியாக அந்த பகுதியை சுற்றிவளைத்த படையினர் வாகனச்சாரதியையும் வாகனத்திற்குள் இருந்த நபரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவிடமிருந்து மீண்டும் இலங்கைக்கு GSP வரிச் சலுகை\nஇலங்கைக்கு ஜிஎஸ்பி சலுகையை 2020 ஆம் ஆண்டு வரை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியிருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதகரம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைவாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும். இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் இச்சலுகை அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஜிஎஸ்பி சலுகை கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபகிரங்க மன்னிப்பு கோரினார் வோர்னர்\">\nகிரிக்கெட் விளையாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.\nபந்தை சேதமாக்குவதற்கான முயற்சிகளின் முக்கிய சூத்திரதாரி டேவிட்வோர்னரே என்பதை உறுதிசெய்து அவரிற்கு 12 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே வோர்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.\nகிரிக்கெட்டிற்கும் இரசிகர்களிற்கும் ஏற்படுத்திய வேதனைக்கு நான் மன்னிப்பு கோருகின்றேன் என வோர்னர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.\nதவறுகள் இழைக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக கிரிக்கெட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள வோர்னர் இதில் எனது பங்கிற்காக நான் மன்னிப்பு கோருகின்றேன் எனது தவறை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகிரிக்கெட்டிற்கும் இரசிகர்களிற்கும் இதன் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை நான் உணர்ந்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ள வோர்னர் நாங்கள் அனைவரும நேசிக்கும் நான் சிறிய வயதிலிருந்து நேசிக்கும் கிரிக்கெட்டிற்கு இதன் காரணமாக களங்கம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்\nபால் மா , எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது\nபால்மா மற்றும் எரிவாயு விலைகளை அதிகரிக் இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லையென வணிக கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nபால்மாவின் விலையை 100 ரூபாவாலும், எரிவாயு விலையை 275 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு உரிய நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. எனினும், இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லையென வணிக கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தபோது, இந்தப் பொருட்களின் விலை மாற்றங்கள் பண்டிகைக் காலத்தில் மாற மாட்டாது என தெரிவித்தார்.\nகூட்டுறவு மொத்த விற்பனவு ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எஸ்.எச்.எம்.பாராஸ் தொவிக்கையில் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான அளவு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க சதொச தயாராக உள்ளதெனக் குறிப்பிட்டார். நாடெங்கிலும் உள்ள 400 கிளைகளுக்கு அப்பால், நடமாடும் சேவைகள் ஊடாகவும் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யப்போவதாக இந்த ஊடக மாநாட்டில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த டபிள்யு.எச்.டீ.பிரியதர்ஷனவும் உரையாற்றினார். போதியளவு அத்தியாவசியப் பொருட்கள் சந்தையில் இருப்பதாக அவர் கூறினார்.\nபண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அலுவல்கள் ��பை சுற்றிவளைப்புக்களை விரிவுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் மாதத்தில் இதுவரை 17 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினார்கள். -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவின்சன்ட் பாடசாலையில் 42 பேர் 9A தரச் சித்தி பெற்று மாவட்டத்தில் வரலாற்று சாதனை\n(க.விஜயரெத்தினம்) கடந்த வருடம் (2017) நடைபெற்ற க.பொ.சாதாரணப் பரீட்டையில் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் தேசிய பாடசாலையில் 42பேர் 9A சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக அதிகூடியவர்கள் சித்தியடைந்து,வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளதாக வின்சன்ட் உயர்தரப் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி.கரணியா சுபாகரன் தெரிவித்தார்.\nஅவர்மேலும் தெரிவிக்கையில்,பரீட்சைக்கு தோற்றியவர்களில் 99.3 வீதமானோர் உயர்தரம் படிக்க தகுதிபெற்றுள்ளார்கள்\nஇதேவேளை மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் 25பேர் 9Aகளையும்,13பேர் 8A,B களையும்,5பேர் 7Aகளையும்,7பேர் 6A களையும் பெற்று உயர்தரம் படிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக அதிபர் பயஸ் ஆனந்தராசா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் 19 பேர் 9A களையும்,21 பேர் 8A,B களையும் பெற்றுள்ளதாக அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தெரிவித்தார்.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 8பேர் 9Aகளையும்பெற்றுள்ளார்கள்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு 9 A தரச் சித்திகள்\nக.பொ.சாதாரணப் பரீட்டையில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில்\n5பேர் 7A,7பேர் 6A சித்திகளையும் பெற்றுள்ளதாக அதிபர் பயஸ் ஆனந்தராசா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில்\n19 பேர் 9A களையும்,\n21 பேர் 8A,B களையும் பெற்றுள்ளதாக அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 8பேர் 9Aகளையும்பெற்றுள்ளார்கள்.\nமட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு - 9A ,\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகல்முனை பற்றிமாவில் 26மாணவர் 9A சித்திகள் பெற்றுச் சாதனை \nகல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இம்முறை க.பொத. சா.த பரீட்சையில் 26மாணவர்கள் 9ஏ சித்திகள் பெற்றுச்சாதனை படைத்துள்ளனர் என்று அதிபர் அருட்சகோ. செபமாலை சந்தியாகு தெரிவித்தார்.\nஅங்கு மேலும் 20 மாணவர்கள் 8A,Bபி சித்திகளைப் பெற்றுள்ளதுடன் அனைத்து மாணவர்களும் சித்திபெற்றுள்ளனரென்று மேலும் அவர் தெரிவித்தார்.\nஇது வரலாற்றில் சிறப்பாக பெறுபேறு என்றும் இதற்காக உழைத்த ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கல்விஅதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகூறுவதாக அவர் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n2017ம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்கள் 11 பேர் 9A தரச் சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை....\nஇன்று வெளியான க.பொ.த(சா/த) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதுவரை கிடைத்த தகவலின் படி மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி மாணவர்கள் 11 பேர் 9A சித்திகள் பெற்றுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n2017ம் ஆண்டுக்கான க.பொ.த. (சா.த) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.\n2017ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.\nwww.dornets.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் இணைத்தளத்தில் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண பரீட்சையில் ஆறு இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.\nஇதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளன. கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, பரீட்சைக்கு தோற்றியிருந்த 969 பேருக்கு பெறுபேறுகள் வெளியிடப்படமாட்டா என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.\nபல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர்களுடைய பெறுபேறுகள் வெளியிடப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nக.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் அகில் இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள்\n2017ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களி���் விபரங்கள் வெளியாகியுள்ளன.\nஇதன்படி, கம்பஹா - ரட்னாவளி மகாவித்தியாலயத்தை சேர்ந்த கசுன் செனவிரட்ன, ஷாமோதி சுபசிங்க, கண்டி - மகளிர் கல்லூரியின் நவோதயா ரணசிங்க, கண்டி - மஹமாய கல்லூரியின் லிமாஷா விமலவீர, மாத்தறை - சுஜாதா வித்தியாலயத்தின் ஆர். லக்பிரியா, இரத்தினபுரி - சீவலி மகாவித்தியாலயத்தின் கே. பிரதீபத் ஆகியோர் முதலிடங்களை பெற்றுள்ளனர்.\nகொழும்பு - தேவி பாலிகா வித்தியாலயத்தின் என்.ஹேரத், கொழும்பு - சீ.எம்.எஸ் பாலிகா வித்தியாலயத்தின் ஏ. பெர்ணான்டோ, நுகோகொட - சமுத்ரா தேவி பாலிகா வித்தியாலயத்தின் ஆர். குமாரசிங்க ஆகியோர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார்\nசர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவனும் சம்மாந்துறை பிரதேசத்தில் வசித்தவருமான சோமசுந்தரம் வினோஜ்குமாரின் கண்டுபிடிப்புக்கு வெண்கல விருது மற்றும் சிறப்பு விருது உலகளாவிய ரீதியில் கிடைத்து சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சர்வதேச சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.தாய்லாந்தின் பேங்கொக் நகரில் சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக மாநாடு மண்டபத்தில் போட்டியும் கண்காட்சியாகவும் இந்த பிரமாண்ட உலக நிகழ்வு நடைபெற்றது.இங்கு வினோஜ்குமார் கண்டுபிடித்த “கணித உதவியாளன்” எனும் கணித கருவி கணித பாடத்தில் வரும் நிறுவல்கள் மற்றும் திசை கொண்ட எண்கள் போன்ற பல விடயங்களை இலகுவாக கற்பிக்கக்கூடிய உபகரணம் வந்தவர் கவனத்தை ஈர்த்தது. இதன் முக்கிய அம்சம் அனைத்து மாணவர்களும் பிறரின் உதவியின்றி இலகுவாக கற்கமுடியும் என்பதோடு இது செலவு மிகக்குறைந்த கண்டுபிடிப்பாகும். மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒளித்தொழினுட்ப மூலம் மாணவர்கள் இரவு நேரங்களில் வீட்டு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இதன் மூலம் தோன்றும் ஒளியினால் இலகுவாக கற்கக்கூடியதாக இருப்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.சர்வதேச விருதை பெற்ற இக்கண்டுபிடிப்பு 2017 ஆம் ஆண்டு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் விஞ்ஞா��, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து நடாத்திய “ஆயிரம் படைப்புக்கள்” கண்டுபிடிப்பு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதுபற்றி வினோஜ்குமார் கருத்து தெரிவிக்கையில் “நான் தரம் 6 யில் இருந்தே கண்டுபிடிப்புதுறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது என்றும் தின ஆராய்ச்சி குறிப்பு புத்தகம் ஒன்றில் சூழலில் அன்றாடம் காணும் பிரச்சினைகளை குறிப்பு எடுத்து அதனை பரிசோதனை ரீதியாக ஓய்வு நேரங்களில் அதனை செய்து பார்ப்பேன் என்று தெரிவிக்கிறார். மேலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகளையும் விரும்பிப் படிக்கும் ஆர்வத்தால் இப்படியான புதிய கண்டுபிடிப்புக்கள் இலகுவில் சாத்தியமாகின்ற என்று குறிப்பிடுகிறார்.தனது பாடசாலைகளான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கும், சம்மாந்துறை தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் மற்றும் எனது யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து பெருமை கொள்கின்றார்.”இவரின் இக்கண்டுபிடிப்பு LK/P/19721 எனும் இலக்கத்தின் கீழ் ஆக்கவுரிமை பத்திரத்தையும் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும். அது மட்டுமல்லூமலு இதுவரை 81 கண்டுபிடிப்புக்களை செய்த இவர் 3 சர்வதேச விருதுகளையும் 31 தேசிய விருதுகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.காலக்கிரமத்தில் ஒவ்வொரு கண்டுபிடிப்புகள் பற்றியும் வெற்றி நடை இணையம் அவரின் துறைசார் ஆளுமை பதிவாக வாசகர்களுக்கு எடுத்துக்கொண்டுவர திட்டமிட்டுள்ளது.\nமட்டக்களப்பு கிரான்குளத்தில் வேல்நாதம் இறுவட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு கிரான்குளத்தில் வீற்றிருந்து அருட்கடாச்சாம் வழங்கிக்கொண்டிருக்கும் திருமுருகன் ஆலயம் மீது புகழ்பாடப்பெற்ற \"வேல்நாதம்\" இறுவட்டு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(25.3.2018) திருமுருகன் ஆலையத்தலைவர் அ.தங்கவேல் தலைமையில் ஆலய முன்றலில் நடைபெற்றது.\nஊர்க்கவிஞன் ஜீ.எழில்வண்ணன் அவர்களால் எழுதப்பட்டு ,பிரசித்த நொத்தாரிசும் சமாதான நீதவானுமாகிய பெ.சிவசுந்தரம் அவர்களால் தயாரிக்கப்பட்ட வேல்நாதம் இறுவட்டை திருமுருகன் ஆலய திருப்பணிச்சபையால் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் முதன்மை அதிதியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ���ணிப்பாளர் நாயகம் சிதம்பரப்பிள்ளை-அமலநாதன் அவர்களும்,சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச்செயலாளர் உ.சிவராசா,போரதீவுப்பற்று பிரதேச செயலத்தின் உதவிப்பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன்,கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி,ஆரையம்பதி பிரதேச சபைச்செயலாளர் ந.கிருஸ்ணப்பிள்ளை உட்பட கிராமசேவையாளர்கள்,ஆலயத்தலைவர்கள்,ஊடகவியலாளர்கள்,பக்த அடியார்கள்,ஆலய நிருவாகத்தினர்கள் கலந்துகொண்டார்கள்.\nஇதன்போது வேல்நாதம் இறுவெட்டை ஆலத்தில் நடைபெற்ற பூசை வழிபாட்டில் வைத்து முருகனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் பூசை வழிபாடு,மங்கல விளக்கேற்றல்,ஆசியுரை,தலைமையுரை,அறிமுகவுரை,வெளியீட்டு உரை,ஆன்மீக உரை,இறுவட்டு வெளியீடு,கௌரவிப்பு நிகழ்வு,நயவுரை,அதிதிகள் உரை,ஏற்புரை என்பன இடம்பெற்றுள்ளது.\nஇறுவெட்டு நிகழ்வின் நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸ் அவர்கள் இசையோடு வேல்நாதம் கலந்து உரையாற்றிது எல்லோரையும் மெச்சத்தக்க செய்து இசையால் ஈர்க்கப்பட்டமை விஷேடமாக குறிப்பிடலாம்.பாடலாசிரியரும்,ஊர்க்கவிஞனுமாகிய ஜீ.எழில்வண்ணனும்,தயாரிப்பாளரும் நொத்தாரிசுமாகிய பெ.சிவசுந்தரம் ஆகியோர்களுக்கு ஊர்மக்களாலும்,அதிதிகளினாலும் பொன்னாடை போர்த்தப்பட்டு ,ஞாபகார்த்த சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் தயாபரன்_நிருவாகத்தில் சாதனை.\nஇலங்கை சமூக பாதுகாப்பு சபையிற்கு கீழ் செயற்படுகின்ற சமூகபாதுகாப்பு நிதியத்தில் ஆகக் கூடுதலான ஓய்வூதியப் பயனாளிகள் 9 ஆயிரம் பேரை 2018ம் ஆ...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வரை இடைக்கால கொடுப்பனவு\nஅரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வரையில் தற்காலிக தீர்வாக ஆசிரியர்களுக்கு இடைக்கால சம்பள க...\n70-80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று – மக்களுக���கு அவசர எச்சரிக்கை\nகாலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக செல்லும் பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்...\nசஜித் தொடர்பில் வெளியான நெகிழ்ச்சியான பதிவு இப்படியும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரா\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மிகவும் எளிமையான தலைவர் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவ...\nபலாலி விமானத்தளத்தின் மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்\nகடந்த 17-ஆம் திகதி கோலாகலமாக திறந்துவைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் பல ஆதரவான கருத்துக்களும் எதிரான கருத்...\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் 164.3 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது\nமன்னாரில் உத்தரவை மீறிச் சென்ற சொகுசு வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் குறித்த வாகனத்தில் கேரள கஞ்சா கடத்தி...\nஇனவாத அரசியல் செய்வதை இலக்காக கொண்ட ஹிஸ்புல்லா முடியுமாக இருந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் : மன்சூர் எம்.பி சவால் \n(நூருல் ஹுதா உமர்) ஏனைய சகோதர இன மக்களை இனவாதக் கண்கொண்டு பார்த்து அவர்களோடு முட்டி மோதி அரசியல் செய்கின்ற ஒரு ஈன செயலை செய்து கொண்ட...\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் தயாபரன்_நிருவாகத்தில் சாதனை.\nஇலங்கை சமூக பாதுகாப்பு சபையிற்கு கீழ் செயற்படுகின்ற சமூகபாதுகாப்பு நிதியத்தில் ஆகக் கூடுதலான ஓய்வூதியப் பயனாளிகள் 9 ஆயிரம் பேரை 2018ம் ஆ...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வரை இடைக்கால கொடுப்பனவு\nஅரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வரையில் தற்காலிக தீர்வாக ஆசிரியர்களுக்கு இடைக்கால சம்பள க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63646-sasikala-did-not-appear-in-court-through-video-calling.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T01:57:47Z", "digest": "sha1:I3ZROX3G5VSZI4CCPISSPZABSKPBFYSP", "length": 8570, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அந்நிய செலாவணி மோசடி வழக்கு... சசிகலா ஆஜராகவில்லை..! | Sasikala did not appear in court through video calling", "raw_content": "\nபிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு... சசிகலா ஆஜராகவில்லை..\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் செ‌ன்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா காணொலி மூலம் இன்று ஆஜராகவில்லை.\nதனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியி்ல் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மீது அமலாக்கத் துறையினர் 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், சசிகலா, பாஸ்கரன் இரண்டு பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.\nஇந்த வழக்கு தொடர்பாக பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா, எழும்பூர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து பாஸ்கரன் ஆஜரான நிலையில், ஆணை உரிய நேரத்தில் கிடைக்காததால் சசிகலா இன்று ஆஜராகவில்லை. இதனையடுத்து வரும் 28ஆம் தேதி சசிகலா காணொலி மூலம் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதெலங்கானா- குமரி வரை காற்றழுத்தத் தாழ்வுநிலை... மழைக்கு வாய்ப்பு\nஐடிஐ - பயிற்சியில் சேர்வதற்கான அரிய வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசசிகலாவை சிறையில் சந்தித்த சந்திரலேகா ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்த உண்மை\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nசிறை விதிகளை சசிகலா மீறியது உண்மை - விசாரணைக்குழு அறிக்கை\n“யாரிடமோ டிடிவி விலை போய்விட்டார்” - புகழேந்தி\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\n“வைகோ பதவியேற்பதை அனுமதிக்க வேண்டாம்” - சசிகலா புஷ்பா கடிதம்\nமாண��ர்கள் மீது தடியடி நடத்துவதா \nகாணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி\nRelated Tags : அந்நிய செலாவணி மோசடி , சசிகலா , Sasikala\nகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை\nவிக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதெலங்கானா- குமரி வரை காற்றழுத்தத் தாழ்வுநிலை... மழைக்கு வாய்ப்பு\nஐடிஐ - பயிற்சியில் சேர்வதற்கான அரிய வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/news.aspx?id=18167", "date_download": "2019-10-22T00:44:43Z", "digest": "sha1:LOK6C5N6QAZWKU33764EIF7XRYASVWVJ", "length": 5714, "nlines": 41, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham - விளையாட்டு செய்திகள் - பெண்கள் உலக குத்துச்சண்டை - சரிதாதேவி வெளியேற்றம்", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\n2019 பெண்கள் உலக குத்துச்சண்டை - சரிதாதேவி வெளியேற்றம்\nPublished in: விளையாட்டு செய்திகள்\n11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் 60 கிலோ உடல் எடைப்பிரிவில் நேரடியாக கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் அடியெடுத்து வைத்த முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் சரிதாதேவி, ரஷியாவின் நடாலியா ஷட்ரினாவுடன் மோதினார்.\nவிறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சரிதாதேவி 0-5 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார். இதே போல் உலக போட்டியில் முதல்முறையாக களம் கண்ட இந்தியாவின் நந்தினி (81 கிலோ எடைப்பிரிவு), ஜெர்மனியின் அரினா நிகோலெட்டாவிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் 0-5 என்ற கணக்கில் வீழ்ந்தார்.\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ மேலும்>>\nலெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்\nலெபனான் நாட்டில��� அரசுக்கு எதிராக போராட்டங்கள் மேலும்>>\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்\nவங்காளதேச கிரிக்கெட் போர்டு வங்காளதேச பிரிமீயர் லீக் மேலும்>>\nடிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் மேலும்>>\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) மேலும்>>\nகவின் கலாலயாவின் \"நயனம்\" சிறுவர் பாடல்கள் இசைத்தொகுப்பு வெளியீட்\nதிகதி - 16-11-2019 நாள் - சனிக்கிழமை மேலும்>>\nஎனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது -சிவாஜிலிங்கம்\nதனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், மேலும்>>\nகனடா பொதுத் தேர்தல் - தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்\nகனேடிய மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடாவின் 43ஆவது மேலும்>>\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி\nரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் மேலும்>>\nநோர்த் யோர்க் பகுதியில் விபத்து - பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த மேலும்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/114796", "date_download": "2019-10-22T01:59:27Z", "digest": "sha1:AYM6VN3TLGC2KTWXI6HNUMDRG5TEHMOU", "length": 5264, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 05-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்\nநள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை... அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி\nஈழத்து பெண் லொஸ்லியாவுடன் காதலா முதன் முறையாக வாய்த்திருந்த கவின் முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\nகுடும்ப கு��்து விளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்... வாயடைத்து போன ரசிகர்கள்\nவிஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. பிகில் ரிலீஸ் சமயத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை\n5 வருடங்களுக்கு முன்பு இவ்வளவு குண்டாக இருந்தாரா நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படம்\nதிலீப்-காவ்யா மாதவனின் குட்டி மகள்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்\n25வது நாளில் வெற்றிகரமாக சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை- மொத்த வசூல்\nகேவலமான Fast Food காதல்.. பிக்பாஸ் காதல் பற்றி தாக்கி பேசிய பிரபல நடிகை\nபிக் பாஸ் வெற்றியாளரை சரியாக சொன்ன பிரபல ஜோதிடர் பிகில் குறித்து கூறிய ஆரூடம் பிகில் குறித்து கூறிய ஆரூடம்\nபேட்டி எடுக்கும் போதே நிகழ்ச்சியில் இருந்து கிளம்பிய பிக்பாஸ் மோகன் வைத்யா- அதிர்ச்சியான தொகுப்பாளர்\nவிமான நிலையத்தில் லக்கேஜை குறைக்க இளம்பெண் செய்த செயலை பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/131120", "date_download": "2019-10-22T02:07:25Z", "digest": "sha1:FZVDESKD57LZEP6563PIFM67B6KU4HE7", "length": 5265, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 20-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்\nநள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை... அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இலங்கையில் லாஸ்லியா கொடுத்த முதல் பேட்டி- என்ன சொன்னார் தெரியுமா\nபிகிலுக்கு பதில் தவறுதலாக கைதி டிக்கெட் புக் செய்துவிட்ட விஜய் ரசிகர்.. கலாய்த்த தயாரிப்பாளர்\n5 வருடங்களுக்கு முன்பு இவ்வளவு குண்டாக இருந்தாரா நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படம்\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nபுகைப்படம் எடுக்க அழைத்த இளைஞர்.... நம்பி வந்த பெண்ணிற்கு செய்த துரோகத்தைப் பாருங்க\nவெளிநாட்டில் பிரபலங்களுடன் ஊர் சுற்றிய சிவகார்த்திகேயன்- புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957835", "date_download": "2019-10-22T01:56:59Z", "digest": "sha1:3XV2ZLE5EMHMMPE4F3BMF4LPAW2UBY2D", "length": 9365, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சோளிங்கரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி ���ூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசோளிங்கரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்\nசோளிங்கர், செப். 19: சோளிங்கரில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்த 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சோளிங்கர் கொண்டபாளையம் பகுதியை ேசர்ந்தவர் இந்திரா(41). இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த 2 வாலிபர்கள், திடீரென இந்திராவின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரா திருடன், திருடன் என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பைக் ஆசாமிகளை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.\nதகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து வாலிபர்களை மீட்டு, காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டை சேர்ந்த வினோத்(21), ஜாவித்பாஷா(22) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 3 சவரன் செயினை மீட்டனர். இதுகுறித்து இந்திரா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வினோத், ஜாவித்பாஷா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nதிருப்பத்தூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்குப்பதிவு\nஆம்பூர் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் பசுமாடு, கன்று குட்டி பலி\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு காரணம் என்ன அறிவியல் கண்டுபிடிப்பாளர் கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் பதில்\nவேலூர் ஆப்காவில் தமிழகம் உட்பட 5 மாநில சிறைத்துறை அலுவலர்கள் 50 பேருக்கு 9 மாத பயிற்சி\nமாநிலம் முழுவதும் 12 பேர் நியமனம் ஏரி, குளங்கள், ஊரணிகள் அதிரடி கள ஆய்வு\nதிருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் பயங்கரம் கிணற்றில் தள்ளி மனைவி கொலை மாடு முட்டி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் சிக்கினார்\nஅறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் சுகாதாரமான குடிநீர் கிடைப்பது சவாலாக உள்ளது கலெக்டர் பேச்சு\nநிலத்தை தான செட்டில்மென்ட் செய்ய லஞ்சம் வாங்கி கைதான சார்பதிவாளர் சஸ்பெண்ட் வேலூர் சரக பத்திரப்பதிவு டிஐஜி உத்தரவு\nதமிழகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை ப���ற விழிப்புணர்வு இல்லாமல் ₹169.81 கோடி நிதி முடக்கம்\nதமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளாக நூலகங்கள் மேம்படுத்தாமல் முடக்கம் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி\n× RELATED தரமற்றதாக போடப்பட்டதால் தார்சாலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/2018/05/", "date_download": "2019-10-22T01:01:35Z", "digest": "sha1:ZCAU642RJNH3F32CNQWQM4QUFCGH6ETA", "length": 2465, "nlines": 61, "source_domain": "rakskitchentamil.com", "title": "May 2018 | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nகீரையை உபயோகித்து சத்தான மசியல் செய்வது எப்படி என்று பாப்போம். இதில் வெறும் கீரை, பூண்டு மற்றும் உப்பு மட்டும் தான் உள்ளது, அனால் மிகவும் சுவையான…\nமாங்காய் சாம்பார் செய்முறை, mangai sambar\nமாங்காய் சாம்பார் முருங்கைக்காய் சாம்பார் போலவே நல்ல வாசனையுடன் இருக்கும் சாம்பார். பொதுவாக மாங்காய் முருங்கைக்காய் இரண்டையும் சேர்த்து செய்வார்கள். அனால் மாங்காய் மட்டும் சேர்த்தும் செய்யலாம்….\nCopyright © 2019 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-22T02:20:40Z", "digest": "sha1:R7WVJHLGAPSDYGL2KMMFA5LBTY572YST", "length": 7474, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிப் பாட்டம், நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சிப் பாட்டம், நியூ செர்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓசன் கவுண்டியின் சிப் பாட்டம்-இன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு நிலவரை.\nசிப் பாட்டம் (Ship Bottom) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் ஓசன் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரம் ஆகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 1.00 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 0.71 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.29 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 1156 ஆகும். சிப் பாட்டம் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 1620.6 குடிமக்கள் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2016, 13:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப��பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/saravanan-chithappu-fight-in-bigboss-home-puh1h5", "date_download": "2019-10-22T01:48:34Z", "digest": "sha1:4LHMMRJIUULE7ZDIRSUSIPOKFNMASBMJ", "length": 8767, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அசிங்கப்பட்டு போயிடுவீங்க... நடந்தது என்ன? கோபத்தில் கொந்தளித்த சித்தப்பு சரவணன்!", "raw_content": "\nஅசிங்கப்பட்டு போயிடுவீங்க... நடந்தது என்ன கோபத்தில் கொந்தளித்த சித்தப்பு சரவணன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து யார் சண்டை போட்டு கொள்வார்கள். என்ன பிரச்சனை வரும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என கூறலாம்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து யார் சண்டை போட்டு கொள்வார்கள். என்ன பிரச்சனை வரும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என கூறலாம். கடந்த வாரம் முழுக்க அபிராமி - மதுவின் சண்டை பரவலாக பேசப்பட்ட நிலையில், இந்த வாரம் ஒவ்வொரு நாளும் புது புது பிரச்னையை எழுப்பி வருகிறார்கள் போட்டியாளர்கள்.\nஅந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், \"எல்லா டாஸ்க்கிலும் கலந்து கொண்டுள்ளேன். உங்கள் எல்லோருக்கும் சீன் அனைத்தும் சொல்லிக்கொண்டு அமர்ந்திருக்கிறேன் ஒருவர் கூட தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என கூறுகிறார்.\nஎல்லோரும் அமைதியாக ஆக நான் உள்ளே போகணும் என உட்காந்து கொண்டிருக்கிறீர்கள் என கூறுகிறார். இதற்கு ஏதோ சாண்டி சமாதானம் கூற... அதற்கு அதெல்லாம் தப்பு பா... பேசாதே என கோபமாக பேசுகிறார். இதன் மூலம் தனக்கு ஒரு விஷயம் தெரிந்து விட்டது, அவன் அவன் அவனுடைய வேலையை போய் பாருங்கள்... அசிங்கப்பட்டு போயிடுவீங்க அவ்வளவு தான் என கோபத்தில் கொந்தளித்து பேசியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/pakistan-captain-sarfaraz-ahmed-revealed-the-reason-why-they-can-not-manage-net-run-rate-pu9tat", "date_download": "2019-10-22T01:08:14Z", "digest": "sha1:JPA7I2BPNOYPSCWX6L4YCR3Y5IBPV2PQ", "length": 13109, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எங்களால் நெட் ரன்ரேட்டை உயர்த்த முடியாததற்கு இதுதான் காரணம்.. சர்ஃபராஸ் அகமது அதிரடி", "raw_content": "\nஎங்களால் நெட் ரன்ரேட்டை உயர்த்த முடியாததற்கு இதுதான் காரணம்.. சர்ஃபராஸ் அகமது அதிரடி\nஉலக கோப்பை தொடரின் தொடக்கத்தில் சொதப்பினாலும் பிற்பாதியில் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று அசத்தியது பாகிஸ்தான் அணி.\nஇந்த உலக கோப்பையில் துரதிர்ஷ்டமான அணி என்றால் அது பாகிஸ்தான் தான். லீக் சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய வலுவாக அணிகளை வீழ்த்தி 11 புள்ளிகளை பெற்றும் கூட அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. பாகிஸ்தான் அணி பெற்ற அதே 11 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து அணி, நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழைந்தது.\nஉலக கோப்பை தொடரின் தொடக்கத்தில் சொதப்பினாலும் பிற்பாதியில் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று அசத்தியது பாகிஸ்தான் அணி. ஆனாலும் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியதுதான் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்ததற்கு முக்கிய காரணம்.\nபாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து பெற்றுள்ள 11 புள்ளிகளை பெறும்பட்சத்தில் லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணிதான் அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்று வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்திருந்தார்.\nஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. பாயிண்ட்ஸுக்கு அடுத்து நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் தான் அரையிறுதி தேர்வு இருக்கும் என்பதால் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது.\nஇங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நல்ல அணிகளை வீழ்த்தியும் கூட பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாதது தான் அதிருப்தியளிக்கக்கூடிய விஷயம் தான். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 105 ரன்கள் அடித்து படுதோல்வி அடைந்தது தான் பாகிஸ்தான் அணியின் நெட் ரன்ரேட் குறைவுக்கு காரணம். அந்த ஒரு தோல்வியிலேயே அந்த அணியின் ரன்ரேட் மைனஸ் ஐந்துக்கும் கீழாக சென்றுவிட்டது. அதிலிருந்து அந்த அணி மீண்டுவந்ததே பெரிய விஷயம் தான்.\nஉலக கோப்பை தொடரின் முதற்பாதியில் சொதப்பினாலும் இரண்டாம் பாதியில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்தது பாகிஸ்தான் அணி. அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் உலக கோப்பை தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது அதுகுறித்த அதிருப்தியை செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார்.\n5 போட்டிகளில் வெற்றி பெற்றும் கூட அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது துரதிர்ஷ்டமான விஷயம். ஆனால் நாங்கள் ஆடிய ஆடுகளங்களின் தன்மை, எங்கள் அணியின் நெட் ரன்ரேட்டை உயர்த்திக்கொள்வதற்கு ஏதுவானதாக இல்லை. எனவே தான் எங்கள் அணியால் நெட் ரன்ரேட்டை தேவையான அளவிற்கு உயர்த்த முடியவில்லை என்று சர்ஃபராஸ் அகமது தெரிவித்தார்.\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமி���்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nசொற்ப ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடுகிறது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/25931-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-22T01:39:52Z", "digest": "sha1:GERJ3OMTXSDF4KDKTEQSNNMIRIEG5H3H", "length": 13243, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "தாஜ்மஹால் இருக்கும் நிலம் இந்து மத மன்னரிடமிருந்து வாங்கப்பட்டது: உ.பி. பாஜக தலைவர் | தாஜ்மஹால் இருக்கும் நிலம் இந்து மத மன்னரிடமிருந்து வாங்கப��பட்டது: உ.பி. பாஜக தலைவர்", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nதாஜ்மஹால் இருக்கும் நிலம் இந்து மத மன்னரிடமிருந்து வாங்கப்பட்டது: உ.பி. பாஜக தலைவர்\nதாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் நிலத்தை இந்து மதத்தைச் சேர்ந்த மன்னர் ஜெய் சிங்கிடமிருந்து ஷாஜகான் வாங்கியதாக உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாயி கூறியுள்ளார்.\nமும்தாஜின் நினைவிடமான தாஜ் மஹால் உலக அதிசயத்தின் ஒன்றாக திகழ்ந்து மிகப் பெரிய வருவாயை ஈட்டும் தரும் நிலையில், அதனை வக்பு வாரியத்திடம் ஒப்படைத்து முஸ்லிம்களின் கல்விக்காக அந்த பணம் செலவிடப்பட மத்திய அரசு வழி செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேச சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அசாம் கான் கூறி இருந்தார். அவரது கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக இதனை பாஜ்பாயி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் அவர் கூறுகையில், \" தேஜோ மகாலியா எனப்படும் சிவன் கோயில் இருந்த நிலத்தின் ஒரு பகுதியில் தான் தாஜ் மஹால் கட்டப்பட்டுள்ளது.\nஅந்த நிலத்தை இந்து மதத்தைச் சேர்ந்த மன்னர் ஜெய் சிங்கிடம் முகாலிய மன்னர் ஷாஜகான் தனது மனைவிக்கான மாளிகையை கட்ட விலைக்கு வாங்கினார். இதனை நான் காற்றில் சொன்ன கதையாக கூறவில்லை.\nஇதற்கான பத்திர ஆதாரம் உள்ளது. ஏற்கனவே வக்பு வாரியத்தின் கீழ் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் பரிதாபமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் தாஜ் மஹாலை எப்படி வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க முடியும்\" என்றார்.\nதாஜ் மஹால்ஆசம் கான்உத்தர பிரதேசம்இந்து மன்னர்நிலம்\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி...\nஎந்த பட்டனை அழுத்தினாலும் எங்களுக்கே வாக்கு; பாஜக...\nகடந்த மக்களவை தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்:...\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜகவுக்கு அமோக வெற்றி வாய்ப்பு\nபெரிய பாண்டியன் தியாகத���தை மறக்காத பெரிய அதிகாரிகள் : காவலர் வீரவணக்க தினத்தில்...\nடி20 கிரிக்கெட்டில் ஓர் ஆண்டில் அதிக சிக்சர்கள்: கெவினோ பிரையன் புதிய சாதனை\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜகவுக்கு அமோக வெற்றி வாய்ப்பு\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று வங்கிகள் வேலை நிறுத்தம்\n2-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை: சாலையில் சென்ற ரிக்‌ஷாவில்...\nகேரளாவில் ஒரே நாளில் 20 செ.மீ மழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’\nநான் எதிர்பார்த்ததைவிட தாஜ்மகால் மிகவும் அற்புதமாக இருக்கிறது: மார்க் ஸக்கர்பெர்க்\n- மரண வாக்குமூலத்தில் பத்திரிகையாளர் உருக்கம்\nஉத்தரப் பிரதேச சந்தைகளில் விற்கப்படுகிறதா பலாத்கார வீடியோ டிவிடி\nஇந்து தம்பதிகளே.. அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வீர்: ஆர்எஸ்எஸ்\nதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்\nகே.பி. பாலசந்தரின் மறைவு: கலையின் பேரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111992", "date_download": "2019-10-22T01:17:13Z", "digest": "sha1:I44Z5G5BSSKDZHYVQ5BNZHRGQ5MFBAOP", "length": 11021, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "கார்மில்லா -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70\nகார்மில்லாவுக்கு முன்னோடியாகக் கருதப்படும் Samuel Taylor Coleridge எழுதிய Christabel என்ற கவிதை:\nஅச்சம் என்பது ஒரு முக்கியமான கட்டுரை. அது புனைவிலக்கியத்தின் சில அடிப்படைகளைத் தொட்டுச் செல்கிறது. புனைவு என்பதை யதார்த்தம் என்று நினைப்பவர்கள் இப்படி நடக்குமா என்ற கேள்வியின் அடிப்படையிலேயே வாசிக்கிறார்கள். யதார்த்தம் என்று புனைவு சொல்வதுகூட ஒருவகையான புனைவுதான் என்று தெரிந்த வாசகன் எந்த புனைவும் எதற்காகச் செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பிக்கொள்வான். அப்போது அவனுக்கே தெரியும் புனைவு என்பது கவித்துவம், தத்துவம் ஆகிய இரண்டுக்காகத்தான் என்று. அதை அடைந்துவிட்டால் எப்படி எது எழுதினாலும் அது இலக்கியமே. ஆகவேதான் பேய்க்கதை திரில்லர் எல்லாமே இலக்கியம்தான், அவை அந்த உச்சத்தை அடைந்தாகவேண்டும்\nநீங்கள் குறிப்பிட்டபின்புதான் நான் கார்மில்லா வாசித்தேன். அற்புதமான கதை. மிக மென்மையான அச்சமூட்டும் படைப்பு அது\nகார்மில்லா ஒரு முக்கியமான கதை. அதை இலக்கியம் என்று சொல்வதில் ���னக்கு தயக்கம் கிடையாது. ஏனென்றால் பயம் என்பது ஒரு அடிப்படையான மானுட உணர்ச்சி. ஆனால் ஏன் பயம் ஏற்படுகிறது எல்லா பயமும் ஒன்றா எதிர்பாராத ஒன்று நடக்கும்போதோ நடக்கும் என்று நாம் நினைக்கும்போதோ வரும் பயம் சாதாரணமானது. ஆனால் நமக்குத் தெரியாத பிரம்மாண்டம் ஒன்றைக் காணும்போது வரும் பயம் ஆழமானது. அதுதான் கிளாஸிக்கலான கதைகாளில் உள்ளது\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 51\nவெகுஜனக் கலை என்பதைப் பற்றி…\nசுஜாதா விருதுகள் கடிதம் 7\nஅன்புள்ள ஜெயமோகன் - ஒரு நூல்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்��னல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/jakki-vasudev-will-plan-earn-ten-thousand-crore-name-cauvery", "date_download": "2019-10-22T02:40:23Z", "digest": "sha1:A76UH4MXTFKAJRI7V4VFTGJHOIAO3AU7", "length": 21686, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜக்கி காட்டும் பில்ட் அப்...பத்தாயிரம் கோடி வசூல் ப்ளான்...அதிர்ச்சி ரிப்போர்ட்! | jakki vasudev will plan to earn ten thousand crore in the name of cauvery | nakkheeran", "raw_content": "\nஜக்கி காட்டும் பில்ட் அப்...பத்தாயிரம் கோடி வசூல் ப்ளான்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nதலைக்காவிரியில் இருந்து கடந்த 3-ம் தேதி புறப்பட்ட ஜக்கி வாசுதேவ், 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட டுகாட்டி பைக்கில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வந்து இறங்கினார். ஜக்கியின் இந்த யாத் திரைக்கு \"காவேரியின் கூக்குரல்' என பெயரிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்காக நடிகர் கமல்ஹாசன், தி.மு.க.வின் கே.என்.நேரு, ஜி.கே.வாசன், சி.பி.எம்.மின் கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடி என அனைவருடன் போட்டோ எடுத்ததோடு பொதுமக்களிடம் \"ஒரு மரம் நட்டு பராமரிக்க 42 ரூபாய் தாருங்கள்' என கோரிக்கையும் வைத்திருக்கிறார் ஜக்கி. இப்படி 12 வருடங்களில் பத்தாயிரத்து நூறு கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளார். \"காவேரியின் கூக்குரல் மூலம் பத்தாயிரம் கோடி; \"இது என்ன விஷயம்' என கேட்டோம்.\nஇந்தத் திட்டத்திற்கான நிதி வசூலை மேற்பார்வையிட ஒரு போர்டை அமைத்துள்ளார் ஜக்கி. அந்த போர்டில் Worldwide Fund For India (WWF) இந்திய இயற்கை மேம்பாட் டிற்கான உலக வங்கி உதவி பெறும் நிறுவனத்தின் இந்திய தலைவர் ரவிசிங், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அர்ஜித் பசாயத், மத்திய அரசின் நீர்வளத்துறையின் முன்னாள் செயலாளர் சசிசேகர், டாடா நிறுவனத்தின் முன்னாள் துணை சேர்மன் முத்துராமன், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கிரண்குமார் ஆகியோர் இருக்கிறார்கள். இது முன்பு சங்கர மடம் இருந்த நிலையை நினைவுபடுத்துகிறது. இப்படித்தான் சங்கர மடத்தில் மத்திய- மாநில அதிகார மையத்துக்கு நெருக்கமானவர்கள் நிறைந்திருப்பார்கள். அதன் மூலமாக தென்னிந்திய அரசியலில் பொருளாதாரத்தில் ஆதிக்கத்தை பெற முடியும்.\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குள் இயங்கும் எந்த அமைப்பும் சங்கர மடத்துக்கு வெளியே நின்றதில்லை. அரசியல்வாதிகள் அதிகார வர்க்கம், பெருமுதலாளிகள், நீதித்துறை எல்லாம் இணைந்து காணப்படும் சங்கர மடத் தைப் போன்றே ஜக்கியின் ஈஷா யோகா மைய மும் உருவெடுத்திருக்கிறது. அதன் அதிகார சக்தியை காட்டவே ஜக்கி காவேரியின் கூக்குரல் என்கிற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்'' என்கிறார் கோவையின் பிரபலமான வழக்கறிஞர் முருகவேல். ஆன்மிக அரசியலும் வியாபாரமும் இணைந்ததுதான் காவேரியின் கூக்குரல்.\nஜக்கியின் விசுவாசிகளை கேட்டால், \"மரம் நடுவது ஒன்றும் ஜக்கியின் புதிய விஷயம் அல்ல. மரம் நடுவதற்கென்றே (Project Green Hands ) \"பச்சைக் கரங்கள்' என்கிற என்.ஜி.ஓ. அமைப்பை 2004-ம் ஆண்டு தொடங்கி கடந்த பதினைந்து வருடங்களாக நடத்தி வருகிறார். இதற்கு இந்தியா முழுவதுமுள்ள அரசு மற்றும் தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்துள்ளார். உலகமயமாதல் கோட்பாடு வந்த பிறகு அரசு மரம் நடுதல் போன்ற சேவைத் தொழில்களை செய்யக்கூடாது. அதை என்.ஜி.ஓ. அமைப்புகள்தான் செய்ய வேண்டும் என்கிற சித்தாந்தம் நடைமுறைக்கு வந்துவிட்டது. அதன்படி பச்சைக் கரங்கள் அமைப்புக்கு தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரான, நடிகர் நெப்போலியனின் நெருங்கிய சொந்தக்காரரான, ஜக்கியின் நிழல் என வர்ணிக்கப்பட்ட ஏகா என்கிற தாயுமானவனும் மத்திய அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த பாலகிருஷ்ணனும் இருந்தார்கள். இந்த இருவரும் ஜக்கி ஆசிரமத்தை விட்டே ஓடிப் போய்விட்டார்கள். காரணம், பச்சைக்கரங்கள் அமைப்பில் நடந்த முறைகேடுகள்தான். அந்த அமைப்பின் சார்பாக திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டதாக ஜக்கி அறிவித்தார். அதில் ஒன்று கூட தற்பொழுது உயிருடன் இல்லை'' என்கிறார்கள்.\nஜக்கி காவேரியின் கூக்குரல் என்ற அமைப்பை ஏன் ஆரம்பித்தார் என அவரிடம் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் தெளிவாகவே விளக்கினார். \"ஜக்கியிடம் ஏராளமான தொண்டர்கள் இருக்கிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை ஒரு இயக்கம் தொடங்குவார். அதில் ஒன்றுதான் காவேரியின் கூக்குரல். உயர்ந்த லட்சியங்களோடு ஆரம்பிக்கும் அமைப்பிற்கு பிரபலங்கள் ஆதரவு தருவார்கள். இலவச விளம்பரமும் கிடைக்கும். கமல்ஹாசனுக்கு சாமியார் என்றால் பிடிக்காது. இளையராஜாவின் உதவியாளர் சௌந்தர் என்பவர் ஜக்கியிடம் இணைந்து மொட்டையடித்து சாமியாரானார். அதனால் ஜக்கி ஒரு ஏமாற்றுப் பேர்வழி என பேட்டியளித்தார். பினராய் விஜயன் கம்யூனிஸ்ட். இவர்கள் மூவரையும் காவேரியின் கூக்குரல் என்கிற இயக்கத்தின் மூலம் ஜக்கி நெருங்கிவிட்டார்.\n\"நரேந்திரமோடியிடம் நேரில் பேசுவேன். அமித்ஷா வீட்டில் தங்குவேன்' என ஜக்கி காட்டும் பில்ட் அப்-பால் தமிழக பா.ஜ.க.வையும் அ.தி.மு.க. வையும் வீழ்த்தி விட்டார் ஜக்கி. அதுபோல கோவை மாவட்ட தி.மு.க.வினரின் கதறலையும் மீறி முந்தைய ஆட்சியில், ஜக்கி வனத்தை ஆக்கிரமித்துள்ளார். அதை நான் ஜெயித்தால் மீட்பேன் என்ற சி.பி.எம்.மின் கோவை எம்.பி. நடராஜனின் வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டு தி.மு.க.வின் கே.என்.நேருவுடனும் சி.பி.எம்.மின் பினராயி விஜயனுடனும் சேர்ந்து \"அனைத்து கட்சியின் ஆதரவும் எனக்குள்ளது' என விளம்பரம் தேடி விட்டார் ஜக்கி. இதுதான் ஜக்கியின் ஸ்டைல்'' என்கிறார்கள்.\n2017-ம் ஆண்டு மத்திய CAG அறிக்கைப் படி, யானைகளின் வாழ்விடத்தை ஆக்கிரமித்து பள்ளியையும் ஆசிரமத்தையும் கட்டியுள்ள ஜக்கி அடுத்தகட்டமாக காவிரி கூக்குரல் மூலம் கிடைக் கும் பணத்தை வைத்து ஒரு ஆயுர்வேத கல்லூரி கட்டுகிறார். அதற்கு தமிழக அரசு வனத்துறை நிலத்தை தரத் தயாராக உள்ளது. அதை பழங்குடி மக்கள் காட்டில் வீடு கட்டினாலே எதிர்க்கும் WWF அமைப்பு ஆதரிக்கப் போகிறது. காவேரியின் கூக்குரல் என்கிற ஒரே கல்லில் கொத்துக் கொத்தாக மாங்காய் அடிக்கிறார் ஜக்கி'' என்கிறார்கள் கோவை நகர மக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n கிடப்பில் போட்ட அதிமுக அரசு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\nகர்நாடக சிறைத்துறை போட்ட உத்தரவு...சசிகலா விடுதலை ஆக முடியாது...அதிர்ச்சியில் சசிகலா\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\nவேற்று கிரகத்துக்கு மனிதன் சென்று வாழ முடியுமா நோபல் பரிசு வென்றவர் கூறுவது என்ன\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\n“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஅமித்ஷா போட்ட திடீர் உத்தரவு...தலைவர் பதவி...கலக்கத்தில் பொன்.இராதாகிருஷ்ணன்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஎன்னிடம் விசாரிக்க என்ன இருக்குது...அப்படி என்ன கண்டுபிடித்து இருக்கிறீர்கள்...கடுப்பான சிதம்பரம்\nஎந்த அரசாங்கமும் செய்யாததை ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்தார்... மீனாட்சி நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-22T01:05:14Z", "digest": "sha1:3FN5M2WGOOXMXDROIWX35KZ5HMGVZJHY", "length": 7834, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "மரங்கள் - Nilacharal", "raw_content": "\nமரங்கள் அளிக்கும் பௌதீக பலன்களை அனுபவிப்பது ஒருபக்கம் இருக்க நமது வாழ்க்கையில் அதனுடன் இணைந்து வாழ்ந்த பல அனுபவ நினைவுகள் நமது வாழ்நாள் முழுவதும் தங்கள் அடிச்சுவடுகளைப் பதித்துவிடுகின்றன. மனதில் நினைவலைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பதிவாக்கும் விருப்பமாக பூத்திருக்கிறது இப்புத்தகம். சற்றே பின்னோக்கிப் பயணித்து நினைவுகூர்ந்து பதிவு செய்யப்பட்டிருக்கும் இவற்றில் நாம் இழந்த தொன்மங்கள் நம்மை நோக்கி கைகொட்டி சிரிக்கின்றன. நாம் வாழ்ந்த காலந்தோறும் இழந்துகொண்டே வந்த வாழ்க்கை முறையினைப் பார்க்க முடிகின்றது. மரங்களின் முக்கியத்துவம் குறித்தும், மரம் சார்ந்த நினைவுகளை முன்னிறுத்தியும் பல படைப்பாளிகளின் எண்ணங்களின் வண்ணங்கள் நினைவுகளாகவும் புனைவுகளாகவும் சிரத்தையுடன் தொகுக்கப்பட்டுள்ளன. 29 படைப்பாளிகளின் கட்டுரைகள் இத்தொகுப்பில் மரமாய் செழித்து வளர்ந்திருக்கின்றன.\nTrees are treasures to mankind. We enjoy various benefits from them. The trees leave indelible imprints in our minds, in various hues. They arouse the waves of memories in our minds. They develop a sort of nostalgia in the minds of the essayists, which they bring forth in their writings. We can see the loss of past glory which laugh and clap, and ridicule our loss of treasures due to our unmindfullness towards nature. The significance of trees and the memories with the trees are the theme of the articles. The authors give colors of thoughts in fiction & non fictional aspects with great effort in this book. 29 essayists joined in this collection of articles. (மரங்கள் அளிக்கும் பௌதீக பலன்களை அனுபவிப்பது ஒருபக்கம் இருக்க நமது வாழ்க்கையில் அதனுடன் இணைந்து வாழ்ந்த பல அனுபவ நினைவுகள் நமது வாழ்நாள் முழுவதும் தங்கள் அடிச்சுவடுகளைப் பதித்துவிடுகின்றன. மனதில் நினைவலைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பதிவாக்கும் விருப்பமாக பூத்திருக்கிறது இப்புத்தகம். சற்றே பின்னோக்கிப் பயணித்து நினைவுகூர்ந்து பதிவு செய்யப்பட்டிருக்கும் இவற்றில் நாம் இழந்த தொன்மங்கள் நம்மை நோக்கி கைகொட்டி சிரிக்கின்றன. நாம் வாழ்ந்த காலந்தோறும் இழந்துகொண்டே வந்த வாழ்க்கை முறையினைப் பார்க்க முடிகின்றது. மரங்களின் முக்கியத்துவம் குறித்தும், மரம் சார்ந்த நினைவுகளை முன்னிறுத்தியும் பல படைப்பாளிகளின் எண்ணங்களின் வண்ணங்கள் நினைவுகளாகவும் புனைவுகளாகவும் சிரத்தையுடன் தொகுக்கப்பட்டுள்ளன. 29 படைப்பாளிகளின் கட்டுரைகள் இத்தொகுப்பில் மரமாய் செழித்து வளர்ந்திருக்கின்றன.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/220781-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-10-22T01:39:05Z", "digest": "sha1:GBQKYFHRLDNNHMP5H44UGBHK56MXVG64", "length": 33693, "nlines": 613, "source_domain": "yarl.com", "title": "உணவு செய்முறையை ரசிப்போம் ! - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nBy புரட்சிகர தமிழ்தேசியன், November 26, 2018 in நாவூற வாயூற\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும் அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரி��்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன்\nஇது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல ..\nஇது இரண்டாம் நிலை செய்முறை..\nயாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம் ..\nபுரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் ..\nஇதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது ..\n37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nயாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம்\nமுதல் முறை இலங்கைக்குப் போன ஒரு வெளிநாட்டவர் தேநீர் குடிப்பதற்காக கடைக்கு போனவர் நீண்ட நேரமாக தேநீர் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாராம்.\nஇவரையே பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஏதாவது உதவி தேவையா என்று கேட்டுள்ளார்.\nஎனக்கு ஒரு யார் தேநீர் வேணும் என்றாராம்.\nதேநீரை யார் கணக்கில் கொடுப்பதில்லையே\nஇல்லை நானும் நீண்ட நேரமாக பார்க்கிறேன் ஒரு யார் இழுத்து ஊத்தினால் ஒரு கிளாஸ் முட்ட வருகிறது.அரை யார் இழுத்து ஊற்றும் போது அரை கிளாஸ் தான் வருகிறது.அதனால் நீண்ட நேரமாக பார்த்து தேநீர் போடும் அளவைக் கண்டுபிடித்துவிட்டேன் என சந்தோசமாக சொன்னாராம்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஎல்லோரும் கப்சி .. அக்கா மாலாவுக்கு மாறி போய்டினம் ..\nஆனாலும் இன்னும் கிராமபுறங்களில் வெயில் காலத்தில் கிடைக்கும் \"நன்னாரி சர்பத்\"\nசர்பத் மாஸ்ரரின் அட்டகாசமான செய்முறை ..\nEdited November 27, 2018 by புரட்சிகர தமிழ்தேசியன்\n\"Team Work\" உடன் இவர்கள் பரோட்டா செய்யும் வேகத்தை பாருங்கள்.\nநல்ல ரசனையான.. தலைப்பு புரட்சி.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n\"Team Work\" உடன் இவர்கள் பரோட்டா செய்யும் வேகத்தை பாருங்கள். \nநல்ல ரசனையான.. தலைப்பு புரட்சி.\nபுரோட்டா மாவை லாவகமாக கேட்ச் பிடிப்பவரை கிரிக்கறிட்டில் சேர்த்து விடணும் தோழர் ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஓடர் கொடுத்துவிட்டு வந்ததை.. பாதி வெந்ததை.. அல்லது கருப்பாக வரட்டி போல இருப்பதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல் இருக்கும் \"புட் கோர்ட் \", நட்சத்திர விடுதிகளை விட \"அண்ணே எனக்கு 'எண்ணை' கம்மியாக ஒரு ரோஸ்ட்\" என்று சொல்லி கண் எதிரே சுடுவதை சுவையாக சாப்பிடுவதில் உள்ள சுகமே தனிதான்.\nபொற்சும், வயிறும் பத்திரம் தானே \nEdited November 28, 2018 by புரட்சிகர தமிழ்தேசியன்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅந்தமான் தீவு வாணலி பனி கூழ்\nபுரட்சியின் புரட்சி ஒரு கட்டிட மேஸ்திரியை வைத்து ஐஸ்கிரீம் கடை நடத்துகிறார்......\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபுரட்சி.... நீங்கள், கவுண்டமணி ரசிகராக இருந்தாலும்,\nஎனது, \"காமெடி கிங். மதுரை சிங்கம்\" வடிவேலு அவர்கள்.. சொல்லும் சமையல் பக்குவத்தின் அழகையும் ரசிப்பீர்கள் தானே...\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nநிச்சயம் தோழர் .. தாங்கள் மேலும் பல காணொளிகளை இணைக்க வேண்டும் ..\nபழைய ராமராஜன் , டி. ஆர் காமெடிகளையும் அவ்வப்போது ரசிப்பதுண்டு ..\nகள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும் அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன்\nஇது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல ..\nஇது இரண்டாம் நிலை செய்முறை..\nயாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம் ..\nபுரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் ..\nஇதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது ..\nயாழிலும் இப்படி தேனீரை பையில் கட்டி குடுப்பது இப்ப தான் தெரியும்\nபரோட்டா மாஸ்டரின் வேர்வை எல்லாம் பரோட்டாவுக்குள் தான்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇலங்கை கொத்து ரொட்டி ..\nகொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் .. இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபியர்க்கு ஆயிரம் சைட் டிஷ்கள் இருந்தாலும் \" சிக்கன் பக்கோடவுக்கு ஈடாகுதில்லை ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசிறுவயதில் திருவிழா காலத்தில் பெற்றோரின் தோளில் இருந்து வேடிக்கை பார்த்து வரும் நம்மிடம் என்ன வேண்டும் என கேட்க நம் கை நீண்டதோ ..\nஇலங்கை கொத்து ரொட்டி ..\nகொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் .. இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு ..\nதோழர்... நீங்க, ஆளை பார்க்காம... கொத்து ரொட்டி நல்லா இருக்கான்னு பாருங்க.\nதோழர்... நீங்க, ஆளை பார்க்காம... கொத்து ரொட்டி நல்லா இருக்கான்னு பாருங்க.\nஇணையத்தில் ரொட்டி ருசி தெரியாது, குட��டிதான் தெரியும் இல்லையா புரட்சி.......\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇணையத்தில் ரொட்டி ருசி தெரியாது, குட்டிதான் தெரியும் இல்லையா புரட்சி.......\n100 % மிகச்சரி தோழர் ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nமதுரை கொத்து ரொட்டி ..\nஇணையத்தில் ரொட்டி ருசி தெரியாது, குட்டிதான் தெரியும் இல்லையா புரட்சி.......\nஆஹா சுவி... \"ரொட்டி, குட்டி, புரட்சி.....\" என்று, அழகான... எதுகை மோனை வசனங்கள்.\n//கொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் .. இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு .. //\nசுவியர்... புரட்சி, \"சைக்கிள் காப்பிலை..\" யாழ்ப்பாணத்து தமிழ் எழுதியிருக்கிறார் கவனித்தீர்களா.\nயாழ்ப்பாணத்தில் உணவு தயாரிப்பவர்களுக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் சீனி மாதிரி ஒரு தூள் (Ajinomoto ) வைத்திருப்பார்கள். அது எந்த உணவாக இருந்தாலும் சரி அதற்குள் இந்தத் தூளை கலந்து கிளறி விடுவார்கள். இது இல்லாமல் சுவையாகச் சமைக்க முடியாதாம்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஒழுங்கா ரீ .. ஆத்த சொன்னால்\nஇவரு கத்தி சண்டை போடுறார்..\nஇவர் பிரேக் றான்ஸ் ஆடுறார் ..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nயாழ்பாணத்து இறால் வடை கடை\nயாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்\nஜனாதிபதி தேர்தலும் வெற்றி வாய்ப்புக்கான சூழ்நிலைகளும்\nவரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும்\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\n5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\nயாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்\nநீங்கள் மலேசியாவின் அரசியல் சாசனத்தை அறியவில்லை இல்லையா மலேசிய பூமி புத்திரர்களை பற்றி அவர்கள் அரசியல் சாசனத்தில் படித்து பாருங்கள்.\nஜனாதிபதி தேர்தலும் வெற்றி வாய்ப்புக்கான சூழ்நிலைகளும்\nவரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும்\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇந்த பாடலை கேட்டு மகிழுங்கள். 😀\n5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\n5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு Monday, October 21, 2019 - 6:00am யாரை ஆதரிப்பது 23ம் திகதி முக்கிய சந்திப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எம்.பி நேற்று தெரிவித்தார். எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அன்றைய தினத்தில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறுமென்றும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து கூட்டாக தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளன. இதற்கிணங்க ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பான 13 கோரிக்கைகளை முன்வைத்து, அதனை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதென உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை சம்பந்தமாக இரா. சம்பந்தன் எம்.பியிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி ஐந்து கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயங்கும் நிலையே காணப்படுகிறது. மேற்படி கோரிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்படுமானால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழக்க நேருமோ என்ற மனப்பாங்கிலேயே அவர்கள் இதுவரை அது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லையென அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ) லோரன்ஸ் செல்வநாயகம் https://www.thinakaran.lk/2019/10/21/உள்நாடு/42382/5-தமிழ்-கட்சிகள்-தொடர்ந்தும்-பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/amy-jackson-discharged-child/", "date_download": "2019-10-22T02:12:15Z", "digest": "sha1:J24OSLYHULOYZI74NFBM5GTLGFYZPHTC", "length": 15255, "nlines": 157, "source_domain": "in4net.com", "title": "பிரசவித்து ஒரே நாளில் குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆனார் எமி ஜாக்சன்! அவங்களால முடியுது; நம்மால் ஏன் முடியல? - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nநான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் வெளியீடு\nஸ்டாலினை எதிர்த்து பேசும் அளவிற்கு மாரிதாஸிற��கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது \nநான்குநேரி தொகுதியில் அதிமுக தோல்வி பயமா காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கைது\nமர்ம முறையில் பெண் என்ஜினீயர் சாவு\nதந்தையுடன் சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை\nபூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த குடும்பம்\nடெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது\nநாம் கற்றுகொள்ள வேண்டிய நாகரிகங்கள்\nதேனியில் ஈஸிபையின் கிளையை நடிகை யாசிகா திறந்து வைத்தார்\nமதுரை டிஜிட்ஆல் சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ரெடியா உடனே முன்பதிவு செய்ய அழைப்பு\nமதுரையில் அக்டோபர் 19ல் டிஜிட்ஆல் சங்கமம் கருத்தரங்கம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \nஅது இந்திய பிரதமருக்கான மரியாதைதான் மோடிக்கான தனிப்பட்ட மரியாதை இல்லை மோடிக்கான தனிப்பட்ட மரியாதை இல்லை\nமனைவியின் செல்போனை லாக் செய்த கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nநான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் வெளியீடு\nபசுவின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்\nநான்குநேரி தொகுதியில் அதிமுக தோல்வி பயமா காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கைது\nபிரசவித்து ஒரே நாளில் குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆனார் எமி ஜாக்சன் அவங்களால முடியுது; நம்மால் ஏன் முடியல\nபிரசவித்து ஒரே நாளில் குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆனார் எமி ஜாக்சன் அவங்களால முடியுது; நம்மால் ஏன் முடியல\nசுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்து ஒரே நாளில் குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார் நடிகை எமி ஜாக்சன். ஆங்கில மருத்துவத்தைப் பின்பற்றும் எமியால் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆக முடிகிறது. அதே மருத்துவ முறையைப் பின்பற்றும் நம்மால் ஏன் முடியவில்லை என்று சமூகவலைதளங்களில் வைரலாக கேள்விகள் கிளம்பியுள்ளன.\nமதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் எமி ஜாக்சன். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். இவருக்கு கடந்த 23ஆம் தேதி லண்டனில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மறுநாள் மாலை குழந்தையுடன் எமி வீட்டிற்கு திரும்பினார். குழந்தை பிறந்ததும் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோவுடன் போஸ்ட் போட்ட எமி, அடுத்த நாளே டிஸ்டார்ஜ் ஆ���தையும் போஸ்ட் போட்டுள்ளார். குழந்தையை கையில் ஏந்தியபடி கண்ணாடி முன் நின்றபடி எடுக்கப்பட்ட ஒரு போட்டோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.\nஎமிக்கும், அவரது குழந்தைக்கும் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரம் பிரசிவித்து அடுத்த நாளே குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கும் எமியைப் போல் நம் ஊரில் ஏன் அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆக முடியவில்லை என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகிறார்கள். எமி டிஸ்சார்ஜ் குறித்து ஒரு ரசிகர் எழுதியுள்ள பதிவில், இது நம் நாட்டில் சாத்தியமா என கேட்டால் கிடையாது. ஆனால்\nலண்டனில் 99% சுகப்பிரசவம்தான். சிசேரியனெல்லாம் அங்கு அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது. ஆனால் நம் இந்தியாவில் தலைகீழாக உள்ளது. மருந்து வியாபாரத்தில் நம் இந்தியாதான் தலைமை அலுவலகமாக இருகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் கருவில் குழந்தை உருவானது முதல் வயதாகி கட்டையில் போகும்வரை மருந்து மாத்திரையில்தான் மனிதனை உலவ வைக்கின்றது, என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇன்னொரு ரசிகரோ ஒரு படி மேலே போய், நம் நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் பணத்துக்காக சுகப்பிரசவத்தையும், சிசேரியனாக மாற்றுகின்றனர். இந்த அவலம் அதிகமாக தனியார் மருத்துவமனைகளில் நடந்து வருகின்றது. மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பயப்படுகிறார்கள். ஏனென்றால் அங்கு போனால் தாய், சேய் இருவருக்கும் ஆபத்து வந்து விடுமோ என அச்சப்படுகிறார்கள். மேலும் குழந்தை திருட்டு, பிரசவத்தின் போது தாயின் இறப்பு என அரசு மருத்துவமனைகளில் நடந்து கொண்டிருக்கிறது.\nஇது மட்டும் அல்லாது போலி மருத்துவர்கள், செவிலியர்கள், என அதிகம் இருகின்றனர். அதனால் மக்கள் அரசு மருத்துவமனைகளை விட்டு எவ்வளவு பணம் செலவானலும் பரவா இல்லை என்று தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆனால் அங்கு சுகபிரசவம் என்றால் அதிக பணம் வசூலிக்க முடியாது என்பதற்காக சிசேரியன் செய்து விடுகின்றனர், என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.\nமேலும், குழந்தை பிறந்ததும் இயற்கையாக இறைவன் கொடுக்கும் நோய் தடுப்பாற்றல் கொண்ட ஸ்டெம் செல்ஸ். இது குழந்தையின் உடலினுள் புகாமல் உடனே தொப்புள் கொடியை கிளிப் போட்டு முடக்கும் வித்தையெல்லாம் பிற நாடுகளில் கிடையாது. நம் இந்தியாவில் மட்டும் தான் நடக்கிறது. மேலும் தேவையற்ற தடுப்பூசிகளும் பிற நாடுகளில் கிடையாது.\nதடுப்பூசியே போட்டுக்கொள்ளாமல் நோய் நொடியில்லாமல் வாழும் நரிக்குறவர்களும், பழங்குடியினரும் இதற்கு சாட்சியாய் இன்றும் உள்ளார்கள், என்றும் ஒரு ரசிகர் கூறியிருக்கிறார்.\nகோவையில் பார்பிக்யூ நேஷன் இரண்டாவது கிளை துவக்கம்\nகோவையில் பார்பிக்யூ நேஷன் இரண்டாவது கிளை துவக்கம்\nவிவாகரத்து வழக்கு : வாய்தாவிற்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் அதிதி மேனன்\nநான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் வெளியீடு\nஸ்டாலினை எதிர்த்து பேசும் அளவிற்கு மாரிதாஸிற்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது \nபசுவின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்\nசசிகலாவிற்கு இப்போதைக்கு விடுதலை கிடையாதாம்..\nஇந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்\nசென்னையில் செல்ப் பேலன்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்\nவங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது: மெக்ரித்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_94093.html", "date_download": "2019-10-22T01:48:21Z", "digest": "sha1:XVFRKVEAWH5UXPUCOWRP5Z6YB5WUNPMT", "length": 18814, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்‍கு அழைத்தது தொடர்பான வழக்‍கு - நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிர்மலாதேவி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு", "raw_content": "\nமகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்‍கும் - அரியானாவில் பாஜக ஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ளும் என தேர்தலுக்‍குப் பிந்தைய கருத்துகணிப்புகள் தகவல்\nஜப்பானை நோக்கி, மேலும் இரண்டு புயல்கள் - அச்சத்தில் பொதுமக்கள்\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nமஹாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - குஜராத், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட 17 மாநிலங்களில், 51 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் -அசம்பாவிதம் நிகழாமல் அமைதியான வாக்‍குப்பதிவு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பூத் செலவிற்காக பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - தே.மு.தி.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்\nதேனி, நீலகிரி, திண்டுக்‍கல், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்‍கு நாளை ரெட் அலர்ட் விடுக்‍கப்பட்டுள்ளது - சென்னை வானிலை மையம் தகவல்\nகழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் - தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்‍கு அழைத்தது தொடர்பான வழக்‍கு - நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிர்மலாதேவி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலா தேவி, திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகல்லூரி மாணவிகளை தவறானப் பாதைக்கு அழைத்ததாக தொ‌டரப்பட்ட வழக்கில், கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இன்று, பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் உள்ளிட்டோர், மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்று ‍​பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை நீதிபதி வாசித்தார். அப்போது, பேராசிரியை நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்தார். இதனால், நீதிமன்ற வளாகத்‌தில் பரபரப்பு ‍ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில், நிர்மலா தேவி அனுமதிக்கப்பட்டார்.\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமை பணிநாள் என்று அரசாணை வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - அரசு இழப்பீடு வழங்க கோரிக்‍கை\nமருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்க : மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதால் தனக்கு யாரும் அழுத்தம் தர முடியாது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் -அசம்பாவிதம் நிகழாமல் அமைதியான வாக்‍குப்பதிவு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பூத் செலவிற்காக பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - தே.மு.தி.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்\nமகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்‍கும் - அரியானாவில் பாஜக ஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ளும் என தேர்தலுக்‍குப் பிந்தைய கருத்துகணிப்புகள் தகவல்\nஜப்பானை நோக்கி, மேலும் இரண்டு புயல்கள் - அச்சத்தில் பொதுமக்கள்\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமை பணிநாள் என்று அரசாணை வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - அரசு இழப்பீடு வழங்க கோரிக்‍கை\nமருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்க : மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை\nஆஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிக்கைகள் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியீடு\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதால் தனக்கு யாரும் அழுத்தம் தர முடியாது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி\nமகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்‍கும ....\nஜப்பானை நோக்கி, மேலும் இரண்டு புயல்கள் - அச்சத்தில் பொதுமக்கள் ....\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலு ....\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத் ....\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tneducationnews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-10-22T01:29:51Z", "digest": "sha1:I52XUHZFQMBLEBAOK345YAVTUUN367ZT", "length": 12221, "nlines": 186, "source_domain": "tneducationnews.com", "title": "அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி 16 மையங்களில் தொடங்கியது | Tamilnadu Education News", "raw_content": "\nHome Neet அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயி��்சி 16 மையங்களில் தொடங்கியது\nஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி 16 மையங்களில் தொடங்கியது\nமருத்துவ படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்.) ‘நீட்’ தேர்வில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செய்தது. அப்போது 412 பயிற்சி மையங்களில் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடந்தன. கடந்த ஆண்டிலும்(2018) இந்த பயிற்சி வகுப்புகள் நடந்தன. கடந்த ஆண்டில் 19,355 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றனர்.\nஇந்தநிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2019-20) ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் காலாண்டு தேர்வு முடிந்த பின்னரும் தொடங்கப்படவில்லை என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவித்து வந்தனர். அதன்பலனாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.\nதமிழிலும், ஆங்கிலத்திலும் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் சென்னையில் மட்டும் 10 இடங்களில் நடக்கிறது. ‘நீட்’ தேர்வுக்கு மட்டுமல்லாது ஜே.இ.இ. உள்ளிட்ட போட்டி தேர்வுக்கும் தயாராகும் வகையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சுமார் 13 ஆயிரத்திற்கும் மேலான மாணவ-மாணவிகள் பங்கேற்று இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதிருச்சி மாவட்டத்தில் மட்டும் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் பி‌‌ஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, அயிலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளி, தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 16 பயிற்சி மையங்களில் ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இந்த 16 பயிற்சி மையங்களிலும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 39 பேர், 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 151 பேர் என 190 பேர் ‘நீட்’ தேர்வு பயிற்சியும், 3 மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வு பயிற்சியும் பெறுகிறார்கள்.\nகாலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வருகிற 28-ந் தேதி வரை வகுப்புகள் நடைபெறுகிறது. அதன்பிறகு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ‘ஈடூஸ் இந்தியா’ என்ற நிறுவனம் மூலம் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்நிறுவனம் 320 ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு முறையாக சொல்லி கொடுத்து, இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றது.\nஇந்த ஆண்டு முதல் கூடுதலாக 94 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தநிலையில், தற்போது வரை பழைய நிலையிலேயே 412 மையங்களில்தான் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. கூடுதலாக அறிவிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் விரைவில் வகுப்புகள் தொடங்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nPrevious articleCTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது – கலெக்டர் பேச்சு\nமருத்துவ படிப்புக்காகமாணவிக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகைகலெக்டர் வழங்கினார்\nஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம்\nஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய சிறப்பு குழு; பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nகுரூப் – 4 தேர்வில் பிழைகள்: விசாரிக்க குழு\nAnna University: அண்ணா பல்கலை. தேர்வுகளில் முறைகேடு: 37 ஊழியர்கள் நீக்கம்\n12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர் கல்வி சேர்க்கை : அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி 16 மையங்களில் தொடங்கியது\nCTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n25% RTE இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழ்நாட்டில் நீட் தேர்வு மையங்கள் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகரிப்பு\nநீட் தேர்வு பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் திருமாவளவன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tneducationnews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5/", "date_download": "2019-10-22T01:05:36Z", "digest": "sha1:ZFDFZTBJGJ7FBB2AZ7KGFY6C5FIOODYL", "length": 5276, "nlines": 178, "source_domain": "tneducationnews.com", "title": "பொள்ளாச்சி கொடூரச் சம்பவம்: போராடும் மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்! | Tamilnadu Education News", "raw_content": "\nHome home video பொள்ளாச்சி கொடூரச் சம்பவம்: போராடும் மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்\nபொள்ளாச்சி கொடூரச் சம்பவம்: போராடும் மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்\nPrevious articleசற்றுமுன் CB-CID விசாரணையில் புதிய திருப்பம் \nNext articleஇன்றைய தலைப்புச் செய்திகள்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு வெளியீடு\nதமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளியுங்கள்: திருச்சி சிவா\nமுதல்முறையாக ஆன்லைனில் நெட் தேர்வு: செப்.30 விண்ணப்பிக்க கடைசி நாள்\n10ம் வகுப்புப் பொதுத்தேர்வு நிறைவு ஆட்டம் பாட்டத்தோடு மாணவர்கள் கொண்டாட்டம்\nஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதி கொள்ள வேண்டும், ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி...\nகல்விக் கடன் பெறுவது எப்படி \n10-ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் மிக எளிமை: மாணவ, மாணவிகள் உற்சாகம்\nஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி 16 மையங்களில் தொடங்கியது\nCTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n25% RTE இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\n+1, +2 மொழிப்பாடம் தேர்வு விவகாரம்: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31835", "date_download": "2019-10-22T02:19:48Z", "digest": "sha1:SP2XIOTETAUU6M57PUJDJSWVVUFIKGQK", "length": 10251, "nlines": 168, "source_domain": "www.arusuvai.com", "title": "டூர் உணவு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n2 நாள் இருக்கிற மாதிரி உணவு செய்ய வேண்டும்.அதற்கு எதாவது வழி கூருங்கள் தோழிகளே.ப்ளீஸ்ப்பா. கொஞ்சம் சொல்லுங்கள். அனுபவம் உள்ளவர்கள் சொல்லுங்கள்..........\nடூர்க்கு நீங்க கலந்த சாதமா, கிரேவி வகைகளா, வறுவலா, சான்ட்விச்சா, ரோட்டி வகைகளா, தொக்கு வெரைட்டியா எதுவும் நீங்கள் குறிப்பிடவில்லை. ஆனால் எல்லாமே இந்த லிங்க் போய் பொறுமையா தேடி பார்த்து தேவையான ரெசிப்பியை நீங்க தேர்ந்தெடுக்கலாம். இதுல எல்லாமே பயண உணவுகள் தான்.\nவாணி அக்கா, நீங்க சொன்ன\nவாணி அக்கா, நீங்க சொன்ன லிங்கை நான் முதலிலையே பார்த்து விட்டேன். ஆனால் அவை எத்தனை நாள் இருக்கும் என்பதை குறிப்பிடவில்லை. எனக்கு சப்பாத்தி மற்றும் அதற்கான சைட் டிஷ் வேணும். ப்ளீஸ் அக்கா உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்\nபயணத்திற்க்கு உணவு எடுத்து செல்கையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n* எண்ணெய் சேர்க்காமல் பிசைந்த சப்பாத்தி, ஃபுல்கா எடுத்து செல்லலாம்.\n* தேங்காய், உருளை கிழங்கு, முட்டை மற்றும் பருப்புகள் சேர்க்காத உணவுகளாயிருப்பது நல்லது. அப்போது தான் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.\n* தேங்காய் சேர்க்க வேண்டியிருந்தால் தேங்காயை வறுத்து சேர்ப்பது, அல்லது வறுத்து அரைப்பது உகந்தது.\n* அசைவ உணவுகள் கிரேவி அதிகமில்லாத டிரையாக இருப்பது நல்லது.\n* கிரேவியாக வேண்டிய பட்சத்தில் புளி சேர்த்து சமைக்கலாம்.\n* தொக்கு வகைகள் சிறந்தது.\n* எண்ணெயும், புளியும் கொஞ்சம் கூடுதல் சேர்த்துக் கொண்டால் வெயில் காலத்திலும் 2 நாட்கள் தாக்குப் பிடிக்கும்.\n* உணவுகள் நன்கு ஆறியதும் பாக்கிங்க் செய்யவும்.\nஅறுசுவையில் இன்னும் ஏராளமான குறிப்புகள் இருக்கு, நேரம் கிடைத்தால் தேடிப் பாருங்கள் :)\nதக்காளி கெட்ச் அப் (Tomato Ketchup) தயாரிப்பது எப்படி\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62276-nathamedu-makes-a-mockery-of-democracy-dmk-complaint.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T01:45:54Z", "digest": "sha1:KAKEXFSQL6273S3PKH7USK6FRV7GA6EX", "length": 9625, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நத்தமேடு கள்ளஓட்டுகள் தொடர்பாக வழக்கு தொடரப்படும்” - திமுக வேட்பாளர் | Nathamedu makes a mockery of democracy - DMK Complaint", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nதீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை\n“நத்தமேடு கள்ளஓட்டுகள் தொடர்பாக வழக்கு தொடரப்படும்” - திமுக வேட்பாளர்\nநத்தமேடு பகுதியில் பல விதிமீறல் நடந்துள்ளதால் மறுவாக்குப்பதிவு தேவை என திமுக எம்பி வேட்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.\nவேலூர் தவிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அத்துடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ள நத்தமேடு பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பல அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திமுக உள்ளிட்ட கட்சியினர் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்யப்போவதாக தருமபுரி திமுக வேட்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.\nசுமார் 4000 வாக்குகளுக்கு மேல் கொண்ட பகுதியாகவும், 4 வாக்குசாவடிகளை கொண்டதாகவும் நத்தமேடு உள்ளது. இங்கு குறிப்பிட்ட சமூகத்தினர் மற சமூகத்தினரை வாக்களிக்கவிடாமல் தடுத்தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், ஒரு சிலர் நபர்கள் பலமுறை வாக்களித்து, கள்ள ஓட்டுகளை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nலக்‌ஷ்மன் இயக்கத்தில் விவசாயி ஆகிறார் ஜெயம் ரவி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நம்ம கட்சி நல்ல கட்சி; மதுரையில் இப்ப....” - அழகிரி தரப்பு ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nதிமுக எம்எல்ஏ-வை பணத்துடன் சிறைபிடித்த நாங்குநேரி மக்கள்\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெ. சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் மரியாதை\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை\nவிக்கிரவாண்ட��யில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலக்‌ஷ்மன் இயக்கத்தில் விவசாயி ஆகிறார் ஜெயம் ரவி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/news.aspx?id=18168", "date_download": "2019-10-22T02:04:49Z", "digest": "sha1:UWQ3MHVXPB556DQGKLDLZXUCTHNQHRU6", "length": 5940, "nlines": 42, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham - இந்தியா செய்திகள் - மெகபூபா முப்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று ஆலோசனை", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\n2019 மெகபூபா முப்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று ஆலோசனை\nPublished in: இந்தியா செய்திகள்\nகாஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தநிலையில், மெகபூபா முப்தியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கவர்னர் சத்யபால் சிங்கிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு கவர்னர் அனுமதி வழங்கினார்.\nஇதையடுத்து மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் மெகபூபா முப்தியை இன்று (திங்கட் கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ மேலும்>>\nலெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்\nலெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் மேலும்>>\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்\nவங்காளதேச கிரிக்கெட் போர்டு வங்காளதேச பிரிமீயர் லீக் மேலும்>>\nடிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் மேலும்>>\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) மேலும்>>\nகவின் கலாலயாவின் \"நயனம்\" சிறுவர் பாடல்கள் இசைத்தொகுப்பு வெளியீட்\nதிகதி - 16-11-2019 நாள் - சனிக்கிழமை மேலும்>>\nஎனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது -சிவாஜிலிங்கம்\nதனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், மேலும்>>\nகனடா பொதுத் தேர்தல் - தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்\nகனேடிய மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடாவின் 43ஆவது மேலும்>>\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி\nரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் மேலும்>>\nநோர்த் யோர்க் பகுதியில் விபத்து - பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த மேலும்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/127964", "date_download": "2019-10-22T01:20:20Z", "digest": "sha1:VSWXQ7GXWN5ZG5PE62D4XFSP7JPVKEOD", "length": 5007, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 28-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்\nநள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை... அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\nதிலீப்-காவ்யா மாதவனின் குட்டி மகள்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்\nபிகில் விஜய்க்காக வெறித்தனமான Mash-up வீடியோ..\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\nபிக் பாஸ் வெற்றியாளரை சரியாக சொன்ன பிரபல ஜோதிடர் பிகில் குறித்து கூறிய ஆரூடம் பிகில் குறித்து கூறிய ஆரூடம்\nபிகில் ப��ம் போடமாட்டோம்.. அறிவித்த சென்னையின் முன்னணி தியேட்டர்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு திருமணம் அவரே ட்விட்டரில் கூறியுள்ளதை பாருங்க\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nஇந்த இளம்பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுல முடிந்தது தெரியுமா\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\n5 வருடங்களுக்கு முன்பு இவ்வளவு குண்டாக இருந்தாரா நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestbookstoread.org.in/2018/01/08/pregnancy-books-in-tamil/", "date_download": "2019-10-22T01:11:45Z", "digest": "sha1:53GGTPMCIC673S5ZS5CC57F7I3X4IG6K", "length": 12528, "nlines": 121, "source_domain": "bestbookstoread.org.in", "title": "Best Pregnancy Books in Tamil for Moms & Dads - BestBooksToRead", "raw_content": "\nPregnancy Books in Tamil: கர்ப்பம் ஒரு பாலூட்டியாக இருந்தால், அவளுக்குள் ஒரு குழந்தை பிறக்காது. மகப்பேறு முழுவதும், ஒரு பெண் “கர்ப்பிணி” என அழைக்கப்படுகிறார். ஒரு நபரின் மகப்பேறு வயது முப்பது எட்டு வாரங்கள் நீடிக்கும். சில நேரங்களில் தாய் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை உள்ளது. பொதுவாக தாயில் ஒரு குழந்தைக்கு 2 குழந்தைகளைக் கொண்டிருக்கிறது. 2 குழந்தைகள் இரட்டை என குறிப்பிடப்படுகிறது. தாய் 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை ஒரு முறை மட்டுமே வைத்திருப்பார். இது மிகவும் அடிக்கடி நடக்காது. கர்ப்பம் சில நேரங்களில் ஒரு நபர் ஒரு நபருடன் பாலியல் பிரச்சினைகளைத் தொடங்குகிறது. அவரது முட்டை செல்கள் (அல்லது முட்டை) மற்றும் அவரது கம்மி (விதை) நகரும் மற்றும் அவளுக்குள் ஒரு கருவுற்ற கருவி (கருவுற்ற முட்டை). சில எல்லோரும் கர்ப்பமாகிவிடுகிறார்கள். இது உடலியல் நிலை என்று குறிப்பிடப்படுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் மருந்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது கர்ப்பத்தை தொடங்குவதற்கு அறுவை சிகிச்சை செய்யலாம். சில எல்லோரும் சிகிச்சைகள் உபயோகிக்கிறார்கள், அவை செயற்கை கருவூட்டல் போன்றவை, கருத்தரித்தல் போன்றவை, ஒரு டாக்டரின் உதவியுடன் கர்ப்பமாக இருக்கும். Pregnancy Books in Tamil…\nஅம்மா’ – ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் கேட்க வேண்டும் என்று விரும்பும் உன்னதமான வார��த்தை. அந்த வார்த்தையைச் சொல்லும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக ஆக ஒரு பெண், வாழ்க்கை முறையிலும், குறிப்பாக உணவு முறையிலும் சில முக்கிய விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டியதை வலியுறுத்தும் இந்தப் புத்தகம்,* கர்ப்பம் அடைவதற்கு உணவு முறையில் செய்துகொள்ள வேண்டிய\nபெண்களின் வாழ்வில் எல்லையில்லா சந்தோஷத்தையும், இன்பமான உணர்வையும் தரக்கூடியது தாய்மை அடையும் தருணம்தான். ஆனால், அந்தப் பெண்கள் கர்ப்ப காலம் முதல், பிரசவ காலம் வரை உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான மாற்றங்களையும் கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றாலும்கூட, கரு வளர்ச்சியின் போது ஏற்படக்கூடிய உடல் உபாதைகளுக்கு இன்றும் உதவக்கூடியது அந்தக்கால பாட்டி வைத்தியம்தான். அந்தவகையில், கர்ப்பிணிப் பெண்கள் பின்பற்ற வேண்டிய பாரம்பரிய\nமகப்பேறு அடைவது, சாதாரண விஷயம் அல்ல. இப்போதெல்லாம், காற்று மாசு, மன அழுத்தம் உட்பட பல காரணங்களால், கர்ப்பம் தரிப்பதே தாமதமாகிறது என்று கூறப்படுகிறது. அதையெல்லாம் தாண்டி, கர்ப்பம் தரித்தால், அந்த சிசுவை வயிற்றில் பத்திரமாகப் பாதுகாத்து வெளிக் கொணர்வது, மறு ஜென்மம் எடுப்பதற்கு ஒப்பாகி விடுகிறது. இதனால், கர்ப்பம் தரிக்கும் ஒரு பெண், பல கட்டப் போராட்டத்திற்கும், கவலைக்கும் உள்ளாகிறாள். சாமானிய கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்படும் மனப் போராட்டங்களையும், பதற்றத்தையும் தணிக்க வேண்டும் என்ற உந்துதல், இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ளது போலும். தான் எதிர்கொண்ட, சிகிச்சை செய்த பல பெண்களின் அனுபவங்களை வைத்து, ஒரு கர்ப்பிணிக்கு எந்தெந்த சந்தேகங்கள் எழலாம் என்பதை அனுமானித்து, அனைத்திற்கும் விடை தந்திருக்கிறார். பெரும்பாலான பெண்கள், மாதத்தில், எந்த தேதியில், எத்தனை நாட்களில் தனக்கு மாதவிடாய் துவங்கி நிற்கிறது என்பதை கவனிப்பதில் கூட, அக்கறை செலுத்துவதில்லை; மாத விடாயின் தன்மை எத்தகையதாக இருக்கிறது என்பதை, கவனிப்பதிலும் அக்கறை செலுத்துவதில்லை. ஆனால், இவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்ற பொறுப்பை, டாக்டர் கீதா அர்ஜுன் எடுத்துரைக்கிறார். மாத விடாய் சுழற்சியை எப்படி கணக்கிடுவது என்பது முதல் அனைத்தையும் சொல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/17/stalin.html", "date_download": "2019-10-22T01:14:08Z", "digest": "sha1:CPDERTXAT4ISXCI6X4QYISP5IZXA5SRM", "length": 17266, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி..... | stalin emerging as a prominent figure in bringing parties to dmk alliance - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nகாவி அலைக்கு ஓய்வில்லை.. 2 மாநில தேர்தலை வெல்கிறது பாஜக\nதன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nதீபாவளி: லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நேரம் - தந்தேரஸ் நாளில் என்ன வாங்கலாம்\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nஎச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகன் தந்தைக்கு ஆற்றும் உதவி.....\nதந்தை கருணாநிதி கோடு போட்டால் ரோடு போடுகிறார் மகன் ஸ்டாலின்.\nதேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு திமுக தலைமை அறிவித்த மூவர் குழுவில் சென்னை மேயர்ஸ்டாலின் பெயர் கிடையாது. ஆனாலும், திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளை இழுத்து வருவதில் அவர்வெற்றி பெற்றுள்ளார்.\nதனக்கும் அர��ியல் சாணக்யம் தெரியும் என்பதை காட்ட இந்த தேர்தலை பயன்படுத்தி கொணடிருக்கிறார்ஸ்டாலின்.\nபதில் சொல்லாமல் காலங்கடத்தி கொண்டிருந்த மூப்பனாரின் முடிவுக்காக ஏங்கியவர் விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் தலைவர் திருமாவளவன்.\nஅவரிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக கூட்டணியில் மூப்பனாருக்கே அதிக தொகுதிகள் கிடைக்காது. அதிலிருந்துஅவர் விடுதலைச் சிறுத்தைகளுக்கு அதிகம் தரமாட்டார்.\nதிமுகவிற்கு வந்தால் அதிக சீட் கிடைக்கும் என்றார் ஸ்டாலின். அதை நம்பி வந்த திருமாவளவனிற்கு 7 சீட்கள்அளிக்கப்பட்டன.\nடாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, த.மா.கா.வில் இருந்து விலகிய ஹாரூன்,எம்.எல்.ஏவின் தமிழ்நாடுஐக்கிய முஸ்லீம் ஜமாத் கட்சிகளுடன் பேசி திமுக கூட்டணிக்கு இழுத்து வந்துவிட்டார்.\nமுன்னாள் அதிமுக அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சி, மற்றொரு முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் தமிழர் பூமி கட்சிகளை தி.மு.க. கூட்டணிக்கு இழுத்து வந்ததில் பெரும்பங்கு வகித்தவர் ஸ்டாலின்.\nமுன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சி பற்றி கருணாநிதி கடந்த வாரம் தான் நினைத்தார்.மிக விரைவாக செயல்பட்ட சென்னை மேயர் இந்த வாரம் அக்கட்சியை திமுக கூட்டணியில் இணைக்க ஏற்பாடுசெய்துவிட்டார்.\nகடந்த 96ம் ஆண்டு தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் தவிர வேறு தேர்தல் கால அரசியல் நடவடிக்கையில் எதிலும்ஸ்டாலின் இறங்கவில்லை.\nதற்போதைய தேர்தல் தனது தந்தை போட்டியிடும் கடைசி தேர்தல் என்பதால் அடுத்து அரியாசனம் ஏற கனவுகாண்கிறார் ஸ்டாலின். இதனால், தனது திறமையை காட்ட அரசியல் கட்சிகளை வளைத்து போட்டுக்கொண்டிருக்கிறார்.\nஇதுவரை தனது அமைச்சரவையில் ஸ்டாலினுக்கு மந்திரி பதவி தரவில்லை கருணாநிதி. அதற்கு பதில் தனிஅரசாங்கம் நடத்த சென்னை மேயர் பொறுப்பை அளித்தார். எல்லோரும் புகழ பாலங்கள் பல கட்டி சென்னையைஅழகுபடுத்துகிறார். சென்னை மேயராக சிறப்பாக செயல்படுகிறார் என தனது மகன் பற்றி பெருமைப்படுகிறார்கருணாநிதி.\nகடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் உள்ள ஸ்டாலின் மிசா சட்டம் அமலில் இருந்த போது சிறைசென்றவர். இந்திரா காந்தியின் தூண்டுதலின்பேரில் சிறையில் கடும் துயரங்களை அனுபவித்தவர். கட்சியின்இளைஞரணித் தலைவராக பலகாலம் பணியாற்றி���் கொண்டிருக்கிறார்.\nதற்போதைய தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், கருணாநிதி ஓரிரண்டு ஆண்டுகள் முதல்வராக இருந்து விட்டுகட்சி பணியாற்றவும், இலக்கிய பணியாற்றவும் சென்று விடுவார். அவர் விட்ட முதல்வர் பணியை தொடர்ந்துநடத்த ஸ்டாலினே தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.\nஸ்டாலினுக்குப் போட்டியாக இருந்ததால் தான் வைகோவை கட்சியை விட்டு நீக்கினார் கருணாநிதி. இதைவைகோவே பல முறை கூறியுள்ளார். ஸ்டாலினுக்குப் போட்டியாக வந்ததால் தான் மூத்த மகன் அழகிரியையும்தட்டி வைத்துள்ளார்.\nதிமுகவைப் பொறுத்தவரை ஜனநாயக முறையில் தான் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என திரும்பத்திரும்பச் சொல்லி வருகிறார் கருணாநிதி. ஆனால், ஸ்டாலினுக்கு தான் அளித்து வரும் முக்கியத்துவத்தின் மூலம்கட்சியினருக்கு மறைமுகமாக கருணாநிதி ஏதோ சொல்வது தெரிகிறது.\nஅது என்ன என்பது அந்த ஜனநாயகத்துக்கே வெளிச்சம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/226834?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-10-22T01:40:35Z", "digest": "sha1:O3GP2X4PNWXUNZVCOA7FJPRMV27WLTA2", "length": 14238, "nlines": 251, "source_domain": "www.jvpnews.com", "title": "வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் சொந்த காணிகளுக்கு ஆபத்து! அதிரடி அறிவிப்பு - JVP News", "raw_content": "\nபிரான்சில் வசிக்கும் யாழ் பெண் பிள்ளைகளிற்கு செய்த கொடூரம் நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தண்டனை\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் மீண்டும் விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nகைதான தாய்லாந்து அழகிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தரும் இரகசிய அறிக்கை\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nஅஜித்தின் வலிமை படத்தின் செம கெத்தான ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள்- மாஸா இருக்கே\nபிகில் படம் போடமாட்டோம்.. அறிவித்த சென்னையின் முன்னணி தியேட்டர்\nகில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிஃபெரா இது..\nபிரபல RJவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்- தல செய்த காரியம், புகைப்படத்துடன் இதோ\nவிமான நிலையத்தில் லக்கேஜை குறைக்க இளம்பெண் செய்த செயலை பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் சொந்த காணிகளுக்கு ஆபத்து\nவெளிநாட்டவர்கள் ஒருபோது இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன கூறியுள்ளார்.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று யாழில் காணிகளை கண்காணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில் இது குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்\nஅதோடு அமெரிக்க பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணத்தில் காணிகளை கண்காணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி போதும், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், அது உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதோடு, வெளிவிவகார அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் , வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என்பதை வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டவர்களுக்கு தெளிவுபடுத்தும் என நம்புஅதாகவும், இந்த விடயத்தினை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2008&month=09&day=21&modid=174", "date_download": "2019-10-22T01:29:42Z", "digest": "sha1:QMK3CSREECYGBNQV6VJHCIX4CDYVDEUT", "length": 5917, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஅரசியல் ரீதியாகப் பழிவாங்கும் ஈழத்து இயக்க அரசியல் : ஷோபா சக்தியும் கல்வெட்டும் சேனனும்: -சில கருத்துக்கள்.\nஇரயாகரனுக்குக் கல்வெட்டுப் பாடிய சோபா சக்த��க்கு என்ன நியாயமிருக்கிறதோ இல்லையோ அதை வரவேற்று நியாயப்படுத்தும் சேனனுக்கு என்ன அருகதையிருக்கு பெண்ணின் உள்ளாடை-அதிகாரம்-ஆண்மொழி குறித்துப் பேசுவதற்கென்று நாம் கேட்டு வைப்போம்எஸ்.போ.வின் எழுத்துக்களைப் படித்த அன்றைய இளைஞர்கள்,ஒரு பெருமைக்காக அவரை அப்படியே கொப்பி பண்ணிய வரலாறு எனக்குள்ளும் ஓடுகிறது. Read more...\nநந்தனை எரித்த தீ இன்னும் தணியவில்லை.\nஇந்துக் கொலைகாரர்களால் எரியூட்டப்பட்ட மனிதர்கள் தெருக்கள் வீடுகள்.\nதெருவிற்கு விரட்டப்பட்டிருக்கும் கிறஸ்தவ மக்கள் ஒரிசாவில் நடந்தேறிய கொடுமைகள் Read more...\nஉலக வர்த்தக கழகம் (WTO)\nஒலி/ஒளிப்பேழைகள் /\tவிபரணங்கள்( உலக நடப்புகள்)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/news.aspx?id=18169", "date_download": "2019-10-22T01:41:56Z", "digest": "sha1:2YJHZR3B667SUMGFXBXKVRRBB5RK5MIQ", "length": 6042, "nlines": 42, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham - உலக செய்திகள் - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தீவிர அரசியலுக்கு திரும்புகிறார்", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\n2019 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தீவிர அரசியலுக்கு திரும்புகிறார்\nPublished in: உலக செய்திகள்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அவர் துபாயில் வசித்து வருகிறார். அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியையும் அவர் நடத்தி வருகிறார்.\nகடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அந்த கட்சியின் செயல்பாடுகள் முடங்கின. இந்நிலையில், முஷரப், தனது கட்சியை புதுப்பித்து, மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புகிறார். பாகிஸ்தான் ஊடகங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன.\nமுஷரப், கடந்த மாதம் லண்டனில் 12 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு நன்றாக குணமடைந்து இருப்பதாகவும், அதனால் தீவிர அரசியலுக்கு திரும்புவதாகவும் அவரது கட்சியின் பொதுச்செயலாளர் மெஹ்ரீன் மாலிக் கூறினார்.\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ மேலும்>>\nலெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்\nலெப��ான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் மேலும்>>\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்\nவங்காளதேச கிரிக்கெட் போர்டு வங்காளதேச பிரிமீயர் லீக் மேலும்>>\nடிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் மேலும்>>\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) மேலும்>>\nகவின் கலாலயாவின் \"நயனம்\" சிறுவர் பாடல்கள் இசைத்தொகுப்பு வெளியீட்\nதிகதி - 16-11-2019 நாள் - சனிக்கிழமை மேலும்>>\nஎனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது -சிவாஜிலிங்கம்\nதனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், மேலும்>>\nகனடா பொதுத் தேர்தல் - தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்\nகனேடிய மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடாவின் 43ஆவது மேலும்>>\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி\nரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் மேலும்>>\nநோர்த் யோர்க் பகுதியில் விபத்து - பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த மேலும்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/121420", "date_download": "2019-10-22T02:01:42Z", "digest": "sha1:YWOXFV26KVYSB736KUC4WIPKIIU5BQRN", "length": 5208, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 18-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்\nநள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை... அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி\nஈழத்து பெண் லொஸ்லியாவுடன் காதலா முதன் முறையாக வாய்த்திருந்த கவின் முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம��\nகுடும்ப குத்து விளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்... வாயடைத்து போன ரசிகர்கள்\nவிஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. பிகில் ரிலீஸ் சமயத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை\n5 வருடங்களுக்கு முன்பு இவ்வளவு குண்டாக இருந்தாரா நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படம்\nதிலீப்-காவ்யா மாதவனின் குட்டி மகள்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்\n25வது நாளில் வெற்றிகரமாக சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை- மொத்த வசூல்\nகேவலமான Fast Food காதல்.. பிக்பாஸ் காதல் பற்றி தாக்கி பேசிய பிரபல நடிகை\nபிக் பாஸ் வெற்றியாளரை சரியாக சொன்ன பிரபல ஜோதிடர் பிகில் குறித்து கூறிய ஆரூடம் பிகில் குறித்து கூறிய ஆரூடம்\nபேட்டி எடுக்கும் போதே நிகழ்ச்சியில் இருந்து கிளம்பிய பிக்பாஸ் மோகன் வைத்யா- அதிர்ச்சியான தொகுப்பாளர்\nவிமான நிலையத்தில் லக்கேஜை குறைக்க இளம்பெண் செய்த செயலை பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/allfriends/sarabass.php", "date_download": "2019-10-22T01:03:25Z", "digest": "sha1:4QBHHYLNY4SQHLPJK3UK4RH72Y7QZR2J", "length": 5155, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "என் நட்பு வட்டம் - sarabass", "raw_content": "\nsarabass - நட்பு வட்டம்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/2196-2019-10-07-05-44-31", "date_download": "2019-10-22T00:47:07Z", "digest": "sha1:WX3PYPTR7F6HBSEL7U45ZVSPREOZVQ4C", "length": 12914, "nlines": 102, "source_domain": "nilavaram.lk", "title": "சஜித்தின் வெளிவிவகார கொள்கை எவ்வாறானதாக காணப்படும்? - இராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் விளக்கம்! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டு���ின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nசஜித்தின் வெளிவிவகார கொள்கை எவ்வாறானதாக காணப்படும் - இராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் விளக்கம்\nஇலங்கை தானாக முன்வந்து வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்\nநாங்கள் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணும் கொள்கையில் உறுதியாக உள்ளோம்.\nஇலங்கையின் புவிசார் அமைவிடத்தை கருத்தில்கொள்ளும்போது எங்களது வெளிவிவகார கொள்கை அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கும்\nஇலங்கையை அறிவை அடிப்படையாக கொண்ட போட்டித்தன்மை கொண்ட சமூக சந்தை பொருளாதாரத்தை கொண்ட இந்து சமுத்திரத்தின் தளமாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.\nஇந்த நோக்கத்திற்கு திறந்த பொருளாதாரம்,கடற்பயண சுதந்திரம்,ஒழுங்குவிதிகளை அடிப்படையாக கொண்ட உலக அமைப்பு ஆகியன அவசியமானவை.\nஇலங்கை இந்த கொள்கைகளில் உறுதியாகயிருக்கும்.\nஇலங்கை ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை வர்த்தக உறவுகளை மக்களிற்கு இடையிலான வலுவான உறவுகளை கொண்டுள்ள நாடுகளுடன் நாங்கள் நெருக்கமாக இணைந்து செயற்படுவோம்.\nஇந்துசமுத்திரத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள நாடுகளுடன் வலுவான புதிய உறவுகளை ஏற்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மேற்கு கடற்பயணத்தில் எங்களது அமைவிடத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் .நாங்கள் அனைத்து நாடுகளுடனும் பரஸ்பரம் நன்மையளிக்க கூடிய அர்த்தபுஸ்டி மிக்க ஆக்கபூர்வமான இணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க விரும்புகின்றோம்.\nநல்லிணக்கம் ஸ்திரதன்மை மற்றும் அமைதியில்லாமல் பேண்தகு பொருளாதார அபிவிருத்தியை உறுதி செய்யமுடியாது என்பது வெளிப்படையாக தெரிகின்ற விடயம் என.\nகடந்த சில வருடங்களாக இலங்கையில் நல்லிணக்கத்தையும் சட்டத்தின் ஆட்;சியையும்,மனித உரிமை ஜனநாயகத்தையும் வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காயங்களை ஆற்றும், நல்லிணக்கம் ஜனநாயகம் அபிவிருத்தி என்பன காணப்படும் இலங்கை என்ற எங்கள் நோக்கை நோக்கி நாட்டை முன்னேற்றகரமான பாதையில் செலுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளன.\nநவீன நிலையான வளமான தேசமாக மாறுவதற்காக எங்கள் முழு திறனையும் பயன்படுத்துவதற்கு எங்கள் நாடு பல்லின ,பலமொழி பலமதங்களை நாடு என்பதை அங்கீகரித்து கொண்டாடுவது அவசியம்.\nதனிநபர் சுதந்திரம் மற்றும் கௌரவத்தை உறுதி செய்வது அவசியம்.\nஇலங்கை தானாக முன்வந்து வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம்.\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n 5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\nபிரேமகீர்த்தியின் மனைவி நிர்மலாவின் கருத்து; “வரலாறு ஜே.வி.பியை விடுதலை செய்துள்ளது”\nபலாலி விமான நிலைய பெயர் பலகை; தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்\n'TNA வுடன் இரகசிய ஒப்பந்தங்கள் இல்லை, அடிப்படைவாதிகள் அனைவரும் கோட்டாவுடன்' - மங்கள\nதகுதியான அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை\n'அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றுவேன்' - கோட்டா\nவெளிநாட்டிலிருந்து கணனி ஹேக்கர்கள் வரவழைப்பு\nசஹரானுடனான காணொ­ளியின் உண்­மைத்­தன்மை; ஹக்கீமின் விளக்கம்\n\"கோரிக்கைகளை நிராகரிக்கும் கோட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை\" - சேனாதிராஜா\n'சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள்'- ரிஷாட்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=903&alert=4", "date_download": "2019-10-22T01:41:24Z", "digest": "sha1:QIGGGOIOREKEHNL77A4KCGJRXTZEEAJR", "length": 3205, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "Dr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் தங்கம் அண்மையில் வெளியிட்டுள்ளார். முதல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nசுருதி : வட இந்தியப் பயணம் (7...\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86._%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T02:23:56Z", "digest": "sha1:GY67MYJG4J6EYON7QRXHQGCCNWPU2VR3", "length": 13873, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆ. பத்மநாபன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆ. பத்மநாபன் (பிறப்பு 14-12-1928[1]) இந்திய ஆட்சிப்பணியாளருள் ஒருவர். மிசோரம் மாநிலத்தின் ஆளுநராகப் பதவிவகித்தவர். தமிழ்நாட்டுக்குத் தலைமைச்செயலாளராகப் பணியாற்றியவர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆனந்தம் என்பவருக்கு 14-12-1928ஆம் நாள் பிறந்தவர். உடன்பிறந்தவர்கள் அறுவர். [2] இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று கலைஇளவர், கலைமுதுவர் பட்டம் பெற்றவர். இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சியடைந்த முதல் தலித்[3] இவரே ஆவார். 1940களில் முனைவர் அம்பேத்கர் சென்னைக்கு வந்திருந்தபொழுது அவரை மாணவராக இருந்த ஆ. பத்மநாபன் உரையாடியுள்ளார்.[4]\nஇவர் இந்திய ஆட்சிப்பணியாளராக 1956 மே 1ஆம் நாள் 1988 சூன் 30ஆம் நாள் வரை 32 ஆண்டுகள் பல்வேறு நிலைகளில் பணியாற்றினார்[1]. அவற்றுள் சில:\nசார் ஆட்சியராக சேரன���மாதேவி.[5], திருச்சி[2]ஆகிய இடங்களில் பணியாற்றினார்.\nசேலம் மாவட்ட ஆட்சியராக 8-5-1963ஆம் நாள் முதல் 12-4-1965ஆம் நாள் வரை பணியாற்றினார்.[6] and [7]\nதமிழ்நாட்டரசின் தொழிலாளர் மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக 03.09.1968ஆம் நாள் முதல் 05.07.1969 [8] வரை பணியாற்றினார்.\nதமிழ்நாடு அரசு தொழில்வளர்ச்சிக் கழகத்திற்குத் (TIDCO) தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது அந்நிறுவனத்தை ஸ்பிக்கின் பங்குதாராக மாற்றினார்.\nதமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத் (SIPCOT) தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாகக் காரணமாக இருந்தார்.\nஆ. பத்மநாபன் 1998 மே 2ஆம் நாள் முதல் 2000 நவம்பர் 30ஆம் நாள் வரை மிசோரம் மாநில ஆளுநராகப் பதவிவகித்தார்.[9]\nஇவர் பல்வேறு நூல்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் எழுதியிருக்கிறார்.[10][11] அவற்றுள் சில:\n07 1992 சமத்துவம் நாடிய சான்றோர் வரலாறு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. இ.பதி.2009\n11 2000 தலித்துகளின் இன்றைய நிலைமை: குழப்பமும் தடுமாற்றமும் - அவர்களின் முந்தைய தற்போதைய போராட்டம் பூம்புகார் பதிப்பகம், சென்னை.[16] இ.பதி. 2002\n14 2002 எனது எண்ண அலைகள்: நாளைய வளமான இந்தியா கட்டுரைகள் சுரா பதிப்பகம், அண்ணாநகர், சென்னை\nபகுத்தறிவாளர் கழகத்தில் துணைத்தலைவராகப் பொறுப்புவகித்தார். [19]\n1989 ஏப்ரல் 17ஆம் நாள் முதல் 1993 திசம்பர் 13ஆம் நாள் வரை ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) உறுப்பினராகப் பொறுப்புவகித்தார்.\nபுதுதில்லியிலுள்ள கல்வி மேன்மைக்கும் அணுக்கலுக்குமான நிறுவ (Foundation For Academic Excellence and Access - FAEA) ஆட்சிக்குழு உறுப்பினர்.\nதமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்ற பொழுது 1988 சனவரி 30ஆம் நாள் முதல் 1989 சனவரி 27ஆம் நாள் வரை இவர் ஆளுநருக்கு ஆலோசகராகப் பொறுப்புவகித்தார்.[20]\nஆ. பத்மநாபனின் வாழ்க்கை வரலாற்றை பசுபதி தனராஜ் என்பவர் தொகுத்து \"ஆ.பத்மநாபன் -ஆளுமையின் அரிய பரிமாணம்\" என்னும் நூலாக வெளியிட்டுள்ளார்.[21]\n↑ 2.0 2.1 முனைவர் மா.கி.ரமணன்\n↑ விடுதலை, 14 டிசம்பர் 2017\n↑ விடுதலை, 14 டிசம்பர் 2017\n↑ முத்துகுமார் ஆர்.; தமிழக அரசியல் வரலாறு - பாகம் 2; சென்னை கிழக்குப்பதிப்பகம்\n↑ ஆ.பத்மநாபன் -ஆளுமையின் அரிய பரிமாணம் நூலுக்கான மதிப்புரை, முனைவர் மா.கி.ரமணன், தினமலர்\nஆங்கில விக்கிபீடியாவில் ஆ.பத்மநாபனைப்பற்றிய கட்டுரை\nஇந்திய ஆட்சிப் ப���ி அலுவலர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2019, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-22T01:14:56Z", "digest": "sha1:LQPS4HYGSJBFZ5EQVKINM3GLPMBHZE3H", "length": 6974, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபால்கஞ்சு மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோபாலகஞ்சு மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]\n2014: ஜனக் ராம் (பாரதிய ஜனதா கட்சி)[2]\nmpsno=4719 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nபஸ்சிம் சம்பாரண் (மேற்கு சம்பாரண்)\nபூர்வி சம்பாரண் (கிழக்கு சம்பாரண்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 06:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/226998?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-10-22T00:59:35Z", "digest": "sha1:HWASMNZ63TPPPWZFTOJZJRFZMCGBHCS4", "length": 13972, "nlines": 252, "source_domain": "www.jvpnews.com", "title": "கதிா்காமத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்! - JVP News", "raw_content": "\nபிரான்சில் வசிக்கும் யாழ் பெண் பிள்ளைகளிற்கு செய்த கொடூரம் நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தண்டனை\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் மீண்டும் விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தரும் இரகசிய அறிக்கை\nகைதான தாய்லாந்து அழகிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nரசிகருடன் நெருக்கமாக லொஸ்லியா.... இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன\nமேடையில் வைத்து சூப்பர் சிங்கர் நடுவரான பிரபல பாடகிக்கு கட்டாயப்படுத்தி முத்தமிட்ட ���ோட்டியாளர்\nபிகில் படப்பிடிப்பில் விஜய்யே எடுத்த கலக்கல் வீடியோ- தளபதி பேசியது கேட்டீங்களா\nவிமான நிலையத்தில் லக்கேஜை குறைக்க இளம்பெண் செய்த செயலை பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..\nதனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பிக்பாஸ் முகென்- யாருடன் பாருங்க, வீடியோ இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nகதிா்காமத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்\nகதிா்காமத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 26 வயதான பாடசாலை ஆசிாியா் ஒருவா் பாரவூா்தியுடன் மோதியதில் உயிாிழந்துள்ளாா்.\nவிபத்தில் கும்புக்கென 7ம் ஏக்கர் பகுதியில் வசித்த 26 வயதான குசேலன் கேதிஷஸ்வரன் என்ற ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.\nமொனராகலை- ஹொரெம்புவ பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nகுறித்த பாடசாலை ஆசிாியாின் மோட்டாா் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பாரவூா்தியுடன் மேதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளட்து.\nஅலியாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 26 வயதுடைய திருமணமாகாத குறித்த ஆசிரியர் கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்று உந்துருளியில் திரும்பிக்கொண்டுருந்த வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nஇதேவேளை கும்புக்கென 7 ம் ஏக்கரில் இருந்து பல்லைகழகம் சென்று பட்டம் பெற்ற ஒரே ஒரு ஆசிரியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T00:54:30Z", "digest": "sha1:7IPPB776Y6CLWCMMHA5URYEIF6VMVNUF", "length": 4178, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "விரல் நர்த்தனம் - Nilacharal", "raw_content": "\nமுழுக்க முழுக்க எழுத்தாள கதாபாத்திரங்கள் உலா வரும் தொகுதி இது. எழுத்தாளன் தனி ஆத்மாவா, சமுதாயத்தோடு இயைந்து வாழ்கிறானா அல்லது முரண்பட்டு வாழ்கிறானா என விளக்கிப் பயணிக்கும் சுவை அலாதியான தொகுப்பு இது.\nThis series is based on authors explaining the existence of the author as a solitary creature, a social animal or someone who lives secluded from the society. The narration makes this a blissful reading experience (முழுக்க முழுக்க எழுத்தாள கதாபாத்திரங்கள் உலா வரும் தொகுதி இது. எழுத்தாளன் தனி ஆத்மாவா, சமுதாயத்தோடு இயைந்து வாழ்கிறானா அல்லது முரண்பட்டு வாழ்கிறானா என விளக்கிப் பயணிக்கும் சுவை அலாதியான தொகுப்பு இது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-22T00:54:37Z", "digest": "sha1:FZM6YBDN4OSLCCTG6U2OM7RZ6LPT2MID", "length": 8419, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "வீரத்துறவி விவேகானந்தர் - Nilacharal", "raw_content": "\nநிலாச்சாரல் இணைய இதழில் தொடராக வெளிவந்த சுவாமி விவேகாநந்தரின் வாழ்க்கை வரலாறு தற்போது மின்னூல் வடிவில். சுவாமிஜியின் பல்வேறு காலகட்ட வாழ்க்கை நிகழ்வுகள் சுவாரசியமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அச்சமின்றி எதையும் கேள்வி கேட்கும் இளைஞனாக அவர்தம் இளம்பருவம் அமைந்திருந்தது. இராமகிருஷ்ண பரமஹம்சரை வந்தடைந்தபின் ஐய நிலைப்பாட்டில் இருந்து விலகி இறைவனின்பால் தீவிர நம்பிக்கையாளராக மாறினார். இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து சுவாமிகள் ஒடுக்கப்பட்ட ஏழை எளியோரின் துயரங்களை நேரில் கண்ணுற்றார். குமரிமுனையில் தவத்தில் ஆழ்ந்தபோது கிடைத்த மாற்றம் அவரை வேறு தளத்திற்கு உயர்த்தியது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்று சூறாவளியாய் நிகழ்த்திய உரை, உலகை அவர்தம்பால் திரும்பச் செய்தது. மோட்சம் அடைவதைக் காட்டிலும் மனிதர்களுக்கு சேவை செய்து முக்தி பெறுவதே சிறந்தது எனக் கூறி துறவிகளுக்கொரு முன்னுதாரணமானார்.\nBiography of Swami Vivekananda appeared in Nilacharal as a serial under the title “Veeraththuravi Vivekanandar’.It narrates the different periods of the inspiring life of Swami Vivekananda, and is filled with various interesting anecdotes. The early phase of the Swamiji as a daring and questioning youth; his coming under the spell of Sri Ramakrishna Paramahamsa; transformation from a skeptic to an ardent believer in both the divinity with both form, and formless; his wandering throughout India when he could witness and empathize with the misery of the poor, oppressed and the depressed, whom he called Daridra Narayana; his penance with a difference in Kanyakumari; his taking the world by storm as a delegate in the World Parliament of religions at Chicago; the formation of a new order of monks for whom service is of a greater passion than even attaining Moksha, are vividly described. The description of his last days is moving. (நிலாச்சாரல் இணைய இதழில் தொடராக வெளிவந்த சுவாமி விவேகாநந்தரின் வாழ்க்கை வரலாறு தற்போது மின்னூல் வடிவில். சுவாமிஜியின் பல்வேறு காலகட்ட வாழ்க்கை நிகழ்வுகள் சுவாரசியமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அச்சமின்றி எதையும் கேள்வி கேட்கும் இளைஞனாக அவர்தம் இளம்பருவம் அமைந்திருந்தது. இராமகிருஷ்ண பரமஹம்சரை வந்தடைந்தபின் ஐய நிலைப்பாட்டில் இருந்து விலகி இறைவனின்பால் தீவிர நம்பிக்கையாளராக மாறினார். இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து சுவாமிகள் ஒடுக்கப்பட்ட ஏழை எளியோரின் துயரங்களை நேரில் கண்ணுற்றார். குமரிமுனையில் தவத்தில் ஆழ்ந்தபோது கிடைத்த மாற்றம் அவரை வேறு தளத்திற்கு உயர்த்தியது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்று சூறாவளியாய் நிகழ்த்திய உரை, உலகை அவர்தம்பால் திரும்பச் செய்தது. மோட்சம் அடைவதைக் காட்டிலும் மனிதர்களுக்கு சேவை செய்து முக்தி பெறுவதே சிறந்தது எனக் கூறி துறவிகளுக்கொரு முன்னுதாரணமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88%5C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-10-22T00:45:30Z", "digest": "sha1:Q2G762HJY3XQM5ASFRVMPPS7PGP2PCNL", "length": 16383, "nlines": 406, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4864) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (258) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (189) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (155) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபா��்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nகூத்து (24) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nகோவில் கிணறு (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (621) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (118) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இ��வீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2082) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசிறகுகள் அமையம் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (183) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (91) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (47) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nகிளிநொச்சி (24) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்ட�� (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10773", "date_download": "2019-10-22T00:59:45Z", "digest": "sha1:VBYDIKEB3N47RL7GS6EBDQ6HFQ23QXTD", "length": 19983, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, மே 10, 2013\nதமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் அறிவிப்பு\nஇந்த பக்கம் 1323 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு வருமாறு:\nதமிழ்நாடு வக்ஃப் வாரிய (உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும்) விதிகள், 1997-ன் படி, தமிழ்நாடு வக்ஃப் வாரிய பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரிவுகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மேற்கண்ட பிரிவு முஸ்லிம் உறுப்பினர்களின் பட்டியல் பெறப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.\nமேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (10.05.2013) தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், அனைத்து மண்டல கண்காணிப்பாளர்கள் (வக்ஃப்) அலுவலகங்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக அறிவிப்பு பலகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.\n2. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேர தகுதியுள்ள எந்தவொரு நபராவது தங்களின் பெயர் சேர்க்கப்பட்டது அல்லது சேர்க்கப்படாதது தொடர்பாக ஆட்சேபணையிருந்தால் அவர்கள் தங்களின் உரிமைக் கோரல்கள் மற்றும் மறுப்புகளை, இவ்வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திற்குள் அதாவது 16.05.2013 மாலை 6.00 மணிக்குள் தேர்தல் அதிகாரிக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு பெறப்படும் உரிமைக் கோரல்கள் மற்றும் மறுப்புகள் மீது தேர்தல் அதிகாரி ஆய்வு செய்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவார்.\n3. தேர்தல் நடத்துவது தொடர்பான கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. தேர்தல் அதிகாரி, தேர்தல் அறிவிப்பை தனியாக தமிழ் நாடு அரசிதழில் விரைவில் வெளியிடுவார்.\nதேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர்,\nசிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம்,\nதகவல்: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் மே 12 (2013/2012) நிலவரம்\nமே 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஇரவுக்கு ஒளி தர ஒரு பகல் கொள்ளை\nமே 10ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் மே 11 (2013/2012) நிலவரம்\nபுகாரிஷ் ஷரீஃப் 1434: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nபன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளி வளாகங்களிலேயே இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு பதிவு ஏற்பாடு\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் ஆண்டொன்று கட்டணம் ரூபாய் 12,290 என அறிவிப்பு\nகாயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் Pre-Matric / Post-Matric உதவி தொகை பெறும் மாணவர்கள் விபரம் வெளியீடு\nஅல்அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனக் கல்வியக பட்டமளிப்பு நிகழ்ச்சி 3 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் 3 மாணவர்க���் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர்\nமே 09ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபொதிகை மலை அடிவாரத்தில் பூவுலகின் நண்பர்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறை\nபாபநாசம் அணையின் மே 10 (2013/2012) நிலவரம்\nதனியார் ஹஜ் நிறுவனம் சார்பில் காயல்பட்டினத்தில் உம்ரா பயிற்சி மற்றும் வழிகாட்டு நிகழ்ச்சி\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: தூ-டி மாவட்ட அளவில் முதலிடங்களைப் பெற்ற மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் கேடயம் வழங்கி பாராட்டு\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவர்கள் விபரம்\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவியர் விபரம்\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2013: எல்.கே.மேனிலைப்பள்ளியில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவர்கள் விபரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2011/05/blog-post_09.html", "date_download": "2019-10-22T02:02:40Z", "digest": "sha1:JOQTBDSE4A3YDCBREVROKVG2NFFQK46B", "length": 94004, "nlines": 671, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: இஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்?", "raw_content": "\nஇஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nஇஸ்லாமிற்கெதிரான பதிவுகள் குறித்து உரையாடும் போது முஸ்லிம்கள் பலரும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துக்கள்,\nஅம்மாதிரியான பதிவுகள் நம்மை சீர்தூக்கி பார்க்க உதவுகின்றன,\nஇவற்றிற்கு பதில் கண்டெடுக்க முயற்சி செய்வதன் மூலம் இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்கின்றோம்,\nஇது போன்ற பதிவுகள் முஸ்லிமல்லாதவரை இஸ்லாம் ந���க்கி கொண்டு வருகின்றன\nஆம். இந்த கருத்துக்கள் உண்மைதான். இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்களையோ அல்லது இஸ்லாமிற்கு வெளியே இருந்து விட்டு மீண்டும் உள்ளே நுழைந்தவர்களையோ காரணம் கேட்டோமேயானால் மேலே சொல்லப்பட்டுள்ள பதில்களில் ஏதாவது ஒன்றை பெரும்பாலானவர்கள் கூறுவார்கள்.\nஆக, இஸ்லாமிற்கு எதிரான பதிவுகள் நமக்கு நன்மைகளையே விளைவிக்கின்றன என்பது பெரும்பாலான முஸ்லிம்களின் கருத்தாக இருக்கின்றது.\nநாம் மேலே பார்த்த காரணங்கள் மட்டுமல்லாது வேறு மாதிரியான நன்மைகளை இந்த பதிவுகள் தருகின்றனவா...ஆம் என்றால் எம்மாதிரியான நன்மைகள் அவை\nநாம் மேலே பார்த்தவைகள் மட்டுமல்லாது வேறு பல நன்மைகளையும் அம்மாதிரியான பதிவுகள் நமக்கு தருகின்றன என்பதை ப்ராட்டிகலாக விளக்க முயற்சிக்கும் பதிவே இது...\nஇந்த பதிவிற்கு நான் உதாரணமாக எடுத்து கொள்ளப்போவது, உலகின் \"உண்மையான\" கம்யுனிஸ்ட்களான வினவு குழுவினரை தான் (பித்தலாட்டங்களில் ஈடுபடுபதற்கு பெயர் தான் உண்மையான கம்யுனிசமோ...பார்க்க <<வினவின் பித்தலாட்டம் அம்பலம்>> மற்றும் <<திருந்த மாட்டீர்களா வினவு>>).\nபல மாதங்களுக்கு முன் அஹ்மதியாக்கள் குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது வினவு. வழக்கம் போல தங்களது இஸ்லாத்திற்கெதிரான வாதங்களை போகிற போக்கில் தெளித்து விட்டு போனார்கள் வினவு குழுவினர். அக்கட்டுரையின் மையக்கருத்து நியாயமானதாய் இருக்க, அதற்கு ஆதரவாக என்னுடைய கருத்தை தெரிவித்து விட்டு, இஸ்லாமிற்கு எதிரான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தேன்.\nபின்னூட்டங்கள் வளர ஆரம்பித்தன. மேலும் பலரும் தங்களது இஸ்லாம் குறித்த விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். மிக நீண்ட உரையாடல் அது. பலருக்கும் பதில் சொல்ல ஆரம்பிக்க இஸ்லாம் குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். அறிந்தவற்றை கருத்துக்களாக முன்வைத்தேன். இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், அது தான் நான் பதிவுலகில் கலந்து கொண்ட முதல் உரையாடல்.\nஇங்கே சற்று நிறுத்தி ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்லாமிற்கு எதிரான வாதங்களுக்கு பதில் தேட தொடங்கியபோது நான் வியப்படைந்த ஒரு விஷயம், அழைப்பு பணியில் ஈடுபட்டிருந்த எண்ணற்ற சகோதர சகோதரிகளை கண்டு தான். அதில��ம் இளைஞர்கள் அதிகளவில் இருந்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தியது.\n சுப்ஹானல்லாஹ்(1). இஸ்லாம் மீது அவர்கள் கொண்டிருந்த தன்னம்பிக்கையும், ஆழ்ந்த இஸ்லாமிய ஞானமும், எதை கண்டும் அஞ்சாத அவர்களது உள்ளமும் என்னை திணறடித்தன. பல்வேறு கொள்கை கொண்டவர்களுடன் அவர்கள் புரிந்த/புரிந்து கொண்டிருக்கும் உரையாடல்களும் என் தேடல்களுக்கு நல்ல தீனியாய் அமைந்தன.\nஅந்த பதிவில் கருத்து தெரிவித்த பி.ஏ.ஷேக் தாவுத் (அத்திக்கடையன் வலைத்தளத்தை நடத்தியவர். அந்த தளம் தற்போது செயல்படவில்லை. ஆனால் மின்னஞ்சல், பின்னூட்டங்கள் மூலமாக தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றார்), என்னுடைய கருத்துக்களை படித்து விட்டு, எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக மெயில் அனுப்பினார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஈமானை(2) பற்றி பிடித்து கொண்டிருப்பவர்களின் நட்பை நாம் என்றும் விரும்புவோம். முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும் மற்றொரு சகோதரர் என் நட்பு வட்டாரத்தில் சேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.\nவினவின் அதே பதிவில் எனக்கு அறிமுகமான மற்றொரு நபர் சகோதரர் \"நெத்தியடி\" முஹம்மத் அவர்கள். ஆம், பின்னூட்டவாதி தளத்தை நடத்தி கொண்டிருக்கும் முஹம்மது ஆஷிக் பற்றி தான் பேசுகின்றேன். அவருக்கும் அது தான் முதல் விவாதம் என்று நினைக்கின்றேன். அவருடைய ஊக்கமும் எனக்கு பலத்தை கொடுக்க மேலும் மேலும் பதில்களை பதித்தோம்.\nமேலும் ஒரு நம்பிக்கையாளர் அணியில் சேர்ந்த உற்சாகத்துடன் செயல்பட ஆரம்பித்தோம்.\nஇப்படி எங்கள் மூவரையும் உருவாக்கி எங்கள் அழைப்பு பணிக்கு அடித்தளம் போட்டது வினவின் அந்த பதிவு தான்.\nபின்னர் சகோதரர்களின் ஆலோசனைப்படி எதிர்க்குரல் தளம் தொடங்கப்பட்டது. நானும், ஷேக் தாவுத்தும் எங்களது வலைத்தளங்களின் மூலம் செயல்பட, பின்னூட்டங்கள் வாயிலாக தன்னுடைய செயல்பாட்டை தொடர்ந்தார் முஹம்மது ஆஷிக்.\nவினவு தளத்தில் மேலூர் ஷாஜஹான் அவர்கள் நடத்திய விவாதங்களையும் மறக்க முடியாது.\nபிறகு, எங்களுடைய நட்பு வட்டாரம் போதாதென்று நினைத்த வினவு குழுவினர் மேலும் ஒரு சகோதரரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அவர், வலையுகம் தளத்தை நடத்தி வரும் சகோதரர் ஹைதர் அலி. வினவின் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளில் பின்னூட்டமிட்டு கொண்டிருந்த���ர் ஹைதர் அலி. அதன் மூலமாக அவர் எங்களுக்கு அறிமுகமாக, நாளடைவில் எங்களது நட்பு வட்டாரத்தில் சேர்ந்தார். வினவின் பின்னூட்ட பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வந்ததில் சகோதரர் ஹைதர் அலிக்கும் பங்குண்டு.\nஇப்படி எங்கள் நால்வருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, நாங்கள் அனைவரும் வினவின் இஸ்லாத்திற்கெதிரான பதிவுகள் மூலம் உருவாக்கப்பட்டவர்கள் என்பதுதான்.\nபின்னர், முஹம்மது ஆஷிக்கும், ஹைதர் அலியும் தங்களது வலைத்தளங்களை தொடங்கினார்கள். இன்று முஹம்மது ஆஷிக்கும், ஹைதர் அலியும் தங்களது தளங்கள் மூலமாக சிறப்பானதொரு அழைப்பு பணியை மேற்கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கு அஸ்திவாரம் போட்டு, அவர்களுக்கு ஊக்கமாய் இருந்தது வினவும் அதன் இஸ்லாமிய காழ்ப்புணர்வு பதிவுகளும் தான்.\nவெவ்வேறு திசையில் பயணித்து கொண்டிருந்த எங்கள் நால்வரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட துணையாய் நின்றது வினவின் பதிவுகளே.\nஇன்று மேலும் பல பதிவுலக சகோதர சகோதரிகளை எங்கள் குழுவில் இணைத்து கொண்டு அழகான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்(3).\nஈமானை இறுக பற்றி பிடித்திருப்பவர்கள் மத்தியில் இருப்பது ஒரு அற்புதமான அனுபவம். இந்த அனுபவத்தை பெறுவதற்கு எது ஆரம்பமாக (source) இருந்தது என்று உற்று நோக்கினோமேயானால் அது இஸ்லாத்திற்கெதிரான பதிவுகளில் தான் போய் நிற்கும்.\nஇறைவன் மீது ஆணையாக, வினவில் அந்த பதிவு வந்திருக்காவிட்டால், அதில் நான் கலந்துரையாடாமல் இருந்திருந்தால் இன்று நானோ அல்லது எதிர்க்குரலோ அழைப்பு பணியில் இருந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.\nமுதல் பத்தியில் நாம் பார்த்த நன்மைகள் மட்டுமல்லாது ஈமானில் சிறந்து விளங்குபவர்களை நமக்கு அடையாளம் காட்டுபவையும் இத்தகைய பதிவுகள் தான்.\nஅடையாளம் காட்டி, அவர்களுடன் நம்மை இணையச் செய்து இறையச்சம் உள்ள நல்லடியார்களாக நம்மை தொடரச்செய்வதும் இவை தான்.\nஇவையெல்லாம் விட மேலாக, அழைப்பு பணியில் ஈடுபட புதிது புதிதாக பலரை உருவாக்கி, அழைப்பு பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்வதும் இத்தகைய பதிவுகள் தான்.\nஇஸ்லாமிற்குள் முழுமையாக நுழைந்து விட சொல்கின்றது குர்ஆன். அறியாமையால் சில முஸ்லிம்கள் இது தெரியாமல் இருந்து விடுகின்றனர். அவர்கள் அறிய���த இந்த செய்தியை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை முழுமையாக இஸ்லாமிற்குள் நுழைய செய்வதும் இஸ்லாமிய காழ்ப்புணர்வு பதிவுகள் தான்.\nஇப்படி எல்லா வகையிலும் நமக்கு உறுதுணையாய் இருந்து, சத்தியமார்க்கத்தை முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கு கொண்டு செல்ல உதவியாய் இருக்கும் அத்தகையோருக்கு நாம் என்ன செய்ய வேண்டும்\nஇப்போதைக்கு நம்மால் முடிந்தது \"நன்றி\" என்ற அழகான சொல் மட்டுமே....\nஅல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதியணைக்க நினைக்கின்றனர். மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான் --- குர்ஆன் 61:08\nமுஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள். நீங்கள் இரு தரப்பு வாதங்களையும் கண்டு குழம்பி போயிருக்கலாம். அது இயல்பானது தான், நாங்கள் ஒவ்வொருவரும் அனுபவித்தது தான்.\nஇப்போது எது உண்மை என்று எப்படி கண்டுபிடிக்க போகின்றீர்கள் எப்படி பார்த்தாலும் உங்களுக்கு இருப்பது ஒரே வழிதான். நீங்களாக குர்ஆனை முழுமையாக படிக்க முன்வருவது தான் அது. அப்படி தாங்கள் தயாராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எனக்கு ஒரு மெயில் (aashiq.ahamed.14@gmailcom) அனுப்புவது தான். இன்ஷா அல்லாஹ் குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை அனுப்புகின்றேன் (மூன்று வெவ்வேறு சகோதரர்களால் மொழிபெயர்க்கப்பட்ட மூன்று வெவ்வேறு தமிழாக்கங்கள்).\nஅல்லது, கீழ்காணும் லிங்கிலிருந்து குர்ஆனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇறைவா, இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களை ஆரோக்கியமான முறையில் முன்வைக்க செய்து, அவற்றிற்கு பதில் சொல்லுமளவு எங்களது கல்வி ஞானத்தை உயர்த்துவாயாக...ஆமீன்.\nஇறைவா, வினவு போன்றவர்களின் சூழ்ச்சிகளை கடந்த காலங்களில் எங்களுக்கு உணர்த்தியது போல், இனியும் உணர்த்தி அவர்களுக்கு தகுந்த பாடத்தை கொடுக்குமளவு எங்களது கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக...ஆமீன்.\n1. சுப்ஹானல்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.\n2. ஈமான் - நம்பிக்கை.\n3. அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனிற்கே.\nதொடர்புடைய பதிவுகள்: , , , ,\nLabels: Islamophobia, அனுபவம், சமூகம், செய்திகள், வினவு\nஎன்னையும் உங்கள் பதிவில் இணைத்ததற்கு மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத்.\nஅந்த அஹ்மதியா பதிவில் மட்டும் வினவு, உடனே அந்த சர்ச்சைக்குறிய வரியை நீக்கி இருந்திருந்தால்...\nஇன்று 'பின்னூட்டவாதி' அளவுக்கு வந்திருக்க அவசியம் இல்லாதே போயிருக்கும்..\nவினவின், 'தான் மட்டுமே எப்போதும் சரி' என்ற அகந்தை மற்றும் பிழைப்புவாத பித்தலாட்டத்திற்கு ஒருவகையில் நன்றி தெரிவிக்கத்தான் வேண்டி இருக்கிறது.\nதீமை போன்ற ஒரு விஷயத்திலும் நமக்கு அல்லாஹ் இப்படி நலவு நாடுகிறான். அல்ஹம்துலில்லாஹ்.\nஎல்லா Islamophobia காரர்களுக்கும் //இப்போதைக்கு நம்மால் முடிந்தது \"நன்றி\" என்ற அழகான சொல் மட்டுமே....// :)\nஇவர்களின் கேள்விகளால்... நான்/நாம், நம் இஸ்லாமிய அறிவை மேலும் கூர் தீட்டி இன்னும் பெருக்கிக்கொண்டோம் என்பது உண்மை.\n\"நம் பதில்களுக்கு... ஏதாவது சொல்லி மறுக்க வேண்டும்\" என்பதற்காகவாவது... 'அந்த பதிவர்கள் குர்ஆன், ஹதீஸ்.. இவற்றை புரட்டி உண்மைகளை அறிந்து கொள்ள மாட்டார்களா' என்ற ஆவலில்தான் தொடர்ந்து நான் விவாதிப்பது சகோ. ஆஷிக் அஹ்மத்.\n//இது போன்ற பதிவுகள் முஸ்லிமல்லாதவரை இஸ்லாம் நோக்கி கொண்டு வருகின்றன//--என்பதால்... Islamophobia கார பதிவர்களுக்கு தொடர்ந்து பதில் தருகிறோம்.தந்து கொண்டும் இருக்கிறோம்.\nவேறு சில Islamophobia-காரர்கள் இருக்கிறார்கள்.\nஇவர்கள் 'ஜிஹாத்' என்ற ஒரு வட்டத்தை விட்டு வெளியே வரவே மாட்டார்கள்.\nஇதுபற்றிய குர்ஆன் வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பதிவு போட்டு குதர்க்கம் புரிவார்கள்.\nநம் இந்திய நாட்டு பிரதமர்,\n\"பாக்கிஸ்தானியரை விரட்டி விரட்டி கொல்லுங்கள், கண்டவுடன் சுட்டு பொசுக்குங்கள்...\" ---என்று சொல்வார்.\nகார்கிலில் பாகிஸ்தான் எல்லையில் போருக்கு தயாராகும் நம் இந்திய இராணுவத்தினரிடம்..\n\"பாக்கிஸ்தாநியரிடம் கைகுலுக்கி நண்பராக இருங்கள், பரஸ்பரம் உதவிக்கொள்ளுங்கள், இன்முகம் காட்டி பேசுங்கள், நம் நாட்டுக்கு சுற்றுலா வந்தால் உபசரியுங்கள், கடுஞ்சொல் கூறாதீர்கள், இதோ கராச்சிக்கு பஸ்...லாகூருக்கு ரயில்...\" என்பார்,\nபொதுமக்களிடம், பொதுமேடையில், அமைதி காலத்தில்..\nஇரண்டும் வெவ்வேறு சூழ்நிலையில் பேசப்பட்டவை என்றும்...\nஇரண்டுமே மிக மிக சரியானவை என்பதையும்,\nஒருத்தருக்கு சொல்லப்பட்டது மற்றவருக்கு பொருந்தாது என்பதையும்...\nமீண்டும் மீண்டும் மீண்டும்... எத்தனைமுறை எடுத்து சொன்னாலும் ஏன் இந்த \"குதர்க்கவாத பதிவர்கள்\" புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்..\nகுர்ஆனை காபி பேஸ்ட் பண்ணி குதர்க்கமாக பதிவு போடும் இந்த குதர்க்க வாதிகள் இதை மட்டுமாவது அறிந்து கொண்டால்...\nநம் நாட்டில் அமைதி ஆறாய் பெருக்கெடுத்து அல்லவா ஓடும்..\nஇது ஒன்றுதான் இந்த Islamophobiaகாரர்களிடம் நான் விரும்பாதது.\n'குர்ஆன் காபிர்களை கொல்ல சொல்கிறது' என்று மீண்டும்.. மீண்டும் மீண்டும் பதிவு போடுவதால்...\nஇவர்கள் முஸ்லிம்கள் அல்லாத பிற சமயத்தவரை எல்லாம்....\n\"இஸ்லாமிய எதிர்ப்பு பயங்கரவாதி\"களாய் ஆக்கி இந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நாடி...\nஇப்படி தொடர்ந்து உண்மைக்கு மாறாய் ஜிஹாத்-ஐ திரித்து 'பயங்கரவாத பதிவு' வெளியிடுகிறார்களோ என்ற ஐயம் தோன்றுகிறது..\nவிளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் தொடர்ந்து வேறு தலைப்பில் அதையே போடுவதால், இவர்கள் ஏதோ சந்தேகம் கேட்பதாக எனக்கு தெரியவில்லை..\nஇந்திய-தமிழக அரசுகள்... இனி இந்த பதிவர்களை சட்டம் போட்டு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.... என்று கேட்டுக்கொள்கிறேன்.\nதங்களது வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரர்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் இறைவன் தந்தருள்வானாக..ஆமீன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... \"இஸ்லாமோஃபோபியா\" பதிவுகளினால் இஸ்லாத்திற்கு கிடைக்கும் நன்மைகளை அருமையாக பட்டியலிட்டுள்ளீர்கள் சகோ, மாஷா அல்லாஹ்\n//அழைப்பு பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்வதும் இத்தகைய பதிவுகள் தான்//\n அது அவர்களுக்கும் புரியவேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்த பதிவின் மூலமாவது இனி புரியும்.\nஇஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளால் எந்த விதமான நன்மைகள் ஏற்படுகிறது என்பதை வேறொரு கோணத்தில் யோசித்து மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு ஒன்று தம் உள்ளத்தில் இருக்கும் விஷமத்தை வெளிப்படுத்தும் வண்ணமோ அல்லது ஹிட்சுக்காகவோ அல்லது ஒன்றும் தெரியாமல் அரைகுறையாக அறிந்ததை வைத்து இப்போது வருகிறது. இந்துத்துவவாதிகள், கள்ளக் கிறித்தவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகளில் பலர் (கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள் உட்பட) முதல் வகையை சார்ந்தவர்களாக தான் இருக்கின்றனர். நன்றாக உண்மை விளங்கியும் தமது இருப்பிற்கு ஆபத்து என்றெண்ணி இஸ்லாத்திற்கு எதிராக தமது எழுத்தை அமைத்துக் கொள்கின்றனர். ஹிட்சுக்காக எழுதும் வகையினர் அவ்வப்ப���து தோன்றி எதையாவது எழுதி விட்டு அந்த சமயத்தில் கிடைக்கும் ஹிட்சையும் பின்னூட்டங்களையும் கண்டு மனம் பூரித்து விடுவார்கள். அடுத்த நாளே முதல் நாள் எழுதியதற்கு மாற்றமாக எழுதுவதைக் கண்டு இவர்களுக்கு வெட்கம் வராது. ஏனெனில் ஹிட்ஸ் தான் இவர்களின் இலக்கு. மூன்றாவது வகையினர் தாங்கள் அரைகுறையாக அறிந்த ஒன்றை (அது சரியோ அல்லது தவறோ) எழுதி வைத்து விட்டு அதன் மீது நின்று விவாதமும் புரிந்து கொண்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலனவர்கள் உண்மையை எடுத்து சொல்லும் போது தமது தவறை உணர்ந்து சரிப்படுத்தி கொள்கின்றனர். ஆனால் சிலர் தான் எழுதியது தான் சரி என்று வாதிடும் குணத்தை உடையவர்களாக இருக்கின்றனர். எது எப்படியிருப்பினும் இஸ்லாத்திற்கெதிராக எழுதும் இவர்களின் ஒவ்வொரு எழுத்துக்களும் அவர்கள் எதிர்பார்த்த முடிவை கொடுக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.\nவினவின் அஹமதியா பதிவில் பக்கம் பக்கமாக ஆங்கிலத்தில் மட்டுமே வாதிட்ட ஆஷிக்கை நினைத்து பார்க்கிறேன். ஆனால் இப்போது அதே வினவின் பித்தலாட்டத்தை அழகிய தமிழில் படம் வரைந்து பாகங்களை குறித்து வெளியிட்ட ஆஷிக்கையும் நினைத்து பார்க்கிறேன். அதே போன்று \"நெத்தியடி\" என்ற அடைமொழியுடன் வாதிட்ட முஹம்மத் ஆஷிக் அவர்களையும் மறக்க முடியாது. ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் ஒரு குட்டி உதாரணம் வேறு சொல்லி விளக்குவார். அவரின் பின்னூட்டங்களை கண்டு நான் எப்போதும் அசந்து போவது தான் வாடிக்கை.\nஹைதர் பாயை எடுத்துக்கொண்டால் அவரை ம.க.இ.க வின் உறுப்பினர் என்றே நான் எண்ணியிருக்கிறேன். ஏனெனில் அவருடைய ஆரம்ப கால பின்னூட்டங்கள் அந்த சாயலில் தான் இருந்தன. ஆனால் ஹைதர் பாய் தான் வினவின் பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினார் என்பதை என்னும் போது என்னுடைய எண்ணம் எவ்வளவு தவறானது என்றெண்ணி ஒரு தடவை தனியாக சிரித்திருக்கிறேன். ஆனால் இன்று மூவரும் (எதிர்க்குரல், பின்னூட்டவாதி மற்றும் வலையுகம் ) தத்தமது வலைப்பூக்களினூடாக இஸ்லாத்தை முடிந்த வரையில் எடுத்து சொல்கிறீர்கள் என்பதை என்னும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்த மூன்று வலைப்பூக்கள் உருவாக \"வினவு\" ஒரு மறைமுக காரணம் என்பதால் கொஞ்சம் சத்தமாகவே வினவு கம்பெனிக்கு கேட்கும் தொனியில் சொல்கிறேன�� \"நன்றி\".\nஸலாம் ஆஷிக். நான் இந்தப் பதிவுலகிற்கு வந்தபின்னரே இஸ்லாம் குறித்து அதிகமதிகம் தெரிந்துகொண்டிருக்கிறேன். அதிலும், முஸ்லிம் பதிவர்கள் எழுதும் இஸ்லாமியப் பதிவுகளைக் காட்டிலும், இஸ்லாமிய எதிர்ப்புப் பதிவுகளை வாசித்து, அவற்றிற்குப் பதில் தேடி (விவாதிக்க அல்ல, எனக்கு தெளிவுகிட்ட வேண்டி) அறிந்துகொண்டதே அதிகம் அந்த வகையில், நானும் உங்களோடு சேர்ந்து அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.\nநான் பதிவுலகுக்கு வந்த சமயத்தில், சில நாத்திகவாதிகளின் பதிவுகளுக்கு நண்பர்கள் பீர் முஹம்மது, அ.மு.செய்யது ஆகியோர் விளக்கமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தவர்களில் முதன்மையானவர்கள்.\nதிருமதி.நாஸியாவும் இஸ்லாமிய கருத்துக்களை மிக அழகிய முறையில், அழுத்தமாக எழுதுபவர். தற்போது பிற பணிகள் காரணம் அவர்கள் பதிவுலகில் தற்காலிகமாக இல்லை என்றறிகிறேன்.\nநானும் இதுபோன்றதொரு கேள்வியால் தூண்டப்பட்டு, என் அறிவுக்கு எட்டிய வகையில் ஒரேயொரு பதிவு எழுதினேன்: வில்லன் இல்லாத சினிமா\nசிறந்த பதிவு. முன்பு நான் தமிழ்மணத்தில் வந்தபோது இஸ்லாத்துக்கு எதிராக நேசகுமார், அரவிந்தன் நீலகண்டகன், கால்கரி சிவா, ம்யூஸ், என்று ஒரு பெரும் படையே இஸ்லாத்தின் மீது புழுதி வாரி தூற்றிக் கொண்டிருந்தது. அன்று இந்த அளவு தவ்ஹீத் வளர்ச்சியும் இல்லாத நேரம். அதைப்பார்த்து வெகுண்டு ஒரு வலைப்பூவை ஆரம்பித்து ஓரளவு பதில்களும் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது இன்று வரை தொடர்கதையாகி விட்டது. விடவும் முடியவில்லை. ;- )\nஎனவே என்னை தமிழ் மணத்துக்கு கொண்டு வந்தவர்களும் எதிர் தரப்பினரே\n'குர்ஆன் காபிர்களை கொல்ல சொல்கிறது' என்று மீண்டும்.. மீண்டும் மீண்டும் பதிவு போடுவதால்...\nவிளங்கி கொள்வதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன சகோதரர். அதில் ஒரு வழி நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையை பார்ப்பது. அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் அவர்களை விட இஸ்லாமை முழுமூச்சாக கடைபிடித்தவர்கள் உண்டா\nஅற்புத மனிதரான உமர் (ரலி) அவர்களுக்கு கூட இந்த விசயம் தெரியாமல் போயிற்றே தெரிந்திருந்தால் மற்ற மதத்தவரை கொன்று குவித்திருப்பாரே தெரிந்திருந்தால் மற்ற மதத்தவரை கொன்று குவித்திருப்பாரே இந்த அடிப்படையான விஷயம் எப்படி அவருக்கு தெரியாமல் போனது\nஆக, இன்று உலகிலுள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் குரானின் அந்த வசனத்திற்கு முரண்பட்டு கொண்டு உண்மையான முஸ்லிம்களாக இல்லாமல் வாழாமல் இருக்கின்றனர். அந்தோ பரிதாபம்.\nஇறைவா, அறியாமையில் செயல்பட்டு கொண்டிருக்கும் அந்த சிலருக்கு கூடிய விரைவில் நேர்வழியை காட்டுவாயாக...ஆமீன்\nவிளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் தொடர்ந்து வேறு தலைப்பில் அதையே போடுவதால், இவர்கள் ஏதோ சந்தேகம் கேட்பதாக எனக்கு தெரியவில்லை..\nநன்றாக புரிந்து கொண்டார்கள். வேறு எந்த கொள்கையை தாக்குவதை காட்டிலும் இஸ்லாமை தாக்கினால் அதற்கு நல்ல பரபரப்பு இருக்குமென்று. இதுவும் நல்லதுக்கு தான். எப்படி என்று கேட்கின்றீர்களா பதிவை இன்னொரு முறை படித்து பார்த்து கொள்ளுங்கள்.\n\"நம் பதில்களுக்கு... ஏதாவது சொல்லி மறுக்க வேண்டும்\" என்பதற்காகவாவது... 'அந்த பதிவர்கள் குர்ஆன், ஹதீஸ்.. இவற்றை புரட்டி உண்மைகளை அறிந்து கொள்ள மாட்டார்களா' என்ற ஆவலில்தான் தொடர்ந்து நான் விவாதிப்பது சகோ. ஆஷிக் அஹ்மத்.\nஅல்ஹம்துலில்லாஹ்..நிதர்சனமான உண்மை சகோதரர். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து செயலாற்றுவோம்.\nசமயங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளை காணும் போது விரக்தி ஏற்படுவதுண்டு. முஸ்லிம்களும் விளக்கம் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றார்கள் இருந்தாலும் இது புரியாமல் மேலும் மேலும் வேறு சிலர் வந்து அதே கேள்வியை கேட்கின்றார்களே என்று...என்னை போல மேலும் சில சகோதரர்களும் இத்தகைய விரக்தியை அனுபபித்திருக்கலாம்.\nஆனால் இத்தகைய நேரத்தில் எனக்கு உறசாகமாக இருப்பது பின்வரும் இறைவசனங்கள் தான்\n\"உங்களுக்கு முன் சென்று விட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வாரமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா\n“அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை;ஊக்கம் குன்றிவிடவில்லை.(அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணித்திடவுமில்லை.நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான்.”(3:146)\nஅல்ஹம்துலில்லாஹ்..எவ்வளவு அழகான நேர்த்தியான வசனங்கள்\nஎனக்கு பெரும் ஊக்கமாய் இருப்பவை இவை. இன்ஷா அல்லாஹ், திரும்ப திரும்ப கேட்பவையும் இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் சோதனைகள் என்பதை உணர்ந்து பொறுமையுடன் பதிலளிப்போம்.\nஉங்கள் வருக���க்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்,\nவ அலைக்கும் ஸலாம் (வரஹ்) சகோதரி அஸ்மா,\n அது அவர்களுக்கும் புரியவேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்த பதிவின் மூலமாவது இனி புரியும்.\nஇன்ஷா அல்லாஹ்...தான் நாடுவோருக்கு இறைவன் நேர்வழி காட்டுகின்றான். அந்த பட்டியலில் அவர்கள் இருக்க வேண்டுமென்று துவா செய்வோம்....\nஇணையம் என்கிற முகம் தெரியா ஊடகத்தில் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக ஒன்றினைந்த நம்மை போன்ற சகோதரர்கள் இந்த நற்செய்தியை பெற்றுக் கொள்ளுங்கள்.\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:\n“அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இறைத்தூதராகவோ,இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ(ஷஹீத்களாகவோ)\nஇருக்கமாட்டார்கள்.ஆனால்,மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்தைக் கண்டு நபிமார்களும் தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்” மக்கள் வினவினார்:”அல்லாஹ்வின் தூதரே” மக்கள் வினவினார்:”அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்” அண்ணலார் பதில் அளித்தார்கள்: “அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாய் இல்லாமலிருந்தும், தமக்கிடையே எந்தவிதக் கொடுக்கல் வாங்கலும் இல்லாமிலிருந்தும், இறைவனின் மார்க்கத்திற்காகவே ஒருவரையொருவர் நேசித்து வந்தவர்கள். இறைவன் மீது ஆணையாக அவர்களின் முகங்கள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். அவர்களைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் ஒளிமயமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும்(மறுமை)நேரத்தில் அவர்களுக்கு அச்சம் ஏதும் இராது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு எந்தத் துயரமும் இராது.”\nஅறிவிப்பாளர்: அம்ருபின் அவ்ஃப் (ரலி)\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்\nஇஸ்லாமிய மார்க்கம் தொடக்கத்தில் மக்களுக்கு அந்நியமானதாக இருந்தது,விரைவில் இது முன்போலவே அந்நியமானதாகிவிடும்;\nஎனவே அந்நியமானவர்களுக்கு என் வாழ்த்துக்கள்\nஇவர்கள் எனக்குப் பின்னால் மக்கள் சீர்குலைத்துவிட்ட என் வழிமுறைகளை உயிர்ப்பிப்பதற்காக எழக்கூடியவர்கள் ஆவார்கள்.\nநபியவர்கள் முன்னறிப்பு செய்த கூட்டத்தில் நாம் தொடர்ச்சியாக இருக்க அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக\nஇதில் பெரும்பாலனவர்கள் உண்மையை எடுத்து சொல்லும் போது தமது தவறை உணர்ந்து சரிப்படுத்தி கொள்கின்றனர்.\nஎல்லாப் புகழும் இறைவனிற்கே. உண்மை தான் சகோதரர். அந்த சகோதரர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஎது எப்படியிருப்பினும் இஸ்லாத்திற்கெதிராக எழுதும் இவர்களின் ஒவ்வொரு எழுத்துக்களும் அவர்கள் எதிர்பார்த்த முடிவை கொடுக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.\nஒரு பலனையும் கொடுக்க போவதில்லை. எதற்கோ இறைத்த நீர் போல தான் ஆகியது/ஆகிக்கொண்டிருக்கின்றது.\nஆனால் இன்று மூவரும் (எதிர்க்குரல், பின்னூட்டவாதி மற்றும் வலையுகம் ) தத்தமது வலைப்பூக்களினூடாக இஸ்லாத்தை முடிந்த வரையில் எடுத்து சொல்கிறீர்கள் என்பதை என்னும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசகோதரி நாசியாவை தெரியும். மற்ற இருவர் பற்றியும் இப்போது தான் அறிந்து கொள்கின்றேன். அறிமுகத்திற்கு ஜசக்கல்லாஹு க்ஹைர்.\nதங்களது பதிவை படித்தேன். அல்ஹம்துலில்லாஹ் தெளிவான விளக்கங்கள். ஜசக்கல்லாஹு க்ஹைர். மற்றபடி, சிலர் சொன்னது போல, தாங்கள் \"அந்த வார்த்தை\" உபயோகித்ததில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. மன்னிக்கவும்...\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nதங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரர்..\nதங்களைப் போன்றோர்கள் தான் எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை, உற்சாகத்தை தந்தீர்கள். நீங்கள், சுல்தான் பாய், நல்லடியார், வஹ்ஹாபி போன்றவர்கள் நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகளுக்கு தக்க நற்கூலியை இறைவன் வழங்குவானாக.\nஇன்று நாம் சென்றால் அடுத்த குழுவை இறைவன் வர வைப்பான். இன்ஷா அல்லாஹ்.\nகண்டிப்பாக நீங்கள் குறிப்பிட்ட வஹ்ஹாபி, சுல்தான் பாய் , நல்லடியார், வாஞ்சூர் அப்பா மற்றும் பல சகோதரர்கள் இந்த உம்மத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு இறைவன் ஈருலகிலும் கூலியை வழங்குவானாக.\nநான் மிகவும் சிலாகித்து படித்தது அண்ணன் வஹ்ஹாபி அவர்களின் ஆக்கங்களை தான். அதிலும் அவர் நேசக்குமாருக்கு கொடுக்கும் பதிலடிகள் திண்ணை இணைய இதழில் மிகவும் பிரசித்தம். இந்துத்துவாக்களுக்கு எதிரான அண்ணன் வஹ்ஹாபி அவர்களின் கட்டுரைகளை படிக்கும் போதே ஒருவித ஈர்ப்பு என்னை ஆட்கொள்ளும்.\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:\n“அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இறைத்தூதராகவோ,இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ(ஷஹீத்களாகவோ)\nஇருக்கமாட்டார்கள்.ஆனால்,மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்தைக் கண்டு நபிமார்களும் தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்” மக்கள் வினவினார்:”அல்லாஹ்வின் தூதரே” மக்கள் வினவினார்:”அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்” அண்ணலார் பதில் அளித்தார்கள்: “அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாய் இல்லாமலிருந்தும், தமக்கிடையே எந்தவிதக் கொடுக்கல் வாங்கலும் இல்லாமிலிருந்தும், இறைவனின் மார்க்கத்திற்காகவே ஒருவரையொருவர் நேசித்து வந்தவர்கள். இறைவன் மீது ஆணையாக அவர்களின் முகங்கள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். அவர்களைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் ஒளிமயமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும்(மறுமை)நேரத்தில் அவர்களுக்கு அச்சம் ஏதும் இராது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு எந்தத் துயரமும் இராது.”\nநூல்: புஹாரி மற்றும் முஸ்லிம்.\nஎவ்வளவு அழகான ஹதீஸை தந்திருக்கின்றீர்கள். படித்தவுடன் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது. ஆம், இஸ்லாத்தை முழுமையாக பின்பத்ற்ற நினைக்கும் அந்நியர்களில் ஒருவராக இருப்போம்...இன்ஷா அல்லாஹ்...\nதங்கள் வருகைக்கும் அழகான ஹதீஸ்களுக்கும் நன்றி,\nவாஞ்சூர் அப்பாவை மறந்து விட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி ஷேக் தாவுத்\n எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே., கண்ணியம் வாய்ந்த அல்லாஹ்வின் அழைப்புப் பணியாளர்களுக்கு மத்தியில் இந்த சிறியோனின் பின்னூட்டத்தையும் அனுமதித்தற்கு நன்றி சகோதரரே.,\nதங்களின் வருகைக்கு நன்றி குலாம்...'உம்மத்' என்னும் அழகிய செயல்திட்டத்தை தொடங்கி அதில் நம் சகோதரர்களை ஒன்றிணைத்து அழைப்பு பணிக்கு வித்திட்ட உங்களுக்கு ஈருலகிலும் நற்கூலியை இறைவன் வழங்குவானாக...ஆமீன்.\nஉங்களின் தளம் மற்றும் பின்னூட்டங்கள் வாயிலாக எனக்கு என்றென்றும் உறுதுணையாய், பக்கபலமாய், ஆதாரவாய் நிற்கும் உங்களுக்கு ஜசக்கல்லாஹு க்ஹைர்...\nஇது போன்ற வார்த்தைளை தவிர்த்து கொள்ளுங்கள் சகோதரர்...\n ( உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.,)\nநீங்களும் இஸ்லாமியர், நானும் இஸ்லாமியர் , உங்களின் கருத்தும் , எனது கருத்தும் ஒன்று, நீங்கள் என்னை / கருத்தை எற்றுகொண்டவர், நான் உங்களின் / கருத்தை ஏற்று கொண்டவர். புரியவில்லையா., பி.ஜே கூட்டத்தில் பி.ஜே வை நேசிப்பவர்களின் () கூட்டத்துக்கும் வித்தியாசம் வே���்டும் அல்லவா., கேள்விகளை நான் கேட்கிறேன்,, காரம் அதிகம் இருக்கும் , பதில் கொடுங்கள், காரணம் அந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் பட்சத்தில் ஒரு பெயர் தாங்கி ( என்னை போன்ற., ., இந்த இடத்தில ஒரு சிறிய சுயபுராணம் அவசியமாகிறது.,பெண்களுக்கு தராவீஹ் தொழுகை வைக்கும் அளவிற்கும், தவ்ஹீத் சிந்தனையில் முழு நம்பிக்கையும், மத பிரசங்கள் நான் செய்தால் மற்றவர்களை எனது கருத்தில் இருக்கும் உண்மையை உணரவைக்கும் திறமையும் ( நண்பர்கள் சொன்னது) அடியேனின் இயல்பாய் அமைந்த அம்சங்கள்., الحمدلله ) முஸ்லிமை , மற்றவர்களுக்கு முன்மாதிரி ஆக்கும் வாய்ப்பு கிடைக்கும்., உங்களின் அனுமதி வேண்டி.......\nவ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு....\nதங்களின் கேள்விகள் காரமாக இருக்கலாம். ஆனால் கண்ணியமானதாக இருக்க வேண்டும். கண்ணியமான கேள்விகள் தான் அறிவுக்கு வித்திடும். இஸ்லாம் நமக்கு சொல்லி கொடுப்பதும் அதுதான். அழகான, தெளிவான முறையில் உங்கள் கேள்விகள் அமைய வேண்டியவனாக உங்களை கேள்விகள் கேட்க அழைக்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...\n இவையெல்லாம் எங்களை சட்டை செய்யாது சகோதரர். அனைத்தையும் பார்த்து விட்டு தான் வந்திருக்கின்றோம்.\nநீங்கள் கொடுத்தது மாதிரியே நான் ஒரு லிங்க் கொடுத்தால் இஸ்லாம் உண்மை என்று நம்பிவிடுவீர்களா என்ன ஆம் என்றால் சொல்லுங்கள் நூற்றுக்கணக்கில் தருகின்றேன்.\nதீர ஆராய வேண்டும் சகோதரர். ஒன்று செய்வோம். நீங்கள் கொடுக்கும் லின்க்குகளின் துணைக்கொண்டு இஸ்லாத்தை ஆராயுங்கள். அதுபோல உங்கள் கொள்கையையும் நன்கு ஆராயுங்கள். பின்பு நான் சொன்ன ஒப்பந்தத்திற்கு வாருங்கள். இதுவே நாம் இருவரும் உண்மையை அறிந்து கொள்ள சிறந்த வழி. என்ன சொல்கின்றீர்கள் சகோதரர்\nஅப்புறம் இந்த Proxy மாற்றி கொண்டு வருவதெல்லாம் ஓல்ட் யுக்தி. கணினி வேகத்தை குறைக்கும். வேறு மாதிரி எதையாவது ட்ரை பண்ணுங்கள்.\nஇஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பும்.\nவிளைவு என்னவாக இருக்கும் என்பது உங்கள் பதிவில் விளக்கமாக, தெளிவாகவே உள்ளது.\nஅன்பு அண்ணன் வஹ்ஹாபி அவர்களுக்கு,\nதங்களை போன்றவர்களை பார்த்தே நாங்கள் வந்தோம். உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் நாங்கள் சரியான திசையில் ச���ல்லும்போது தொடர்ந்து கிடைக்க வல்ல இறைவன் உதவி புரிய வேண்டும்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,\n(ப்லோக்கேரில் பிரச்சனை இருந்ததால் கமெண்ட்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதனால் மீண்டும் பின்னூட்டத்தை பதிக்கின்றேன்)\nஅன்பு அண்ணன் வஹ்ஹாபி அவர்களுக்கு,\nதங்களை போன்றவர்களை பார்த்தே நாங்கள் வந்தோம். உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் நாங்கள் சரியான திசையில் செல்லும்போது தொடர்ந்து கிடைக்க வல்ல இறைவன் உதவி புரிய வேண்டும்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,\nALHAMDULILAH உங்கள் பதிவை படிக்கும் போது மிக சந்தோசமாக இருக்கிறது சகோதரே.. இன்ஷாஅல்லாஹ் உங்கள் நட்பு வட்டாரங்கள் மேலும் வளரட்டும் தொடரட்டும்..\nஉங்களை போன்றே இஸ்லாமிய எதிர்ப்பு தளத்தை பார்த்து சுயமாக தளத்தை தொடங்கியவர்களில் நானும் ஒருவன். நான் என் ஊரின் அடையாளத்தோடு தளம் அமைத்து http://nagoreflash.blogspot.com/ என்னால் முடிந்த பதிவுகளை அளித்து வருகிறேன். அதற்கு உங்கள் தளத்தின் பதிவுகளும் பேருதவி புரிந்து வருகிறது ஜசக்கல்லாஹ்.\nஇஸ்லாமிற்கு எதிரான பதிவுகள் நமக்கு நன்மைகளையே விளைவிக்கின்றன என்ற உங்களின் கருத்தை நான் முழுவதுமாக எற்றுகொள்கிறேன். வாழ்த்துக்கள்\nவாங்க NAGORE FLASH அப்துல்லா...இறைவன் அருளால் நலமோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உங்கள் தளத்தை நான் பார்வையிட்டதுண்டு. ஆனால் சமீப காலங்களில் அது நின்று விட்டது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் தொடர்கின்றேன் சகோதரர்.\nஉங்களை போன்றே இஸ்லாமிய எதிர்ப்பு தளத்தை பார்த்து சுயமாக தளத்தை தொடங்கியவர்களில் நானும் ஒருவன்.\nஅல்ஹம்துலில்லாஹ். என்ன செய்வது சகோதரர்...அவர்கள் நம்மை வதைப்பதாக நினைத்து கொண்டு விதையை போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.\nஇவர்கள் மேலும் மேலும் இப்படி செய்தால், முஸ்லிம் பெற்றோகளுக்கு பிறந்த பலர் இஸ்லாமினுள் தங்களை முழுமையாக ஐக்கியப்படுத்தி கொள்வர். இன்ஷா அல்லாஹ்...\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.,\n// இவையெல்லாம் விட மேலாக, அழைப்பு பணியில் ஈடுபட புதிது புதிதாக பலரை உருவாக்கி, அழைப்பு பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்வதும் இத்தகைய பதிவுகள் தான். //\nசரியாக கூறினீர்கள் ஆஷிக், இஸ்லாத்திற்கு எதிராக பொய் பிரச்சாரங்களையும், நம்பக மில்லாத ஹதீஸ்களையும் எடுத்து வைத்துக்கொண்டு (செங்கொட���, தருமி போன்றோர் etc.) அதற்காக அதிக நேரம் செலவிட்டு பல பதிவுகளை எழுதும் போது, உண்மையை உரைக்க நாம் எதற்கு தயங்க வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு கொடுப்பதும் இது போன்ற பதிவுகள் தான்.\nதாங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் போன்று நாயகம் (ஸல்) அவர்களது காலம் தொட்டு நடந்துவருகின்றது. இதனால் இஸ்லாமிற்கு ஒருவித பங்கமும் வரப்போவதில்லை. நன்றாக யோசித்து பாருங்கள். இஸ்லாமிற்கெதிராக காலங்காலமாக எதிர்மறை கருத்துக்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இருப்பினும் இஸ்லாம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதே, ஏன்\nஒரே ஒரு முறை குர்ஆனை முழுமையாக படித்தால் போதும். நீங்கள் சொன்ன பிரச்சனைகள் பல ஓடிவிடும். ஆக பிரச்சனை என்பது குர்ஆனை பொருளறிந்து படிப்பதிலும், அதற்கான ஆர்வத்தை காட்டுவதிலும் இருக்கின்றது. We are not playing number game...\nஎன்னைச் சுற்றிலும் இஸ்லாத்தை தழுவிய பலர் இருக்கின்றனர் (மூன்று சகோதரிகள், நான்கு ஆண்கள்). இவர்கள் இஸ்லாமை அதன் படி வாழ்ந்துக்காட்டி கொண்டிருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி மிகப்பெரியது. அதுவே நமக்கு பேரின்பத்தை கொடுக்கக்கூடியது.\nமற்ற மதங்கள் தங்கள் நம்பிக்கையாளர்களை மற்ற மார்க்கதிற்கும்/நாத்திகத்திற்கும் கொடுத்துக்கொண்டிருக்க இஸ்லாம் மட்டுமே நாத்திகர்களையும், மற்றவர்களையும் கவர்ந்துக்கொண்டிருக்கின்றது. அதற்கு நானும் என் நண்பர்களுமே சாட்சி.\nசோ நீங்கள் சொன்ன விசயங்கள் காலந்தொட்டே நடந்துக்கொண்டிருக்கின்றன. நீங்கள் ஒரு பகுதியை மட்டுமே பார்த்திருக்கிண்றீர்கள், காலம் செல்ல செல்ல நீங்கள் குறிப்பிட்டவர்கள் எப்படி மறுபடியும் திசை மாறுவார்கள் என்பதையும் நான் பார்த்திருக்கின்றேன்.\nSo, I least care about what you said....நாம் வழக்கம் போல நம் தாவாஹ் பணியை தொடர்வோம். இஸ்லாம் குறித்த சந்தேகங்களை களைவோம். நேர்வழி காட்டவேண்டியது இறைவன் ஒருவனே...\nதான் நாடுவோரை அவன் தேர்தெடுக்கின்றான், நேர்வழி காட்டுகின்றான் - குர்ஆன்...\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nEvolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா\nஸ்டீவன�� ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nமனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nசீனாவின் உய்குர் முஸ்லிம்கள் - யார் இவர்கள்\nஇஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்\nகுர்ஆன் அடிப்படையில் எகிப்தில் அரசாங்கம் - மக்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/allfriends/arunkumargeen.php", "date_download": "2019-10-22T01:21:33Z", "digest": "sha1:HQTU3MKA2WXY7FUFY6XTCUHMRHWQ4E3M", "length": 4401, "nlines": 120, "source_domain": "eluthu.com", "title": "என் நட்பு வட்டம் - arunkumar", "raw_content": "\narunkumar - நட்பு வட்டம்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957327/amp", "date_download": "2019-10-22T01:55:27Z", "digest": "sha1:SRYT4NWJHZIR723UNW5JJZBGATM244QW", "length": 12726, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "வாலாஜா அரசு மகளிர் கல்லூரி விழா எதிர்கால சவால்களை சமாளிக்க தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எம்பி கனிமொழி பேச்சு | Dinakaran", "raw_content": "\nவாலாஜா அரசு மகளிர் கல்லூரி விழா எதிர்கால சவால்களை சமாளிக்க தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எம்பி கனிமொழி பேச்சு\nவாலாஜா அரசு மகளிர் கல்லூரி விழா\nவாலாஜா, செப். 17: எதிர்கால சவால்களை சமாளிக்க மாணவிகள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என வாலாஜா அரசு மகளிர் கல்லூரி விழாவில் பேசிய எம்பி கனிமொழி கூறினார்.வேலூர் மாவட்டத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி நேற்று காலை நடந்த பல்வே��ு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கிடையே, ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹15 லட்சம் மதிப்பில் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரிக்கான நுழைவு வாயில் கட்ட எம்பி கனிமொழி அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: பெண்கள் கல்வி கற்பதன் மூலம் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். எனவே, மாணவிகள் எதிர்கால சவால்களை திறமையுடன் சமாளித்து உன்னதமான இடத்தை அடைய வேண்டும். அதற்கு வேண்டிய பயிற்சியை கல்லூரி நாட்களில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.தமிழ்மொழி, பண்பாடு ஆகியவற்றை காத்திட நாம் முன்வர வேண்டும். தாய்மொழியுடன் உலகளவில் போட்டிப்போடுவதற்கு ஆங்கில மொழியை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்களின் திறமையான ஆங்கில அறிவால் தான் சிலிக்கான் பள்ளத்தாக்கே நம்மவர்கள் பிடியில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\nஇதில், எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி(ராணிப்பேட்ைட), ஈஸ்வரப்பன்(ஆற்காடு), கல்லூரி முதல்வர் க.பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட உள்ள திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி கனிமொழி பேசுகையில், ‘ஊர் பொதுமக்களே சேர்ந்து திமுக அலுவலகம் கட்டுவதற்கு நன்றி. இந்த அலுவலகத்தில் ஒரு பகுதி நூலகமாக மாற்றப்படும். அதற்கான புத்தகங்களை நான் வழங்குகிறேன். நூலகத்தை எதிர்கால தலைமுறையினர் சிறப்பாக பயன்படுத்தி தமிழ் பண்பாட்டையும், தமிழகத்தையும் காப்பற்ற வேண்டும்’ என்றார்.\nபொன்விழா காணும் வாலாஜா அரசு கல்லூரி\nகடந்த 1969ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி இந்த கல்லூரியை தொடங்கி வைத்தார். தற்ேபாது 50 ஆண்டுகளை கடந்து பொன்விழாவை கொண்டாடும் நிலையில் உள்ளது. இதற்கான நுழைவாயில் அடிக்கல் நாட்டு விழாவில் கனிமொழி கலந்துகொண்டது சிறப்பம்சம் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரியில் பொன்விழா நுழைவாயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பேசினார். உடன், எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, ஈஸ்வரப்பன்.\nதிருப்பத்தூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்குப்பதிவு\nஆம்பூர் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் பசுமாடு, கன்று குட்டி பலி\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு காரணம் என்ன அறிவியல் கண்டுபிடிப்பாளர் கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் பதில்\nவேலூர் ஆப்காவில் தமிழகம் உட்பட 5 மாநில சிறைத்துறை அலுவலர்கள் 50 பேருக்கு 9 மாத பயிற்சி\nமாநிலம் முழுவதும் 12 பேர் நியமனம் ஏரி, குளங்கள், ஊரணிகள் அதிரடி கள ஆய்வு\nதிருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் பயங்கரம் கிணற்றில் தள்ளி மனைவி கொலை மாடு முட்டி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் சிக்கினார்\nஅறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் சுகாதாரமான குடிநீர் கிடைப்பது சவாலாக உள்ளது கலெக்டர் பேச்சு\nநிலத்தை தான செட்டில்மென்ட் செய்ய லஞ்சம் வாங்கி கைதான சார்பதிவாளர் சஸ்பெண்ட் வேலூர் சரக பத்திரப்பதிவு டிஐஜி உத்தரவு\nதமிழகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை பெற விழிப்புணர்வு இல்லாமல் ₹169.81 கோடி நிதி முடக்கம்\nதமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளாக நூலகங்கள் மேம்படுத்தாமல் முடக்கம் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி\nவாலாஜா அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு அலுவலகத்தை பூட்டி விஏஓ, சிப்பந்தி சிறைபிடிப்பு\nஅணைக்கட்டு அடுத்த நாராயணபுரத்தில் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு\nஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரின்டர் இல்லாததால் 5 மாதமாக பிறப்பு, இறப்பு சான்று வழங்காமல் அலைக்கழிப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nபணம் பறித்த வாலிபர் கைது\n(வேலூர்) விஏஓ அலுவலகம் திறக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை ₹6.50 லட்சத்தில் கட்டப்பட்ட\nஆம்பூர் அருகே திருட்டு வழக்கில் வாலிபர் கைது\nமாணவர்கள் தபால் நிலைய பணிகளை பார்வையிட்டனர் வேலூரில் தேசிய தபால் வார விழாவையொட்டி\n34 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கலெக்டர் பேச்சு செஞ்சிலுவை சங்க ஜெனீவா ஒப்பந்த நாள் விழா\nதிருவண்ணாமலை எடத்தனூர் மாந்தோப்பு ஏரியில் சவுடு மண் எடுக்க தடை கோரி வழக்கு: கலெக்டர் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவண்ணாமலை நகராட்சியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/weather/page/4/international", "date_download": "2019-10-22T01:03:03Z", "digest": "sha1:CXG4NO7G5CNC3TYIACQDZM4ZNW37GQUQ", "length": 9740, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Weather | Latest Weather News | Weather Forecast | Today Weather Report & Condition | Lankasri News | Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nநாட்டின் பல பகுதிகளில் இன்று மழைப்பெய்யும்\nமுல்லைத்தீவின் பல பகுதிகளில் மழை\nநாடு முழுவதும், மழையுடனான வானிலை தொடரும்\nஇன்றைய வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nகொழும்பு உட்பட ஏனைய பகுதிகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்\nஇன்று முதல் காலநிலையில் மாற்றம்\nவவுனியாவில் அதிக பனி மூட்டம்: சாரதிகள் அவதி\nகாலையிலும், இரவிலும் குளிரான வானிலை தொடரும்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 100 மில்லிமீற்றரையும் தாண்டிய அடைமழை\nஅம்பாறையில் மூன்று நாட்களாக மழை\nஇலங்கையின் பல பகுதிகளில் இன்று அடைமழை\nவானிலையில் ஏற்பட போகும் மாற்றம்\nகடும் குளிரால் உறைந்து போகும் இலங்கையின் பல பகுதிகள்\nவழக்கத்திற்கு மாறாக நுவரெலியாவில் பனிப்பொழி\nஇன்றைய வானிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nகாலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள விஷேட அறிக்கை\nயாழ்ப்பாணம் - முல்லைத்தீவு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்\nகிளிநொச்சியில் காலநிலை மாற்றம்: பனிமூட்டம் அதிகரிப்பு\nமூதூர் பிரதேசத்தில் கடலின் சீற்றம் அதிகரிப்பு\nவலுவான தாழமுக்கம் பாரிய சூறாவளியாக உருவெடுத்துள்ளது\nஅடுத்த 48 மணித்தியாலங்களில் தாழமுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம்\n அடுத்த 48 மணித்தியாலங்களில் பாரிய மாற்றம்\nதாழமுக்கம் காரணமாக இலங்கைக்கு தொடர்ந்தும் பாதிப்பு\nநாட்டின் பல பகுதிகளுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்\nஇலங்கை வாழ் மக்களுக்கு இன்றைய தினம் குறித்த முக்கிய அறிவித்தல்\nநாட்டின் பகுதிகளில் இன்று அடைமழை\nவவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-22T01:32:10Z", "digest": "sha1:YFMOR4LSH77X6CFTMDU6UOKK7Y6B6Z4J", "length": 8489, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி - தமிழ் வி���்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஸ்காட்லாண்டின் முதலாம் மேரி (டிசம்பர் 7/8 , 1542 – பிப்ரவரி 8, 1587 ) மேரி ஸ்டுவர்ட் அல்லது ஸ்காட்லாந்து மேரி என அழைக்கப்பட்ட இவர், 1542 ஆம் ஆண்டு டிசம்பர் 14 முதல் 1567 ஆம் ஆண்டு ஜூலை 24 வரை ஸ்காட்லாந்து ராணியாகவும் மற்றும் 1559 ஆம் ஆண்டு ஜூலை 10 முதல் 1560, டிசம்பர் 5 வரை பிரான்ஸ் ராணி மனைவியாகவும் இருந்தார்.\nமுதலாம் மேரி, ஸ்காட்லாந்து அரசி\n1559 ல் வரையப்பட்ட மேரியின் சித்திரம்\n10 ஜூலை 1559 – 5 டிசம்பர் 1560\nஇவரது தந்தை ஸ்காட்லாந்து அரசன் ஐந்தாம் ஜேம்ஸ் இறந்தபின் பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையான இவர் அரியணை ஏறினார். அக்காலத்தில் இவர் பெரும்பாலும் தன இளமை காலத்தை பிரான்ஸ் நாட்டில் கழித்தார். அச்சமயங்களில் ஸ்காட்லாந்து ஆளுனர்களால் ஆட்சி செய்யப்பட்டது. அதன் பின்னர் 1558 ல் அவர் பிரான்ஸ் அரசன் பிரான்சிசை திருமணம் செய்தார். அவர் 1559 ல் மன்னர் இரண்டாம் பிரான்சிஸ் என்ற பெயருடன் பிரஞ்சு அரியணை ஏறினார். அதன் பின்னர் 1560 டிசம்பர் 5 ல் மன்னர் இறக்கும் வரை பிரான்ஸ் அரசியாக இருந்தார். அதன் பின்னர் 1561 ஆகஸ்ட் 19 அன்று ஸ்காட்லாந்து திரும்பி அவரின் உறவினரான ஹென்றி ஸ்டுவர்டை திருமணம் செய்து கொண்டார். எனினும் 1567 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹென்றி ஸ்டுவர்டு கொல்லப்பட்டார்.\nஅவரின் மரணத்திற்கு காரணம் ஜேம்ஸ் ஹெப்பர்ன் என்று நம்பப்பட்டாலும் 1567 ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் விடுவிக்கப்பட்டு அதற்கு அடுத்த மாதம் அவர் மேரியைத் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு எதிராக ஏற்பட்ட ஒரு எழுச்சியைத் தொடர்ந்து மேரி, லுச் லெவென் கோட்டையில் சிறைவைக்கப்பட்டார். அதன் பின்னர் 1567 ஆண்டு ஜூலை 24 ம் தேதி அவர் பதவியை விட்டு நீக்கப்பட்டு அவரின் ஒரு வயது குழந்தை மன்னராக்கப்பட்டது. அதன் பின்னர் தனது உறவினரான இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத்தின் பாதுகாப்பைத் தேடி சென்றார். ஆனால் அதற்கு முன்னால் அவர் இங்கிலாந்து அரியணையைக் கைப்பற்ற முயற்சித்திருந்ததால் சந்தேகத்தின் பெய��ில் பதினெட்டரை ஆண்டுகளுக்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் ராணி எலிசபெத்தைப் படுகொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/01/10/", "date_download": "2019-10-22T01:21:37Z", "digest": "sha1:BR3ADXTRYV7N25UIXMSYMJAIPJ4R4HWS", "length": 41708, "nlines": 94, "source_domain": "venmurasu.in", "title": "10 | ஜனவரி | 2017 |", "raw_content": "\nநாள்: ஜனவரி 10, 2017\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 83\nவேங்கடத்திற்கு வழிபடுநடை செல்லும் விண்ணடியார் எழுப்பிய இசை முதலில் தொலைவில் ஏதோ சிற்றூர் இருப்பதைப்போல எண்ணச் செய்தது. பின்னர் காற்றில் அது வலுத்து செவிதொட்டு அகன்றது. “அங்கு ஓர் ஆலயம் உள்ளது” என்றான் உக்ரன். அருகே புதர்களுக்கு அப்பால் அவர்களின் இசை எழுந்ததுமே சண்டன் “விண்ணிறைவழியினர்” என்றான். “யார் அவர்கள்” என்றான் வைசம்பாயனன். “இசைச்சூதர்கள் போலிருக்கிறார்கள்” என்றான் சுமந்து. ஜைமினியின் தோளில் இருந்த உக்ரன் “பாடி ஆடுகிறார்கள். பாட்டில் ஒலியிலேயே ஆட்டத்தின் அலை உள்ளது” என்றான்.\n“விண்ணளந்தோனை முழுமுதல்தெய்வமென வழிபடுபவர்கள். ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு முறையில் விரிந்துகொண்டிருக்கிறது இவ்வழிபாடு. வடக்கே பசும்புல்வெளிகளின் தலைவனாக அவனை வழிபடுகிறார்கள். விரிந்த நிலத்தின் நடுவே அவன் ஆலயங்கள் அமைந்துள்ளன. அங்கே அவன் முப்பிரிப் பேரரவு மேல் அறிதுயில்கொண்டிருக்கிறான். ஆய்ச்சியரும் ஆயரும் நோன்பிருந்து தாமரைமலர்க் குடலைகளுடன் பாற்குடம் சுமந்துவந்து அவனுக்குப் படைத்து வழிபடுகிறார்கள். இங்கே திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் மலைநின்ற நெடுமாலாக அவனை வணங்குகிறார்கள். அவனை வழிபட இசையே வழி என்று சொல்கிறார்கள்” என்றான் சண்டன்.\nவிண்ணடியார் அணுகும்தோறும் மரக்கிளைகளில் இருந்து பறவைகள் எழுந்து பறந்தன. தண்ணுமையின் ஒலி செவியை கூர்மையாக தொட்டது. “தாளமென்றால் இதுதான்… காலம்போலவே பிழையற்றது” என்றான் ஜைமினி. “ஆம், தென்னிலமே இசையாலும் தாளத்தாலும் ஆனது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாளக்கருவிகள் இங்குள்ளன. செல்லும்தோறும் ஊருக்கொரு முழவுவகையை நீங்கள் காணமுடியும். தொழில்சூழ்கையிலும் ஓய்வுகொள்கையிலும் வழிபட���கையிலும் பாடிக்கொண்டே இருப்பது அவர்களின் வழக்கம். அவர்களின் ஊர்களில் குழலோ யாழோ முழவோ ஒலிக்காத பொழுதென ஏதுமில்லை” என்றான் சண்டன்.\n“அவர்கள் இசையை நூற்றிமூன்று பண்களென வகுத்துள்ளனர். அத்தனை பொழுதுகளுக்கும் உரிய பண்கள் அவர்களிடம் உள்ளன. முதுகுருகு முதுநாரை என நூற்றெட்டு இசைநூல்கள் அவர்களிடமுள்ளன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு இசைநிலைகளை வகுத்துள்ளனர். மயிலகவு, பசுவின் குரல், ஆட்டின் சினைப்பு, அன்னத்தின் விளி, கூகைக்குமுறல், குதிரைக்கனைப்பு, யானைப்பிளிறல் என ஏழு உயிரொலிகளில் இருந்து எழுந்தது இசைநிலைகள் என்பது அவர்களின் கூற்று” என்று சண்டன் சொன்னான்.\nவிண்ணடியார் உருவங்கள் தெரியத்தொடங்கின. அனைவருமே மஞ்சளாடை அணிந்து மஞ்சள் தலைப்பாகையுடன் விண்ணிறைவனின் காலடிகளை நெற்றியில் வரைந்துகொண்டு கைகளில் இசைக்கருவிகளை ஏந்தி மீட்டியபடியும் பாடி ஆடியபடியும் வந்தனர். அவர்கள் வணங்கியபடி நின்றிருக்க அருகணைந்த பின்னரும் அவர்களால் இசையிலிருந்து இறங்க முடியவில்லை. முதலில் வந்தவர் முழவை நிறுத்திவிட்டு வணங்கியபின்னரும் பிறர் இசையை தொடர்ந்தனர். மெல்ல இசை ஓய்ந்த பின்னரும் அவர்களின் உடல்களில் இசை ததும்பிக்கொண்டிருந்தது. சிவந்து கலங்கி புறநோக்கிழந்து பித்தர்விழிகள் போலிருந்தன கண்கள்.\nஅவர்களின் முதல்வர் கண்ணீர் வழிய கைகளைக் கூப்பியபடி மிகுவுணர்ச்சியுடன் “விண்ணவன் புகழ் இனிதாகுக விண்ணவன் பெயர் இனிதாகுக” என்றார். சண்டன் “சிவமேயாம்” என்று மறுவாழ்த்து உரைத்தான். “வணங்குகிறேன், அந்தணர்களே. உங்களைக் கண்டது எங்கள் இன்பேறு” என்றார் முதல்விண்ணடியார். நால்வரும் அவரை முறைப்படி வணங்கினர். ஜைமினி “தாங்கள் எவரென்று நாங்கள் அறியலாமா” என்று மறுவாழ்த்து உரைத்தான். “வணங்குகிறேன், அந்தணர்களே. உங்களைக் கண்டது எங்கள் இன்பேறு” என்றார் முதல்விண்ணடியார். நால்வரும் அவரை முறைப்படி வணங்கினர். ஜைமினி “தாங்கள் எவரென்று நாங்கள் அறியலாமா” என்றான். “நாங்கள் தென்னிலத்திலிருந்து வேங்கடம் செல்லும் விண்ணடியார். ஒவ்வொருவரும் ஒருவகை தொழில் செய்வோர். இவர்கள் இருவரும் உழவர்கள். அவர்கள் மூவரும் கம்மாளர். பிறிதொருவர் வணிகர். நான் அந்தணன்” என்றார் முதல் விண்ணடியார்.\n“மழைவிழும் ஆறும���தகாலம் எங்கள் ஊர்களில் தொழில்செய்து பொருளீட்டுவோம். அதன்பின் இல்லம் துறந்து விண்ணளந்தோன் நினைவொன்றே நெஞ்சில் நிறைந்திருக்க ஊர்கள்தோறும் செல்வோம். அங்கே எங்கள் இறைவனின் புகழ்பாடி அம்மக்கள் அளிக்கும் உணவை உண்டு சாவடிகளில் தங்கி மறுநாள் கிளம்புவோம். எவ்வூரிலும் ஒருநாள் இரவுக்குமேல் தங்குவதில்லை. தென்னிலத்தின் மாலிருஞ்சோலையில் தொடங்கி வடபுலத்து வேங்கடம் வரை வந்து திரும்பிச்செல்வோம். ஊர்துறந்து கிளம்பியபின் எங்களுக்குப் பெயர்கள் இல்லை. அனைவருமே விண்ணடியார் என்றே அழைக்கப்படுவோம்.”\n“அனைவருமே இசையறிந்திருக்கிறீர்கள்” என்றான் சுமந்து. “இசையினூடாக மட்டுமே அவனை அறியமுடியுமென்பதனால் இசையை அறிந்தோம். நோக்குக இளையோரே, இதோ வசந்தம் எழுந்துள்ளது. இப்புவியின் பல்லாயிரம் கோடி மலர்களில் மணமென எழுந்து தேன் என ஊறிக்கொண்டிருப்பவன் அவனே. சற்று சித்தம் திறந்தால் இந்த மரத்தில் அந்தப் பாறையில் அப்பால் மலைகளில் அனைத்திலிருந்தும் அவன் மணமும் இனிமையும் எழுந்துகொண்டிருப்பதை உணர்வீர்கள். இனிது இப்புவி, ஏனென்றால் இது அவனை தன்னுள் கரந்திருக்கிறது. இவ்வினிமையில் கணமும் வீணாகாமல் திளைப்பதற்கென்றே மானுடப்பிறவியை அவன் அளித்துள்ளான்” என்றார் விண்ணடியார்.\n“அறிக, கனிந்து தன் முட்டைகளை தேனிலேயே இடும் அன்னைத்தேனீ அவன். தேனில் வளர்ந்து தேனே சிறகாகி எழுந்து தேன் தேடி அலைந்து தேனை உணவாக்கி வாழ்ந்து மறைவதொன்றே நம் கடன்” என்றார் இன்னொரு விண்ணடியார். “ஆகவே, நாங்கள் அவன் புகழன்றி வேறேதும் பேசுவதில்லை. அவன் இசையன்றி ஏதும் பாடுவதில்லை. அவன் அழகை மட்டுமே எங்கள் விழிகள் நோக்கும். அவன் மணம் மட்டுமே எங்கள் மூக்குகள் அறியும். அவனைப்போல் இனிக்கும் அன்னம் மட்டுமே எங்கள் உணவு. எங்கள் குரல் தித்திப்பதை நீங்கள் உணர்வீர்கள், ஏனென்றால் எங்கள் உடல் தித்திக்கிறது. உள்ளம் திகட்டாது தித்திக்கிறது. இளையோரே, அவன் பள்ளிகொண்ட பாற்கடலே எங்கள் இறுதியினிமை” என்றார்.\nசண்டன் “ஆம், அவ்வாறே ஆகுக” என்றான். “நன்று சூழ்க” என்றான். “நன்று சூழ்க” என முதல் விண்ணடியார் வாழ்த்தினார். “இன்று காலையிலேயே எங்கள் நெஞ்சு மேலும் மேலுமென இனிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. கூசக்கூச இனிமை. என்னவனே, பெருமாளே, போதும் இது என உளத்துள் கூவினேன். ஏன் என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். உங்களை நோக்கியதுமே அது ஏன் என அறிந்தேன். இதோ, விண்ணளந்தோன் புகழ் வளர்க்கும் ஐவரை கண்முன் காண்கிறேன். சாம்பல்பூசிய மாவிரதச்சைவர் அவர்களை அழைத்துவருவதும் அவன் ஆடலே” என்றார்.\nஇன்னொருவர் “ஆம், கண்டதுமே என் நெஞ்சு இனித்து விழிகள் நிறைந்துவிட்டன. நான்கு திசைகளென நால்வர். அந்நான்கையும் அணைக்கும் விண் என ஒருவர். இளஞ்சூதரே, தாங்கள் எங்கள் மால்வண்ணன் என கண்முன் எழுந்து இந்நாளை பெருகவைத்தீர். தங்கள் பாதங்களை சென்னிசூடும் நல்லூழ் வாய்த்தது எங்களுக்கு” என்றார். அவர்கள் எழுவரும் வந்து அந்தணர் நால்வரின் கால்களையும் தொட்டு வணங்கினர். உக்ரனின் கால்களை எடுத்து சென்னிசூடி விழிகளில் ஒற்றிக்கொண்டனர். “எந்தையே, எம்பெருமானே, விண்ணளந்தோனே, உன்சொல் பெருக நீயே முகம்கொண்டெழுகிறாய் போலும்” என்றார் ஒருவர்.\nஅவர்களின் விழிநீரும் விம்மலும் நால்வரையும் வியப்புகொள்ளச் செய்தன. ஒருவரை ஒருவர் விழியசைவுகளால் நோக்கிக்கொண்டனர். அவர்கள் வணங்கிக்கொண்டிருக்கையிலேயே முதல்வர் முழவை மீட்டி “ஒரு கால் தூக்கி உலகேழும் அளந்தவனே, திருமால் என தென்மலை மீது எழுந்தவனே, கருமாமணியே, கன்னலின் சுவையே, கரியோனே, பெருமாளே, பழவடியார் சொல்லில் இனிப்பவனே” என கூவ இன்னொரு விண்ணடியார் “பைம்பால் ஆழி அலை நடுவே அமைந்தவனே, ஐம்பால் இனமும் அடிபணியும் அருளோனே” என ஏற்றுப்பாடினார். அவர்கள் அக்கணமே பிறிதுருக்கொண்டவர்களென இசைக்குள் மூழ்கினர். இசை அவர்களின் அசைவென்றாகியது. விழியறியாத நீரலை என அவர்களை எற்றி அலைக்கழித்து எடுத்துச்சென்றது.\n“விந்தையானவர்கள்” என்று உக்ரன் சொன்னான். “பனித்துளிகள் சொட்டி நிற்கும் காலைச்செடி போலிருக்கிறார்கள்” என்றான் ஜைமினி. பிறர் ஒன்றும் சொல்லாமல் தங்களுக்குள் மூழ்கியவர்களாக நடந்துவந்தனர். ஜைமினி அவர்களைப்பற்றி பேசவிரும்பினான். “அவர்கள் எதைக் கண்டார்கள் நம்மில் எழும் எந்தச் சொற்பெருக்கை அவர்கள் சொல்கிறார்கள் நம்மில் எழும் எந்தச் சொற்பெருக்கை அவர்கள் சொல்கிறார்கள்” என்றான். உக்ரன் “நீங்கள் இயற்றப்போகும் நூல்களை” என்றான். “நானா” என்றான். உக்ரன் “நீங்கள் இயற்றப்போகும் நூல்களை” என்றான். “நானா” என்றான் ஜைமினி. ஆனால் அவன் முகம் மலர்ந்துவிட்டிருந்த��ு. “ஆம், நீங்கள் நால்வருமே நூல்களை எழுதுவீர்கள் என்றார்கள் அவர்கள்” என்றான் உக்ரன்.\n” என்று ஜைமினி கேட்டான். “நான் நான்கையும் ஒன்றாக்குவேன் என்றார்கள்” என்று உக்ரன் சொன்னான். “நான் அனைத்தையும் பாடலாக ஆக்குவேன். பாடியபடி…” காலை உதைத்து எம்பி கைகளை விரித்து “விண்ணில் பறப்பேன்… பறவைபோல பறப்பேன்” என்றான். நிலையழிந்து ஜைமினி தள்ளாடி நின்று சிரித்துக்கொண்டு “விழப்போகிறீர்” என்றான். “நான் விழமாட்டேன்… நான் இப்போது பறந்துகொண்டிருக்கிறேன்… வண்டுபோல. கந்தர்வர்களின் இசையை கேட்கிறேன்” என்று உக்ரன் சொன்னான்.\nபிறமூவரும் பேசப்போவதில்லை என்று தெரிந்ததும் அவர்களுக்குள்ளேயே பேசத்தொடங்கினர். “நீர் நான் எழுதுவதை எப்படி பாடுவீர்” என்றான் ஜைமினி. “முழவு…” என்றபின் உக்ரன் “என் முழவு… என் முழவு எங்கே” என்றான் ஜைமினி. “முழவு…” என்றபின் உக்ரன் “என் முழவு… என் முழவு எங்கே” என்றான். “தொடங்கிவிட்டீரா அதை பிறகு எடுத்துத் தருகிறேன்.” உக்ரன் “என் முழவு… என் முழவு” என்று சிணுங்கியபடி துள்ளினான். “சரியான…” என்று சலித்துக்கொண்ட ஜைமினி “இரும்…” என அவனை இறக்கி தன் மூட்டையைப் பிரித்து முழவை எடுத்து அவனிடம் அளித்தான். “என் அரணிக்கட்டை…” என்று உக்ரன் சுட்டிக்காட்டினான். “அது எதற்கு உமக்கு” என்றான் ஜைமினி. “எனக்கு வேண்டும் அது.”\nஜைமினி அதை எடுத்துத்தர ஒரு கையில் முழவும் இன்னொரு கையில் அரணிக்கட்டையுமாக அவன் “என்னை தூக்கு” என்றான். மூட்டையைக் கட்டியபடி ஜைமினி “இரும்” என்றான். “நான் கூட்டிச்செல்லமாட்டேன்” என்றான் உக்ரன். “விட்டுவிட்டுப்போய்விடுவேன்.” சண்டன் திரும்பிப்பார்த்தான். நோக்கு எங்கோ உட்திரும்பியிருக்க அவை சிலைவிழிகள் போலிருந்தன. “அவர் கண்கள் திரும்பியிருக்கின்றன…” என்றான் உக்ரன். “ஓவியத்துணியின் பின்னால் நின்று பார்ப்பதுபோல தெரிகிறார்.” ஜைமினி சிரித்தபடி திரும்பிப்பார்த்தான். சண்டன் தாடியை நீவியபடி முன்னால் சென்றான்.\nஜைமினி உக்ரனைத் தூக்கிக்கொண்டு உடன்சென்றான். அன்று பகலில் அவர்கள் உணவுண்ணவில்லை. அந்தியில் அவர்கள் சென்றிறங்கிய மலைச்சரிவில் பாதை இரண்டாகப் பிரிந்தது. சண்டன் நின்று “அந்தணர்களே, நான் இவ்வழியே செல்கிறேன். இது உங்களுக்குரியதல்ல” என்றான். ஜைமினி திகைப்புடன�� “ஏன்” ஏன்றான். “நான் செல்லுமிடத்திற்கு கரியானை என்று தென்மொழியில் பெயர். செம்மொழியில் காளஹஸ்தி. அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சிவக்குறியை வழிபட்டு பிறவிமுழுமையை அடைய நான் சென்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் வந்தடையவேண்டிய இடம் அதுவல்ல.”\nஜைமினி ஏதோ சொல்ல வாயெடுக்க வைசம்பாயனன் விழிகளால் வேண்டாம் என்றான். “நீங்கள் செல்லுமிடமும் நோக்கமும் எனக்கு நன்றெனத் தெரிகிறது. நான் உங்களை இதுவரை அழைத்துவந்ததும் ஏன் என அவர்களின் சொல்வழி தெரிந்துகொண்டேன். நன்று, அப்பணி நிறைவுற்றது. நலம் சூழ்க” என்றான் சண்டன். பின்னர் அவர்களிடம் விடைபெறாமல் நடந்து மலைச்சரிவில் இறங்கிச்சென்றான். அவர்கள் அவன் விட்டிலென தாவிச்செல்வதை நோக்கி நின்றனர்.\nகீழே குறுங்காட்டுக்குள் முழவோசை கேட்டது. இருண்டகாடு பனித்துத் துளித்ததுபோல பிச்சாண்டவர் ஒருவர் கையில் முப்பிரி வேலுடன் சடைமகுடம் சூடி நீறணிந்த வெறும்மேனியுடன் எழுந்து வந்தார். தொடர்ந்து காளாமுகர்களின் ஒரு குழு நடனமிட்டபடி தோன்றி அப்பால் வளைந்து சென்றது. அவர்களுடன் சென்ற முதியபாணன் ஒருவன் முழவை மீட்டியபடி பாடினான். சண்டன் இயல்பாகச் சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டான். அவர்கள் புதர்களுக்குள் மறைய பாடல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.\nஎரிமருள் காந்தள் செம்மலர் சூடி\nஎரிசிதைச் சாரம் மேனியிற் பொலிய\nகரியுரி இருட்தோல் கைக்கோள் ஆக\nவிரிசடை அண்ணல் ஆடிய கொட்டி\nநிலைபிறழ் வடவை நிமிர்ந்தெழு சூலொடு\nகலைஇய வேங்கை கடுந்துடி உடுக்கை.\nஉக்ரனுடன் அவர்கள் இருளெழுந்த பின்னர்தான் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்று சேர்ந்தனர். ஊர்வாயிலில் தொலைபயணிகள் அறிந்து வரும்பொருட்டு உயர்ந்த கற்றூண் மேல் அகல் விளக்கேற்றப்பட்டிருந்தது. அவர்கள் அணுகியதும் நாய்க்குரைப்போசை கேட்டு ஊர்த்தலைவர் அகல்சுடருடன் வந்து வணங்கினார். “வருக அந்தணர்களே, தங்கள் கால்களால் எங்கள் ஊர் தூய்மைகொண்டது” என முகமன் உரைத்தார். அவர்களை கால்கழுவச்செய்து ஊருக்குள் அழைத்துச்சென்றார். அவர்களுக்குரிய மாற்றாடையும் குடிநீருமாக அவர் துணைவி அருகே வந்து நின்றாள். இருவரும் தொழுது அழைத்துச்சென்றனர்.\nஅவர்களுக்குரிய குடிலுக்குச் சென்றதும் ஜைமினி “தமிழ்நிலத்தில்தான் து��ைவியும் வந்து விருந்தினரை வரவேற்கிறார்” என்றான். சுமந்து “ஆம், அதை நான் பயின்றறிந்துள்ளேன்” என்றான். அவர்கள் அருகிருந்த சுனையில் நீராடி வந்ததும் உணவு வெம்மையுடன் சித்தமாக இருந்தது. ஊர்த்தலைவரும் ஊரார் மூவரும் தங்கள் துணைவியருடன் வந்து அவர்களுக்கு அன்னம் பரிமாறினர். “துயின்றெழுக, அந்தணர்களே நாளை புலரியில் எங்கள் ஊர்ச்சிறார்களுக்கு சொல்லளிக்கவேண்டும் தாங்கள்” என்றார் ஊர்த்தலைவர். அவர்கள் சென்றதும் ஐவரும் குடிலின் முன் அமர்ந்துகொண்டனர்.\nவானில் விண்மீன்கள் இறைந்து கிடந்தன. ஜைமினி அவற்றை நோக்கிக்கொண்டிருந்தான். சுமந்து “விண்மீன்களைக் கொண்டே மண்ணில் என்ன நிகழவிருக்கிறதென்று சொல்லும் கலை ஒன்றுண்டு வடமேற்கே” என்றான். “விண் ஒரு பெருநூல். அனைத்தும் எழுதப்பட்டுள்ளது அதில் என அந்தக் கலையறிந்த நிமித்திகர் சொன்னார்.” வைசம்பாயனன் “விண்ணுக்கு நிகரான ஒரு காவியத்தை மண்ணில் எழுதவேண்டும் ஒருவர்” என்றான்.\n“எந்தக் காவியமும் ஒருவரால் எழுதப்படுவதில்லை. ஆறுபோல அது ஊறித்தொடங்கி பெருகி துணைகளை இணைத்துக்கொண்டு செல்கிறது” என்றான் பைலன். ஜைமினியின் மடியில் ஒரு கையில் முழவும் மறுகையில் அரணிக்கட்டையுமாக உக்ரன் துயில்கொள்ளத் தொடங்கினான். “மிக மெலிந்திருக்கிறார்” என்று அவன் கையையும் தோளையும் வருடியபடி சுமந்து சொன்னான். “இனி இவரே நம் வழிகாட்டி என்றார் சண்டர்” என்றான் ஜைமினி குனிந்து உக்ரனின் தலையை வருடியபடி. “இவர் நீரல்ல, நெருப்பு. எதையும் இணைத்துக்கொள்வதில்லை, உண்டு தான் தழலாகிறார்.”\nகுழந்தை ஒன்று சிணுங்கியது. அன்னை “லோ லோ லோ” என மென்மையாக பாடினாள். இரவுப்பறவை ஒன்றின் குரலென அது ஒலித்தது. குழந்தை மேலும் சிணுங்கிவிட்டு அழத்தொடங்கியது. அவள் அதை இழுத்து தன் முலைக்காம்பை வாயில் செருகினாள். குழந்தை வாய் அதுங்கும் ஓசை. பின்னர் எழுந்த மிக இனிய ஓசையின்மை. அவள் ம்ம் என வண்டுபோல ரீங்கரித்தபின் பாடலானாள்.\n அரசியே கேள், இவன் வில்விஜயன்\nகார்த்தவீரியனுக்கு நிகரானவன், சிவனுக்கு அணுக்கமானவன்\nஅதிதிக்கு விஷ்ணு எப்படி மகிழ்வளித்தானோ\nஅப்படி உனை நிறைக்கப்போகும் இளையவன் இவன்\nகுந்தியே கேள் இவன் பாண்டவரில் பெருவீரன்”\n“மகாவியாசரின் வரிகள். அவருடைய அர்ஜுனோதயம் என்னும் நீள்பாடல்” என்று ஜைமின��� சொன்னான். உக்ரன் எழுந்து அமர்ந்து மழுங்கலாக “அவர் பாடினார்” என்றான். “யார்” என்றான் ஜைமினி. “அவர்… நீண்ட தாடி… அன்னையைப்போன்ற கண்கள். முதியவர்…” சுமந்து “கனவு கண்டீரா\n“இவன் வெல்வான் எங்கும் பணியமாட்டான்\nஎதையும் கொள்ளமாட்டான் எப்போதும் தனித்திருப்பான்\nஃபால்குனன் பார்த்தன் விஜயன் பாரதன் ஜிஷ்ணு\nதனஞ்சயன் கிருஷ்ணன் ஸவ்யசாசி கிரீடி”\nஎன அப்பெண்ணின் குரல் தொடர்ந்து கேட்டது. “அவர்தான் பாடுகிறார்” என்று உக்ரன் சொன்னான். அரையிருளில் அவன் புன்னகை வெண்மையாகத் தெரிந்தது. “அழகானவர். என்னை நோக்கி சிரித்தார்.” வைசம்பாயனன் “என்ன சொன்னார்” என்றான். “என்னை அவர் அழைத்தார்… வா என்று கைகாட்டி… இதோ இப்படி” என்றான் உக்ரன்.\nஅவன் விழிகள் மீண்டும் சரிந்தன. படுத்துக்கொண்டு புன்னகையில் கன்னங்களில் குழி இருக்க அப்படியே நீள்மூச்சு எழ துயில்கொள்ளலானான். “ஓடி வருவேன்” என்றான். பின்னர் மெல்ல அசைந்து வாயை சப்புக்கொட்டி “என்னிடம் அரணிக்கட்டை இருக்கிறதே, உங்களிடம் இருக்கிறதா” என்றான். வைசம்பாயனன் அருகே வந்து “மகாசூதரே” என்றான். “ம்” என்றான். வைசம்பாயனன் அருகே வந்து “மகாசூதரே” என்றான். “ம்” என்றான் உக்ரன். “எப்படி செல்வீர்கள் அங்கே” என்றான் உக்ரன். “எப்படி செல்வீர்கள் அங்கே” என்றான் வைசம்பாயனன். “ம்” என்றான் வைசம்பாயனன். “ம்” என்றான் அவன். “எப்படி அங்கே செல்வீர்கள்” என்றான் அவன். “எப்படி அங்கே செல்வீர்கள்” அவன் சொல்லாமல் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். “சொல்லுங்கள் மகாசூதரே, எப்படி அங்கே செல்வது” அவன் சொல்லாமல் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். “சொல்லுங்கள் மகாசூதரே, எப்படி அங்கே செல்வது\nஉக்ரன் “பாட்டு வழியாக” என்றான். “எப்படி” என்றான் வைசம்பாயனன். உக்ரன் துயில்மூச்சு விட்டுக்கொண்டிருந்தான். வைசம்பாயனன் “அனைத்தும் நிமித்தங்களாக ஒலிக்கின்றன, ஜைமின்யரே. நாம் ஐவருமே ஒருவரிடம்தான் செல்லப்போகிறோம். அனல்பெருந்தூணை அறியச்சென்ற தெய்வங்களைப்போல” என்றான். ஜைமினி “ஆம்” என்றான். “மகாநாராயணவேதம் அவர் சொற்களில் முழுமைகொள்ளப்போகிறது” என்றான் பைலன். ஜைமினி உள எழுச்சியுடன் பெருமூச்சுவிட்டான்.\nகுழந்தை துயில்கொண்டுவிட்டதுபோலும், அந்தப் பெண் பாட்டை முடித்துவிட்டாள். உடலசைத்துப் படுக்கும்போது அவள் மூச்சுவிடும் ஒலி மிக அருகே என கேட்டது. “மாவிண்ணவச் சொல் கோக்கும் முனிவரே, மண்ணளக்கும் வியாசரே, தென்குமரி மகேந்திரமலையமர்ந்தவரே காப்பு” என்று சொல்லி விரல்சொடுக்கி கோட்டுவாய் இட்டாள். திரும்பிப்படுக்கும் ஒலியும் மீண்டும் ஒரு கோட்டுவாயும் கேட்டன. “ஓம் ஓம் ஓம்” என்று அவள் சொன்னாள்.\n“அன்னை வாக்கு” என்று ஜைமினி கைகூப்பினான். சுமந்துவும் பைலனும் வைசம்பாயனனும் கைகூப்பி “ஓம் ஓம் ஓம்” என்றனர்.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 38\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 37\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 36\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 35\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 33\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 32\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 31\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 30\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 29\n« டிசம்பர் பிப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296257", "date_download": "2019-10-22T02:17:27Z", "digest": "sha1:JWEVAKDO3DCWFLD7X4IPHTDPWTN2DCCL", "length": 17431, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவர்களுக்கான ஆழ்கடல் பயிற்சி திமிங்கல சுறா வந்ததால் பரபரப்பு| Dinamalar", "raw_content": "\n'மாஜி' எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் 10,000 பேர் பா.ஜ.,வில் ...\n2.17 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\n3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nஅக்.22: பெட்ரோல் ரூ.76.04; டீசல் ரூ.69.83\nசென்னை, திருவள்ளூர், காஞ்சியில் மழை\n'நான்-வெஜ்' சாப்பிடும் கால்நடைகள்: பா.ஜ., அமைச்சர்\nடில்லியில் 4 நாள் லேசர் நிகழ்ச்சிகள்\nவங்கி ஊழியர்கள் 'ஸ்டிரைக்'; முடங்குது வங்கி சேவை 1\nமாணவர்களுக்கான ஆழ்கடல் பயிற்சி திமிங்கல சுறா வந்ததால் பரபரப்பு\nபுதுச்சேரி:புதுச்சேரி கடலில் மாணவர்கள் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மேற்கொண்டபோது திடீரென வந்த திமிங்கல சுறாவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுச்சேரி கடல் பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினந்தோறும் காலை வேளையில் மாணவர்களை, இந்த நிறுவன பயிற்சியாளர்கள் ஆழ்கடலுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்கின்றனர். நேற்று காலை 11:00 மணிக்கு பயிற்சிக்கு மாணவர்களை, பயிற்சியாளர் அரவிந்தன் ஆழ்கடலுக்கு படகில் அழைத்து சென்றார்.அப்போது, அங்கு வந்த பெரிய அளவிலான திமிங்கல சுறாவை கண்டு, மாணவர்கள் அச்சப்பட்டு அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின், பயிற்சியாளர் அரவிந்தன், மாணவர்களை சமாதானப்படுத்தி, அந்த திமிங்கல சுறாவை ஐந்து நிமிடங்கள் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த சுறா மீண்டும் ஆழ்கடலுக்கு சென்றது.\nஇதுபற்றி பயிற்சியாளர் அரவிந்தன் கூறியதாவது,இந்த திமிங்கல சுறா மீன்கள் மனிதர்களிடம் மிகவும் நெருங்கி பழகும் தன்மை கொண்டது. அதன் அருகில் சென்றால் கூட யாருக்கும், தீங்கு விளைவிக்காத விலங்கினமாகும். இப்போது எங்கள் படகிற்கு அருகே மேல் பகுதியில் வந்து சென்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த மீனின் குணநலன் பற்றி அறிந்திருந்ததால், நான் அதன் அருகிலேயே சென்று வீடியோ எடுத்தேன் என்றார்.மாணவர்களின் பயிற்சியின் போது ஆழ்கடலில் திடீரென திமிங்கல சுறா மீன் வந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி பிஷப் அலுவலகத்தில் ஆசிரியர் தீக்குளிக்க முயற்சி (1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப��படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதுச்சேரி பிஷப் அலுவலகத்தில் ஆசிரியர் தீக்குளிக்க முயற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-22T00:51:24Z", "digest": "sha1:CQPAVMXUVBEJGKWELBGARJMJ33IXKQ7T", "length": 8775, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாயாவதி", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 16\nமூன்று : முகில்திரை – 9 ஆயர்பாடியில் அநிருத்தனுக்கு எப்போதும் களித்து உடனிருக்கும் பன்னிரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களின் முதுதந்தையர் தாங்கள் அவ்வாறு அங்கு இளைய யாதவருடன் கானாடியும் காளிந்தியில் ஆடியும் வளர்ந்தவர்கள் என்றனர். “இன்றிருக்கும் அத்தனை பசுக்களும் காளைகளும் அன்றும் இதே தோற்றத்துடன் இருந்தன. வேறு உடல்களில்” என்றார் ஸ்தோக கிருஷ்ணர். அம்சுவும் பத்ரசேனரும் விலாசியும் புண்டரிகரும் விடங்கரும் காலவிங்கரும் எப்போதும் இணைந்தே இருந்தனர். “அவரை பிரியமுடியாது என்றுசொல்லி ஸ்ரீதமரும் சுதமரும் வசுதமரும் உடன்சென்று துவாரகையில் …\nTags: அநிருத்தன், சத்யபா���ை, பிரபாவதி, மாயாவதி, யசோதை, ருக்மிணி\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49\nஅண்ணா ஹசாரே - கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-4\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/03/01132714/1230176/Motorola-confirms-an-upcoming-foldable-phone-that.vpf", "date_download": "2019-10-22T02:01:47Z", "digest": "sha1:3LUR6AC66GBOFJE6WZUSGU6FMESZR5W3", "length": 16986, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இப்படி தான் காட்சியளிக்கும் || Motorola confirms an upcoming foldable phone that will look like the Razr", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இப்படி தான் காட்சியளிக்கும்\nமோட்டோரோலா நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. #Motorola\nமோட்டோரோலா நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. #Motorola\nமோட்டோரோலா நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. மோட்டோரோலாவின் சர்வதேச சாதனங்களுக்கான துணை தலைவர் டேன் டெரி இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்.\nமுன்னதாக மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ரீதியிலான சிறப்பம்சங்கள் காப்புரிமை விண்ணப்பங்களில் இருந்து வெளியாகி இருந்தது. இதில் ஸ்மார்ட்போன் பார்க்க மோட்டோ ரேசர் போன்றே காட்சியளித்தது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாவதை மட்டும் டேன் உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில், ரேசர் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nஇதன் மூலம் மோட்டோரோலா தனது மடிக்கக்கூடி ஸ்மார்ட்போனினை கோடை காலத்தில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளை சில காலத்திற்கு முன்னதாகவே துவங்கிவிட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதுதவிர சாம்சங் மற்றும் ஹூவாயின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அற்புதமாக இருக்கிறது என்றாலும், மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வித்தியாசமானதாக இருக்கும் என டேன் தெரிவித்தார். மோட்டோ ரேசர் போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இதுவரை வெளியாகி இருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விட வித்தியாசமாக தெரிகிறது.\nமோட்டோரோலா டேப்லெட் சாதனங்களை விற்பனை செய்வதில்லை. இதனால் மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எந்த வகையிலும் டேப்லெட் போன்று பயன்படக்கூடியதாக இருக்காது என கூறப்படுகிறது. மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போனில் டூயல்-ஹின்ஜ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமோட்டோரோலா | மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஃபோல்டு\nமூன்று பிரைமரி கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nகேலக்ஸி ஃபோல்டு புதிய வெளியீட்டு விவரம்\nஹூவாய் மேட் எக்ஸ் வெளியீடும் தாமதமாகிறது\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு - முக்கிய முடிவெடுத்த சாம்சங்\nமேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 க��டிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/06/blog-post_861.html", "date_download": "2019-10-22T01:45:04Z", "digest": "sha1:OBXEQUP2CWBB3IVQNJHRPEZ5HP6IOZ6Y", "length": 13012, "nlines": 289, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்த முறைகேட்டை ஆராய உத்தரவு ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்த முறைகேட்டை ஆராய உத்தரவு\nசென்னை, ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் நடந்த முறைகேடு புகார்களை ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கும்படி, உயர் கல்வித்துறை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த, ஸ்ரேயா தாக்கல் செய்த மனு:தொடக்க கல்வி படிப்புக்கான பட்டய தேர்வு, ௨௦௧௮ ஜூனில் நடந்தது. ஒரு பாடத்தில், நான், ௫௩ மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். பின், அதை, ௪௬ ஆக குறைத்து விட்டனர். மறு மதிப்பீடுவிடைத்தாள் திருத்தத்தில், தவறு நடப்பதாக அறிந்து, மறு மதிப்பீடு கோரினேன். இதையடுத்து நடந்த மறு மதிப்பீட்டில், ௪௪ மதிப்பெண் ஆக குறைக்கப்பட்டது.மூன்று பேர் அடங்கிய குழு தான், மறு மதிப்பீடு செய்ய வேண்டும்; ஆனால், இரண்டு பேர் தான் விடைத்தாளை ஆய்வு செய்துள்ளனர்.எனவே, தொடக்க கல்வி பட்டய தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, ஜி.ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எல்.சந்திரகுமார் ஆஜரானார்.நீதிபதி, ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:மறுமதிப்பீட்டு குழுவில் போதிய உறுப்பினர்கள் இல்லாததால், அதன் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது.மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழுவை நியமித்து, மனுதாரரின் விடைத்தாளை, மீண்டும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும். ௧௫ நாட்களில் தேர்வு முடிவையும், தெரிவிக்க வேண்டும்.சந்தேகம்நான் இவ்வாறு உத்தரவை பிறப்பித்த பின், மூன்று உறுப்பினர்கள் குழு, மனுதாரரின் வி��ைத்தாளை மறுமதிப்பீடு செய்ததாகவும், அதில், ௪௪.௨௫ மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும், ஆவணங்களை, அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.வழக்கு நிலுவையில் இருக்கும் போது, எதற்காக மூன்று பேரை நியமித்து, விடைத்தாள் திருத்தப்பட்டது என, புரியவில்லை.இதனால், தேர்வு நடத்தும் விதம், விடைத்தாள் திருத்தும் விதம், சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்வுத்துறை நிர்வாகத்தில் தவறு இருக்கிறது; அது குறித்து விசாரிக்க வேண்டும் என்ற, மனுதாரரின் குற்றச்சாட்டில், அழுத்தம் இருப்பதாக கருதுகிறேன்.எனவே, விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடு நடப்பதாக கூறிய புகார்களை, ஒரு குழுவை அமைத்து, உயர் கல்வித்துறை செயலர் ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.மூன்று மாதங்களில், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை, அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_180241/20190711081738.html", "date_download": "2019-10-22T01:48:06Z", "digest": "sha1:HPFJAXQHXR25ENFBUGBQ5DGV6BD4OAJW", "length": 8128, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "குடோன்களில் பதுக்கிய ரூ.2 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ.10 ஆயிரம் அபராதம்", "raw_content": "குடோன்களில் பதுக்கிய ரூ.2 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ.10 ஆயிரம் அபராதம்\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுடோன்களில் பதுக்கிய ரூ.2 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ.10 ஆயிரம் அபராதம்\nகோவில்பட்டியில் 2 குடோன்களில் பதுக்கிய ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nகோவில்பட்டி நகரசபை ஆணையர் அட்சயா உத்தரவின்பேரில், நகரசபை சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் காஜா, சுரேஷ்குமார், வள்ளிராஜ், திருப்பதி உள்ளிட்ட குழுவினர் நேற்று கோவில்பட்டி மெயின் ரோடு, பண்ணைத்தோட்டம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 2 குடோன்களில் பதுக்கப்பட்ட மொத்தம் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nமேலும் சில கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர். நேற்று நடந்த சோதனையில் மொத்தம் ரூ.2 லட்சம் ம���ிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 2 குடோன்களின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று கடைக்காரர் களிடம் அறிவுறுத்தப்பட்டது.\nபறிமுதல் செய்யப்பட பொருட்கள் எங்கு தயாரிக்கப்பட்டது அதை கண்டுபிடித்து தயாரிப்பை நிறுத்த வேண்டியதுதானே அதை கண்டுபிடித்து தயாரிப்பை நிறுத்த வேண்டியதுதானே இதுவும் குட்கா கதைதான். தடை என்று சொல்லிக்கொண்டே நம் கண் முன்பே விற்பனையை அனுமதிப்பார்கள். கண்துடைப்பாக பறிமுதல் செய்வார்கள். ஊழல் செய்ய புதிய வாய்ப்பை உருவாக்கிக் கொண்டார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅபாய கட்டத்தை எட்டுகிறது பெருஞ்சாணி அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nடெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் : குமரி மாவட்டஆட்சியர் உத்தரவு\nநாங்குநேரி தொகுதியில் 62.59 % வாக்குகள் பதிவு\nகுமரி மாவட்டத்தில் கனமழை: பெருஞ்சாணி அணை மூடல்\nமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : மாணவ ,மாணவிகள் மகிழ்ச்சி\nஇஸ்ரோ தலைவர் சிவன் படித்த பள்ளியில் தீ விபத்து\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4487", "date_download": "2019-10-22T01:28:44Z", "digest": "sha1:PDUBSOGFARQRKMBXJFQUOJN3U2GSDQBK", "length": 14910, "nlines": 192, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஊழலை ஒழிப்பேன் - சின்னவா_கமல் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஊழலை ஒழிப்பேன் - சின்னவா_கமல்\n(#சின்னவா_கமல் முதலமைச்சர் ஆகி, ஊழலை ஒழிப்பேன் என உறுதிபடக் கூறியுள்ளதால் இந்த பதிவை 2 ஆம் முறை பதிகிறேன்)\nஇப்படித் தான் ஒரு 4 வருசத்துக்கு முன்னாடி,,,\n\"இந்தியாவில் ஊழல் பெருகீருச்சு,,எனவே காங்கிரஸை ஒழிக்கனும்,,,அப்படியே வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவை சொர்க்க பூமியாக மாத்தலாம்\" எனக் கூறி,,,\n#அன்னா ஹசாரே, கிரண் பேடி,பாபா ராம் தேவ் என ஒரு படை கிளம்புச்சு,,\nஅனைத்து ஊடகமும் 24 மணி நேரமும் அவர்கள் நடத்தும் உண்ணாவிரதத்தை காண்பித்தது,,,தமிழ்நாட்டில் இருந்து நடிகர் விஜய் கூட நேரில் போய் ஆதரவு தெரிவிச்சாரு,,,\nஅதுக்கு அப்பறம் வந்த தேர்தல்ல ஆட்சி மாறுச்சு,,,ஆனா எந்த ஒரு கருப்பு பணமும் மீட்கப்படல,,,\nகருப்பு பணம் மீட்கபடவில்லை என்பதையும் தாண்டி,,,,அதுவரை தங்களை எந்த கட்சியை சாராத நபர்களாக காட்டிக் கொண்ட இந்த கூட்டம்,,ஒன்றன் பின்பு ஒன்றாக பாஜக,#ஆர்எஸ்எஸ்_டவுசர்கள் லைன்ல போய் நின்னுச்சு,,,\nஇதுல #கிரண்_பேடி பாஜகவிலேயே நேரடியாக இணைந்து,இன்னைக்கு புதுச்சேரி கவர்னராக போய் உட்கார்ந்திருக்கு,,,\nஅதுவரை பஞ்சப் பரதேசியாக இருந்த #பாபா_ராம்தேவ்,,,இன்று இந்தியாவில் மிகப் பெரிய தொழில் அதிபரில் ஒருவாக பாஜகவின் தயவால் மாறீருக்காரு,,,,\n \"தங்களை ஏதோ உத்தம புருசர்கள் போல காட்டிக் கொண்ட இந்த கூட்டத்தை உருவாக்கியதே இந்த பாஜக தான் போல\" ,,,என அப்ப தான் நமக்கே விசயம் புரிஞ்சுது,,,\nஆனால் இந்த கூட்டம் காங்கிரசுக்கு எதிராக ஆர்பரித்த போது ,,,காங்கிரஸை வீழ்த்தினால்,,அவர்களுக்கு மாற்றாக அதை விட படு மட்டமான பாஜக தான் வரும் என நாம யாருமே யோசிக்கல,,,\nஇப்ப மக்களாகிய நம்மால் போய் அவர்களிடம் \"ஏன்டா நல்லவனுக போல பேசி ஏமாத்துனீங்களே, ,நீங்களும் அரசியல் பொழப்புக்கு தான் இந்த வேலையை பார்த்தீங்களா நல்லவனுக போல பேசி ஏமாத்துனீங்களே, ,நீங்களும் அரசியல் பொழப்புக்கு தான் இந்த வேலையை பார்த்தீங்களா என நியாயம் கேட்க முடியுமா என நியாயம் கேட்க முடியுமா\nஎப்படி இந்திய அளவில் காங்கிரசுக்கு எதிராக ஊழலை ஒழிப்போம் என்ற கோசம் காங்கிரசுக்கு எதிராக முன் வைக்கப்பட்டதோ,,,அதே போல சில வருடங்களாக தமிழ்நாட்டிலும் ஒரு கோசம் முன் வைக்கப்படுது,,,\nஅது \"#திராவிடத்தால்_வீழ்ந்தோம்\" \"திராவிடக் கட்சிகளான அதிமுக,திமுகவை ஒழிப்போம்\" என்ற கோசம்,,,\nஇங்கேயும் \"அன்னா ஹசாரே,அரவிந்த் கெஜர்வாலாக,,பாபா ராம் தேவாக,கிரண்பேடியாக\" ஒரு கூட்டம் பார்ம் ஆயிருக்கு,,,,\n60 வருட திராவிட ஆட்சியை வீழ்த்துவோம் என #சீமான், #தமிழருவி_மணியன் போன்றோர்களும்,,,,\n#சிஸ்டம்_சரியில்லை எனவும்,,,ஊழலை ஒழ���க்க போறேன் எனவும் ரஜினி,\"\"#கமல்\"\" போன்ற கூத்தாடிகளும் கூவித் திரிகின்றனர்,,,\nதமிழ்நாடு இந்தியாவில் மற்ற எல்லா மாநிலத்தையும் விட கல்வி,பொருளாதாரம், சுகாதாரம் என எல்லாத் துறைகளிலும் தலைசிறந்து விளங்குகிறது என்பதை சற்றும் யோசிக்காமல்,,,\n திராவிட ஆட்சியால தமிழ்நாடு ரொம்ப கெட்டு போச்சு\" என இந்த கூட்டத்தின் ஒலறல்களை வழிமொழிகிறோம்,,,\nசரி திமுக,அதிமுகவை ஒழிச்சுட்டு யார வர வைக்க போறோம்\nஅந்த இடத்தை நிரப்பி,தேர்தலுக்கு பல லட்சம் கோடி செலவு செய்யும் பெருளாதாரம் யாரிடம் உள்ளது\nஅவர்களின் இடத்தை நிரப்ப யார் கழுகு போல காத்துக் கொண்டுள்ளனர்\n#கழகங்கள்_இல்லாத்_தமிழகம்' என யார் முழங்கித் திரிவது\nசந்தேகமே வேண்டாம் அதே \"\" #பாஜக \"\"\" தான்,,,\nஆக தமிழ்நாட்டில் \"திராவிடத்தை வீழ்த்துவோம்\" \"திராவிடக் கட்சிகளை ஒழிப்போம்\" \"ஊழலை ஒழிப்போம்\" என வீர வசனம் பேசும் கூட்டத்தை யார் இயக்குகிறார்கள் என உங்களால் யூகிக்க முடிகிறதா\n2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson\n3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/10/blog-post_81.html", "date_download": "2019-10-22T00:56:05Z", "digest": "sha1:G22J3BR3X2PZ364DD55BSWYMLKX6ERUB", "length": 8187, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி..\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதன் காரணமாக சஜித்தின் பிரதான தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தை சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nசஜித் பிரேமதாஸவின் ஊடக நடவடிக்கை மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் உரிய முறையில் நடைபெறவில்லை என முறைப்பாடு கிடைத்தமையினால் பிரதமரின் நேரடி கண்கானிப்பின் கீழ் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபிரதமரின் இந்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசஜித் பிரேமதாஸவின் தேர்தல் ஊடக செயற்பாட்டு நடவடிக்கைகளை கொழும்பு கிறின்பார்கில் முன்னெடுப்பதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nஊடக நடவடிக்கைகளின் பிரதான இணைப்பாளராக அரச செய்தி திணைக்களத்தின் முன்னாள் இயக்குனர் ரங்க கலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், முதல் பேரணி இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு காலி முகத்திடலில் நடத்தவுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள�� இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nநாடு திரும்புகிறார் சந்திரிக்கா - சுதந்திர கட்சி MP க்களுடன் மங்கள பேச்சு..\nபிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை -19- நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளத...\nநசீரை வெட்ட களமிறங்கிய பைஷல் காசீம் : அரசியல் அஸ்தமனத்தை நோக்கி உதுமாலெப்பை\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் நாங்க காடு சுற்றி நாடு சுற்றி வந்திருக்கோம் கேட்டை திறந்து விடுங்கோ .. கிழக்கு மாகாண...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/95370/news/95370.html", "date_download": "2019-10-22T01:10:40Z", "digest": "sha1:M6Z5YMNC73ILMKISAQKDM2ZTHENBYQKE", "length": 6780, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுகாதாரத் துறையின் இறுதிப் பயணம் நெருங்கிவிட்டது – பந்துல குற்றச்சாட்டு!! : நிதர்சனம்", "raw_content": "\nசுகாதாரத் துறையின் இறுதிப் பயணம் நெருங்கிவிட்டது – பந்துல குற்றச்சாட்டு\nஉலகமே ஏற்றுக் கொண்ட இலங்கையின் சுதந்திர சுகாதார சேவையின் இறுதிப் பயணம் நெருங்கிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nமுந்தைய அரசாங்கம் சுகாதார சேவையை கட்டியெழுப்புவதற்காக 160 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்��� ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சி விஞ்ஞாபனத்தின் படி பொது சுகாதார சேவையை அகற்றிவிட்டு தேசிய சுகாதார சேவை அதிகாரசபையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nஇதன் மூலம் மருந்துகளை இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தனியாருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nஆகவே சுதந்திர சுகாதார சேவையை பாதுகாப்பதற்காக போராட்டங்கள் நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஇந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தெற்கில் பாரியளவில் அரச சொத்துக்கள் மற்றும் அரச அதிகாரிகள் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பாரிய தேர்தல் சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமுடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்\nதஞ்சாவூர் கோவிலுக்கு செல்ல கூடாத ராசி லக்கினகாரர்கள் \nஉலகம் அறிந்திராத அந்தப்புர ரகசியங்கள்\nஅந்தகால மனிதர்கள் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படாத அந்தரங்க உண்மைகள்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61498-bjp-leader-smriti-irani-said-rahul-gandhi-has-insulted-people-of-amethi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T01:01:17Z", "digest": "sha1:YUBOZ5M43R2FQDZXLIICTRMBA4FV7KYX", "length": 10230, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'அமேதி தொகுதி மக்களை ராகுல் அவமதித்து விட்டார்' : ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு | BJP leader Smriti Irani said Rahul Gandhi has insulted people of Amethi", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nதீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை\n'அமேதி தொகுதி மக்களை ராகுல் அவமதித்து விட்டார்' : ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு\nவயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதி மக்களை அவமதித்து விட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.‌\nஉத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்‌ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 4-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில் ராகுல் காந்தி வழக்கமாக போட்டியிடும் அமேதி தொகுதியைத் தவிர கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தனது சகோதரி பிரியங்காவுடன் வந்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கேரள மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில்,அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக போட்டியிடும் பாஜக வேட்பாளரும், மத்திய ஜவுளித் துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.\nகடந்த 15 வருடங்களாக அமேதி தொகுதியில் வெற்றி பெற்று அதிகாரத்தை அனுபவித்திருக்கும் ராகுல் காந்தி, அமேதி தொகுதி மக்களை அவமதித்துவிட்டு வேறு எங்கோ போட்டியிடுவதாக ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அமேதி மக்கள் இதனை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார்.\nதருமபுரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை கணக்கிற்கு மாற்றம் \nவயநாடு தொகுதியின் பொறுப்பாளராக கே.வி.தங்கபாலு நியமனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\n“ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - யோகி ஆதித்யநாத்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\nமத்திய அரசு வாக்குறுதி : வயநாடு உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிக வாபஸ்\nவயநாடு மக்கள் தொடர் உண்ணாவிரதம் - ராகுல் நேரில் ஆதரவு\nவயநாடு சாலைக்காக இளைஞர்கள் போராட்டம் - நேரில் ராகுல��� ஆதரவு\n“வெளியுறவு கொள்கை பற்றி மோடிக்கு கற்றுத்தாருங்கள் ஜெய்சங்கர்” - ராகுல் காந்தி\n“பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல” - ராகுல்காந்தி\nவிக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதருமபுரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை கணக்கிற்கு மாற்றம் \nவயநாடு தொகுதியின் பொறுப்பாளராக கே.வி.தங்கபாலு நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T02:00:52Z", "digest": "sha1:AZBZV3GXCFOAO4A7UZTM2BZ4VRTXKMMV", "length": 4189, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சித்தரவதை", "raw_content": "\nபிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் : நடிகை பானுபிரியா மீது வழக்குப் பதிவு\nஅபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவதை : வெளியான தகவல்கள்\n“எட்டு முறை சந்தியாவுக்கு மொட்டையடித்தார்”- கணவர் மீது உறவினர் குற்றச்சாட்டு\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் : நடிகை பானுபிரியா மீது வழக்குப் பதிவு\nஅபிநந்தனுக்கு 40 மணி நேரம் சித்தரவத��� : வெளியான தகவல்கள்\n“எட்டு முறை சந்தியாவுக்கு மொட்டையடித்தார்”- கணவர் மீது உறவினர் குற்றச்சாட்டு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T01:02:27Z", "digest": "sha1:FFVSCK4DOCKEUUQ6YMTXKNSGS5LDVOX4", "length": 21161, "nlines": 177, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நெப்டியூன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநெப்டியூன் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். நெப்டியூன்(Neptune) என்பதன் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும்.[9] சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் அடர்த்தி குறைந்த) யுரேனஸ்-ஐ விட சற்று பெரியது. சராசரியாக நெப்டியூன் சூரியனை 30.1 வாஅ தூரத்தில் சுற்றுகிறது. நெப்டியூன் ஒரு வாயுக்கோளாகும்.இது சூரிய குடும்பத்தில் விண்கள் பட்டைக்கு வெளியே உள்ளது.இதனை சுற்றி வாயுவினால் ஆன ஒரு வளையம் உள்ளது.\n6.43° to ஞாயிறு (விண்மீன்)'s நிலநடுக் கோடு\nநெப்டியூன் திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 கி.மீ அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது.\nஇது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் ஆகும். இதனால் வெறும் கண்களால் இதை காண முடிவதில்லை.\nநெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் நீடிக்கும். மேலும் நெப்டியூனில் ஒரு வருடம் என்பது அதாவது அது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 165 புவி வருடங்களாகும். நெப்டியூன் சூரியனிடமிருந்து மிக அதிக தூரத்திலுள்ள கிரகம் என்பதும் அது சூரியனைச் சுற்றி வரும் வேகம் குறைவு என்பதனாலுமே அதன் ஒரு வருடம் புவியின் ஒரு வருடத்தின் 165 மடங்காக உள்ள காரணமாகும். மேலும் நெப்டியூனின் சுற்றுப்பாதை ஏனைய கிரகங்களைப் போல் அல்லாது கிட்டத்தட்ட வட்டப் பாதையாகும்.\nநெப்டியூனைச் சுற்றி இதுவரை 13 துணைக் கோள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானது ட்ரைட்டன் எனும் நிலவாகும். இந்நிலவு நெப்டியூனை பின்பக்கமாக சுற்றி வருகின்றது. மேலும் ட்ரைட்டனில் வரண்ட நிலங்களும் நைட்ரஜன் திரவ நிலையிலும் வெந்நீர் ஊற்றுக்களும் நிறைந்துள்ளன. சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களை அவதானித்த வண்ணம் அதைத் தாண்டிச் செல்லும் நோக்கத்துடன் நாசாவால் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 செய்மதி இறுதியாகக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் அனுப்பியது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தே ஆகும். மேலும் அது நெப்டியூனையும் அதன் துணைக் கோள் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.\nநெப்டியூனும் அதன் நிலவு டிரிட்டானும்\nபென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்.நெப்டியூன் கிரகம் கணித ரீதியான கணிப்புக்களினூடாகவே முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அதிக பார்க்கும் திறன் உள்ள தொலைக் காட்டிகள் இல்லாத காலமான 1846 ஆம் ஆண்டு யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப் பாதையில் அதன் ஈர்ப்பு நடுக்கம் காரணமாக அதன் அருகில் அதை ஒத்த கோளொன்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.அதேபோல் வில்லியம் ஹெர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்பு சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருப்பதாலே... அதன் ஈர்ப்பு சக்தியின் காரணமாக யுரேனஸில் தள்ளாட்டம் ஏற்படுகிறது என கணித்தனர் வானவியலாளர்கள். சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது கணக்கை எடுத்துச் சென்றார். இளைஞரான ஆடம்ஸ் கூற்று சரியாக இருக்காது என நினைத்த எய்ரி, இதை சட்டை செய்யவில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார்.அதன் இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்கு செவி மடுத்த இயக்குனர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள், சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டு சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர். இவ்வாறு கணிதம் கொண்டு பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்டது நெப்டியூன். இதனைத் தொடர்ந்து கணித மற்றும் வானியல் அறிஞர்களான உர்பைன் லெ வெர்ரியர், ஜான் கூச் ஆடம்ஸ், யோகன் காத்ரிபைட் கால் ஆகியோரால் நெப்டியூனின் துணைக் கோளான ட்ரைட்டனும் கண்டு பிடிக்கப்பட்டது.\nஇப்படி 1846-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து நெப்டியூன்,2011 ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதிதான் சூரியனை ஒரு முறை வலம் வந்துள்ளது. தன்னைத்தானே 19.1 நாளில் சுற்றும் நெப்டியூன், சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும்.\nஇதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் சொவால்டர் கண்டுபிடித்தார் என்று கூறுவோறும் உளர்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; fact2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 8.0 8.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; ephemeris என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nNeptune பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1572", "date_download": "2019-10-22T01:10:01Z", "digest": "sha1:32OYXLXFK7W2SUT6S46SHPB3REN3XC4Q", "length": 6438, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1572 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆண்டு 1572 (MDLXXII) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2325\nஇசுலாமிய நாட்காட்டி 979 – 980\nசப்பானிய நாட்���ாட்டி Genki 3\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1572 MDLXXII\nசனவரி 16 – இங்கிலாந்தில் கத்தோலிக்கத்தை மீண்டும் கொண்டுவர சதி செய்ததாக நோர்போக் இளவரசர் தோமசு ஹவார்டு மீது வழக்குத் தொடரப்பட்டது. சூன் 2 இல் இவர் தூக்கிலிடப்பட்டார்.[1]\nமே 13 – 13-ஆம் கிரெகோரி 226வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.\nசூலை 19 – வான்லி தனது 9வது அகவையில் சீனாவின் பேரரசனாக முடி சூடினார். இவர் 45 ஆண்டுகள் சீனாவல் ஆட்சி செய்தார்.\nஆகத்து 24 – பாரிசு நகரக் கத்தோலிக்கர்கள் ஒன்பதாம் சார்ல்சு மன்னரின் ஆணைக்கிழங்க ஆயிரக்கணக்கான புரட்டத்தாந்தினரைப் படுகொலை செய்தனர். நான்காம் சமயப் போர் பிரான்சில் ஆரம்பமானது.\nநவம்பர் 9 – மீயொளிர் விண்மீன் வெடிப்பு (சுப்பர்நோவா) முதற்தடவையாக கசியோப்பியா என்ற விண்மீன் குழாமில் கோர்னேலியசு ஜெம்மா என்பவரால் அவதானிக்கப்பட்டது.[2] இது 1574 வரை அவதானிக்கப்பட்டது.\nஇன்கா பேரரசின் கடைசி நாடு வில்கபம்பா எசுப்பானியாவால் கைப்பற்றப்பட்டது.\nகற்பனை எண்கள் ரஃபாயெல் பொம்பெலி என்பவரால் வரையறுக்கப்பட்டது.\nஜோஹன் பாயர், செருமானிய வானியலாளர் (இ. 1625)\nமே 1 – ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1504)\nஆகத்து 20 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் (பி. 1510)\nசெப்டம்பர் 24 – டூப்பாக் அமாரு, இன்காக்களின் கடைசி மன்னர்\nஇரண்டாம் திம்மராச உடையார், மைசூர் மன்னர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2012/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/1", "date_download": "2019-10-22T02:25:07Z", "digest": "sha1:KSFOVHOJRNUZKSZLTYLNSYKTQ74IHSGF", "length": 4217, "nlines": 55, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2012/ஜூன்/1\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை ம��ை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2012/ஜூன்/1 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2012/ஜூன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/313", "date_download": "2019-10-22T00:49:10Z", "digest": "sha1:IWPXWQR7WYCO725CH7UOTWOXKEK2LFZK", "length": 7213, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/313 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n270 ஆழ்வார்களின் ஆரா அமுது சேர்வதில்லை. அரங்கநகர் அப்பா' என்று எம்பெருமான் திருந1 மங்களைச் சொல்லி அழையா நிற்கின்றேன். என்னிடத்தில் வாத்சல்யமுடைய எம்பெருமான் பக்கவியே மையல் கொண்டு நிற்கின்றேன். (1) என்கின்றார்.\nபெண்டிர்கள் பக்கல் பித்தேறி நிற்கும் மனிதர் களுடன் நான் உறவு கொள்வதில்லை எம்பெருமானிடம் யான் கொண்டுள்ள காதலுக்குப் போக்கு வீடாகப் பெரிய பெருமாளே\" என்று கூப்பிட்டு என் மீது வியாமோகமுள்ள எம்பெருமான் திறத்திலேயே மால்கொண்டு நிற்கின்றேன்\" (2) என்று பேசுகின்றார்.\n6 மாரன் கனைக்கு இலக்கு ஆகித் திரிகின்ற இப்புவி யிலுள்ள மாந்தருடன் யான் உறவு கொள்வதில்லை. முத்துமாலையைத் திருமார்பில் தரித்தவனும், அடியார்கள் தரகத்தில் புகாமல் காத்தருள்பவனுமான அரங்கனுக்கு யான் பித்தன்' (3) என்று கூறுகின்றார். உண்டியே உடையே உகந்து ஓடும்.இம் மண்டலத் தோடும் கூடுவது இல்லையான்; அண்ட வாணன் அரங்கன் வன்பேய்முலை உண்ட வாயன்தன் உன்மத்தன் காண்மினே (4) என்பது அடுத்த பாசுரம். அடுத்துப் பேசும் பாசுரங்களில், எத்தி றத்திலும் யாரொடும் கூடும் அச் சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்; அத்தனே அரங்கா என்றழைக் கின்றேன்; பித்த னாய்ஒழிக் தேன் எம்பி ரானுக்கே (7) பேயரே எனக்கு யாவரும்: யானும் ஓர் பேவனே எவர்க்கும்; இதுபேசி என் ஆயனே அரங்கா என்றழைக் கின்றேன்; பித்த னாய்ஒழிக் தேன் எம்பி ரானுக்கே (7) பேயரே எனக்கு யாவரும்: யானும் ஓர் பேவனே எவர்க்கும்; இதுபேசி என் ஆயனே அரங்கா' என்று அழைக் கின்றேன்; பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்க��� (8) என்பவை உள்ளத்தைத் தொடுபவை திருவேங்கடம்: இன்று இரவும் பகலும் ஓயாது பக்தர் கட்குப் பேட்டி தந்து கொண்டிருக்கும் ஏழுமலை அப்பன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/gold-rate-down-today-puq3y3", "date_download": "2019-10-22T01:25:08Z", "digest": "sha1:EWY6HDGARMCEO2YXAZRDG3ZWILXVRUEV", "length": 8268, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சவரன் விலை சற்று குறைவு..!", "raw_content": "\nசவரன் விலை சற்று குறைவு..\nதின் வர்த்தக தினமான இன்று, காலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் 25 ஆயிரம் கடந்து விற்பனையானது.\nசவரன் விலை சற்று குறைவு..\nவாரத்தின் வர்த்தக தினமான இன்று, காலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று குறைந்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் 25 ஆயிரம் கடந்து விற்பனையானது.\nஇந்த நிலையில் தங்கம் இறக்குமதிக்கான வரி விழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாக உயர்ந்து உள்ளதால், இனி வரும் காலங்களில் தானம் விலையில் பெரிய அளவிலான சரிவு ஒன்றும் இருக்காது என்றே சொல்லலாம்.\nஇந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,\nஒரு கிராமுக்கு ரூபாய் 2 குறைந்து 3310 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nவெள்ளி விலை கிராம் ஒன்று ரூ.41.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nடீசல் விற்பனை குறைந்து போச்சு.. பெட்ரோல் விற்பனை எகிறி போச்சு..\nமீண்டும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு...\nஇதை மட்டும் நீங்கள் செய்யலன்னா.... ஜனவரி 1-ம் தேதி உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்... ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..\n5 மாதங்களுக்கு பிறகு புழக்கத்துக்கு வந்தது புதிய 20 ரூபாய் நோட்டு..\n உங்கள் ரேப்பிடோ பைக் டாக்ஸியில்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்��. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/cell-phone-robbery-couple-arrested-pw86bq", "date_download": "2019-10-22T01:37:43Z", "digest": "sha1:C2IS6SE6GLED4D554YPENWKA6FOTQXYV", "length": 12647, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதலனுடன் சேர்ந்து திருட்டு ராணியாக மாறிய கல்லூரி மாணவி... லாட்ஜில் வைத்து மடக்கிய போலீஸ் டீம்..!", "raw_content": "\nகாதலனுடன் சேர்ந்து திருட்டு ராணியாக மாறிய கல்லூரி மாணவி... லாட்ஜில் வைத்து மடக்கிய போலீஸ் டீம்..\nசூளைமேட்டைச் சேர்ந்த டாட்டூ வரைகலைஞன் ராஜூ என்பதும், அந்தப் பெண் கரூரைச் சேர்ந்த சுவாதி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சுவாதி, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சைதாப்பேட்டையில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு தங்கிருந்த ராஜூ, சுவேதா ஆகிய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.\nசென்னையில் திருட்டு பைக்கில் ச���ன்று செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.\nசென்னை நுங்கம்பாக்கத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் பிரசன்னா லிப்சா. தேனாம்பேட்டையைச் சேர்ந்த இவர் கடந்த 12-ம் தேதி தனது தோழி ஒருவருடன் ஜி.என்.செட்டி சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். வலது கையில் செல்போனை வைத்துக் கொண்டு தோழியுடன் பேசிக்கொண்ட நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் லிப்சாவின் செல்போனை பறித்து சென்றனர். இதனையடுத்து, செல்போனை பறிக்கொடுத்த அந்த பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அந்த இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து ஆராய்ந்த போது, அது திருட்டு வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சூளைமேட்டைச் சேர்ந்த டாட்டூ வரைகலைஞன் ராஜூ என்பதும், அந்தப் பெண் கரூரைச் சேர்ந்த சுவாதி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சுவாதி, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சைதாப்பேட்டையில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு தங்கிருந்த ராஜூ, சுவேதா ஆகிய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட ராஜூ மீது ஏற்கனவே வடபழனி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வாங்கவும், மாமல்லபுரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு ஜோடியாக சென்று வருவதற்காகவும் அவர்கள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதை போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீரர்..\nமுகம் தெரியாத ஆணுடன் பைக்கில் வந்த ஷோபனா.. கதறக் கதற கற்பழித்துக் கொலை..\nகுழந���தையும் வேண்டாம் குடும்பமும் வேண்டாம்.. கள்ளக்காதலே முக்கியம்... லாட்ஜில் ரூம் போட்டு காதல் ஜோடி தற்கொலை...\nசெக்ஸ் வெறியில் மற்றொருவர் வீட்டிற்குள் நுழைந்த ரவுடி... கணவன் மனைவி சேர்ந்து, அடித்து கொன்ற கொடூரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/six-held-for-killing-lover-for-money-puxz1j", "date_download": "2019-10-22T00:55:22Z", "digest": "sha1:AG5IA25POND7APKVOA6ZEIB54SEBQYZU", "length": 14033, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேலைக்காரப் பெண் மீது லவ்... சேர்த்து வைக்க கொடுத்த காசை திருப்பி கேட்ட காதலன்... கொன்று கடலில் வீசிய பெண் வக்கீல்!!", "raw_content": "\nவேலைக்காரப் பெண் மீது லவ்... சேர்த்து வைக்க கொடுத்த காசை திருப்பி கேட்ட காதலன்... கொன்று கடலில் வீசிய பெண் வக்கீல்\nவேலைக்கார பெண்ணை சேர்த்து வைப்பதற்காக கொடுத்த 65 லட்சம் பணத்தை திருப்பி கேட்டவரை பெண் வக்கீல் கொலை செய்து சடலத்தை கடலில் வீசினார். இதுதொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண் வக்கீலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nவேலைக்கார பெண்ணை சேர்த்து வைப்பதற்காக கொடுத்த 65 லட்சம் பணத்தை திருப்பி கேட்டவரை பெண் வக்கீல் கொலை செய்து சடலத்தை கடலில் வீசினார். இதுதொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண் வக்கீலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை அடையாறு, இந்திரா நகர் முதல் அவென்யூவை சேர்ந்த சுரேஷ் பரத்வாஜ் திருமணம் ( 50 வயது ) ஆகாமல் சித்திகளுடன் வசித்து வந்துள்ளார்.\nகடந்த ஜூன் 21ம் தேதி சுரேஷ் பரத்வாஜ் திடீரென மாயமானார். அவரது சித்தி புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த அடையாறு போலீசார் சுரேஷ் பரத்வாஜை தேடி வந்தனர். மாயமான அன்று சுரேஷ் செல்போனை வீட்டு கார் டிரைவரிடம் கொடுத்து சென்றுள்ளார். அந்த டிரைவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் அடையாறில் உள்ள வக்கீல் பிரீத்தி வீட்டுக்கு சென்றதாக சொல்லியுள்ளார்.பிரீத்தியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். அவரது வீட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அங்கு சுமார் ஒரு மணி நேரம் இருந்துவிட்டு ஆட்டோவில் எரிச் சென்றது தெரியவந்தது.\nஆட்டோ எண்ணை வைத்து டிரைவரிடம் விசாரித்தபோது சுரேஷை காசிமேடு பகுதியில் விட்டதாக கூறினார். இதற்கிடையே போலீசார் ப்ரீத்தியின் செல்போனை ஆய்வு செய்தபோது காசிமேட்டை சேர்ந்த குடும்பி பிரகாஷ் என்பவருடன் பேசி வந்தது தெரியவந்துள்ளது. எனவே அவரை போலீசார் நேற்று மடக்கி விசாரித்ததில் சுரேஷ் வீட்டில் வேலை செய்த சித்ரா என்ற பெண்ணை காதலித்துள்ளார். அவரை அடைய கொஞ்சம் கொஞ்சமாக 4 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். ஒரு நாள் வேலைக்கார பெண்ணிடம் சுரேஷ் உல்லாசமாக இருக்க முயன்றதால் அவர் வேலைக்கு வராமல் நின்றுள்ளார். சுரேஷ் தான் கொடுத்த கடனை சித்ராவிடம் திருப்பி கேட்டபோது அவர் தர மறுத்ததால் வக்கீல் ப்ரீத்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு ப்ரீத்தி வேலைக்காரி சித்ராவை அவருடன் சேர்த்து வைப்பதாக சொல்லி சுமார் ₹65 லட்சம் வாங்கியிருக்கிறார். ஆனால் வேலைக்காரி சித்ராவை வக்கீல் ப்ரீத்தி சேர்த்து வைக்காததால் அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.\nஇதனால் பிரீத்தி கடந்த ஜூன் 21ம் தேதி அவரை சுரேஷை பிரகாஷுடன் சேர்ந்து திட்டம் தீட்டி சுரேஷிடம் சித்ராவை சம்மதிக்க வைத்துள்ளதாகவும் செல்போனை வைத்துவிட்டு தனியாக வரவழைத்து காசிமேட்டில் பிரகாஷ் மற்றும் 5 பேரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் 7 பேரும் சேர்ந்து சுரேஷுடன் படகில் 8 கிமீ தூரம் கடலுக்குள் சென்றுள்ளனர். பின்னர், அவரை அடித்து கொன்று சடலத்தை கடலில் வீசிவிட்டு வந்துள்ளது தெரிகிறது. எனவே போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் காசிமேடு சேர்ந்த சுரேஷ், மனோகர், சந்துரு, ராஜா, சதீஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான பெண் வக்கீல் ப்ரீத்தியை போலீசார் தேடி வருகின்றனர்.\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீரர்..\nமுகம் தெரியாத ஆணுடன் பைக்கில் வந்த ஷோபனா.. கதறக் கதற கற்பழித்துக் கொலை..\nகுழந்தையும் வேண்டாம் குடும்பமும் வேண்டாம்.. கள்ளக்காதலே முக்கியம்... லாட்ஜில் ரூம் போட்டு காதல் ஜோடி தற்கொலை...\nசெக்ஸ் வெறியில் மற்றொருவர் வீட்டிற்குள் நுழைந்த ரவுடி... கணவன் மனைவி சேர்ந்து, அடித்து கொன்ற கொடூரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/we-ca-expect-rain-in-next-two-days-in-tamilnadu-pmypbj", "date_download": "2019-10-22T02:09:16Z", "digest": "sha1:7HTUYZHPDENN4WMH6STEH4XPF2IJSL56", "length": 9112, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் மழை..! அறிவிப்பை வெளியிட்டது சென்னை வானிலை ஆய்வு மையம்..!", "raw_content": "\n அறிவிப்பை வெளியிட்டது சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n அறிவிப்பை வெளியிட்டது சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதற்போது கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அடுத்து வரும் நாட்களில் வெப்பம் அதிகரித்து இடி மின்னலுடன் கூடிய மழை வர வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியசும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதலே வெப்பம் சுட்டெரித்த வண்ணம் உள்ளது. ஆனால் நாளை வெப்பத்தின் அளவு சற்று குறைவாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளிக்கு 3 நாட்கள் லீவு..\nதாம்பத்ய வாழ்க்கைக்கு சக்தி கொடுக்கும் சூப்பர் ஜூஸ் ..\nஉடல் எடையை குறைக்க இந்த ஒரு யோகா செய்தால் போதுமானது...மிக எளிதானதும் கூட..\nசரசரவென குறைந்த தங்கம் விலை.. மாலை நேரத்தில் இவ்வளவு குறைவா..\nதமிழகத்தில் நாளை \"ரெட் அலெர்ட்\".. 4 மாவட்டங்களில் மிக மிக கனமழை எச்சரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/g-k-vasan-appeal-to-government-to-separation-of-districts-pux43n", "date_download": "2019-10-22T01:52:37Z", "digest": "sha1:MQMXBDH5HJT26HR7T6EYAITYYJJDQGVB", "length": 12719, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதோ அடுத்த கோரிக்கை... இந்த இரு மாவட்டங்களைப் பிரியுங்கள்... ஜி.கே. வாசனும் கோதாவில் குதித்தார்!", "raw_content": "\nஇதோ அடுத்த கோரிக்கை... இந்த இரு மாவட்டங்களைப் பிரியுங்கள்... ஜி.கே. வாசனும் கோதாவில் குதித்தார்\nதிருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டமும் காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும் என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இதன் மூலம் இப்பகுதி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.\nதஞ்சாவூரையும் வேலூரையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nதிருநெல்வேலியைப் பிரித்து தென்காசி மாவட்டமும் காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து மேலும் பல மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என அரசுக்கு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தை 60 மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார். ஈரோட்டையும் கோவையையும் பிரித்து தனி மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தியிருந்தார்.\nஇந்நிலையில் தஞ்சாவூரையும் வேலூரையும் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டமும் காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும் என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இதன் மூலம் இப்பகுதி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். அதுபோல தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணம் மாவட்டத்தை உருவாக்க வேண்டும். அதிக மக்கள் தொகை கொண்ட வேலூரைப் புதிய மாவட்டம் ஒன்றையும் உருவாக்க வேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.\nமேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் நீர் ஆதாரங்களைப் பெருக்க தமிழக அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறத���. இதற்காகக் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது. அரசின் திட்டங்களுக்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீர் வளத்தைக் காக்க துணை நிற்க வேண்டும். தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தமாகா ஆதரவு அளித்தது. இப்போது நடக்கும் வேலூர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கே தமாகா ஆதரவு அளிக்கும். ஏ.சி. சண்முகம் வெற்றிக்கு தமாகா நிர்வாகிகள் பாடுபடுவார்கள்” என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார்.\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமகாராஷ்ட்ரா, அரியானாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு என்ன சொல்லுது \nஇடைத் தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் வெளியீடு \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த த���முக பேனர்..\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Chennai", "date_download": "2019-10-22T01:39:20Z", "digest": "sha1:AIHRJZITSQ2EEZ7OJXMOL3JZNRXTYV23", "length": 5026, "nlines": 109, "source_domain": "time.is", "title": "Chennai, இந்தியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nChennai, இந்தியா இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், ஐப்பசி 22, 2019, கிழமை 43\nசூரியன்: ↑ 06:00 ↓ 17:47 (11ம 46நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nChennai பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nChennai இன் நேரத்தை நிலையாக்கு\nChennai சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 46நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 13.09. தீர்க்கரேகை: 80.28\nChennai இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇந்தியா இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=364&lang=en", "date_download": "2019-10-22T02:09:24Z", "digest": "sha1:6WPDTBZUMPO2GO4R6I5LMWUIXQL2MQXB", "length": 10065, "nlines": 133, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர்\nசண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் இன்று (அக்., 21) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக முதல்வர் மனோகர் லால் கட்டார், கர்னல் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் சைக்கிளில் ...\nஇன்று திகார் செல்கிறார் சோனியா\nகாலை 11 மணி : ஓட்டுப்பதிவு நிலவரம்\nஈரோடு : சாமி சிலைகள் உடைப்பு\nசிவகங்கை, குமரியில் இன்று விடுமுறை\nபவானி அணை ; வெள்ள அபாய எச்சரிக்கை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/24426-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T01:33:25Z", "digest": "sha1:Q364XMRUCBZ4RIFTDXEEQV2NA2725YVV", "length": 13776, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியாகிறது | 20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியாகிறது", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\n20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியாகிறது\n20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இது வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.\nஅச்சடிப்பதற்க�� அதிகம் செலவாகிறது என்பதால் 1994-ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. 1995-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் 2 ரூபாய் நோட்டுகளையும், அதே ஆண்டு நவம்பர் மாதம் 5 ரூபாய் நோட்டுகளையும் அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தியது. இருந்தாலும் பழைய நோட்டுகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்பட்டு புழக்கத்தில் இருக்கிறது.\nதாள்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்ட பிறகு, இதே மதிப்புக்கு நாணயங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. புதிய ஒரு ரூபாய் நோட்டுகளில் நிதிச்செயலாளரின் கையெழுத்து இருக்கும். காரணம் ஒரு ரூபாய் நோட்டுகளை மட்டும்தான் அரசாங்கம் வெளியிடுகிறது. மற்ற 2,5,10,20,50,100,500,1000 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்து இருக்கும். காரணம் இந்த நோட்டுகளை வெளியிடுவது ரிசர்வ் வங்கி.\nபுதிய ஒரு ரூபாய் நோட்டுகள் வண்ணங்களிலும் வித்தியாசமாக இருக்கும். இவை இளஞ்சிவப்பு (பிங்க்) மற்றும் பச்சை வண்ணத்தில் இருக்கும். இதற்கு முன்பு அவை இண்டிகோ வண்ணத்தில் இருந்தது. புதிய ஒரு ரூபாய் நோட்டில் இந்திய அரசு முத்திரையும் அதற்கு கீழே இந்திய அரசு என்றும் அச்சிடப்பட்டிருக்கும்.\nநாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது மற்றும் நாணயங்களை உருக்குவது ஆகிய காரணங்களால் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம். ஆனால் எவ்வளவு நோட்டுகள் அடிப்பது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.\nநோட்டுக்கள் அச்சுரூபாய் நோட்டுஒரு ரூபாய் நோட்டுரிசர்வ் வங்கி\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி...\nஎந்த பட்டனை அழுத்தினாலும் எங்களுக்கே வாக்கு; பாஜக...\nகடந்த மக்களவை தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்:...\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜகவுக்கு அமோக வெற்றி வாய்ப்பு\nபெரிய பாண்டியன் தியாகத்தை மறக்���ாத பெரிய அதிகாரிகள் : காவலர் வீரவணக்க தினத்தில்...\nடி20 கிரிக்கெட்டில் ஓர் ஆண்டில் அதிக சிக்சர்கள்: கெவினோ பிரையன் புதிய சாதனை\nஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு தீவிரம் \nடிராய் முடிவு இந்தியாவை பின்னோக்கி தள்ளும்: ரிலையன்ஸ் ஜியோ விமர்சனம்\nஹெச்டிஎஃப்சி வங்கி லாபம் ரூ.6,345 கோடி\nநடப்பு நிதி ஆண்டின் 6 மாதங்களில் இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி 4 சதவீதம்...\nகடந்த மக்களவை தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்:...\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜகவுக்கு அமோக வெற்றி வாய்ப்பு\nடி20 கிரிக்கெட்டில் ஓர் ஆண்டில் அதிக சிக்சர்கள்: கெவினோ பிரையன் புதிய சாதனை\nதீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: 3 நாட்கள் தொடர் விடுமுறையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nமூலிகைச் செடியால் விரட்டலாம் கொசுவை\nமொழிகளுக்கு இடையே அறிவைப் பரிமாறியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113921", "date_download": "2019-10-22T00:54:01Z", "digest": "sha1:ZK6AAHWNGHWH3X5OIGDWKQE77QORVCNM", "length": 12804, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானைடாக்டரின் நிலம்", "raw_content": "\n« பாலாஜி பிருதிவிராஜ் -கடிதங்கள்\nஆத்மாநாம் விருதுகள் விழா »\nசில நாட்களுக்கு முன் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன். மணற்பரப்பு எங்கும் உடைந்த பாட்டில்கள் மற்றும் காலி மது புட்டிகள். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கடற்கரைக்கு இந்த நிலைமை. இதை பார்த்தவுடன் யானை டாக்ட்ர் கதை நினைவுக்கு வந்தது. காலணி இல்லாமல் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். மக்களுக்கு, மருத்துவமனை இருக்கின்றது. பாவம் யானைகள்..\nசென்ற வாரம் டாப் ஸ்லிப் சென்றிருந்தேன். யானைடாக்டரின் நினைவில்லத்தைப் பார்த்தேன்\nவருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் காடு முழுக்க பிளாஸ்டிக் உறைகள், பீர்புட்டிகள். சிப்ஸ் பாக்கெட்டுகளையும் பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் அள்ளி வீசுகிறார்கள். பீர்ப்புட்டிகளை தூக்கி வீசுகிறார்கள். ஒரு மனிதர் எதற்காக வாழ்ந்தாரோ அதை அவர் வாழ்ந்த இடத்திலேயே சீரழிக்கிறார்கள்\n முடியும். இதே கும்பல் அப்படியே பரம்பிக்குளத்திற்குள் நுழைகிறது. நுழையும்போதே காவலர் ‘பாலிதீன் கவரோ பாட்டிலோ இருந்தால் மரியாதையா நீங்களே கொடுத்துவிடுங்கள். ��ள்ளே பிடிபட்டால் வாழ்க்கை அழிந்துவிடும். அம்மா அப்பா என்றால் நடக்காது’ என்று கடுமையாகச் சொல்லிவிட்டார். ஒவ்வொருவராக பாட்டில்களை எடுத்துக் கொடுத்தார்கள்.\nமிகச்சரியாக உள்ளே இன்னொருமுறை மறித்து சோதனை போட்டார்கள். ஒருவரிடம் பாட்டில் மாட்டியது. ஐடியில் வேலைபார்க்கும் பையன்போல. அப்படியே இழுத்துக்கொண்டு போனார்கள். சார் சார் என்று பரிதாபமாகக் கெஞ்சினார். காரோடு கொண்டுசென்று நிறுத்திவிட்டார்கள். பறம்பிக்குளத்தில் ஒரு பிளாஸ்டிக் குப்பை கிடையாது. ஆனால் டாப்ஸ்லிப்பும் பறம்பிக்குளமும் காட்டுமிருகங்களுக்கு ஒரே காடுதான்\nடாப்ஸ்லிப்பில் நம்மிடம் கைநீட்டாத ஊழியர்களே கிடையாது. பத்துரூபாய் கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறார்கள். இவர்களால் என்ன சட்டத்தைப் பேணமுடியும் கேரளத்திலுள்ள அதே சம்பளம்தான். ஆனால் self esteem துளிகூடக் கிடையாது. பெரும்பாலும் குடி அடிமைகள். பார்த்தாலே தெரியும். யானைடாக்டரையே நினைத்துக்கொண்டிருந்தேன்\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\nயானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்\nபுறப்பாடு 10 - கரும்பனையும் செங்காற்றும்\nஅருகர்களின் பாதை 26 - பிக்கானீர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\nஅனிதா இளம் மனைவி -ஒரு கடிதம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3437", "date_download": "2019-10-22T02:18:27Z", "digest": "sha1:22KYR3FYGUJZ7AK3ZXQEPCVVXRLFSE7I", "length": 42653, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாக்களிக்கும் பூமி – 1, நுழைவு", "raw_content": "\nவாக்களிக்கும் பூமி – 1, நுழைவு\nலண்டன் ஹீத்ரோ விமானநிலையத்துக்கு வந்துசேர்ந்தபோது என்னுடைய நேரம் மதியம் இரண்டுமணி. அவரக்ள் நேரம் பதினொருமணி. விமானத்தில் நான் விழித்திருந்ததே கொஞ்ச நேரம்தான். நான் முந்திய நாள் கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் தூங்கினேன். காலையில் வந்து கோடம்பாக்கம் பிரதாப் பிளாசா அறையில் கொஞ்சநேரம் எழுதினேன். எழுதியதை பதற்றத்தில் அழித்துவிட்டேன். டாலர் மாற்றவேண்டும் என்று ஷாஜியை கூப்பிட்டேன். அவர் மதியம் தாண்டி வருவதாகச் சொன்னார். அதற்குள் நானே பிரதாப் பிளாசாவிலேயே மாற்றிக்கொண்டேன்.\nகொஞ்சநேரம் தூங்கலாம் என்றால் தூக்கம் வரவில்லை. பதற்றம் என்றும் தோன்றவில்லை, ஸ்பிரிங் பொம்மையை முடுக்கிவிட்டு வைத்தால் அது ஓடுவதற்கு முட்டிக்கொண்டு நிற்பதைப்போல என்று சொல்லலாம். அதற்குள் வசந்தகுமார் வந்தார். அவரிடம் என் சில நூல்களைக் கொண்டுவர��ம்படிச் சொல்லியிருந்தேன். நானும் வசந்தகுமாரும் அனேகமாக தினமும் ·போனில் பேசுவதுண்டு– பன்னிரண்டுவருடங்களாக. ஆனால் நேரில்பேசும்போது பன்னிரண்டு வருடங்களாக சந்திக்காதவர்களைப்போல பேசிக்கொள்வோம்.\nமாலை ஐந்துமணிக்கு வசந்தபாலன் வந்தார். வசந்தகுமார் கிளம்பிப்போனார். அங்காடித்தெரு இசைக்கோர்ப்பு முடிந்துவிட்டது இனி ஒலித்தொகுப்பு மட்டும்தான் மிச்சம் என்றார் பாலன். விஜய் ஆண்டனி இசை. திருப்தியாக வந்திருக்கிறது என்றார். படத்தின் உச்சகட்டம் என்பது முழுக்கமுழுக்க இசையால் ஆனது. நான் இரண்டு சட்டை எடுக்கவேண்டும் என்றேன். சரி வாருங்கள் என்றார் பாலன். இருவரும் கிளம்பிச் சென்று திநகரில் ஒரு கடையில் உடைகள் எடுத்தோம்\n‘ஒரே ஆபீசர் டிரெஸ்ஸாக வைத்திருக்கிறீர்கள், காஷ¤வல்வேர் டிரெஸ் எடுங்கள்’ என்றார் பாலன். அவர் எப்போதுமே ஜீன்Sதான். நான் ஜீன்ஸ் டிஷர்ட் போட்டது பன்னிரண்டு வருடம் முன்பு. அப்போதே எனக்குவேறு ஒரு உடம்புக்குள் புகுந்துவிட்டது போல கூச்சம் ஏற்படும். ‘பேசாம வாங்க சார்’ என்றார் பாலன். ஒரு ஜீன்ஸ் ஒரு டிஷர் ஒரு காஷ¤வல் வேர் டிரெஸ் எடுத்துக்கொண்டேன். வசந்தபாலன் தேர்வு. தப்பான ஏதோசெய்துவிட்டது போல இருந்தது.\nஅரசுவேலை என்பது ஒரு குறிப்பிட்டவகையில் மனதை தயாரித்துவிடுகிறது. அதில் ஒன்று இந்த உடைக்கோட்பாடு. அதேபோன்றதுதான் மேலதிகாரிகளிடம் பேசுவதில் உள்ள மொழி. ‘எஸ் சார்’ எந்ற பாவனை. வசந்தபாலனை போன்றவர்கள் எப்போதுமே இந்தவகையான அமைப்புகளுக்குள் சென்றவர்கள் அல்ல. அது ஒருபெரிய மானசீக விடுதலை படைப்பூக்கத்துடன் சிந்தித்தால் மட்டுமே உயிர்வாழமுடியும் என்றவகையான வாழ்க்கையின் ஆபத்து அதிகம் — அதுவே உண்மையான வாழ்க்கை.\nஅறைக்குத்திரும்பினோம்.பாலனின் உதவியாளர்கள் வந்திருந்தார்கள். பாலனின் குழுவுக்கு ஒரு சிறப்பு உண்டு, அத்தனைபேருமே இலக்கிய வாசகர்கள். முன்பு பாலு மகேந்திரா குழு மட்டுமே அபப்டி இருக்கும் என்பார்கள். இரவெல்லாம் அமர்ந்து இலக்கியம் பேசினோம். இலக்கிய வம்புகள். நக்கலக்ள், வேடிக்கைகள். என் நண்பர் அன்பு வந்திருந்தார். இரு கார்களிலாக வந்து ஏற்றிவிட்டார்கள்.\nஉள்ளே பதற்றம். நண்பர்கள் கூடவே இருக்கும்போது பதற்றத்தை பேசிக்குறைக்க முடியும். உள்ளே இருக்கும்போது அதுவும் சாத்தியமல்ல. ஆகவே எழுதினேன். மடிக்கணினி ஒரு தோழிபோல கூடவே இருந்தது. அதை இணையத்தில் ஏற்றினேன். அபப்டியும் கடல்போல நேரம் மிச்சமிருந்தது. என்னைச்சுற்றி வளைகுடா நாடுகளுக்குப் போகும் தொழிலாளர்கள் பயங்கரமான பதற்றத்ண்டன் கத்திப்பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒருவர் என்னிடம் நூற்றுக்கணக்கான ஐயங்கள் கேட்டார். எதுவுமே எனக்குப் புரியவில்லை. சற்று அப்பால் அமர்ந்திருந்த ஒருவரை பார்த்தேன். தன்னம்பிக்கை நிறைந்த முகம். ஐயமகற்றுவதையே முக்கியமான பொழுதுபோக்காக வைத்திருப்பவர். அவரை நோக்கி இவரை சாட்டிவிட்டேன்.\nசலித்து சோர்ந்து மீண்டும் எழுதி மீண்டும் மூடி காத்திருந்தபோது அறிவிப்பு. ஒரேவழி ப்ளீஸ் ப்ரே கியூ ப்ளீச் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் அம்மணி கெஞ்சினாள் கதறினாள் கண்ணீர் உகுத்தாள். பயனில்லை. கணிப்பொறி நிபுணர்கள் அவளைச் சூழந்துகொண்டு அவளை கிட்டத்தட்ட கூட்டு வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது போல படுத்தி எடுத்தினர்– நுழைவுஅனுபதியால். நான் கடைசியில் நின்றுகொண்டேன். நான் கிளம்பும்போது ஹரன்பிரசன்னா வந்து தென்றல் இதழின் ஒரு பிரதியையும் சீனா என்ற நூலையும் அளித்திருந்தார். பல்லவி அய்யர் எழுதிய அந்தநூல்தான் தமிழில் வெளிவரும் சீனாவின் அரசியல்- சமூக அமைப்பு பற்றிய முக்கியமான ஒட்டுமொத்த நூல் என நினைக்கிறேன். சீனப்பெண்களைப்பற்றி ஜெயந்தி சங்கர் எழுதி உயிர்மை வெளியீடாக வந்த பெருஞ்சுவருக்கு அப்பால் என்ற நூல் இன்னொரு முக்கியமான நூல். அதை வாசித்துக்கொண்டே வரிசையின் கடைசியில் நின்று கொண்டேன்\nஒருவழியாக ஏறியதுமே தூங்கிவிட்டேன். நடுவே கனவில் அரைகக்ண் விழித்து எதையோ சாப்பிட்டது போல ஒரு நினைவு. சைவ உணவுதான் சொல்லியிருந்தேன். சோறு பீன்ஸ் கூட்டு காய்கறிகள் ஆரஞ்சு ஜூச் ஒரு ரொட்டி. மீண்டும் மீண்டும் அதுவே. பொதுவாக பிரிட்டிஷ் ஏர்வேச் நல்ல கவனிப்பு என்றுதான் எனக்கு பட்டது. உள்ளே நுழையும்போதே பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் உதவி தேவையா என்று கேட்டு தேவையான எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தார்கள். படிவம் நிரப்ப என்னிடம் பேனா இல்லை. எழுத்தாளன் ஆகையால் நான் எப்போதுமே பேனா வைத்துக்கொள்வதில்லை. ஒரு வெள்ளைக்காரச் சின்னம்ம்ணி ஓடிப்போய் பேனாவுடன் வந்தாள். இருந்தாலும் ரேர் இண்டியா போல வராது. நான் சென்றவாரம் சென்னையில் ���ருந்து திருவனந்தபுரம் சென்றபோது கோடைவிடுமுறைக்கு பாட்டி வீட்டுக்குச் சென்ற அனுபூதி ஏற்பட்டது. எல்லா பணிப்பெண்மணிகளுக்கும் ஐம்பதுக்கும் மேலே.\nவிமானம் லண்டன் ஹீத்ரோவை நெருங்கும்போதுதான் விழித்துக்கொண்டேன். பிரம்மாண்டமான விமானம். ஒரு குட்டி திரையரங்குபோல. பெரும்பாலும் தமிழர்கள். ஆனால் தமிழோசை சுத்தமாக இல்லை. என்னருகே அமர்ந்திருந்தவர் நசரேத் காரர். அமெரிக்காவில் வாஷிங்டன் அருகே வாழ்கிறார். என்ன செய்கிறீர்கள் என்றார். எழுத்தாளர் என்றேன். தெரியாது என்றார். அவரது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது. பரவாயில்லை, தமிழ் தெரிந்த வெளிநாட்டுத்தமிழ்க் குழந்தைகளை நான் இதுவரை பார்த்ததில்லை என்றேன். சிரித்தார்.\nஅவரிடம் தமிழகத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு தமிழகம் பற்றிய மனச்சித்திரம் இரண்டுதான். ஒன்று தமிழகத்தில் ஓட்டல்கள் போன்ரவற்றின் கட்டணம் மும்மடங்கு அதிகரித்திருக்கிறது. இரண்டு நிலத்தின் விலை பத்துமடங்கு எகிறியிருக்கிறது. அவர் சென்ட் மூவாயிரத்துக்கு எட்டு வருஷம் முன்பு வாங்கிய நிலத்தை முப்பத்தைந்தாயிரத்துக்குக் கேட்கிறார்கள். மறந்தும் எவருக்கும் பவர் ஆ·ப் அட்டர்னி கொடுக்காதீர்கள். எவரிடமும் பத்திரத்தைக் கொடுத்து வைக்காதீர்கள் என்றேன்\nஎன்னுடைய பயணங்களில் ஆந்திராவும் தமிழகமும் கர்நாடகமும் வேகமாக முன்னேறி வரும் சித்திரத்தைச் சொன்னேன். ஆச்சரியபப்ட்டார். ”ஆமாம், விசாகப்பட்டினம்போனேன். பிரமாதமான சாலைகள்’ என்றார். அவருக்கு இந்தியா இன்னமும் கிராமமாகவே இருக்கிரது என்ற மனச்சித்திரம்தான். அப்படி இல்லாதது பற்றி கொஞ்சம் மனவருத்தமும் இருக்குமோ என்று பட்டது. அவரது தனித்தன்மை இல்லாமலாகிறதே. நசரேத்தில் அவர் அமெரிக்க ரிட்டர்ன் என்பதை ஒரு பொருட்டாகவே எண்ணியிருக்க மாட்டார்கள். உள்ளூர் தொழில்முனைவர்கள் இவரை விட இருமடங்கு காசு கையில் வைத்துக்கொண்டு மஞ்ச்ள்பையுடன் டிவிஎஸ் மொபெட்டில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்திருப்பார்கள்.\nலண்டனில் இறங்கினேன். ஒரு குட்டி நகரம்போல விரிந்த ஹீத்ரோ விமானநிலைய, டூட்டி ·ப்ரீ கடைகள். வண்ண விளக்குகள் அறிவிப்புகள் மின்னும் ஒளி. மார்பொனைட் தரையில் கால்வழுக்கும் நடை. ஆட்களை ஒழுக்கிச்செல்லும் ஓடைபோல எஸ்கலேட்டர்கள். ஆனால் அது ஹாங்கா���் விமான நிலையமா மெல்பர்னா டொரெண்டோவா மிலான் விமானநிலையமா என்று சொல்லமுடியாது. உலகமயம் உலகம் முழுக்க ஒரே வடிவங்களை உருவாக்குகிறது. ஒரே பொருட்கள், ஒரே மனிதர்கள், ஒரே உடல் மொழி. நம்முள் உறையும் கிராமத்தான் ஆரம்ப அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் அடைந்தபின் மெல்ல ஆர்வமிழந்து விடுகிறான்.\nஐந்தாவது டெர்மினலை சுத்த தமிழிலேயே விசாரிக்க முடிந்தது.தரையை கூட்டிக்கொண்டிருந்த திருநெல்வேலி பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஷா ”சார் நம்மூரிலே மழை உண்டுமா” என்றார். அங்கே மழை பெய்யாவிட்டால் இவருக்கு என்ன என்ரேன். ”தாம்ரர்ணியிலே நல்ல தண்ணி ”என்றபோது ”ஆ” என்றார். அங்கே மழை பெய்யாவிட்டால் இவருக்கு என்ன என்ரேன். ”தாம்ரர்ணியிலே நல்ல தண்ணி ”என்றபோது ”ஆ” எந்று மகிழ்ந்தார். திருநெல்வேலி முகம் எங்குமே திருநெல்வேலி முகம்தான். அவர்கள் ராஜச்தான் அல்லது அரெபிய பாலைவனத்தில் இருந்தாலும் தாமிரவருணியில் தண்ணீர் ஓடுவது அவர்களுக்கு ரொம்ப முக்கியம்\nபார்த்தேன், ஒரு சோதனைக்காக இனி லண்டன் ஹீத்ரோவில் எல்லா விசாரிப்பையும் தமிழில் செய்வது என முடிவுசெய்தேன். அதன் பின் தமிழ் முகங்களாகவே தட்டுபட்டன. யாழ்ப்பாணம், திருச்சி, கோவை… வழிகேட்டேன். காபிக்கடையில் இருந்த கொழும்புக்காரி ”காபி வேண்டாம் சார் கசக்கும். சாக்லேட் டிரிங் ஏதாவ்து சாப்பிடுங்க” என்று சொல்லி அன்பாக எடுத்து தந்தாள். நூற்றைம்ப்து ரூபாய்க்கு ஒரு காபி குடித்துவிட்டு இந்தக்குறிப்புகளை எழுத ஆரம்பித்தேன்\nஇம்மாதிரி சர்வதேச நிலையங்களின் அழகுகளில் முக்கியமானது பெண்கள். விதவிதமான பெண்கள். குட்டையான குண்டான ஐரோப்பியப்பெண்கள். ஓங்கிய ஜெர்மனியப்பெண்கள். மைதீட்டிய நீலக்கண்களுடன் அராபியப்பெண்கள். நீண்ட கால்களுடன் சடைத்தலை கொண்டையாகக் கட்டிய எதியோப்பியக் கறுப்பிகள். கேரலப்பெண்களை நினைவுறுத்தும் மெக்சிக- பிரேசில் பெண்கள். விதவிதமான சிகையலங்காரங்கள், உடைகள். அதைப்போலவே வேறுபாடுகள் கொண்ட சரும நிறங்கள் கூந்தல்கள்.\nஆனால் ஒரு முக்கியமான ஏமாற்றம் உள்ளது. உலகமெங்கும் உள்ள எல்லா பெண்களும் — அல்லது இந்தமாதிரி விமானநிலையத்தில் தென்படும் பெண்கள் அனைவரும்– ஒரே வகையான உடலசைவுகளுக்கும் பாவனைகளுக்கும் மாறிவிட்டிருக்கிறார்கள். அது ஒரு அமெரிக்க செகரட��ிப்பெண்ணின் பாவனை என்று சொல்லலாம். ஒரு வகை இயந்திர நளினம் அது. மாநிறமான சென்னைப்பெண்கள் அந்த பாவனையை மிதமிஞ்சி செய்து ரோபோக்கள் போலவே ஆகிவிட்டிருக்கிறார்கள். கொஞ்சமாவது தனித்தன்மை மிஞ்சியிருப்பது அராபிய பெண்களிடம்தான். குறிப்பாக அவர்களின் கண்களில் இன்னமும் அழகிய நாணம் இருக்கிறது\nஎன்னருகே ஒரு தடித்த நடுவயதான அராபியப்பெண் நின்றிருந்தாள். விமானத்திலும் என் பக்கவாட்டு இருக்கையில் வந்தாள். பொன்னிறம். முகம் முழுக்க பருவந்த சிவந்த தழும்புகள். நீலக்கண்களுக்கு மைதீட்டியிருந்தாள். சிவந்த பெரிய உதடுகள். முதல்பார்வையில் அவளது இரு கண்களும் இரு அழகிய பொன்வண்டுகள் போல கவர்ந்தன. மெல்லமெல்ல அவள் என்ன செய்தாலும் பேரழகை காட்ட ஆரம்பித்தாள். கூந்தலை ஒதுக்கினாள். மீண்டும் மீண்டும் பாஸ்போர்ட்டை கூர்ந்து வாசித்தாள். கவலையுடன் வெளியே பார்த்தாள். அருகே நின்ற கணவனிடம் ஏதோ சொன்னாள். அவன் பதில் சொல்ல மெல்ல கன்னம் சிவந்து நாணினாள். என்ன அழகிய கண்கள் என்ற எண்ணமே என் மனமாக நீண்டு நீண்டு மணிக்கணக்காக விரிந்தது. விமானத்திலும் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.\nஇம்முறை ஜன்னலோர இருக்கை. லண்டன் லென கீழே போனது. அது லண்டனே அல்ல, ஏதோ புறநகர். கீழே தெரிந்த நிலம் திருவனந்தபுரம் போலவே இருந்தது. நீர்நிலைகள், சுற்றிலும் பசுமை, குன்றுவளைவுகள், அவற்றைச்சுற்றி சாலை வளையங்கள். திருவனந்தபுரம் என்றே தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் சீக்கிரமே மேகம் கவிந்துவிட்டது. சீனா நூலை படிக்க ஆரம்பித்தேன். உலகிலேயே அதிக சமூக ஏற்றதாழ்வுகள் கொண்ட முதலாளித்துவ அமைப்பு ஒன்றை உருவாக்கி அதை கம்யூனிசம் என்று அம்மக்களை நம்பவைக்கும் சீன அரசின் இணையில்லா வல்லமையை பல்லவி அழகாகவே சொல்லியிருந்தார்.\nஅமெரிக்க மண்ணில் இறங்கினேன். சன்னல் வழியாகத்தெரிந்த முதல் காட்சியே என் மனதில் அழுத்தமான ஒரு பதிவை ஏற்படுத்தியது. பசுமை. பசுமையே நிலமாக ஆனது போல. இறங்கி வெளியே வந்து வரிசைகளில் நின்று பாஸ்போர்ட் விசாவை காட்டி அமெரிக்காவுக்குள் அதிகாரபூர்வமாக புகுந்தேன். ஒரு இளம் மொட்டை அதிகாரி என்னை அணுகி எங்கிருந்து வருகிறாய் என்றார். நான் இந்தியா என்றேன். என் பாஸ்போர்ட் விசாவை வாங்கி பார்த்தார். முகத்தில் கடுமை.\n” என்றார் ”இரண்டுமாதம்.செப்டெம்பரில் செல்கிறேன்” ”என்ன விசேஷமாக வந்தாய்” ”சுற்றுலா” ”எவ்ளவு பணம் வைத்திருக்கிறாய்” ”சுற்றுலா” ”எவ்ளவு பணம் வைத்திருக்கிறாய்” ”பணம் அதிகமில்லை. இருநூறு டாலர்தான்” ”இருநூறு டாலருடன் சுற்றுலாவா” ”பணம் அதிகமில்லை. இருநூறு டாலர்தான்” ”இருநூறு டாலருடன் சுற்றுலாவா” ” எனக்கு இங்கே நிறைய நண்பர்கள். நான் ஒரு எழுத்தாளன்” ”என்ன எழுத்தாளன்” ” எனக்கு இங்கே நிறைய நண்பர்கள். நான் ஒரு எழுத்தாளன்” ”என்ன எழுத்தாளன்” நான் காடு கொற்றவை விஷ்ணுபுரம் மூன்றையும் தூக்கி வைத்தேன். ”ஊப்ஸ்…. நீங்கள் பெரிய ஆள் போல” அப்படியே தோரணை மாறியது. ஒரு பிரமுகரிடம் பேசும் பணிவு பிரியம். ”இதெல்லாம் என்ன” நான் காடு கொற்றவை விஷ்ணுபுரம் மூன்றையும் தூக்கி வைத்தேன். ”ஊப்ஸ்…. நீங்கள் பெரிய ஆள் போல” அப்படியே தோரணை மாறியது. ஒரு பிரமுகரிடம் பேசும் பணிவு பிரியம். ”இதெல்லாம் என்ன” ”நாவல்கள்” ” அபுனைவு எழுதுவதில்லையா” ”நாவல்கள்” ” அபுனைவு எழுதுவதில்லையா” ‘இலக்கிய விமரிசனங்கள் எழுதுவேன்” ”மொத்தம் எத்தனை நூல்கள்” ‘இலக்கிய விமரிசனங்கள் எழுதுவேன்” ”மொத்தம் எத்தனை நூல்கள்\n” ”ஆமாம்” ”நீங்கள் பெரிய பணக்காரர் இல்லையா” ”அதெல்லாம் அமெரிக்காவில். எங்களூரில் இலக்கிய்வாதி பெரிய பணக்காரன் இல்லை” ”அபப்டியா” ”அதெல்லாம் அமெரிக்காவில். எங்களூரில் இலக்கிய்வாதி பெரிய பணக்காரன் இல்லை” ”அபப்டியா அழகான நூல்கள். அந்த புத்தகத்தின் அட்டையில் உள்ள தீயின் படம் அற்புதமாக இருக்கிரது” அது கொற்றவை. ”அமெரிக்கவுக்குந் அல்வரவு சார்…இங்கே கூட்டங்கள் உண்டா அழகான நூல்கள். அந்த புத்தகத்தின் அட்டையில் உள்ள தீயின் படம் அற்புதமாக இருக்கிரது” அது கொற்றவை. ”அமெரிக்கவுக்குந் அல்வரவு சார்…இங்கே கூட்டங்கள் உண்டா” ”ஆமாம்” ”நானும் வாசிப்பேன். அதிகம் இல்லை. உங்களை சந்தித்த்தில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இது ஒரு கௌரவம்…” ”பரவாயில்லை…பெட்டியை திறக்கவா” ”ஆமாம்” ”நானும் வாசிப்பேன். அதிகம் இல்லை. உங்களை சந்தித்த்தில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இது ஒரு கௌரவம்…” ”பரவாயில்லை…பெட்டியை திறக்கவா” ”சேச்சே வேண்டாம். நீங்கள் போகலாம். நான் உங்களுக்கு எவ்வகையிலாவது உதவ வேண்டுமா” ”சேச்சே வேண்டாம். நீங்கள் போகலாம். நான் உங்களுக்கு எவ்வகையிலாவது உதவ வேண்டுமா” ���வேண்டாம் என் நண்பர்கள் வந்திருப்பார்கள்” ”ஆமாம், வாசகர்கள் இருபபர்களே. நீங்கள் ஏதாவது சிக்கல் என்றால் உள்ளே வாருங்கள் நான் இங்கே இருப்பேன்”\nநான் புன்னகை செய்தேன். இதே அனுபவம்தான் எனக்கு கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும். புத்தகங்களைக் கண்டதுமே மரியாதையும் பிரியமும் ஏற்படுகின்றன. அச்சமூகங்களில் அடிநாதமாக ஓடும் அறிவுவழிபாட்டின் விளைவு அது. கொஞ்சம் கூட மிகையாகச் சொல்லவில்லை– இன்றுவரை எனக்கு எந்த ஒரு இந்திய அலுவலகத்திலும் அதிகாரியிடமும் எழுத்தாளன் என்பது குறைந்தபட்ச மரியாதையைக்கூட பெற்றுத்தந்ததில்லை. பல சந்தர்ப்பங்களில் என்னை ஒரு உதவாக்கரையாக, தீவிரவாத நோக்கம் கொண்டவராக காட்டவே அது உதவியிருக்கிறது. ”இந்தப்புத்தகங்களை எப்படி விற்பாய்” என்று பெரும்பாலான அதிகாரிகள் கேட்பார்கள். ”ஐநூறு ரூபாயா” என்று பெரும்பாலான அதிகாரிகள் கேட்பார்கள். ”ஐநூறு ரூபாயா” என்பார்கள். குமுதமே பத்து ரூபாய்தானே” என்பார்கள். குமுதமே பத்து ரூபாய்தானே நம் கல்விமுறை கடைசிபப்ரீட்சை எழுதியதுமே புத்தகங்களை தூக்கிக் கடாசவே கற்பிக்கிரது. அதன்பின் மிஞ்சிய வாழ்நாள்முழுக்க புத்தகவிரோதம்தன். அதிலும் இந்திய ஆட்சிபப்ணி, காவல்பணி உயரதிகாரிகளைப்போல நூல்களையும் எழுத்தாளர்களையும் வெறுப்பவர்களை பார்க்கவே முடியாது. அவர்கள் அந்த தேர்வுக்காக ஐந்துவருடம் படித்திருப்பர்கள். தேருவு ஜெயித்தபின் படிப்பே தேவையில்லாதவர்கள் ஆகிவிட்ட உணர்வை அடைந்துவிடுவார்கள்\nபாஸ்டன் பாலாவிஉம் அவர் நண்பர் பாலாஜி [வெட்டிப்பயல் என்ற பேரில் இணையத்தில் எழுதுபவர்] விமானநிலையம் வந்திருந்தார்கள். என்னை உடனே அடையாளம் கண்டுகொண்டார்கள். அமெரிக்காவில் கால் வைத்தேன்\nவாக்களிக்கும் பூமி 8, அல்பெனி\nவாக்களிக்கும் பூமி 7, ஹார்வார்ட்\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\nவாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை\nஸ்டான்போர்ட் வானொலியில் என் நேர்காணல்\nவாக்களிக்கும் பூமி 4, அறிவியலரங்கம்\nவாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்\nஜல்லிக்கட்டும் மரபும் - கண்ணன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 61\nஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்குறித்து\nகாலையில் துயில்பவன் - கடிதம்\nசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்\nசெட்டி நாட்டு மருமகள�� மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/02/22152101/1147224/Google-new-move-could-change-how-Android-users-reply.vpf", "date_download": "2019-10-22T02:21:03Z", "digest": "sha1:JZG5RGIFZ3HFVRSSZRS6LYXNTALFQRYD", "length": 16039, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூகுள் ரிப்ளை - இனி மெசேஜ்களுக்கு நீங்க பதில் அனுப்ப வேண்டாம் || Google new move could change how Android users reply to messages", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூகுள் ரிப்ளை - இனி மெசேஜ்களுக்கு நீங்க பதில் அனுப்ப வேண்டாம்\nகூகுள் சார்பில் விரைவில் வெளியிடப்பட இருக்கும் ரிப்ளை எனும் புதிய செயலி, உங்களுக்கு வரும் குறுந்தகவல்களுக்கு பதில் அனுப்பும் பணியை செய்யும்.\nகூகுள் சார்பில் விரைவில் வெளியிடப்பட இருக்கும் ரிப்ளை எனும் புதிய செயலி, உங்களுக்கு வரும் குறுந்தகவல்களுக்கு பதில் அனுப்பும் பணியை செய்யும்.\nஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் பல்வேறு செயலிகளை கூகுள் வழங்கி வருகிறது. அந்த வகையில் கூகுள் விரைவில் வெளியிட இருக்கும் செயலி ரிப்ளை (Reply) என அழைக்கப்படுகிறது. இன்னும் வெளியிடப்படாததால், இந்த செயலி ஏ.பி.கே. மிரர் (APK Mirror) வலைத்தளம் மூலம் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கிறது.\nரிப்ளை ஏ.பி.கே. செயலியில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த செயலி மூன்றாம் தரப்பு செயலிகளில் வரும் குறுந்தகவல்களுக்கு தானாக பதில் அனுப்பும். அந்த வகையில் ஃபேஸ்புக் மெசன்ஜர், ஹேங்அவுட்ஸ், ஸ்லாக், ஸ்கைப் மற்றும் ட்விட்டர் டைரக்ட் செயலிகளில் வரும் குறுந்தகவல்களுக்கு தானாக பதில் அனுப்பும்.\nமேலும் இந்த செயலி வாடிக்கையாளர் இருக்கும் லொகேஷனை கண்டறிந்து போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப சரியான பதில் அனுப்புகிறது. இத்துடன் வாடிக்கையாளர் பயணம் செய்யும் போக்குவரத்து முறையை கணக்கிட்டு அதற்கேற்ப பதில் அனுப்பும். வெகேஷன் ரெஸ்பாண்டர் மற்றும் உடனடி குறுந்தகவல்களுக்கு பதில் அனுப்புவது என பிரத்யேக ஆப்ஷன்களும் இந்த செயலியில் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் வாடிக்கையாளர்கள் வாகனம் ஓட்டும் போதும், ஓடும் போது, பயணம் செய்யும் போது மற்றும் உறங்கும் போது என வெவ்வேறு நடவடிக்கைகளை பொருத்து ஆட்டோ சைலன்ஸ் செய்யும். புதிய கூகுள் செயலி இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள் IO 2018 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகூகுள் அல்லோ, டுயோ, ஹேங்அவுட்ஸ், மெசேஜஸ் மற்றும் ஸ்பேசஸ் என பல்வேறு செயலிகளை வழங்கி வரும் நிலையில், ரிப்ளை வெறும் குறுந்தகவல் செயலியாக மட்டும் கருத முடியாது. இந்த செயலியில் முந்தைய அல்லோ மற்றும் இதர கூகுள் செயலிகளில் பயன்படுத்தப்பட��ட செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டிருக்கிறது.\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-22T01:24:12Z", "digest": "sha1:CFFGOTSY3KTKTFNJVJSGOV74Z4CQUWYT", "length": 8967, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நட்பு | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திர��லிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nபேஸ்புக் மூலம் நட்பு கொண்டு பெண்ணிடம் பணம் பறித்த சந்தேக நபர் கைது\nபேஸ்புக் மூலம் நட்பு கொண்டிருந்த பெண்ணிடம் பணம் பறித்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமஹிந்தவுடனான நட்பு குறித்து சீனா பெருமிதம்\nஇலங்கைக்கான சீன தூதுவர் ஷெங் சுயுவோன் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப...\nஆடுகளத்தில் இந்தியாவுடன் நட்புக்கு இடமில்லை\nஇந்தியாவுக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரின் போது ஐ.பி.எல். போட்டியில் இந்திய அணி வீரர்களுடன் ஏற்பட்ட நட்பு எல்ல...\nமைத்திரி - புட்டின் நட்பானது புதியதோர் மைல்கல் ; ரஷ்ய வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர்\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையே உருவாகியுள்ள நட்பானது, இரு...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகை உறவை பலப்படுத்தியுள்ளது\nஇலங்கையும் மலேஷியாவும் வர்த்தக ரீதியில் சிறந்த நட்பு நாடுகள். இலங்கை ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் மூலம் அந்த தொடர்பு மே...\nபிரிக்க முடியாத புலி சிங்க நட்பு ; மக்கள் வியப்பில்\nபொதுவாக சிங்கங்களும் புலிகளும் இடையே ஒற்றுமையினை நாம் காண இயலாது.\n“நீங்கள் ஓய்வுபெற்றது நல்லது” ஹேரத்திடம் கூறிய ஸ்மித்\n“ ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து நீங்கள் ஓய்வு பெற்றது நல்லதே, நான் கொஞ்சம் ரன் அடித்துக் கொள்கிறேன் ” என ரங்கன ஹ...\nநண்பர்கள் தினத்தன்று இலங்கை வைபர் ஸ்டிக்கர்களை பகிர்ந்து கொள்ளுங்கள்\nநட்பின் சிறப்ப�� பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்...\nஅபிராமி மெகா மால் உன்னோடு கா\nநீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு முழுநீள நகைச்சுவைப்படத்தில் நடிப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nதேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/actresses/08/112044", "date_download": "2019-10-22T00:50:24Z", "digest": "sha1:7QTO72APSZS3VW6DCUH5ENMWUYQHCKUO", "length": 3967, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "எவர் க்ரீன் ஜித்தன் பட நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nஎவர் க்ரீன் ஜித்தன் பட நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் தர்ஷன் காதலியுடன் கலந்துகொண்ட டி ஸ்டைல் விருது விழா - புகைபடங்கள்\nசுரூட்டை முடியில் அழகாக பட நிகழ்ச்சிக்கு வந்த இளம் நடிகை சோனாக்ஷி வெர்மா\nஎவர் க்ரீன் ஜித்தன் பட நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் மீரா மிதுன் மும்பையில் எடுத்த படு ஹாட் புகைப்படங்கள்\nவித்யாசமான Jumpsuit உடையில் நடிகை ரைசா வில்சனின் புதிய ஹாட் புகைப்படங்கள்\nபுடவை + மாடர்ன் உடையில் நடிகை யாமினி பாஸ்கரின் அசத்தலான போட்டோக்கள்\nவிபத்துக்கு பிறகு நடிகை மஞ்சிமா மோகன் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்\nஇளம் நடிகை திரவ்வா ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிகில் ஸ்பெஷலாக குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/8-8.html", "date_download": "2019-10-22T00:47:21Z", "digest": "sha1:RVBOBRUL5MCFHRQWE2XWEL5E7NEXAIWC", "length": 6812, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: தமிழகத்தில் 8 இடங்களில் ரூ.8 கோடி செலவில் சிறப்பு நூலகம் அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nதமிழகத்தில் 8 இடங்களில் ரூ.8 கோடி செலவில் சிறப்பு நூலகம் அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nதமிழகத்தில் 8 இடங்களில் ரூ.8 கோடி செலவில் சிறப்பு நூலகம் அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | தமிழகத்தில் 8 இடங்களில் ரூ.8 கோடி செலவில் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். திருவொற்றியூர் முழு நேர கிளை நூலகத்தின் முப்பெரும் விழா வாசகர் வட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். பொது நூலக திட்ட இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் திட்ட விளக்க உரையாற்றினார். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் பிரிவில் இந்திய சைகை மொழி அகராதி, பேசுவதை எழுத்தாக மாற்றும் செயலி, வேலைவாய்ப்பு செய்திகளுக்கான செயலி ஆகியவற்றை தொடங்கி வைத்தார். நூலக நன்கொடையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டைகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- சிறப்பு நூலகங்கள் மாவட்ட தலைநகரங்களில் 32 நூலகங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வாசகர் வட்டத்தினர் கேட்டு கொண்டதின் பேரில் திருவொற்றியூர் கிளை நூலகத்தில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அடுத்த ஆண்டு முதல் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் குறித்து தஞ்சாவூரிலும், நாட்டு புறக்கலைகள் சார்ந்து மதுரையிலும், தமிழ் மருத்துவம் தொடர்பாக திருநெல்வேலியிலும், பழங்குடியினர் பண்பாடு குறித்து நீலகிரியிலும், கணிதம் அறிவியல் பற்றி திருச்சியிலும், வானியல், புதுமை கண்டுபிடிப்புகள் சார்ந்து கோவையிலும், அச்சு கலை தொடர்பாக சென்னையில் சிறப்பு நூலகங்களும், சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங் கள் பற்றிய சிறப்பு நூலகம் மற்றும் காட்சி கூடம் சிவகங்கை மாவட்டம் கீழடியிலும் அமைக்கப்படும். இதற்காக இந்த 8 இடங்களிலும் தலா ரூ.1 கோடி செலவிடப்படும். உறுப்பினர்கள் சேர்ப்பு தமிழகத்தில் உள்ள நூலகங்களில் 7,28,694 உறுப்பினர்களும் 1,17,278 புரவலர்களும் உள்ளனர். உலக புத்தக தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதிக்குள் மேலும் ஒரு லட்சம் உறுப்பினர்களை ச���ர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், பொது நூலக இயக்குனர் சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_80.html", "date_download": "2019-10-22T02:17:57Z", "digest": "sha1:U43THC5F5KGHKBC4S3FYVN2J4YYVZIAJ", "length": 4195, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "அனோரியா ஆங்கில அக்கடமி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / அனோரியா ஆங்கில அக்கடமி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅனோரியா ஆங்கில அக்கடமி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nமட்டக்களப்பு நவற்குடா அமைந்துள்ள அனோரியாஆங்கில அக்கடமி கல்வி நிலைய மாணவர்களை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு (24) மட்டக்களப்பில் நடைபெற்றது\nமட்டக்களப்பு நவற்குடா அமைந்துள்ள அனோரியா ஆங்கில அக்கடமி கல்விநிலையத்தின் நிர்வாகியும் , ஆசிரியருமான கு . குமரேசன் தலைமையில் மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது\nஇந்நிகழ்வில் விருந்தினர்களாக மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04 இன் முகாமையாளர் எஸ் .வேனுகரன் , பிராந்திய முகாமையாளர் கே .சுமேந்திரன் மற்றும் மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை, உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந் நிகழ்வில் மாணவர்களின் திறமைகளுக்கு மாணவர்களை கௌரவித்து ,சான்றிதழ்களும் , வெற்றி கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது\nஇந்த நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்\nஅனோரியா ஆங்கில அக்கடமி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு Reviewed by Unknown on 8:55 AM Rating: 5\nபெண்களுக்காக கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம்\nஆற்று மணல் அகழ்விற்கு எதிராக மயிலவெட்டுவானில் மக்கள் போராட்டம்\nகிழக்கு மாகாண சமூக பாதுகாப்பு சபையின் விருது வழங்கும் நிகழ்வு\nயானையின் தாக்குதல்கள் காரணமாக அச்சத்தில் உறுகாமம் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62082-the-court-has-ordered-the-rehabilitation-department-to-verify-the-assets-of-the-government-school-teachers.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T01:17:22Z", "digest": "sha1:DL6LIHV7V3EB7FGU2NIIYY5SBOR5DPZG", "length": 12552, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு | The court has ordered the rehabilitation department to verify the assets of the government school teachers", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nதீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு\nகல்வித்துறையில் ஊழல் அதிகரித்து விட்டதால், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகம் செய்து, 2018 அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.\nஇந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த அன்னாள் என்ற அரசுப் பள்ளி ஆசிரியை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த அரசாணையை எதிர்த்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்ததாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைப்பதிவை உறுதி செய்யவே பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைப்படுத்தபட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து அரசு பிறபித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள ஆசிரியர், எப்படி மாணவருக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால்தான் பயோமெட்ரிக் வருகைப்பதிவு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ள��ாகவும் இந்த அரசாணையை விரைந்து அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nகல்வித்துறையில் ஊழல் அதிகரித்து வருவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சரிபார்க்க வேண்டும் எனவும், ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.\nதன்னுடைய அடிப்படை உரிமை பாதிப்பதாக மனுதாரர் கருதினால், பணியில் இருந்து அவர் விலகி கொள்ள வேண்டும் என்றும், அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும், பணி விதிகளையும் பின்பற்றிதான் ஆக வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஅதிக சம்பளம், உட்கட்டமைப்பு வசதிக்காக அரசு அதிக அளவில் நிதியை செலவு செய்யும் நிலையில் போதுமான தேர்ச்சி விகிதத்தை காட்டாததால் அரசுப் பள்ளியின் மீது பெற்றோர் நம்பிக்கை இழந்து விட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.\n - முதலமைச்சர் பழனிசாமி சூசகம்..\nதேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிகில் படக்கதை வழக்கில் நாளை மதியம் உத்தரவு\nகல்கி ஆசிரமத்தில் 4ஆவது நாளாக நீடிக்கும் சோதனை\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nவயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..\nதனியார் நீட் பயிற்சி மையத்தில் சோதனை - 72 மணி நேரத்திற்கு பின் நிறைவு\nஅரசுப் பள்ளியில் மகளை சேர்த்த கலெக்டர்.. குவியும் பாராட்டு..\nமலைப் பாம்புகள், மரப் பல்லிகள் கடத்தல் - சென்னையில் இருவர் கைது\nவிக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - முதலமைச்சர் பழனிசாமி சூசகம்..\nதேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2007/12/uncle-sam.html", "date_download": "2019-10-22T00:55:59Z", "digest": "sha1:I3RAFTOKDDRQWQ3WDU3T3GPXPN7GZPU7", "length": 13914, "nlines": 98, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): [அமெரிக்கா] சாம் மாமாவின்(Uncle Sam) வீழ்ச்சி", "raw_content": "\n[அமெரிக்கா] சாம் மாமாவின்(Uncle Sam) வீழ்ச்சி\nசிட்டி வங்கியின் தலைமை பொறுப்பினை விக்ரம் பண்டிட் ஏற்றுள்ளார். பிறப்பால் இந்தியாரான இவரின் தலையில் சுமத்தப்பட்டிருப்பது பட்டமல்ல, முள் கீரிடம். சப் ப்ரைம் பிரச்சனைகளில் மொத்தமாக சொல்லியும்/சொல்லாமலும் $20 பில்லியன் டாலர்கள் இழந்துள்ள சிட்டி வங்கியினை தூக்கி நிறுத்தும் பொறுப்பு ஒரு இந்தியருக்கு, தன்னுடைய நிறுவனத்தில் குறைந்த பட்ச stake-னை அபுதாபி அரசு பணத்தில் திளைக்கும் ஒரு ஷேக்கிடம் விற்று சுமார் $6 பில்லியன் டாலர்கள் சிட்டி வங்கி தேற்றியிருக்கிறது. ஆக ஒரு வெள்ளை வங்கியின் comebackஇல் இடம்பெற்று இருப்பது கறுப்பர்கள் [இந்தியர்கள், அரேபியர்கள்]\nபோன வாரம் தாஜ் ஹோட்டல் குழுமத்திற்கு [டாடா குழுமம்] நேரம் தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் luxury ஹோட்டலான ஒரியண்டல் ஹோட்டலின் நிர்வாக தலைவர் தாஜ் ஹோட்டலின் நிர்வாக தலைவருக்கு மடல் அனுப்ப அது இந்தியாவில் பெரும் பிரச்சனையாக போனது. உண்மையில் ஒரியண்டல் ஹோட்டலை விட இப்பொது தாஜ் குழுமம் பல மடங்கு பெரியது. டாடா குழுமம் நினைத்தால் open offerஇல் ஒரியண்டல் ஹோட்டல் நிறுவனத்தின் பங்கினை வாங்கி அவர்களை ஒரங்கட்டி விடலாம். ஆனால் hostile takeover செய்ய மாட்டோம் என்று ரத்தன் டாடா சொல்லியிருப்பதால் சும்மா இருக்கிறார்கள். வெள்ளை நிறவெறி என்று எகனாமிக் டைம்ஸ் வேறு எரிகிற எண்ணெயில் நெய் வார்த்திருக்கிறது.\nஐபிஎம் இந்தியாவில் அவர்களது நிறுவனத்தின் மொத்த பணியாளர்களை 75000 மாக உயர்த்த முடிவெடுத்திருக்கிறது. அமெரிக்கா தாண்டி மிக அதிக பணியாளர்கள் பண���யாற்றும் இடம் ஐபிஎம்பிற்கு இந்தியா தான். ஆரகிள், சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், என மென்/வன் பொருள் நிறுவனங்கள், மெதுவாக அமெரிக்காவிலிருந்து கடையினை கொஞ்சமாக கொஞ்சமாக காலி செய்து கொண்டு பெங்களூரிலோ, சென்னையிலோ, மும்பையிலோ டேரா போடப் போகிறார்கள். அமெரிக்கா இப்போது இல்லாவிடினும் இன்னும் 30-40 ஆண்டுகளில் காலி பெருங்காய டப்பாவின் நிலைக்கு உள்ளாகும். உலகமே குறைந்த பட்சம் 4 -5% GDP வேகத்தில் முன்னேறி கொண்டிருக்கும்போது [இந்தியா சராசரி 8.5% , சீனா சராசரி 10%, பிரேசில் சராசரி 7.5%] அமெரிக்காவின் 2008-09 கணிப்புகள் 2 - 2.5% என்று சொல்கின்றன.\nபோன வாரத்து முந்திய வாரத்து பத்திரிக்கை செய்திகளை ஆக்ரமித்தவை கச்சா எண்ணெய் பேரல் $100யினை தொட்டு திரும்பியதுதான். அதில் அவர்கள் முக்கியமாக சொன்னது, இனி வருமாண்டுகளில் இந்தியா மற்றும் சீனா என்ற இரண்டு நாடுகளும் எடுக்கப்படும் கச்சா எண்ணெயில் 50% தனை பயன்படுத்துவார்கள். மெதுவாக ஆனால் உறுதியாக, இரண்டாம் உலகப்போர் தொடங்கி மெள்ள மெள்ள விஸ்தரித்த அமெரிக்க சாம்ராஜ்யத்தின் ஒரங்களை இந்திய யானையும் சீன ட்ராகனும் சாவகாசமாக சாப்பிட தொடங்கியிருக்கின்றன. Soverign Wealth Funds என்று அழைக்கப்படும் அரசின் வெளிநாட்டு பணச்சூழல் நன்றாக இருக்கும் அரசாங்கங்களின் நிதி நிர்ணயங்கள், பெரும் அமெரிக்கா நிறுவனங்களின் பங்குகளை வாங்க தொடங்கியிருக்கின்றன. அபுதாபியின் $7.5 பில்லியன் சிட்டி வங்கி முதலீடு, ப்ளாக்ஸ்டோன் இன்வெஸ்ட்மெண்ட் குழுமத்தில் சீன அரசின் SWF கொடுத்த $4 பில்லியன் டாலர்கள், என நீளும் பட்டியலில் இருக்கும் நாடுகளின் கையில் இருக்கும் பணத்தின் மொத்த மதிப்பு $10 டிரில்லியன் டாலர்களாக [ பத்தாயிரம் பில்லியன் டாலர்கள்] 2012-இல் இருக்கும்.\nநேற்று நடந்து முடிந்த பாலி சுற்றுச்சூழல் மற்றும் மாசு குறைவு மாநாட்டில் பெரியண்ணன் அமெரிக்கா மூக்குடைப்பட்டு கடைசியில் வளரும் நாடுகளின் கூட்டமைப்பின் முடிவுக்கு பணிந்திருக்கிறது. உண்மையில் ஒரு கட்டத்தில் அமெரிக்காவினை இந்தியா, சீனா, ரஷ்யா, குட்டி நாடுகள், ஐரொப்பிய யூனியன் என மொத்தமாய் சேர்ந்து ஒரங்கட்டி விட்டன. bali roadmap என்று எடுத்திருக்கும் முடிவின் இறுதிக்கட்ட முடிவு 2009 ஆம் ஆண்டில் எடுக்கப்படும். ஜனவரி 2008 தொடங்கி உலகமுழுவதும் தொடர் மாநாடுகள், அரசுகளோடு உடன்பாடுகள் என பல ��ுடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவின் உண்மையான நிலைமை நவம்பர் 2008 அதிபர் தேர்தல் நடந்து வரும் புதிய புண்ணியவானின் கையில் தான் இருக்கிறது.\nஅர்த்த சாஸ்திரத்தில் சொன்னதாக ஒரு கதை வரும். சந்திர குப்த மெளரியன் போரில் தோல்வியுற்று பதுங்கியிருக்கும்போது ஒரு வீட்டில் பாட்டிக்கும் பேரனுக்கும் நடக்கும் ஒரு உரையாடல். பாட்டி தோசையோ/சப்பாத்தியோ சுட்டு பேரனுக்கு கொடுப்பாள். பேரன் அதை நடுவில் தொட்டு சுட்டுக் கொள்வான். அப்போது அந்த பாட்டி சொல்லும் வாசகம்\n\"நீயும் சந்திர குப்த மெளரியன் போல முட்டாளாக இருக்கிறாய். முதலில் சூடாக இருப்பின் ஒரங்களை எடுத்து சாப்பிடு. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நடுப்பகுதிக்கு வா. நீ நடுப்பகுதிக்கு வரும்போது நடுப்பகுதி ஆறியிருக்கும்.\"\nஇந்த கதை இப்போது அமெரிக்காவுக்கும் பொருந்தும். அமெரிக்கர்களும், அமெரிக்க அரசும் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் The World is Flat, Super Capitalism, Making Globalisation Work போன்ற புத்தகங்களை படியுங்கள். Globalisation என்பது ஒருவழிப்பாதையல்ல. இருவழிப்பாதை. மலிவான தொழிலாளிகள் இங்கே கிடைப்பதன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று நீங்கள் நினைத்த யுக்தி, அபூர்வ சகோதரர்கள் அப்பு துப்பாக்கி போல பின்னாடியும் வெடிக்கிறது. முன்னாடியும் வெடிக்கிறது. உங்களுடைய வெள்ளையினத்து supremacyயின் காலகட்டம் முடிந்து விட்டது. சூரியன் அஸ்தமனமாகாத சாம்ராஜ்யம் அணைந்தது 400 வருட வாழ்விற்கு பிறகு. அமெரிக்க அஸ்தமனம் கொஞ்சம் குறைவாக 60 -100 ஆண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnationsonline.wordpress.com/2019/page/15/", "date_download": "2019-10-22T00:55:47Z", "digest": "sha1:KUBXZVDJ5P24B2ZMBXTVSR5GCJ6EGCE6", "length": 15986, "nlines": 288, "source_domain": "gnationsonline.wordpress.com", "title": "2019 | GNATIOÑS | Page 15", "raw_content": "\nசமுதாயக் கண்ணோட்டம், Tamil Articles\nபெண்களுக்கு வீட்டு வேலைகள் சாபமா\nசமையல், சாப்பாடு, உறவு, வீட்டுப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு என இல்லத்தரசி என்ற பாத்திரத்தைச் சுமக்காத பெண்கள் எங்கேயும் இருக்க முடியாது.\nஅதேவேளை, தான் விரும்பாமலே இப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகி விரக்தியோடு பேசும் பெண்களும் எம்மத்தியில் இல்லாமலில்லை.\nஆனால், ஓயாமல் தன்னைத் துரத்தும் இந்தக் கடமைகளைப் பெண்கள் உளரீத��யாக எவ்வாறு நோக்குகிறார்கள் என்ன வகையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்ன வகையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவசியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.\nContinue reading பெண்களுக்கு வீட்டு வேலைகள் சாபமா\nசமுதாயக் கண்ணோட்டம், Tamil Articles\nஇது பெண்களைக் குறை கூறும் ஆண்களுக்கு…\n[ ”தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்” என்று தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் – பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்கவும்.]\nContinue reading இது பெண்களைக் குறை கூறும் ஆண்களுக்கு… →\nதொழுகையில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்\nமுஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும்.\n1) கணுக்காலுக்கு கீழே ஆடை அணிதல்.\n2) தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு, வெங்காயம் மற்றும் புகை பிடித்து முடித்து விடுவது.\nContinue reading தொழுகையில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் →\nஎல்லாம் வல்ல இறைவன் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்குக் கடமையாக்கி வைத்திருக்கின்ற அத்தனை வணக்க வழிபாடுகளும் ஒரு புனிதமான நோக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன.\nஅவன் மொழிகின்ற கலிமாவான ஷஹாதத்தாக இருக்கட்டும், தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஸகாத் மற்றும் தான தர்மங்களாக இருக்கட்டும், வாழ்நாளில் ஒருமுறை வசதிவாய்க்கப்பட்டவர்களுக்காக கடமையாக்கப்பட்டிருக்கும் ஹஜ்ஜாக இருக்கட்டும்.., இவை அனைத்தும் ஒரு உயரிய நோக்கத்திற்காகவே கடமையாக்கப்பட்டிருக்கின்றன.\nContinue reading ஹஜ்ஜின் புனிதமான நோக்கங்கள் →\nஅல் குர்ஆன் ஓர் அற்புதம்\n[ ”There is probably in the world no other book which has remained twelve centuries with so pure a text” (பன்னிரு நூற்றாண்டுகளாகப் பாருலகில் இத்துணைத் தூய்மையுடன் நின்றிலங்கும். இன்னொரு நூலே கிடையாது) என்பார் பாதிரியார் வில்லியம் மூர்\nஅற்புதங்கள் பலவற்றை விளைவித்துக் காலத்தின் கோலத்தால் கவர்ச்சியை இழந்து விடாமல் பூத்துக் குலுங்கும் அறிவு வளர்ச்சியினால் புதுமை மாறிவிடாமல், இன்றளவும் இணையற்ற நூலாய் விளங்கி வருகின்றது அல்குர்ஆன். இத்தகைய அற்புதங்களை ஆறறிவு படைத்த அற்புத மனிதன் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா\nContinue reading அல் குர்ஆன் ஓர் அற்புதம் →\nவெளிநாட்டு வாழ்க்கை – வரமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/2107-2019-09-22-08-26-07", "date_download": "2019-10-22T01:12:11Z", "digest": "sha1:57AQFDE7BNMXCIUO3YNO5V7X32WR3VX6", "length": 17692, "nlines": 104, "source_domain": "nilavaram.lk", "title": "கீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்க்ஷி வெளிப்படுத்த வேண்டும் - மைத்திரி! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nகீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்க்ஷி வெளிப்படுத்த வேண்டும் - மைத்திரி\nதில்ருக்ஸி டயஸின் ஒளிநாடாவில் குறிப்பிட்டுள்ள விதத்தில் தவறான முறையில் வழங்குத் தாக்கல் செய்வதற்கு அவருக்கு ஆலோசனை வழங்கிய கீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை நாட்டுக்கு வெளிக்கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஅதனை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது மிகவும் அவசியமான விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.\nநேற்று (21) நாவலவில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.\nஇலஞ்ச ஊழல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவிக்காமல் இராஜினாமா செய்ததாகவும் முன்னாள் முப்படைத் தளபதிகளை நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றபோது தான் கூறிய விடயம் ஒன்றிற்காக அவர் பதவி விலகினார் என்றும் தெரிவித்தார்.\nதற்போது ஊடகங்களில் வெளியாகியிருக்கும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்தின் ஒளி நாடா குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,\nகாலை முதல் பிற்பகல் 4.00 மணி வரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் கடமைகளை நிறைவுசெய்து பிற்பகல் 6.00 மணிக்கு பின்னர் அலரிமாளிகையின் இலஞ்ச, ஊழல் செயலகத்தில் கடமைபுரியும் திருமதி. தில்ருக்ஷி டயஸை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு அண்மையில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தில்ருக்ஸி டயஸின் ஒளிநாடாவில் குறிப்பிட்டுள்ள விதத்தில் தவறான முறையில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அவருக்கு ஆலோசனை வழங்கிய கீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை நாட்டுக்கு வெளிக்கொண்டு வருமாறும் அதனை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது மிகவும் அவசியமான விடயம் என்றும் தெரிவித்தார்.\nஅவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியமையால் அரசாங்கத்திற்கு பல மில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக, கோத்தாபய ராஜபக்‌ஷ, நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்‌ஷி டயஸினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோத்தாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்தி அடிப்படை உரிமை மீறல் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதோடு, அவர்களை அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கும் உத்தரவிட்டிருந்தது.\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மற்றும் அவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலொன்றை கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியிருந்தார்.\nஅவ்வுரையாடலில் தில்ருக்ஷி டயஸ் பின்வருமாறு பேசியிருந்தார்,\n\"உங்கள் வர்த்தக நடவடிக்கை இல்லாதொழிந்து விடும் என எண்ணியிருந்தால், எனது வாழ்க்கையில் நான் அந்த வழக்கை தாக்கல் செய்திருக்க மாட்டேன். இந்த மோசமான அரசியலினால் உங்களின் அலுவலகத்திலுள்ள 7500 இற்கும் அதிகக் கடிதங்களை நான் வாசித்துள்ளேன். தனிப்பட்ட ரீதியில் அனைத்து கடிதங்களையும் வாசித்துள்ளேன். அதிகாரிகளுடன் நீங்கள் எப்படி இருந்தீர்கள், குடும்பங்களை எவ்வாறு கவனித்தீர்கள் என நான் அறிவேன். நிஸ்ஸங்க உண்மையில் நான் கவலையடைந்தேன். ஒரு சில அரசியல்வாதிகளே இதற்கு காரணம். கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக நான் வழக்கு தாக்க���் செய்திருக்கமாட்டேன். அந்த முழு செயற்பாடு தொடர்பில் நான் வேதனையுற்றுள்ளேன். எனக்கு சட்டத்தை தயாரிக்கவும் தெரியும், சட்டத்தை மீறவும் தெரியும். \" என அவர் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து குறித்த குரல் பதிவு தொடர்பில், தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதில் வழங்கியிருந்தார்.\nநான் ஒரு அரச ஊழியர் என்ற வகையில், நீங்கள் பதிவு செய்துள்ள இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் பொதுமக்களுக்கு என்னால் தௌிவூட்ட முடியாது. அதனால் கீழுள்ள இரண்டு கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்.\n1. உங்களுடனான இந்த கலந்துரையாடலை அரசாங்கத்தின் எந்த அமைச்சர் வழங்கியது மற்றும் எதற்காக என்பதை மக்களுக்கு கூறுங்கள்.\n2. அந்த தொலைபேசி உரையாடலை நீங்கள் திரிபுபடுத்தியுள்ளதனால், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் முழு உரையாடலையும் வௌியிடுங்கள்.\nஇதேவேளை, தில்ருக்‌ஷி டயஸ் தானே அதனை பேசியுள்ளதாக இதிலிருந்து புலனாவதாகவும், தனது உரையாடலை அவர் ஏற்றுக்கொண்டமையை கருத்திற்கொண்டு, அது தொடர்பிலான ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்க பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு நாளைய தினம் (23) சட்ட மா அதிபர் அனுப்பவுள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nகோட்டாவின் சார்பில் செயற்படும் அமைச்சர் யார்\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n 5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\nபிரேமகீர்த்தியின் மனைவி நிர்மலாவின் கருத்து; “வரலாறு ஜே.வி.பியை விடுதலை செய்துள்ளது”\nபலாலி விமான நிலைய பெயர் பலகை; தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்\n'TNA வுடன் இரகசிய ஒப்பந்தங்கள் இல்லை, அடிப்படைவாதிகள் அனைவரும் கோட்டாவுடன்' - மங்கள\nதகுதியான அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை\n'அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றுவேன்' - கோட்டா\nவெளி���ாட்டிலிருந்து கணனி ஹேக்கர்கள் வரவழைப்பு\nசஹரானுடனான காணொ­ளியின் உண்­மைத்­தன்மை; ஹக்கீமின் விளக்கம்\n\"கோரிக்கைகளை நிராகரிக்கும் கோட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை\" - சேனாதிராஜா\n'சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள்'- ரிஷாட்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-general-knowledge/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-110102800033_1.htm", "date_download": "2019-10-22T01:17:41Z", "digest": "sha1:YKW26UUGUMFU5KJUJBCTYT5W75HM3HGT", "length": 10210, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநேரு பிறந்தநாள், குழந்தைகள் தினம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொண்டாடும் விதத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி ஆகியவை நவம்பர் 14-ந்தேதி நடத்தப்பட உள்ளது.\nசமுதாய ஆ‌ர்வல‌ர் சரோஜினி வரதப்பனா‌ல் ‌நி‌ர்வ‌கி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌ம் மைலப்பூர் அகடமி சா‌ர்‌பி‌ல் இ‌ந்த போ‌ட்டி நடைபெற உ‌ள்ளது.\nஅகடமியின் கவுரவ செயலாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போட்டிகள் 14-ந்தேதி கா��ை 9 மணிக்கு மைலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் தொடங்குகிறது. இதில் வயது வரம்பு இன்றி அனைத்து வயது மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.\nவிவரங்களுக்கு ராஜா அண்ணாமலைபுர‌ம், சிருங்கேரி மடம் ரோட்டில் உள்ள மைலாப்பூர் அகடமியில் உள்ள கவுரவ செயலாளர்களை அணுகலாம் எ‌ன்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபூமிக்கு மிக அருகில் எரிகல் செல்கிறது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/04/30140103/1159913/do-not-eat-snacks-sitting-workers.vpf", "date_download": "2019-10-22T02:02:48Z", "digest": "sha1:TNJKRF4W64SWDUTNPE2KZEQUWBB7DON5", "length": 18604, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா... அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க... || do not eat snacks sitting workers", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா... அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க...\nஅதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் நொறுக்குத்தீனியை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது.\nஅதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் நொறுக்குத்தீனியை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது.\nஉடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை.\nஅதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது.\nமைதா, எண்ணெய், வறுத்த உணவு இவை மூன்றுமே உடலில் கொழுப்பும், சர்க்கரையும் அதிகரிக்க கூடியவை. இவை மூன்றையும் கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது. டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. சராசரியாக நீங்கள் சாப்பிடும் ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன.\nஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது. அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் எப்போதும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. இனிமேல் இடைவேளைகளில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய நொறுக்குத்தீனிகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.\n* டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன. ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது.\n* எண்ணெய் அதிகமாக சேர்த்து சமைக்கப்படும் கச்சோரியை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது. மேலும், எண்ணெயில் வறுத்த எந்த உணவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு மாலை வேளையில் தவிர்த்துவிடுங்கள்.\n* டீ, காப்பியுடன் பஜ்ஜி, போண்டா, வடையில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். பெரும்பாலும் வேலைக்கு செல்லும் ஆண்கள் தான் இதை அதிகமாக உட்கொள்கிறார்கள். பஜ்ஜி, போண்டா, வடையை எண்ணெயில் போட்டால் எப்படி ஊதி பெரியதாக வருவதை போல் அதன் சுவைக்கு அடிமையாகும் ஆண்கள், தங்களின் தொப்பையும் பெரியதாகும் என்பதை உணர்வதில்லை.\n* சிலர் ஜிலேபி, ஜாங்கரி போன்ற இனிப்பு உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். இது உடலில் கொழுப்பு மட்டுமின்றி, சர்க்கரையும் அதிகமாக சேர காரணியாக இருக்கிறது.\n* பானிப்பூரியில் இருக்கும் பிரச்சனையே விற்கப்படும் இடம் தான். இந்தியாவின் சுகாதாரமற்ற இடைவேளை உணவு இது தான். வீட்டில் சமைத்து சாப்பிடுவது பெரிதாய் உடலுக்கு எந்த பிரச்சனையும் தராது. சாலை ஓர கடைகளில் தொடர்ந்து இதை சாப்பிடுவது உடலுக்கு கேடு தான்.\nஇந்த உணவுகளை காபி, டீ சாப்பிடும் போதும், இடைவேளையில் போதும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. அப்படி தவிர்க்க முடியாதவர்கள் அளவாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது. எதுவும் சாப்பிடும் போது அமிர்தமாக இருந்தாலும் அதனால் உடலுக்கு உபாதைகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/03/12121746/1150415/black-pepper-kara-chutney.vpf", "date_download": "2019-10-22T02:12:32Z", "digest": "sha1:OTWS7MY3RU4OC53YTLRXMD725OJPBMQU", "length": 14901, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "இட்லிக்கு அருமையான மிளகு காரச் சட்னி || black pepper kara chutney", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇட்லிக்கு அருமையான மிளகு காரச் சட்னி\nஇட்லி, குழிப்பணியாரம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மிளகு காரச் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇட்லி, குழிப்பணியாரம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மிளகு காரச் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதக்காளி - 5 (பெரியது)\nகாய்ந்த மிளகாய் - 5\nமிளகு - 1 தேக்கரண்டி\nவெ���்தயம் - 3/4 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி\nகடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 2 ஆர்க்கு\nதக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து கொள்ளவும்.\nஅடுத்து மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துக் விடவும். (மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)\nஅடுப்பை அணைத்து விட்டு வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.\nமீண்டும் அடுப்பை எரியவிட்டு, வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும்.\nவதங்கியவற்றை ஆறவைத்து நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதம கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து இறக்கவும்.\nசுவையான மிளகு கார சட்னி தயார்.\nஇட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான ஸ்நாக்ஸ் மீல் மேக்கர் கட்லெட்\nசூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் 65\nசத்தான ஸ்நாக்ஸ் பொன்னாங்கண்ணி கீரை சமோசா\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nanguneri-assembly-congress-party-mp-thirunavukkarasar-trichy-press-meet", "date_download": "2019-10-22T02:35:10Z", "digest": "sha1:54EZEVDZRETZ77AYYC4CFTJPVUTVZOCM", "length": 13540, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாங்குநேரி காங்கிரஸ் தொகுதி.. உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் கேட்போம்- காங்கிரஸ் திருநாவுக்கரசர் எம்.பி மீண்டும் அதிரடி! | nanguneri assembly congress party mp thirunavukkarasar trichy press meet | nakkheeran", "raw_content": "\nநாங்குநேரி காங்கிரஸ் தொகுதி.. உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் கேட்போம்- காங்கிரஸ் திருநாவுக்கரசர் எம்.பி மீண்டும் அதிரடி\nதிருச்சி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர் தேர்தலில் போட்டியிடும் போதே ஒரு வீடோடு சேர்ந்து ஒரு அலுவலகம் திறக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக புதுக்கோட்டையில் இருந்த கட்சியினர் அனைவரும் திருச்சியில் சல்லடையாக தேடினார்கள். கடைசி வரை வீடோடு சேர்ந்து தேர்தல் அலுவலகம் கிடைக்காத நேரத்தில் அரிஸ்டோ ஓட்டல் அருகே பஸ் டிப்போ அருகில் தற்காலிக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.\nஅதன் பிறகு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் நிரந்தரமாக தேர்தல் அலுவலகம் திறக்க வேண்டும் என்று கட்சியினர் இடையே பெரிய எதிர்பார்பு இருந்தது. ஆனாலும் திருநாவுக்கரசர் என்ன நினைத்தாரோ திருச்சி வரும் பொழுது எல்லாம் வழக்கம் போல் பெமினா அலுவலகத்திலே தங்கியிருந்தார்.\nஇதற்கு இடையில் திருச்சியில் உள்ள ஒரு அமைப்பினர் எங்கள் ஊர் எம்.பி.யை காணவில்லை என்று அரியமங்லம் காவல்நிலை���த்தில் புகார் கொடுக்க, அதன் பிறகு அது பெரிய பிரச்சனையாக மாறியது. அதற்கு அடுத்த சில வாரங்களிலே தென்னூர் அருகில் புதிய அலுவலகத்தை திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.\nஅலுவலக திறப்பு விழாவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய, திருநாவுக்கரசர் எம்.பி உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குனேரி பொறுத்த வரையில் அது காங்கிரஸ் தொகுதி, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசி முடிவு பண்ணுவோம் என்றார்.\nகாங்கிரஸ் கட்சி தனித்து போட்டி என்கிற விவாதம் இரண்டு கட்சியினர் இடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில் நாங்குனேரி காங்கிரஸ் தொகுதி, உள்ளாட்சி தேர்தலில் அதிக இடம் கேட்போம் என்று திருநாவுக்கரசர் பேசியிருப்பது. உள்ளாட்சியில் கூட்டணியுடன் இருப்பதற்கு விருப்பம் தெரிவித்து இருப்பதும். காங்கிரஸ் கட்சியில் உள்ளாட்சியில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு இது சந்தோஷத்தை கொடுத்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமயில்களை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் கைது\nஆசிரியர் அடித்ததால் பிளஸ்-1 மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை\nபோலீசுக்கு லஞ்சம் கொள்ளையன் முருகனின் அதிர வைக்கும் வாக்குமூலம்\nகொள்ளையன் முருகனுக்கு போலீஸ் காவல்- நீதிமன்றம் அனுமதி\nகனமழை எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nடெங்கு கொசுக்கள்.. கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்\nமருத்துவர்களின் அலட்சியம்... சிறுமியின் காதுக்கு பதில் தொண்டையில் அறுவை சிகிச்சை...\nதீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு...\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\n“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப���போர்ட்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஅமித்ஷா போட்ட திடீர் உத்தரவு...தலைவர் பதவி...கலக்கத்தில் பொன்.இராதாகிருஷ்ணன்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஎன்னிடம் விசாரிக்க என்ன இருக்குது...அப்படி என்ன கண்டுபிடித்து இருக்கிறீர்கள்...கடுப்பான சிதம்பரம்\nஎந்த அரசாங்கமும் செய்யாததை ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்தார்... மீனாட்சி நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/album/sree-lakshmi-narasimha-suprabhatham-108-potri-songs-TD02790", "date_download": "2019-10-22T00:52:04Z", "digest": "sha1:C7JUGK3MBI23TXNNC2P5MKEPQNCYS5N5", "length": 14611, "nlines": 381, "source_domain": "www.raaga.com", "title": "Sree Lakshmi Narasimha Suprabhatham & 108 Potri Songs Download, Sree Lakshmi Narasimha Suprabhatham & 108 Potri Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs", "raw_content": "\nஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுப்ரபாதம் பாடல்கள்\nஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுப்ரபாதம் (0)\nஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுப்ரபாதம் 17:24\nபாடலாசிரியர்: MS. பாரதி கண்ணன்\nஸ்ரீ ருணவிமோச்சன நரசிம்ஹ ஸ்தோத்ரம் (சன்ஸ்க்ரிட்) 3:50\nசிவ ஓம் ஹாரா ஓம்\nசொங்ஸ் ஒன விநாயகர் அண்ட் முருகன்\nசிவ ஓம் நமஹ சிவாய\nசிவ புராணம் கோளறு பதிகம் திருநீற்று பதிகம்\nலட்சுமி நரசிம்மர் - பக்தி பாடல்கள்\nஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவசம் அண்ட் சொங்ஸ்\nநவராத்திரி நாயகியே - வோல் 1\nதுர்கா லட்சுமி சரஸ்வதி - சுஷீலா\nசுப்ரபாதம் சோஸ்திரம் - வோல் 4\nநமோ நமோ ஸ்ரீ நாராயண\nஅபிராமி அந்தாதி - சூலமங்கலம் சிஸ்டேர்ஸ்\nநாலாயிர திவ்யப்ரபந்தம் - திருவாய்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25331", "date_download": "2019-10-22T02:01:11Z", "digest": "sha1:GINM36YL76V7ES3UNSFM42BUFRZAKJGJ", "length": 15162, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்­கையில் அதி­வேக ரயில் பாதை­களை அமைக்க முடி­யாதா.? | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிக��் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nஇலங்­கையில் அதி­வேக ரயில் பாதை­களை அமைக்க முடி­யாதா.\nஇலங்­கையில் அதி­வேக ரயில் பாதை­களை அமைக்க முடி­யாதா.\nஅதி­வேக புகை­யி­ரத பாதைகள் வெளி­நா­டு­களில் காணப்­பட்­டாலும் இலங்­கையின் புகை­யி­ரத பாதை­க­ளை குறுக்­கிட்டு பல சிறிய வீதிகள் இருப்­ப­தனால் எமது நாட்டில் அதி­வேக புகை­யி­ரத பாதைகளை நிர்மாணிக்க முடி­யாது என போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.\nகொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு நூறு வரு­டங்கள் பூர்த்­தி­யா­வ ­தனை முன்­னிட்டு கோட்டை புகை­யிரத நிலை­யத்­தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பய­ணச்­சீட்டு விநி­யோகத்தளம், பய­ணி­க­ளுக்­கான புதிய பாலம், பெஸ்­டியன் மாவத்­தையில் இருந்தான நுழை­வாயில் ஆகி­ய­வற்றை போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமானத் துறை அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா திறந்து வைத்தார். மேலும் இதனை முன்­னிட்டு விசேட முத்­தி­ரை­யும் வெளி­யி­டப்­பட்­டது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இந்த நிகழ்­விற்கு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் வருகை தந்­தி­ருந்தார். கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலையத்­திற்கு நூறு வரு­டங்கள் பூர்த்­தி­யா­­வ­தனை முன்­னிட்டு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மினால் விசேட முத்­தி­ரையும் வெளி­யி­டப்­பட்­டது.\nபோக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா இங்கு உரை­யாற்­று­கையில், நாட்டின் புகை­யி­ரத சேவையை தர­மிக்­க­தாக மாற்ற முடி­யா­மைக்கு தொழிற்­சங்­கங்­க­ளுக்கு இடையில் காணப்­படும் அதி­கார போட்­டியே பிர­தான கார­ண­மாகும். இதனை தவிர்த்துக் கொண்டால் நிச்­���­ய­மாக தர­மிக்க புகை­யி­ரத சேவையைமக்­க­ளுக்கு வழங்க முடியும்.\nஅத்­துடன் தற்­போது அனைத்து நாடுக­ளிலும் அதி­வேக புகை­யி­ரத சேவைகள்ஸ்தாபிக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் இலங்­கையில் அதி­வேக புகை­யி­ரத பாதை­களை நிர்­மாணிக்க முடி­யாது. ஏனெனில் புகை­யி­ரத பாதையை குறுக்­கிட்டு பல சிறிய வீதிகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே இலங்­கையில் புகை­யி­ர­தங்­க­ளுக்கு அதி வேகமாக பய­ணிக்க முடி­யாது.\nஎனினும் வெளி­நா­டு­களில் காணப்படும் புதிய தொழில்­நுட்­பத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள் ளோம். குறிப்பாக ஜி.பி.எஸ். முறைமையிலான சமிக்ஞை திட்டம், பயணச்சீட்டு களை இலத்திரனியல் முறைமையில் வழங்குதல் போன்ற காரியங்கள் முன்னெடுக்க முடியும் என்றார்.\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nபண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் சில்லறை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.\n2019-10-21 21:02:36 விலை குறைப்பு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஹரிசன்\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினமாகும். எனவே நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nபிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை.\n2019-10-21 19:39:52 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமந்திரன் கோரிக்கைகள்\nதேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் - பெப்ரல்\nதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இது வரையில் 140 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்க���ுக்கான மக்கள் செயற்பாட்டு ( பெப்ரல் ) அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.\nசுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியது சந்திரிக்கா - மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை ஏற்படுத்தியது சந்திரிக்கா குமாரதுங்கவே ஆவார். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டாக்கவில்லை.\n2019-10-21 19:19:37 சுதந்திரக் கட்சி மஹிந்த ராஜபக்ஷ SLFP\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nதேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%202", "date_download": "2019-10-22T01:27:58Z", "digest": "sha1:5P37X57BSVASKH2EBA3LHQJLMEGCL6ZM", "length": 5062, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சந்திரயான்- 2 | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சந்திரயான்- 2\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nநிலாவினை முதல் முறையாக புகைப்படம் எடுத்து சந்திரயான் 2 விண்கலம் அனுப்பி உள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் தனது டு...\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை ��ின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nதேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/209422-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=1311896", "date_download": "2019-10-22T01:38:22Z", "digest": "sha1:VZOCBSDQDOMZALEYYRLMNIRMGZ2AHZKW", "length": 9578, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( வாங்கோ ஒடியல் கூழ் குடிக்கலாம் ) - கருத்துக்களம்", "raw_content": "\nவாங்கோ ஒடியல் கூழ் குடிக்கலாம்\nயாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்\nஜனாதிபதி தேர்தலும் வெற்றி வாய்ப்புக்கான சூழ்நிலைகளும்\nவரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும்\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\n5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\nயாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்\nநீங்கள் மலேசியாவின் அரசியல் சாசனத்தை அறியவில்லை இல்லையா மலேசிய பூமி புத்திரர்களை பற்றி அவர்கள் அரசியல் சாசனத்தில் படித்து பாருங்கள்.\nஜனாதிபதி தேர்தலும் வெற்றி வாய்ப்புக்கான சூழ்நிலைகளும்\nவரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும்\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇந்த பாடலை கேட்டு மகிழுங்கள். 😀\n5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\n5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு Monday, October 21, 2019 - 6:00am யாரை ஆதரிப்பது 23ம் திகதி முக்கிய சந்திப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எம்.பி நேற்று தெரிவித்தார். எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அன்றைய தினத்தில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறுமென்றும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து கூட்டாக தீர்ம��னமொன்றை மேற்கொள்ளவுள்ளன. இதற்கிணங்க ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பான 13 கோரிக்கைகளை முன்வைத்து, அதனை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதென உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை சம்பந்தமாக இரா. சம்பந்தன் எம்.பியிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி ஐந்து கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயங்கும் நிலையே காணப்படுகிறது. மேற்படி கோரிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்படுமானால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழக்க நேருமோ என்ற மனப்பாங்கிலேயே அவர்கள் இதுவரை அது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லையென அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ) லோரன்ஸ் செல்வநாயகம் https://www.thinakaran.lk/2019/10/21/உள்நாடு/42382/5-தமிழ்-கட்சிகள்-தொடர்ந்தும்-பேச்சு\nவாங்கோ ஒடியல் கூழ் குடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4489", "date_download": "2019-10-22T01:17:16Z", "digest": "sha1:IWNJP4MLHPYQAGX3CBPD3VN7XZBCT2YJ", "length": 19374, "nlines": 243, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஆண்டி இந்தியனின் ஒருவன் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஇந்த பெயர்களெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டது கூட இல்லை அட வாயில் நுழையாத பெயர்கள்\nஆனாலும் ஒவ்வொரு வருடமும் இவர்களுக்கு தான் உங்கள் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்\nகேஷ்லஸ் எகானமி என்று எப்போது அறிவித்தானுகளோ அப்போவே முடிவாயிற்று ..\nமேலே சொன்ன 5 நபர்கள் தான் paypal என்று சொல்லக்கூடிய நிறுவனத்தின் உரிமையாளர்கள்\nஇந்நிறுவனம் ஆரம்பித்தது அமெரிக்க கலிபோர்னியா\nஇவனுங்க ஆண்டு வருமானம் மட்டும் 2009\nகணக்கு படி 2 .23 பில்லியன்\nஇப்போ எவ்வளவு என்று தெரியாது \nஇந்த இரண்டு பேர் யார் தெரியுமா ebay என்று சொல்லக்கூடிய ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர்கள் இவனுங்க வருமானம்\nஇதுல கொடுமை என்ன தெரியுமா \nஇந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்று தான் ...\nபெயர் தான் வேறு ..\nஅடுத்து bank of amerika உதவியுடன் dee hok என்பவனால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் தான்\nடெபிட் கார்ட் கிரெடிட் கார்டு என்று சொல்லக்கூடிய visa நிறுவனம்\nUS$40.23 billion இது 2015 கணக்கு .இப்போ பன்மடங்கு\nஇதெல்லாம் எதற்கு தெரியுமா சொல்லுகிறேன் இவர்கள் எல்லோரும் கடை விரிப்பது நம்ம இந்தியா வில் தான் ...\nசுதந்திரத்திற்கு முன் இப்படித்தான் இந்தியாவுக்கு வியாபாரநோக்கோடு வந்த ஆங்கிலேயன் தான் இந்தியாவையே சுருட்டிக்கொண்டு ஓடினான் இப்பொழுது நவீன தொழில்நுட்பத்தோடு வந்துள்ளான் ,,,\nஇவனுங்க டார்கெட் அடிமை இந்தியா தான் ,,,\nஇதையே அவனுங்க நாட்டில் சட்டம் இயற்றினால் எதற்காக இது என்று கேள்வி கேட்டு குடைச்சல் கொடுப்பார்கள் மக்கள் ..\nஆனால் இங்கோ ஒரே ஒரு அடிமையை மட்டும் விலை கொடுத்து வாங்கிவிட்டால் போதும் அந்நாடே நமக்கு அடிமை தான் ,,\nஆம் ஆட்சியாளனை வாங்கிவிட்டால் போதும் ..\nஅவன் இங்குவந்து எங்கள் மூதாதையர்கள் போல வெயிலில் கூவி கொண்டு மூட்டையை தூக்கி கொண்டோ வியாபாரம் செய்யத்தேவையில்லை .\nஆட்சியாளனும் அவன் வீசும் எலும்புக்கு நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு ஒரே இரவில் செல்லாதுங்குறான் கேஷ் லெஸ் பரிவர்த்தனை என்கிறான் ,,\nஅடேய் இவனுங்க எல்லாம் யாருடா புதுசு புதுசா கம்பனிகள் வருதே என்று கேள்வியோ யோசிக்கவோ விடாமல் இருக்க\nஎன்ற பெயரிலும்அமைச்சர்கள் என்ற பெயரிலும் வைத்துள்ளான் .\n,,அவன் சொல்ல கூடிய ஒவ்வொரு கருத்தை பற்றி விவாதிக்கவும் TRP யை அதிகப்படுத்தவும் ஊடகங்களை\nஒருவேளை எவனாவது ஒருத்தன் இது சம்பந்தமாக பேசினால் அவனுக்கு தீவிரவாதி என்பதும் குண்டர் சட்டம் என்பதும் இருக்கே ..\nபிரதமர் பெருமொதலாளியிடம் நக்கி கொண்டு இருக்கும்பொழுது அமைச்சர்களுக்கு ஏதும் கிடையாதா \nஉண்டு அதான் இருக்கவே இருக்கே\nபெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு ..\nஇவைகளை எதையுமே நினைக்காமல் சினிமா ஆடல்பாடல் என்று உண்டு கழித்துக்கொண்டு உறங்கிக்கொண்டு உள்ளோம் நாம்,,,\nஇதற்கெல்லாம் காரணம் அவர்களை தூக்கி பிடிக்கக்கூடிய சில எச்சைகள் தான் ,,,,அவர்களை நம்பும் அப்பாவிகளை மூளை சலவை செய்து ஓன்று பாபர் மஸ்ஜிதோ அல்லது பாகிஸ்தானோ அல்லது தேவாலயயங்களோ காட்டி உசுப்பேற்றி\nஅவர்களை தூண்டி விடுவது ...\nஇதையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவது ஒரு சில எழுத்தாளர்கள் தான் ,,,அவர்களை கொல்ல இந்த மக்களை பயன்படுத்திக்கொள்வது ,,,\nRSS தான் கொன்றான் என்று தெரியும் எதற்காக \nமேலே சொன்ன அத்துணைகளையும் சிந்தித்தால் விள���்கும் ,,,\nநம்மை சிந்திக்கவும் யோசிக்கவும் விடாமல் அப்பாவிகளை தூண்டி விட்டு மதக்கலவரம் செய்து நாம் இங்கு சண்டை போடுகையில் அவனுக அயல்நாட்டு பணத்தில் சொகுசாக வாழ்கிறார்கள் ,,,\nடேய் அண்டி இந்தியனே தேச துரோகியே என்று எம்மை யாரவது வசைபாடினால் நன்றாக திட்டிவிட்டு கச்சா என்னை விலையையும் இன்றைய விலையேற்றத்தையும் யோசிக்கவேண்டும்\nமோடியை ஆதரிப்பவர்களுக்கோ அல்லது பாஜக உறுப்பினருக்கோ பெட்ரோலும் சமையல் எரிவாயும் மானியத்தில் வருவதில்லை\nஉங்களுக்கும் சேர்த்து தானே கத்திக்கொண்டு இருக்கிறோம் ,,,\nஇப்பதிவு நெஞ்சில் கொஞ்சம் சதை துண்டு உள்ளவர் எவருக்கேனும்\nநொய் அரிசி,கம்பு ,கேழ்வரகு பனங்கிழங்கு ,ஆட்டுப்பால்,வேர்க்கடலை,செக்கு என்னை கருப்பட்டி வெல்லம், கோரைப்பாய் ,மண் பானை , பனைஒலையில் நெய்யக்கூடிய தடுக்கு\n[ஒரு காலத்தில் பல்லாயிரம் குடும்பங்களுக்கு உணவளித்த தொழில்],\nஆங்காங்கே இருக்கலாம் ஆனாலும் இவைகள் அழிக்கப்பட்டுக்கொண்டுள்ளதே ஏன் \nஎத்துனை பேர் விவசாயத்தை பார்த்து இருப்பீர்கள்\nவைக்கோல் போர் கட்டி அடிப்பது ,சாலையில் நெல்லை கொட்டி காயவைப்பது பத்தாயம் ,\nஇதெல்லாம் எங்கே போயிற்று ,,நவீனம் நவீனம் என்று எங்கே போய்க்கொண்டுளோம் தெரியுமா \nசர்க்கரை நோயின் பின்னாடியும் புற்றுநோயின் பின்னாடியும் தான் வந்து சேர்ந்துள்ளோம் ,,,,\nஇதற்கெல்லாம் பிரதமரும் ஆட்சியாளனுமா காரணம் என்று எகத்தாளமாக எண்ணினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது ....\nஇப்பதிவு நெஞ்சில் கொஞ்சம் சதை துண்டு\n2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson\n3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_93.html", "date_download": "2019-10-22T00:57:55Z", "digest": "sha1:FOJSDKES55VPYXRCTPR7JHZW7QV4MQUW", "length": 7243, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "විභාග මධ්‍යස්ථාන අවට ජංගම පොලිස් මුර සංචාර යොදවයි - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nநாடு திரும்புகிறார் சந்திரிக்கா - சுதந்திர கட்சி MP க்களுடன் மங்கள பேச்சு..\nபிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை -19- நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளத...\nநச��ரை வெட்ட களமிறங்கிய பைஷல் காசீம் : அரசியல் அஸ்தமனத்தை நோக்கி உதுமாலெப்பை\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் நாங்க காடு சுற்றி நாடு சுற்றி வந்திருக்கோம் கேட்டை திறந்து விடுங்கோ .. கிழக்கு மாகாண...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_9.html", "date_download": "2019-10-22T01:17:02Z", "digest": "sha1:HVG5NV3SC4TXXAVNSL3YIF6DJ744SDLW", "length": 7411, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "சிறிலங்கா அரசாங்கம் உடன் அமுல்படுத்த வேண்டும்! கண்டித்துக் கூறிய சர்வதேச நீதிபதிகள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சிறிலங்கா அரசாங்கம் உடன் அமுல்படுத்த வேண்டும் கண்டித்துக் கூறிய சர்வதேச நீதிபதிகள்\nசிறிலங்கா அரசாங்கம் உடன் அமுல்படுத்த வேண்டும் கண்டித்துக் கூறிய சர்வதேச நீதிபதிகள்\nசிறிலங்காவில் யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடனான நீதிப் பொறிமுறை இன்னும் அமுலாக்கப்படவில்லை என சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஐக்கியநாடுகள் மனிதவுரிமைகள் பேரவைக்கு சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nயுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்தும் சிறிலங்கா அரசாங்கம் பல முக்கியமான நடைமுறைகளை இன்னும் அமுலாக்கவில்லை.\nகுறிப்பாக இன்னும் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடனான நீதிப் பொறிமுறை இன்னும் உருவாக்கக்கப்படவில்லை.\nஇந்த விடயங்களை அமுலாக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதேவேளை அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானிப்பதற்காக ஐக்கியநாடுகளின் மனிதவுரிமை பேரவை எதிர்வரும் 40ஆவது மாநாட்டில் புதிய பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் சர்வதேச நீதிபதிகள் குழு வலியுறுத்தியுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் தயாபரன்_நிருவாகத்தில் சாதனை.\nஇலங்கை சமூக பாதுகாப்பு சபையிற்கு கீழ் செயற்���டுகின்ற சமூகபாதுகாப்பு நிதியத்தில் ஆகக் கூடுதலான ஓய்வூதியப் பயனாளிகள் 9 ஆயிரம் பேரை 2018ம் ஆ...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வரை இடைக்கால கொடுப்பனவு\nஅரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வரையில் தற்காலிக தீர்வாக ஆசிரியர்களுக்கு இடைக்கால சம்பள க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122784/news/122784.html", "date_download": "2019-10-22T01:47:59Z", "digest": "sha1:UIBJX3YBT3LNNNDD5PCV3W3GS6XC76NY", "length": 10758, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்க வீட்டு குட்டீஸ் அதிகமா டிவி, செல்போனில் மூழ்கிப் போறாங்களா? கவனிங்க பெற்றோர்களே…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉங்க வீட்டு குட்டீஸ் அதிகமா டிவி, செல்போனில் மூழ்கிப் போறாங்களா\nஓடி விளையாடு பாப்பா’ என்ற பாரதியின் வரிக்கு இன்றைய குட்டீஸ்களுக்கு அர்த்தம் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு பள்ளியில் விட்டு வந்த உடன் டிவியில் கார்ட்டூன் பார்ப்பதிலும், செல்போன், கம்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவதிலும் மூழ்கி விடுகின்றனர்.\nடிவியில் மணிக்கணக்காக மூழ்கிக் கிடக்கும் சிறுவர், சிறுமியருக்கு எலும்புத் தேய்மானமும், உடல் வளர்ச்சியில் பாதிப்பும் ஏற்படும் என, சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஇன்றைக்கு மாலை நேரங்களில் தெருக்களில் விளையாடும் குழந்தைகளைக் காண முடிவதில்லை. போன தலைமுறைக் குழந்தைகள், தாங்கள் விளையாடிய விளையாட்டைப் பற்றிப் பேசினால், இந்த தலைமுறைக் குழந்தைகள் கார்ட்டூ்ன் சேனல்களில் தோன்றும் ஒரு கேரக்டர் பெயரைத்தான் கூற முடிகிறது. இதுவே குழந்தைகளுக்கு விபரீதமாகி விடுகிறது.\nஇதுதொடர்பாக, இங்கிலாந்தை சேர்ந்த பேராசிரியர்கள் குழு ஒன்று ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், சிறுவயது தொடங்கி, 20 வயது வரையிலும் தொடர்ச்சியாக, அதிக அளவு டிவி பார்க்கும் வழக்கம் கொண்ட நபர்களுக்கு, எலும்புத் தேய்மானம் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வுக்காக, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிரம் பேர் பங்கெடுத்தனர். 5, 8, 10, 14, 17 மற்றும் 20 என பல்வேறு வயதுப் பிரிவுகளை சேர்ந்த இவர்கள் அனைவரும் ���ாள் ஒன்றுக்கு, 14 மணிநேரம் தொடர்ந்து டிவி பார்க்க விரும்புவதாகக் கூறியுள்ளனர்.\nஅதிக நேரம் டிவி முன்பு அமர்ந்து இருப்பதால் குழந்தைகளின் உடல் அசைவு குறைந்து, வைட்டமின் டி, கால்சியம் பற்றாக்குறையால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எலும்பு அடர்த்தியின்மை, உடல் வலு குன்றுதல், உடல் வளர்ச்சியில் ஒழுங்கின்மை போன்றவற்றால், இத்தகைய நபர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிவி பார்க்கும் வழக்கத்தை குறைத்து, அன்றாட விளையாட்டுகள், புத்தகம் படிப்பது உள்ளிட்ட பழக்கங்களில், இன்றைய தலைமுறையினர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால்தான் உடல் நலமுடன் வாழ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அதிகளவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாக கார்ட்டூன் சேனல் ஒன்று நடத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. செல்போன் கையில் இல்லாத நேரங்களில் டிவியும், கார்ட்டூன்களும், கம்ப்யூட்டர் கேம்ஸ்களும் குழந்தைகளை நகர விடாமல் உட்காரவைத்துள்ளன.\nகுழந்தைகள் விளையாடாமல் வரும் உடல்நலப் பிரச்னைகள் ஒருபக்கம் என்றால், இந்த எலெக்ட் ரானிக் பொருட்கள் அவர்களிடம் ஏற்படுத்தும் மனச்சிக்கலும் பெரியது என்கின்றனர் மருத்துவர்கள்.\nவெயிலில் விளையாடாமல் பெரும்பாலான குழந்தைகளுக்கு இன்று வைட்டமின் டி குறைபாடு உள்ளது. மூன்று வயதில் மூக்குக் கண்ணாடி போட தொடங்கி விடுகின்றனர். எனவே ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே டி.வி பார்க்க அனுமதியுங்கள். அதுவும் சிந்திக்கக்கூடிய நிகழ்ச்சிகளாக இருக்கட்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமுடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்\nதஞ்சாவூர் கோவிலுக்கு செல்ல கூடாத ராசி லக்கினகாரர்கள் \nஉலகம் அறிந்திராத அந்தப்புர ரகசியங்கள்\nஅந்தகால மனிதர்கள் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படாத அந்தரங்க உண்மைகள்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/198184", "date_download": "2019-10-22T01:35:20Z", "digest": "sha1:55PKCFYXANH44747YGSV5D3YKR4JCCEH", "length": 10343, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "���ூக்கில் தொங்கிய நடிகை யாஷிகா! வீட்டில் சிக்கிய முக்கிய டைரி- என்ன எழுதியிருந்தது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதூக்கில் தொங்கிய நடிகை யாஷிகா வீட்டில் சிக்கிய முக்கிய டைரி- என்ன எழுதியிருந்தது\nதமிழகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை யாஷிகாவின் வீட்டில் பொலிசார் ஆய்வு நடத்திய போது அவரது வீட்டில் பொலிசார் அவர் எழுதியிருந்த டைரி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.\nதிருப்பூரைச் சேர்ந்த 21 வயதான யாஷிகா, சென்னை பெரவள்ளூர் பகுதியில் வசித்து வந்தார்.\nஇவர் நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா என்ற படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார்.\nயாசிகாவுக்கும் பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்ற மோகன்பாபு (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.\nதிருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கடந்த 4 மாதங்களாக கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாசிகாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மோகன்பாபு கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.\nஇதனால் மன வேதனையடைந்த யாசிகா, தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஅவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன் தாய்க்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியது குறித்த செய்தி வெளியாகியிருந்தது.\nஇதைத்தொடர்ந்து தற்போது யாஷிகா தங்கியிருந்த வீட்டை பொலிசார் மேற்கொண்ட சோதனையில், அவர் எழுதிய டைரி ஒன்று கிடைத்துள்ளது.\nஅதில் யாஷிகா, என்னை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டிக்கிறாய், என்னை ஏன் டார்ச்சர் பண்ணுகிறாய், உன்னை நம்பிதானே நான் வந்தேன். நீ ஏன் என்னை வாழ விடவில்லை என்று கருப்பு மையில் எழுதியுள்ளார்.\nஇதனால் அவரின் தற்கொலைக்கு காரணம் காதலன் தானா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்த சம்பவம் குறித்து யாஷிகாவின் அம்மா எஸ்தருக்கு உதவிய வழக்கறிஞர் தமிழ்வேந்தன் கூறுகையில், துணை நடிகை யாஷிகா தற்கொலையில் சில உண்மைகள் மறைந்திருக்கின்றன.\nஅதாவது, சினிமாவில் கைநிறைய சம்பாதித்தப் பணத்தில் யாஷிகாவுடன் அந்த வாலிபர் சந்தோஷமாக வாழ்ந்துள்ளார்.\nஅந்த டைரியில் அப்படி எழுதியிருப்பதை பார்க்கும் போது, அவருடைய தற்கொலைக்கு அது முக்கிய காரணமாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது, துணை நடிகை யாஷிகாவுடன் தங்கியிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி அவரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/viduthalai-chiruthaigal-katchi-leader-murder-police-inquiry-pw8139", "date_download": "2019-10-22T01:43:58Z", "digest": "sha1:ZTUAS3TR5NJWBF5THRVPRPMID7WF2KCG", "length": 10424, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விடுதலை சிறுத்தை பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை... மதுராந்தகத்தில் பதற்றம்..!", "raw_content": "\nவிடுதலை சிறுத்தை பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை... மதுராந்தகத்தில் பதற்றம்..\nமதுராந்தகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுராந்தகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சூணாம்பேடு காலனியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் வேலு (30) விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கிளை செயலாளராக உள்ளார். நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற வேலு பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.\nஇந்நிலையில், இன்று காலை சூணாம்பேடு ஏரிக்கரையில் வேலு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போ���ீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேலு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீரர்..\nமுகம் தெரியாத ஆணுடன் பைக்கில் வந்த ஷோபனா.. கதறக் கதற கற்பழித்துக் கொலை..\nகுழந்தையும் வேண்டாம் குடும்பமும் வேண்டாம்.. கள்ளக்காதலே முக்கியம்... லாட்ஜில் ரூம் போட்டு காதல் ஜோடி தற்கொலை...\nசெக்ஸ் வெறியில் மற்றொருவர் வீட்டிற்குள் நுழைந்த ரவுடி... கணவன் மனைவி சேர்ந்து, அடித்து கொன்ற கொடூரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇந்த 4 மாவட்டங்கள��ல் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/do-you-know-what-kashmir-is-going-to-be-shocking-vaiko--pw4dft", "date_download": "2019-10-22T01:17:47Z", "digest": "sha1:475WZY46BENR5FQBZD4EVZ2QBPTZFJDJ", "length": 9733, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புதை மணலில் சிக்க வைத்த பாஜக... காஷ்மீர் என்னாகப்போகிறது தெரியுமா..? அதிரவைக்கும் வைகோ..!", "raw_content": "\nபுதை மணலில் சிக்க வைத்த பாஜக... காஷ்மீர் என்னாகப்போகிறது தெரியுமா..\nஇந்தியாவின் 100வது சுதந்திர தினத்தில், காஷ்மீர் என்ற மாநிலம் இருக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் 100வது சுதந்திர தினத்தில், காஷ்மீர் என்ற மாநிலம் இருக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nமதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெறும் பணிகளை நேரில் ஆய்வு செய்த வைகோ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅப்போது அவர், ‘’காஷ்மீர் விவகாரத்தில் 70 சதவீதம் பாஜகவையும், 30 சதவீதம் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்து பேசி வருகிறேன். இந்தியாவை புதை மணலில் பாஜக சிக்கவைத்து விட்டது. இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, காஷ்மீர் இருந்ததற்கான அடையாளம் இருக்காது.\nதமிழக அரசின் மெத்தனப் போக்கால் தற்போது, காவிரியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் முழுவதும் விழலுக்கு இறைத்த நீராக கடலில் சென்று கலந்துவிடும். கடந்த ஓராண்டு காலமாக முக்கொம்பு புதிய அணைப் பணிகளை கண்காணித்துத் துரிதப்படுத்தாமல், அலட்சியப்படுத்திய தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதற்போது மேட்டூரிலிந்து திறந்துவிடும் நீர் வீணாகக் கடலில் சென்று கலக்காமல், காவிரி டெல்டா சாகுபடிக்குப் பயன்படும் வகையில் தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்திடுமாறு வலியுறுத்துகி��ேன்\" என்று அவர் கூறினார்.\nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமகாராஷ்ட்ரா, அரியானாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு என்ன சொல்லுது \nஇடைத் தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் வெளியீடு \nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்.. பிடியை இறுக்கும் மத்திய அரசு..\nஅவங்களுக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல... வைகோ நெத்தியடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T00:44:17Z", "digest": "sha1:Q6LKQMXFQTFPGJYZTBJSLSEMGHUGABA3", "length": 20860, "nlines": 431, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "ஆன்மிகம் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார ��ரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n தமிழ் ஞானப் பழம் நீயப்பா..\nரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த முருகா..\nநீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து\nரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்..\nஉனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது\nநீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து\nரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்\nஎன்று நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லை…\nமுருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து\nரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ\nஉனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான்\nமுருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே..\nப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து\nரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ\nநாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லையாதலால்..\nமுருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே\nமுருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே\nசக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா\nசக்தி வடிவேல் வடிவேல் வேல்…\nசக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா\nசக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா\nஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்\nஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்\nஎமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்..\nஎன் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்\nசந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி..\nதண்டாபாணி தண்டபாணி தண்டபாணித் தெய்வமே..\n தமிழ் ஞானப் பழம் நீயப்பா..\n தமிழ் ஞானப் பழம் நீயப்பா..\nதிருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்\nபழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா..\nநெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்\nஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்\nஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்\nதிருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா..\nஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு..\nஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு..\nநீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு\nநீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு\nஅன்புள்ள தந்தைக்கு தா���ாத பாசம் உண்டு\nஉன் தத்துவம் தவறென்று சொல்லவும்\nஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு ..\nஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ\nஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ\nமாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ\nமாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ\nஏற்றுக் கொள்வான்.. கூட்டிச் செல்வேன்..\nஎன்னுடன் ஓடி வா நீ..\nஎன்னுடன் ஓடி வா நீ..\nஅனுபவம், ஆன்மிகம், மருதமலை முருகன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது ஆன்மிகம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123625", "date_download": "2019-10-22T00:57:33Z", "digest": "sha1:2NNLVMO4QDN3JHYIIDV5TAX3465SZ7YR", "length": 16005, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜப்பான், ஒரு கீற்றோவியம் -16", "raw_content": "\n« தத்துவ வாசிப்பின் தொடக்கம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11 »\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -16\nமே 16, ஜப்பானில் இருந்து கிளம்பும் நாள். செந்திலின் இல்லத்தில்தான் முதல் ஐந்துநாட்களும் தங்கியிருந்தோம். விசாவுக்காக விடுதி அறை போடவேண்டியிருந்தது. அதை ரத்துசெய்தாலும் பாதி செலவாகும். ஆகவே இறுதி இரண்டு நாட்கள் விடுதியில் தங்கினோம்.\nஜப்பானிய விடுதிகள் வசதியானவை. ஆனால் சிறியவை. ஆடம்பரங்கள் இருப்பதில்லை. அதேசமயம் உபசரிப்பு மிக மிக தொழில்முறையானது. ஒரு சிறிய கோரிக்கைகூட நிறைவேற்றப்படும்.காலையுணவு ஜப்பானிய முறைப்படி இருந்தது.\nகாலையில் செந்திலின் இல்லத்திற்குச் சென்று விடைபெற்றுக்கொண்டோம். அவருடைய மனைவி காயத்ரி குழந்தைகள் கவின்,காவ்யா ஆகியோரிடம் அமர்ந்து புகைப்படம் எடுத்தோம். இவ்வாறு சிலநாட்கள் ஓர் இல்லத்தில் தங்கும்போது குழந்தைகள் மிக அணுக்கமாகிவிடுகின்றன. வீட்டின் வழக்கமான இயல்புக்கு மாறாக எது நடந்தாலும் குழந்தைகள் உற்சாகமாகிவிடுகின்றன. ஒரு விருந்தினர் என்றால் அவரை கூர்ந்து கவனிப்பது அவர்களுக்கு கொண்டாட்டமானது.\nகாவ்யா அடாவடித்தனமான தங்கை. அவ்வாறு தங்கை வாய்க்கையில் அண்ணன்கள் சாந்தமாக ஆகிவிடுகிறார்கள். கவின் கனிந்த மனநிலையுடன் தெரிந்தான். சின்னவயதில் நானும் தங்கையும் அப்படித்தான் இருந்தோம். காயத்ரி திருச்சியைச் சேர்ந்தவர். நாங்கள் அங்கே பெரும்பாலும் இரவுதான் சாப்பிட்டோம். ஒவ்வொரு நாளும் திருச்சிப் பகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு சிறப்பு உணவை சமைத்து அளித்தார். அத்தனை தொலைவில் திருச்சியின் சுவை. பொதுவாகவே நான் பாரம்பரிய சுவைகளை மிக விரும்புபவன்\nகாலையில் விமானம். செந்தில் விமானநிலையம் வந்து வழியனுப்பினார். எட்டாம் தேதி சென்று இறங்கினோம். 16 ஆம்தேதி விமானம் ஏறினோம். ஏழுநாட்கள்தான் ஜப்பானில் இருந்தோம். ஆனால் செந்திலின் மிகத்திறமையான திட்டமிடல் காரணமாக ஒரு மணிநேரம்கூட வீணாகவில்லை. ஜப்பானின் ஒட்டுமொத்தத்தையே பார்த்ததுபோல அனைத்து இடங்களுக்கும் சென்றோம். ஒரு முழுமையான அனுபவம்\nஜப்பானைப் பற்றி அறிந்துகொண்டேனா என்றால் இல்லை, அறிவதற்கான ஒரு தொடக்கம் அமைந்துள்ளது என்பதே என் எண்ணம். எந்த ஒருநாட்டையும் அங்கே செல்லாமல் உணர்வது கடினம் என்பதே என் அறிதலாக உள்ளது. அங்கு சென்றதும் ஒர் உள்ளுணர்வுசார்ந்த புரிதல் உருவாகிறது. திட்டமிட்ட வாசிப்பினூடாக அதைப் பெருக்கிக்கொள்ளலாம். ஆனால் அங்கு சென்றாலும்கூட திட்டமிட்டு பயணம் செய்து ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது.\nவரலாற்றை, பண்பாட்டை தரவுகளாகத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அவை நினைவில் நிற்பதில்லை. இணைந்து ஒரு சித்திரத்தையும் உருவாக்குவதில்லை. தரவுகள் நமக்கு அனுபவங்கள் ஆகவேண்டும். அதற்கு பயணங்கள் ஒரு முக்கியமான வழி. வரலாறு பண்பாடு ஆகியவற்றை நாம் வெவ்வேறு கோணங்களில் பேசிப்பேசித்தான் புரிந்துகொள்கிறோம். வகுத்துக்கொள்கிறோம். ஏனென்றால் இவை இரண்டிலும் ’சரியான’ பார்வை என்பது இல்லை. எல்லா பார்வைகளுக்கும் இடம் உண்டு.\nநாம் ஒரு நாட்டை ஒரு பண்பாட்டை மிக அந்தரங்கமாகவே அறிகிறோம். அது பெரும்பாலும் ஒருசில படிமங்கள் வழியாகவே. நான் பயணங்களில் அப்படிப்பட்ட தனிப்பட்ட படிமங்களையே உருவாக்கிக்கொள்ள முயல்கிறேன். அவற்றையே என்னுள் வளர்த்துக்கொள்கிறேன். அவற்றையே பயணக்கட்டுரைகளில் பதிவும் செய்கிறேன். என்னைப்பொறுத்தவரை தரவுகளும் அனுபவங்களும் படிமங்களுக்கான பாதை மட்டுமே\nஜப்பான், ஒரு கீற்றோவியம�� -15\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -14\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -13\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -12\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -11\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -10\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -9\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -8\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -7\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -6\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -5\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -4\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -2\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஇரண்டாயிரத்துக்குப் பின் நாவல்- கடிதம்\nச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/227023?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-10-22T01:44:55Z", "digest": "sha1:AVQUTJR3CHG4UARCGUPSG22G5XCMYPA3", "length": 12853, "nlines": 249, "source_domain": "www.jvpnews.com", "title": "சற்றுமுன்னர் முல்லைத்தீவில் கோர விபத்து... இருவருக்கு நேர்ந்த பரிதாபம் - JVP News", "raw_content": "\nபிரான்சில் வசிக்கும் யாழ் பெண் பிள்ளைகளிற்கு செய்த கொடூரம் நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தண்டனை\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் மீண்டும் விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nகைதான தாய்லாந்து அழகிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தரும் இரகசிய அறிக்கை\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nவிமான நிலையத்தில் லக்கேஜை குறைக்க இளம்பெண் செய்த செயலை பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..\nபிகில் படப்பிடிப்பில் விஜய்யே எடுத்த கலக்கல் வீடியோ- தளபதி பேசியது கேட்டீங்களா\nஅஜித்தின் வலிமை படத்தின் செம கெத்தான ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள்- மாஸா இருக்கே\n கருமம் பிடிச்சது.... கவின், லொஸ்லியா காதலை காரி துப்பும் பிரபல நடிகை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nசற்றுமுன்னர் முல்லைத்தீவில் கோர விபத்து... இருவருக்கு நேர்ந்த பரிதாபம்\nமுல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் வடகாடு பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.\nமாங்குளம் பகுதியிலிருந்து மல்லாவி நோக்கி சென்ற கெப் ரக வாகனம் வடகாடு பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துள்ளானதிலேயே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.\nவிபத்து இடம்பெற்ற பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றையவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.\nவிபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸ��ர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/44043", "date_download": "2019-10-22T02:09:09Z", "digest": "sha1:YIQURPQ34K2CTRLTJ24MGDK7IOGYUA6D", "length": 13741, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்வதேச தலையீடே எமக்குத் தேவை - மாவை | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nசர்வதேச தலையீடே எமக்குத் தேவை - மாவை\nசர்வதேச தலையீடே எமக்குத் தேவை - மாவை\nஇன்றைய சூழலில் சர்வதேச தலையீடே எமக்குத் தேவையாகவுள்ளது. இதற்கான சர்வதேசத்தின் வலுவான நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு எமது அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.\nஅரசியல் குழப்ப நிலை தொடர்பாக கூட்டமைப்பின் நிலை எவ்வாறு உள்ளது எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடந்துகொண்டிருக்கும் விதமானது அரசியல் அமைப்புக்கு மட்டுமன்றி ஜனநாயகத்துக்கும் விரோதமானது என்று உள் நாட்டில் மட்டுமன்றி சகல வல்லரசு நாடுகளும் கூறுகின்றன. மேலும் எவரும் இதற்கு ஆதரவாக கருத்துக்கள் கூறாது கண்டனங்களையே தெரிவித்து வருகின்றனர். இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் அரசியல் அமைப்பு ரீதியாக ஆட்சி மாற்றங்கள் நடைபெறவேண்டும். ஆட்சி நடைபெறவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.\nஇத்தகைய நிலை நீடிக்குமாயின் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு வழங்குகின்ற நிதிகள் கடன் வசதிகள் பல திட்டங்கள் தொடர்பில் இறுக்கமான நடைமுறையைப் பின்பற்றவுள்ளதாகத் தெரிவிப்பதுடன் மேலதிகமான திட்டங்கள் அல்லது உதவிகளை செய்யமாட்டோம் என்று வலியுறுத்தி வருகின்றார்கள்.\nஇன்று ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகள் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வுவிடயத்தில் குறிப்பாக இனத்தின் விடுதலை இனப் பாதுகாப்பு போன்றவற்றுக்கு சிக்கலான நிலையே உருவாகியுள்ளது.\nதேசிய அரசாங்கம் அமைந்தபோது ஒரு அரசியல் அமைப்புக்கான விடயங்கள் முன்னகர்த்தப்பட்டு வந்தன. காணிகள் ஓரளவுக்கு விடுவிக்கப்பட்டு வந்தன. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெ ளிநாட்டு நிதிமூலம் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இன்று அரசியல் குழப்பம் ஏற்பட்டதனால் இந்த நடவடிக்கைகள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசர்வதேசம் தலையீடு மவை தீர்வு\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nபண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் சில்லறை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.\n2019-10-21 21:02:36 விலை குறைப்பு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஹரிசன்\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினமாகும். எனவே நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nபிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை.\n2019-10-21 19:39:52 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ���ுமந்திரன் கோரிக்கைகள்\nதேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் - பெப்ரல்\nதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இது வரையில் 140 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்களுக்கான மக்கள் செயற்பாட்டு ( பெப்ரல் ) அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.\nசுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியது சந்திரிக்கா - மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை ஏற்படுத்தியது சந்திரிக்கா குமாரதுங்கவே ஆவார். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டாக்கவில்லை.\n2019-10-21 19:19:37 சுதந்திரக் கட்சி மஹிந்த ராஜபக்ஷ SLFP\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nதேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tneducationnews.com/action-by-state-govt-on-engineering-colleges-charging-excess-fees/", "date_download": "2019-10-22T00:47:47Z", "digest": "sha1:C6KLULNORLTRHKAJBRC6Y5NOHTSKRT6W", "length": 8327, "nlines": 189, "source_domain": "tneducationnews.com", "title": "Action by state govt on Engineering Colleges charging excess fees . | Tamilnadu Education News", "raw_content": "\nPrevious articleரத்து செய்யப்பட்ட 4 ஆண்டு பட்டப்படிப்பை மீண்டும் கொண்டுவர யுஜிசி பரிந்துரை\nஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டுமா GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nநம்மை சிற்பங்களாய் செதுக்கிய ஆசான்களின் தினம்\nமாணவர்களுக்குச் சுதந்திர தினப் பரிசு\nஆசிரியரை நியமிக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவிகளுடன் பெற்றோர் காத்திருப்பு போராட்டம்\nபுதிய சட்டக்கல்லூரிகள் தொடங்குவது 3 வருடங்களுக்கு நிறுத்திவைப்பு – இந்திய பார் கவுன்சில் அறிவிப்பு\nசிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு: வினாத்தாளை மாணவர்களே தேர்வு செய்யலாம்\nஇந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவ கலந்தாய்வு: அமைச்சா் விஜயபாஸ்கா்\nதிருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை\nமாணவர்களிடையே செல்போன் பயன்பாட்டை குறைக்க தனியார் பள்ளி வித்தியாச முயற்சி\nதனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரம் வெளியீடுஇணையதளத்தில் பார்க்கலாம்\nஐஐடியில் படிக்க JAM 2020: புதிய மாற்றத்துடன் தேர்வு அட்டவணை வெளியீடு\nஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி 16 மையங்களில் தொடங்கியது\nCTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n25% RTE இடஒதுக்கீடு வழங்காத சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nகடல்சார்ந்த படிப்புகளுக்கு உடல் தகுதி அவசியமா\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34487", "date_download": "2019-10-22T00:52:40Z", "digest": "sha1:DZSIAQNOI2AT36IR4R5TALW6Z7BU746Y", "length": 7296, "nlines": 157, "source_domain": "www.arusuvai.com", "title": "கருவுற்று 75 நாட்கள் ஆகின்றது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகருவுற்று 75 நாட்கள் ஆகின்றது\nகருவுற்று 75 நாட்கள் கழித்து பிறப்புறுப்பில் இருந்து சிறு சிறு இரத்த கட்டிகள் வருகின்றது கருவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா\nகரு தங்கும் போது சிறிதளவு இரத்தம் (சிலருக்கு) வெளிப்படும்.\n/ சிறு இரத்த கட்டிகள் / அளவு அதிகமாக இருந்தால்\n'ஸ்பாட்டிங்' என்றால் விட்டுப் பார்க்கலாம். கட்டிகளாக இரத்தம் வெளிப்பட்டால் தாமதிக்காமல் டாக்டரிடம் போவதே நல்லது.\nகர்ப்பமாக இருக்கும் பட்சத்தில் ரத்தகசிவு என்பது வெகு சிலருக்கே நடக்கும் நிகழ்வு. கட்டிகளாக வரும்போது மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. ஒய்வு அவசியம்\nதயவு செய்து யாராவது உங்களுக்கு இப்படியான அறிகுறிகள் இருந்ததா அல்லது வேறென்ன அறிகுறிகள் குழந\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4\"\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/80439/", "date_download": "2019-10-22T01:19:37Z", "digest": "sha1:HLKAPIKH3HYCI5UXVMPFFDVDGHWQK7NY", "length": 8086, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "1.5 கோடி பெறுமதியான கஜமுத்துக்கள் சிக்கின! | Tamil Page", "raw_content": "\n1.5 கோடி பெறுமதியான கஜமுத்துக்கள் சிக்கின\nகஜமுத்துக்கள் அடங்கிய பொதியுடன் மோட்டார் சைக்கிளில் நின்ற இருவர் சாய்ந்தமருதில் வைத்து கைதாகியுள்ளனர்.\nசாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் முன்னால் பொதி ஒன்றுடன் இருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் குறித்த சந்தேக நபர்கள் கைதாகினர்.\nசெவ்வாய்க்கிழமை(8) மாலை 8 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த அலிப்தம்பி முஹமட் ஹஸ்னி(வயது-30) மீரா முகைதீன் முகமட் சலீம்(வயது-39) ஆகியோர் 3 முத்துக்களுடன் கைதாகியுள்ளனர்.\nஇச்சுற்றிவளைப்பின் போது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த வழிகாட்டலில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் வை அருணன் சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188) கான்ஸ்டபிள்களான நவாஸ்(44403) கீர்த்தனன்(6873) அமலதாஸ்(73593) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.\nஇவ்வாறு மீட்கப்பட் கஜமுத்துக்கள் ரூபா 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியானது என்றும் அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் இவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு கைதான சந்தேக நபர்கள் இருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஎனக்கு மிரட்டல் வருகிறது; பாதுகாப்பு தருகிறார்களில்லை: சிவாஜி ஆதங்கம்\nகோட்டாபய வென்றால் இலங்கை பர்மாவைப் போல மாறும்: ரிசாட் எச்சரிக்கை\nமகிந்த ஆட்சிக்கு வந்தால் நாடு வறுமைக்குள் தள்ளப்படும்: முன்னாள் ஆளுனர் எச்சரிக்கை\nயாழில் கோரம்: பெண் கழுத்தறுத்து கொலை\nநாளாந்த வருமானம் 100,000 ரூபா: மசாஜ் நிலையத்தில் கைதான அழகிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்\nஐந்து தமிழ் கட்சிகளின் ஆவணத்தின் மூலம் கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது: கஜேந்திரகுமார்...\nஇளம்ஜோடியின் மோட்டார்சைக்கிளில் உதைந்த பொலிஸ்காரரை சுற்றிவளைத்த மக்கள் (வீடியோ)\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்���ித்தரப்போகிறது இந்தாண்டு\nதமிழுக்கு முதலிடம்: யாழ் பொதுஜன பெரமுன அலுவலக பெயர்ப்பலகையை ஒளித்து வைப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61217-minister-asked-vote-for-apple-symbol.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T01:01:22Z", "digest": "sha1:F3KA4SWS3VKMFQ4TODGQSIZYRWNPAF3T", "length": 11700, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு கேட்ட வனத்துறை அமைச்சர் ! | Minister asked vote for Apple symbol", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nதீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை\nஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு கேட்ட வனத்துறை அமைச்சர் \nஅதிமுக தலைமையிலான பாமக கட்சி வேட்பாளருக்கு “மாம்பழம்” சின்னதிற்கு பதில் “ஆப்பிள்” சின்னத்திற்கு வாக்கு கேட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை வினோதமாக பார்த்தார் ராமதாஸ்.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பாமக 7 தொகுதியில் “மாம்பழம்” சின்னத்தில் போட்டியிடுகிறது. அதன்படி திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து “மாம்பழம்” சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சியினர் பரப்புரை மேற்கொண்டுள்ளனர்.\nஅதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் ஜோதிமுத்துவை ஆதரித்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அமைப்பு செயலாளர் நத்தம் விசுவநாதன் ஆகியோர் திண்டுக்கல் தொகுதியில் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிவாடி மந்தை திடலில் வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மக்களிடம் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.\nஅப்போது பேசிய அவர், ஸ்டாலின் தற்பொழுது அ���ைத்து கூட்டங்களிலும் உளறி கொட்டி வருகின்றார் என்று குறை கூறினார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சின்னத்தையே மறந்து விட்டு “ஆப்பிள்” சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். இதனை கேட்ட வேட்பாளர் ஜோதிமுத்து அதிர்ச்சியடைந்தார். உடனே அமைச்சரின் உதவியாளர் அமைச்சரின் காதில் “மாம்பழம்” என்பதை நினைவுபடுத்தினார். பின் அமைச்சர் தனது உளறலுக்காக தன்னையே தலையில் அடித்து கொண்டார், இந்த காட்சியை பார்த்த பொதுமக்களும் அமைச்சரின் செயலை பார்த்து சிரித்தனர்.\nமேலும் அமைச்சரின் பேச்சை கேட்டு மேடையில் இருந்த கட்சி நிர்வாகிகளும், வேட்பாளரும் மற்றவர்களும் சிரிக்க, அதனை முன்னாள் அமைச்சரும் நத்தம் விசுவநாதன் ராமதாசிடம் கூறினார். உடனே ராமதாஸ் அமைச்சரை வினோதமாக பார்த்துள்ளார். இதுவும் பொது மக்களிடையே மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nவாடகை வீடு பிரச்னை: ’கே.எஜி.எஃப்’ ஹீரோவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nபிரியங்கா- நிக் ஜோனாஸ் விவாகரத்தா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்\nதுபாயில் 2 மாம்பழங்களை திருடிய இந்தியர் நாடு கடத்தல்\n’எதிர்பார்த்தது தண்ணீர், கிடைத்தது மாம்பழம்’: இந்திய இளைஞருக்கு துபாயில் சிறை\nசெப்டம்பர் ஸ்பெஷல் : மூன்று புது போன்களை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்\nதிண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியா பயணம்\n‘என்னது; ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருக்கிறாரா’ - வைரல் போட்டோ\nஒரு மணி நேரத்தில் அதிக வருமானம் : முதலிடத்தில் அமேசான்..\n“தேர்வு எழுதினால் போதும் வேலைக்கு லஞ்சம் தர வேண்டாம்” - திண்டுக்கல் சீனிவாசன்\n“அதிமுகவினர் மழைநீரைப் போன்று தூய்மையானவர்கள்” - சிலைக்கடத்தல் குறித்து வைகைச்செல்வன்\nRelated Tags : திண்டுக்கல் சீனிவாசன் , மாம்பழம் , ஆப்பிள் , Apple , Mango\nவிக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்���ிரிக்கா\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாடகை வீடு பிரச்னை: ’கே.எஜி.எஃப்’ ஹீரோவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nபிரியங்கா- நிக் ஜோனாஸ் விவாகரத்தா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958272/amp", "date_download": "2019-10-22T01:03:35Z", "digest": "sha1:ZXOZJWMAGEQ4F57TZUQGYJFPBIFFIAQK", "length": 6518, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி | Dinakaran", "raw_content": "\nதிருக்கோவிலூர், செப். 20: திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டையில் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியில் குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை வைத்துகொண்டு கோஷம் எழுப்பியபடி அங்கன்வாடி ஊழியர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கல்பனா, உணவு பாதுகாப்பு அலுவலர் பிரசாந்த், மருத்துவர் கயல்விழி, துணை வட்டார வளர்ச்சி அலுலர் சரவணன், மேற்பார்வையாளர் பாஞ்சாலி, வட்டார ஒருங்கினைப்பாளர் சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிவசாய நிலத்தில் பச்சிளங்குழந்தை சடலம்\nடெங்கு கொசு புகலிடமாக மாறிய விஏஓ, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகம்\nபிக்பாக்கெட் அடித்த ஆசாமி கைது\nஅதிமுக 48ம் ஆண்டு துவக்க விழா\nபழங்குடி இருளர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்\nவன்னியர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி அழகுபார்த்தது திமுகதான்\nகடத்தூர் பகுதியில் மேடு, பள்ளமான சாலையால் தொடர் விபத்து\nநகர பகுதியில் சுற்றி வந்த பெண் மயில்\nதிண்டிவனத்தில் செயல்படாத மதுவிலக்கு போலீசார்\nகாட்சி பொருளான குடிநீர் த��ட்டி\nநெசல் பகுதியில் இரவு முழுவதும் மின்வெட்டு\nகலப்பட எண்ணெய் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nமூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல்\nகல்வராயன்மலை நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு\nசாலை விபத்தில் வாலிபர் பரிதாப பலி\nவடகிழக்கு பருவமழை தொடங்கியது விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nதிமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரசாரம்\nநவீனமயமாகும் சின்னசேலம் ரயில் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-22T01:12:29Z", "digest": "sha1:ZXENZFDJQ33WTSEHJQMPWF7BGFULUD4N", "length": 26683, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கைத் தமிழர் வரலாற்றுப் பகுதி\nசோழர் படையெடுப்பு · நாகர்\nயாழ்ப்பாண அரசின் ஆரம்ப வரலாறு\nவன்னிமை · வன்னியர் (தளபதி)\nஎல்லாளன் · கரிகால் சோழன்\nயாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (Jaffna Youth Congress) என்பது இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது இளைஞர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பு யாழ்ப்பாணத்தில் 1924 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இவ்வமைப்பு ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாணவர் மாநாடு (காங்கிரஸ்) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1926 ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரசாகப் பெயர் மாற்றப்பட்டது.\nமுழு இலங்கைக்குமான முழுமையான விடுதலை வேண்டும் என்ற கருத்தை முதல் முறையாக அமைப்பு ரீதியில் முன்வைத்து அதற்கான நேரடிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசையே சாரும்[1]. ஆங்கிலேயரின் அதிகாரத்தை அகற்றுதல், முழுமையான சுயாட்சி பெறுதல், தேசிய ஒற்றுமை, மது விலக்கல், தீண்டாமை ஒழித்தல் போன்ற பல முற்போக்குக் கொள்கைகளை இவர்கள் முன்வைத்தனர்.\nஇவர்களின் மாநாடுகளிலும் செயற்பாடுகளிலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். [2]\n3 அரசாங்க சபைத் தேர்தல் ஒன்றியொதுக்கல்\nஇவ்வமைப்பில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், குறிப்பாக இந்தியப் பல்கலைக்கழகங்கள், கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றின் பட்டதாரிகள் உறுப்பினர்களாக ��ருந்தனர். இவர்களில் ஹண்டி பேரின்பநாயகம், ஜே. வி. செல்லையா, \"கலைப்புலவர்\" க. நவரத்தினம், ஏ. இ. தம்பர், \"ஒரேற்றர்\" சுப்பிரமணியம், ஐ. பி. துரைரத்தினம், எம். எஸ். இளையதம்பி, ரி. எம். சுப்பையா, ஆயர் எஸ். குலேந்திரன், பி. நாகலிங்கம் (பின்னர் செனட்டர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். காங்கிரஸ் தனது இரண்டாவது மாநாட்டில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அதிபராக இருந்த பி. ஜி. எஸ். குலரத்தின என்பவரை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது[1].\nயாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தமது ஆண்டு விழாக்களை வெகு விமரிசையாகக் கொண்டாடி வந்தனர். ஐசாக் தம்பையா, சுவாமி விபுலாநந்தர் போன்றோர் இவர்களின் விழாக்களுக்குத் தலைமை தாங்கி ஊக்குவித்தனர். தென்னிலங்கையில் இருந்தும் சிங்களப் பெரியார்களும், அரசியல்வாதிகளும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞர்களின் பல முற்போக்குக் கொள்கைகள் காரணமாக பல சிங்களத் தலைவர்களின் ஆதரவை இளைஞர் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு முதற் தடவையாக இலங்கைக்கான சமஷ்டி அரசியலமைப்பை முன்வைத்து உரையாற்றினார்.\n1927 ஆம் ஆண்டு மாநாட்டில் மகாத்மா காந்தி கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் சி. இராசகோபாலாச்சாரி, எஸ். சத்தியமூர்த்தி, போன்ற பல இந்திய விடுதலைப் போராட்டப் பெரியார்கள் வருகை தந்து கீரிமலை, யாழ்ப்பாண முற்றவெளி, ரிட்ச்வே மண்டபம் போன்ற இடங்களில் பிரசாரக் கூட்டங்களை நடத்தினார்கள்[3]. 1931 இல் இடம்பெற்ற யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் மாநாட்டை இந்திய காங்கிரஸ் சோசலிசக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான கமலாதேவி சட்டோபாத்தியாயா திறந்து வைத்து உரையாற்றினார்.\n1924 டிசெம்பரில் இளைஞர் காங்கிரஸ் அதன் முதலாவது மகாநாட்டை யாழ்ப்பாணம் ரிட்ச்வே மண்டபத்தில் நடத்தியது. காங்கிரசின் முதலாவது தலைவராக ஜே. வி. செல்லையா தேர்ந்தெடுக்கப்பட்டார்[4]. அது நிறைவேற்றிய தீர்மானங்கள் பின்வருமாறு[5]:\nதாய்நாட்டின் சேமநலத்திற்கும், அதன் நலன்களை எல்லாச் சமயங்களை சார்ந்தவர்களாலும் சமமான நேர்மையுடனும், விநயத்துடனும் ஊக்குவிக்க முடியும் என்று இந்த காங்கிரஸ் நம்புவதால், இக்காங்கிரசானது அதனைப் பொறுத்தவரையில் நாட்டிலுள்ள பல்வேறு சமய நிறுவனங்களிடையே வேறுபாடு க���ட்டுவதில்லையென்றும், எந்த ஒன்றுக்கும் முதலிடம் கொடுப்பதில்லையென்றும் காங்கிரசின் பொதுக்கூட்டங்களிலோ, செயற்குழுக் கூட்டங்களிலோ அல்லது செய்யும் பிரச்சார வேலைகளின் பொழுது எந்தவொரு மதம் சார்ந்த எந்த விடயமும் கிளப்பக்கூடாதென்றும், இதற்கான ஒரு வாசகம் ஆட்சியமைப்பு விதிகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும்,\nநாட்டில் நிலவும் சாதி வேறுபாடுகள் முன்னேற்றத்திற்குக் தடையென இக்காங்கிரஸ் கருதுகின்றதென்றும், நம்மிடையே இருந்து தீண்டாமை என்னும் காயத்தை இயன்றளவு அகற்றுவதற்கு காங்கிரஸ் அங்கத்தவர் முயல்வாரென்றும்\nதேசிய இலக்கியத்தைப் படிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் வாரத்தில் குறைந்தது மூன்று மணித்தியாலங்களையாவது செலவிடுவதென காங்கிரசின் அங்கத்தவர்கள் தம்மைக் கட்டுப்படுத்தும் வாக்குறுதியொன்றைச் செய்து கொள்வதென்றும்,\nதேசிய இலக்கியம், கலை, இசைத்துறைகளில் அவற்றின் மீட்பிற்கு வேண்டிய தன்னாக்கப்படைப்பினைத் தோற்றுவிக்கும் எவருக்கும், பரிசு, பதக்கம் அன்றேல் யாதுமொரு ஊக்குவிப்பினை காங்கிரஸ் கொடுக்கவேண்டுமென்றும்,\nஅறிவியல், புனைகதை, சமூகவரலாறு, வாழ்க்கை ஆகிய துறைகளில் தேசிய இலக்கியத்தை அபிவிருத்தி செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை உண்டாக்குவதற்கு செயற்குழுவினால் ஐந்து அங்கத்தினரைக் கொண்ட குழுவை நியமிப்பதென்றும்,\nதென்னிலங்கையில் தமிழும், வட இலங்கையில் சிங்களமும் படிப்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக காங்கிரஸ் எடுக்க வேண்டும் என்றும்,\nஇந்தக் காங்கிரஸ் இயக்கத்தின் நோக்குகளை வெகுசனத்திற்கு விளக்கவும், மது ஒழிப்பு, கூட்டுறவு ஆகிய துறைகளினை அவர்களுக்குப் புகட்டவும் வேண்டிய துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவதற்கென பிரசுரக்குழுவொன்றைத் தோற்றுவிப்பதென்றும்,\nகாங்கிரஸ் அங்கத்துவர்கள் இயன்றளவு உள்ளுர் வர்க்கத்தையும், கைத்தொழில்களையும் ஆதரிக்க வேண்டும் என்றும், அவர்கள் குறிப்பாக அந்நிய சவர்க்காரம், வாசனைத்திரவியங்கள், பூசல் மா, மது, சிகரெட் ஆகியவற்றை வாங்காது தவிர்க்க வேண்டுமென்றும், இக்காங்கிரஸ் தீர்மானிக்கிறது” எனப் பிரகடனப்படுத்திற்று.\nஅரசாங்க சபைத் தேர்தல் ஒன்றியொதுக்கல்[தொகு]\n1931 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட டொனமூர் அரசியலமைப்பில் போதிய சுய���ட்சி வழங்கப்படாததைக் கண்டித்து யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் யாழ்ப்பாணமெங்கும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதன் உச்சக் கட்டமாக இலங்கை அரசாங்க சபைக்கு 1931 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது தேர்தலை ஒன்றியொதுக்கல் (பகிஷ்கரிப்பு) செய்யுமாறு இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று அத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை ஆகிய 4 தொகுதிகளிலும் போட்டியிட எவரும் முன்வராததால் யாழ் மாவட்டத் தேர்தல்கள் பின்போடப்பட்டன[3]. அப்போது ‘யாழ்ப்பாணம் தலைமை தாங்குகிறது’ என இந்த ஒன்றியொதுக்கலைப் பாராட்டி இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் தந்தையான பிலிப் குணவர்த்தன யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசுக்கு தந்தி அனுப்பியிருந்தார். ஒன்றியொதுகலைத் தாமும் ஆதரிப்பதாக பல சிங்களத் தலைவர்கள் கூறியிருந்த போதிலும் முன்னணி இடதுசாரித் தலைவரான எஸ். ஏ. விக்கிரமசிங்க உட்படப் பல சிங்களத் தலைவர்கள் தேர்தலில் பங்குபற்றினர்[6].\nஇவ்வமைப்பின் செல்வாக்கு யாழ்ப்பாணத்தில் 1939 ஆம் ஆண்டு வரை நீண்டிருந்தது[5]. 1930களின் நடுப்பகுதியில் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த சிலர் அவ்வியக்கத்தை விட்டு விலகி இடதுசாரி அரசியல் கட்சிகளை நாடிச் சென்றனர். இவர்களில் பி. நாகலிங்கம், தர்மகுலசிங்கம், எஸ். செல்லமுத்து, கே. சச்சிதானந்தம், த. துரைசிங்கம் போன்றோர் தெற்கில் அப்போது பிரபலமான சூரிய மல் இயக்கத்தில் சேர்ந்து அதன் வழியாக இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்[5].\n↑ சி. கா செந்திவேல், ந. இரவீந்திரன். 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம்.\n↑ 3.0 3.1 குலரத்தினம், க. சி., நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008\n↑ 5.0 5.1 5.2 யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு, பேராசிரியர் கா. சிவத்தம்பி, நூலகம் திட்டம்\n↑ இலங்கை தேசிய இனப்பிரச்சனையும் இடதுசாரீயமும், தனபாலா\nயானறிந்த பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி, தினகரன், 22 ஏப்ரல், 2012\nஇலங்கைத் தமிழ் இடதுசாரி அமைப்புகள்\nஇலங்கையில் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள்\nதமிழ்ச் சமூகத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசிய��க 3 சனவரி 2018, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/love-couple-commits-suicide-by-jumping-in-front-of-train-pv133z", "date_download": "2019-10-22T01:54:29Z", "digest": "sha1:QVSZTC56PKLIZAISLF5ZFUR2QF3RD4A3", "length": 9874, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை!! உடல் சிதறி இறந்த சோகம்....", "raw_content": "\nரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை உடல் சிதறி இறந்த சோகம்....\nஓசூர் அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஓசூர் அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த எல்லேஷ் என்ற இளைஞரும், அதே கிராமத்தில் சேர்ந்த மாமன் மகளான ஜோதியும் கடந்த சில ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.\nஇவர்களின் காதலை வீட்டில் சொன்ன போது அவர்களது பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல ஜோதிக்கு வேறு ஒருவரைத் கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கவே நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் இருவரும் காருக்கொண்டப்பள்ளி என்ற இடத்தில் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.\nஇன்று காலையில் தகவல் அறிந்து அங்கு திரண்ட உறவினர்களும், ஊர் மக்களும், இந்த காதல் ஜோடி உடல் சிதறி உயிரிழந்து கிடப்பதைக் பார்த்து கதறி அழுதனர். மேலும், சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்ட ஓசூர் ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதனையடுத்து வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீரர்..\nமுகம் தெரியாத ஆணுடன் பைக்கில் வந்த ஷோபனா.. கதறக் கதற கற்பழித்துக் கொலை..\nகுழந்தையும் வேண்டாம் குடும்பமும் வேண்டாம்.. கள்ளக்காதலே முக்கியம்... லாட்ஜில் ரூம் போட்டு காதல் ஜோடி தற்கொலை...\nசெக்ஸ் வெறியில் மற்றொருவர் வீட்டிற்குள் நுழைந்த ரவுடி... கணவன் மனைவி சேர்ந்து, அடித்து கொன்ற கொடூரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/pt/aventar?hl=ta", "date_download": "2019-10-22T00:57:32Z", "digest": "sha1:NQ6XJFOFJXGTKFXEZJJOFZJOPFJPKUMK", "length": 7294, "nlines": 98, "source_domain": "tradukka.com", "title": "Definitions: aventar (போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/227187?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-10-22T01:18:33Z", "digest": "sha1:ELGZO7TMNJN73FRAQ4TBBDH34ZPNLJFL", "length": 12748, "nlines": 249, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழில் இறுதி அஞ்சலியில் கலந்து விட்டு வீடு சென்றவரின் உயிரை பறித்து சென்ற வெயில்..! - JVP News", "raw_content": "\nபிரான்சில் வசிக்கும் யாழ் பெண் பிள்ளைகளிற்கு செய்த கொடூரம் நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தண்டனை\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் மீண்டும் விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nகைதான தாய்லாந்து அழகிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான ���திர்ச்சி தரும் இரகசிய அறிக்கை\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nபிகில் படப்பிடிப்பில் விஜய்யே எடுத்த கலக்கல் வீடியோ- தளபதி பேசியது கேட்டீங்களா\nரசிகருடன் நெருக்கமாக லொஸ்லியா.... இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன\nகில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிஃபெரா இது..\nபிரபல RJவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்- தல செய்த காரியம், புகைப்படத்துடன் இதோ\nஇந்த இளம்பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுல முடிந்தது தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயாழில் இறுதி அஞ்சலியில் கலந்து விட்டு வீடு சென்றவரின் உயிரை பறித்து சென்ற வெயில்..\nவெயில் வேளையில் ஈருருளியில் சென்ற முதியவர் மயங்கி வீழந்ததில் விலா எலும்பு உடைந்தது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇச்சம்பவத்தில் சங்கரன் இராமு என்ற 74 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nமட்டுவிலில் இடம்பெற்ற உறவினரின் இறுதி அஞ்சலியில் கலந்து விட்டு மதிய வேளையில் மறவனபுலவில் உள்ள வீட்டுக்கு ஈருருளியில் சென்றுள்ளார். அவ்வேளையில் மயங்கி வீழ்த்துள்ளார்.\nசாவகச்சேரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/05/17100909/1242119/Italian-Open-Roger-Federer-and-Rafael-Nadal-reach.vpf", "date_download": "2019-10-22T02:09:14Z", "digest": "sha1:MHWZME4IJG4TXGAS3NTJRVHHQW4ML5AP", "length": 15862, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "இத்தாலி ஓபன் டென்னிஸ் - ரபெல் நடால், பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம் || Italian Open Roger Federer and Rafael Nadal reach third round", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் - ரபெல் நடால், பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேறின��்.\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 6-1 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜெர்மை சார்டியை எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 72-ம் நிலை வீரரான ஜோவ் சோய்சாவை (போர்ச்சுகல்) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-3 என்ற நேர்செட்டில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவாவை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 6-7 (3-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை வான்ட்ரோசோவா 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்க்கு (ருமேனியா) அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.\nமற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-0, 6-1 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீராங்கனை புதின் சேவாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் | ரபெல் நடால் | பெடரர்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nடோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா- சர்பராஸ் அகமது மனைவி கோபம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர்\nவிஜய் ஹசாரே டிராபி: மழையின் கருணையால் தப்பித்து அரையிறுதிக்கு முன்னேறின தமிழ்நாடு, சத்தீஷ்கர்\nராஞ்சி டெஸ்ட்: 4-வது நாளுக்கு தள்ளிப்போன இந்தியாவின் வெற்றி- தென்ஆப்பிரிக்கா 132-8\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/06/blog-post_230.html", "date_download": "2019-10-22T01:17:53Z", "digest": "sha1:HGJDYMRXG3M3TXGWHPEHF5WXIC3TSWLS", "length": 10869, "nlines": 291, "source_domain": "www.padasalai.net", "title": "இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை, 'ரேங்க்' பட்டியல் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை, 'ரேங்க்' பட்டியல்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கான, 'ரேங்க்' பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு, தமிழக உயர் கல்வி துறையின் சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியாக, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மே, 2ல் துவங்கி, 31ல் முடிந்தது.மொத்தம், 1.33 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், 1.04 லட்சம் பேர் மட்டும், அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர்.\nதமிழகம் முழுவதும், 45 மையங்களில், ஜூன், 7 முதல், 13 வரையிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, தகுதியான விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. மாணவர்களின், 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், ஒட்டுமொத்த தர வரிசையும், ஜாதி வாரி தர வரிசையும் நிர்ணயிக்கப்படும். இந்த தர வரிசையின் அடிப்படையில், அரசின் இடஒதுக்கீடு கொள்கையின் படி, மாணவர்கள் விரும்பும் பாட பிரிவுகள் மற்றும் அவர்கள் விரும்பும் கல்லுாரிகளில், இடங்கள் ஒதுக்கப்படும்.\nமாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான, சிறப்பு ஒதுக்கீடுக்கு, நேரடி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தொழிற்கல்வி மாணவர்களுக்கும், நேரடி கவுன்சிலிங் நடத்தப்படும். வரும், 25ம் தேதி, கவுன்சிலிங் நடவடிக்கைகள் துவங்குகின்றன. பொதுப் பாட பிரிவு மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கவுன்சிலிங் மட்டும், ஜூலை, 3 முதல், 'ஆன்லைன்' வழியே நடத்தப்பட உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/94293-there-is-no-negotiation-between-the-teams-in-admk-says-kp-munisamy", "date_download": "2019-10-22T01:07:53Z", "digest": "sha1:MKGBKHMAKJ2YSZMRB735RKPGOCROSQAM", "length": 5322, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "எந்த பேச்சும் நடக்கவில்லை! அமைச்சர் ஜெயக்குமாரை விளாசிய கே.பி.முனிசாமி | There is no negotiation between the teams in ADMK says, K.P Munisamy", "raw_content": "\n அமைச்சர் ஜெயக்குமாரை விளாசிய கே.பி.முனிசாமி\n அமைச்சர் ஜெயக்குமாரை விளாசிய கே.பி.முனிசாமி\n\"அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைவதற்கான எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை\" என்று அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தை கே.பி.முனுசாமி மறுத்துள்ளார்.\nபேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்டாலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு இன்று காலை பேட்டி அளித்திருந்தார். இதுபற்றி இன்று சென்னையில் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, \"பேச்சுவார்த்தை நடப்பதாக ஜெயக்குமார் கூறியது தவறு. இரண்டு அணிகளும் இணைவதற்கு எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தொண்டர்களிடம் குழப்பம் ஏற்படுத்துவதை ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும்\" என்று கூறினார்.\nஜெயக்குமாரின் கருத்து பற்றி ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தனது கவனத்துக்கு எதுவும் வரவில்லை என்று கூறினார். ஜெயக்குமாரின் கருத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் மறுத்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/08/29/can-eradicate-malaria/", "date_download": "2019-10-22T02:20:59Z", "digest": "sha1:32JU4DKFBTLIZHYUFTVTLOZ7TSLZT3KR", "length": 33520, "nlines": 199, "source_domain": "www.vinavu.com", "title": "மலேரியாவிடம் தோற்கிறது இந்திய 'வல்லரசு' ! - வினவு", "raw_content": "\nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nகும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன \nநீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல ��ிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் மலேரியாவிடம் தோற்கிறது இந்திய 'வல்லரசு' \nமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மக்கள்நலன் – மருத்துவம்\nமலேரியாவிடம் தோற்கிறது இந்திய ‘வல்லரசு’ \nஇந்தியாவில் மலேரியாவால் ஆண்டுதோறும் இறப்பவர் எண்ணிக்கை என்ன தொண்டு நிறுவனங்கள் 2 லட்சம் என்றும், உலக சுகாதார நிறுவனம் 15,000 என்றும் கூறும் போது, வெறும் 561 பேர் மட்டும்தான் இறப்பதாக இந்திய அரசு கூறுகிறது. ஏழைகளின் எண்ணிக்கையை குறைப்பது போல அவர்களின் இறப்பையும் குறைத்து வேடம் போடுகிறது இந்திய அரசு.\nமலேரியாவின் தாக்கத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்திய நோய்கண்காணிப்பு அமைப்பு எனும் பெயரளவு கண்காணிப்பு அமைப்பின் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் 1000 க்கும் மிகாமல் இருக்குமாறு ப் பார்த்துக் கொள்கிறது, இந்திய அரசு.\nமலேரியாவைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக 2011-ம் ஆண்டில் 665 கோடிகள் வரை செலவிட்ட இந்திய அரசு 2013-ம் ஆண்டிலோ அதில் பாதியை மட்டுமே செலவிட்டு இருக்கிறது. பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் சுகாதாரத்திற்காக 2,68,551 கோடிகள் நிதியாதாரம் ஒதுக்கப்படும் என்று திட்ட ஆணைக்குழு உறுதியளித்தது. ஆனால் அதில் 45 விழுக்காட்டு நிதி தான் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.\nபிறகு மலேரியாவோ, டெங்குக் காய்ச்சலோ பரவாது\nஇந்திய அரசு 2015-ம் ஆண்டிற்குள் 75 விழுக்காடு வரை மலேரியாவை கட்டுப்படுத்தி விடும் என்று தன்னுடைய 2014 ம் ஆண்டின் மலேரியா அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது. ஆனால் மலேரியாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டில் 8 லட்சத்தில் இருந்து 2014-ம் ஆண்டு 10 லட்சத்தையும் தாண்டிவிட்டது.\nஇந்திய மக்களில் ஆகப்பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் உறைவிடமான கிராமங்கள் தான் மலேரியாவின் நோய்க்கூடாரம்\nமூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாழும் இந்தியக் கிராமங்களுக்கு மொத்த மருத்துவக் கட்டமைப்பு வசதிகளில் 20 விழுக்காடு மட்டுமே கிடைக்கிறது. மலேரியாவை ஒழிப்பதற்கான தீர்வுகள் இங்கே பெரும்பான்மையான ஏழை எளிய மக்களுக்கு கானல் நீர்தான். இந்திய மக்களில் ஆகப்பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் உறைவிடமான கிராமங்கள் தான் மலேரியாவின் நோய்க்கூடம் எனலாம்.\nஆனால் உலக சுகாதார நிறுவனமோ மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை மருத்துவமனைகளில் இருந்து மட்டுமே பெற்று தங்களது ஆய்வறிக்கையை வெளியிடுவதாக லான்செட் மருத்துவ சஞ்சிகை கூறுகிறது. ஆனால் 90 விழுக்காட்டு மரணங்கள் கிராமங்களில் தான் நிகழ்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் 86 விழுக்காட்டு மரணங்கள் எந்தவித சிகிச்சையுமின்றி குடிசைகளில் அடைபட்டு வெறும் இறப்புச் சான்றிதழை மட்டுமே கோருகின்றன. எனில் மலேரியாவின் மரணங்கள் இந்தியாவில் இலட்சத்தை தாண்டுவது உறுதி\nமலேரிய�� நோய்க் கிருமிகளுள் பிளாஸ்மோடியம் பால்சிபரும்(P.falciparum) மற்றும் பிளாஸ்மோடியம் விவக்ஸ்(P.vivax) என்ற இரு கிருமிகள் தான் உலகெங்கும் மலேரியா மூலம் மக்களைக் கொல்லுகின்றன. உயிர்க்கொல்லி நோயான மலேரியாவிற்கு எதிராக உயிர்காக்கும் மருந்துகள் முன்னரே கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றின் வீரியம் குறைகிறது. அந்த மருந்துகளும் பெரும்பான்மை மக்களுக்கு கிடைப்பதில்லை. குளோரோகுயின் என்ற மருந்து பி.விவக்ஸ் கிருமிக்கும், ஆர்டிமிசினின் என்ற மருந்து பி.பல்சிபரும் கிருமிக்கும் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கபடுகிறது.\nஆர்டிமிசினின் மருந்தை கண்டறிந்ததற்காக சீனாவின் யுயு து(Tu Youyou) 2015 ல் நோபல் பரிசை பெற்றிருக்கிறார்.\nஆர்டிமிசினின் மருந்தை கண்டறிந்ததற்காக சீனாவின் யுயு து(Tu Youyou) 2015 ல் நோபல் பரிசை பெற்றிருக்கிறார். ஆர்டிமிசினின் மருந்தை யுயு து சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் இருந்து கண்டறிந்தார். சோசலிச சீனாவின் சிறந்த கொடைகளில் ஒன்றான ஆர்டிமிசினின் மருந்து உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களை மலேரிய நோய்க்கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து காத்து வருகிறது.\nஆயினும் மருந்து மட்டுமே போதுமானதா அரசு மருத்துமனைகளில் தேவையான பணியாளர்கள் இல்லாததாலும், மிக மோசமான உள்கட்டமைப்பு காரணமாகவும் 75 விழுக்காட்டு இந்தியமக்கள் தனியார் மருத்துமனைகளில் ஒதுங்குகின்றனர். ஆனால் இலாபம் மட்டுமே குறிக்கோளாக செயல்படும் தனியார் மருத்துமைனைகளில் சிகிச்சையைத் தொடர வழியில்லாமல் முடங்கிவிடுகின்றனர்.\nஇப்படி நவீனமருத்துவம் ஆகப்பெரும்பான்மையான மக்களை நிராகரித்து விட்ட நிலையில் நோய்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள கணிசமான மக்கள் மாற்று மருத்துவத்தை நாடுகின்றனர்.\nமாற்று மருத்துவங்களான சித்தா,ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவங்களோ பார்ப்பனிய புரட்டுக்களிடம் சிக்கி திணறுகின்றன. பார்ப்பனர்களின் புராணப் புளுகுகளை ஆராய்ச்சி செய்ய ஆயுஷ் (AYUSH) என்ற தனி அமைச்சரைவையை உருவாக்கி ஆயிரக்கணக்கான கோடிகளை தண்டமாக்குகிறது இந்திய அரசு. நவீனமருத்துவம் கோரும் ஆதாரபூர்வமான ஆராய்ச்சிகள் எதுவும் செய்யாமல் அறிவியல் கண்டடைந்த மிகச்சிறந்த கண்டுபிடிப்பான மரபியலை(Genomics) பெயரில் ஒட்டிக்கொண்டு ஆயுர்ஜீனோமிக்ஸ் (Ayurgenomics) போன்ற அதார் உதார்களை அள்ளிவீசுகிறது.\nகல்லீரலில் நுழைந்து உடல் முழுக்க பல்கிபெருகும் இந்த நோய்கிருமிகளை முற்றாக அழிக்கும் வரை தொடர்ச்சியான மருத்துவ உதவித் தேவைப்படுகிறது.\nதாகம்தணிக்கத் தண்ணீர் உட்பட அடிப்படைவசதிகள் மறுக்கப்பட்டு, மருத்துவசதிகள் தீண்டாத தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் உள்நாட்டு அகதிகளாக பிய்த்து எறியப்பட்டிருக்கும் ஏழை எளிய உழைக்கும் மக்கள்தாம் மலேரியாவின் எளிய இலக்குகளாக இருக்கின்றனர்.\nதனியார்மய தாராளமய தயவால் 57 விழுக்காடு இந்திய மருத்துவர்கள் மருத்துவத்தகுதிகள் எதுவுமே இல்லாமல் தற்குறிகளாக இருக்கின்றனர். கல்லீரலில் நுழைந்து உடல் முழுக்க பல்கிபெருகும் மலேரியா நோய்க்கிருமிகளை முற்றாக அழிக்கும் வரை தொடர்ச்சியான மருத்துவ உதவித் தேவைப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவத்திற்காக வரும் ஏழை எளிய மக்களுக்கு தவறான மருந்துகளை பரிந்துரைப்பது, முறையான மருத்துவ வழிகாட்டல்களை குடுக்க மறுப்பது உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகிறது.\nமலேரியாகிருமிகள் (ஒரு இடத்தில்) ஒரு மருந்தை எதிர்க்கும் வலிமையை பெற்றுவிட்டால் அந்த மருந்தை (அந்த இடத்தில்) தொடர்ந்து பயன்படுத்த இயலாது. அது மட்டுமல்லாமல் அந்த மருந்தை போலவே அமைப்பை கொண்ட வேறு மருந்துகளையும் எதிர்க்கும் ஆற்றலையும் அந்த கிருமிகள் பெற்றுவிடும். அதுவே உலகம் முழுதும் பரவும் போது அதை அழிப்பதற்கான ஒரு புதிய மருந்தை தான் கண்டுபிடிக்க வேண்டும்.\nதென்கிழக்கு ஆசியநாடுகளான கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் பி.பல்சிபரும் கிருமியும், இந்தோனேசியா, கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பி.விவக்ஸ் கிருமியும் இத்தைகைய தன்மையைப் பெற்று விட்டன. தென் அமெரிக்க நாடுகளில் பி.பால்சிபரும் கிருமியை அழிக்கும் குளோரோக்யூன் மருந்தை உலகில் வேறு எந்த நாடுகளிலும் பயன்படுத்த முடியாத வகையில் புதிய அவதாரம் எடுத்துவிட்டது.\nமரபணு வரிசைமுறை(Genome Sequencing) மூலம் நோய்க்கிருமிகளின் மரபியல் மாற்றத்திற்கான காரணங்களை ஆராய்ந்து அதை அழிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியான ஆராய்சிகள் ஒருபுறம் நடக்கின்றன. எடுத்துக்காட்டாக பி.பால்சிபரும் பெற்றுள்ள மருந்து எதிர்ப்புசக்திக்கு kelch13 மரபணுவில் ஏற்பட்டுள்ள 20 மாற்றங்களே காரணமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்..\nபெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் மீது சுமத்தியிருக்கும் இந்த சமூகச்சூழலை மாற்றாமல் மலேரியாவை ஒழிக்க முடியாது\nஆர்டிமிசினினை தனிமருந்தாக பயன்படுத்தாமல் ஆர்டிமிசினின் கூட்டு சிகிச்சையைப்(Artemisinin Combination Therapy ) பயன்படுத்தும் போது 95 விழுக்காடு வரை நோய்க்கிருமிகள் எதிர்ப்புத் தன்மையை இழந்து விடுகின்றன. ஆர்டிமிசினின் மருந்தை நாம் இழந்து விட்டால் நீண்ட காலத்திற்கு மலேரியா நோயை குணப்படுத்த நம்மிடம் எதுவுமில்லை என்கிறார் மலேரியா ஒழிப்பிற்கான உலக சுகாதாரநிலையத்தின் முன்னாள் இயக்குனர் மருத்துவர் அரட்டா கொச்சி.\nஆர்டிமிசினின் மருந்தை தனிமருந்தாக தயாரித்து விற்ககூடாது என்று 2006-ம் ஆண்டு ஜனவரி 19 அன்று மருந்துநிறுவனங்களுக்கு உலக சுகாதாரநிறுவனம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அதன்பின்னரும் இலாபமே குறிக்கோளாக கொண்ட இந்திய மருந்துநிறுவனங்கள் ஆர்டிமிசினினை தனிமருந்தாக தயாரித்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக மலேரியாவிற்கான உலக சுகாதாநிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமலேரியாவிற்கான நிரந்தரமான தீர்வை அறிவியல் உலகம் விரைவில் கண்டுபிடித்து விடக் கூடும். ஆனால் அந்நோயினை பெரும்பான்மையான ஏழை எளிய மக்களின் மீது சுமத்தியிருக்கும் இந்த சமூகச்சூழலை மாற்றாமல் மலேரியாவை ஒழிக்க முடியாது. அதுவரை இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மலேரியாவால் சாகும் போது, அந்த எண்ணிக்கையைக் குறைத்து விட்டு வல்லரசு ஜோரை காண்பிப்பதையே இந்திய அரசு செய்யும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmikam.com/archives/2550", "date_download": "2019-10-22T02:43:09Z", "digest": "sha1:VKSOX5CO2E7XGT4RSVFQASXUYLAIPW36", "length": 27900, "nlines": 270, "source_domain": "aanmikam.com", "title": "சைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்!", "raw_content": "\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\nHome Uncategorized சைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nபாகுபலி படத்திற்கு பிறகு வரலாற்று கதைகளை பிரம்மாண்டமாக திரைப்படமாக்கும் ட்ரெண்ட் அதிகரித்துவிட்டது. தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் அப்படிப்பட்ட கதைகள் பல வரத்துவங்கிவிட்டன. அந்த வரிசையில் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்துள்ளது தெலுங்கு படமான சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த படம்.\nஇந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் துவங்குகிறது படம். ஜான்சி ராணியாக அனுஷ்கா நரசிம்ம ரெட்டியின் கதையை தன் படையினருக்கு சொல்ல துவங்குகிறார்.\nஉய்யலவாடா பாளையராகார நரசிம்ம ரெட்டி (சிரஞ்சீவி) சிறு வயதிலேயே ஆங்கிலேயர்கள் இந்தியர்கள் சிலரை தூக்கில் தொங்க விட்டிருப்பதை பார்த்து கொந்தளிக்கிறார். அதை அவரது குருவான கோசாயி வெங்கண்ணாவிடம் (அமிதாப் பச்சன்) கூறுகிறார். நான் இப்போதே சென்று 10 ஆங்கிலேயர்களை கொல்கிறேன் என கூறுகிறார்.\nநீ மற்றவர்களை கொள்வதோ, இல்லை நீ கொல்லப்படுவதோ முக்கியம் இல்லை. ஆங்கிலேயர்களை விரட்ட வேண்டும் என்றால் உன்னிடம் இருக்கும் இந்த கொந்தளிப்பு உன்னை சுற்றி இருப்பவர்களிடமும் வர வைக்க வேண்டும் என அறிவுரை கூறுகிறார்.\nஅப்போது ஆரம்பித்த பயணம், பின்னர் எப்படி நரசிம்ம ரெட்டி தன் மக்களின் சுதந்திரத்திற்காக வாள் பிடித்து போராடி, ஒரு பெரிய இயக்கத்தையே வழிநடத்தி சுதந்திர போராட்டத்தை இந்திய நாடு முழுவதும் துவங்கி வைத்தார் என்பதை காட்டியுள்ளது மீதி படம்.\nசைரா மொத்த படத்தையும் ஆரம்பம் முதல் இறுதி வரை தாங்கி நிற்பது சிரஞ்சீவி தான். கம்பீரமான தோற்றம் நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.\nநரசிம்ம ரெட்டியின் மனைவியாக நயன்தாரா, அவர் படத்தில் வருவது விரல் விட்டு எண்ணக்கூடிய சீன்கள் மட்டும்தான் வருகிறார். காதலியாக நடித்துள்ள தமன்னாவிற்கு இதே நிலை தான். இருப்பினும் இருவரும் அதிலும் ஜொலித்துள்ளனர்.\nநரசிம்ம ரெட்டிக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது என தெரிந்து தற்கொலை செய்ய துணிவது, பின்னர் அந்த முடிவை மாற்றி நாடு முழுவதும் நரசிம்ம ரெட்டி பற்றி கூறி இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது, இறுதியில் சுதந்திர போரில் தன்னுடைய உயிரையே தியாகம் செய்வது என மனதில் நிற்கிறது தமன்னாவின் லக்ஷ்மி கதாப்பாத்திரம்.\nசுதீப்.. படத்தின் ஆரம்பத்தில் நரசிம்ம ரெட்டியுடன் மோதல், பின்னர் சுதந்திர போராட்டத்திற்காக அவரது இயக்கத்திலேயே இணைந்து ஒன்றாக போரிடுகிறார். சிரஞ்சீவிக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் இவரது ரோலுக்கு என்று தான் சொல்ல வேண்டும்.\nசுதந்திர போராட்ட இயக்கத்தில் பங்கெடுக்கும் தமிழராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படி பெயருக்கு சில நொடிகள் மட்டுமே வரும் கதாபாத்திரங்களில் அவர் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று தான் தெரியவில்லை.\nபடத்தில் நம்மை அதிக இடங்களில் மெய்சிலிர்க்க வைப்பது அரவிந்த்சாமியின் டப்பிங் குரல் தான். ரத்னவேலுவின் பிரம்மிக்கவைக்கும் ஒளிப்பதிவு. குறிப்பாக சண்டை காட்சிகளில் கேமரா டீம் அதிகம் மெனகெட்டுள்ளது. சண்டை காட்சிகள் சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தெரிந்தாலும், இது ஒரு நிஜ ஹீரோவின் கதை என்பதால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.\nபடம் முழுக்க தேசப்பற்றை ஊட்டும் சீன்கள். நாம் இப்போது சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை நரசிம்ம ரெட்டி போன்ற பல ஹீரோக்கள் தங்கள் தலையை கொடுத்து போராடியதால் தான் கிடைத்தது என்பதை நினைவு கொள்ள வைக்கிறது.\nஇரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் ஓடுகிறது சைரா நரசிம்ம ரெட்டி படம், சற்று பொறுமையை சோதிக்கிறது. இன்னும் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.மொத்தத்தி��், நரசிம்ம ரெட்டியின் தேசப்பற்றை, மார்தட்டி, மிக பிரம்மாண்டமாக திரையில் காட்டியுள்ளது இந்த படம்.\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nPrevious articleஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nNext articleஅசுரன் திரை விமர்சனம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் “NGK” திரை விமர்சனம்\nமிதுன ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\n40 தொகுதியிலும் வெற்றிபெறப்போவது யார்\nகன்னி ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019\nதலைகீழாக நிழல்விழும் ஈசனின் கோவில் கோபுரம் – விழிபிதுங்கும் விஞ்ஞானிகள்\nவேண்டிய வரம் தரும் குலதெய்வ விரத வழிபாடு\nதமிழ் சினிமாவில் அஜித் மட்டுமே படைத்த பிரமாண்ட சாதனைசெம்ம மாஸ்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்���ாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2014/07/", "date_download": "2019-10-22T01:42:32Z", "digest": "sha1:PLLQPEUO33GMAFWYRMIDVJVBKNKZAU7R", "length": 11247, "nlines": 153, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nமோடி வாய் மூடி இருப்பது ஏன்\nஅரசியல் பிஜேபி மதவெறி மோடி\nஒபாமா உங்களுக்கு இதயம் இருக்கிறதா\nகண்ணீரை வரச்செய்யும் சில புகைப்படங்கள்...\nஅரசியல் இஸ்ரேல் கலை பாலஸ்தீனம்\nசினிமா தனுஷ் வேலையில்லா பட்டதாரி\nபாறை ஓவியங்களில் வேற்று கிரகமனிதர்கள்...\nஅறிவியல் பாறை ஓவியம்.பறக்கும் தட்டு வேற்றுகிரகமனிதர்கள்\nவேட்டி கட்டி காந்தியே வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.....\nஅரசியல் காந்தி தமிழகம் வேட்டி\nகாந்தி படுகொலை ... ஆவணங்களை எரிக்க பா.ஜ.க. முயற்சி\nஅரசியல் காந்தி பிஜேபி மோடி\nசெல்பேசிகள் புதிய தகவல் புதிய தொழில்நுடபம்\nசூர்யாவின் அஞ்சான் பட ஸ்டில்கள்..\nஅரசியல் கிறிஸ்தவம் கம்யூனிஸ்ட் போப்பாண்டவர்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் எ��� குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nமதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....\nஇந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவியல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து சில விளக்கங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T00:59:59Z", "digest": "sha1:Q2LRW4C2C7ZCWQDOXC5YUR4KDENS5BVC", "length": 14781, "nlines": 79, "source_domain": "thenamakkal.com", "title": "ராசிபுரம் | Namakkal Portal", "raw_content": "\nராசிபுரத்தில் ரூ54 லட்சத்தில் நூலக கட்டிட பணி துவக்கம்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கிளை நூலக கட்டிடம் கட்டும் பணி ரூ54 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. பணி துவக்க விழா மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது. சட்டப்பேரவை துணைத்தலைவர் தனபால் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, இந்த நூலக கட்டிடம் 3196 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. தரை தளத்தில் முன்புற வராண்டா, நூலக அறை, நூல்கள் இருப்பறை, படிப்பறை, பதிவறை, சிறுவர்கள், பெண்கள் படிப்பறை மற்றும் முதியவர்கள் படிக்கும் அறை ஆகியவை […]\nஇந்தியன் வங்கியின் கடன் வசூல் முகாம்\nஇந்தியன் வங்கியின் ராசிபுரம் கிளை சார்பில், லோக் அதாலத் மூலம் கடன் வசூல் முகாம் நடந்தது. ராசிபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடந்த முகாமில் வங்கியின் சேலம் மண்டல மேலாளர் செழியன், சார்புநீதிமன்ற நீதிபதி சாய்சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வேணுகோபால், வங்கியின் சேலம் மண்டல உதவி பொதுமேலாளர் தங்கவேல் ஆகியோர் முகாமை நடத்தினர். இதில் ராசிபுரம், வடுகம், அத்தனூர், தொ.ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். முகாமில், 60 […]\nராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்துமிடம்\nராசிபுரம் புதிய ரயில்வே ஸ்டேஷனில் குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம், வாகனம் நிறுத்துமிடம் அமைக்க, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எம்.பி. ராமலிங்கம் அறிவித்துள்ளார். ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கவும், குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கவும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷன் வழித்தடத்தில், ஈரோடு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பத்துக்கும் மேற்பட்ட […]\nதேசிய கிரிக்கெட் போட்டிக்கு ராசிபுரம் அரசு பள்ளி மாணவர் தேர்வு\nராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் தேசிய கிரிக்கெட் போட்டிக்கு, தமிழக அணியில் விளையாட, ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில், மாநிலங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் ராஜஸ்தான் மாநிலத்தில், ஜன-18 துவங்கியது. இப்போட்டியில், தமிழக அணி சார்பில் போட்டியிட ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் யுவன் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் +1 படிக்கும் இம்மாணவர், 17 வயதிற்குட்டோர் பிரிவில் விளையாட, தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் […]\nசாலை பாதுகாப்பு வார விழா – மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி\nராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து போலீஸார் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் தாமரைசெல்வன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரதீபா, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., ராஜா, பள்ளி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணியை கொடியைசைத்து துவக்கி வைத்தார். பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது\nவீடியோ கான்பரன்ஸ் மூலம் இராசிப���ரம் மோட்டார் வாகன ஆய்வாளர்அலுவலகம் திறப்பு\nராசிபுரம் மோட்டார் வாகன அலுவலகத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கொழிஞ்சிப்பட்டியில் வாடகை கட்டித்தில் இயங்கி வந்தது. அதற்கான சொந்த கட்டிடம், ராசிபுரம்- சேலம் ரோட்டில், 52 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதியக் கட்டிடத்தை திறந்து வைத்தார். […]\nராசிபுரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் மௌலீஸ்வரன் வெளியிட்ட அறிக்கையாவது : ராசிபுரம் துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை (22ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராசிபுரம், காக்காவேரி, புதுப்பாளையம், பட்டணம், வடுகம், வெள்ளாளப்பட்டி, சிங்காளந்தபுரம், கண்ணு£ர்பட்டி, ஜேடர்பாளையம், ஆண்டகலூர் கேட், குருசாமிபாளையம், மசக்காளிப்பட்டி, அத்தனூர், வையப்பமலை, அலவாய்ப்பட்டி, மொஞ்சனூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மின் விநியோகம் இருக்காது.\nமாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி, சாதனை படைக்க வேண்டும்\n“மாணவர்கள் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி, சாதனை படைக்க வேண்டும்,” என்று பள்ளி விழாவில், துணை சபாநாயகர் தனபால்அவர்கள் பேசினார்.ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்ஸெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், டிஜிட்டல் கல்வி முறை துவக்க விழா நடந்தது.விழாவுக்கு, பள்ளி அறக்கட்டளைத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். தாளாளர் தங்கவேல், பொருளாளர் சுப்ரமணியம், பள்ளித் தலைவர் துரைசாமி, பொருளாளர் வஜ்ரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை சபாநாயகர் தனபால், ஸ்மார்ட் வகுப்புகளை துவக்கி வைத்து பேசியதாவது:மேல் நாடுகளில், […]\nராசிபுரம் மேரி ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் இருந்த ஆதரவற்ற மூதாட்டி உடல் நலமின்றி உயிரிழந்தார். அவரின் இரு கண்கள், ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் சேலம் வாசன் ஐ கேர் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. ராசிபுரத்தில், மேரி ஆதரவற்றோர் கருணை இல்லத்தை மேரி என்பவர் நடத்திவருகிறார். உயிரிழந்த மூதாட்டி பச்சயம்மாள்(78) மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு ஆண்டுக்கு முன், ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் சுற்றுத்திரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாமக்கல்லில் முதல் முறையாக அதிவேக இணைய சேவை\nவாழவந்தி பகுதியில் 20ம் தேதி மின் தடை\nசேலம்-கரூர் வரை ஒரே கட்டமாக சரக்கு ரயில் சோதனை ஓட்டம்\nவிரைவில் நண்பன் இசை வெளியீடு\nலிட்டில் பிரிண்டர் – அச்சுப்பிரதியின் மறுபிறப்பு (Little Printer and the rebirth of the hard copy)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11465", "date_download": "2019-10-22T02:09:38Z", "digest": "sha1:4UKQ6ZPQHGPIUBTDAU5BAKGHH2V2TQUT", "length": 14510, "nlines": 340, "source_domain": "www.arusuvai.com", "title": "கோழி குழம்பு - மற்றொரு முறை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகோழி குழம்பு - மற்றொரு முறை\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\n1. கோழி - 1 கிலோ\n2. வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 15\n3. தக்காளி - 1\n4. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க\n5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\n8. எண்ணெய் - 1 குழிக்கரண்டி\n9. இஞ்சி விழுது - 1/4 தேக்கரண்டி\n10. பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி\n1. மிளகாய் வற்றல் - 10\n2. மல்லி - 1/2 மேஜைக்கரண்டி\n3. ஏலக்காய் - 3\n4. மிளகு - 1/2 தேக்கரண்டி\n5. சீரகம் - 1/2 தேக்கரண்டி\n6. வெந்தயம் - 3/4 தேக்கரண்டி\n7. பட்டை - 1\n8. லவங்கம் - 3\n9. கறிவேப்பிலை - கொஞ்சம்\n10. தேங்காய் - 1/4 (அ) தேங்காய் பால் - 1 கப்\nஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க வேண்டிய அனைத்தையும் (தேங்காய் தவிர) வறுத்து வைக்கவும்.\nஇத்துடன் தேங்காய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.\nவெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பாதி வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து வதக்கவும்.\nஇதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.\nகோழி, மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.\nகோழி வெந்ததும் அரைத்த மசாலா (தேங்காய் அரைக்காவிட்டால், தேங்காய் பால் சேர்க்கவும்), தேவையான தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எடுக்���வும்.\nசூடான சாதத்துடன் காரசாரமான சுவையான கோழி குழம்பு.\nஇன்று உங்கள் கோழிகுழம்பு மற்றொரு முறை இன்று என்னோட ஹஸ்பண்ட் செய்தார் கொஞ்சம் காரம் கூடிவிட்டது மற்றபடி மிகவும் அருமையாக வந்து இருந்தது\n ஆஹா... குடுத்து வெச்சவங்க நீங்க. அவருக்கு என்னுடைய நன்றியை சொல்லுங்க. மிக்க நன்றி மஹா. :)\nமிக்க நன்றி தோழி. :)\nஹாய் வனிதா உங்கள் உடல் நலம் எப்படி உள்ளது காணாமல் போன நீங்கள் எப்பொ திரும்ப கிடைப்பீர்கள்\nநேற்று இந்த கோழி குழம்பு செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது.\nமிக்க நன்றி மாலி. உடல் நலம் பரவாயில்லை. விரைவில் வருகிறேன். :)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/09/blog-post_43.html", "date_download": "2019-10-22T00:55:55Z", "digest": "sha1:BT6IRQR7O4ZI2DWIEM7LD3YLPIISNWBX", "length": 8234, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கூட்டத்தைக் கூட்டியது யார்? : ஜனாதிபதி – பிரதமர் இடையே கருத்து மோதல்..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n : ஜனாதிபதி – பிரதமர் இடையே கருத்து மோதல்..\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான விசேட அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியது யார் என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்துவாதங்கள் பகிரங்க மேடைகளில் இடம்பெற்று வருகின்றன.\nஇந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூட்டியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபஸ்யாலை, கல்எளிய தன்சல்வத்தை டொன் ஸ்டீவன் வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்துக்கு நடுகல் இடும் நிகழ்வில் கடந்த 20 ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.\nஇதேவேளை, மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுக் கூட்டத்தில் நேற்று (21) உரையாற்றிய ஜனாதிபதி, தான் இக்கூட்டத்தைக் கூட்டவில்லையெனவும், பிரதமரே இக்கூட்டத்துக்குப் பொறுப்பானவர் எனவும் கூறியிருந்தார்.\nஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தான் ஒருபோதும் எதிரானவன் அல்லன் எனவும், இருப்பினும், இது அதற்கான தருணம் அல்லவெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டிருந்தார்.\nகடந்த நான்கரை வருடங்களாக ஜனாதிபதி முறைமையை மாற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசாங்கம், ஜனாதிபதித் தேர��தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நீக்க முயற்சிப்பது தொடர்பில் அரசியல் மட்டத்தில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nநாடு திரும்புகிறார் சந்திரிக்கா - சுதந்திர கட்சி MP க்களுடன் மங்கள பேச்சு..\nபிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை -19- நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளத...\nநசீரை வெட்ட களமிறங்கிய பைஷல் காசீம் : அரசியல் அஸ்தமனத்தை நோக்கி உதுமாலெப்பை\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் நாங்க காடு சுற்றி நாடு சுற்றி வந்திருக்கோம் கேட்டை திறந்து விடுங்கோ .. கிழக்கு மாகாண...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedailytamil.com/category/photos/", "date_download": "2019-10-22T02:19:16Z", "digest": "sha1:MWUV5CQ5PUARZKTLPPTFA7TNMD6PN466", "length": 9219, "nlines": 87, "source_domain": "thedailytamil.com", "title": "Photos – Thedailytamil", "raw_content": "\n#breaking இந்தியாவிற்கு மதம்மாற்ற தடை சட்டம் தேவையா வாக்கெடுப்பு நடத்துகிறது INDON உங்கள் வாக்கை லிங்கில் பதிவு செய்யவும்\nமதமாற்றம் தடை சட்டம் குறித்த உங்கள் வாக்கினை இங்கு கிளிக் செய்து பதிவு செய்யவும்\nமலேசியாவில் சிறப்பான சம்பவம் செய்த இந்தியர்கள் சாகிர் நாயிக் கதை முடிந்��து.\nஇந்திய நாளிதழ்கள் பெரும்பாலும் மலேசியாவில் என்ன நடக்கிறது என்பதனை வெளியிடாமல் உள்ளன. ஆனால் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற சாகிர் நாயிக் தொடர்ந்து படிக்க\nதிருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியது யார் ஆண்ட்ரியா விளக்கம் \nநடிகை ஆண்ட்ரியா தான் எழுதிய BROKEN WING புத்தகம் மூலம் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் யார் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நடிகர் என்பது குறித்த\nயாருக்கெல்லாம் ஜியோ4KTV இலவசமாக கிடைக்கும் பதிவு செய்ய காலையிலேயே கடைமுன் குவிந்த தமிழர்கள் \nமுகேஷ் அம்பானியின் நேற்றைய அறிவிப்பை தொடர்ந்து மீண்டும் ஜியோ கடைமுன் நெட்டிசன்கள் குவிய ஆரம்பித்துவிட்டார்கள் அதுவும் அதிகாலையிலேயே நெட்டிசன்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளதால் யாருக்கு 4KTV இலவசமாக கிடைக்கும்\nநடிகையுடன் வாரிசு தலைவரின் வீடியோ சிக்கினார் அரசியல் வாரிசு \nஇரண்டுநாட்களுக்கு முன்னர் வாரிசு அரசியல் தலைவர் ஒருவரை குறிப்பிட்டு இணையத்தில் #justiceforஉதயமானபேபி என்ற hastag வலம்வந்தது அதற்கு காரணமாக பார்க்கப்பட்டது சென்றமாதம் தொடர்ந்து படிக்க இங்கு கிளிக்\nஎன்ன மதம் மாற்ற இந்தளவுக்கு கீழ்த்தரமா இறங்கிட்டாங்க இப்படியும் சில இளம் பெண்கள் \nமதமாற்றுவதற்கு பணம், உடல்நலம், சாதி ஏற்ற தாழ்வுகளை காரணம் காட்டி மதம் மாற்றிய காலம் போயி தற்போது திருமணமாகாத இளம்பெண்களை வைத்து ஒரு கும்பல் மதமாற்றத்தில் புதுமையான\nகாஷ்மீரில் கலவரம் வெடிக்கும் என்று பாகிஸ்தான் மிரட்டிக்கொண்டிருக்க இந்த அஜய் தோவலுக்கு குசும்பை பார்த்தீர்களா காஷ்மீரில் என்ன செய்கிறார் என்று \nகடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நேற்றுடன் முடிவிற்கு வந்துள்ளது, இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அளித்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருக்கிறார்\nஉங்கள் தலைவர் உத்தரவாதம் கொடுக்கமுடியுமா கொந்தளித்த அமிட்ஸா வாயை மூடி அமைதியான திமுக எம் பி கள்\nஇன்று மக்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமிட்ஷா உரையாற்றி வருகிறார் அப்போது குறுக்கிட்ட திமுக எம் பி பாலுவிடம் அமிட்ஷா எழுப்பிய கேள்வியால் ஒட்டுமொத்த திமுகவினரும் அமைதியாகிவிட்டார்கள்\nவேலூர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பினை வெளியிட்டது தந்தி டிவி யாருக்கு வெற்றி வாய்ப்பு\nதேர்தலுக்கு முன்பு கருத்து கணிப்பு வெளியிட்டதுபோல் நேற்று வேலூர் தேர்தல் முடிவடைந்த நிலையில் தந்தி தொலைக்காட்சி வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற கருத்து\nஇன்று முதல் நாட்டிற்கு எதிராக யாராவது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால் நீங்கள் செய்யவேண்டியது இதுதான் அடுத்த 24 மணிநேரத்தில் சிறையில் இருப்பார்கள் \nஇன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது, இதில் காஷ்மீர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-22T01:20:53Z", "digest": "sha1:GGNO4FSVLSHAYFYNNQYEIRKH45OTOQPR", "length": 30364, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மைக்ரோசாப்ட் விண்டோசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மைக்ரோசாப்ட் விண்டோசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமைக்ரோசாப்ட் விண்டோசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிண்டோஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:அகேகே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமென்பொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலினக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநளினம் (மென்பொருள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைய உரையாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒருங்குறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுரதா புதுவை தமிழ் எழுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி (நிரலாக்க மொழி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n மெசஞ்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோஸ் விஸ்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகிள் டாக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிட்கின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோட்டஸ் நோட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்டோசு லைவ் மெசஞ்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைய இணைப்பைப் பகிர்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்க்வியூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்பாச்சி இணைய வழங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபில் கேட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்நிகர் வலையமைப்பூடான கணினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல் பயர்பாக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் மேப்பாயிண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்லினக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n3 டிஎஸ் மக்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடோபி போட்டோசாப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தபுண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி++ எடுத்துக்காட்டுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாவல் குறூப்வைஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவிஜி ஆண்டிவைரஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளாம்வின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 05 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொசில்லா தண்டர்பேர்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோஸ் முகவரிப் புத்தகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 21, 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓப்பன் ஆபிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராண்ட் தெஃப்ட் ஆட்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளூடூத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐப்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத த்ரீ மஸ்கிடியர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி.டி.எவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீச்சுவர் (வலையமைப்பு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீட் ஃபார் ஸ்பீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏஎஸ்பி.நெட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாரி எலிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகுள் நிகழ்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசபாரி உலாவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவிக்கட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்விழி ‎ (��� இணைப்புக்கள் | தொகு)\nவி. எல். சி. ஊடக இயக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோட்பேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோசு மீடியா பிளேயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிலோகிராம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேட்பேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுரசு அஞ்சல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசன் மைக்ரோசிஸ்டம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஓஎஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகுள் டிரைவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்டோஸ் அசூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோஸ்ட் (மென்பொருள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஃபார் கிரை 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிகம்ப்ரிஸ் (மென்பொருள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓப்பன் சோர்ஸ் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹக்கெட்டி ஹேக் (பயன்பாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுனிட்டி (விளையாடுப்பொறி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுகைப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகுள் எர்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயர் பாக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n.நெட் வரைவுரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுகெச்சப் (கீறு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்லாண்ட் டெல்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகுள் நிலப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவுட்லுக் எக்சுபிரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிபி சிகிரிப்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடர்போ சி++ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் எக்செல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவிஜி ஆண்டிவைரஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளாம்வின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிட்டிபெண்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் அவுட்லுக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் வேர்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிட்டிபென்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபிலோன் (மென்பொருள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்ட்றாவிஎன்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nறியல்விஎன்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரைட்விஎன்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகிள் குரோம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇண்டர்நெட் எக்சுபுளோரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன்கார்ட்டா கலைக்களஞ்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினி அமைப்பியக்க மீட்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் வர்ச்சுவல் பிசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோஸ் மீட்டிங் ஸ்பேஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் சீக்குவல் வழங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோக்கியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவழங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோட் ராஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோனி வேகஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊடக இயக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோட்பேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலி பதிவு செய்யும் கருவி (விண்டோசு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோசு மீடியா பிளேயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜஸ்ட் காஸ் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவுன்டர் ஸ்ட்ரைக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்க்லி மென்பொருள் பரவல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோசுத் துருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடக்க மெனு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்குலேட்டர் (விண்டோசு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெயின்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேட்பேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசன் மைக்ரோசிஸ்டம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டுப்பாட்டு பகுதி (விண்டோஸ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட்டின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்பி99 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோசு ஸ்டோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசுவல் பேசிக் நெட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமென்பொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்டோஸ் நெப்டியூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன்.ரி.எப்.எசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாஃப்ட் அக்சஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணையத் தகவல் சேவை ஏவலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎக்ஸ் சாளர அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவயர்ஷார்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்டோஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஒருங்குறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலினக்சு வழங்கல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோசு 2000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோசு எக்சு. பி. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n மெசஞ்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்டோஸ் 95 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகிள் தேடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஜிமெயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல் பயர்பாக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சுழற்றல் இணைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிரலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேபோ சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆட்டோபேட்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெட்சுகேப் நவிகேட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆபெரா மினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர் (மென்பொருள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ-டியூன்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுனூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொழி இடைமுகப் பொதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரைக்கோப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவகைக்குறியீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகெல்பேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் வின்டோஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்டோஸ் டிஃபென்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன்லைற் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆட்டோபேட்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்ரவுட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோட்டஸ் சிம்பொனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோர்ட்டன் ஆண்டிவைரஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாசா வேல்ட் வின்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் விசியோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிம்ப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலி அட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் வின்டோசு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசுவல் பேசிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் சீக்வல் செர்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆட்டோகேட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிக்காசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணையத் தகவல் சேவை ஏவலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடோபி விளாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்பாச்சி விளெக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடோபி பிளாசு பிளேயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேர்ல்டு ஆப் வார்கிராஃப்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகுள் நிகழ்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசபாரி உலாவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைக் கணினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிஎடிட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோஸ்கிரெஸ்குயெல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிபாசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோனி வேகஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமேசான் கிண்டில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடோப் இன்டிசைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோட்பேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலி பதிவு செய்யும் கருவி (விண்டோசு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோசு மீடியா பிளேயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாஃப்டு விண்டோஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிதானுலவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேற்சுவல் பொக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோசு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n மெசஞ்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிப்படை கணினியியல் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசுவல் சி ++ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைத்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேற்சுவல் பொக்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோசுத் துருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவகுத்தற்குறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கிளீனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடோபி இமேச்ரெடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம் உலாவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோக்கியா லூமியா 820 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1பாஸ்வோர்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோட்பேடு++ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஃபார் கிரை 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்ஜ் (உலாவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐலவ்யூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலினக்சு மின்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேசனல் டோர்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈத்தரீயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்குரோசாஃப்ட் விண்டோஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோரல்டிரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோ (நிரலாக்க மொழி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடக்க மெனு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்குலேட்டர் (விண்டோசு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெயின்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேட்பேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பெரா (உலாவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்ஸ்கிரிப்டு தட்டச்சு முறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/447", "date_download": "2019-10-22T00:57:36Z", "digest": "sha1:VU4OQHO75U2HSKZQL3WJGDERK62U7YTH", "length": 8185, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள���கைகள்.pdf/447 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅகத்திணைப் பாடல்கள் 4.29 பொருளற்ற உணர்ச்சி ஒலிகளையே இசைத்து மிக்க இன்பங் கண்ட மனிதன் மெல்ல மெல்ல மாறிப் பொருள் ஒலிகளை மிகுதி யாக இசைத்து இன்பம் காணத் தொடங்கினான் பறவைகளைப் போல் உணர்ச்சி ஒலிகளை மிகுதியாக இசைத்த காலத்தில் அவனுடைய செவிப்புலன் வாயிலாக உள்ளம் குழைந்து இன்புற் றான். இம்மாறுதல் நேர்ந்த பிறகு, பொருள் ஒலிகளை மிகுதி யாக இசைத்துப் பயின்றபோது, செவிப்புலன் வாயிலாக மட்டும் அல்லாமல், அறிவின் வாயிலாகவும் உள்ளம் குழைந்து இன்புற் றான். இன்னும் கூறப் புகுந்தால், செவிப்புலன் வாயிலாகப் புகுந்த இன்பம் குறைந்து அறிவின் வாயிலாகப் பெறும் இன்பம் மிகுந்தது எனலாம். இந்த நிலையில், பாட்டு என்னும் கலை, உணர்ச்சி ஒலிகளின் துணையையும் கடந்து, இசைக் கருவிகளின் துணையையும் வாழவல்லதாய் விளங்கிற்று. ‘பாட்டு’ (Poetry) என்னும் உயர்கலை பிறந்த நிலை இதுவே ஆகும்' இத் தகைய ஒரு நிலையில் இன்ப உணர்ச்சியைப் புலப்படுத்தும் அகப் பாடல்கள் எழுந்திருக்கலாம். இசையின்பம் மிக்க கலிப்பாட்டும் பரிபாடலும் ஆதியில் அகப்பொருள் பாடலின் யாப்பு முறைகளாக அமைந்தன என்று தொல்காப்பியர் குறிப்பிடுவர். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர்' என்ற விதியால் இதனை நன்கு அறியலாம். மேலும் ஆசிரியர் பரி பாடலின் உறுப்புகளைக் குறிப்பிடும்பொழுது, காமங் கண்ணிய நிலைமைத் தாகும்’ - என்று கூறுவதாலும் பரிபாடல் இன்பப் பகுதிபற்றியே பாடப் பெற்றது என்பதை உணரலாம். இதனால், ஆசிரியர் தொல் காப்பியர் காலத்தில் எல்லாப் பாக்களிலும் அகப்பொருள் அதிக மாக வழங்கப்பெறாமை அறியப்படும். ஆனால், தொல்காப்பி யருக்குப் பின்னருள்ள காலத்தில் இவ்வரையறை இல்லாமல் போய் விட்டது. கடைச் சங்க நூல்களில் கலிப்பாட்டு நீங்க ஒழிந்தவும் பிற்பட்ட நூல்களும் ஆசிரியம், வெண்பா, வஞ்சிப் 37. மு. வ: இலக்கிய ஆராய்ச்சி பக் 113-114 38. அகத்திணை-56 (இளம்) 39. செய்யு-117 (இளம்)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதல��ன கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/412", "date_download": "2019-10-22T01:50:33Z", "digest": "sha1:OGPI3YLSWOIT3OAXFFUZIR75P25X3YV7", "length": 6558, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/412 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n36 லா. ச. ராமாமிருதம் யார் வந்து என்ன ஒருவேளை நாடி விளையாட்டு விளையாடாமல் இருந்தா, அம்மா இருந்திருப்பாளோ ஒருவேளை நாடி விளையாட்டு விளையாடாமல் இருந்தா, அம்மா இருந்திருப்பாளோ ஆனால். அம்மா தந்த முத்தம்என்னிடம் பத்திரமாயிருக்கு. பழங்கணக்கு ஓயாத கணக்கு. அசை போடப் போட அதிகரிக்கும் கணக்கு. மனமில்லாமல் படுக்கையை விட்டு எழுகிறேன். ஞாயிறுக்கு மறுநாள் திங்கள் எப்பவுமே ஆபீஸ் துகத்தடிக்குக் கழுத்தைக் கொடுக்க மனமில்லா கசக்கும் நாள். திடீர்ப் பொடியில் சோம்பேறிக் காபி கலக்கிறேன். பிடிக்கவில்லை. குடிக்காமலும் முடியவில்லை. வீட்டுக் காபி வீட்டுச் சோறுக்கு நினைப்பு எடுத்து அடக்க முடியாவிட்டால் இரண்டு மாதங்கள், மூணு மாதங் களுக்கு ஒருமுறை அண்ணா வீட்டுக்கு, மன்னி சமையல் மிகவும் நன்றாயிருக்கும். நேற்று இரவு ரயிலடிக்குப் போயிருந்தேன் மன்னி, குழந்தைகள், அண்ணாவை வழியனுப்ப. கடைசி நேரத்தில் அண்ணா பயணத்துக்குக் கொசிராய் ஒட்டிக் கொண்டான். ரயிலடியிலேயே ஒரு லீவு மனு எழுதி தன் ஆபீசில் சேர்த்துவிடும்படி என்னிடம் கொடுத்துவிட் டான். மன்னி தீபாவளிக்குப் பிறந்தகம் போகிறாள். நானும் கூடப் போய்விட்டால் எனக்குத் தீபாவளி செலவு மிச்சம் பாரு. மாப்பிள்ளை பழசானாலும் மாமனார் சும்மா விட்டுவிடுவாரா ஆனால். அம்மா தந்த முத்தம்என்னிடம் பத்திரமாயிருக்கு. பழங்கணக்கு ஓயாத கணக்கு. அசை போடப் போட அதிகரிக்கும் கணக்கு. மனமில்லாமல் படுக்கையை விட்டு எழுகிறேன். ஞாயிறுக்கு மறுநாள் திங்கள் எப்பவுமே ஆபீஸ் துகத்தடிக்குக் கழுத்தைக் கொடுக்க மனமில்லா கசக்கும் நாள். திடீர்ப் பொடியில் சோம்பேறிக் காபி கலக்கிறேன். பிடிக்கவில்லை. குடிக்காமலும் முடியவில்லை. வீட்டுக் காபி வீட்டுச் சோறுக்கு நினைப்பு எடுத்து அடக்க முடியாவிட்டால் இரண்டு மாதங்கள், மூணு மாதங் களுக்கு ஒருமுறை அண்ணா வீட்டுக்கு, மன்னி சமையல் மிகவும் நன்றாயிருக்கும். நேற்று இர��ு ரயிலடிக்குப் போயிருந்தேன் மன்னி, குழந்தைகள், அண்ணாவை வழியனுப்ப. கடைசி நேரத்தில் அண்ணா பயணத்துக்குக் கொசிராய் ஒட்டிக் கொண்டான். ரயிலடியிலேயே ஒரு லீவு மனு எழுதி தன் ஆபீசில் சேர்த்துவிடும்படி என்னிடம் கொடுத்துவிட் டான். மன்னி தீபாவளிக்குப் பிறந்தகம் போகிறாள். நானும் கூடப் போய்விட்டால் எனக்குத் தீபாவளி செலவு மிச்சம் பாரு. மாப்பிள்ளை பழசானாலும் மாமனார் சும்மா விட்டுவிடுவாரா” என்று மன்னி ஏதிரேயே சொல்கிறான். தவிர \"மச்சினிகள் குறுகுறு” என்று என்னைக் கண் அடிக்கிறான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298061", "date_download": "2019-10-22T02:28:38Z", "digest": "sha1:BRHG42S5XYG5Y7TLI6HOW27UYD2UW3R7", "length": 35780, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "தாகமெடுக்குது; தண்ணி இல்லையே! ஜல்லிக்கட்டு போராட்டம் போல் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்| Dinamalar", "raw_content": "\nஹிந்தி சுற்றறிக்கை: ரயில்வே வாபஸ்\nபதிவு செய்த நாள் : ஜூன் 15,2019,02:10 IST\nகருத்துகள் (79) கருத்தை பதிவு செய்ய\nசென்னை: தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், கடும் வறட்சி காரணமாக, தண்ணீருக்கு மக்கள் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சென்னையில், அதிக விலை கொடுத்து வாங்க தயாராக இருந்தாலும், உரிய நேரத்தில், தண்ணீர் கிடைக்காத அவல நிலை உள்ளது. பல இடங்களில், தண்ணீருக்காக, வெட்டு, குத்து நடக்க துவங்கி உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல, தண்ணீருக்காக கிளர்ச்சி வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரம் காட்டாமல், அரசு நிர்வாகம் துாங்குவதாக, பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nதமிழகத்தின், ஆண்டு சராசரி மழை அளவு, 96 செ.மீட்டர். ஆனால், 2018ல், 81 செ.மீ., மழை தான் பெய்தது. தமிழகம் முழுவதும், 2019 ஜனவரி முதல் மே வரை, 10 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 3.4 செ.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. சராசரியை விட, 69 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. பருவ மழை பொய்த்ததால், தமிழகத்தின் பல மாவட்டங்களில், கடும் வறட்சி நிலவுகிறது. நீர் நிலைகள் அனைத்தும், வறண்டு காணப்படுகின்றன. மாநிலத்தின் தலைநகரான சென்னையில், கடும���யான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.\nதேர்தலுக்கு முன் என்ன செய்தீர்கள்\nபோதிய மழை இல்லாததால், இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பது, அரசுக்கு முன்னதாகவே தெரியும். இதன் காரணமாகவே, லோக்சபா தேர்தலின் போது, முதல் கட்டமாக, தமிழகத்தில் தேர்தல் நடத்த, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஜனவரி, 31ல், முதல்வர் தலைமையில், குடிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னையில், தலைமைச் செயலகத்தில் நடந்தது. கோடைக் காலத்தில், சென்னைக்கு குடிநீர் வழங்க, சென்னை குடிநீர் வாரியத்திற்கு, 122 கோடி ரூபாய்; நகர மற்றும் கிராமப் பகுதிகளில், குடிநீர் பணிகள் மேற்கொள்ள, தமிழக குடிநீர் வழங்கல் துறைக்கு, 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.\nமாவட்டங்களில், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல்; பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை சீர்செய்தல்; துார்ந்துபோன ஆழ்துளை கிணறுகளை புதுப்பித்தல்; தண்ணீர் இல்லாத ஆழ்துளை கிணறுகளை, மழை நீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றுதல் போன்ற பணிகளை, மாவட்ட கலெக்டர்கள், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. ஒரு மாதம் முழுக்க, சும்மா இருந்தது அரசு. மார்ச் மாதம், தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதை காரணம் காட்டி, அதிகாரிகள், தண்ணீர் பிரச்னையை தீர்க்க, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. விளைவு... தற்போது, தண்ணீர் தட்டுப்பாடு, உச்சக்கட்டத்தில் உள்ளது.\nசென்னை உட்பட பல மாவட்டங்களில், குடிநீர் மட்டுமின்றி, குளிக்க, இயற்கை உந்துதல்களைச் சமாளிக்கக் கூட, தண்ணீரை விலை கொடுத்து, மக்கள் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅதற்குமே, பதிவு செய்து, 25 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை. குடிநீர் சப்ளை நிலையங்கள் முன், பெண்கள் அனைவரும் மல்லுக்கட்டி நின்று, சண்டையிட்டுப் போராடி, நீரைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும், லாரிகள் முன் செல்ல, பெண்கள் அவற்றைப் பின் தொடர்ந்து, கண்காணித்தபடியே செல்ல வேண்டிய நிலை உள்ளது; இல்லையெனில், அந்த லாரியை வழிமறித்து, வேறு பகுதி மக்கள், திசை திருப்பி அழைத்துச் சென்று விடுகின்றனர்.\nசென்னையில், பெரும்பாலான இடங்களில், ஆழ்துளை குழாய் கிணறுகள் வறண்டு விட்டன. மாநகராட்சி சார்பில், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வழங்கப்படுகி���து. ராமாபுரம் பகுதியில், இரு நாட்களுக்கு ஒரு முறை, வீட்டிற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. அனகாபுத்துாரில், தண்ணீர் பிரச்னையில், ஒரு பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதுபோல, ஆங்காங்கே மோதலும், ஜல்லிக்கட்டு போல, தண்ணீருக்கான போராட்டமும் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், இதில் அவசரம் காட்ட வேண்டிய அரசு நிர்வாகம் துாங்குவதாக, பாதிக்கப்பட்ட பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கிடையில், தட்டுப்பாட்டை பயன்படுத்தி, தண்ணீர் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. தனியார் லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து, விற்பனை செய்கின்றனர். ஒரு குடம் குடிநீர், ஒன்பது ரூபாய்க்கு கிடைக்கிறது. குடிநீர் அல்லாத தண்ணீர், 6,000 லிட்டர், 2,500 ரூபாய் என்றும், குடிநீர், ஆயிரம் லிட்டர், 600 ரூபாய் என்றும், விற்பனை செய்கின்றனர்.\nஅரசியலில் மட்டும் முதல்வருக்கு கவனம்\nபணம் கொடுத்தாலும், தினமும் தண்ணீர் கிடைப்பதில்லை; பணத்தை செலுத்தி விட்டு காத்திருக்க வேண்டியுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தில், பதிவு செய்தவர்களுக்கு, எந்த கூடுதல் கட்டணமும் இன்றி, தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு பல நாட்களாகிறது. அதேநேரத்தில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் வீடுகளுக்கு, தடையின்றி தண்ணீர் வழங்கப்படுவதால், அவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டின் பாதிப்பு தெரியவில்லை. குடிநீரை விலை கொடுத்து வாங்க முடியாததால், பலர் வீடுகளை காலி செய்து வருகின்றனர்.\nதங்கும் விடுதிகளில் இருப்போரை, காலி செய்யும்படி, நிர்வாகம் கூறியுள்ளது. ஓட்டல்களில், மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது.\nபிற மாவட்டங்களிலும், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பின், முதல்வர், அனைத்து துறை அதிகாரிகளை, அமைச்சர்களை அழைத்து, ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, தகவல் வெளியானது. ஆனால், குடிநீருக்காக புதிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதன்பின், மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது, உட்கட்சி பூசல் போன்ற பிரச்னைகளில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மூழ்கி விட்டதால், தண்ணீர் பிரச்னையை கண்டுகொள்ளவில்லை.\nஜல்லிக்கட்டு போல போராட்டம் வெடிக்கும்\nஉள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, டில்லிக்கும், கோவைக்கும் பறந்தபடி உள்ளார். முதல்வரும் கண்டுகொள்ளவில்லை. வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து, தண்ணீர் எடுத்து வர ஏற்பாடு செய்யவில்லை. இதனால், பல இடங்களில், மக்கள் போராட்டத்தில் குதிக்க துவங்கி உள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டம் போல, குடிநீருக்காக, மக்கள் தெருக்களில் இறங்கி, மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன், அரசு விழித்துக் கொண்டால் நல்லது.\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம், அரசு மருத்துவமனைகளையும் விட்டுவைக்கவில்லை. சென்னையில் பிரதானமாக, 13 அரசு மருத்துவமனைகள் உள்ளன. அவற்றுக்கு, தினமும், ஒரு கோடி லிட்டருக்கு மேல், குடிநீர் தேவை. நிலத்தடி நீர் கிடைக்காததால், குடிநீர் வாரிய நீரை மட்டுமே நம்பி, மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், 60 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே, குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது. இதனால், மருத்துவமனை கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாமல், நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பாதிக்கப்படுகின்றனர். சில மருத்துவமனைகளில், குழாய்களை தவிர்த்து, 'பேரல்'களில் தண்ணீர் சேமித்து, நோயாளிகள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, சுகதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தண்ணீர் பிரச்னை காரணமாக, மருத்துவமனைகளில், பகுதி நேரங்களாக கணக்கிட்டு, குழாய்களில் தண்ணீர் விடப்படுகிறது. இந்த தண்ணீரை பெறவும், மருத்துவமனை ஊழியர்கள், குடிநீர் வாரிய அலுவலகங்களில், காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.\nதமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங் நேற்று முன்தினம் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். முதல்வரும் பொதுப் பணித் துறை அமைச்சருமான பழனிசாமி நேற்று முன்தினம் காலை 10:45 மணிக்கு தலைமை செயலகம் வந்தார். ஆறு துறைகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார். ஆஸ்திரேலிய துாதருடன் சந்திப்பு மற்றும் அலுவலகப் பணிகளை முடித்து பகல் 1:55 மணிக்கு வீடு திரு��்பினார். பிற்பகல் 2:15 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து விமானத்தில் திருச்சி சென்றார். மாலை ரத்தினவேலு எம்.பி. குடும்ப திருமண விழாவில் பங்கேற்றார். பின் காரில் ராசிபுரம் சென்றார். அங்கு திருமண வரவேற்பில் பங்கேற்றார். அதன்பின் உத்தமசோழபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இரவு சேலத்திலிருந்து கோவைக்கு காரில் சென்றார். நள்ளிரவு விமானத்தில் சென்னை திரும்பினார். நேற்று தலைமை செயலகம் வரவில்லை. மாலையில் டில்லி சென்றார். உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி நேற்று முன்தினம் கோவை சென்றார். இது குறித்து அதிகாரிகளை கேட்ட போது 'தினமும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூடி தேவைக்கேற்ப குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிய நீராதாரங்களை கண்டறிந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார். இத்துடன் இவர்களின் வேலை 'ஓவர்' தண்ணீர் பிரச்னை குறித்து அதிகமாக அலட்டிக் கொள்ளவே இல்லை\nகுடிமராமத்து பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தில் நடப்பாண்டு 1829 பணிகளை மேற்கொள்ள 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016 - 17ம் ஆண்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு நீர் நிலைகள் துார் வாரப்பட்டன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை மண்டலத்தில் 1519 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்து 2017 - 18ம் ஆண்டு 331.68 கோடி ரூபாயில் 2065 பணிகள் செய்யப்பட்டன. நடப்பாண்டில் 29 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்க வலியுறுத்தி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதை பரிசீலனை செய்த அரசு நடப்பாண்டு 1829 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள 500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்நிதியில் சென்னை மண்டலத்தில் 277 பணிகளுக்கு 93 கோடி; திருச்சியில் 543 பணிகளுக்கு 110 கோடி; மதுரையில் 681 பணிகளுக்கு 230 கோடி; கோவை மண்டலத்தில் 328 பணிகளுக்கு 67 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.\nRelated Tags தாகமெடுக்குது தண்ணி இல்லையே ஜல்லிக்கட்டு போராட்டம் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்\nமழை நீர் சேகரிப்புத் திட்டத்தை ஜெயா கொண்டு வந்த பொழுது அதனை எள்ளி நகையாடினர் பலர் .......\nஅந்த முப்பத்தேழும் என்ன பண்ணுதுங்க என்ற கேள்வியை மறைக்க சுடலையின் அடிமைகள் படாத பாடு படுகிறார்கள் ...... ஆகவே இயற்கையின் கொடுமையால் விளைந்த தண்ணீர்ப்பஞ்சத்துக்கு ஆளும் தரப்பை நோக்கிக் கைநீட்டுகிறார்கள்\n25 வருசத்துக்கு முன்னாடியே வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் ,மழை பெறுவோம் அப்படினு சொன்னாங்க,யார் செய்தார்கள்,நம்ம மக்கள் தொகை காடுகள் மரங்களை அழிச்சு போர்வெல்கள்,பெரிய வீடுகள்,சாலைகளை தான் வளர்த்துள்ளனர்.நம்ம ஒவ்வொரு செகண்டும் பிராண மூச்சு எடுக்கிறோம் யாரு குடுக்கிறாங்க இந்த காற்றை மரங்கள்தானே.உயிர் சுவாசிக்க காற்று வேணும்,குடிக்க தண்ணி வேணும் ஆனா வீட்டில ஒரு மரம் வைக்க மனம் இல்லை, கொஞ்சோம் இடம் இருந்தாலும் இருந்தாலும் கட்டடம் கட்டி வருமானம் பார்க்கணும்,வீட்டுக்கு வெளியே ஒரு மரம் வளர்க்க கூட எண்ணம் இல்லை இப்படி இருந்தா இந்த நிலை தான் வரும்.இந்த மாதிரி சூழ்நிலை ஏற்படும் போது கூட அரசையும் பிறரையும் குறை கூறுகிறோமே தவிர நம் பொறுப்பாக யோசிப்பதில்லை. இயற்கையும்,பூஞ்ச பூதங்கள் இவற்றின் இயல்பு எப்போதும் இயற்கையையாக தான் இருக்கு,ஆனா மனுசங்க தான் நம்ம இயற்கையோட ஒரு படைப்பு அப்பிடிக்கறதையே மறந்துவிட்டு இயற்கையை அழித்து செயற்கையா வாழ்கிறோம்.அதுக்கான பலன் தான் இது .இப்போ கூடஇன்னும் அணை கட்டணும்,கடல் நீரை கொண்டு வரணும் தற்காலிகமா சிந்திக்காம மக்கள்தொகையை குறைத்து மரங்களையும்,வனங்களை பெருக்கி இயற்கையை சில ஆண்டுகளாவது பொறுப்புடன் பராமரித்தால் நம் வருங்கால குழந்தைகளுக்காவது இந்த குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் நிரந்தரமாக தீர்க்கலாம்.நம்மாழ்வார் சொல்வார் உயர்ந்த மரங்கள் அதிகம் இருக்கும் குளிர்ச்சியான இடத்தில் தான் மேகக்கூடங்கள் இறங்கி மழை வரும் மரங்கள் மழை நீரை நிலத்தடியில் சேமிக்கும்,புவி வெப்பமாவதை தவிர்க்கும்.இதை யார் சொன்னாலும் நாம் தற்காலிக தீர்வை தேடி பின் பிரச்னையை மறந்து விடுகிறோம்.இனியெல்லாம் பெருக்கி வரும் இத்தனை மக்களுக்கு குடிநீர் குடிப்பது பெரிய பிரச்சனையாக தான் இருக்கும் நிரந்தர தீர்வு நம் ஒவ்வொருவரின் கைகளில் மட்டும் தான் உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=94627&name=BJP%20TEAM", "date_download": "2019-10-22T02:32:41Z", "digest": "sha1:6KBPOXTAIEMSCKLY5BPQIKNVOSPAIS24", "length": 10121, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: BJP TEAM", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் BJP TEAM அவரது கருத்துக்கள்\nஉலகம் மோடி கையில் அணுஆயுதம் இம்ரான்கான் அலறல்\nஉலகம் மோடி கையில் அணுஆயுதம் இம்ரான்கான் அலறல்\nஎங்கும் காவி மயம் மலரட்டும் , ஜெய் ஸ்ரீ ராம் 20-ஆக-2019 01:02:04 IST\nஅரசியல் காங்., தலைவர்கள் கைது ராகுல் கண்டனம்\nமோடின்னு பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல 18-ஆக-2019 02:10:05 IST\nஅரசியல் மோடியின் அறிவிப்புகளுக்கு சிதம்பரம் பாராட்டு\nபெயில் சிதம்பரம் ஜெயில் உறுதி 17-ஆக-2019 01:52:12 IST\nஅரசியல் காஷ்மீர் விவகாரம் பாக்., --- சீனா முயற்சி தோல்வி\nமோடி, அமித்ஷா பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல.......... 17-ஆக-2019 01:50:34 IST\nபொது அணு ஆயுத கொள்கை மாறலாம் ராஜ்நாத்\nபொது காஷ்மீரில் எந்த மாற்றமும் இல்லை தேசிய கொடியேற்றி கவர்னர் உரை\nஎங்கும் காவி மயம் 16-ஆக-2019 02:21:05 IST\nபொது ரூ.3.5 லட்சம் கோடி அனைத்து வீடுகளுக்கும் குழாய் குடிநீர் வழங்க புதிய திட்டம்\nஅரசியல் பா.ஜ வளர்ச்சி அப்துல்லா,மெஹபூபா சண்டை\nஅரசியல் காங்., தலைவர் பதவி சோனியா சம்மதித்தது எப்படி\nமீண்டும் மோடி ஆட்சி தான் , வாழ்த்துக்கள் 12-ஆக-2019 01:00:57 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/17259-chinnathambi.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-22T02:18:04Z", "digest": "sha1:MQPOEIKENEHWOCBRF3INOWBFZJHNWOAK", "length": 8783, "nlines": 243, "source_domain": "www.hindutamil.in", "title": "பிறந்தநாள் பரிசு! | பிறந்தநாள் பரிசு!", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி...\nஎந்த பட்டனை அழுத்தினாலும் எங்களுக்கே வாக்கு; பாஜக...\nவைக்கம் போராட்டம்: காந்தியின் வருகை நிகழ்த்திய மாற்றங்கள��\nபிளாஸ்டிக் எனும் அணுகுண்டு: பிளாஸ்டிக் - பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கிறது\nதீப்பிடிக்காத லித்தியம் பேட்டரி: விஞ்ஞானிகள் சாதனை\nநாடாளுமன்ற குளிர்கால தொடர் நவ.18-ல் தொடக்கம்\nவைக்கம் போராட்டம்: காந்தியின் வருகை நிகழ்த்திய மாற்றங்கள்\nபிளாஸ்டிக் எனும் அணுகுண்டு: பிளாஸ்டிக் - பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கிறது\nதீப்பிடிக்காத லித்தியம் பேட்டரி: விஞ்ஞானிகள் சாதனை\nநாடாளுமன்ற குளிர்கால தொடர் நவ.18-ல் தொடக்கம்\nமீனவர் பிரச்சினை: சுப்பிரமணியன் சுவாமி கருத்தைக் கண்டித்து பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2277/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2019-10-22T02:09:24Z", "digest": "sha1:XAAV7L7DPIUY35T3LNPNLXRNSMBOCU7N", "length": 14691, "nlines": 76, "source_domain": "www.minmurasu.com", "title": "செரினா வில்லியம்ஸ்க்கு திருமணம்: ரெட்டிட் நிறுவன இணை இயக்குநரை மணக்கிறார்! – மின்முரசு", "raw_content": "\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தனை அழுத்தினாலும், தாமரையில்தான் ஓட்டு விழும் என்று பேசிய ஹரியானா மாநில பாஜக வேட்பாளரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேலி, கிண்டல் செய்திருக்கிறார். ஹரியானாவில் உள்ள...\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று) பரவலாக...\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இவ்வளவு நாள் வாய் திறக்காத மருத்துவர் ராமதாஸ், ‘அசுரன்’ படம் வந்த பிறகு திமுகவை சீண்டுகிறார் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டித்திருக்கிறார். ’அசுரன்’ படத்தைப் பார்த்துவிட்டு திமுக...\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nநீலகிரி: அடைமழை (கனமழை) காரணமாக ராமநாதபுரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nசண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 72 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்...\nசெரினா வில்லியம்ஸ்க்கு திருமணம்: ரெட்டிட் நிறுவன இணை இயக்குநரை மணக்கிறார்\nவாஷிங்டன்: அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்க்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. அவர் ரெட்டிட் நிறுவனத்தின் இணை இயக்குநரான அலெக்ஸிஸ் ஒஹானியனை திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள செரினா, இதுவரை 71 ஒற்றையர் பட்டங்களை பெற்றுள்ளார்.\n22 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களையும் செரினா கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் முன்னாள் வீராங்கனை ஸ்டெபி கிராப்பின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.\nஇந்நிலையில் செரினா வில்லியம்ஸ் தனது திருமணம் குறித்து தெரிவித்துள்ளார். ரெட்டிட் நிறுவன இணை இயக்குநரான அலெக்ஸிஸ் ஒஹானியனை மணக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக தனது ரெட்டிட் வலைதள பக்கத்தில் செரினா வில்லியம் கவிதை தொகுப்பில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஒஹானியன் மண்டியிட்டு தனது காதலை சொன்னதாகவும் அதற்கு அவர் ‘எஸ்’ சொன்னதாவும் பதிவிட்டுள்ளார்.\nஇதனை தனது பேஸ்புக் பக்கத்தில் உறுப்படுத்திய ஒஹானியன், ‘அவள் எஸ் சொல்லி விட்டாள்’ என்றும், ‘இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக தன்னை மாற்றிவிட்டதாகவும்’ பதிவிட்டுள்ளார்.\nஇதன்மூலம் திருமணம் செய்துகொள்ள போவதை இருவரும் உறு��ிப்படுத்தியுள்ளனர். ஆனால் திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வ���ச்சு செய்த திருமா\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-05%5C-25T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%22&f%5B2%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%22&f%5B3%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%22&f%5B4%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-10-22T00:57:31Z", "digest": "sha1:ORPS4QVVCF3RLM5XRE7TLNWOBWHI3VOT", "length": 2147, "nlines": 36, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (1) + -\nவன்னியாச்சி, ஒளிப்படம், மாதவி சிவலீலன் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"வன்னியாச்சி\" கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கில் மாதவி சிவலீலன்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20205256", "date_download": "2019-10-22T00:45:14Z", "digest": "sha1:OPJBUYN35NNHZYEF5VFUY6DMKEID5W6R", "length": 145677, "nlines": 856, "source_domain": "old.thinnai.com", "title": "மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் | திண்ணை", "raw_content": "\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nமு .தளையசிங்கத்தின் படைப்புலகம் குறித்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வது குறித்து அறிவித்து ஒரு வருடமாகபோகிறது . சமீபத்தில்தான் ஊட்டியில் ,மே மாதம் நான்கு முதல் ஆறு வரை விவாதக்கூட்டம் ஒன்றை சொல் புதிது மும்மாத இதழின் பொறுப்பில் , குரு நித்யா ஆய்வரங்கம் சார்பில் , ஏற்பாடு செய்தோம் .கூட்டம் சொல் புதிதின் கூட்டங்கள் வழக்கமாக நடப்பதுபோல மிக நட்பார்ந்த விதத்தில் , தீவிரமான விவாதங்களுடன் நடந்தது .\nஉண்மையில் சென்ற நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டது இது . ஊட்டியின் தட்பவெப்பநிலை மிக மோசமாக இருந்ததால் முதலில் ஒத்திப்போடப்பட்டது . பின்பு ஒரு மாதக்காலம் ஊட்டி – கோவை பாதை பழுதடைந்ததனால் தடை ஏற்பட்டது . பின்பு ‘சொல் புதிதை ‘ புதிய சூழலில் அச்சிடும் நிலை ஏற்பட்டது. அதில் வெளியிடத் திட்டமிட்டிருந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் குறித்த ஆய்வுகளுக்கான பயணங்கள் ,அதன் உபரி பக்கங்கள் ஆகியவை காரணமாக நிதிநிலை ஒரு பிரச்சினையாக ஆயிற்று . ஆய்வரங்கை நடத்த வேண்டுமென மிக ஆர்வமாக இருந்த தளையசிங்கத்தின் இளம் வாசகரான ஆர் .பிரபு [மயிலாடுதுறை] தன் சேமிப்பில் இருந்து ஆகும் செலவில் பாதியை அளித்தார் . ஊட்டி நாராயண குருகுலத்திலிருந்து டாக்டர் சுவாமி தம்பான் கூப்பிட்டு கூட்டம் நடத்தலாமே என்ற்று ஊக்குவித்தார். ஊட்டி நண்பர் நிர்மால்யா [கேரள தலித் பே ‘ராளி அய்யன்காளியின் வரலாற்றை எழுதியவர் , மொழிபெயர்ப்பாளர் ] ஆர்வம் காட்டியதுடன் செலவில் ஒரு பகுதியையும் ஏற்பதாகச் சொன்னார் . மீதி செலவை அருண்மொழி நங்கை அவளது சேமிப்பில் இருந்து அளித்தாள் .\nகூட்டம் உறுதிசெய்யப்பட்ட பின்பு மேலும் பிரச்சினைகள் . நித்யா ஆய்வரங்குகளை முன்பு ஹொகேனெகல்லில் ஏற்பாடு செய்தவரான நண்பர் தங்கமணி [மொரப்பூர் ] அவர்களின் திருமணம் மே ஆறாம்தேதி . இன்னொரு நண்பரான முகையூர் அசதா[எழுத்தாளர் ]வின் திருமணமும் ஆறாம்தேதி . ஆய்வரங்கின் முக்கிய உறுப்பினர்களான நண்பர் பாவண்ணன் , பிரேம் ஆகியோர் வரமுடியாத நிலை . முக்கியமாக , ஆய்வரங்கின் புரவலரான பிரபு பொறியியல் தேர்வுகள் நீட்டிக்கப்பட்டமையால் வரமுடியாமல் ஆயிற்று . தேதியை மேலும் நீட்டிக்க முடியாத நிலையில் கூட்டத்தை நடத்துவது என முடிவெடுத்தாலும் சற்று சோர்வு இருந்தது .\nமுக்கியமான தடை தளைய சிங்கத்தின் நூல்கள் கிடைக்கவில்லை என்பதே . ஒரே பிரதியில் இருந்து ஒளிநகல் செய்து அனைவருக்கும் அளிக்க நேர்ந்தது . அதற்கான செலவே அரங்கின் முக்கியச் செலவாக இருந்தது . வேதசகாயகுமார் , ஜெயமோகன் , சரவணன் ஆகியோருடைய கட்டுரைகளை ஒளிநகல் செய்து அனைவருக்கும் முன்கூட்டியே அனுப்பினோம். தளைய சிங்கத்தின் கருத்துக்கள் வாழ்க்கைக்குறிப்பு ஆகியவற்றை 40 கைப்பக்க அளவில் மலையாளத்தில் மொழியாக்கம் செய்து குருகுலப் பிரம்மசாரிகளுக்கும் சுவாமி வினய சைதன்யாவிற்கும் அனுப்பினேன். கூட்டங்களில் கட்டுரையை படிப்பது சோர்வுதருகிறது. ஆகவே அவற்றை சுருக்கமாக பேச வைத்தோம் . கூட்டத்துக்கு இடம் குருகுலத்தால் இலவசமாக அளிக்கப்பட்டது . சமையல் பொருட்கள் வாங்கி அளித்ததும் ,கம்பிளிபோர்வைகள் வாடகைக்கு எடுத்ததும் மட்டுமே எங்கள் செலவாக இருந்தது . நிர்மால்யா கடுமையாக உழைத்து ஏற்பாடுகள் செய்தார் . குருகுலத்தின் பிரம்மசாரிகள் சமையல் செய்து உதவினார்கள் .\nநித்யா கருத்தரங்கம் தனிப்பட்ட எழுத்தாளர்களைப்பற்றி நடத்தும் மூன்றாவது அரங்கு இது. பிரபஞ்சன் , நாஞ்சில் நாடன் ஆகியோரைப்பற்றி ஆய்வரங்குகள் நடத்தப்பட்டுள்ளன . தளையசிங்கத்தைப் பற்றி பேச வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட தெளிவான காரணங்கள் உண்டு . சொல் புதிதில் ஆரம்பம் முதலே தத்துவ அறிவியல் கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம் .தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் இவ்விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டதேயில்லை . கலை இலக்கியம் ஆகியவற்றுக்கும் அறிவியல் தத்துவம் ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி மீண்டும் மீண்டும் நித்யா பேசியிருக்கிறார் . நவீன அறிவியல் இன்று தத்துவப் பிரச்சினைகளை நேரடியாகக் கையாள்வதாக ஆகியுள்ள நிலையில் இத்தொடர்பை மேலும் அழுத்திக் காட்டவேண்டியுள்ளது . அறிவியல் தத்துவம் இலக்கியம் மெய்யியல் ஆகிய தளங்களை தொட்டுப்பேசும் ஒரே தமிழ் முன்னோடிச் சிந்தனையாளர் தளைய சிங்கம் மட்டுமே . பிறரைப்போல அவர் மேற்கத்திய சிந்தனைகளை தமிழுக்கு இறக்குமதி செய்ய முனையவில்லை . அச்சிந்தனையாளர்கள் அங்கு எதிர்கொண்ட அதே பிரச்சினைகளை தமிழ் சூழலில் நின்று எதிர்கொள்ள முயல்கிறார் . அதில் அவர் அடைந்த வெற்றியும் தோல்வியும் நமக்கு முக்கியமானவை .\nதமிழில் தளையசிங்கம் உரிய முறையில் கவனிக்கப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை .இதற்குக் காரணம் தளைய சிங்கம் அடிப்படைகளை பற்றி பேசியவர் என்பதே. தமிழில் இலக்கிய விமரிசனம் பலவீனமாக உள்ளது , விமரிசன மொழி இல்லை போன்ற குறைகள் பொதுவாகச் சுட்டப்படுபவை . இலக்கியப்படைப்புகளைப்பற்றிய பேச்சுகளில் பொத்தாம் பொதுவான கூற்றுக்கள் வெறும் அரசியல் நிலைபாடுகள் , அக்கப்போர்கள் மட்டுமே இங்கு காணக் கிடைக்கின்றன .இதற்குக் காரணம் இங்கு அடிப்படைகளைப்பற்றிய விவாதம் நடப்பதில்லை, பெரும்பாலோர் அடிப்படைகளை பற்றி ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள முயல்வதேயில்லை என்பதே. பலகாலமாக இங்கு தரமான இலக்கியம் குறித்து பேசப்படுகிறது . ஆனால் தரம் என்றால் என்ன என்ற வினாவை எவரும் எழுப்பிக் கொண்டதில்லை. இலக்கிய அனுபவம் என்பது என்ன , அழகு என்பது எந்ன என்பது போன்ற கேள்விகள் கூட எழுந்தது இல்லை. இவற்றை புறவயமாக சொல்ல முயலும்போது தத்துவத்தின் எல்லைக்குள் இலக்கியம் நகர்ந்துவிடுகிறது .\nதத்துவமே இலக்கிய விமரிசனத்தை தருக்கபூர்வமாக ஆக்குகிறது . இலக்கியவிமரிசனத்தின் மொழி தத்துவத்தின் தனிமொழியின் நகலேயாகும்.சமகால சிந்தனைகளில் இருந்தே இலக்கியவிமரிசனம் தன் விமரிசன /ஆய்வு உபகரணங்களைப் பெற முடியும். தமிழில் அடிப்படைகள் பற்றிய தேடல் இல்லாமையால் தத்துவ நோக்கும் உருவாகவில்லை , விமரிசன மொழியும் உருவாகவில்லை . இப்போது நாம் சுயமான ஒரு தேடலை அடிப்படைகளை முன்வைத்து செய்ய முயன்றால் நம் முன் உள்ள ஒரே மூன்னுதாரணம் தளையசிங்கமே . அடிப்படைகளை வகுத்துக் கொள்ள அவர் பல கோணங்களில் முயல்கிறார்.அதை நாம் ஏற்கலாம் ,மறுக்கலாம் ,மேலும் முன்னேறலாம் .ஆனால் அவர் மிக முக்கியமான ஒரு துவக்கப்புள்ளி.\nசமீபகாலம் வரை நவீனத்துவம் உருவாக்கிய இலக்கிய அணுகுமுறையே இங்கு வலிமையாக இருந்தது . இலக்கியவாதியின் இலக்கு அழகியல் முழுமை கொண்ட படைப்பை உருவாக்குவது மட்டுமே ,இலக்கியப்படைப்புக்கு சமூகப் பங்களிப்பு என்று ஏதுமில்லை என்பது போன்ற கருத்துக்கள் இங்கு வலுவாக இருந்தன. இன்று சமூகம் கருத்துக்களாலேயே கட்டப்பட்டுள்ளது என்றும் , அக்கருத்துக்கள் ஆழ்மன அளவில் படிமங்களாக தொகுக்கப்பட்டுள்ளன என்றும் கருதப்படுகிறது .ஆழ்மனதுடன் உரையாடும் இலக்கியம் சமூகக் கருத்தியலிலும் ,அதன் மூலம் சமூக அமைப்பிலும் ஆழமான தாக்கத்தை நிகழ்த்துகிறது எனப்படுகிறது . இன்றைய எழுத்து இவ்வகையில் சமூகத்தின் ஆழ்மனக்கட்டமைப்பு நோக்கி பேச முற்படுகிறது . அழகுப்பொருளாக இலக்கியம் இன்று கருதப்படுவது இல்லை .இந்தக் கோணத்தில் இலக்கியவாதியின் சமூகப் பொறுப்பு என்ன , அதை அவன் எப்படி வெளிப்படுத்த முடியும் என்பதெல்லாம் முக்கியம���ன பிரச்சினையாக ஆகிறது .\nஆகவே தன் அழகியலையும் அறத்தையும் இலக்கியவாதி எந்த அடிப்படையில் அமைத்துக் கொள்வது என்ற வினா இன்று மேலும் முக்கியப்படுகிறது. அவன் வெறும் அழகு உற்பத்தியாளனல்ல. அவன் பொறுப்பற்ற அராஜகவாதியாக இருக்கமுடியாது .தன் செயல்கள் மீதும் விளைவுகள் மீதும் அவனுக்குத் தெளிவான புரிதல் இருக்கவேண்டும் . அதாவது இலக்கியவாதியின் மெய்யியல் என்ன என்பது இன்று ஒரு முக்கியமான கேள்வி . அக்கேள்வியைத் துவங்க மிகப் பொருத்தமான முன்னோடி இலக்கியவாதி தளையசிங்கம் தான் .\nபொதுவாக ஈழ எழுத்தாளர்களும் விமரிசகர்களும் தமிழ்நாட்டு இலக்கியத்தை குறித்து காட்டிய ஆர்வத்தையும் முன்வைத்த விமரிசன எதிர்கொள்ளலையும் தமிழ் எழுத்தாளர்களும் விமரிசகர்களும் முன்வைத்தது இல்லை . இது குறித்து நானும் எம் வேதசகாய குமாரும் பலமுறை விவாதித்தது உண்டு. அதன் விளைவே வேதசகாய குமார் ‘காலம் ‘ இதழில் எழுதிய ஈழச் சிறுகதைகள் குறித்த கட்டுரை . ஈழச்சிறுகதைகளை அங்குள்ள பார்வைக்கு நேர் மாறான அழகியல் சார்ந்த அணுகுமுறையுடன் மதிப்பிட்டு ஒரு விமரிசனச் சட்டகத்தினை உருவாக்கும் அக்கட்டுரை முக்கியமான முன்னோடி முயற்சி .அதில் ஈழ இலக்கியத்தின் முதன்மையான முன்னோடியாக தளையசிங்கத்தையே அவர் முன்வைக்கிறார் .அவ்வகையிலும் அவரைப்பற்றி பேசவேண்டிய அவசியமுள்ளது என்று பட்டது . ஆகவேதான் இவ்விவாதத்தை திட்டமிட்டோம் .\nமுதல்நாள் அமர்வு . 4/5/2002 காலை\nஊட்டியில் இது உச்ச சீசன் .பேருந்துகள் நெரிசலால் தாமதம் .ஆகவே பலர் வந்துசேர்வதற்கு பிந்திவிட்டது . நானும் அருண்மொழியும் வேதசகாயகுமாரும் சென்ற பேருந்து சரியான ஓட்டை .கிளம்பும்போதே நல்ல மழை . உள்ளே சற்று குறைவாக மழை . முன் கண்ணாடி துடைப்பான் வேலை செய்யவில்லை . ஆகவே ஊட்டியில் இரண்டுமணி நேரம் தாமதமாக காலை எட்டுமணிக்கு சென்றிறங்கினோம் . மழைமூட்டமாகவும் குளிராகவும் இருந்தது. எங்கும் சுற்றுலாக்கூட்டம் . குருகுலம் அமைதியாக தனித்து இருந்தது . ஏற்கனவே வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன்,நாஞ்சில் நாடன் , கீதாஞ்சலி பிரியதரிசினி , சூத்ரதாரி, க.மோகன ரங்கன் , அன்பு வசந்தகுமார் , [தாமரை ]ஆறுமுகம் , ஆர் பி ராஜநாயகம் ,ஆகியோர் வந்து சமையலறையில் டா குடித்துக் கொண்டிருந்தனர் . சரவணன் , ப சிவகுமார் ஆகியோர் சற்றுப் பிந்தி வந்தனர் . மதிய உணவுக்க்கு பின்பு முதல் அமர்வை வைத்துக் கொள்ளலாம் , அதுவரை வெறுமே பேசி அறிமுகம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்தோம் . சிலர் ஒருவருக்கொருவர் முதல்முறையாகச் சந்திப்பவர்கள் .உற்சாகமான உரையாடல்களாக இருந்தது . இருண்ட வானம் மேலும் இருட்டி மழை கொட்டியது .நல்ல குளிரில் நனைந்து நடுங்கியபடி முத்துராமன் வந்து சேர்ந்தார்.தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் கடும் கோடைகாலம் .ஆகவே பலருக்கும் குளிர் பிடித்திருந்து .\nமுதலில் தளையசிங்கத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதன் தேவை குறித்து நான் விளக்கினேன் . ஈழ எழுத்துக்களைப்பற்றி இங்கு பேசும்போது உள்ள சிக்கல்களைப்பற்றியும் சொன்னேன். ஈழ இலக்கியச்சூழலில் தமிழகம் குறித்த அச்சமும் அவநம்பிக்கையும் உண்டு. தமிழகத்தில் தங்கள் எழுத்துக்களுக்கு புறக்கணிப்பு இருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.தமிழக எழுத்துக்களே கூட தமிழகத்தில் புறக்கணிப்பைத்தான் பெறுகின்றன என்பதை அவர்கள் கருத்தில் கொள்வது இல்லை . அதேபோல இங்கிருந்து கடுமையான விமரிசனங்கள் வந்தால் அதை ‘பெருநில மனோபாவம் ‘ என சொல்ல ஈழ எழுத்தாளர்கள் தயங்குவது இல்லை. இங்கு எல்லா தமிழ் எழுத்தாளர்களைப்பற்றியும் கடுமையான விமரிசனக்களே உள்ளன என்ற உண்மையையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை . இந்நிலையில் இந்திய இலக்கியவாதிகளுக்கு சிலசிக்கல்கள் ஏற்படுகின்றன . அவர்களில் புகழ்பெற்றவர்கள் சிலர் ஈழ இலக்கியம் இந்தியாவுக்கே முன்னோடி ,அடுத்தநூற்றாண்டின் விடிவெள்ளி என்றெல்லாம் சொல்லிவிடுகின்றனர் . நம்பாவிட்டாலும் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது . இந்நிலையில் தீவிரமான விமரிசனத்தை முன்வைப்பது மேலும் சிக்கலாகிறது .\nஅத்துடன் ஈழ இலக்கியத்தின் இயல்பு வேறு இந்திய தமிழிலக்கியத்தின் இயல்பு வேறு . அவர்கள் வாழ்க்கையின் நேரடியான அனுபவங்களுக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறார்கள் . ஆகவே தீவிரம் அங்குள்ள எழுத்துக்கு முதல் இயல்பாக உள்ளது . இலக்கியத்தை ஒரு நேரடியான சமூக அரசியல் செயல்பாடாகக் கொள்பவர்களும் அங்கு அதிகம். நமது படைப்பாளிகள் பெரும்பாலோர் நேரடியான செயல்பாடுகளில் அவநம்பிக்கை உடையவர்கள் . நமது இலக்கியப்படைப்புகளோ சூட்சுமத்தை முதன்மையாகக் கொண்டு இயங்குபவை .அவர்களுடைய படைப்பி��் நுட்பங்களை எதிர்பார்த்து நாம் ஏமாற்றம் கொள்வது போலவே நமது படைப்பில் நேரடியான வேகத்தை எதிர்பார்த்து அவர்களும் ஏமாற்றம் அடைகிறார்கள் .இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் நெருங்கிவரவேண்டியுள்ளது . அதற்கு ஒருவரை ஒருவர் மனம் திறந்து விமரிசிக்கவும் வேண்டியது அவசியம் . இன்றைய சூழலில் நாம் செய்ய வேண்டியது அவர்கள் படைப்புகளைப்பற்றி நாம் என்ன எண்ணுகிறோம் என்பதை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்வதேயாகும் .அதனால் சிலர் புண்படகூடும்தான் .ஆனால் இலக்கியம் நட்புறவை வளர்க்கும் ராஜதந்திரக் கலை அல்ல . என்னைப் பொறுத்தவரை என் கருத்தை கடுமையாகவே முன்வைத்திருக்கிறேன் என்றேன்\nபின்பு நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப தளையசிங்கத்தின் தனிப்பட்ட வாழ்க்கை ,படைப்புகள் உருவான சூழல் குறித்து ஓர் எளிய அறிமுகம் அளித்தேன். ஆசியராக வாழ்க்கையைத் தொடங்கிய தளையசிங்கம் தன் குருவாகிய நந்தகோபாலகிரியை கண்டதன் பிறகு சமூகப் போராட்டத்தையும் ஆன்மீகத் தேட்டத்தையும் இணைத்துக் கொண்டார். புங்குடு தீவு கண்ணகியம்மன் கோயிலில் நன்னீர் கிணறுகளில் தலித் மக்களுக்கு நீர் பிடிக்கும் உரிமைக்காக முன் நின்று போராடினார் . அதன் பொருட்டே அவரது மரணமும் நிகழ்ந்தது . அதன் பின்னணி குறித்து தேவகாந்தன் சொன்னார் . பொதுவாக அது அனைவருக்குமே முக்கியமான ஒரு விஷயமாக தோன்றியது . தன் நம்பிக்கைகளின் படி வாழ்வதென்பது எழுத்தாளனுக்கு எப்போதுமே பெரிய சவால் தான் என்றார் நாஞ்சில்நாடன் .அதுவும் இலட்சிய வாதிகள் அப்படி வாழ முயல்வது பெரிய சிக்கல்களுக்கு இட்டுசெல்லும் . அவ்வகையில் தளையசிங்கத்தின் தியாக வாழ்க்கை அவரது எழுத்துக்களை வெறும் கனவுகள் என உதாசீனப்படுத்த முடியாத நிலையை உருவாக்குகிறது என்றார் .\nஇலக்கியத்தால் சமூக மாற்றம் சாத்தியமில்லை , அழகியல் ரீதியான ஒரு கச்சிதமான முழுமையான வடிவத்தினை அடைவதே இலக்கியத்தின் சவால் என்று நவீனத்துவம் நம்பியது , அந்நம்பிக்கை இல்லாதவர் தளையசிங்கம் என்றார் மோகன ரங்கன் . அந்நம்பிக்கையே தமிழக நவீனத்துவபடைப்பாளிகள்பலரிடம் இயங்கியது . அந்நம்பிக்கையுடன் இயங்கிஉஅ போதிலும்கூட அவர்களில் எவருமே வெறும் வடிவ விளையாட்டையோ மொழியாட்டத்தையோ ஆடியவர்களல்ல .அவர்களை மீறி அவர்கள் கலையில் சமூகப் பொறுப்பும் அறச்சீற்றமும் வெளிப்படவே செய்தது அது சிறந்த இலக்கியப்படைப்புகள்பலவற்றை உருவாக்கியது .தளையசிங்கம் முதலில் நவீனத்துவத்துக்கு முந்தைய காலகட்டத்தை சார்ந்தவராக இருந்தார் . கதைகளில் தன் தரப்பை முன்வைத்து பேச முயன்றார் . அக்கருத்தின் எல்ல்லையை மீறி அவருடைய கலை நகர்ந்தபோது அவை சிறந்த படைப்புகளாயின. அதன் பின் அவரது படைப்புகள் நவீனத்துவ சாயல் கொண்டன. பிறகு தன் பாதையில் அதைக் கடந்து சென்றார் . இலக்கியத்தின் சமூகப்பங்களிப்பு என்ன என்ற கேள்வி எப்போதுமே தளைய சிங்கத்திடம் இருந்துகொண்டிருந்தது . ஆகவே அவரால் கடைசி வரை மார்க்ஸியத்தின் முக்கியத்துவத்தை உதறமுடியவில்லை . மிகவும் ஆன்மீகமான தளங்களை நோக்கிச் சென்றபோதும் கூட அவர் மார்க்ஸிய அடிப்படைகளை கைவிடவில்லை என்று எம் வேதசகாயகுமார் சொன்னார் .ர் .\nஅரங்கின் முதல் கட்டுரை யை ‘சரவணன்1978 ‘ முன்வைத்தார் . [ சொல் புதிதின் ஆசிரியர் . தமிழ் முதுகலை பட்டதாரி . பிறந்த வருடத்தை சேர்த்து புனைபெயரை உருவாக்கியுள்ளார் ] சரவணனின் கட்டுரை தளையசிங்கத்தின் கதைகளின் அமைப்பையும் சாராம்சத்தையும் முன்வைத்து அவரை அறிய முயல்வது . தளையசிங்கம் அடிப்படையில் தத்துவ பிரச்சாரகரே என்பதை சரவணன் ஏற்கிறார். ஆனால் தத்துவப்பிரச்சாரகர்கள் பொதுவாக தங்கள் தரிசனத்துக்கு ஏற்ப தங்கள் கதைசந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்வார்கள் .தங்கள் மையத்தை அழுத்தும் முகமாக கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களை தொகுத்துக் காட்டுவார்கள் . தளைய சிங்கத்தின் துவக்க காலக் கதைகள் இப்பலவீனங்களுக்கு ஆட்படாமல் தனித்து நிற்கின்றன என்றார் சரவணன்.\nதளையசிங்கம் மனித மன ஓட்டங்களை சித்தரிக்கும் போது அவற்றை மிக சிக்கலான பன்மை இயக்கங்களாகவே காட்டுகிறார் , ஒற்றைப்படையான நீட்சியாக அல்ல என்று சரவணன் அவரது கோட்டை ,தேடல், வீழ்ச்சி போன்ற கதைகளை முன்வைத்து விரிவாக விளக்கினார் .இக்கதைகளில் மனம் முரண்பட்டு ,மோதிக் கொண்டபடி முன்னகர்கிறது. எப்போதுமே மனதின் நுட்பமான ஒரு பகுதி குறிப்புணர்த்தப்பட்டு அடியில் மறைந்துள்ளது.தளையசிங்கம் தன் கதைகளில் முதல்கட்டத்தில் எளிய பாசாங்குகள் , இரட்டைவேடங்கள் ஆகியவற்றின் அடியில் உள்ள அப்பட்டமான உண்மையை வெளியே இழுத்துப்போடுகிறார். கோட்டை இதற்கு சிறந்த உதாரணம் . அடுத்த கட்ட கதையில் அந���தப்பட்டமான கசக்கும் அந்தரங்க உண்மைக்கு அப்பால் ஆன்மீகமான ஒரு பேருண்மை உள்ளதை சூட்சுமமாகத் தொட்டுக் காட்டுகிறார் . முதலில் அவர் ஒழுக்கமறுப்பாளராக [amoral ] தன்னை வெளிக்காட்டுகிறார் .பின்பு அதனூடாக ஆன்மீகமான தளங்களுக்கு சென்று சேர்கிறார். இவை அவரது வளார்ச்சி நிலைகள் . இந்த வளர்ச்சியே அவரை தமிழின் முக்கியமான படைப்பாளியாக ஆக்குகிறது என்றார் சரவணன்.\nவேதசகாய குமார் : சரவணன் தன் கட்டுரையில் தளைய சிங்கம் இதை சொல்கிறார் , இதை வலியுறுத்துகிறார் என்று வகுத்துக்காட்ட முயல்வது கல்வித்துறை சார்ந்த விமரிசன மரபின் பாணியில் உள்ளது . ஒரு படைப்பாளி எதையுமே வலியுறுத்தவில்லை என்று கொள்வதே சரியான வாசிப்பாக இருக்க முடியும் . நாம் எதை வாசிக்கிறோமென்பதையே நாம் சொல்லவேண்டும் என்றார். தளையசிங்கம் மன ஓட்டத்தை சித்தரிக்கும்போது ஒருங்கிணைவுள்ள சிந்தனையாக காட்டாமல் சிதறிப்பரக்கும் எண்ணத்துணுக்குகளாகவே எழுதுகிறார் . இது முக்கியமான கலைஞனை இனம் காட்டுகிறது என்று சரவணன் சொன்னது ஏற்புடையதே . ஆனால் அதன் மூலம் அவர் ஓர் அகவய அனுபவத்தையே தர முயல்கிறார் . மனம் பற்றிய கோட்பாடுகளையல்ல .\nதேவதேவன்: தளையசிங்கத்தின் கதைகள் உள்ளுணர்வின் தூண்டுதலால் உருவானவை என்பதை விட அவை கருத்துக்களாக முதலில் தரிக்கப்பட்டவை என்று சோல்வதே சரியாக இருக்கும் . அவரது கதைகளை கருத்துக்களாக சுருக்கிவிடுவது சாத்தியமாகவே உள்ளது .\nமோகனரங்கன்: எல்லா கதைகளும் அப்படி இல்லை . புதுயுகம் பிறக்கிறது என்ற தொகுப்பில் உள்ள ஆரம்ப கால கதைகள் ஆழமான அகத்தூண்டல் உள்ள கதைகளாகவே உள்ளன. போர்பறை தொகுப்பிலும் பிறகும் உள்ள பிற்காலக் கதைகள் தான் கருத்துக்களை மையமாக கொண்டு இயங்குபவை .\nதேவதேவன் : கருத்துக்களை வலியுறுத்தும் பொருட்டோ ,பிரச்சாரம் செய்யும் பொருட்டோ எழுதப்பட்ட கதைகள் அவை என நான் எண்ணவில்லை . அவை கருத்தாக முதலில் தரிக்கப்பட்டவை . அதாவது கேள்விக்கு பதிலாக பதிலே அவற்றின் ஆதாரம் . அந்த கருத்தை அவர் எளிமைப்படுத்தவில்லை . வலியுறுத்தவுமில்லை . அதை அனுபவமாக ஆக்குகிறார் .அந்த அனுபவத்தின் வீச்சு அக்கருத்தை பற்பல தளங்களுக்கு நகர்த்திச் செல்கிறது .அந்தக்கருத்து சில கதைகளில் அவ்வனுபவத்தளத்தின் மூலமாக ஒரு தரிசனமாகவே வளர்ந்து விடுகிறது . உதாரணமாக ரத���தம் , தொழுகை போன்ற கதைகள் .மோகனரங்கன் குறிப்பிட்ட பிற்காலக் கதைகளில் அவ்வளர்ச்சி நிகழவில்லை . அவரது நல்ல கதைகள் கூட அவற்றின் கலைத்திறனால் முக்கியத்துவம் அடைபவை அல்ல ,அவற்றின் தரிசனப் பண்பால் முக்கியத்துவம் அடைபவையேயாகும்.\nவேதசகாய குமார் : அதற்குக் காரணம் தளையசிங்கம் எப்போதுமே ஒரு தத்துவ வாதியாகவும் செயல்படுகிறார் என்பதுதான் . ஆழமான ஒரு தத்துவக்கேள்வியை எழுப்பி ஒரு நிலைகுலைவை உருவாக்கி வாசகனை சிந்திக்கவைத்தால் கலையின் வேலை முழுமையடைகிறது .ஆனால் தத்துவவாதி அப்படி போய்விட முடியாது . அவனுக்கு விடையும் வேண்டும் . புதுமைப்பித்தனின் அகலிகை கதைக்கு தளையசிங்கம் ஆற்றிய எதிர்வினையே அவரது அகலிகை கதை . புதுமைப்பித்தன் தன் கதையில் நமது மனசாட்சியை நோக்கியும் நமது வரலாற்றை நோக்கியும் ஆழமான கேள்வியை எழுப்பிவிட்டு நின்றுவிடுகிறார் . கெளதமனுக்கும் அகலிகைக்கும் தங்கள் கேள்விகளுக்கு விடையே கிடைக்கவில்லை .ஆனால் தளைய சிங்கம் மேலே செல்கிறார் . கதையை வளர்த்தி சென்று அகலிகைக்கு ஆன்மீகமான விடை கிடைக்கசெய்கிறார் . இதுதான் கலைஞனுக்கும் தளையசிங்கத்துக்கும் இடையேயான வேறுபாடு . ஆனால் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு .புதுமைப்பித்தனின் கதை சிறுகதைக்குரிய அழகியல் முழுமையுடன் கலைவெற்றியை அடைகிறது . தளையசிங்கத்தின் கதை தத்துவ விவாதமாக மாறி தேவைக்குமேல் நீண்டு ஒரு சாதாரணமான கதையாக ஆகிவிட்டது .அவரது கதையின் முக்கியத்துவம் அவர் முன்வைத்த ஒட்டுமொத்த தத்துவப்பார்வைமீது அதை போட்டுப்பார்க்கும்போதுமட்டும் உருவாகிவருவதாகும் .\nஜெயமோகன்: தளையசிங்கம் அவரது ஆரம்பகால அழகியல் நோக்கில் நின்றிருந்தாரென்றால் மேலும் நல்ல கதைகளை எழுதியிருப்பார் .அவரது தத்துவத்தேடல் அவரை அங்கு நிற்க அனுமதிக்கவில்லை .ஆனால் அவரது படைப்பூக்கம் அவர் தத்துவவாதியாக ஆனபோது இல்லாமல் போய்விட்டது என்று கூறுவதை நான் ஏறகமாட்டேன் . அவர் சிறுகதையின் அழகியல் பாணியை விட்டு வெளியே நகர்ந்துவிட்டார் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். தத்துவார்த்த சிந்தனையும் படைப்பூக்கத்தின் விளைவே .\nவெங்கட் சாமிநாதன் : இப்போது நான் பார்க்கும்போது தளையசிங்கம் எந்த வடிவிலும் முக்கியமாக எதையும் சாதிக்கவில்லை என்றே எனக்கு படுகிறது. எங்குமே அவ��ால் நிற்கமுடியவில்லை . மேகம் போல கலைந்து கலைந்து மாறி சென்றபடியே இருந்தார். அவரது சிறுகதைகளின் வடிவங்கள் முழுமையும் துல்லியமும் இல்லாதவை . அவரது சிந்தனைகளும் ஒழுங்கும் மையமும் இல்லாதவை .அவரை வகுத்துக் கொள்வது கடினம் .ஆனால் தளைய சிங்கம் பயணம் செய்தார் ,எங்குமே தேங்கிநிற்கவில்லை .அது மேலான கலைஞனுக்குரிய குணம்.அவர் எதையுமே தெளிவாகசொல்லவில்லை என்பது பலவீனம் என்றால் எல்லாவற்றிலும் இருந்து வெளியேறியபடியே இருந்தார் என்பது பலம் .எங்காவது உறைந்து நின்றுவிடுவதே வழக்கமாக உள்ள தமிழ் சூழலில் இது அபூர்வமான ஒரு விஷயம்தான்.\nவேதசகாயகுமார்: சரவணன் தன் கட்டுரையில் தளையசிங்கம் யாழ்ப்பாண சமூகத்தின் போலிவேடங்களை அம்பலப்படுத்துவது பற்றி சொல்லியிருந்தது மிக முக்கியமான கருத்து . அவரது பார்வை முதலில் விழுவதே ஒழுக்கம் அறம் என்றெல்லாம் சொல்லி மனிதர்கள் போடும் போலிவேடங்கள் மீது தான் .மிக மூர்க்கமாக அவற்றை கிழித்தெறிய தளையசிங்கம் முயல்கிறார் . ‘கோட்டை ‘ அப்படிப்பட்ட முக்கியமான கதைதான் . ஆனால் ‘தொழுகை ‘ அதற்கு அப்பாலும் செல்கிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அவள் சைவ வேளாளப் பெண் . அவன் சாணான் . அவளுடைய வீட்டுக்குள் வயது வந்த பெண்கள் தூங்குகின்றன. கதவை சாத்திவிட்டு அவனுடன் சல்லாபத்தில் ஈடுபடுகிறாள். அவனை அவள் சந்த்தித்தே பத்துநாள்தான் ஆகிறது .அவனுடன் அவளுக்கு உள்ள உறவு முழுக்க முழுக்க காமம் மட்டும் தான் . அவன் அவளை ஒரு பெண்ணுடல ‘க மூர்க்கமாக கையாள்வதும் அவள் வைதபடி முரண்டுவதுமெல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது . அவளுடைய மனம் கணவன் மீதுதான் இருக்கிறது . அவர் என் உயிர் ,உன் மீது தான் ஆசை என்கிறாள் . முத்துவுக்கு அந்த நிலை போதவில்லை .வெறும் காமக்கருவியாக அவனால் இருக்க முடியாது . ஆகவே அவன் பேரம் பேசுகிறான் . பயம்காட்டுகிறான். இதெல்லாம் ஒரு தளம் . ஆனால் பிறகு என்ன ஆகிறது உறவுக்கு பிறகு அவர்கள் மனநிலையே மாறிப்போய் விடுகிறது . ஒழுக்கரீதியான ஒரு அதிர்ச்சியைக் கொடுத்து முடிந்திருக்கவேஎண்டிய கதை ஆன்மீகமான ஒரு தளத்துக்கு நகர்ந்துவிடுகிறது .\nநாஞ்சில்நாடன் : ஆனால் அந்தக்கதையில் எல்லாமே திட்டமிட்டு உருவாக்கியதுபோலத்தான் உள்ளது .வேளாள பெண் நாடார் ஆண் .அவர்கள் உடலுறவு கொள்ளும்போது திருப்பாவை கேட்பது எல்லாம் வெளிப்படையாக திட்டமிட்டவை போல்த்தானே உள்ளன. இந்தக்கதை எழுதப்பட்ட காலத்தில் பெரிய அதிர்ச்சி தரும் கதையாஅக் இருந்திருக்கலாம் .ஆனால் இன்று அப்படியல்ல, அதைவிட பெரிய அதிர்ச்சிகளை நம் இலக்கியம் சந்தித்துவிட்டது.\nவேதசகாயகுமார் : உண்மை .அக்கதை அதிர்ச்சியை மட்டுமே அளிப்பதாக இருந்தால் அப்படி சொல்லலாம். ஆனால் அக்கதை அந்த எல்லையை தாண்டி செல்கிறது .அந்த முடிவு வரிகளை படிக்கிறேன் ‘ ‘செல்லம்மாவின் தோற்றம் அவனை பிரமிக்க வைக்கிறது . உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலும் துளிர்த்து பொங்கிய வியர்வை ஒளியோடு போட்டிபோட்டு பூரித்து பிரகாசித்த அவ்ளின் முகம் அவனை புல்லரிக்க வைக்கிறது .எங்கோபார்த்ததோற்றம் .கோயில் சாத்துப்படி -ஸ்தான மூலையில் தங்கத்தால் செய்து நிற்கும் அம்மன் சிலையின் அருள் செறிந்த தோற்றம் …..தங்கச்சிலை தெய்வச்சிலை ,தெய்வம்… ‘ ‘ இதைதொடர்ந்து அந்த திருவெம்பாவை பாடல்கேட்கிறது. இங்கு பள்ளியெழுச்சி , புதுப்புனலாடல் அனைத்துக்கும் குறியீட்டு ரீதியாக விரிவான பொருள் வந்துவிடுகிறது.\nஜெயமோகன்: ‘ ‘ஒன்றின் மெய்யான தன்மையில்தான் அதன் அசல் தரிசனம் உள்ளது .நாகரீகம் புனிதம் விலக்கப்பட்டவை என்ற பூச்சு கொண்டு அந்த மெய்யான தனமையை மறைத்தால் அதை நான் அறியவே முடியாது என்று தளையசிங்கம் சொல்கிறார் ‘ ‘ என்று சரவணன் எழுதுகிறார்…. ..\nவேதசகாயகுமார்: மெய்யான தன்மையை உடைத்துக் காட்டுவது அல்ல ,அதை ஆன்மீகமான இடத்துக்கு உயர்த்துவதும் இக்கதையில் உள்ளது .தொழுகை எது காம உறவா மனமும் உடலும் அதன் முழுமையில் கூடும்போது அது ஒரு வகையான தொழுகை என்கிறார் தளையசிங்கம் .அதாவது கலகத்தைக் கூட ஆன்மீகமான ஒன்றாகவே அவர் காண்கிறார்\nஜெயமோகன் :முக்கியமான ஆன்மீகவாதிகளில் எல்லாம் ஒரு அராஜக அம்சம் உள்ளதை காணலாம்.அது அவர்களுடைய ஆரம்ப காலத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது .ஏசு மக்தலீனாமேரியை மன்னித்தது அப்படிப்பட்ட ஒரு கலகம் தான். தல்ஸ்தோய் , கசன்ந் சகிஸ் , ஹெஸ் முதலிய ஆன்மீக அம்சம் உள்ளபடைப்பாளிகளில் எல்லாமே ஒழுக்கம்மீறிய அல்லது ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்ட [amoral] தளம் ஒன்று எப்ப்பொதுமே உள்ளது . இவ்வுலகம் போடும் வேடங்களுக்கு எதிரான பொறுமையின்மையின் விளைவு அது. ஆனால் அந்த கலகம் அங்கேயே நிற்பது இல்லை .அது மேலேறி���் செல்கிறது .\nமோகனரங்கன்: ஆனால் சில கதைகளில் தளையசிங்கம் தன் தத்துவ விசாரத்துக்கு ஒரு குறியீட்டு வடிவம் உருவாக்கும் பொருட்டு கதைகளை எழுதுகிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.உதாரணமாக கோயில்கள் என்ற கதை . மரணத்தின் பின்னணியில் வாழ்க்கையை வைத்துப் பார்த்து உடலே ஒரு கோயில் என்ற இடத்துக்கு நேரடியாகவே போய்விடுகிறார் .\nஜெயமோகன்: சரவணன் சொல்லும் வீழ்ச்சி போன்ற கதைகளும் அப்படி தத்துவசட்டகத்துக்கு ஏற்ப கட்டப்பட்டவையே .\nசூத்ரதாரி: ஆரம்பகால கதைகளில் அவர் மன ஓட்டத்தின் இயல்பான நகர்வை ஒரு கலைஞனாக பதிவு செய்கிறார் .ஆகவே அவை வெறும் தத்துவ சட்டகங்களாக இல்லை .பிற்கால கதைகளில் அவர் சிந்தனை ஓட்டத்தையே சொல்கிறார் ,அது தத்துவ சிந்தனையாக இருக்கிறது .\nதேவகாந்தன் : யாழ்ப்பாணச் சமூகத்தைப் பற்றி இங்கு சொல்லவேண்டும் .கிடுகுவேலி கலாச்சாரம் என்பார்கள் .ஒவ்வொருவரும் தன் எலைக்குள் தனித்து இருப்பார்கள் .ஆகவே போலித்தனமும் அதிகம். அந்தக் கிடுகுவேலிகளை உடைக்கமுய்ல்கிறார் தளையசிஙகம் .அதை உடைத்தால் மட்டுமே வெளியேறமுடியும் சுதந்திரம் கிடைக்கும் , அடிப்படையானதேடல்கள் சாத்தியம் என அவர் நம்புகிறார். கோட்டை , தொழுகை போன்ற கதைகள் எல்லாமே இப்படிப்பட்டவைதான்.அதன் அடுத்த கட்டத்தில் அவர் சமூக நடவடிக்கைகளில் தீவிரம்னாக இறங்கினார். இம்மாதிரி அதிர்ச்சிகள் தருவதிலோ தத்துவ விசாரத்திலோ நின்றுவிடவில்லை .\nமோகனரங்கன் : எனக்கு பிரச்சினை வருவதே அவர் அரசியல் சமூக செயல்பாடுகளை பற்றி பேசத்தொடங்கும்போதுதான்.அவர் மிக திட்டவட்டமாக பேச ஆரம்பிக்கிறார். இதுதான் சரி என்று சொல்லாஅரம்பிக்கும்போதே அறிவதிகாரம் வந்தாகிவிட்டது .அவர் செய்தது சரியாக இருக்கலாம் .ஆனால் அதை அவர் வகுத்து சித்தாந்தமாக முன்வைக்கிறார்.அது நிறுவனமாகும் , அதிகார செயல்பாடுகளாகும் .படிப்படியாக அழிவு சக்தியாக மாறும் .\nஜெயமோகன்: தளையசிங்கம் சித்தாந்தி அல்ல. கலைஞனாக தொடங்கி தத்துவ தேடலில் முடிந்தவர் .\nமோகனரங்கன் :அவரை சித்தாந்தியாக ஆக்கியிருக்கலாம் .அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன.\nவெங்கட் சாமிநாதன் : அவருடைய கதைகளில் எல்லாவகையான வாழ்க்கைபார்வைக்கும் இடம் இருந்தது .கடைசியில் அவர் தத்துவம் என்று ஆரம்பித்தபோது அதெல்லாம் இல்லாமலாகி ஒரே விஷயம் மட்டும் மீண்டும் மீண்டும் வர ஆரம்பித்தது என்று படுகிறது .\nவேதசகாய குமார் : ஓர் இலக்கியவாதியாக ஆவதற்காக எல்லாவற்றையும் துறக்க தயாராக இருப்பதாக அவர் ஆரம்பத்தில் சொல்கிறார் ,பிறகு தத்துவத்துக்காக இலக்கியத்தையே துறந்தார் .\nஜெயமோகன் : உண்மைக்காக . அப்படித்தான் அவர் சொல்கிறார் .அவரை பொறுத்தவரை இலக்கியம் மெய்மைக்கான தேடலே ,அப்பயணமே அவரை இங்கெல்லாம் இட்டு சென்றது .\nமதிய உணவுக்காக கூட்டம் பிரிந்தது . மழை இருட்டி , குளிர் பெருகியது . கோடைதானே என்று பலர் ஸ்வெட்டர் கொண்டுவரவில்லை .கைகளை மார்பில் கட்டி பணிவுடன் நின்றிருந்தார்கள் .அவர்களுக்கு குருகுல பிரம்மசாரிகளிடம் இருந்து இரவல் வாங்கிய ஸ்வெட்டர்களை தந்தோம். பேசியபடியே மதிய உணவுக்கு பிரிந்தோம்.\nமுதல்நாள் அரங்கு , மாலை 6 மணி\nமதிய உணவுக்கு பிறகு குருகுல அறைக்குளேயே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் .நல்ல மழை பெய்தது . சில இடங்களில் ஆலங்கட்டிகள் விழுந்தன . இம்மாதிரி சந்திப்புகளின் முக்கியக் கவர்ச்சியே இப்படி அனைவரும் கூடி அமர்ந்து அரட்டை அடிப்பதுதான் .இலக்கியவாதிகள் பற்றிய வேடிக்கைகள் , கொஞ்சம் வம்புகள்,பரஸ்பரக் கிண்டல்கள் . இதற்கு மிக முக்கியமானத் தேவை நட்பார்ந்த சூழல் . தனிப்பட்ட குரோதங்கள் கொண்ட ஒரே ஒருவர் இருந்தாலும் இவ்வரட்டைகள் மிக மோசமான மனபாதிப்பு ஏற்படுத்த ஆரம்பித்துவிடும். அதேபோல கட்டுப்படின்றி மது அருந்துபவர்கள் , தன்னை முன்னிலைப்படுத்தும் பொருட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்பவர்கள் ஆகியோரும் இச்சூழலை சிதைத்துவிடூவார்கள் .சொல் கூட்டங்களுக்கு எல்லா தரப்பினரையும் அழைத்தாலும் எப்ப்பொதுமே நட்பின் எல்லைகளை தாண்டாதவர்களையே அழைக்கிறோம் . இப்போது பின்னால் திரும்பி பார்க்கும்போது முக்க்கியமான ஆக்கங்களை எழுதிய கணங்களும் நண்பர்களுடன் உரையாடிய நாட்களும் மட்டுமே இலக்கிய வாழ்வில் மகிழ்ச்சிகரமானவையாக ஒளிபெற்று தெரிகின்றன. அங்கீகாரங்கள் ,வெற்றிகள் ,விழாக்கள் எதுவுமே மனதில் ஆழப்பதியவில்லை .\nஆறுமணிக்கு நூலக அறையில் கூடினோம் .ஆளுக்கொரு கனத்த கம்பிளியை எடுத்து போர்த்திக்கொண்டு அமர்ந்தார்கள் .மோகனரங்கன் தன் கட்டுரையை வாசித்தார் .மோகனரங்கனின் கட்டுரை தளையசிங்கத்தின் கதைகளை மதிப்பிட்டபடி தொடங்கியது .மனித வாழ்க்கையின் விசித்திரத்தையும் புரிந்துகொள்ள முடியாத தன்மையையும் கொண்டு அதை கூர்ந்துகவனிப்பவனாகவே எழுத்தாளன் செயல்படுகிறான்.அவன் தத்துவ ஆசிரியனாக ஆகும்போது அந்த வியப்புணர்வு இல்லாமலாகிறது .அவன் விடைகளையும் தீர்வுகளையும் முன்வைக்க ஆரம்பித்துவிடுகிறான். தளையசிங்கத்துக்கும் இதுதான் நடந்தது . தளைய சிங்கத்தின் கதைகளில் தொடக்க காலத்தில் உண்மையை நோக்கிச் செல்லும் உக்கிரம் இருந்தது ,அது முக்கியமானது .ஆனால் அவரது தத்துவ நோக்கு குறித்து த்னக்கு பல ஐயங்கள் உள்ளன என்றார் மோகனரங்கன் .\nதளையசிங்கத்தின் கோட்பாடுகள் , இலட்சியங்கள் ஆகியவை நிதரிசனத்தின் தொடர்போ , கறாரான அறிவார்ந்த புறவயத் தருக்கங்களோ இல்லாமல் வெறும் கனவுகளாகவே நின்று விட்டிருக்கின்றன என்றார் மோகனரங்கன். இந்த காரணத்தால் அவை கவித்துவக் கூற்றுகள்ளாகவோ வெற்றுக் கனவுகளாகவோ நின்றுவிடுகின்றன. மேலும் தளையசிங்கம் உபயோகிக்கும் இந்திய சிந்தனை மரபு சார்ந்த கருத்தியல் உபகரணங்கள் மிகுந்த இடர்களை விளைவிப்பவையாக உள்ளனன . யோகம் , அன்னமய கோசம் போன்ற சொற்களெல்லாம் வேறு ஒரு சூழலில் வேறுவெறு பொருளில் பயன்படுத்தப்படுபவை . ஆகவே தளையசிங்கம் சொல்வதை புரிந்து கொள்வதில் பல மயக்கங்கள் ஏற்படுகின்றன. செயல்தளத்துக்கு ஏற்ப திட்டவட்டமாக வடிவமைக்கப்படாத கோட்பாடினால் பயன் இல்லை . அப்படி வடிவமைக்கப்படும் போதே அது மாற்று உண்மைகளை மறுக்கும் அறிவதிகாரம் ஆகியும் விடுகிறது .தன்னளவில் எந்த சித்தாந்தத்தையும் சந்தேகத்துடன்த்‘ன் பார்க்க முடியும் என்றார் மோகனரங்கன் .சித்தாந்தங்கள் உலகில் போதிய அழிவை ஏற்கனவே உருவாக்கிவிட்டிருக்கின்றன.சித்தாந்தங்களால் முழுமையான உண்மையை ஒரு போதும் நெருங்கமுடியாது .\nஜெயமோகன்: தளையசிங்கம் முன்வைப்பவை கோட்பாடுகள்தானா அவை ஒரு சிந்தனையாளனின் அகத்தரிசனக்கள் என்ற நிலையில் மட்டும்தானே உள்ளன அவை ஒரு சிந்தனையாளனின் அகத்தரிசனக்கள் என்ற நிலையில் மட்டும்தானே உள்ளன கோட்பாடுகள் விரிவான தருக்க அமைப்பை கொண்டிருக்கும் . தங்கள் கூற்றுக்களை அவை நிறுவ முயன்றபடியே இருக்கும் .அனைத்துக்கும் மேலாக கோட்பாடுகளை அடுத்த கட்ட அறிஞர்கள் மேலும் மேலும் வளர்த்து சென்றபடியே இருக்க முடியும் . அதாவது கோட்பாடு தன்னளவில் அதை, உருவாக்கியவனின் அடையாள��் இல்லாமல் செயல்பட முடியும் . ஆனால் தளையசிங்கத்தின் தரிசனங்களை நாம் அவரில் இருந்து பிரிக்கவே முடியாது அல்லவா \nதேவகாந்தன்: மு பொன்னம்பலம் போன்ற சிலர் தளையசிங்கத்தின் கருத்துக்ளை கோட்பாடுகளாக ஆக்கிக் கொள்ள முயன்றிருக்கிறார்கள் . பொன்னம்பலம் தளையசின்ங்கத்தை மையமாகி ஒரு மதமனப்பான்மையையே உருவாக்க முயல்கிறார் என்று படுகிறது .\nஜெயமோகன்: ஆனால் அதற்குரிய தருக்கக் கட்டுமானத்தை தளையசிங்கத்தில் இருந்து பெற முடியாது .அவரது அகவயமான கூற்றுக்களை விளக்கி விரித்து கோட்பாடாக மாற்ற முடியும் , அவ்வளவுதான்\nதேவதேவன்: இம்மாதிரி ஒரு தரிசனத்திலிருந்து தத்துவத்தை உருவாக்குவது எப்போதும் உலகமெங்கும் நடைபெற்று வருகிறது . இன்னும் சொல்லப்போனால் எல்லா தத்துவ சட்டகங்களும் ஒரு படைப்பாளியின் மேலான தரிசன மன எழுச்சியை அடுத்துவரும் தலைமுறையானது தொகுத்து வகுத்துக்கொள்ள முயலும்போது உருவவதேயாகும்.உதாரணமாக புத்தர் தரிசன மனநிலையில் இருந்துகொண்டு கவித்துவமாக பேசுகிறார் . எப்போது புத்தரின் க்ஷணவாதம் ஒரு கோட்பாடாக மாறியதோ அப்போதே புத்தர் நிராகரிக்கப்படுகிறார் .ஆகவேதான் தன் மெய்மையனுபவத்தை விளக்க அவர் முற்படவில்லை . அதை விளக்கும்படி கோரப்பட்டபோது அந்த ஞானம் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும்போது பேசலாம் என்று சொன்னார்.\nஜெயமோகன் : விஷ்ணுபுரத்தில் இது வருகிறது .புத்தர் எல்லாமே நிலையற்றது ,நாம் அறிபவை எதுவுமே அறியும் நிலையில் மாறாமல் இல்லை என்றார் .அதை தத்துவார்த்தமாக விரிவுபடுத்தும் நாகார்ச்சுனர் உண்மையில் எதுவுமே இல்லை நமது அறிவுகூட என்ற சூனியவாத கோட்பாட்டுக்கு போய் சேர்கிறார் .\nதேவதேவன் : மகாயான பெளத்தமே புத்தரிலிருந்து வெகு தொலைவில் நிற்கும் ஒன்றுதான்.\nமோகனரங்கன்:விடைகளை யார் முன்வைத்தாலும் அப்படித்தான் ஆகும்\nஆர்.பி ராஜநாயகம்: புத்தரைப்பற்றி சொன்னீர்கள் . என் நண்பர் ஒருவர் ,அவர் ஒரு முஸ்லீம் , மதுரைக்கு அருகேயுள்ள ஒரு சங்கிலிக் கருப்பனைப்பற்றி ஆய்வு செய்தார் . ஏழடி உயரமுள்ள சிலை அது .வெள்ளியில் மீசையும் கண்களும் செய்து பதித்திருப்பார்கள் . வருடத்தில் எப்படியும் அங்கு இரண்டாயிரம் ஆடுகளாவது பலிவிழாமல் இருக்காது . தேவர் சாதிக்கு முக்கியமான கோயில் . நண்பருக்கு சிலையின் அமைப்பைப் ப���ர்த்து சந்தேகம் .பூசாரியை கைக்குள் போட்டுக் கொண்டு ஒருநள் உள்ளே நுழைந்து மீசையும் கண்களையும் எடுத்துப்பார்த்துவிட்டார் .அவர் சந்தேகப்பட்டது சரிதான் , அது ஒரு புத்தர் சிலை வெளியே சொல்ல முடியுமா, தலை காணாமல் போய்விடும் என்றார்….\nவேதசகாய குமார்: விழுப்புரத்துக்கு அருகேகூட ஒரு சிலை இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். .தலையில்லாத முனிசாமி .வருடத்திற்கு ஒருமுறை தலையை வேறு எங்கிருதோ கொண்டுவந்து வைப்பார்கள் ,உடனே ஒரு ஆயிரம் ஆடாவது வெட்டப்படுமாம். அது புத்தரின் தலை .\nஜெயமோகன்: இது பெளத்தம் கைவிடப்பட்டபிறகு அச்சிலைகளை கைப்பற்றிய மற்ற மதத்தவர் செய்வது .ஆனால் பெளத்தர்களில் வஜ்ராயனர்கள் புத்தருக்கே உயிர்பலி அளித்திருக்கிறார்கள், விஷ்ணுபுரத்தில் கூட அப்படி ஒரு இடம் வரும்…\nதாமரை ஆறுமுகம் : மோகனரங்கன் கட்டுரை பற்றிய என் கருத்துக்களை தொகுத்துச் சொல்கிறேன். ஒன்று தளையசிங்கம் மார்க்ஸியத்தில் காணும் முக்கியமான குறைபாடு அதில் தனிமனிதனின் ஆன்மீக கடைத்தேற்றத்துக்கு ஏதும் வழியில்லை என்பதுதான் . இந்தபோதாமையை நிரப்ப மார்க்ஸியத்திலிருந்து மேலே போக வேண்டுமென அவர் எண்ணுகிறார் . அதற்கான முயற்சியில் அவர் செய்தது மார்க்ஸியத்துடன் அரவிந்தர் போன்ற சில ஆன்மீக சிந்தனையாளர்களில் சிந்தனைகள் சிலவற்றை ஒட்ட வைத்தது தான் .எங்கல்ஸுக்கும் இடையேயான கருத்தொற்றுமையைக்கூட குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மார்க்சியத்தை ஒரு அறிவியல்கோட்பாடாக பார்க்காமல் ஒரு விதமான தரிசனமாகவும் , மார்க்ஸை ஒரு அதிமானுடனாகவும் பார்க்கிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது . என்னதான் ஆன்மீகம் பேசினாலும் செயல்தளத்துக்கு வரும்போது அவரால் மார்க்சியத்தைதாண்டி செல்லமுடியவில்லை . கருத்துக்களிலும் கைலாசபதியிடம் உள்ள அதே குறைகளை இவரிடமும் காணலாம்.இவரும் கருத்து செயல்பாடை நேரடியான பொருளில் ஒருவகைப் பிரச்சாரமாகவே காண்கிறார் .\nசூத்ரதாரி: ஆனால் கலையை தளையசிங்கம் அப்படிக் காணவில்லையே .அவர் ‘கலை பரவச விடுதலையை அளிக்கும் ‘ என்றுதானே சொல்கிறார் .\nதாமரை ஆறுமுகம் :உண்மைதான் .ஆனால் தன் கருத்துக்களை அவர் உபதேசம்தான் செய்கிறார் .மெய்யுளிலும் உபதேசம்தான் உள்ளது.\nமோகனரங்கன் : ஆனால் தளையசிங்கம் தன் போராட்டங்களில் காந்திய மார்க்கத்தையே கடைப்பிடித்துள்ளார் .குறிப்பாக சிரமதானம் போன்றவிஷயங்களில் அவருக்கு நம்பிக்கை இருந்துள்ளது .\nதாமரை ஆறுமுகம் : அது உண்மை.ஆனால் அவருடைய மனத்தில் இருந்த சமூக மாற்றம் பற்றிய சித்திரமானது மார்க்ஸிய அடிப்படையிலானது என்றே தோன்றுகிறது .\nஅன்பு வசந்தகுமார் :தளையசிங்கம் முரணியக்க இயங்கியல் போன்ற மார்க்ஸிய தத்துவ அடிப்படைகள் மீது ஐயங்களை எழுப்புகிறார் .ஆனால் சமத்துவம் ,விடுதலை ,மக்கள்போராட்டம் போன்ற கருத்துக்களில் அவரது பார்வை மரபான மார்க்ஸிய பார்வையேதான். விழிப்புணர்வு பெற்ற ஒரு சிறுபான்மையினர் உழைக்கும் மக்களை விடுதலை உணர்ச்சி பெறச்செய்வது பற்றி அவர் பேசுமிடமும் மார்க்ஸிய அடிப்படைக்குள்தான் வருகிறது .மார்க்ஸியத்தில் இருந்து அடுத்த தளத்துக்கு போக முடியுமா என்று பார்த்த ஒரு மார்க்ஸியர் என்று அவரைச் சொல்லலாம் .\nதேவகாந்தன் :எனது கருத்தும் அதுதான் ,தளையசிங்கம் இலங்கையில் கல்வித்துறை பத்திரிகை ஆகியவற்றை ஆயுதமாக கொண்டு உருவாகி வந்த முற்போக்கு முகாமின் அதிகாரத்தை தான் எதிர்த்தார் . அவர்கள் இலக்கியத்தை வெறும் அரசியலாகவும் சமூகவியலாகவும் குறுக்குவதை கண்டித்தார் . ஆனால் மார்க்ஸியத்துக்கும் அவருக்கும் இடையே நேரடியான ந்ல்லுறவுதான் இருந்தது .தளையசிங்கத்தின் கருத்துக்களை மார்க்ஸியத்திலிருந்து பிரிக்கமுடியாது.\nஜெயமோகன்: தளையசிங்கத்தில் அவரது காலகட்டத்து எல்லா இலட்சியவாதங்களின் தாக்கமும் உள்ளது . மார்க்ஸியம் அக்கால கட்டத்து இலட்சியவாதங்களில் முக்கியமானது . விவேகானந்தர் ,காந்தி ,அரவிந்தர், பாரதி ஆகியோரும் அவரை பாதித்துள்ளனர் . அடிப்படையில் அவர் ஒரு இலட்சியவாதி என்பதே இதற்குக் காரணம் .அவரில் பாதிப்பு செலுத்தாதவர்கள் இலட்சியவாதப்பண்பு இல்லாத மேற்கத்திய எழுத்தாளர்கள் தான். எனக்கு வியப்பு என்னவெனில் இவ்வளவு இலட்சியவாதப்பண்பு உள்ளவரில் ஏன் தல்ஸ்தோயின் தாக்கம் சொல்லும்படியாக இல்லை என்பதுதான்.அவர் எங்கும் தல்ஸ்தோய் பற்றி குறிப்பிட்டதேயில்லை …\nவெங்கட் சாமிநாதன் : நான் தளையசிங்கத்திடம் காணும் குறையே அதுதான் .அவரது புதுயுகம் என்பது மார்க்ஸியத்தையே சற்று திருப்பிப் போட்டு பார்த்தது மட்டும்தான் . எல்லாரும் சமமாக ஆவது , அரசு உதிர்ந்துபோவது , தனியுடைமை இல்லமலாவத��� என்றெல்லாம் மார்க்ஸியம் சொல்லும் கனவைத்தான் இவரும் அடுத்த யுகம் என்று சொல்கிறார் . ஆனால் இத்தகைய கனவுகள் எல்லாம் என்ன ஆயிற்று வரலாற்றில் மனிதனின் இயல்பான சின்னத்தனம் ,சுயநலம் ,அதிகாரவெறி ஆகியவை இத்தகைய கனவுகளையெல்லாம் அழித்துவிட்டதைத்தானே பார்க்கிறோம் அரசாங்கம் இல்லாமலாகும் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட அமைப்பில் அரசாங்கம் சரித்திரத்திலேயே இல்லாத அளவு வலிமையுள்ளதாக ஆயிற்று. ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பில் ஏழைகள்தான் கூட்டம்கூட்டமாக கொன்றொழிக்கப்பட்டனர் .இதோ நம்முடைய காலத்திலேயே காந்தியக்கனவு -ராமராஜ்யம் -இல்லமலாயிற்று . இவ்வளவுக்குபிறகும் நாம் எப்படி இம்மாதிரி வெற்று இலட்சியக்கனவுகளை மதிக்க முடியும் \nஆர். பி .ராஜநாயகம் : என் சொந்தக்காரர் ஒருவர் வினோபாவேயின் ஆசிரமத்தில் இருந்தார். ஏராளமான சொத்து வைத்திருந்தவர் . வினோபாபேச்சைக்கேட்டு எல்லாவற்றையும் பூதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் . ஆனால் கடைசியில் வினோபாவின் இயக்கத்தில் அவரைத்தவிர எல்லாருமே அயோக்கியர்கள் ஆக இருந்தார்களாம். ஆசிரமத்திற்குள்ளேயே விபச்சாரம் நடக்குமாம். கடைசியில் வினோபாவுக்கே இது தெரிந்துவிட்டது .இனி உயிரோடு இருக்கவேண்டாம் என்று உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டார் .\nநாஞ்சில்நாடன் : ஆமாம் ,அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . இந்திராகாந்தி அவரைப்பார்க்கசென்றபோது இந்த உடை அழுக்காகிவிட்டது கழற்றப்போகிறேன் என்றுதான் சொன்னாராம்…. தளையசிங்கம் சீக்கிரமே போய்சேர்ந்துவிட்டார் .\nவேதசகாயகுமார் : மோகனரங்கன் தளையசிங்கத்தின் இலக்கியமதிப்பீடுகள் ஏற்புடையவையாக இல்லை என்று சொன்னார் . தளையசிங்கம் புதுமைப்பித்தனைவிட ஜெயகாந்தனை தூக்கிப்பிடிப்பது கசப்பூட்டுவதாகக் கூறினார் . …\nமோகனரங்கன்: மெளனி புதுமைப்பித்தன் ஆகியோருடைய எல்லா கதைகளும் சேர்ந்தால்கூட ஜெயகாந்தனின் பிரளயம் ,விழுதுகள் போன்ற கதைகளுக்கு சமமல்ல என்று அவர் சொல்வது அபத்தமான முடிவென்றே படுகிறது.கலையின் நுட்பங்களை கணக்கில் கொள்ளாது பொத்தாம் பொதுவாக மையக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த முடிவுக்கு வருகிறார் ….\nவேதசகாய குமார் : இந்த எண்ணம் இங்கு உருவாக்கப்பட்ட ஒன்றா என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது . காரணம் இங்கு தளையசிங்கத்தின் விமரிசன ஆளுமைபற்றி பேசப்படும்போதெல்லாம் ஜெயகாந்தனை தூக்கிபிடித்தார் ,ஆகவே இலக்கியத்தின் கருத்துக்களை மட்டுமே கணக்கில் கொள்ளும் இயந்திரவாத அணுகுமுறை உடையவர் என்று தளையசிங்கம் குற்றம் சாட்டப்படுகிறார் . இந்த விமரிசனத்தினை உருவாக்கியவர்கள் தளையசிங்கத்தின் ஆரம்பகட்ட விமரிசனங்களை குறிப்பாக ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியை எந்த அளவுக்கு பொருட்படுத்தியுள்ளனர் என்று தெரியவில்லை . ஏழாண்டு இலக்கியவளர்ச்சியை பார்த்தால் அதில் தெரியும் தளையசிங்கம் படைப்பை வடிவம் உள்ளடக்கம் என்று பிரித்து பார்ப்பவரே அல்ல. அவருக்கு இரண்டும் பிரிக்கமுடியாதவையாகவே பட்டிருக்கின்றன.உதாரணமாக எஸ்பொன்னுதுரையை நிராகரிக்க தளையசிங்கம் முன்வைக்கும் வாதகதிகள் அனைத்துமே மொழி மற்றும் வடிவம் சம்பந்தப்பட்டவை… .\nநாஞ்சில்நாடன்: எந்தக் கோணத்தில் ஆனால் என்ன , ஜெயகாந்தன் கதைகளுக்கு புதுமைப்பித்தன் கதைகளைவிட ஆழமும் மதிப்பும் ஏற்படும் ஓர் அணுகுமுறையை எப்படி ஏற்கமுடியும் \nவேதசகாயகுமார்: ஒன்று கவனிக்கவேண்டும் ,ஜெயகாந்தனின் எல்லா கதைகளையுமல்ல ஆரம்பகட்ட கதைகளையே தளையசிங்கம் குறிப்பிடுகிறார் .சொல்லப்போனால் பிரளயம் விழுதுகள்போன்ற ஓரிரு கதைகளை மட்டுமே அவர் குறிப்பிட்டு பேசுகிறார் . புதுமைப்பித்தனை விட ஜெயகாந்தனைமேலாக மதிப்பவனல்ல நான்.புதுமைப்பித்தன் கதைகளை கலைக்கும் ஜெயகாந்தன் கதைகளை போலிக்கலைக்கும் ஒப்பிட்டு நான் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ என்று ஒரு நூலே எழுதியுள்ளேன். நான் இங்கு பேச விழைவது ஏன் தளையசிங்கம் ஜெயகாந்தனை முன்வைத்தார் என்பதை எளிமைப்படுத்தக் கூடாது என்றுதான் .ஜெயகாந்தனின் கலைச்சிதறல்களை அறியமுடியாதவரல்ல தளையசிங்கம். ஓரிரு முறை அவரே அதை சொல்லியும் இருக்கிறார் .கலை என்பது ஆழமான அகவய அனுபவமேயொழிய கருத்தை அறிந்துகெ ‘ள்ளும் சகஜநிலையல்ல என அவரளவுக்கு அழுத்திச் சொன்னவர்களும் இல்லை. கலையை மதிப்பிட சக்தியற்று உடன்பாடான கருத்துக்களைதேடி அவற்றைகண்டடைந்ததும் அப்படைப்பாளியை ஏற்கும் மேலோட்டமான வாசகராக தளையசிங்கத்தை அவரை ஆய்வு செய்யும் எவருமேசொல்லமாட்டார்கள் .பிறகும் ஏன் அவர் ஜெயகாந்தனை முன்வைத்தார் அவரது மனதில் தனது இலக்கியப் படைப்புக்கான ஒரு முன்வரைவு உள்ளது . அதன் கூறுகள் சிலவற்றை அவர் ஜெயகாந்தனில் காண்கிறார் ….\nமோகனரங்கன்: மெய்யுளில் அவர் அதற்காக முயற்சி செய்கிறாரே …\nவேதசகாய குமார்: அம்முயற்சி ஒரு தோல்வி என எல்லாருக்கும் தெரியும் .கடைசிவரை அவரால் தன் மனத்தில் இருந்த வடிவததை உருவாக்கிக் காட்டமுடியவைல்லை .அதன் ஒரு கோட்டுச்சித்திரத்தை ம்னெய்யுள் தருகிறது . அதன்படி தளைய சிங்கம் கனவுகண்ட இலக்கியப்படைப்பானது எதிர்மறைத்தன்மை உடையதல்ல. விமரிசனத்தை மட்டும் முன்வைபதுமல்ல.பெரும் இலட்சியக்கனவுகளை முன்வைப்பது . கவிதையும் ,அறிவார்ந்த தருக்கமும் ,கறொஅனைவீச்சும் இணைந்த ஒன்று .அப்படிப்பார்க்கும்போது ஜெயகாந்தனிலுள்ள இலட்சியக்கனவின் அம்சமும் , அறிவார்ந்ததன்மையும் முக்கியமாக அவருக்கு பட்டது இயல்பே ….\nநாஞ்சில்நாடன் : புதுமைப்பித்தனிலும் அந்த இலட்சியக்கனவு இல்லாமலில்லை …..\nவேதசகாயகுமார்: அதை தளையசிங்கமும் ஒப்புக் கொள்கிறார். தமிழில் முதன் முதலாக இன்று மிகபரவலாக உள்ள பாரதி > புதுமைப்பித்தன் என்ற வரிசையை உருவாக்கியவர் தளையசிங்கம்தான் . அதற்குமுன்பு அந்த வரிசை அப்படியில்லை . நடுவேபலபெயர்கள் . கு ப ரா, பாரதிதாசன் என்று ஏராளமான பேர்கள் . புதுமைப்பித்தனில் உள்ள இலட்சியவாத அம்சம் தளையசிங்கத்தை கவர்ந்தேயிருந்தது. ஆனால் ஒரு புதுயுகத்தைக் கனவுகாணும் வலிமை பெரும் கலைஞனுக்கு இருக்கவேண்டுமென அவர் எதிர்பார்த்தார் .\nவெங்கட் சாமிநாதன் : மோகன ரங்கன் கட்டுரையில் தளையசிங்கம் பேர்மனம் பற்றி சொல்லியிருப்பவையெல்லாம் வெறும் கனவுகளாக உள்ளன என்று சொல்வதை நான் ஏற்கிறேன் . பேர்மனம் என்றால் அவர் என்ன சொல்கிறார் என்று தெளிவாக புரியவில்லை . இன்றைய குழந்தையின் மனவளர்ச்சி நேற்றைய குழந்தையை விட மிக அதிகம் . இன்றைய வசதிகள் சூழல் கருவிகள் இதெல்லாம் பலமடங்கு அதிகம் .ஆனால் பேர்மனம் இதனால் உருவாகுமா இவை அளவுசார்ந்த வளர்ச்சிகள்.அது குணவயமான ஒரு வளர்ச்சி நிலை அல்லவா இவை அளவுசார்ந்த வளர்ச்சிகள்.அது குணவயமான ஒரு வளர்ச்சி நிலை அல்லவா தளையசிங்கம் அதை எளிமைப்படுத்துகிறார் .அனைத்து மனிதர்களுக்கும் சாத்தியமான ஒன்றாக அதை உருவகிக்கிறார் . மனிதமனத்தின் உன்னத நிலைகள் பல சாத்தியம்தான் என நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவற்றுக்காக தேடி அவற்றை முயன்று அடையும் மனங்கள் சில மட்டுமே. ஏன் எப்படி அந்த தாகம் ஏற்படுகிறது என்றெல்லாம் விளக்கிவிடமுடியாது. அதை ஒருபோதும் அனைவருக்கும் உரிய ஒன்றாக மாற்ற முடியாது .அதை கற்பிக்கவோ பரப்பவோ முடியாது .தளைய சிங்கம் பேர்மனம் பற்றி சொல்லும்போது தாயத்து விற்பவனின் மொழியில் இதோ இதை வாங்கி கட்டிக் கொள் உனக்கு பேர்மனம் கிடைக்கும் என்பது போல பேசுகிறார் . அதற்கு யோக முறைகளையெல்லாம் சிபாரிசு செய்கிறார் .இதெல்லாம் எனக்கு மிக அபத்தமாகவே படுகிறது. ரஷ்யாவிலே கம்யூனிசம் ஸ்தாபித்தபோது சொன்னார்கள் உடைமை உணர்வில்லாத ஜனங்களை கல்வி மூலம் உருவாக்குவோம் என்று . என்ன ஆயிற்று தளையசிங்கம் அதை எளிமைப்படுத்துகிறார் .அனைத்து மனிதர்களுக்கும் சாத்தியமான ஒன்றாக அதை உருவகிக்கிறார் . மனிதமனத்தின் உன்னத நிலைகள் பல சாத்தியம்தான் என நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவற்றுக்காக தேடி அவற்றை முயன்று அடையும் மனங்கள் சில மட்டுமே. ஏன் எப்படி அந்த தாகம் ஏற்படுகிறது என்றெல்லாம் விளக்கிவிடமுடியாது. அதை ஒருபோதும் அனைவருக்கும் உரிய ஒன்றாக மாற்ற முடியாது .அதை கற்பிக்கவோ பரப்பவோ முடியாது .தளைய சிங்கம் பேர்மனம் பற்றி சொல்லும்போது தாயத்து விற்பவனின் மொழியில் இதோ இதை வாங்கி கட்டிக் கொள் உனக்கு பேர்மனம் கிடைக்கும் என்பது போல பேசுகிறார் . அதற்கு யோக முறைகளையெல்லாம் சிபாரிசு செய்கிறார் .இதெல்லாம் எனக்கு மிக அபத்தமாகவே படுகிறது. ரஷ்யாவிலே கம்யூனிசம் ஸ்தாபித்தபோது சொன்னார்கள் உடைமை உணர்வில்லாத ஜனங்களை கல்வி மூலம் உருவாக்குவோம் என்று . என்ன ஆயிற்று இரண்டு தலைமுறை வந்ததே நடந்ததா இரண்டு தலைமுறை வந்ததே நடந்ததா அதைப்போலத்தான் இதுவும் .ஒரு கனவுக்கு ஏற்ப சமூகத்தை பயிற்றுவிக்கமுயற்சி செய்தால் நேர் எதிரான விளைவுகள் உருவாகும் அழிவுதான் ஏற்படும் .\nஜெயமோகன்: இங்கே ஒரு விஷயத்தை சொல்லவேண்டும் .தளையசிஙக்ம் புதுயுகத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய ஒரு சமுக்கசெயல்திட்டமாக முன்வைக்கவில்லை.அதை மானுடகுலத்தின் ஒரு பரிணாமகட்டமாகத்தான் குறிப்பிடுகிறார் .\nமோகனரங்கன் : அன்னமய கோசம் ,பிராணமய கோசம் என்பதெல்லாம் தனிமனித உடல் சம்பந்தமானவை .அதை எப்படி சமூகத்துக்கும் சரித்திரத்துக்கும் போட்டு பார்க்கிறார் என்று புரியவில்லை .\nவெங்கட் சாமிநாதன்: அவை சைவசித���தாந்தத்தின் கருத்துக்கள் ….\nஜெயமொகன்:இல்லை ,அது இந்திய சிந்தனைகளில் அனைத்திலுமே பழங்காலம் முதல் காணப்படும் கருத்துருவம் தான்.\nசுவாமி வினயசைதன்யா: முதன்முதலாக உபநிஷதங்களில் இந்த உருவகம் வருகிறது .பிறகு எல்லா மரபுகளும் ஆயுர்வேதம் கூட இதை ஏற்றுக் கொண்டுள்ளன .\nஜெயமோகன் : மனித உடலையும் பிரபஞ்சத்தையும் ஒரே போல அளந்து வகுக்கும் மனப்போக்கின் விளைவு இது என ஊகிக்கிறேன் .மனிதன் என்பவன் பற்பல அடுக்குகளினாலானவன் .ஒன்று மனித உடல் .அது பருப்பொருளாலானது . அதுவே அன்னமய கோசம் .அதன் அடுத்த தளம் உயிர் .அது பிராணமய கோசம் . அதற்கடியில் மனம் இயங்கியபடியே உள்ளது .அது மனோமயகோசம் . அதற்கு அடியில் அம்மனையக்கத்தை அறியக்கூடிய ஒரு உட்பிரக்ஜை உள்ளது .அப்படியொன்று இருப்பதனால்தான் மன இயக்கத்தையே நம்மால் அறிய முடிகிறது .இதை ஆனந்தமயகோசம் என வகுக்கிறார்கள் .பலவிதமான வகைபாடுகள் உண்டு . யோகமரபின்படி மொத்தம் ஏழுவகையான தளங்கள் அடங்கியது மானுட இருப்பு . [அன்னம் ,பிராணன், அசுத்த மனம்,சுத்தமனம் ,அனந்தம், சின்மயம், சதானந்தம்,என ஏழு கோசங்கள் ] அந்த ஒவ்வொரு மனமும் இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு தளத்துடன் உறவு கொள்கின்றன என்று கருதினார்கள். அன்னம் அன்னமய உலகை அறிகிறது. பிராணன் பிராணமய உலகை. அவ்வாறு .அவ்வாறு பிரபஞ்சமும் ஏழுதளங்களாக உள்ளது என்றனர் . இங்கே மோகன ரங்கன் இம்மாதிரியான உருவகங்களை ஏற்க முடியாமலிருப்பதன் சிக்கலைப்பற்றி ச் சொன்னார்.இவற்றை உருவகங்களாக பார்க்காததன் பிரச்சினைதான் அது .ஆழ்மனம் , நனவிலி , தொல்படிமம் என்பதெல்லாம் கூட உருவகங்கள்தானே அவற்றை நாம் சாதாரணமாக கையாளவில்லையா \nமோகனரங்கன் : என் பிரச்சினை அதுவல்ல. மரபான அர்த்தத்தில் இவற்றை புறவயமான கருதுகோள்களாக கருதவில்லை, அகவய உருவகங்களாகவே கருதுகிறார்கள் .அந்த அடிப்படையை எப்படி தளையசிங்கம் மாற்றிகிறார் என்பது தெளிவாக இல்லை என்பதே .\nஜெயமோகன்: தளையசிங்கம் இக்கருத்துக்களை பரிணாமத்தை விளங்கிக் கொள்ளும் ஒரு முறையாக பயன்படுத்துகிறார் . பூமியில் முதலில் உடல் உருவாயிற்று.பிறகு உயிர் .அதன் பின் மனம். இன்று மனதை மையமாக கொண்ட வாழ்க்கை இங்கு உள்ளது .இனி அழ்மனதை அல்லது மேல்மனதை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை உருவாகும் ஏன்கிறார் …..\nவினயசைதன்யா: இங்கு ஒரு விஷயத்தை தெள��வு படுத்த விரும்புகிறேன் . உங்கள் தமிழ் பேச்சை நான் போதுமான அளவுக்கு பின்தொடரமுடியவில்லை . தளையசிங்கம் பற்றி ஜெயமோகன் அனுப்பிய குறிப்பை மட்டுமே நான் படித்துமுள்ளேன். உபநிடதத்தில் அன்னமய கோசம் பிராணமய கோசம் குறித்து வரும் இடத்தில் ஒரு சிக்கல் உள்ளது .வேதாந்த விவாதத்தில் இரு பெரும் தரப்புகளாக உள்ளது இது . பிருகுமுனிவரின் மகன் அவரிடம் மெய்மை என்றால் என்ன என்று கேட்கிறான் .அவர் ‘சென்று தவம் செய் ‘ என்கிறார் . அவன் தவம் செய்து அறிகிறான், உடலே மெய். அன்னம் அனத்தை உண்கிறது .அன்னத்தில் சேர்கிறது . ஆகவே அன்னமயகோசமே மெய் .அதை அவன் தந்தையிடம் சொல்லும்போது அவர் மேலும் தவம் செய் என்கிறார் . அவன் மேலும் தவம் செய்கிறான். அப்போது பிராணனே மெய் என உணர்கிறான் .அன்னமய உலகை இயக்குவது உயிரே . அதை அவன் தந்தையிடம் சொல்கிறான் . மேலும் தவம் செய் என்கிறார் தந்தை . அவன் தவம் செய்து மனமே மெய் என அறிகிறான் . அதை தந்தையிடம் சொல்ல அவர் மேலும் தவம் செய்ய சொல்கிறார் .இவ்வாறு அவன் நகர்ந்து சென்று மெய்யை அறிகிறான்.\nஇங்கு என்ன சிக்கல் வருகிறது என்றால் இந்த இடத்தை விளக்கியவர்கள் சிலர் ஆனந்தம் ஒன்றே மெய் என இது உணர்த்துவதாக பொருள் கொண்டனர். உடல் உயிர் மனம் முதலியவை திரைகளைப்போல என்றும் , அவற்றை ஒவ்வொன்றாக கிழித்து இறுதியில் உண்மையை சென்றடையவேண்டுமென்றும் சொன்னார்கள் . உண்மையில் பிருகு முனிவர் மகன் உடலை மெய் என அறிந்து வரும் போது அதை மறுக்கவில்லை .அப்படி மறுக்கும் சொல்லே உபநிடதத்தில் இல்லை . மேலும் போ என்று மட்டுமே சொல்கிறார் . இதை குறிப்பிட்டு சொல்லிய நாராயணகுரு அன்னமய கோசமும் பிராணமய கோசங்களும் எல்லாம் பொய்தோற்றங்களல்ல , அவை உண்மையின் மாறுபட்ட படிநிலைகள் மட்டுமே என்று சொன்னார் . உடலையும் பருப்பிரபஞ்சத்தையும் பொய் என நிராகரித்து அவற்றுக்கு அப்பால் உண்மையை தேடும் போக்கை அவர் ஏற்கவில்லை . தளையசிங்கம் எந்தப் போக்கை ஏற்கிறார் என்பதை கவனிக்கவேண்டும் ….\nஜெயமோகன்: என் வாசிப்பில் கிடைத்தவரை பார்த்தால் தளையசிங்கம் பருப்பொருளை நிராகரிக்கும் மாயவாதம் நோக்கிபோகவில்லை .\nதேவதேவன்: சீர்திருத்தம் செய்ய முற்படுவதும் சரி , வாழ்க்கையைப்பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் பெரும் கனவுகளை உருவாக்கிக் கொள்வதும் சரி, ஆன்மீகத் தேடலுக்கு எதிரானவையே. நான் புரிந்துகொண்டவரை ஆன்மீகம் அடிப்படையில் ஒரு முடிவற்ற தேடலே . அது எதிலுமே முழு உறுதியும் திருப்தியும் கொள்வது இல்லை . தளையசிங்கம் என்ன செய்கிறார் பெரும் கனவுகளில் மூழ்குகிறார். சமூகத்தையும் வாழ்க்கையையும் அதற்கேற்ப மாற்றிவிடும் முய்ற்சியில் ஈடுபடுகிறார் . யோசித்துப் பார்த்தால் இதற்குப்பின்னால் உள்ள அகங்காரம் என்ன என்று தெரியும் .அந்த அகங்காரம் ஆன்மீக தேடலுடையவனிடம் ஒருபோதும் இருக்காது .இதுதான் தளையசிங்கம் அடைந்த பெரியதடை என்று படுகிறது.\nஅன்பு வசந்த குமார் : அவருடைய இலக்கும் சரி ,வழிமுறையும் சரி ,மிக தூலமாக உள்ளன . அவற்றில் ஒரு யதார்த்தவாதியின் மனச்சித்திரம்தான் தெரிகிறது .அக்கனவின் வீச்சில்தான் கற்பனைபோக்கு உள்ளது . என் பார்வையில் அவரது முக்கியமான பிரச்சினையே அவரது அணுகுமுறையில் உள்ள முரண்பாடுதான்.அவர் பேசுவது மெய்யியல் விடுதலை பற்றி.ஆனால் அவர் அதற்குரிய வழிமுறையாக கருதியது அரசியல் .\nதேவகாந்தன்: அவர் ஈழத் தேர்தல்களில் கூட பங்குபெற்றிருக்கிறார் ….\nநாஞ்சில்நாடன்: ஆகவே தளையசிங்கம் ‘ ‘ ‘ ‘அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக எழுத்தாளர்களும் கலைஞர்களும் இல்லாமலிருக்க வேண்டுமென்றால் அவர்களே அரசியல்வாதிகளாக இருக்கவேண்டும் ‘ ‘ என்று மெய்யுளில் சொல்லும்போது நேரடியான அரசியலை மட்டுமே குறிப்பிடுகிறார் என்பது தெளிவு . என்னை பொறுத்தவரை எழுத்தாளர்கள் அரசியலில் நேரடியாக ஈடுபட்டால் இன்னும் குழப்பம் தான் வரும் .அதற்கேற்ற தெளிவு அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை . இலக்கிய விவகாரங்களிலேயே பார்க்கிறோமே . எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் மூலம் மறைமுகமாக கருத்தியல் சார்ந்து ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த முடியும் . அதுகூட எனக்கு சந்தேகமாகத்தான் உள்ளது .தளையசிங்கம் சொல்லும் பலவிஷயங்கள் இப்படி வெற்றுக் கனவுகளாகவே உள்ளன.\nமோகனரங்கன் :அந்தக் கனவுகளை அவர் கலையாக மாற்றியிருந்தால் அதன் மதிப்பே வேறு . அதைத்தான் நான் சொல்லவிரும்பினேன்.\nஇரவு பத்து மணிக்கு அமர்வை முடித்தோம் . குளிர் ஏறிவிட்டிருந்தது . ஆனால் அதன் பிறகும் அவரவர் அறைகளில் ஓரிருவராக கூடி அமர்ந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் . கம்பிளி முதலியவை கிடைத்தனவா என்று கேட்க நான் அறைகளுக்குள் சென்ற போத��� நாஞ்சில்நாடன் , அன்பு வசந்தகுமார் ,தாமரை ஆறுமுகம் ,வேதசகாய குமார் ஆகியோர் ஒரு குழுவாகவும் தேவகாந்தன், வெங்கட்சாமிநாதன் ஆகியோர் தனியாகவும் , மோகனரங்கன் சூத்ரதாரி மற்ற இளைஞர்கள் தனிகுழுவாகவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன் . எல்லாருமே மிகவும் களைத்து போயிருந்தார்கள் .ஆனால் யாருமே தூங்க விரும்பவுமில்லை. காலையில் எழுந்து காலைநடை போகவேண்டும் என்று சொல்லி அவர்களிடம் தூங்குமாறு கேட்டுக் கொள்ளவேண்டியிருந்தது . இலக்கியவாதிகளுக்கு ஒருபோதும் பேசி அலுப்பதில்லை .\n[இரண்டாம் நாள் அமர்வு தொடரும்]\nபங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nசென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nசுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nசெவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)\nகாதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nவாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்\nதனித்திருத்தலும் தனிமைப்படுத்தப்படுதலும் (Aloneness and Isolation)\nசென்ற வாரங்களில் (மே 25ஆம் தேதி, 2002)\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்\nஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nசுடர்ஒளி வீசும் சுக்கிரன் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்\nசெவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஅறிவியல் மேதைகள் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)\nகாதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)\nமு .தளையசிங்கம் விமரிசனக���கூட்டம் பதிவுகள்\nவாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/09/blog-post_50.html", "date_download": "2019-10-22T01:45:05Z", "digest": "sha1:DE74CONJ4EW7Q5OLIMNXOKFGTPHXYSR7", "length": 4478, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "இலங்கையின் ஆடவர் இளையோர் கபடி சம்பியன் கிண்ணம் மட்டக்களப்பு வசமானது. - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / இலங்கையின் ஆடவர் இளையோர் கபடி சம்பியன் கிண்ணம் மட்டக்களப்பு வசமானது.\nஇலங்கையின் ஆடவர் இளையோர் கபடி சம்பியன் கிண்ணம் மட்டக்களப்பு வசமானது.\n(சசி துறையூர் )இலங்கையின் ஆடவர் இளையோர் கபடி சம்பியன் கிண்ணம் மட்டக்களப்பு வசமானது.\nதேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான கபடிப் போட்டியில் மட்டக்களப்பு ஆடவர் அணி சம்பியன் கிண்ணம் வென்றது.\nஅனுராதபுரம் பொது விளையாட்டு திடலில் நடைபெற்று வரும் இலங்கை இளையோர் தேசிய விளையாட்டு விழாவின் ஆடவர் கபடி போட்டீயின் இறுதிப்போட்டி காலி மற்றும் மட்டக்களப்பு அணிகளுக்கிடையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇந்த சுற்றுப்போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு தெரிவான மட்டக்களப்பு அணி இறுதிப் போட்டியிலும் காலி ஆடவர் அணிக்கு பலத்த சவாலை ஏற்படுத்தி மிகத்திறமையாக வெற்றியை தனதாக்கி கொண்டனர்.\nமேலும் முப்பத்தியொன்றுக்கு (31) நாற்பத்திமூன்று என்ற (43) என்ற புள்ளிக்கணக்கில் மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி பெற்றதாக கிரான் பிரதேச இளைஞர்சேவை அதிகாரி த.விந்தியன் எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.\nஇலங்கையின் ஆடவர் இளையோர் கபடி சம்பியன் கிண்ணம் மட்டக்களப்பு வசமானது. Reviewed by Sasi on 5:09 AM Rating: 5\nபெண்களுக்காக கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம்\nஆற்று மணல் அகழ்விற்கு எதிராக மயிலவெட்டுவானில் மக்கள் போராட்டம்\nகிழக்கு மாகாண சமூக பாதுகாப்பு சபையின் விருது வழங்கும் நிகழ்வு\nயானையின் தாக்குதல்கள் காரணமாக அச்சத்தில் உறுகாமம் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/12170326/1265707/srikanth-team-up-with-dance-master-dinesh.vpf", "date_download": "2019-10-22T01:50:55Z", "digest": "sha1:JD7UPKFXIGMOANYKWZF2HX2WEMMQIJX4", "length": 12754, "nlines": 176, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "டான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த் || srikanth team up with dance master dinesh", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்\nபதிவு: அக்டோபர் 12, 2019 17:03 IST\nரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் சம்பவம் படத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்க உள்ளனர்.\nரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் சம்பவம் படத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்க உள்ளனர்.\nமைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு \"சம்பவம்\" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடன இயக்குனர் தினேஷ், மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.\nநாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடிக்க உள்ளனர்.\nநேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தை ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.\nசம்பவம் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் கூட சீக்கிரமே படம் பண்ணுவேன் - சிவா\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nகுழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இந்துஜா, அதுல்யா ரவி\nசந்தானம் படம் மூலம் 400-யை தொட்ட சௌகார் ஜானகி\nஅமலாபால் வேடத்தில் கங்கனா ரணாவத்\nசம்பவம் ரிலீசுக்கு தயாரான இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ராய் லட்சுமிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nடெங்குவால் பிரபல ���ுழந்தை நட்சத்திரம் மரணம் நீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம் கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ் தளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அஜித் ரசிகரால் வலிமை சாத்தியமானது ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2014/05/", "date_download": "2019-10-22T01:08:37Z", "digest": "sha1:KQ7V6ADUU2OLMQYRFEDDDOO6XML2KX2K", "length": 11433, "nlines": 164, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nஉங்கள் மொபைலில் காசு காணாமல் போகிறதா\nஅனிமேஷன் கோச்சைடாயான் சினிமா ரஜினி காந்த\nகச்சதீவில் சந்தித்த சிங்கள போலீஸ்...+ படங்கள்\nஅரசியல் இலங்கை போலீஸ்.ராமேஷ்வரம் ஈழம் கச்சதீவு\nநோட்டாவுக்கு 60 லட்சம் ஓட்டு...\nஅரசியல் செய்தி விமர்சனம் தேர்தல் நோட்டா\nபிரகாஷ்ராஜின் \"உன் சமையலறையில்\" வீடியோ ....\nஆள்பிடிப்பு வேலயும் ....நாற்காலிச் சண்டைகளும்\nஅரசியல் செய்தி விமர்சனம் பிஜேபி மோடி\n''அம்மா''க்கள் தின சிறப்பு புகைப்படங்கள்...\nஅம்மாக்கள் தினம் புகைப்படம் மதர்ஸ் டே\nதலைமுறைகள் படத்தின்கிளைமாக்ஸ் நிஜமானது - சசிகுமார்\nஅரசியல் செல்பேசிகள் தமிழகம் நோக்கியா\nபெயிண்ட் அடிக்கும் வ.உ.சி யின் பேரன்கள்....\nதண்ணீரை குடிக்கலாம் பாட்டிலை சாப்பிடலாம்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலி���்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nமதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....\nஇந்த பதிவை படிக்க கூட ���ங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவியல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து சில விளக்கங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/77", "date_download": "2019-10-22T00:54:26Z", "digest": "sha1:EI67THRQXBXCRDVMJZQOFNCF2NU3X7BH", "length": 7305, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/77 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகட்டாயப்படுத்திச் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டார். கோசலை\nஅம்மாள் கடைசிவரை வைராக்கியமாகவே மறுத்து விட்டாள்,\nநடந்த நி க ழ் ச் சி யி ன் நிழலில் ஒண்டியிருந்த மாமல்லனுக்குத் தன்னறிவு ஏற்பட்டது.\nமூன்று நாட்கள் கழித்து நடக்கவிருக்கும் மேகலையின் திருமண விழா மாமல்லனின் நெஞ்சில் நெருப்பை இட்டது. இதயம் எரிமலையானது. காலப்பாதையில் நடைபயின்ற சம்பவங்கள் நடந்து சென்ற வழியிலேயே மீளவும் அடியெடுத்து வைக்கத் தொடங்கின. அற்புதமான் எண்ணங்களின் பிடியில் -அழகான நிகழ்ச்சிகளின் ஆட்சி யில் அவன் கட்டுண்டிருக்கையில், அவனுக்கு அலாதியான காட்சியொன்று மனத்திரையில் நிழலாடிற்று. அது இறந்த காலத்தைச் சுட்டிக் காட்டியது வண்ணம் கலையாத புத்தம் புதிய பேசும் ஓவியமாகத் தோன்றியது கடந்த காலம். வருங்காலத்திலும் அவனது கற்பனை கால் பதிந்தது. பிரசவ அறையில் கிடத்தப்பட்டிருக்கும் பிள்ளைக் கனியமுதின் கொள்ளை அழகைப் போலவே எழில் பூத்து விளங்கியது. மாமல்லனின் உயிரில் மேகலை யின் உயிர் மறைந்திருப்பதை அவன் அறிந்திருப்பானா \nஆனால், இவ்விதமான கால எல்லைக் கோடுகளுக்கு இடையில் அவனுடைய சிந்தனை ஊடாடிய தருணத்திலே அவன் இதயம் ஊசலாடத் தொடங்கிவிட்டது. உற்றவர் கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் வீடுகளில் நினைவூட்டிக் கொண்டிருந்த மேகலை-திருமாறன் கல்யாணவிழா மடல் திரைப்படங்களில் காட்டப்படும் பேய் போல உருவெடுத்தது. தசாவதாரம் புராணப்புத்தகங்களில் சாமான்யமான ஒரு செயலேயாகும் ஏன் தெரியுமா நடைமுறை வாழ்க்கையில் ஒரே மனிதன் ஒரே காலத்தில்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 09:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/31", "date_download": "2019-10-22T00:50:18Z", "digest": "sha1:FG74GTNZCIMXNRCOFXP3X4SPBPQ5LF53", "length": 7169, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/31\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n20 தையும் குந்துகாலையும் கைப்பற்றி, மேற்கு நோக்கி வந்து வேதாளை போன்ற இடங்களில் போரிட்ட பொழுது பாம்பன் கால்வாயைக் கடந்து வந்ததாக இலங்கை வரலாற்றில் குறிப்பு எதுவும் இல்லை. கி. பி. 1480 இல் ஏற்பட்ட புயலும் கடற் கொந்தளிப் புந்தான் பாம்பன் கால்வாய் ஏற்படக் காரணமாக அ ைம ந் த து. மண்டபத்திற்கும் பாம்பனுக்கும் இடைப்பட்ட குறுகலான பகுதி கடலில் அமிழ்ந்துமணற் பகுதி மறைந்து பாம்பனும் இராமேஸ்வரமும் உள்ள பகுதி சிறு தீவாகியது. அடுத்தடுத்து ஏற்பட்ட புயல். கள்ால் இப்ப்குதி இன்றுள்ள 2. 7. கி. மீ. அளவு கடல்: பகுதியாக மாறிவிட்டது. இதே காலத்தில் தான் இன்றைய பாம்பன், கீழக்கரை, மாரியூர் ஆகிய ஊர் களுக்கு எதிரே கடலில் சில மைல் தொலைவில் உள்ள பன்னிரண்டு சின்னஞ்சிறு தீவுகளும் ஏற்பட்டிருக்க வேண்டும். பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் இடையில் உள்ள கடற்பகுதியில் 420 அடி தூரத்தில் ஏற்பட்ட இருபாறைத் தொடர்கள் படகுப் பயணத்திற்கு இடையூருக இருந்து வந்தது. இது பாம்பன் பார் என அழைக்கப்பட்டது. * H ■ இராமநாதபுரம் சேதிபதி மன்னரால் பாம்பனின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தவர் தண்டத்தேவர். தனது அனுமதியில்லாமல் இராமேஸ்வரம் பயணி. களிடம் தீர்வை வசூலித்தது சிவத்துரோகம் என முடிவுசெய்து, தனது இரு பெண்களின் கணவர் என் பதையும் கருதாது மன்னர் அவருக்கு மரண தண்டனை வழங்கினர். இளவரசிகள் இ ரு வ ரு ம் தீக்குளித்து மாண்டனர். பிற்காலத்தில் அப்பெண்களின் நினைவாக\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/new-government-will-form-by-state-parties-says-mamta-bannerji-pqcf64", "date_download": "2019-10-22T01:54:38Z", "digest": "sha1:S74NXLRX7JWNSUVX2HRHNWXXUU5VIZ7T", "length": 11325, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்தியில் ஆளப்போவது மாநிலங்கள்தான்... மம்தா பானர்ஜி அதிரடி முழக்கம்!", "raw_content": "\nமத்தியில் ஆளப்போவது மாநிலங்கள்தான்... மம்தா பானர்ஜி அதிரடி முழக்கம்\nவிவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஒவ்வொருவருக்கும் மோடி தீங்கு இழைத்துள்ளார். எனவே மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது.\nதேர்தல் முடிந்த பிறகு அனைத்து மாநில கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைக்கும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உறுதிப்பட கூறியுள்ளார்.\nமேற்கு வங்களாத்தில் குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடிக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. பாஜகவின் வெற்றியைத் தடுக்க மேற்கு வங்க முதல்வர் பானர்ஜி அதிரடி வியூகம் வகுத்துவருகிறார். தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடியும் மம்தா பானர்ஜியும் கடுமையாகத் தாக்கி பேசிகொள்கிறார்கள். இந்நிலையில் நாடியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது பாஜகவை கடுமையாகத் தாக்கி அவர் பேசினார்.\n“தேர்தல் முடிந்த பிறகு மத்தியில் பா.ஜ.க.வோ அல்லது காங்கிரசோ புதிய ஆட்சியை அமைக்கப்போவது இல்லை. அனைத்து மாநில கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைக்கும். இதன் காரணமாகவே இந்திய ஃபெடரல் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். மத்தியில் ஆண்டுகொண்டிருக்கும் மோடி அரசை நாங்கள் வெளியேற்றுவோம்.\nபாஜக தொடர்ந்து பொய்களை மட்டுமே பேசிவருகிறது. 5 ஆண்டுகளாக அவர்கள் பொய்களை மட்டுமே அவிழ்த்துவிடுகிறார்கள். அதேவேளையில் அப்படிபேசும்போது பெரிய வாக்குறுதிகளைக் கொடுக்க தவறுவது இல்லை. பொய்யர்களின் கட்சியாக பாஜக உள்ளது. பொய் கூறியே கலவரத்தை தூண்டி வருகிறார் மோடி.\nபணமதிப்பு நீக்கத்தை பாஜக அரசு செயல்படுத்தியது. அத���் விளைவால் மக்கள் வேலை இழந்தனர். விவசாயிகள் துயரத்துக்குத் தள்ளப்பட்டனர். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால் ஏதாவது நடந்ததா விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஒவ்வொருவருக்கும் மோடி தீங்கு இழைத்துள்ளார். எனவே மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது.”\nஇவ்வாறு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \n பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை \nபாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவம் 10 பேர் கொன்று குவிப்பு \nநள்ளிரவு பூஜை.. பாம்பிடம் கடி.. பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கும் விநோத திருவிழா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/sri-lanka-attacks-retaliation-for-new-zealand-mosque-shootings-pqevdj", "date_download": "2019-10-22T02:13:16Z", "digest": "sha1:WWDZJPWVGVBUBZ5BTNNGULMFEYOHP54D", "length": 12665, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயத்தில் தாக்குதல்..? நியூசிலாந்து சம்பவத்துக்கு இலங்கையில் பழிக்குபழி..!", "raw_content": "\nமசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயத்தில் தாக்குதல்.. நியூசிலாந்து சம்பவத்துக்கு இலங்கையில் பழிக்குபழி..\nகடந்த மாதம் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயங்கள் மீது தீவிரவாதிகள் இந்த கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி உள்ளதாக இலங்கை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த மாதம் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயங்கள் மீது தீவிரவாதிகள் இந்த கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி உள்ளதாக இலங்கை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் உள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாற்று மதத்தினர் குடியேற்றத்தை கண்டித்து முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பிடிபட்டவர் தெரிவித்தார். இந்த சம்பவம் பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 9 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த தீவிரவாத தாக்குதலில், ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 310-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவசர நிலையையும் அறிவித்தார் அதிபர் சிறிசேன. நாடு தழுவிய துக்கமும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், தொடர் குண்டு வெடிப்புத் தொடர்பாக, மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்புக் கேட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியம் செய்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்குதல் தொடர்பாக விளக்கமளித்துள்ள அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ருவன் விஜேவர்தனே ‘நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nஎங்கள் பாலியல் வெறிக்கு ஆண்கள் கிடைக்காவிட்டால், அன்று நாள் ஓடாது.. தீ கிளப்பும் இளம் பெண்கள்..\nஇந்தியா காட்டிய பாசம், உருகியது பாகிஸ்தான்..\nஹவுஸ் ஓனர்களுடன் உல்லாசம்... வாடகைக்கு பதில் கற்பை இழக்கும் இளம்பெண்களின் பகீர் ரிப்போர்ட்..\n இனி புகுந்து விளையாடப் போகுது இந்தியா..\nஉலக நாடுகளுக்கு பயங்கர அதிர்ச்சி... இந்தியா கொடுத்த நிதியில்தான் ஐநா மன்றமே செயல்படுகிறது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் ��டுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vidya-balan-talks-about-weight-gain-issue-058135.html", "date_download": "2019-10-22T01:56:02Z", "digest": "sha1:UZGWY5LP2C6VYD33G4SAE3WIHGTF33MR", "length": 16190, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாவம், அஜித் ஹீரோயினுக்கு இப்படி ஒரு வினோத பிரச்சனையா? | Vidya Balan talks about weight gain issue - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 hr ago கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\n11 hrs ago இந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\n12 hrs ago தனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\n12 hrs ago டார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nNews தன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்��ியவை மற்றும் எப்படி அடைவது\nபாவம், அஜித் ஹீரோயினுக்கு இப்படி ஒரு வினோத பிரச்சனையா\nமும்பை: நடிகை வித்யா பாலன் தனக்கு உள்ள வினோத பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் நடிகைகள் குச்சி, குச்சியாக இருக்கும்போது வித்யா பாலன் மட்டும் பூசினாற் போன்று உள்ளார். பூசினாற் போன்று இருந்தாலும் மார்க்கெட் பாதிக்காது என்று அவர் நிரூபித்துள்ளார்.\nதல 59 மூலம் கோலிவுட் வரும் வித்யா பாலன் தனது உடல் எடை பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,\nசிறு வயதில் இருந்தே எனக்கு ஹார்மோன் பிரச்சனை உள்ளது. நான் டீனேஜில் இருந்தபோது என்னை பார்ப்பவர்கள் எவ்வளவு அழகான முகம், உடம்பை குறைத்தால் நன்றாக இருக்குமே என்பார்கள். பெரியவர்களோ, சிறியவர்களோ யாராக இருந்தாலும் அவர்களை பார்த்து இப்படி சொல்வது சரி அல்ல. நான் பல நாட்கள் பட்டினி எல்லாம் கிடந்திருக்கிறேன்.\nகடுமையாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைப்பேன். ஹார்மோன் பிரச்சனை கட்டுக்குள் வரும். ஆனால் பிறகு மீண்டும் அதே பிரச்சனை ஏற்படும். உடல் எடை ஏறுவதும், நான் குறைப்பதுமாகத் தான் என் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.\nபடப்பிடிப்பு தளத்தில் மானிடரை பார்ப்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டேன். மானிடரை பார்த்து குண்டாகிவிட்டோமோ என்று நினைக்க விரும்பவில்லை. நீங்கள் ஏன் ஒர்க்அவுட் செய்யக் கூடாது என்று கூறுபவர்களிடம் f**k you என்று சொல்லத் தோன்றும். நான் ஒர்க் அவுட் செய்யவில்லை என்று உங்களுக்கு தெரியுமா\nநான் எவ்வளவு கடினமாக ஒர்க்அவுட் செய்கிறேன் தெரியுமா. எனக்கு என்ன பிரச்சனை உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா. எனக்கு என்ன பிரச்சனை உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா ஹார்மோன் பிரச்சனையால் என் எடை குறையாமல் போய்விட்டது என்று உங்களுக்கு தெரியுமா ஹார்மோன் பிரச்சனையால் என் எடை குறையாமல் போய்விட்டது என்று உங்களுக்கு தெரியுமா அது மட்டும் இல்லை ஒரு சமயத்தில் நான் எந்த அளவுக்கு ஒர்க்அவுட் செய்கிறேனோ, அந்த அளவுக்கு வெயிட் போட்டது உங்களுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் வித்யா பாலன்.\nஅப்போ சில்க் ஸ்மிதா... இப்போ கணிதமேதை சகுந்தலா தேவி - கெத்து காட்டும் வித்யா பாலன்\nஎன் வாழ்நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறேன்- வித்யா பாலன்\nஎன் கணவர் படத்தில் நடிக்கவே மாட்டேன்: தல ஹீரோயின்\n“பிரபல தமிழ் தயாரிப்பாளர் என்னை ரூமுக்கு அழைத்தார்.. ” ஷாக் தரும் நேர்கொண்ட பார்வை நாயகி வித்யாபாலன்\nஸ்ரீதேவிகேர்ள் உமன் சூப்பர்ஸ்டார்: மயிலாக வந்து மக்களின் மனங்களின் நிறைந்தவர்\nநேர் கொண்ட பார்வையில் வித்யா பாலன் என்ன அழகு... கதை எழுத ஆசைப்படும் வசந்தபாலன்\nநேர்கொண்ட பார்வையை பார்த்து குற்ற உணர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது: பிரபல இயக்குநர்\nசுஷ்மா சுவராஜாக நடிக்க ஆசைப்படும் டாப்சி போட்டி போடும் வித்யா பாலன்\nஅச்சோ, தல க்யூட்டா ரொமான்ஸ் எல்லாம் பண்ணுது: ரிப்பீட் மோடில் Agalaathey\nநிஜமாகவே அவர் தான் இவரா: அஜித்தை பார்த்து வியந்த வித்யா பாலன்\nஜெயலலிதாவாக நடிக்க மறுத்த தல ஹீரோயின்: இதெல்லாம் ஒரு காரணமா\nநேர்கொண்ட பார்வை: மாலையும், கழுத்துமாக அஜித், வித்யா பாலன்- வைரல் போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nவாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\nவிஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\nKushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு-வீடியோ\nBigil Pre-Booking : மழை வெயில் பாராமல் முந்திக்கொண்டு விஜய் ரசிகர்கள்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/iran-nuclear-deal-us-rejects-eu-plea-sanctions-exemption-324956.html", "date_download": "2019-10-22T01:03:14Z", "digest": "sha1:ZG4DDW7ZBFSBKFA2VMCWWR2QDU2GDOVL", "length": 18300, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரானுக்கு மீது தடை: ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்களிக்க அமெரிக்கா மறுப்பு | Iran nuclear deal: US rejects EU plea for sanctions exemption - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nகாவி அலைக்கு ஓய்வில்லை.. 2 மாநில தேர்தலை வெல்கிறது பாஜக\nதன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nதீபாவளி: லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நேரம் - தந்தேரஸ் நாளில் என்ன வாங்கலாம்\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nஎச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரானுக்கு மீது தடை: ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்களிக்க அமெரிக்கா மறுப்பு\nஇரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கும்படி ஐரோப்பிய ஒன்றியம் வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.\nஇரான் மீது அதிகபட்ச அழுத்தத்தை செலுத்த அமெரிக்கா விரும்புவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்தார். அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு நன்மை பயக்கும் என்றால் மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவிதித்துள்ள புதிய வர்த்தகத் தடைகளால் பல நூறு கோடி டாலர் மதிப்புள்ள வணிகம் பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அஞ்சுகிறது.\n\"முன்னெப்போதும் இல்லாத வகையி��் அதிக நிதிசார்ந்த அழுத்தத்தை இரான் அரசுக்கு எதிராக உருவாக்க விரும்புவதாகவும்\" அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருவூலச் செயலாளர் ஸ்டீவன் நுசின் என்பவரும் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக என்.பி.சி. நியூஸ் தெரிவிக்கிறது.\nமிகக் குறிப்பான தருணங்களைத் தவிர மற்ற நேரத்தில் தனது இரான் கொள்கையில் விதிவிலக்குகளை அளிக்கும் நிலையில் அமெரிக்கா இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபச்சிளம் பருவத்திலேயே நீரழிவு நோயைத் தடுக்க பிரிட்டனில் மருத்துவர்கள் புது ஆய்வு\nஸ்டெர்லைட்: ''தூத்துக்குடி எரிந்த தினம்'' அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சிக்கு அறிவிக்கப்படாத தடையா\n2015ம் ஆண்டு கையெழுத்தான இரான் அணுத் திட்டம் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய பிறகு கடந்த மே மாதம் இந்தக் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன.\n2015 ஒப்பந்தத்துக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த இரானுக்கு எதிரான தடைகள் எல்லாம் அப்போதும் இரான் மீது மீண்டும் விதிக்கப்பட்டன.\nஅமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து விலகியபோதும் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் தொடர்கின்றன.\nமூன்றாண்டுகளுக்கு முன்பு இரானுடன் உலக வல்லரசுகள் செய்துகொண்ட அந்த அணு ஒப்பந்தத்துக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் இரானுடன் வணிகம் செய்ய ஆர்வம் காட்டின.\nஉலககோப்பை கால்பந்து 2018: குரேஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன்\n\"வேலை செய்யவில்லை என்றால் உதையுங்கள்\" - அதிபர் ஜான் மாகூஃபூலி\n'டைம் மிஷின்': காலத்தில் பின்னோக்கி பயணிக்க முடியுமா\nபுற்று நோய் பாதிப்பு: ஜான்சன் & ஜான்சன் 4.7 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு\nவளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்- சவுதி அருகே ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nஈரானுக்கு எதிராக நடவடிக்கை.. தவறும்பட்சத்தில் உலக பொருளாதாரம் ஸ்தம்பிக்கும்.. சவுதி இளவரசர் வார்னிங்\nஅமெரிக்கா கோபம் பற்றி எங்களுக்கென்ன.. நியூயார்க்கில் ஈரான் அதிபரை சந்தித்து பேசிய மோடி\nஇனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது.. ஈரான் திட்டவட்டம்\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nஒரே ஒரு டிரோன்.. உருவான பு���ிய சிக்கல்.. ஈரான் செய்த காரியத்தால் அமெரிக்காவுடன் மோதும் இந்தியா\n17 சிஐஏ உளவாளிகளை பிடித்து விட்டோம்.. தூக்கு உறுதி.. அமெரிக்காவை நடுங்க வைத்த ஈரான்.. பரபரப்பு\nஇங்கிலாந்து கப்பலில் சென்ற 18 இந்தியர்கள்.. ஈரான் ராணுவத்திடம் சிக்கி தவிப்பு.. நீடிக்கும் பதற்றம்\nஅமெரிக்க ராணுவத்தை அனுப்புவோம்.. எச்சரிக்கை விடுக்கும் சவுதி.. ஈரான் செய்த தவறால் பெரும் பிரச்சனை\nஇங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\nஈரான் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.. பிரிட்டன் எச்சரிக்கை\nஅமெரிக்கா - ஈரான் இடையே போர் பதட்டம்... கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niran usa european union ஈரான் அமெரிக்கா ஐரோப்பிய யூனியன்\nதீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளிப்பது ஏன் தெரியுமா\nஜோலியிடம் நான் படாத சித்திரவதை இல்லை.. தாங்க முடியலை.. சிலியின் மகன் கண்ணீர்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vellore-34", "date_download": "2019-10-22T02:27:26Z", "digest": "sha1:4NMV4PTMFTGLJV7HT2FSK5K5CMSJZ6MV", "length": 14053, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "இஸ்லாமிய சமுதாயத்திடம் சமாதானம் பேசி மூதாட்டி உடலை புதைக்க வைத்த அதிகாரிகள் | vellore | nakkheeran", "raw_content": "\nஇஸ்லாமிய சமுதாயத்திடம் சமாதானம் பேசி மூதாட்டி உடலை புதைக்க வைத்த அதிகாரிகள்\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி புதுமனை பகுதியை சேர்ந்தவர் கனகம்மாள். 70 வயதை கடந்த இவர் வயது முதிர்வு காரணமாக செப்டம்பர் 4ந்தேதி இறந்து விட்டார். இவரது உடலை ஐாப்ராபாத்-பள்ளிப்பட்டு இடையே உள்ள புதுமனை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா இடம் - அதாவது அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் புதைப்பதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தனர். இதனையறிந்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு வந்து இது தனியாருக்கு சொந்தமான இடம் என்றும், இதன் அருகே குடியிருப்பு பகுதி இருப்பதால் இங்கு புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதனால் அங்கு பதற்றம் நிலவியதால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வாணியம்ப���டி தாலூகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசாரும், வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது அங்கு வருவாய்துறை அதிகாரிகள், ஜாப்ராபாத்திலிருந்து வந்து எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரிடம் சம்பந்தப்பட்ட இடம் 2003 ஆம் ஆண்டு பள்ளிப்பட்டு மற்றும் மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மயானம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தை தர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையறிந்த சம்பந்தபட்ட நில உரிமையாளர் நிலம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். 2 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் ஆஜராகாததால் அரசுக்கு சாதமாக தீர்ப்பு அளிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அருகாமையில் உள்ள ஏரிகளிலும், இதர பகுதிகளிலும் இதுநாள் வரையில் தங்கள் பகுதியில் இறப்பவர்களை அடக்கம் செய்தும், எரியூட்டியும் வந்தனர். நீர்நிலைப்பகுதிகளில் பிணங்களை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஏற்கனவே அரசின் சார்பில் மதனாஞ்சேரி அருந்ததியினர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இந்த பிணத்தை புதைக்க ஈடுப்பட்டுள்ளனர் என அவர்களிடம் விளக்கி கூறினார்கள். மேலும் இந்த இடம் தொடர்பாக ஏதாவது தேவைபடின் நீதிமன்றத்தை அணுகும்படி கூறியதையடுத்து 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதனையடுத்து கனகம்மாள் உடலை மாலை 4 மணியளவில் புதைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெண்களுக்காக தனி நூலகத்தை திறந்து வைத்த அமைச்சர்\nமூன்று மாத கர்ப்பிணி மரணத்தில் திருப்பம்\nவாணியம்பாடி பகுதியில் அடுத்தடுத்து சிக்கும் கடத்தல் அரிசி மூட்டைகள்\nநண்பனின் மனைவியை மயக்கியதால் மனைவி தந்த தண்டனை\nடெங்கு கொசுக்கள்.. கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்\nமருத்துவர்களின் அலட்சியம்... சிறுமியின் காதுக்கு பதில் தொண்டையில் அறுவை சிகிச்சை...\nதீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அ��ிவிப்பு...\nகுரூப் 2 தேர்வு விதிமுறைகளில் புதிய மாறுதல்கள்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\n“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஅமித்ஷா போட்ட திடீர் உத்தரவு...தலைவர் பதவி...கலக்கத்தில் பொன்.இராதாகிருஷ்ணன்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஎன்னிடம் விசாரிக்க என்ன இருக்குது...அப்படி என்ன கண்டுபிடித்து இருக்கிறீர்கள்...கடுப்பான சிதம்பரம்\nஎந்த அரசாங்கமும் செய்யாததை ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்தார்... மீனாட்சி நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-10-22T00:52:18Z", "digest": "sha1:YPJBG3EE2O4WGJG3DAM5GBWRCQM7QQ4D", "length": 6297, "nlines": 141, "source_domain": "www.nilacharal.com", "title": "ஆங்கிலம் அறிவோமா? - Nilacharal", "raw_content": "\nஆங்கிலம் கற்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும் நூல் ஆங்கில மொழி விநோதங்கள், சொற்கள் பிறந்த விதம், பிழைகளைத் தவிர்ப்போம், மரபுச் சொற்களும், மரபுத் தொடர்களும், சில வினாக்களும் விடைகளும் என்னும் ஐந்து அத்தியாயங்களில் ஆங்கில மொழியை அறிமுகம் செய்து வைக்கிறது. அனாக்ராம், கிராஸ்வேர்ட் பஸில், கடினமான இருபது வார்த்தைகள், குயுக்தி வார்த்தைகள், Doublets, Oxymorons, Panagram, Tongue Twisters என ஆங்கில மொழியின் அருமையான பரிமாணங்களையும் ரொபாட், மெஸ்மரிஸம், சேண்ட்விச், ஏஒன், பிகினி, பாய்காட் போன்ற, ஏராளமான சொற்கள் தோன்றிய விதத்தையும் நூல் அழகுற விளக்குகிறது. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நூல்\n ஆங்கில மொழி விநோதங்கள், சொற்கள் பிற��்த விதம், பிழைகளைத் தவிர்ப்போம், மரபுச் சொற்களும், மரபுத் தொடர்களும், சில வினாக்களும் விடைகளும் என்னும் ஐந்து அத்தியாயங்களில் ஆங்கில மொழியை அறிமுகம் செய்து வைக்கிறது. அனாக்ராம், கிராஸ்வேர்ட் பஸில், கடினமான இருபது வார்த்தைகள், குயுக்தி வார்த்தைகள், Doublets, Oxymorons, Panagram, Tongue Twisters என ஆங்கில மொழியின் அருமையான பரிமாணங்களையும் ரொபாட், மெஸ்மரிஸம், சேண்ட்விச், ஏஒன், பிகினி, பாய்காட் போன்ற, ஏராளமான சொற்கள் தோன்றிய விதத்தையும் நூல் அழகுற விளக்குகிறது. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/155401-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5/?tab=comments", "date_download": "2019-10-22T01:35:34Z", "digest": "sha1:VDA7CYRKWII6EVYSFUTIH4VQ5NCZ4GS3", "length": 17223, "nlines": 497, "source_domain": "yarl.com", "title": "பழைய திரைப்பட,நிழற் படங்கள் - Page 5 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nBy அன்புத்தம்பி, March 25, 2015 in இனிய பொழுது\nஒருகாலத்தில் பல வாலிப உள்ளங்களின் மனதை புரட்டிப்போட்ட பாடல் உள்ள திரைப்படம்.\nP U சின்னப்பா T R மகாலிங்கம்\n1945 இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்சின்\nதொப்பி போட்டுக்கொண்டு, கண்ணாடி அணிந்துகொண்டிருப்பவர்\nதயாரிப்பாளர், டைரெக்டர் TR சுந்தரம்\nபாபநாசம் சிவன் ,,, பழைய நடிகர்\nபடம் : குபேர குசேலா\nமறைந்துபோன பல திரையரங்குகளின் பெயரை சுவரொட்டிகளில் காணும்போது அக்கால நினைவுகளில் மூழ்கி மீள நீண்ட நேரமெடுக்கிறது..\nரஞ்சன் மற்றும் டி ஆர் ராஜகுமாரி\nயாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்\nஜனாதிபதி தேர்தலும் வெற்றி வாய்ப்புக்கான சூழ்நிலைகளும்\nவரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும்\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\n5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\nயாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்\nநீங்கள் மலேசியாவின் அரசியல் சாசனத்தை அறியவில்லை இல்லையா மலேசிய பூமி புத்திரர்களை பற்றி அவர்கள் அரசியல் சாசனத்தில் படித்து பாருங்கள்.\nஜனாதிபதி தேர்தலும் வெற்றி வாய்ப்புக்கான சூழ்நிலைகளும்\nவரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக���களின் நிலைப்பாடும்\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇந்த பாடலை கேட்டு மகிழுங்கள். 😀\n5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\n5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு Monday, October 21, 2019 - 6:00am யாரை ஆதரிப்பது 23ம் திகதி முக்கிய சந்திப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எம்.பி நேற்று தெரிவித்தார். எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அன்றைய தினத்தில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறுமென்றும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து கூட்டாக தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளன. இதற்கிணங்க ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பான 13 கோரிக்கைகளை முன்வைத்து, அதனை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதென உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை சம்பந்தமாக இரா. சம்பந்தன் எம்.பியிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி ஐந்து கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயங்கும் நிலையே காணப்படுகிறது. மேற்படி கோரிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்படுமானால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழக்க நேருமோ என்ற மனப்பாங்கிலேயே அவர்கள் இதுவரை அது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லையென அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ) லோரன்ஸ் செல்வநாயகம் https://www.thinakaran.lk/2019/10/21/உள்நாடு/42382/5-தமிழ்-கட்சிகள்-தொடர்ந்தும்-பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_94111.html", "date_download": "2019-10-22T01:09:06Z", "digest": "sha1:FIKYJX74GBP7LEUMKYPFNJSFQE4SMA2B", "length": 19642, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - கைதான மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க தேனி நீதிமன்றம் மறுப்பு", "raw_content": "\nவங்கி ஊழியர்கள், நாளை, நா���ு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nமஹாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - குஜராத், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட 17 மாநிலங்களில், 51 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் -அசம்பாவிதம் நிகழாமல் அமைதியான வாக்‍குப்பதிவு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பூத் செலவிற்காக பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - தே.மு.தி.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்\nதேனி, நீலகிரி, திண்டுக்‍கல், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்‍கு நாளை ரெட் அலர்ட் விடுக்‍கப்பட்டுள்ளது - சென்னை வானிலை மையம் தகவல்\nகழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் - தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nபவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கோபிசெட்டிபாளையம் அருகே கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை\nகல்கி ஆசிரமம், வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது வருமான வரித்துறை விசாரணையில் அம்பலம் - ஆசிரமத்திற்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதும் கண்டுபிடிப்பு\n'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - கைதான மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க தேனி நீதிமன்றம் மறுப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\n'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவின் தந்தையும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டருமான வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க தேனி நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nநீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள் உதித்சூர்யா, பிரவின், ராகுல், இவர்களின் தந்தையர், டாக்டர் வெங்கடேசன், சரவணன், டேவிஸ் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். தர��மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர் இர்ஃபான், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரது தந்தையும், போலி டாக்டருமான முகமது சபியும் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், தேனி நீதிமன்றத்தில், மாணவர் உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெங்கடேசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் இர்ஃபானின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து, அவர் இன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு குறித்த ஆவணங்கள் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருப்பதால் மாணவரை அங்கு ஆஜர்படுத்தும்படி நீதிபதி மகேந்திரவர்மா உத்தரவிட்டதை தொடர்ந்து, தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இர்ஃபான் ஆஜர்படுத்தப்பட்டார்.\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமை பணிநாள் என்று அரசாணை வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - அரசு இழப்பீடு வழங்க கோரிக்‍கை\nமருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்க : மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதால் தனக்கு யாரும் அழுத்தம் தர முடியாது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்ப���டன் இடைத்தேர்தல் -அசம்பாவிதம் நிகழாமல் அமைதியான வாக்‍குப்பதிவு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பூத் செலவிற்காக பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - தே.மு.தி.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமை பணிநாள் என்று அரசாணை வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - அரசு இழப்பீடு வழங்க கோரிக்‍கை\nமருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்க : மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை\nஆஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிக்கைகள் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியீடு\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதால் தனக்கு யாரும் அழுத்தம் தர முடியாது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி\nமஹாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - குஜராத், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட 17 மாநிலங்களில், 51 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலு ....\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத் ....\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ....\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_63.html", "date_download": "2019-10-22T01:39:15Z", "digest": "sha1:XJDHNAJLTLDBR5BTAWTHL2PW64LXNZZB", "length": 7859, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்வு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்வு\nஇனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்வு\nஇனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில் தரம் 3 பொறுப்பாசிரியர்களான ரீ.ஏ.றாசிக் மற்றும் ஏ.பரீன் உம்மா ஆகியோரின் நெறிப்படுத்தலில் தரம் 3 மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ” நாம் இலங்கையர் ” எனும் தொனிப்பொருளினாலான சர்வ மதத்தையும் அவர்களின் கலாசார விழிமியங்களையும் ,உணவு பரிமாற்ற முறையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த நிகழ்வொன்று அண்மையில் பாடசாலையில் இடம்பெற்றது.\nபாடசாலை மாணவர்களிடமிருந்தே இன ஒற்றுமையும் மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வும் ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்களையும் அவர்களது கலை கலாசார நிகழ்வுகளையும் மதிப்பதோடு அவற்றிற்கு மரியாதை செலுத்தும் பண்புகளை கற்றுக் கொடுக்கும் பணியினை ஆசிரியர்கள் செயற்படுத்த வேண்டும். அப்போதுதான் எதி���்காலத்தில் ஏனைய சமூகத்தினரை சந்தேகக் கண் கொண்டு பாராமல் இன வன்முறையற்ற சமூகமொன்றினை உருவாக்க வழிவகுக்கும் என பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் தயாபரன்_நிருவாகத்தில் சாதனை.\nஇலங்கை சமூக பாதுகாப்பு சபையிற்கு கீழ் செயற்படுகின்ற சமூகபாதுகாப்பு நிதியத்தில் ஆகக் கூடுதலான ஓய்வூதியப் பயனாளிகள் 9 ஆயிரம் பேரை 2018ம் ஆ...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வரை இடைக்கால கொடுப்பனவு\nஅரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வரையில் தற்காலிக தீர்வாக ஆசிரியர்களுக்கு இடைக்கால சம்பள க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/80090/", "date_download": "2019-10-22T01:40:09Z", "digest": "sha1:ABS5Z254BQSH743E7BV34WSTSWK5G6PE", "length": 6143, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் மானம்பூ உற்சவம் | Tamil Page", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மானம்பூ உற்சவம்\nவரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று (8) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.\nஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தத்துடன் மானம்பூஉற்சவம் என்று சொல்லப்படுகின்ற வாழைவெட்டும் இடம்பெற்றது.\nநவாராத்திரி விரதத்தின் இறுதி தினத்தில் எல்லா ஆலயங்களிலும் மானம்பூ உற்சவம் இடம்பெற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nயாழில் கோரம்: பெண் கழுத்தறுத்து கொலை\nநாளாந்த வருமானம் 100,000 ரூபா: மசாஜ் நிலையத்தில் கைதான அழகிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்\nஐந்து தமிழ் கட்சிகளின் ஆவணத்தின் மூலம் கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது: கஜேந்திரகுமார்...\nஇளம்ஜோடியின் மோட்டார்சைக்கிளில் உதைந்த பொலிஸ்காரரை சுற்றிவளைத்த மக்கள் (வீடியோ)\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nதமிழுக்கு முதலிடம்: யாழ் பொதுஜன பெரமுன அலுவலக பெயர்ப்பலகையை ஒளித்து வைப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/tn+politics?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T01:35:27Z", "digest": "sha1:6ECU3PWOIBUWZKNAWDMY6SK7XK4TPD6Q", "length": 8095, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tn politics", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nதீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\nஅரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் \nஇந்த மாதம் 25 முதல் தொடர் வேலைநிறுத்தம் - அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \n“கடிதம் எழுதியதற்கு தேசத்துரோக வழக்கா ” - பாரதிராஜா வருத்தம்\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\n“தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும்” - விஜயகாந்த்\nஆதரவு கேட்டு பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார்\n“பிக்பாஸ் தேவையில்லாதது என்றால் அரசும் அப்படித்தான்” - கமல்ஹாசன்\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு\nஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் தமிழகத்திற்கு விருது\n“மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடாது”- கமல்ஹாசன்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\nஅரசியல் சாணக்கியர��� பிரஷாந்த் கிஷோர் \nஇந்த மாதம் 25 முதல் தொடர் வேலைநிறுத்தம் - அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \n“கடிதம் எழுதியதற்கு தேசத்துரோக வழக்கா ” - பாரதிராஜா வருத்தம்\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\n“தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும்” - விஜயகாந்த்\nஆதரவு கேட்டு பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார்\n“பிக்பாஸ் தேவையில்லாதது என்றால் அரசும் அப்படித்தான்” - கமல்ஹாசன்\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு\nஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் தமிழகத்திற்கு விருது\n“மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடாது”- கமல்ஹாசன்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mobile.apherald.com/sports/tamil", "date_download": "2019-10-22T01:13:19Z", "digest": "sha1:Z5U545ZYRRXAVJIMAQLMG6LRGUVYA3CM", "length": 38573, "nlines": 398, "source_domain": "mobile.apherald.com", "title": "Telangana, Andhrapradesh, India Politics, Movie Reviews Latest Updates", "raw_content": "\nரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது..\nஹர்திக் பாண்டியா காரின் விலை\nரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது..\nஹர்திக் பாண்டியா காரின் விலை\nரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது..\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையைச் சேர்ந்த வீரர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஷமி, பும்ரா, ஜடேஜா ஆகியோரின்\nஹர்திக் பாண்டியா காரின் விலை\nவிலை உயர்ந்த லம்போர்கினி காரை ஹர்திக் பாண்டியா ஓட்டி செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா, இவரது சகோதரர் குர்ணல் பாண்டியாவும் நட்சத்திர வீரர்களில் ஒருவர். பதான் சகோதரர் வரிசையில் பாண்டியா சகோதரர்களும் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சி தொட்டனர்.ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் நிரந்தர இட உறுதி செய்துள்ளார்.\n59 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 59 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு செய்தார். தவான் மற்றும் ரோகித் சர்மா முதலாவதாக களமிறங்கினர். தவான் 2 ரன், தொடர்ந்து ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.ரிஷப் பன்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பாக ஆடி கோலி 112 பந்துகளில் 42வது சதத்தை பதிவு செய்தார்\nஇந்தியாவில் முதல் ஜீப் கிராண்ட் செரோகி வாங்கிய டோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டோனி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வீரர் மகேந்திர சிங் டோனி கார் மற்றும் பைக்குகள் மீது காதல் கொண்டவர். இவரிடம் விலை உயர்ந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் உள்ளன. இந்த சூழலில் டோனி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஜீப் கிராண்ட் செரோகி எஸ்ஆர்டி கார் டோனி வீட்டின் புதுவரவு. இது எஸ்யூவி ரக கார் ஆகும்.\nரகசியத்தை உடைத்த ரோஹித் சர்மா\nஇரண்டு ஆண்டுக்கு முன் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறக்கப் போவதாக கூறினார்கள் என ரகசியத்தை உடைத்துள்ளார் ரோஹித் சர்மா.தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது, போட்டியில் ரோஹித் இரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் அடித்தார்.போட்டியின் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா இரண்டு வருடத்திற்கு முன் நடந்ததை போட்டு உடைத்தார்.\nதேசிய போட்டியில் தல அஜித்\nகோவையில் நடைபெற்ற 45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.இந்நிலையில் இரண்டாவது சுற்றிலும் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல்,25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செய்ததை அடுத்து தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றார்.டிசம்பர் மாதம் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற உள்ளார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் தோல்வி அடைந்ததில் இருந்தே இந்திய கிரிக்கெட் வீரர்களிடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உலகக்கோப்பையின்போது ரோஹித் கூறிய ஆலோசனைகளை கோஹ்லி ஏற்று கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாயின. இந்நிலையில் விராத் கோஹ்லி மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராம்\nரோஹித் கோஹ்லி சண்டையில் முடிவு\nஇந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி ,ரோஹித் சர்மா இடையே கருத்து வேறுபாடு, மோதல் உள்ளது என செய்திகள் வெளியான நிலையில், பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என ஆவலாக இருந்தனர். கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி நீக்கப்பட்டு, ரோஹித் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவும் நடக்கவில்லை. மோதல் குறித்த விசாரணை நடக்கவில்லை.\nகஜகஸ்தானில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 86 கிலோ இறுதிச்சுற்றில் காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் பூனியா விலகி, வெள்ளிப் பதக்க ஆறுதல் அடைந்தார்.அரையிறுதி ஆட்டத்தின் போது, 20 வயதான பூனியாவின் இடது காலில் காயம் ஏற்பட்டது. காயத்துடன் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்தார். ஈரான் வீரர் ஹஸன் யாதானி சிறந்த போட்டியாளர் என்பதால், காயத்துடன் மோதுவது கடினம் என தீபக் பூனியா விலகி வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியில் இருந்து வெளியேறினார்.\nஅவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் கேதார் ஜாதவ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். கேப்டன் கோலி மற்றும் இந்திய தேர்வுக் குழு ஏன் கேதார் ஜாதவ்வை அணியில் சேர்த்தார்கள் என்பது யாருக்குமே புரியவில்லை. உலகக்கோப்பை தொடரில் அவர் மீது நம்பிக்கை இல்லாமல், பாதி தொடரில் அவரை அணியில் இருந்து கழட்டி விட்ட\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த மைதானத்தில் ஓடிய பெண்\nலார்ட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி. போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இளம்பெண் ஒருவர் விட்டாலி அன்சென்சார்டு என்ற ஆபாச இணையதளம் ஒன்றின் பெயர் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து மைதானத்குள் ஒடமுயன்றார்.\nதோனிக்கு லதா மங்கேஸ்கர் வேண்டுகோள்\nஅரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றிக்காக தோனி விளையாடியபோதிலும் கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆனார். இத��ால் போட்டி முடிவு எதிராக திரும்பிவிட்டது. இந்நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து கருத்து பதிவாகி வருகிறது. தோனி ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்று சிலர் கூறியுள்ளார்கள்.\nரவி சாஸ்திரியின் மிகப்பெரிய சம்பளம்\nஇந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக பதவி பெற்ற ரவி சாஸ்திரிக்கு சுமார் 10 கோடி சம்பள உயர்வு அளித்துள்ளது பிசிசிஐ. உலகக்கோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்த போது ரவி சாஸ்திரி விமர்சனத்துக்கு உள்ளானார். எனினும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது பிசிசிஐ நியமித்த குழு.\nகொடுத்த வாக்கை நிறைவேற்றிய கோலி\nவங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியை உற்சாகப்படுத்திய சாருலதா பாட்டிக்கு, இரு போட்டி டிக்கெட்டை இந்திய அணி கேப்டன் கோலி கொடுத்தார்.இந்தியா- வங்கதேசம் இடையே நடந்த போட்டியில் இந்திய அணியை விசில் அடித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த சாருலதா பாட்டிக்கு அடுத்த போட்டி டிக்கெட் பொறுப்பு தன்னுடையது என்று கோலி தெரிவித்திருந்தார்.பாட்டிக்கு அளித்த வாக்குறுதியை விராட்\nஉலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்,பினிஷர், இந்தியாவுக்காக உலகக்கோப்பை பெற்று தந்தவர் என பல பெருமை கொண்டவர் தோனி.37 வயதிலும் விளையாடி வரும் தோனி தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரிலும் விளையாடி வருகிறார்.இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகக்கோப்பையில்\nவாங்க சார்... என்ன கூல்டிரிங்ஸ் வேணும்... குரல் \"எம்பிஏ\" பட்டதாரி வாங்க சார்... புது ஸ்வீட், காரம் இருக்கு... குரல் \"பிஏ\" பட்டதாரி...\n\"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப்புகினும் கற்கை நன்றே\" என்ற ஒளவையாரின் கூற்று இந்த காலம் அல்ல எந்தக்காலத்திற்கும் சரியான ஒன்று.அதுவும்... மிகச் சரியாக பொருந்தக்கூடிய ஒன்றாகும் என்று சொல்வதால் மிகையில்லை.\nதமிழகத்தில் இயங்கும் கன்னட பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை...\nகாவிரி பிரச்னையால் கர்நாடகத்தில் பெரும் பதற்றம் உருவாகி உள்ள நிலையில் சென்னையில் இயங்கி வரும் கன்னடப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம்\nஇதயத்துடிப்பை சரியான அளவில் கட்டுப்படுத்தும் ஒரு மண்டலம் உடலில் உள்ளது. உடல் முழுதும் இருக்கும் நரம்புகள் இரத்த அழுத்த, ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு அளவு மற்றும் தற்போதைய உடல் நிலையை பிரதிபலிக்கும் அளவுகளை கண்காணிக்கின்றன.\nவாட்ஸாப் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் பகிர்வது எப்படி\nஆண்ட்ராய்டு, ஐபோனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறந்து ஸ்டேட்டஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.ஸ்டேட்டஸ் அப்டேட் உருவாக்க வேண்டும்.ஸ்டேட்டஸ் புதியதா, பழையதா என்பது பொருத்து பகிர்ந்து கொள்ளும் வசதி வரும் .புதிய ஸ்டேட்டசை பகிர மை ஸ்டேட்டஸ்,ஃபேஸ்புக் ஸ்டோரி க்ளிக்\nஅழகு சார்ந்த நன்மை கொண்ட கத்திரிக்காய்\nபல்வேறு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள கத்திரிக்காய் அழகு சார்ந்த நன்மைகளும் கொண்டுள்ளது. கத்தரிக்காயை உட்கொள்வதால்,உடலுக்கு மேற்புறமாக பயன்படுத்துவதால் அழகு அதிகரிக்கிறது. சீரற்ற மெலனின் விநியோகத்தால் பழுப்பு திட்டுக்கள் தோன்றுகிறது. தோள்பட்டை மற்றும் முகத்தில் காணப்படும் பழுப்பு திட்டுக்கள் கத்திரிக்காய் பயன்படுத்துவதால் முற்றிலும் அழிவதில்லை.\nஇப்போது அதிக பிரபலமடைந்து வருகிறது ஆரஞ்சு ஒயின். ஆரஞ்சு ஒயினின் பலன்கள் என்ன என்று பார்க்கலாம். சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆரஞ்சு ஒயினில் நிறைந்துள்ளது. ஆன்டி ஆக்சிடண்ட்கள் நச்சுக்களை வெளியேற்றுகிறது.\nமிகுதியாக சாப்பிடுவதை தடுக்க குறிப்புகள்\nசிலர் விடுமுறை நாட்களில் நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள், கட்டுப்படுத்த முடியாது. உணவுப் பிரியர்கள் எப்படி அந்த பழக்கத்தைச் சமாளிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம். சாப்பிடும் உணவை கவனித்து, உங்கள் கையில் தண்ணீர் அல்லது சூடான டீ வைத்துக் கொள்ளுங்கள். சூடான பானங்களை எடுத்துக்கொள்வது உணவை குறைக்கும். உணவை சாப்பிட்டு முடித்துவிட்டால், விருந்தோம்பல்\nஅருண்விஜய் நடித்த தடம் வெளிவந்து வெற்றியை பெற்றதை அடுத்து அவர் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். சாஹோ ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் அருண்விஜய் நடிக்கும் படமான பாக்ஸர் படத்தின் பூஜை சென்னை நுங்கம்பாக்கத்தில்\nநடிகர் விஜயகாந்த் சொத்துக்கள் ஏலம்\n��ேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜய்காந்துக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விடுவதாக வங்கி செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளது விஜயகாந்தின் ரசிகர்களையும்,தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேசிய வங்கி அறிவிப்பின்படி ஆண்டாள் அழகர் எஜிகேசனல் டிரஸ்ட் வாங்கிய ரூ.5 கோடி கடனுக்காக விஜயகாந்தும், மனைவி பிரேமலதாவும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான\nநீங்களும் ஈசியா பல லட்சம் சம்பாதிக்கலாம்..\nபொதுவாக இந்த கலையை தொழிலாக எடுக்க அதிகமானோர் முயற்சிப்பது கிடையாது. ஆனால் தற்போது வளர்ந்து வரும் இளைஞர்கள் தங்கள் தொழில் விருப்பமாக புகைப்படக் கலையை பெரிதும் தேர்ந்தெடுகின்றனர். இளைஞர்கள் மட்டுமில்லாமல் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் இந்த கலையை விரும்பி மேற்கொண்டு\nரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது..\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையைச் சேர்ந்த வீரர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஷமி, பும்ரா, ஜடேஜா ஆகியோரின்\nயோகிபாபு நடித்த ஜாம்பி டீசர்\nகாமெடி நடிகர் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்த தர்மபிரபு படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்த அடுத்த படமான ஜாம்பி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.\nயோகா பயிற்சிகளில் மோடி பங்கேற்றார்\n5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வெளிநாடு இந்தியர்களும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர். 2015 முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட்,\nஎடை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nஉடல் எடை அதிகரிப்பு அனைவருக்கும் இருக்கும் பிரச்சினையாகும். உடல் எடை குறைக்க பல வழிகளில் முயன்று வருகின்றனர்.காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தால் இரவு நேரத்தில் முயற்சி செய்யலாம். எடையை குறைக்க இரவு நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.ஜிம்மிலும் சரி, வீட்டிலும் சரி எடை தூக்குவதன் மூலம் கொழுப்பை கறைக்கலாம்.\nஎன்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா\nதனது கேள்விக்கு சரியான பதில் அளிப்பவர்கள், தன்னுடன் அமர்ந்து காபி குடிக்கலாம் எனக் கூறி நடிகை ரெஜினா போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகை ரெஜினா கசண்ட்ரா. குணச்சித்திர வேடங்கள் மட்டுமின்றி, தாராளமான கவர்ச்சி ரோலிலும் நடித்து வருகிறார்\nஇப்போது அதிக பிரபலமடைந்து வருகிறது ஆரஞ்சு ஒயின். ஆரஞ்சு ஒயினின் பலன்கள் என்ன என்று பார்க்கலாம். சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆரஞ்சு ஒயினில் நிறைந்துள்ளது. ஆன்டி ஆக்சிடண்ட்கள் நச்சுக்களை வெளியேற்றுகிறது.\nஉலக கொசுக்கள் தினம் ஒரு குறிப்பு\nஆகஸ்ட் 20 உலக கொசுக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவர் அறிக்கையில் பெண் கொசுக்கள் கடிப்பதால் மனிதர்க்கு மலேரியா ஏற்படுகிறது என அறிவித்தார். உலக கொசு தினம் கொண்டாப்பப்படுவதன் நோக்கம் மலேரியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தான். உலக கொசுக்கள் தினம் 1879 முதன் முதலில் ரோனால்டு ரோஸ் என்பவரால் கொண்டுவரப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/25/1477333843", "date_download": "2019-10-22T01:14:32Z", "digest": "sha1:RIN54FAQP2NX5UYGIMMMT7SDV634FAW5", "length": 2924, "nlines": 9, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ட்விட்டர் கலாய்ப்பில் சிக்கிய அக்தர்!", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 22 அக் 2019\nட்விட்டர் கலாய்ப்பில் சிக்கிய அக்தர்\nஎவரெஸ்ட் சிகரத்தின் மேல் ஏறிய முதல் பாகிஸ்தான் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர், சமீனா பெய்க். சமீபத்தில் இவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ‘சொயாப் அக்தர்’, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். சொயாப் அக்தர், பாகிஸ்தான் மற்றும் இந்தியா என அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களாலும் விரும்பப்படும் நபர். இவர் பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் மேல் தெரியாத்தனமாக ஆங்கிலத்தை தவறாக பயன்படுத்திவிட்டார். அவ்வளவு தான், யாருடா கிடைப்பா கலாய்க்கிறதுக்குனு காத்துக்கொண்டிருக்கும் ட்விட்டர்வாசிகளிடம் மாட்டிக்கொண்டார். இந்தியா - பாகிஸ்தான் என பாரபட்சம் இல்லாமல், இரு ரசிகர்களும் மாற்றி மாற்றி கலாய்த்து அவரது பதிவினையே மாற்ற வைத்து விட்டனர். அதில் , “உங்கள் ஆங்கில மொழியினை 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசியிருக்கிறீர்கள்” என ஒருவர் கலாய்த்திருக்கிறார். இப்படியாக சரமாரியான கலாய்க்கப்பட்டிருக்கிறார்.\nசெவ்வாய், 25 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/23160-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T01:42:37Z", "digest": "sha1:PFVXSZQMI54Y47IM7WGF46MLQPKSSW5X", "length": 17699, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "கனமழையால் சென்னை சாலைகள் சேதம்: ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை - மாநகராட்சி எச்சரிக்கை | கனமழையால் சென்னை சாலைகள் சேதம்: ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை - மாநகராட்சி எச்சரிக்கை", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nகனமழையால் சென்னை சாலைகள் சேதம்: ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை - மாநகராட்சி எச்சரிக்கை\nசென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள் ளாகியுள்ளனர். பழுதடைந்த சாலைகளை அமைத்த ஒப்பந் ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.\nசென்னையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கன மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. இந்த சாலைகளை சீரமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் உள்ள சாலைகள் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nஅண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி நெடுஞ்சாலை, வேளச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழை காரணமாக மழைநீர் தேங்கியது. அத்துடன் சாலைகளும் குண்டும் குழியுமாக மாறிவிட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nபிரதான சாலைகளின் நிலையே இப்படியிருக்க உட்புறச் சாலை களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. தரமணி காந்திநகரில் ராஜாஜி தெரு, கபாலி தெரு, இந்திரா காந்தி தெரு,மசூதி தெரு, பெரியார் தெரு, விவேகானந்தர் தெரு, நெய்தல் தெரு, முல்லை தெரு, ராயப��பேட்டை லாயிட்ஸ் காலனி உள்ளிட்ட பல உட்புறச் சாலைகளில் நீர் தேங்கி நின்றது. சில இடங்களில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து தெருக்களில் ஓடியது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.\nமழை காரணமாக சென்னையின் பல இடங்களில் வீடுகளில் நீர் புகுந்து விட்டது. திருவல்லிக்கேணியில் வசிக்கும் ஜெயலஷ்மி இதுபற்றி கூறும் போது, “மழைக்காலம் வந்தால் வீட்டில் உள்ள பாத்திரங்கள், குழந்தைகளின் புத்தகங்கள் அனைத்தையும் உயரமான இடத்தில் வைத்து விடுவோம். மழை நீரை மாநகராட்சி வந்து வெளி யேற்றும் வரை காத்திருக்காமல் நாங்களே எடுத்து வெளியில் ஊற்றி விடுவோம்” என்றார்.\nசென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச் சர்கள் எஸ்.பி.வேலுமணி, எஸ். கோகுல இந்திரா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் மண்டல அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தது. பல்வேறு இடங்களில் பம்புசெட்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது.\nதார் சாலைகள் போடப்பட்டு 3 ஆண்டுகளுக்கும், சிமெண்ட் சாலைகள் போடப்பட்டு 5 ஆண்டு களுக்கும் அதைப் போட்ட ஒப்பந்ததாரர்தான் சாலையின் தரத்துக்கு பொறுப்பு.\nஇந்த காலக்கெடுவுக்குள் சாலை சேதமடைந்தால், அதை ஒப்பந்ததாரர்தான் சரி செய்ய வேண்டும்.\nஇது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி ஆய்வு செய்த தில் 44 சாலைகள் காலக்கெடு முடிவதற்குள் சேதமடைந்துள்ளன.\nஎனவே, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பி, அபராதம் கட்ட உத்தரவிட்டுள்ளோம்.\nஇதை செய்ய தவறினால், இந்த ஒப்பந்ததாரர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்” என்றார்.\nகனமழைசென்னை சாலைகள் சேதம்ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கைமாநகராட்சி எச்சரிக்கை\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபாஜகவை எதிர்க்கும் சக்தி மார்க்சிஸ்ட் கம்யூ.க்கு மட்டுமே...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி...\nஎந்த பட்டனை அழுத்தினா���ும் எங்களுக்கே வாக்கு; பாஜக...\nகடந்த மக்களவை தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்:...\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜகவுக்கு அமோக வெற்றி வாய்ப்பு\nபெரிய பாண்டியன் தியாகத்தை மறக்காத பெரிய அதிகாரிகள் : காவலர் வீரவணக்க தினத்தில்...\nடி20 கிரிக்கெட்டில் ஓர் ஆண்டில் அதிக சிக்சர்கள்: கெவினோ பிரையன் புதிய சாதனை\nபெரிய பாண்டியன் தியாகத்தை மறக்காத பெரிய அதிகாரிகள் : காவலர் வீரவணக்க தினத்தில்...\nரெட் அலர்ட்டை எதிர்கொள்ள தேனி மாவட்டத்தில் 43 இடங்களில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு\nதீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: 3 நாட்கள் தொடர் விடுமுறையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள், தங்க...\nகடந்த மக்களவை தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்:...\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜகவுக்கு அமோக வெற்றி வாய்ப்பு\nடி20 கிரிக்கெட்டில் ஓர் ஆண்டில் அதிக சிக்சர்கள்: கெவினோ பிரையன் புதிய சாதனை\nதீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: 3 நாட்கள் தொடர் விடுமுறையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nபயணிகள் புகார் எதிரொலி: ரயில் பயணச்சீட்டு விற்பனை விரைவில் தனியார் மயமாகிறது\nடைம் சிறந்த மனிதர் விருது: மோடியை முந்திய பெர்குசன் போராளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Central-Gov-Scheme-to-link-PSU-banks.html", "date_download": "2019-10-22T01:44:24Z", "digest": "sha1:MUU6CKKLDHCIHQBH6RE4HYGKSAR653ZO", "length": 16239, "nlines": 108, "source_domain": "www.ilaingarindia.com", "title": "எஸ்பிஐ இணைப்பை தொடர்ந்து மற்ற பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு திட்டம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / எஸ்பிஐ இணைப்பை தொடர்ந்து மற்ற பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு திட்டம்.\nஎஸ்பிஐ இணைப்பை தொடர்ந்து மற்ற பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு திட்டம்.\nபாரத ஸ்டேட் வங்கியோடு அதன் துணை வங்கிகள் இணைப்பு வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து நடப்பு நிதியாண்டுக்குள் பிற பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. சர்வ தேச அளவில் மிகப் பெரிய வங்கி களை உருவாக்���ும் நோக்கத் தோடு பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அமைச் சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவை இணைக்கப்பட்டன. இந்த இணைப்புக்கு பிறகு பாரத ஸ்டேட் வங்கி நாட்டின் மிகப் பெரிய வங்கியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மிகப் பெரிய 50 வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கியும் உள்ளது. இதை உதாரணமாகக் கொண்டு மற்ற பொதுத் துறை வங்கிகளையும் இணைத்து சர்வதேச அளவில் பெரிய வங்கிகளாக உருவாக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.\n‘‘வங்கிகள் இணைப்பு என்பது தேவையான ஒன்று. ஆனால் இணைப்பு தொடர்பாக முடிவெடுக் கும் போது வர்த்தக ரீதியிலான குறியீடுகளை மையமாக வைத்து மிக கவனமாக முடிவெடுக்க வேண்டும். வாராக்கடன் சூழ்நிலை யில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டால் நடப்பு நிதியாண்டுக் குள் இன்னும் ஓர் வங்கி இணைப்பு ஏற்படலாம்’’ என்று மூ த்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியிலிருந்து 2016-17ம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலாண்டில் ரூ.6.06 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முக்கியமாக எரிசக்தி, உருக்கு தொழில், உள்கட்டமைப்பு, ஜவுளி ஆகிய துறைகளில் வாராக்கடன் அளவு அதிகமாக இருக்கிறது.\nசர்வதேச அளவில் மிகப்பெரிய 5-6 வங்கிகள் இந்தியாவுக்கு தேவை. வங்கித் துறையில் உரிய நேரம் வரும் பொழுது அடுத்த இணைப்புகள் செய்யப்படும் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.\n`` பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடைபெறும் பட்சத்தில் அனைத்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் பற்றி கருத்தில் எடுத்துக் கொள் ளப்படும். மேலும் இணைப்பு நடைபெறுவதற்கு முன்பு பல்வேறு ஆணையம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதல் பெறப் பட வேண்டும்’’ என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.\nவரும் காலத்தில் வங்கித் துறையில் இணைப்புகள் மேற் கொள்ளவேண்டுமென்றால் சிசிஐ என்று சொல்லக்கூடிய நிறுவனங் களிடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்யும் குழு (சிசிஐ) அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப் பிடத்தக்கது. ஏனெனில் இண���ப் பால் வங்கித்துறையில் ஒற்றைத் தன்மை ஏற்பட்டு விடக் கூடும்.\nவங்கித்துறையில் அடுத்த இணைப்பு நடைமுறைப்படுத்து வதற்கு உள்ள வாய்ப்புகள் பற்றி ஆராயுமாறு நிதியமைச்சகம் நிதி ஆயோக் மற்றும் சர்வதேச ஆலோசனை நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. இணைப்புகள் பற்றி பல்வேறு திட்டங்களை வரும் காலத்தில் நிதி ஆயோக் வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n``பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு முன் பல்வேறு அடிப்படை கூறுகளை ஆராய வேண்டும். பிராந்திய சமநிலை, புவியியல் ரீதியாக தொடர்பு, நிதிச்சுமை, எளிதான மனித வள மாற்றம் (ஊழியர்கள்) என பல்வேறு கூறுகளை ஆராய்ந்தே பொதுத்துறை வங்கிகள் இணைப்பு பற்றி முடிவெடுக்க வேண்டும். மேலும் வங்கிகளை இணைக்கும் போது ஒரு வலுவான வங்கியோடு மிகவும் பலவீனமான வங்கியை இணைக்கக்கூடாது’’ என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை���்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/dealing-ministers-brother-prison-department-action", "date_download": "2019-10-22T02:25:48Z", "digest": "sha1:XM5V3Q66ABXVK5Y7I6BRJX72Q5PXA5BQ", "length": 18975, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைச்சரின் அண்ணனிடம் டீலிங்! குடிபோதையில் எகத்தாளம்! -நடவடிக்கை எடுத்த சிறைத்துறை! | Dealing with Minister's brother! Prison Department in action | nakkheeran", "raw_content": "\n“மதுரை மத்திய சிறைச்சாலை ரொம்பவே ஸ்ட்ரிக்டாம். யாரோ முன்னாள் கைதியாம். பேரு முத்துகிருஷ்ணனாம். அவரு ஜாமீன்ல வெளிய வந்து மதுரைல இருக்கிற ஹெரிடேஜ் ஸ்டார் ஹோட்டல் பார்ல பார்ட்டி வச்சாராம். முத்துகிருஷ்ணன் ஜெயில்ல இருக்கும்போதே உதவி ஜெயிலர் முனியாண்டி எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்தாராம். அந்த நட்புல, முனியாண்டியும், முதுநிலை காவலர்களான மணியும் மூர்த்தியும் அந்தப் பார்ட்டியில் குஷியா கலந்துக்கிட்டாங்களாம். இந்தத் தகவல், மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு தெரிஞ்சு போச்சாம். நேர்மையான அதிகாரியாச்சே மூணு பேரையும் சும்மா விடுவாங்களா மூணு பேரையும் சும்மா விடுவாங்களா\n-சிறைத்துறையின் இந்த நடவடிக்கையை கலாய்க்கும் விதத்தில் நம்மிடம் சொன்ன ‘சிறை பட்சி’ “உ���்மையிலேயே நடந்தது என்னன்னா..” என்று அந்த விவகாரத்தை விவரித்தது.\nதமிழக அமைச்சர் ஒருவரின் அண்ணன் முன்னிலையில்தான், இரண்டு துறைகள் சம்பந்தப்பட்ட ‘டீலிங்’ அனைத்தும் நடந்துவருகிறது. மகன் குறித்த சொந்தக் கவலை ஒருபுறம் இருந்தாலும், தான் குஷியாக இருப்பதற்கு அந்த அண்ணனுக்கு மதுரைதான் வசதியாக இருக்கிறது. அதனால், அடிக்கடி மதுரைக்கு வருவார். அப்படி ஒரு விசிட்டாகத்தான், ஸ்டார் ஹோட்டலான ஹெரிடேஜ் மதுரைக்கு அன்று வந்தார். மதுரை மத்திய சிறை, தனது வழக்கமான கவனிப்பை, முதல்நிலை தலைமைக் காவலரான நாகேந்திரபாண்டியன் மூலம் அவருக்குச் செய்தது. அதற்காகவே ஹெரிடேஜ் ஹோட்டலுக்குப் போனார் நாகேந்திரபாண்டியன். அப்போதுதான், எதிர்பாராதவிதமாக உதவி ஜெயிலர் முனியாண்டியையும், முதுநிலை காவலர்கள் மணியையும் மூர்த்தியையும் ஹெரிடேஜ் பாரில் சந்திக்க நேர்ந்திருக்கிறது.\nமத்திய சிறையில் பணி என்றாலும், ‘லம்ப்’ ஆக வருவாய் ஈட்டுவதற்கு, வளமான இன்னொரு தொழிலை சிலர் ‘சைடு பிசினஸ்’ ஆகப் பார்த்து வருகிறார்கள். அந்த விஷயமாக அமைச்சரின் அண்ணனைச் சந்தித்து ‘டீல்’ நடத்தவே நாங்களும் வந்திருக்கிறோம் என்று அந்தச் சந்திப்பின்போது, நாகேந்திரபாண்டியனிடம், உதவி ஜெயிலர் முனியாண்டி தரப்பு போதையில் தெனாவட்டாகப் பேசியிருக்கிறது. “நான் மந்திரியின் அண்ணனைப் பார்க்க வந்தேன்..” என்று நாகேந்திரபாண்டியன் அழுத்தமாகச் சொல்ல.. “நாங்க மட்டும் என்னவாம் அந்த நொண்ணனைப் பார்க்கத்தான் வந்தோம். நாங்களும் மந்திரி வரைக்கும் பணம் கொடுத்துத்தான் எல்லாமும் பண்ணுறோம். எங்களுக்கு மந்திரியையும் தெரியும். அவரோட அண்ணனையும் தெரியும்.” என்று உச்சஸ்தாயியில் உளறியிருக்கின்றனர்.\nஸ்டார் ஹோட்டல் பாரில், பலர் முன்னிலையில் மந்திரியின் பெயர் நாறிவிட, இந்த விவகாரம், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் வரை போனது. அதன்பிறகுதான், மற்ற விஷயங்களை வசதியாக மறைத்துவிட்டு, ஜாமினில் வெளிவந்த கைதியுடன் மது அருந்தினார்கள் என்பது பெரிதுபடுத்தப்பட்டு, மூவரையும் சஸ்பென்ட் செய்து உத்தரவு பிறப்பித்துவிட்டார் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா.\nஇது சம்பந்தமாக அந்தத் தொழில் நடத்தும் ஒருவரிடம் பேசினோம். “அமைச்சர் அண்ணனுடன் சந்திப்பா” என்று கேட்டுவிட்டு, “மு���்பு இந்தத் தொழிலில் கொடி கட்டிப்பறந்த ஒருவர் ஜெயலலிதாவிடமே நேரில் பேசும் அளவுக்கு செல்வாக்காக இருந்தார். அப்புறம் இன்னொருவரிடமிருந்தும் அந்தத் தொழில் பறிக்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் அந்தத் தொழிலில் உச்சத்தில் இருப்பவர்கள் புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த இருவர்தான். திண்டுக்கல்காரரின் அக்கா மகன்கள் இருவரைக் ‘கம்பெனி’ என்று அழைக்கிறார்கள். இவர்களிடம் கப்பம் கட்டிவிட்டால் போதும். அந்தந்த மாவட்டங்களில் வருவாய்த்துறையிலிருந்து காவல்துறை வரை எந்தத் தொந்தரவும் வராமல் பார்த்துக்கொள்வார்கள். ஃபைல் க்ளியர் பண்ணுவது போன்ற தொடக்க வேலைகளை அமைச்சரின் அண்ணன் பார்த்துக்கொள்கிறார். அவரிடம் டீலிங் நடத்துவது இங்கே பலருக்கும் பிடித்தமானது. விரும்பியே அள்ளிக்கொடுப்பார்கள். அவருடைய கைக்குப் பணம் போய்விட்டால் கொடுத்தவர்களின் தேவை பூர்த்தியாகிவிடும். அப்படி ஒரு நல்ல பெயர் அவருக்கு உண்டு.” என்றனர்.\nநாம் அமைச்சரின் அண்ணனைத் தொடர்பு கொண்டோம். “சொல்லுங்க..” என்றவர், ‘மதுரை மத்திய சிறைச்சாலையில் மூவர் சஸ்பென்ட் ஆனது குறித்து..’ என்று சொல்ல ஆரம்பித்ததுமே வேகமாக லைனைத் துண்டித்தார். அடுத்து நம் லைனுக்கு வரவேயில்லை.\nஆளும் கட்சியினர் ஆசியுடன் தமிழகமே சுரண்டப்படும்போது, மத்திய சிறையில் மூவர் பணியிடை நீக்கம் என்பதை, வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடந்து செல்லக்கூட உரிமை இல்லையா\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\nவேற்று கிரகத்துக்கு மனிதன் சென்று வாழ முடியுமா நோபல் பரிசு வென்றவர் கூறுவது என்ன\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\n“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஅமித்ஷா போட்ட திடீர் உத்தரவு...தலைவர் பதவி...கலக்கத்தில் பொன்.இராதாகிருஷ்ணன்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஎன்னிடம் விசாரிக்க என்ன இருக்குது...அப்படி என்ன கண்டுபிடித்து இருக்கிறீர்கள்...கடுப்பான சிதம்பரம்\nஎந்த அரசாங்கமும் செய்யாததை ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்தார்... மீனாட்சி நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/08/23/hyundai-labour-strike/", "date_download": "2019-10-22T02:20:45Z", "digest": "sha1:4KZCYKDCQLKHJGGFRSX3JKACUXMGOPJY", "length": 21306, "nlines": 184, "source_domain": "www.vinavu.com", "title": "தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் ! - வினவு", "raw_content": "\nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nகும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன \nநீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டி��் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு உலகம் ஆசியா தென்கொரியா ஹூண்டாய் த���ழிலாளர் போராட்டம் \nதென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் \nதென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் 46,000 தொழிலாளர்கள் இந்த வாரம் இரண்டு நாட்களில் 4 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தம் செய்யவிருக்கிறார்கள். நிர்வாகத்துடன் நடத்திய ஊதிய உயர்வு பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததால் தொழிற்சங்கம் இந்த முடிவை அறிவித்திருக்கிறது.\nஆண்டு தோறும் நடக்கும் மூன்று மாத கால பேச்சு வார்த்தைகளில் போது மாதச் சம்பளத்தில் $116 (சுமார் ரூ 7,200) உயர்வு, கூடுதல் ஊக்கத் தொகை (போனஸ்), தொழிலாளர்களின் குழந்தைகள் மேற்படிப்புக்கு போகாமல் வேலை தேட முடிவு செய்தால் அதற்கான உதவித் தொகையாக $8,900 (சுமார் ரூ 5 லட்சம்) வழங்குதல், மருத்துவச் செலவுகளை முழுமையாக கொடுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தொழிற்சங்கம் போராடி வருகிறது.\nஆனால் இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது மிகவும் சிரமமானது என்று ஹூண்டாய் கூறியிருக்கிறது. வியாழக் கிழமை நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்று தொழிற்சங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் தொழிலாளர்கள் 3 வாரங்களாக ஓவர்டைம் செய்ய மறுத்து போராடினர். அதனால் 83,000 கார்கள் உற்பத்தி குறைந்து $150 கோடி (சுமார் ரூ 9,600 கோடி) இழப்பு ஏற்பட்டது என்று ஹூண்டாய் தெரிவித்திருந்தது. 2012-ம் ஆண்டில் 92 மணி நேர வேலை நிறுத்தங்களின் காரணமாக 82,000 கார்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு $150 கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த வாரத்தில் 4 மணி நேர வேலை நிறுத்தத்தால் 2,100 கார்கள் உற்பத்தி குறைந்து $3.9 கோடி (சுமார் ரூ 240 கோடி) இழப்பு ஏற்படும் என்றும் புலம்பியிருக்கிறது.\nஹூண்டாயின் ஸ்ரீபெரும்புதூர் ஆலைத் தொழிலாளர்கள், தமது தொழிற்சங்க உரிமைகளை மறுத்து ஒடுக்கும் நிர்வாகத்தை எப்படி எதிர் கொள்வது என்பதை தென் கொரிய தொழிலாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் ஹூண்டாயின் இருநாட்டுத் தொழிலாளர்களும் ஒன்றுபட்டு போராடும் தேவையும் இருக்கிறது.\nதென்கொரியாவின் இன்னொரு கார் உற்பத்தி நிறுவனமான கியா மோட்டார்ஸ் தொழிற்சாலையின் 34,000 தொழிலாளர்கள் புதன் கிழமை 2 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தார்கள்.\nஇதற்கிடையே டாடா குழு��த்துக்குச் சொந்தமான இங்கிலாந்தில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவரின் வெஸ்ட் மிட்லாண்ஸ் மற்றும் ஹேல்வுட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் எல்லஸ்மேர் துறைமுகத்தில் உள்ள உதிரி பாக வினியோக மையத்துக்கும் இடையே வினியோக சேவை வழங்கும் டிஎச்எல் நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி ஆகஸ்ட் 28-ம் தேதி வேலை நிறுத்தம் செய்யவுள்ளார்கள். இது தொடர்பாக ஜேஎல்ஆர், டிஎச்எல்லுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்திரி கூறியிருக்கிறார்.\nஎந்த நாடாயிருந்தாலும், கோடிக்கணக்கான டாலர்கள் வருமானத்தை ஈட்டித் தரும் தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள போர்க்குணத்துடன் தொடர்ந்து போராடுவதுதான் ஒரே வழி என்று இதன் மூலம் தெளிவாகிறது. உலகமயமாக்கத்தின் காலகட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் முழுக்க தொழிற்சாலைகள் துவங்கி மலிவாய் உழைப்பைச் சுரண்டுகின்றன. இன்னொரு புறம் ஏழைநாடுகளின் வளங்களும் கொள்ளையடிக்கப்படுகின்றன. இரண்டையும் முறியடிக்க தொழிலாளர் வர்க்கம் விழிப்புணர்வு பெறுவது அவசியமானது. இந்தப் போராட்டங்கள் அந்த திசையில் வளரட்டும்.\nபடங்கள் : நன்றி வாஷிங்டன் போஸ்ட்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_94154.html", "date_download": "2019-10-22T00:57:13Z", "digest": "sha1:22DVYVPRJYN3F4WQ5NUDR6GJB4HQFVPN", "length": 17244, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "சீன அதிபரின் வருகையால் பாதுகாப்பு வளையத்தில் சென்னை - கிண்டி ஹோட்டலில் இருந்து விமான நிலையம் வரை நடைபெற்ற வாகன அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி", "raw_content": "\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nமஹாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - குஜராத், அஸ்ஸாம், மே���ாலயா உள்ளிட்ட 17 மாநிலங்களில், 51 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் -அசம்பாவிதம் நிகழாமல் அமைதியான வாக்‍குப்பதிவு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பூத் செலவிற்காக பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - தே.மு.தி.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்\nதேனி, நீலகிரி, திண்டுக்‍கல், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்‍கு நாளை ரெட் அலர்ட் விடுக்‍கப்பட்டுள்ளது - சென்னை வானிலை மையம் தகவல்\nகழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் - தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nபவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கோபிசெட்டிபாளையம் அருகே கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை\nகல்கி ஆசிரமம், வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது வருமான வரித்துறை விசாரணையில் அம்பலம் - ஆசிரமத்திற்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதும் கண்டுபிடிப்பு\nசீன அதிபரின் வருகையால் பாதுகாப்பு வளையத்தில் சென்னை - கிண்டி ஹோட்டலில் இருந்து விமான நிலையம் வரை நடைபெற்ற வாகன அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசீன அதிபர் சென்னை வருவதையொட்டி, அவர் தங்கும் கிண்டி ஹோட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு வருவதற்கான வாகனங்கள் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பலத்த பாதுகாப்புடன் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன.\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு ��ிடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமை பணிநாள் என்று அரசாணை வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - அரசு இழப்பீடு வழங்க கோரிக்‍கை\nமருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்க : மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதால் தனக்கு யாரும் அழுத்தம் தர முடியாது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் -அசம்பாவிதம் நிகழாமல் அமைதியான வாக்‍குப்பதிவு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பூத் செலவிற்காக பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - தே.மு.தி.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமை பணிநாள் என்று அரசாணை வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - அரசு இழப்பீடு வழங்க கோரிக்‍கை\nமருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்க : மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை\nஆஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிக்கைகள் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியீடு\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதால் தனக்கு யாரும் அழுத்தம் தர முடியாது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி\nமஹாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - குஜராத், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட 17 மாநிலங்களில், 51 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலு ....\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத் ....\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ....\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் ....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailakatataila-maunanaeraiya-vakaupapainaraukakau-10-vailaukakaatau-ita-otaukakaiitau", "date_download": "2019-10-22T02:14:08Z", "digest": "sha1:PEIA6LEMBLDKTXB3TTELAZZ6RIU2OC3B", "length": 16454, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "தமிழகத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கூடாது! | Sankathi24", "raw_content": "\nதமிழகத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கூடாது\nதிங்கள் ஜூலை 08, 2019\n08.07.2019 அன்று, தமிழக அரசு கூட்டிய 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:-\n07.01.2019 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ��த்திய அமைச்சரவைக் கூடி, பொருளாதாரத்தில் நலிவு அடைந்த உயர்சாதியினருக்கு, பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்ட, 124ஆவது திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. அதற்கு மறுநாளே, 08.01.2019 அன்று, அந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. உடனே குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று, அனைத்து நடைமுறைகளையும் மின்னல் வேகத்தில் முடித்து, நடைமுறைக்குக் கொண்டு வந்து விட்டது.\nவிடுதலை பெற்ற இந்தியாவில், இத்தகைய வேகத்தில் வேறு எந்தச் சட்டத்திருத்தமும் நிறைவேற்றப்பட்டது இல்லை. மாநில அரசுகள் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பும் அளிக்கவில்லை.\nமுன்னேறிய வகுப்பினருள் இட ஒதுக்கீடு கோருவோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 8 இலட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்; 5 ஏக்கருக்குக் குறைவாக விவசாய நிலம் வைத்து இருக்க வேண்டும்; நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் வசிப்பவராக இருந்தால் ஆயிரம் சதுர அடி நிலம் வைத்து இருக்கலாம்.\nஇவைகள்தான் உயர்சாதி ஏழைகள், 10 விழுக்காடு இடஒதுக்கீடு பெற அடிப்படைத் தகுதிகள் என்று மத்திய பா.ஜ.க. அரசு வரையறை செய்துள்ளது.\nஉண்மையில், இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருடன் ஒப்பிடுகையில், பாஜக அரசு வகுத்துள்ள இந்த அளவுகோல், ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதற்கு ஒப்பாகும்.\nஏழை மக்களுக்கு உதவுகின்றோம் என்ற முகமூடியில், சமூக நீதிக்கொள்கையைக் குழித்தோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயலைக் கண்டித்து, மக்கள் தலைவர் வைகோ அவர்கள் 09.01.2019 அன்று கடுமையான கண்டனம் தெரிவித்தார்.\nமறுமலர்ச்சி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான சங்கொலியும் இதனைக் கண்டித்தும், இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் தலையங்கம் தீட்டியது.\nநாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களும், அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன் ஆகியோரும் இதனைக் கண்டித்தும், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உரை ஆற்றினார்கள்.\nஇந்திய அரசு அமைப்புச் சட்டம், சமூக நீதிக்கொள்கைக்காக முதன்முதலாகத் திருத்தப்பட்டது. அப்போது, பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் தல���வர் ஷியாம் பிரசாத் முகர்ஜி அவர்கள், ‘இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் வேண்டும்’ என்று வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் நேரு அவர்களும், சட்ட அமைச்சர் அம்பேத்கர் அவர்களும் அதனை ஏற்கவில்லை. பொருளாதார அளவுகோலைப் புகுத்தும் முயற்சி, நாடாளுமன்ற வாக்கெடுப்பிலும் தோற்கடிக்கப்பட்டது.\nஅதுபோலவே, 2010 ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் செல்லாது என, குஜராத் உயர்நீதிமன்றம் 04.08.2016 அன்று தீர்ப்பு அளித்தது.\nஇதற்கு முன்பாக, 1975 இல் கேரள தேவசம் போர்டு , 2015 இல் உத்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள், 2016 இல் அரியாணா மாநில அரசு, பொருளாதார அடிப்படையில் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு செய்து கொண்டு வந்த ஆணைகள், அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்துள்ளன.\n‘சமூகநீதி காக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது, வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. வறுமையை ஒழிக்க தனியே பல வழிகள் காண வேண்டுமே தவிர, அதற்காக இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது’ என்று, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஓ.சின்னப்ப ரெட்டி அவர்கள் தனது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் முதலான அனைத்துக் கட்சிகளும் பிற்படுத்தப்பட்ட அமைப்புகளும், அன்னை தெரசா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி, கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ச.சி.ராஜகோபாலன் ஆகியோரும் சமூக நீதிக்கு எதிரான இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர். மேற்கு வங்க மாநில பொருளாதார அறிஞரும், பாரத ரத்னா விருது பெற்ற சிந்தனையாளருமான அமர்த்தியா சென் அவர்கள், “ஒட்டுமொத்தமான இடஒதுக்கீட்டு உரிமைகளை நீர்த்துப் போகச் செய்யவும், நீக்கவும்தான் இந்தச் சட்டம் பயன்படும்” என்று எச்சரித்துள்ளார்.தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி அவர்களும் இந்த முயற்சிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளார்கள்.\nபொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களைக் கைதூக்கி உயர்த்தி விடுவதற்காகச் செய்யப்படும் அரசு நடவடிக்கைகள் அனைத்தையும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் ���ரவேற்று ஆதரிக்கின்றது.\nஆனால், அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டைப் பாதிக்கின்ற வகையிலும் உள்ள, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கின்றது.\nதமிழகத்தில், முன்னேறிய வகுப்பினருக்கு, பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இடங்களை ஒதுக்கக் கூடாது; இந்தச் சட்டத்தில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு கோர வேண்டும்; அனைத்து இந்திய அளவிலும் இம்முயற்சியைக் கைவிட வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.கழகம் கேட்டுக் கொள்கின்றது.\nஇந்தியாவில் இருந்து கடல் வழியாக சிறீலங்காவுக்கு குடிபெயர முயன்ற மூவர் கைது\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஇலங்கை கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு ஒக்ட\nமேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தை இயக்கிய லெனின் பாரதி ஒட்குழு டக்ளஸ் சந்திப்பு\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்ற\nஅ.தி.மு.க-தி.மு.க.பணத்தை கொண்டு தேர்தல் நடத்துகிறார்கள்-இயக்குனர் கவுதமன்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nவிக்கிரவாண்டியில் போட்டியிடும் இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.\nகல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்\nஞாயிறு அக்டோபர் 20, 2019\nஆந்திராவை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஆர்ஜேந்தை தமிழ் சங்கம் நடத்தம் 20 ஆவது ஆண்டு விழா\nவெள்ளி அக்டோபர் 18, 2019\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/341636", "date_download": "2019-10-22T01:29:24Z", "digest": "sha1:DJPIQ3366T2AVE5LUZE3ZW2XXITALSKB", "length": 18312, "nlines": 398, "source_domain": "www.arusuvai.com", "title": "பான் ப்ரெட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாச���்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nப்ரெட் துண்டுகள் - 10\nபால் - 3 கப்\nசீனி - ஒரு கப்\nஆரெஞ்ச் எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி / வெனிலா எசன்ஸ்\nதேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.\nபாலுடன் முட்டை, சீனி மற்றும் எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.\nஅத்துடன் சிறு துண்டுகளாக்கிய ப்ரெட்டைச் சேர்த்துக் கலந்து, பட்டர் பூசிய பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.\nபிறகு உலர்ந்த திராட்சை தூவி முற்சூடு செய்த அவனில் 150 - ல் 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.\nசுவையான பான் ப்ரெட் தயார்.\nபான் ப்ரெட் சூப்பரா இருக்கு. செய்வதும் சுலபம் போல‌. படங்கள் பளிச்..பளிச். வாழ்த்துக்கள் தர்ஷா..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nதெரசா பார்க்கவே அருமையாயிருக்கு கன்டிப்பா செஞ்சுபாக்கனும் ஈசியாவும் இருக்கும்போல வாழ்த்துக்கள் இன்னும் நிரைய உங்க ரெசிபி பார்ர்க்கனும்.சூப்பர்\nவாவ்... இது மாலத்தீவு பான் போகிபா போலவே இருக்கு :) இலங்கை சமையல் சாயல் நிறைய உண்டு மாலத்தீவு சமையலில். சூப்பரா செய்திருக்கீங்க.... படங்களுக்காகவே உங்க குறிப்பை எனக்கு எப்பவும் ரொம்ப பிடிக்குது தர்ஷா... அசத்தல இருக்கு.\nமீண்டும் என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றிகள்..\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்க.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஈசியாகவும் சுவையானது கூட செய்து பாருங்க.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.இது ஒரு ஃப்ரான்ஸ் டெசெட். படங்களுக்காகவே உங்க குறிப்பை எனக்கு எப்பவும் ரொம்ப பிடிக்குது தர்ஷா.// உங்களிடம் இருந்து இதை கேட்க சந்தோசமா இருக்கு.\nபான்ப்ரெட் சூப்பரா இருக்கு, செய்முறையும் ரொம்ப‌ ஈஸியா இருக்கு, இந்த வாரம் செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.\nஉன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.\nகலக்கலா இருக்கு பான் ப்ரெட் அப்படியே பார்சல் பன்னிடுங்க :)\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.செய்து பார்து சொல்லுங்க.\nசெய்யலாம்.பாலுடன் முட்டை, சீனி மற்றும் எசன்ஸ் கலவையில் ப்ரெட் துண்டுகளை தோய்த்து தோசைக்கல்லில் பட்டர் போட்டு வாட்டி எடுக்கலாம். அந்த முறையில் செய்து\nஅவசியம் ட்ரை பண்ண போறேன்\nசூப்பர் :) செய்து சுவைத்தும் ஆச்சு. ஃபேஸ்புக்கில் படமும் காட்டியாச்சு. சுவையான சுலபமான குறிப்புக்கு மிக்க நன்றி.\nம்ம் எல்லாம் டிஸ்ஸுமே சூப்பர், படமும் ரொம்ப‌ அழகு.\nகிச்சன் குயின் உங்களுக்கு என்னோட‌ விஷ்சஸ், லேட்டா விஸ் பண்றதுக்கு சாரி\nகொஞ்சம் ப்ராப்ளம் அதான் யாருக்குமே விஸ் பண்ணல‌. அறுசுவை பக்கமே 10 நாளுக்கு அப்புறம் இன்னைக்கு தான் வர்றேன்.\nஎல்லா கிச்ச‌ன் குயினுக்கும் என்னோட‌ விஸ்சஸ்.\n* உங்கள் ‍சுபி *\nரொம்ப நன்றி வனி அக்கா.சூப்பரா வந்திருக்கு கேக் போல.\nரொம்ப நன்றி சுபி.உங்கள தேடினேன் வந்தச்சு.எல்லோர் சார்பாகவும் நன்றி .\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_902.html", "date_download": "2019-10-22T01:24:45Z", "digest": "sha1:CSBVYYJ5MJC7PPP64BI675D6AVD3MRTS", "length": 5992, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சற்றுமுன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மகிந்த - வீடியோ- - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசற்றுமுன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மகிந்த - வீடியோ-\nமஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க உறுதிப்படுத்தினார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறி பின் ஊடகங்களுக்கு முன் கையொப்பம் இட்டார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் ���ொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nநாடு திரும்புகிறார் சந்திரிக்கா - சுதந்திர கட்சி MP க்களுடன் மங்கள பேச்சு..\nபிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை -19- நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளத...\nநசீரை வெட்ட களமிறங்கிய பைஷல் காசீம் : அரசியல் அஸ்தமனத்தை நோக்கி உதுமாலெப்பை\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் நாங்க காடு சுற்றி நாடு சுற்றி வந்திருக்கோம் கேட்டை திறந்து விடுங்கோ .. கிழக்கு மாகாண...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/linga-bhairavi", "date_download": "2019-10-22T02:11:03Z", "digest": "sha1:XSJEVZTY4MMR2BONYJULNNSRV7EG2IX6", "length": 13131, "nlines": 219, "source_domain": "isha.sadhguru.org", "title": "லிங்கபைரவி", "raw_content": "\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கபைரவி தேவி, பெண்தன்மையின் சக்திமிக்க வெளிப்பாடு\nசத்குரு: எந்த சமூகமாக இருந்தாலும், பெண்மை தனக்கே உரிய இடத்தை அடைய அனுமதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆண் தன்மை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமூகம் அமையும்போது, உண்ண தேவையான உணவு இருக்கும், ஆனால் நாம் வாழ வாழ்க்கை இருக்காது. நீங்கள் இப்படி ஒப்பிட்டுப் பாருங்கள்.. மரத்தின் வேர் ஆண் தன்மை என்றும், மரத்தின் மலர்களும் கனிகளும் பெண் தன்மை என்றும் வைத்துக் கொள்வோம்.. வேரின் நோக்கமே மரத்தில் மலர்களையும் கனிகளையும் அள்ளி வழங்குவதாகத்தானே இருக்க வேண்டும். இது நடக்கவில்லை என்றால் வேர் இருப்பதே வீண்தானே.\nஇந்த உலகில் இருந்த எல்லா சிறந்த கலாச்சாரங்களிலும் பெண் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். தீவிரமாக ஆணாதிக்க கலாச்சாரங்களையும், மதங்களையும் நாடோடி பழங்குடியினர் உருவாக்கத் துவங்கிய பின்னர், பெண் தெய்வ வழிபாடு மெதுவாக அகற்றப்பட்டு இந்த உலகில் இருந்தே பொசுக்கப்பட்டது. பெண் தெய்வ வழிபாடு இன்றளவும் உய��ர்ப்புடன் இருக்கும் ஒரே நாடு நம் பாரதம்தான். இன்றும் தென்னிந்தியாவில், தங்களுக்கே உரிய தனித்த பெண் தெய்வ வழிபாடு இல்லாத கிராமங்கள் ஒன்றைக் கூட காண முடியாது. பெண்மையை கொண்டாடுவதில்தான் இந்த கலாச்சாரத்தின் அடிப்படையே அமைந்துள்ளது. ஆனால் மெதுவாக, பெண்மையை சுரண்டும் கலாச்சாரமாக இது பரிணமித்துள்ளது. எனவே சக்திமிக்க வடிவில் பெண்மையை நாம் மீட்டெடுக்க விரும்பினோம்.\nலிங்க பைரவி தீவிரமான சக்தி மிக்க பெண்மையின் வடிவம். ஆனால் லிங்க வடிவில் பெண் சக்தியை வழிபடுவது அபூர்வம். ஒரு சில இடங்களிலும் கூட இம்முறை தனிப்பட்டவர்கள் பின்பற்றுவதாகவே இருந்திருக்கிறது. அநேகமாக இது போன்ற இடம், பொதுமக்கள் பங்கேற்புடன், முற்றிலும் மாறுபட்ட வகையில் கையாளப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.\nஇந்த உலகில் பெண்கள், ஒன்று பார்பி பொம்மையை போலவோ அல்லது ஆணை போலவோ மாற முயலும் சோகம் நிகழ்ந்து வருகிறது. அவர்களுக்கும் பொறாமை, ஆண்மைமிக்க லட்சியங்கள் என்று பல முட்டாள்தனங்கள் இருந்தாலும், பெண்மையின் அந்த ஜுவாலை அவர்களிடம் இல்லை. தான் நெருப்பைப் போல இருப்பதே ஒரு பெண் இந்த உலகிற்கு சேர்க்க வேண்டிய பங்கு. லிங்க பைரவி சிறு பொறி கொண்ட பெண்ணல்ல, ஒரு பெரும் தீயை தன்னில் கொண்டவள். பைரவி ஒரு பொம்மையை போலவோ, ஆணைப் போலவோ இல்லாமல் தீவிரமான உச்சபட்ச பெண்மையின் வடிவம்.\nஉங்கள் உச்சபட்ச நல்வாழ்வை நோக்கியே தியானலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உலகியல் நலன்களையும் வழங்கும் தன்மை தியானலிங்கத்தின் உள்ளூர இருந்தாலும், உடல் நலம் மற்றும் பொருளியல் சார்ந்த நல்வாழ்வுக்கு பைரவி விரைந்து வருவாள். ஆனால் பைரவியிடமும் ஆன்மீக குணம் இணைந்தே இருக்கிறது. உங்களை நீங்கள் ஆழமாக பைரவியுடனான செயல் முறைகளில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது, நீங்கள் பொருள் தன்மையை நாடியே பைரவியை தேடி வந்திருந்தாலும், மெதுவாக ஆன்மீகம் நோக்கி உங்களை அழைத்துச் செல்வாள்.\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம்\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம் சத்குரு: கைலாசம் பற்றின என் அனுபவங்களையும், புரிதலையும் தெளிவாக கூறுவதென்பது என்னால் முடியாத விஷயம். அதற்காக நான் என் உயிரை விடக்கூட தயார் – அவ்வளவு உயர்ந்தது. இவ்வளவுதான் என்னால் சொல்ல…\n2012ஆம் ஆண்டு டிசம்பரில், சத்குரு சூரியகுண்டத்தை பிரதிஷ்டை செய்தார். சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியின் சில பிரத்யேக பதிவுகள் இங்கே உங்களுக்காக\n சத்குரு: மந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான…\nஅனாதி - ஆதியில்லா ஆனந்தம்\n என்னுடைய மனமானது உண்மையில் அனாதியை தொட இயலாது. அங்கே ஒரே ஒரு பிணைப்பு கூட இல்லையென்றால் அப்போது நான் சொல்லலாம் “ஆஹா ஆம் இதுதான் அனாதி”என்று. புத்த பூர்ணிமா மற்றும் குரு பூர்ணிமா போன்ற அற்புத…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/25/1477333844", "date_download": "2019-10-22T02:21:24Z", "digest": "sha1:X3HKB3VD5EE6DDFUSMJI4IDYWEPGJYRM", "length": 4239, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஓவியர்களுக்குப் புத்துணர்வு தரும் ‘ஃப்ளிப் புக்’!", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 22 அக் 2019\nஓவியர்களுக்குப் புத்துணர்வு தரும் ‘ஃப்ளிப் புக்’\nகுழந்தைகள் விளையாட பயன்படுத்தும் ‘ஃப்ளிப் புக்’ போன்ற ராட்சஷ ஃப்ளிப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இங்கிலாந்தைச் சேர்ந்த நியூ ஹம்ப்ஷைர் வனப்பகுதியில், பெரிய உலோக பெட்டியினால் செய்யப்பட்ட ஃப்ளிப் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 50 ஓவியங்களை கொண்டிருக்கிறது. இதனை இயக்குவதற்கு ஏதுவாக கைப்பிடி வழங்கப்பட்டுள்ளது. இதனை வேகமாக சுழற்றுவதன் மூலம், சிறிய அனிமேஷன் உருவாவதைப் போன்ற காட்சியினை காணலாம். இதுகுறித்து மொபைல் ஸ்டூடியோ இயக்குநர் ஜி-கிட் லாய், “தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தகவலின்படி, உலகத்திலேயே மிகப்பெரிய மெக்கானிக்கல் ஃப்ளிப் புத்தகம் இதுதான்” என்று தெரிவித்துள்ளார்.\nலண்டன் கட்டடக்கலை நிறுவனமும், பீம் கேம்ப் எனும் சம்மர் கேம்ப் தொகுப்பாளர்களும் இணைந்து இதனை உருவாக்கியிருக்கிறார்கள். சிறுவர்களுக்குப் படைப்பாற்றலையும், இயங்கும் சிற்ப உருவாக்கத்தையும் அதிகரிக்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனை அவர்கள் ‘யுனிவர்சல் ப்ளே மிஷின்’ என்று அழைக்கிறார்கள். இந்த புத்தகங்களில், பறவையின் குணாத��சயங்களை வெளிப்படுத்தும் விதமான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. பகல் வேளைகளில் இதன் சைடு பேனல், சுற்றியிருக்கும் மரங்களை பிரதிபலிக்கிறது. இரவு வேளைகளில், LED ஒளியில் அதனுள் நடக்கும் மெக்கானிக்கல் வேலைப்பாடுகள் வெளிப்படையாக தெரிகிறது. இதன் மூலமாக ஓவியர்கள், ஆண்டாண்டு காலத்துக்கு தங்கள் படைப்பினை வெளிப்படுத்தி அனிமேஷன் காட்சிகளை உருவாக்க முடியும் என்று கருதப்படுகிறது.\nசெவ்வாய், 25 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/177370?ref=archive-feed", "date_download": "2019-10-22T02:09:38Z", "digest": "sha1:3SA5QBROYGKQKS7XDXUJE3HPI5LQWHLP", "length": 7094, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சிக்ஸர் கேட்ட டோனியின் மனைவி: வைரலாகும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிக்ஸர் கேட்ட டோனியின் மனைவி: வைரலாகும் வீடியோ\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டோனி சிக்ஸர் விளாசியபோது, அவரின் மனைவி ‘One more six' என கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 206 ஓட்டங்கள் எனும் இமாலய இலக்கினை சென்னை அணிக்கு நிர்ணயித்தது.\nபின்னர் ஆடிய சென்னை அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில், சென்னை வீரர் டோனி 34 பந்துகளில் 70 ஓட்டங்கள் விளாசினார்.\nஇந்நிலையில், போட்டியை பெவிலியனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த டோனியின் மனைவி சாக்‌ஷி, தொடர்ச்சியாக டோனி சிக்ஸர் விளாசியபோது ‘One more six' என அறைகூவல் விடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rashmika-about-saipallavi-rummer-pv1qox", "date_download": "2019-10-22T01:11:08Z", "digest": "sha1:4UT5IWP5UUIM6C7SYD5ZRY4GLDV62MCM", "length": 10140, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ட்ரெண்ட் ஆகிய சாய்பல்லவி மிரட்டல் செய்தி! ஷாக் ஆன ராஷ்மிகா மந்தனா!", "raw_content": "\nட்ரெண்ட் ஆகிய சாய்பல்லவி மிரட்டல் செய்தி ஷாக் ஆன ராஷ்மிகா மந்தனா\nபிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா தற்போது, கார்த்திக்கு ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் தமிழில் நடிக்கா வில்லாட்டாலும், விஜய் தேவாரகொண்டாவுக்கு ஜோடியாக இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் பல தமிழ் ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.\nபிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா தற்போது, கார்த்திக்கு ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் தமிழில் நடிக்கா வில்லாட்டாலும், விஜய் தேவாரகொண்டாவுக்கு ஜோடியாக இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் பல தமிழ் ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து, மீண்டும் விஜய் தேவாரகொண்டவுடன், 'டியர் காம்ரேட்' படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக, நடிகை ராஷ்மிகா பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தார். அப்போது கூகுளில் இவரை பற்றியும், நடிகை சாய்பல்லவி பற்றியும் எழுந்த வதந்தி குறித்த ஒரு மீம்ஸை காட்டி கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர்.\nஅதில், சாய்பல்லவியை, ராஷ்மிகா மிரட்டியதாக எழுதப்பட்டிருந்தது. இதை படித்ததும், இது எப்போ நடந்துச்சு, நான் இப்போது தான் வளர்ந்து வருகிறேன். அவங்க வளர்ந்த நடிகை என சாய் பல்லவி பற்றி பெருமையாக பேசியுள்ளார்.\nமேலும் ஏற்கனவே இது குறித்து சாய் பல்லவி, முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொன்னியின் செல்வன் படத்தில் இடம்பிடித்த பிரபல ஹீரோ..\nரஜினிகாந்த் எவ்வளவு கெஞ்சியும் கேட்காத சௌந்தர்யா.. அவரின் விவாகரத்துக்கே இது தான் காரணமா அவரின் விவாகரத்துக்கே இது தான் காரணமா\n88 வது வயதிலும் சந்தானத்துக்கு டஃப் கொடுக்கும் செளகார் ஜானகி...வியக்கும் இயக்குநர்...\nசெக்ஸ் பட அனுபவம் எப்படி இருந்தது...அமலா பால் ட்விட்டர் பதிவு...\n...விஜய், நயன்தாரா ஜாதகங்களை வைத்து அடிச்சு விடும் பீலாஜி ஹாசன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilnadu-bjp-candidate-ready-pn9yah", "date_download": "2019-10-22T01:47:35Z", "digest": "sha1:4RGNS2AKQK652DZSFA3DAHJN5FYHGJZ3", "length": 11816, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "யார் எப்படி போனால் என்ன..? செம குஷியில் தமிழக பாஜக... 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ரெடி..!", "raw_content": "\nயார் எப்படி போனால் என்ன.. செம குஷியில் தமிழக பாஜக... 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ரெடி..\nதமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடிபிடிக்கத்தொடங்கியது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜவுக்கு 5 தொகுத��களும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன. இது தமிழகம்-புதுவைக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.\nதமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடிபிடிக்கத்தொடங்கியது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன. இது தமிழகம்-புதுவைக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.\nபுதுச்சேரியை பொருத்த வரையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி பலமான ஓட்டு வங்கியை வைத்துள்ளது. அதேபோல் இவர்களுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் வலுவான வாக்கு வங்கியை வைத்துள்ளது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி. எதிர்வரும் மக்களவைத் தொகுதியில் பாஜக-அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் நிச்சயம் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் புதுச்சேரி உள்ளதா அவ்வாறு புதுச்சேரி இருக்கும்பட்சத்தில், பாஜக தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. ஆனால் என்.ஆர். காங்கிரஸுக்கு தனியாகத் தொகுதி ஒதுக்கினால் அதிமுக போட்டியிடும் எண்ணிக்கை மேலும் குறையும் நிலை உருவாகியுள்ளது.\nஇதனிடையே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமகவின் நிலையை எண்ணி அந்த கட்சியின் தொண்டர்கள் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் மாநில மகளிரணி பொறுப்பாளர் கட்சியில் இருந்து விலகினார். யார் எப்படி போனால் என்ன அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. தங்களுக்கு அடிமைகள் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் உள்ள தமிழக பாஜக, தங்களுக்கான 5 தொகுதிகள் எவை அதற்கான வேட்பாளர்கள் யார்\nதமிழக பாஜக சார்பில் போட்டியிடுவர்கள் விவரம் மற்றும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் கன்னியாகுமாரியில் பொன்.ராதாகிருஷ்ணனும், நெல்லையில் நைனார் நாகேந்திரன், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன், திருப்பூரில் வானதி சீனிவாசன், திருச்சி அல்லது தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இதில், கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி வேட்பாளர்கள் கிட்டதட்ட உறுதியாவிட்டனர். திருச்சி தொகுதியை கைப்பற்ற கருப்பு முருகானந்தமும், திருப்பூர் தொகுதியை எச்.ராஜா கைப்பற்றவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2019/09/19/", "date_download": "2019-10-22T01:06:16Z", "digest": "sha1:YBD2BDLQMXMLCQ6INQPB3JSNK2ULSWVK", "length": 10273, "nlines": 74, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "September 19, 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nவைகோ, திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆபத்தா\n‘’வைகோ, திருமாவளவன் எ��்பி பதவிக்கு ஆபத்து,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Archived Link 2 ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியை இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் வைரலாக பகிர தொடங்கியுள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தியின் தலைப்பில், […]\nபாலியல் வன்முறை, துன்புறுத்தல் காரணமாக கோபி மீது அதிரடி நடவடிக்கையா\n‘’பாலியல் வன்முறை, துன்புறுத்தல் காரணமாக கோபி மீது அதிரடி நடவடிக்கை,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Sathiyam TV எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது, சத்தியம் டிவி இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். அந்த செய்தியின் தலைப்பில், ‘’என்ன ஆச்சு இந்த கோபிக்கு..\nநாசாவிற்கு பதில் சிக்னல் அளித்த விக்ரம் லேண்டர்: முன்னுக்குப் பின் முரணான செய்தி\n‘’நாசாவிற்கு பதில் சிக்னல் அளித்த விக்ரம் லேண்டர்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Link 1 Archived Link 1 FB Link 2 Archived Link 2 இது உண்மையில் Tamil Gizbot இணையதளத்தில் வந்த செய்தியின் லிங்க் ஆகும். அதனை, ஒன் இந்தியா மற்றும் தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியின் முழு […]\n“அமெரிக்காவில் இரண்டாவது மொழியாக தமிழ்” – ஃபேஸ்புக் வதந்தி\nஅமெரிக்காவில் அந்நாட்டு அரசு தமிழை இரண்டாவது மொழியாக பாடசாலைகளில் கற்பிக்க அனுமதி வழங்கியுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வெளிநாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட துணிப்பையை மாட்டியபடி நிற்கிறார். நிலைத் தகவலில், “அமெரிக்காவில் அந்நாட்டு அரசு தமிழை இரண்டாம் மொழியாக பாடசாலைகளில் கற்பிக்க அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா அரசுக்கு நன்றிகள். வாழ்க தமிழ், வளர்க […]\nகுவைத்தில் சிக்கிய தமிழ் பெண்- ம���ட்கப்பட்ட பிறகும் பரவும் வீடியோ\nகுவைத்தில் ஊதியம், உணவின்றி தவிப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர்விட்டபடி பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Archived Link 2 Facebook Link 2 Archived Link 3 அழுதபடி பேசும் செவிலியர் போல ஆடை அணிந்த பெண் ஒருவரின் வீடியோ ஒன்றை அருண் குமார் என்பவர் 2019 செப்டம்பர் 15ம் தேதி ஷேர் செய்திருந்தார். […]\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (443) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (7) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (3) உலகம் (6) கல்வி (4) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (583) சமூக வலைதளம் (48) சமூகம் (59) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (11) சினிமா (22) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (4) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (5) பொழுதுபோக்கு (1) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (20) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (16) விளையாட்டு (11) விவசாயம் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.entertainmentsq.com/how-to-obtain-tamil-new-film-apps-2019%F0%9F%94%A5-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2019-10-22T02:17:50Z", "digest": "sha1:AQKRVPQSKIC4HMOYJXMEF4YHBHJBXVJG", "length": 6115, "nlines": 100, "source_domain": "www.entertainmentsq.com", "title": "How To Obtain Tamil New Film Apps 2019🔥 புதிய படம் டவுண்லோட் செய்ய சிறந்த ஆப் 🔥 #MTech - Entertainment Squirrel tamil movies", "raw_content": "\nHow To Obtain Tamil New Film | புதிய படம் டவுண்லோட் செய்ய சிறந்த ஆப் |\nசிறந்த 2 VPN | இந்தியாவில் தடை செய்யப்பட்ட அனைத்து வெப்சைட்டையும் இந்த ஆப் மூலம் பார்க்க முடியும்\nமிக 🔥 வேகமான browser ☯️ செம்ம ஸ்பீட் யூஸ் பண்ணி பாருங்க 💯 operating\n| பேசினால் போதும் வார்த்தைகள் டைம் ஆகிவிடும்\nAll Reside TV App| உலகத்தில் உள்ள அனைத்து லைவ் டிவி யும் இலவசமாக பார்க்க முடியும்|\nஇனி தியேட்டர் ல ஓடுற படங்கள் ஒரே நேரத்துல😋 உங்க மொபைல பார்க்கலாம்\nAndroid போன் மூலமாக பணம் சம்பாதிக்க எளிய வழி\nஇந்த வீடியோ உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்க; நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும் இது மாதிரி தினம் தினம் புதிய தகவல்களை தெரிந்து கொள்ள subscribe செய்ய மறவாதீர்கள். — subscribe this Channel :-https://goo.gl/KXgvkW —-\nநிறை , குறைகள் எதாவது இருந்தால் உங்கள் கருத்துகளை remark மூலம் தெரிவியுங்கள்…🖋️🖋️ ——————————————-\nஇந்த பெண் செய்தது சரியா தவறா நீங்களே சொல்லுங்க | Tamil Cinema News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119346", "date_download": "2019-10-22T01:00:26Z", "digest": "sha1:ECI2P6TRV6MAQHHWVL6472F4X3BR3W3A", "length": 10982, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\nபங்கர் ராய்- கடிதங்கள் »\nயானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை\nஅனோஜன் பாலகிருஷ்ணனின் புதிய சிறுகதை. ஐயமில்லாமல் ஈழச்சிறுகதைப் பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என நினைக்கிறேன். ஈழச்சிறுகதை இது வரை சென்றடைந்த தளங்கள் முதன்மையாக நுண்சித்தரிப்பு [அ. முத்துலிங்கம்] பகடி [ஷோபா சக்தி] மற்றும் யதார்த்தச் சித்தரிப்புகள் மட்டுமே. அவை இலக்கியத்தின் வகைமைகள் எனினும் தங்களுக்கான எல்லைகளும் கொண்டவை. நுண்சித்தரிப்புகள் முழுமையை இலக்காக்க இயலாது, அவை வளர்ச்சிபோக்கு அற்றவை. பகடி மிகமிக எல்லைக்குட்பட்ட கலைவடிவம். பகடி ஒருபோதும் அந்த ஆசிரியனின் குரலாக அன்றி, அந்தக் காலகட்டத்தின் ஒரு பகுதியாக அன்றி நிலைகொள்ள முடியாதது. இலக்கியத்தின் உச்ச இலக்கு என்பது கவித்துவமும் தரிசனமும்தான். அது நிகழ்ந்துள்ள அரிய படைப்புகளில் ஒன்று இது.\nஓர் இலக்கியப்படைப்பாக இதற்கு சில அழகியல் போதாமைகளைச் சொல்வேன். மொழியில், யானையை உருவகப்படுத்தியிருப்பதில். ஆனால் கதைமுழுக்க யானை பொருள்மயக்கம் கொள்வது, யானை அகமாகவும் வரலாறு புறமாகவும் அமையும் பின்னல், உடனே யானை வரலாறாக ஆகும் ஜாலம் என ஓர் அழகியல் வெற்றி இக்கதை.\nஅனோஜனின் யானை – கடிதங்கள்-2\n[…] யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை […]\nஅனோஜனின் யானை – கடிதங்கள் – 3\n[…] யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை […]\nஅனோஜன்,ஷோபா – ஒரு கடிதம்\n[…] யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை […]\nஅனோஜனின் யானை – கடிதங்கள் – 6\n[…] யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை […]\nவெண்முரசு விழா - மஹாபாரதக் கலைஞர்கள்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளிய���ட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/05/14131153/1241646/bangladesh-won-by-5-wickets-against-west-indies-in.vpf", "date_download": "2019-10-22T02:14:41Z", "digest": "sha1:Z5O7LRWRTPLCNE24TMWJGVCUY6PGTS7L", "length": 15597, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "முஷ்பிகுர் ரகீம், சவுமியா சர்க்கார் பொறுப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது வங்காளதேசம் || bangladesh won by 5 wickets against west indies in triangular series", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுஷ்பிகுர் ரகீம், சவுமியா சர்க்கார் பொறுப்பான ஆட்டத்தால் ���ெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது வங்காளதேசம்\nமூன்று நாடுகள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது வங்காள தேசம்.\nமூன்று நாடுகள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது வங்காள தேசம்.\nவெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் வங்காள தேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டுப்ளினில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகள் மோதின.\nமுதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ஹோப் 87 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 62 ரன்னும் எடுத்தனர்.\nவங்காள தேசம் சார்பில் மு‌ஷடாபிசுர் ரகுமான் 4 விக்கெட்டும், மொர்டசா 3 விக்கெட்டும், சகிப் அல்-ஹசன், மிராஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.\nதொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. முஷ்பிகுர் ரகீம் 63 ரன்னும், சவுமியா சர்கார் 54 ரன்னும், முகமது மிதுன் 43 ரன்னும் எடுத்தனர்.\nஇந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்திடம் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவியது. கடந்த 7-ம் தேதி நடந்த ஆட்டத்தில் அந்த அணி 8 விக்கெட்டில் வீழ்த்தியது.\nநாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம்- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி 17-ம் தேதி நடக்கிறது. இதில் வங்காள தேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.\nஅயர்லாந்து முத்தரப்பு தொடர் | வங்காள தேசம் | வெஸ்ட் இண்டீஸ்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்��ல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nடோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா- சர்பராஸ் அகமது மனைவி கோபம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர்\nவிஜய் ஹசாரே டிராபி: மழையின் கருணையால் தப்பித்து அரையிறுதிக்கு முன்னேறின தமிழ்நாடு, சத்தீஷ்கர்\nராஞ்சி டெஸ்ட்: 4-வது நாளுக்கு தள்ளிப்போன இந்தியாவின் வெற்றி- தென்ஆப்பிரிக்கா 132-8\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2525/2525/", "date_download": "2019-10-22T02:14:14Z", "digest": "sha1:A3B4CCLGHPINJ5QREJQWAOODU7YBIGQ4", "length": 13513, "nlines": 72, "source_domain": "www.minmurasu.com", "title": "சசிகலா பொதுச்செயலரான அதே நேரத்தில் பேராவூரணி அதிமுகவினர் 'எதிர்ப்பு' அபிஷேகம்! – மின்முரசு", "raw_content": "\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தனை அழுத்தினாலும், தாமரையில்தான் ஓட்டு விழும் என்று பேசிய ஹரியானா மாநில பாஜக வேட்பாளரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேலி, கிண்டல் செய்திருக்கிறார். ஹரியானாவில் உள்ள...\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று) பரவலாக...\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இவ்வளவு நாள் வாய் திறக்காத மருத்துவர் ராமதாஸ், ‘அசுரன்’ படம் வந்த பிறகு திமுகவை சீண்டுகிறார் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டித்திருக்கிறார். ’அசுரன்’ படத்தைப் பார்த்துவிட்டு திமுக...\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nநீலகிரி: அடைமழை (கனமழை) காரணமாக ராமநாதபுரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nசண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 72 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்...\nசசிகலா பொதுச்செயலரான அதே நேரத்தில் பேராவூரணி அதிமுகவினர் 'எதிர்ப்பு' அபிஷேகம்\nசென்னை: அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவுக்கு எதிராக நூதன போராட்டங்களை நடத்துகின்றனர் அக்கட்சி தொண்டர்கள். பேராவூரணியில் அதிமுகவை காப்பாற்ற அக்கட்சி தொண்டர்கள் சிறப்பு அபிஷேகம் செய்துள்ளனர்.\nசென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலர் பதவியை இன்று சசிகலா ஏற்றுக் கொண்டார். அதே நேரத்தில் சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட தொண்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.\nஇதேபோல் சசிகலா பொறுப்பேற்ற நேரத்தில் பேராவூரணி அதிமுக தொண்டர்கள் நூதன வழிபாடு போராட்டம் நடத்தியுள்ளனர். பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோவிலில் முன்னாள் கவுன்சிலர் ஆனந்தன் தலைமையில் ஒன்றுகூடிய அதிமுக தொண்டர்கள் கட்சியை காப்பாற்ற கோரி பால் அபிஷேகம் செய்தனர். அப்போது சசிகலாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செ��்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/atm-p37078859", "date_download": "2019-10-22T01:55:07Z", "digest": "sha1:WXZPY43VILFE7HZIET3W7THGBT74K4RQ", "length": 23832, "nlines": 404, "source_domain": "www.myupchar.com", "title": "Atm in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Atm பயன்படுகிறது -\nகாதில் ஏற்படும் தொற்று நோய் मुख्य\nமூச்சுக் குழாய் அழற்சி मुख्य\nமேல் சுவாசக்குழாய் தொற்றுநோய் मुख्य\nகர்ப்ப காலத்தில் யோனிக்கழிவு வெளியேற்றம்\nமூக்கில் ஏற்படும் பரு मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Atm பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Atm பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்களுக்கு Atm-ஆல் எந்தவொரு பக்க விளைவும் இல்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Atm பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் போது எந்தவொரு பக்க விளைவுகளையும் Atm ஏற்படுத்தாது.\nகிட்னிக்களின் மீது Atm-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Atm-��் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Atm-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Atm ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Atm-ன் தாக்கம் என்ன\nAtm மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Atm-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Atm-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Atm எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Atm உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAtm மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Atm-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Atm மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Atm உடனான தொடர்பு\nAtm உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Atm உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Atm உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Atm எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Atm -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Atm -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAtm -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Atm -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-15092019", "date_download": "2019-10-22T02:26:09Z", "digest": "sha1:MSEQLIWCV55MK7Y2GRAN4DVG3HQRYPRU", "length": 17219, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 15.09.2019 | Today rasi palan - 15.09.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 15.09.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n15-09-2019, ஆவணி 29, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி பகல் 12.24 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.44 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,\nஇன்றைய ராசிப்பலன் - 15.09.2019\nஇன்று உங்களுக்கு வரவிற்கு மீறிய செலவுகள் இருக்கும். நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் அலைச்சலுக்குப் பின் அனுகூலப் பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் செய்ய நேரிடும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் சற்று குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். செய்யும் செயல்��ளில் தாமத பலனே கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். புதிய வண்டி வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று இல்லத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.\nஇன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் விலகும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.\nஇன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். சுப செலவுகள் உண்டாகும்.\nஇன்று ஆடம்பர செலவுகளால் பணப்பிரச்சினை உண்டாகலாம். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் ���சூலாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 22.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.10.2019\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\n“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஅமித்ஷா போட்ட திடீர் உத்தரவு...தலைவர் பதவி...கலக்கத்தில் பொன்.இராதாகிருஷ்ணன்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஎன்னிடம் விசாரிக்க என்ன இருக்குது...அப்படி என்ன கண்டுபிடித்து இருக்கிறீர்கள்...கடுப்பான சிதம்பரம்\nஎந்த அரசாங்கமும் செய்யாததை ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்தார்... மீனாட்சி நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/06/12/snowden-fights-american-imperialism/", "date_download": "2019-10-22T02:16:08Z", "digest": "sha1:FNKCCZ3ZJEAYUPWZGQT2PJGRQJU422EB", "length": 62816, "nlines": 296, "source_domain": "www.vinavu.com", "title": "யார் இந்த ஸ்னோடன் ? - வினவு", "raw_content": "\nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nகும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன \nநீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு உலகம் அமெரிக்கா யார் இந்த ஸ்னோடன் \nஅமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அம்பலப்படுத்தல்களுக்கு காரணமானவரான எட்வர்ட் ஸ்னோடன் பெரும்பாலானோர் பொறாமைப்படும் வேலையில் இருந்தார். அமெரிக்க மத்திய அரசு வேலை, கணினி துறையில் வித்தகர், $2,00,000 (சுமார் ரூ 1.2 கோடி) சம்பளம், ஹவாயில் அவரது துணைவியுடன் பகிர்ந்து கொள்ள சொந்தமாக வீடு என்று அமெரிக்க கனவை நனவாக்கிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார் ஸ்னோடன்.\nஆனால், தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையில் ஒரு கெட்ட கனவு என்பதை பல ஆண்டுகளாகவே அவர் உணர ஆரம்பித்திருந்தார். உலகெங்கிலும் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் இணைய சுதந்திரத்தையும் மறுக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தனது வசதியான வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்து அமெரிக்க அரசமைப்பை அம்பலப்படுத்த முடிவு செய்தார்.\nஅமெரிக்க சிறப்பு ராணுவப் படைகள்\n29 வயதான ஸ்னோடன் வட கேரலினாவின் எலிசபத் நகரத்தில், 1983-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி பிறந்தவர். அவரது குடும்பம் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைமையகம் இருக்கும் மேரிலாண்டுக்கு இடம் பெயர்ந்தது. உயர் நிலைப்பள்ளி பட்டயம் பெறுவதற்காக மேரிலாண்ட் சமூகக் கல்லூரியில் கணினித் துறை வகுப்புகளில் கலந்து கொண்டார். ஆனால், அவர் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை.\n2003-ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து சிறப்புப் படைகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு அனுப்பப்பட்டார். ஈராக்கில் ஒடுக்கப்படும் மக்களை விடுதலை செய்வதில் தானும் பங்கு பெற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், போர் பற்றிய அவரது நம்பிக்கைகள் விரைவிலேயே சிதறடிக்கப்பட்டன. அவருக்கு பயிற்சி அளித்த ராணுவ அதிகாரிகளில் பெரும்பாலானோர் யாருக்கும் உதவுவதை விட ஈராக் மக்களை கொல்வதைப் பற்றியே ஆர்வம் கொண்டிருந்தார்கள்.\nஒரு விபத்தில் இரண���டு கால்களும் முறியவே, இராணுவத்திலிருந்து விலகினார். மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் ரகசிய பிரிவு ஒன்றில் பாதுகாவலராக வேலை கிடைத்தது. அங்கிருந்து சிஐஏவின் தகவல் தொடர்பு பாதுகாப்புத் துறையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்.\nஇணையம் பற்றிய அறிவும், மென்பொருள் உருவாக்கலில் இருந்த திறமையும் பள்ளி இறுதி வகுப்பைக் கூட முடித்திராத அவர் வெகு வேகமாக முன்னேற உதவின. 2007-ம் ஆண்டு சிஐஏ அவரை தூதரக ஊழியர் வேடத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவுக்கு அனுப்பியது. கணினி இணைய பாதுகாப்பிற்கான பொறுப்பில் இருந்த அவர் பல வகைப்பட்ட ரகசிய ஆவணங்களை பார்க்க முடிந்தது. அதன் மூலம் கிடைத்த விபரங்களும் கிட்டத்த 3 ஆண்டுகள் சிஐஏ அதிகாரிகளுடன் வேலை செய்த அனுபவமும், நடப்பவற்றின் நியாயத்தைப் பற்றிய கேள்விகளை அவர் மனதில் எழுப்பின.\nஅமெரிக்க உளவுத் துறையின் வேவு பார்க்கும் அறை\nஒரு ஸ்விஸ் வங்கி அதிகாரியை குடிக்க வைத்து, குடிபோதையில் வண்டி ஓட்ட வைத்து, அவர் போலீசில் சிக்கியதும் அவருக்கு உதவுவதாக முன் வந்த ரகசிய உளவாளி மூலம் அவரை தமது நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொண்டது சிஐஏ. இது போன்ற பல நிகழ்வுகள் ஸ்னோடனை சோர்ந்து போக வைத்தன. அமெரிக்க அரசு அமைப்பு பற்றிய அவரது அடிப்படை நம்பிக்கைகள் சிதைந்து போயின. நல்லதை விட பல மடங்கு கெட்டது செய்யும் அமைப்பில் தான் பங்கேற்பதை அவர் புரிந்து கொண்டார். இந்த உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்ந்தார்.\n2008-ம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது அவருக்கு ஓரளவு நம்பிக்கையூட்டியது. ஒபாமா நிர்வாகத்தில் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு சீர்திருத்தப்படும் என்று நம்பினார்.\n2009-ம் ஆண்டு சிஐஏவை விட்டு விலகி ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள இராணுவ தளத்தில் செயல்படும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பிரிவில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். பூஸ் அலன், டெல் போன்ற நிறுவனங்களின் ஊழியராக தேசிய பாதுகாப்பு ஆணையத்தில் பணி செய்தார். மாற்றப்படும் என்று அவர் நம்பிய கொள்கைகள் ஒபாமாவின் ஆட்சியிலும் தொடர்வதை பார்த்து அவர் பெரிதும் ஏமாற்றமடைந்தார். மனித குல வரலாற்றிலேயே மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று அவர் கருதிய இணையத்தின் மதிப்பையும், அடிப்படை உரிமைகளையும் அமெரிக்க அரசின் வேவு பார்த்தல் அழித்து வருவதை உணர ஆரம்பித்தார்.\nமக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவரது உறுதி வளர்ந்தது. தவறுகள் நடப்பதைப் பார்க்கும் போது, “வேறு யாராவது வந்து நிலைமையை சரி செய்வார்கள் என்று காத்திருக்க முடியாது. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தலைவர்கள் வருவார்கள் என்று காத்திருக்க முடியாது. நாமே செயல்படுவதுதான் தலைமைப் பண்பு” என்று புரிந்து கொண்டதாக கூறுகிறார் ஸ்னோடன். அடுத்த மூன்று ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் வேவு பார்க்கும் நடவடிக்கைகள் எவ்வளவு விரிவானவை, அனைத்தும் தழுவியவை என்பதை புரிந்து கொண்டார். உலகில் நடக்கும் ஒவ்வொரு உரையாடலையும், ஒவ்வொரு செயல்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள்.\nஉடாவில் உள்ள அமெரிக்க உளவுத் துறை கணினி மையம்\nஅமெரிக்க உளவுத் துறை உலகெங்கிலும் உள்ள பொது மக்களை வேவு பார்ப்பது தொடர்பான ஆவணங்களை பத்திரிகைகளுக்கு வெளியிட அவர் முடிவு செய்தார். தனது நடவடிக்கைகளுக்காக தான் துன்புறுத்தப்படலாம் என்று அவருக்கு தெரிந்திருந்தது. ஆனால், தான் பெரிதும் நேசிக்கும் இந்த உலகை ஆண்டு கொண்டிருக்கும் ரகசிய சட்டங்கள், தடுத்து நிறுத்த முடியாத நிர்வாக அதிகாரம் போன்றவை சிறிதளவாவது அம்பலப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.\n“பணத்தை விட முக்கியமான பல விஷயங்கள் உள்ளன. எனக்கு பணத்தாசை இருந்தால் இந்த ஆவணங்களை பல நாடுகளுக்கு விற்று நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணத்தை சம்பாதித்திருக்கலாம். ஆனால், அரசு அளவுக்கு மீறிய அதிகாரங்களை தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. அவற்றின் மீது பொதுமக்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த அமைப்பில் பணி புரியும் என்னைப் போன்றவர்கள் பல வரம்பு மீறல்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்துவதுதான் தன் நோக்கம்” என்கிறார் அவர்.\n“நான் எந்தத் தவறும் செய்ய வில்லை என்று எனக்குத் தெரியும். அதனால், மறைந்து வாழும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், விவாதம் என்னை மையமாக கொண்டு நடக்கக் கூடாது. அமெரிக்க அரசின் செயல்களை மையமாக கொண்டிருக்க வேண்டும்” என்கிறார் அ��ர்.\nஇப்போது ஹாங்காங் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் ஸ்னோடன், யாராவது ஒட்டுக் கேட்டு விடக் கூடாது என்று தன் அறைக் கதவுகளை தலையணைகளால் பொதிந்து வைக்கிறார். அவரது மடிக்கணினியில் பாஸ்வேர்ட் உள்ளிடும் போது தலையை ஒரு சிவப்புப் போர்வையால் போர்த்திக் கொள்கிறார். அவரது பயங்களுக்கு காரணம் இருக்கிறது. அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்க உளவுத் துறையில் வேலை செய்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய, மிக ரகசியமான உளவு அமைப்பான அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையம் அவரை தேடிக் கொண்டிருக்கிறது என்று அவருக்குத் தெரியும்.\nதன்னை கைது செய்து அனுப்புமாறு அமெரிக்க அரசு சீன அரசிடம் கேட்கலாம்; அல்லது சீன அரசு அவரை பிடித்து ரகசிய இடத்துக்கு கொண்டு போய் தகவல்களை கறக்க முயற்சிக்கலாம்; அல்லது திடீரென பிடித்துக் கட்டப்பட்டு, விமானத்தில் அமெரிக்காவுக்கு கடத்தப்படலாம். சிஐஏ மூலம் அவர் அழிக்கப்பட்டு விடலாம்; சிஐஏ உளவாளிகளோ, அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பிற நாட்டு உளவாளிகளோ அவரை வேட்டையாட வரலாம். அல்லது ஹாங்காங்கின் புகழ்பெற்ற டிரையாட் எனப்படும் மாபியா கும்பல்களுக்கு பணம் கொடுத்து அவரை கொல்ல வைக்கலாம்.\nஅவரது ஹோட்டல் இருக்கும் அதே சாலையில்தான் ஹாங்காங் சிஐஏ அலுவலகம் (ஹாங்காங் அமெரிக்க தூதரகம்) உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அரசு அமைப்பின் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை ஒபாமா அரசு அடக்கி ஒழித்ததை ஏற்கனவே பார்த்திருக்கும் ஸ்னோடன், தான் தெரிந்தே இந்த முடிவை எடுத்ததாக சொல்கிறார். அவரது குடும்பத்துக்கு இதனால் ஏற்படப் போகும் தொல்லைகளைக் குறித்து எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அவர் வருந்துகிறார். அதுதான் அவரை தூக்கம் இழக்கச் செய்கிறது.\nவரலாறு முழுவதும் சர்வாதிகார, சுரண்டல் அமைப்புகளை கட்டி எழுப்பும் ஆளும் வர்க்கங்களுக்கான சவப்பெட்டி ஸ்னோடன் போன்ற சராசரி மனிதர்களால்தான் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடக்குமுறை சாம்ராஜ்யமும் தம் வீழ்ச்சி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.\n(இங்கிலாந்தின் கார்டியன் நாளிதழில் கிளென் கிரீன்வால்த், ஏவன் மெக்ஆஸ்கில், லாரா போய்ட்ராஸ் எழுதிய கட்டுரையை தழுவி எழுதியது)\nமனிதாபிமானமும்,மனசாட்சியும் ஒருங்கே அமைந்துவிட்டால் சங்கடந்தான்\nஎகிப்து புரட்சிக்குப் பின் எல்லா நாடுகளும் கண்கானிப்புகளை தீவிரமாக்கி வருகிறது.இந்திய அரசு பலகோடி பொருள் செலவில் அனைத்து செல்போன்களின் backdoor எனப்படும் முறையில் நமது தகவல்களை சேகரிக்கிறது. Apple blackberry andriod போன்ற எல்லா smartphone களும் அதன் backdoor பற்றிய விவரங்களை கொடுத்தப்பின் தான் அதனை நம்நாட்டில் விற்பனை செய்யமுடியும்.Email encryption ன் private key பற்றிய விவரங்கள் அந்த நிறுவனங்கள் கொடுக்கவிடில் கடும் நடவடிக்கள் எடுக்கப்படும்\nwindows operating system பயன்படுத்தும் தூனீசியாவில் அந்த அரசாங்கம் மக்களை வேவுபாக்க வழிசெய்யுமாறு கேட்டு அதன்படி microsoft நிறுவனம் அந்த நாட்டிற்கு வேவு பார்த்த்து..\nநமது இணையத்தில் பிரைவசி, கருத்து உரிமை எதுவும் இல்லை.. அப்படி வேண்டுமானால் linux or openbsd இயங்குதளங்களை பயன்படுத்தலாம்..\nஎல்லா ஆப்பரேட்டிங்க் சிஸ்டமும், எல்லா பிரவுசர்களும்,..அதன் தலைமையங்கள் யூஎஸ்ல் அமைந்துள்ளவை..அவை தயாரிக்கபடும்போதே வேவு பார்ப்பதற்கான சாத்தியகூறுகளுடன் தான் செய்யபடவேண்டும் என்பது கம்பனிகளுக்கு கொடுக்கப்படுள்ள கட்டளை ஆகும்.\nஇதற்கு விதிவிலக்கு ஓப்ரா பிரவுசர் மட்டுமெ. ஆப்பரேட்ங் சிஸ்டம், லினிக்ஸ் உட்பட யூஸ்சிற்கு தகவல் தராத ஒஸ் எதும் இருப்பது போல் தெரியவில்லை.\nதகவல் பாதுகாப்பு மொத்தமும்,..செக்கியூரிட்டி இஸ்யூ என சொல்லப்படும் பல விஷ்யங்கள் இதில் உள்ளன விண்டோஸ் xp காலத்திலேயெ அதாவது 2002-2003 லேயே இதற்கு அடித்தளமிடப்பட்டுவிட்டது..\nயாரும் தகவலை திருட முடியாமல் செய்யவேண்டும் என்றால்..அடிப்படையிலேயே பல மாறுதல்களை செய்து லினிக்ஸை பயர்வால் பயன்படுத்தலாம் ஆனால் அதற்கும் மிகுந்த பொறுமையும், புரொகிராமிங்க் திறமை அவசியம்.\nதனி நபர் முயன்றால் ஆண்டுகணக்கில் கூட நேரம் தேவைப்படும். அரசு ஏஜசிக்கள் முயன்றால் சில மாதங்களில் செய்து முடிக்கலாம்…\nஅதிலும் பிரச்சனை என்னவென்றால், பெடோரா லினிக் 6 மாதங்களில் புதிய பதிப்பு வரும். அதற்கும் இதை செய்யவேண்டும். இது ஒரு தொடர்கதை தான்..\nவின்டோஸ், மேக் போன்ற இயக்குதளகங்களின் sourcecode ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கும். அதன் செக்குரிட்டி சர்டிபிகேட்டுகள் எல்லா அரசாங்கத்திடம் இருக்கும். அதனை வைத்து அவர்கள் எந்த கணிணியையும் விண்டோஸ் மேக் மென்பொருள்களால் கண்கானிப்புகளை மேற்கொள்ள முடியும்.\nIE safari and opera பிரவுசர்கள் closed source softwares இதன் கோடிங்களை பார்க்க முடியாது..\nLinux and OpenBSD போன்றவை opensource இயக்குதளங்கள் இவற்றின் கோடிங்கள் தனி மக்களால் உருவாக்கப்பட்டவை.\nஇதன் செக்குரிட்டி சர்டிபிகேட்டுகள் உங்கள் கணிணியில் மட்டும் உருவாக்கப்படும்.. எந்தவொரு அராசாங்கத்திற்கும் கொடுக்கவேண்டாம்..\n///யாரும் தகவலை திருட முடியாமல் செய்யவேண்டும் என்றால்..அடிப்படையிலேயே பல மாறுதல்களை செய்து லினிக்ஸை பயர்வால் பயன்படுத்தலாம் ஆனால் அதற்கும் மிகுந்த பொறுமையும், புரொகிராமிங்க் திறமை அவசியம்.தனி நபர் முயன்றால் ஆண்டுகணக்கில் கூட நேரம் தேவைப்படும். அரசு ஏஜசிக்கள் முயன்றால் சில மாதங்களில் செய்து முடிக்கலாம்…///\nநீங்க இன்னும் பழைய காலத்தில் இருக்கிங்க.. ubuntu fedora suse இவற்றில் செக்குரிட்டிகளை எளிதாக உருவாக்கலாம். ஆறு மாதத்திற்கு ஓரு முறை திரும்பத்திரும்ப செய்வது என்பது அபத்தமான ஓன்று..\nubuntu தனது இயக்குத்தளத்திற்கு 5 வருடம் support கொடுக்கும். அப்படியே cd மூலம் update செய்ய விரும்பினால் ubuntu-alternate iso க்களை பயன்படுத்தலாம்.\nஇதற்கு ஓரு மணிக்கு குறைவான நேரமே ஆகும்.\n//..Linux and OpenBSD போன்றவை opensource இயக்குதளங்கள் இவற்றின் கோடிங்கள் தனி மக்களால் உருவாக்கப்பட்டவை…//\n//..வின்டோஸ், மேக் போன்ற இயக்குதளகங்களின் sourcecode ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கும். அதன் செக்குரிட்டி சர்டிபிகேட்டுகள் எல்லா அரசாங்கத்திடம் இருக்கும்…//\nஇந்த ஓப்பன் சோர்ஸ், க்ளோசுடு சோர்ஸ் விளையட்டெல்லாம் பொது மக்களுடன் தான். அரசின் உளவு அமைப்புக்கு எல்லா கோடும் ஒன்று தான். உளவுத்துறையின் உத்திரவுக்கு கட்டுபடாத கம்பெனி நடக்க முடியாது எள் என்றால் எண்ணையாக இருன்தால் மடுமே அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nதமிழக அரசின் லேப்டாப் திட்டம் அறிவிப்பு நிலையில் இருந்தபோது அமரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் அம்மாவை சந்திததை நினைவுபடுத்தவும். லினிக்சுடன் கேமரா, வைபை இருந்த கணினியின் கான்பிகரேசன் குறைக்கப்படு விண்டோஸ் ஒரிஜினல், மற்றும் எம் எஸ் ஆப்பீஸ் ஸ்டூடன்ட் லைசன்ஸ்சுடன் லேப்டாப் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்க..\nஇத்தகைய பல செயல்களுக்காக அரசு சொல்வதை கம்பனி செய்ய வேண்டும்.\nஇன்னம் காமெடியான ஒரு விஷ்யம் இருந்தது விண்டோஸ் எக்ஸ் பியின் பயர்வால் உள் வரும் கனக்சன்களை மட்டும்தான் கட்டுப்படுத்தும். வெளிச்��ெல்லும் கனக்சன்களை அல்ல..\nஅனைத்து விண்டோஸ் பதிப்பிலும் சப்போர்ட் யூசர் இருக்கும் அது நமது கட்டுப்பட்டில் வராதுக்.. அதை மைகுரோசாப்ட் விரும்பியபடி கையாள்வதில் எந்த தடையும் இல்லை. ுனவே விண்டோஸ் என்பது மைக்ரொசாப்டின் கட்டுபட்டில், மைக்ரோசாப்டோ உளவுத்துறையின் கட்டுப்பட்டில்….\nநேரடியாக கூறினால் மைக்ரோசப்ட், மற்றும் அனைத்து அமரிக்க கம்பனிகளின் சப்வேர் பயன்படுத்துவோர் நேரடியாக அமரிக்க உளவுத்துரையின் கட்டுப்பட்டில் இருக்கின்றனர்.\n//..இதன் செக்குரிட்டி சர்டிபிகேட்டுகள் உங்கள் கணிணியில் மட்டும் உருவாக்கப்படும்.. எந்தவொரு அராசாங்கத்திற்கும் கொடுக்கவேண்டாம்..\nநீங்க இன்னும் பழைய காலத்தில் இருக்கிங்க.. ubuntu fedora suse இவற்றில் செக்குரிட்டிகளை எளிதாக உருவாக்கலாம்…//\nசெக்யூரிட்டி சர்ட்டிபிக்கட் என்பது உளவுபார்த்தலை தடுக்க பயன்படாது. அதன் வேலை ஒரு குறிப்பிட்ட சாப்ட்வேர், டிரைவர் அல்லது வெரப்சைட் நம்பகத்தன்மை கொண்டது தான். அதில் வைரஸ் மால்வேர் போன்ற பிரச்சன்னை இருக்க 99% வாய்ப்பு இல்லை. நீங்கள் பயன் படுத்தலாம் என்று வெரிசைன் போன்ற கம்பனிகள் ஆடிட்டிங்க் முடிந்தபிறகு தரும் பத்திரம்.\nதகவல் கசிவை தடுக்க நம்க்கு தேவை பயர்வால். இதிலும் 65500 போர்ட்டுகளையும் கண்கானிக்கும் பயர்வால், அதில் உள்வரும் வெளிச்செல்லும் அனைத்து தகவல் பாக்கெட்டுகளையும் கண்காணித்து நிறுத்த வேண்டும், இதில் ரா போர்ட் எனப்படும் ஏரியா பற்றி யாரும் பேசுவது கூட இல்லை.\n//..ஆறு மாதத்திற்கு ஓரு முறை திரும்பத்திரும்ப செய்வது என்பது அபத்தமான ஓன்று..//\n//..கு 5 வருடம் support கொடுக்கும். அப்படியே cd மூலம் update செய்ய விரும்பினால் ubuntu-alternate iso க்களை பயன்படுத்தலாம்.இதற்கு ஓரு மணிக்கு குறைவான நேரமே ஆகும்..//\nலினிக்ஸ் என்று பார்த்தால் சோர்ஸ் கோடு முழுவதையும் நீங்கள் படித்து திருத்தம் (Customization) செய்ய வேண்டும். லினிக்சின் கெர்னல் கோர் கஸ்டமைசேசன் செய்யப்படுவது முக்கியம்.\nநான் பணிபுரிந்த நிறுவனத்தைல் 2 வருடம் ரீஸ்ட்டர்ர்ட் செய்யாமல் இயங்கிய லினிக்ஸ் சர்வர் என்பது சாதரணம். லினிக்சின் தரத்தை குறைத்து மதிப்பிட முடியாது ஆனால், இந்த உளவு தகவல் அனுப்பப்டும் விஷயத்தில் லினிக்சின் தலைமையகமும் அமரிக்காவே. எனவே அவர்களீன் அமைப்பயும் முழுவதும் நம்பிவிட முடியாத��.\nஅதில் தான் அய்யா பிரச்சனையே… நீங்கள் மேற்சொன்னபடி கேர்னலின் சோர்ஸ் முதலாக அனைத்தயும் கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தினால் மிக சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அப்டேட் செய்யுபோது கிடைக்கும் சோர்சில் அவர்களீன் சோர்ஸ் கோடு தான் இருக்கும் . உங்கள் கஸ்டமைசேசன் இருக்காது. எனவே நீங்கள் மறுபடியும் டவுண்லோடு செய்த புதிய வெர்சன் சோர்ஸில் உங்களின் கஸ்டமைசேசனை செய்யவேண்டும்.\nபெடோராவின் பதிப்பு என்பது பிரவரியிலும் செப்டம்பரிலும் ஆறு மாதம் ஒருமுறை தான்.\nமன்னிக்கவும் நான் ubuntuவை பயன்படுத்துவதால் ஆறு மாதம் என்றதும். பெடொரா நினைவுக்கு வரவில்லை.\nஇந்த Digital Certificates யின் private key ஆனது நம்மிடமும் நமது company and government organization மட்டும் வைத்து இருக்கும். இந்த Certificates களை நாம் உருவாக்க முடியாது. பணம் கொடுத்தால் அவர்கள் தருவார்கள்\nஆனால் open source and free software foundation மென்பொருள்கள் மூலம் இந்த Certificates களை நாம்மால் மட்டுமே உருவாக்க முடியும். எனவே நமது private key நமக்கு மட்டுமே…\nSecurity Certificate , Verisign மட்டுமல்ல பல சேவைகள் நிறுவனங்கள் உள்ளது. எனது blackberry Email முகவரிக்கு Comodo certificate S/MIME வைத்துள்ளேன். இதன் private key ஆனது comodo மற்றும் government organization கள் decrypt செய்து படிக்கலாம். மற்ற நிறுவனங்கள் முடியது ஏன் நானே Gmail webmail login செய்தால் கூட..\nஆனால் மற்ற லினக்ஸ் பயனாளர்களுடன் எனது முகவரிக்கு சொந்தமாக GPG எனப்படும் RSA 4096 முறையில் செந்தமாக email encryption certificate வைத்துள்ளேன். இதன் private key என்னிடம் மட்டும்தான் இருக்கும். எந்தவொரு நிறுவனங்களின் தலையிடு இருக்காது..\nஅதைப் போல் ubuntu மற்றும் பிற distroக்களில் truecrpt பயன்படுத்தினால் உங்கள் hardsisk எல்லாம் encrypt செய்யப்படுவதால் நம் தகவல்கள் பாதுகாப்புக்கு உத்திரவாதம் உண்டு.இந்த செட்டிங் எல்லாம் openbsd யில் install செய்யும் போதே செய்துவிடும். நீங்கள் சென்ன raw ports இதில் கிடையாது..\nஎல்லாவைகளுக்கும் மேலாக நமது private keyயை தொலைத்தால் நம் டோட்டாவை decrypt பண்ணவே முடியாது.\nநீங்கள் ஓவ்வொரு முறையும் புதிய வெர்சனை அதாவது பெடோரா 13,14,15 என்று பதிவிறக்கம் செய்து..Reinstall செய்வதாக நினைக்கிறேன். System update செய்வதில் இதுவரை customization பிரச்சனைகளை நான் சந்திக்கவில்லை. என்னுடைய ubuntu 12.04,12,10,13.04 என distro update செய்ததில் 12.04 வின் settings களை மட்டுமே குறிப்பாக GPG and Truecrpt certificate களை மாற்றியது இல்லை.. தற்போது 12.10 வை update செய்து 13.04 பயன்படுத்தும்போது ஓரு customize கூட ப���்ணவில்லை..\n//…Reinstall செய்வதாக நினைக்கிறேன். System update செய்வதில் இதுவரை customization பிரச்சனைகளை நான் சந்திக்கவில்லை..//\nஜீ அவர்களின் கோடை அப்படியே பயன்படுத்தும்பொது நீஙக்ள் சொல்வது சரி.. சிஸ்டம் அப்டேட் பண்ணினால் போதும். பழய கோடிங்கின் ஏற்ப புதிய அப்டேட் இருக்கும், அதை அவர்களே டெஸ்டிங் முடித்து இன்ஸ்டெபிள் வெர்சனிலிலும் செக் செய்து தான் ஸ்டேபில் வெர்சன் தருவார்கள்.\nஆனால் அவர்களின் கோடை கஸ்டமைஸ் பண்ணி பயன்படுத்தும்போது அப்டேட் செய்யப்பட்டல், புதிய வெர்சனில் அவர்கள் கோடும் பழய வெர்சனின் நமது கோடும் இருக்கும்போது எப்படி வேலை செய்யும் ஏனெனில் சிஸ்டம் ஆப்டேட் உதாரணமாக பிளாஸ் பிளேயர் பிளகின் கன்ட்ரோலை கஸ்டமைஸ் செய்திருந்திர்கள் என்றால், அவர்களின் பிரவுசர் கோடை அப்டேட் செய்தால் உங்கள் கஸ்டமைஸ்டு பிளகின் செயல் இழக்க வாய்ப்புண்டு…\n//..இந்த Digital Certificates யின் private key ஆனது நம்மிடமும் நமது company and government organization மட்டும் வைத்து இருக்கும். இந்த Certificates களை நாம் உருவாக்க முடியாது. பணம் கொடுத்தால் அவர்கள் தருவார்கள்..//\nஹார்ட் டிஸ்க் டேட்டா டீகிர்ப்ட் செய்யபடுவது பற்றி மட்டுமல்ல, ஈமெயில், சாட் போனற எல்லாவற்றாஇயும் ரெக்கர்ட் செய்கிறார்கள். இது தான் இங்கே பிரச்சனை.\nஒரு சிஸ்டத்தின் மொத்த இன் பவுன்ட், அவுட் பவுண்டு கனக்சன்கள் அனைத்தையுமே சினிப்பர் , வயர் சார்க் போன்ற டூல்களை பயன்படுத்தி பார்க்க முடியும். இதை நானே செய்து இருக்கிறென்.\nசிஸ்டம் வெர்க்கிங்கில் இருக்கும்போது நீங்கள் டீகிரிப்ட் செய்து வைக்கும் டேட்டவை அவர்கள் தேவைப்பட்டால் கையாள முடியும். அதுமட்டுமல்ல அனைத்து இன்கம்மிங்க் அவுட் கோயிங்க் டேட்டகளையும் எடுக்க முடியும்.\nஇதை தவிர்க்க தான் லினிக்ஸ் கெர்னல் கோர் முதல் அனைத்து பாக்கேஜ்களயும், நமது கட்டுப்பட்டில் இருப்பது போல் கஸ்டமைஸ் செய்யவேண்டும் என கூறினேன்.\nஇப்படி செய்யபடும் கஸ்டமைசேசன் அப்டேடால் மற்றப்படலாம். எனவே ஒவ்வொறு அப்டேலிலும் நம் கஸ்டமைசேசன் இருப்பதை உறுதி செய்தே ஆகவேண்டும்.\nஅப்படி செய்தால் மட்டுமே நமது டேட்டாவை யாரும் காப்பிசெய்ய முடியாது என்பதை உறுதிப்படுத்திகொள்ள முடியும்.\n// வரலாறு முழுவதும் சர்வாதிகார, சுரண்டல் அமைப்புகளை கட்டி எழுப்பும் ஆளும் வர்க்கங்களுக்கான சவப்பெட்டி ஸ்னோடன் போ���்ற சராசரி மனிதர்களால்தான் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடக்குமுறை சாம்ராஜ்யமும் தம் வீழ்ச்சி காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. //\nசுரண்டல் அமைப்பு அரசியல் கட்சிகள் மூலம் எப்படி தன்னை தகவமைத்துக் கொள்ளும் என்பதை கார்டியனின் இன்னொரு கட்டுரையில் பாருங்கள்.. :\nஇப்போது குடியரசுக் கட்சியின் பல செனட்டர்களும் அவர்களே கொண்டுவந்த, வரையறுக்கமுடியாத, வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கும் பேட்ரியாடிக் சட்டத்தை ஒபாமா நிர்வாகம் இன்னும் அளவுக்கு மீறி பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி, அதிருப்தியில் உள்ள அமெரிக்க மக்களின் சுதந்திரத்தை மதிக்கும் காவலர்களாக காட்டிக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.. ஸ்னொடென் உயிருக்குத் துணிந்து என்.எஸ்.ஏ அமெரிக்க மக்களை வேவு பார்ப்பதை அம்பலப்படுத்தினாலும், தற்போது அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் ஒபாமா நிர்வாகம் இருக்கிறது.. ஸ்னொடென் தியாகியாக இறந்தால் 2016-ல் ஜனநாயகக் கட்சி மண்ணைக் கவ்வும்..\nஇவன் ஒரு தேச துரோகி துக்குள போடுங்க சார்\nஎல்லா பதிவுலையும் காமெடி பற்றாக்குறையை ஈடு செய்யும் கேன.. சாரி …KK வின் திறமைக்கு ஈடு இணை இல்லை…\nகிட்டத்தட்ட இவரைப் போன்று இன்னொருவரும் இருக்கிறார்…\n“ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” இந்த புத்தகத்தை படித்து பாருங்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_180258/20190711115754.html", "date_download": "2019-10-22T01:47:28Z", "digest": "sha1:OYCKLXLI2UOXKRJH4RTCTALQ5ZI7DFV4", "length": 7589, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "பள்ளி மாணவிகளிடம் சில்மி‌ஷம்- ஆசிரியர் கைது", "raw_content": "பள்ளி மாணவிகளிடம் சில்மி‌ஷம்- ஆசிரியர் கைது\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nபள்ளி மாணவிகளிடம் சில்மி‌ஷம்- ஆசிரியர் கைது\nகொல்லங்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.\nகுமரி மேற்கு ��ாவட்டம் கொல்லங்கோடு அருகே கல்பாறைபொற்றையில் தனியார் பள்ளி உள்ளது.இப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் டேவிட் ராஜ், (46). இவர், 6ம் வகுப்பில் படிக்கும் 3 மாணவிகளிடம் அடிக்கடி அத்துமீறி நடப்பதாக மாணவிகள் புகார் கூறினர்.கடந்த வெள்ளிக்கிழமையும் ஆசிரியர் டேவிட்ராஜ், 3 மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததோடு, சில்மி‌ஷத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது.ஆசிரியர் சில்மி‌ஷம் செய்தது பற்றி மாணவிகள் 3 பேரும் அவர்களின் பெற்றோரிடம் கூறி அழுதனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடமும், நிர்வாகத்திடமும் புகார் கூறினர்.\nபள்ளியின் தலைமை ஆசிரியர் இதுபற்றி கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும், குழந்தைகள் நல அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.குழந்தைகள் நல அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆசிரியர் டேவிட்ராஜ், மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கொல்லங்கோடு போலீசில் புகார் கொடுத்தனர்.கொல்லங்கோடு போலீசார் டேவிட்ராஜை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர், குளச்சல் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மகளிர் போலீசார் ஆசிரியர் டேவிட்ராஜை கைது செய்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅபாய கட்டத்தை எட்டுகிறது பெருஞ்சாணி அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nடெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் : குமரி மாவட்டஆட்சியர் உத்தரவு\nநாங்குநேரி தொகுதியில் 62.59 % வாக்குகள் பதிவு\nகுமரி மாவட்டத்தில் கனமழை: பெருஞ்சாணி அணை மூடல்\nமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : மாணவ ,மாணவிகள் மகிழ்ச்சி\nஇஸ்ரோ தலைவர் சிவன் படித்த பள்ளியில் தீ விபத்து\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/07/blog-post_55.html", "date_download": "2019-10-22T01:43:18Z", "digest": "sha1:RO3ZSPA35IVN4LJ2XXQK3QECE5ODALHA", "length": 7343, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "சீனாவில் இடம்பெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ் இளைஞன் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சீனாவில் இடம்பெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ் இளைஞன்\nசீனாவில் இடம்பெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ் இளைஞன்\nசீனாவில் இடம்பெற்ற 53 வது “ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் 2019” போட்டியில் இலங்கை இளைஞன் ஒருவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.\nஇதில் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் மாதவன் ராஜகுமார் என்பவர் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.\nநுவரெலியா - கொண்டகலை தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இறுதிப் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டார்.\nஆரம்பம் முதலே தனது கடுமையான முயற்சிகளுடன் பயணித்துவந்த ராஜகுமாருக்கு ஏராளமானோர் உதவி செய்துவந்தனர்.\nஇந்த நிலையில் தனது விடாமுயற்சியில் 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.\nகடந்த ஆண்டு நேபா­ளத்தின் தலை­நகர் காத்­மண்­டுவில் நடை­பெற்ற தெற்­கா­சிய உடற்­கட்­ட­ழகர் போட்­டியில் மலையகத்தின் ராஜ­கு­மாரன் தங்கப் பதக்­கத்தை வென்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் தயாபரன்_நிருவாகத்தில் சாதனை.\nஇலங்கை சமூக பாதுகாப்பு சபையிற்கு கீழ் செயற்படுகின்ற சமூகபாதுகாப்பு நிதியத்தில் ஆகக் கூடுதலான ஓய்வூதியப் பயனாளிகள் 9 ஆயிரம் பேரை 2018ம் ஆ...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\nஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வரை இடைக்கால கொடுப்பனவு\nஅரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வரையில் தற்காலிக தீர்வாக ஆசிரியர்களுக்கு இடைக்கால சம்பள க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180396/news/180396.html", "date_download": "2019-10-22T01:19:27Z", "digest": "sha1:XVY22IH7LUQR5HBKXP45HAAGJ4XN5WPJ", "length": 10748, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பசியை தூண்டும் இஞ்சி!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை நாம் பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் செரிமானத்தை தூண்டக்கூடிய மருத்துவம் குறித்து பார்க்கலாம்.வயிறு சரியாக இயங்கவில்லை என்றால் பசி எடுக்காத நிலை, ரத்த சோகை, உடல் வளர்ச்சியின்மை போன்றவை ஏற்படும். உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் பல நோய்கள் ஏற்படும். எலுமிச்சை, நார்த்தங்காய் இலை, இஞ்சி ஆகியவற்றை பயன்படுத்தி பசியை தூண்டும் மருத்துவத்தை காணலாம்.\nநார்த்தங்காய் இலைகளை பயன்படுத்தி பசியை தூண்டும் பொடி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நார்த்தங்காய் இலைகள், வரமிளகாய், ஓமத்தூள், பெருங்காயப்பொடி, உப்பு.செய்முறை: நார்த்தங்காய் இலைகளை சுத்தப்படுத்தி காயவைத்து, இலைகளின் நரம்பு பகுதியை நீக்கிவிட்டு இலைகளை மட்டும் எடுக்கவும். இதனுடன் வரமிளகாய், ஓமத்தூள், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து நீர்விடாமல் பொடியாக அரைத்து எடுக்கவும். தினமும் இதனுடன் நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு சாப்பிட்டுவர பசியை தூண்டும். செரிமானத்தை சீர்செய்யும் மருந்தாக விளங்குகிறது.\nநார்த்தங்காய் மிகுந்த புளிப்பு சுவை உடையது. நல்ல மணத்தை கொண்ட இதை ஊறுகாயாக செய்து பயன்படுத்தலாம். நார்ச்சத்து உடையதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஈரலை பலப்படுத்தும். உள் உறுப்புகளை தூண்டக் கூடிய தன்மை கொண்டது. குமட்டல், வாந்தியை போக்கும். இஞ்சியை பயன்படுத்தி செரிமானத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி, பெருங்காயம், கடுகு, மஞ்சள் பொடி, வரமிளகாய், புளிகரைசல், உப்பு.\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயம், கடுகு சேர்த்து பொறிக்கவும். இதில், இஞ்சி துண்டுகளை போட்டு வதக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, வரமிளகாய் பொடி, புளிகரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர், உப்பு சேர்க்கவும். இதனுடன் வெல்ல கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும்.\nஇதை சா��்பிட நன்றாக பசி எடுக்கும். அறுசுவை உடைய இது, அற்புதமான உணவாகி மருந்தாகிறது. உள் உறுப்புகளை தூண்டும். செரிமானத்தை சீர் செய்கிறது. உணவை சாப்பிட தூண்டுகிறது.எலுமிச்சையை பயன்படுத்தி பசியை தூண்டும் பானம் தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு எடுக்கவும். இதனுடன் இந்துப்பு, சீரகப்பொடி, வெல்லக்கரைசல் சேர்க்கவும். இதில், நீர்விட்டு கலந்து சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்து முன்பு குடித்துவர பசியை தூண்டும். இது, உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும் பானமாகும். கோடைகால வெயிலால் நீர்சத்து இழப்பு இருக்கும். இதனால் மயக்கம், நாவறட்சி, உடல் சோர்வு ஏற்படும்.\nஇப்பிரச்னைகளை இந்த பானம் தீர்க்கும். செரிமானத்தை சீர் செய்யும்.பசி இல்லாத நிலையில் பலம் குறையும். பசியை தூண்டுவதற்கும், சாப்பிட்ட உணவை செரிமானம் செய்வதற்கும் மேற்கண்டவற்றை பயன்படுத்தி உடல் நலம் பெறலாம். வறட்டு இருமலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு மாதுளை, தேன் மருந்தாகிறது. மாதுளை பிஞ்சுகளை காயவைத்து பொடித்து தேன் சேர்த்து காலை, மாலை சாப்பிட வறட்டு இருமல் சரியாகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமுடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்\nதஞ்சாவூர் கோவிலுக்கு செல்ல கூடாத ராசி லக்கினகாரர்கள் \nஉலகம் அறிந்திராத அந்தப்புர ரகசியங்கள்\nஅந்தகால மனிதர்கள் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படாத அந்தரங்க உண்மைகள்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54886-nirmala-sitharaman-inspect-at-gaja-affected-areas.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T02:00:43Z", "digest": "sha1:5L6BAWHPZ3JCHLQRM4ZBOEW3RGXPBI4K", "length": 10601, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கஜா புயல் பாதிப்பு.. இன்று ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்..! | Nirmala Sitharaman inspect at Gaja affected areas", "raw_content": "\nபிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டி���ையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகஜா புயல் பாதிப்பு.. இன்று ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தமிழகம் வருகிறார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் உதவியை தவிர தன்னார்வலர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சிலர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். இருப்பினும் வீடு, உள்ளிட்ட உடைமைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதால் மக்கள் அன்றாட உணவிற்கே திண்டாடுகின்றனர்.\nஇந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இன்றும் நாளையும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்று மாலை நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலும் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் தஞ்சையில் தங்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலிலும், தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலும் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளைக் கேட்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஏற்கெனவே ஆய்வு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n’அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு விட்டேன்’: தவான்\nசென்னையில் நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ - மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - ந��ர்மலா சீதாராமன்\n100க்கும் மேற்பட்டோரை 6 மாதமாக ஒதுக்கி வைத்த கிராமம் - என்ன காரணம் தெரியுமா\n“முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு 9 நாட்களில் 81 ஆயிரம் கோடி கடன்” - நிதித்துறை செயலாளர்\nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \n5 மாத போராட்டம்; 500 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையின் உயிர் காத்த மருத்துவர்கள்\nவெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு\n“கார்பரேட் வரி குறைப்பு 130 கோடி மக்களின் வெற்றி” - பிரதமர் மோடி ட்வீட்\nகார்ப்ரேட் வரியை குறைத்த நிர்மலா சீதாராமன் - பங்குசந்தை கிடுகிடு உயர்வு\nகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை\nவிக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு விட்டேன்’: தவான்\nசென்னையில் நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Wing+Commander?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T02:06:55Z", "digest": "sha1:5J4L4Y5RCPUFR2KWJJ5FM733MYKVSAPX", "length": 8264, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Wing Commander", "raw_content": "\nபிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஅம்பேத்கர் ஓவியம் மீது பெயிண்ட் வீச்சு - போலீஸ் விசாரணை\nபிரான்சிடம் இருந்து மேலும் 36 ரஃபேல் போர் விமானங்கள் - மத்திய அரசு திட்டம்\nஇந்திய தூ��ரகப் பணியில் முதல் பெண் விங் கமாண்டர் அஞ்சலி சிங்\n“அபிநந்தனுடன் பறந்தது எனக்கு பெருமை” - தளபதி தனோவா\nமுதல் பெண் விமான கமாண்டராக தாமி நியமனம்\nமிக்-21 பைசான் ரக விமானத்தில் பறக்கபோகும் விங் கமாண்டர் அபிநந்தன் \nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது\nகாஷ்மீர் விவகாரத்தை எங்களுடன் இந்தியா கலந்தாலோசிக்கவில்லை - அமெரிக்கா\nதுபாய் பணத்தை வீதியில் தூக்கி எறிந்தவர் கைது - லைக்ஸ் மோகம்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் - ஐஎம்எப்\nபுறப்பட தயாராக இருந்த விமான றெக்கையில் மர்ம நபர்: பயணிகள் பீதி\nபுதுச்சேரியில் சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்\n“தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்” - உதயநிதி ஸ்டாலின்\nவெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு\nதிமுக இளைஞரணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின் \nஅம்பேத்கர் ஓவியம் மீது பெயிண்ட் வீச்சு - போலீஸ் விசாரணை\nபிரான்சிடம் இருந்து மேலும் 36 ரஃபேல் போர் விமானங்கள் - மத்திய அரசு திட்டம்\nஇந்திய தூதரகப் பணியில் முதல் பெண் விங் கமாண்டர் அஞ்சலி சிங்\n“அபிநந்தனுடன் பறந்தது எனக்கு பெருமை” - தளபதி தனோவா\nமுதல் பெண் விமான கமாண்டராக தாமி நியமனம்\nமிக்-21 பைசான் ரக விமானத்தில் பறக்கபோகும் விங் கமாண்டர் அபிநந்தன் \nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது\nகாஷ்மீர் விவகாரத்தை எங்களுடன் இந்தியா கலந்தாலோசிக்கவில்லை - அமெரிக்கா\nதுபாய் பணத்தை வீதியில் தூக்கி எறிந்தவர் கைது - லைக்ஸ் மோகம்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் - ஐஎம்எப்\nபுறப்பட தயாராக இருந்த விமான றெக்கையில் மர்ம நபர்: பயணிகள் பீதி\nபுதுச்சேரியில் சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்\n“தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்” - உதயநிதி ஸ்டாலின்\nவெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு\nதிமுக இளைஞரணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின் \nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - செ���்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/11123539/1265529/sangatamizhan-movie-postponed.vpf", "date_download": "2019-10-22T01:38:19Z", "digest": "sha1:4BHZENYSNAJTCXTWWNILHDWJHKLADS5U", "length": 13585, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தீபாவளி ரேஸில் இருந்து சங்கத்தமிழன் விலகல் || sangatamizhan movie postponed", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதீபாவளி ரேஸில் இருந்து சங்கத்தமிழன் விலகல்\nபதிவு: அக்டோபர் 11, 2019 12:35 IST\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆகாது என லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆகாது என லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nவாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nவிஜயா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். தீபாவளி அன்று வெளியாகவிருந்த சங்கத் தமிழன் படம் தள்ளிப்போயுள்ளதாக லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் நவம்பர் 8 அல்லது 15ந் தேதி ரிலீசாக கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசங்கத்தமிழன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசங்கத்தமிழன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதீபாவளி ரேஸில் இருந்து விலகிய விஜய் சேதுபதி\nசெப்டம்பர் 12, 2019 13:09\nவிஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிருத்\nசெப்டம்பர் 11, 2019 22:09\nவிஜய்யுடன் மோத தயாரான விஜய் சேதுபதி\nஆக்‌ஷன் அதிரடியில் களமிறங்கிய விஜய் சேதுபதி - சங்கத்தமிழன் டீசர்\nமேலும் சங்கத்தமிழன் பற்றிய செய்திகள்\nஅமலாபால் வேடத்தில் கங்கனா ரணாவத்\nசங்கத்தமிழன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநித்யா மேனன் இடத்தை பிடித்த அதிதி பாலன்\nமீண்டும் காக்கி சட்டை அணியும் நிவேதா பெத்துராஜ்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nசங்கத்தமிழன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ஆக்‌ஷன் அதிரடியில் களமிறங்கிய விஜய் சேதுபதி - சங்கத்தமிழன் டீசர் சங்கத்தமிழன் படத்தின் புதிய அப்டேட் அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம் அன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து நீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம் தளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம் கைதி படம் உருவாக அந்த இரண்டு படங்கள் தான் காரணம்- லோகேஷ் கனகராஜ் ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/fitness/03/209480?ref=archive-feed", "date_download": "2019-10-22T01:57:19Z", "digest": "sha1:PZ6QRS3QVBMM5RYUUCQ7EW6HKGARK7MS", "length": 11114, "nlines": 162, "source_domain": "news.lankasri.com", "title": "அந்தரங்கப் பகுதியின் தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை செய்திடுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅந்தரங்கப் பகுதியின் தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க வேண்டுமா\nஉங்கள் அந்தரங்கப் பகுதியின் தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி புரிகின்றது.\nஅந்தவகையில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை செய்தாலே போதும் விரைவில் நல்ல பயன் கிடைக்கும். தற்போது அவற்றை பார்ப்போம்.\nதரையில் படுத்து crunches-ஐ செயல்படுத்துவது உங்கள் உடலில் நல்ல விளைவை ஏற்படுத்தி FUPA-வைக் குறைக்கிறது.\nநின்றபடி செய்யும் crunch - களையும் செய்யுங்கள்.\nநேராக நிற்கவும். இடுப்பின் மீது கைகளை வைத்து வயிற்றை உங்கள் முதுகெலும்பின் திசையில் இழுக்கவும்.\nஉங்கள் வயிற்றின் கீழ்பகுதி தசையில் குழிவை உருவாக்கி , உங்கள் முழங்காலை நேராக வைத்துக்கொண்டு மெதுவாக உங்கள் இடது காலை உயர்த்தவும்\n3 விநாடிகள் காத்திரு��்கள், பின்னர் மெதுவாக ஆரம்ப நிலைக்குத் திரும்பலாம்.\nஇதே போல 3 முறைகள் 10-15 ரிபிடேஷன் செய்யவும், ஒவ்வொரு முறைக்குப் பின்னர் கால்களை மாற்றிச் செய்யவும்.\nஉங்களுடைய முதுகெலும்பு நாற்காலியின் பின்பகுதியில் நன்றாக ஓய்வெடுக்கும்படி அமரவும்.\nநாற்காலியின் இரண்டு பக்கங்களைப் பற்றிக் கொண்டு, உங்கள் வயிற்றுத் தசைகள் நன்றாக நசுங்கும்படி இரண்டு பக்கமும் திரும்பவும்.\nஉங்கள் கால்களை நேராக்கி , நாற்காலிக்கு ஒரு அங்குலம் வரை படிப்படியாக அதை மேலே உயர்த்தவும்.\nஆரம்ப நிலைக்குத் திரும்புவதற்கு முன்னர் இந்த நிலையிலேயே சிறிது நேரம் நிறுத்திவைக்கவும்.\nவழக்கமான இடைவெளியுடன் 15 செட்கள் 3 முறை செய்யவும்.\nகூரையைப் பார்த்தபடி தரையில் நீட்டிப் படுக்கவும்.\nஉங்கள் தலைக்குப் பின்னால் இரு கைகளையும் வைக்கவும்.\nதரையில் ஒரு 90 டிகிரி கோணத்தில் உங்கள் முழங்கால்களை வளைக்கவும்.\nஉங்கள் முழங்கால்களை வயிற்றுத் தசை இறுகும் படி உள்நோக்கி இழுக்கவும்.\nஉங்கள் பின்பக்கத்தை நேராக வைத்தபடி 10 விநாடிகளுக்கு அப்படியே வைத்திருக்கவும்.\nஇதேபோல் மீண்டும் செய்ய ஆரம்ப நிலைக்குத் திரும்பவும்.\nஒவ்வொரு இண்டெர்வெலுக்கும் இடையே தேவையான இடைவெளிகளுடன் 15 ரிபிடேஷன்களை 2 செட் செய்யவும்.\nஇந்த பயிற்சியைச் செய்ய, தண்டால் பொசிஷனைப் பின்பற்றவும்.\nதரையில் உங்கள் முழங்கைகளை வைத்து உள்ளங்கைகளை ஓய்வு நிலையில் வைக்கவும்.\nஉங்கள் கால்விரல்களில் நின்று முழங்கைகள் மற்றும் கால்விரல்களில் மட்டுமே உங்கள் உடலை சமநிலையில் வைக்கவும்.\nஇப்போது உங்கள் உடலை மேல்நோக்கி உயர்த்தி, ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வாருங்கள்.\nஇதே நிலையில் 30 முதல் 45 வினாடிகள் வரை ஹோல்டு செய்யுங்கள்.\nஒவ்வொரு செட் இடையே வழக்கமான இடைவெளிகளுடன் ஒவ்வொரு நாளும் மூன்று செட்களைச் செய்யவும்.\nமேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/2099-2019-09-21-06-45-04", "date_download": "2019-10-22T00:43:26Z", "digest": "sha1:UZ6CISNMQM3C2TUDQZHAPTSRTHV2XYPL", "length": 17661, "nlines": 100, "source_domain": "nilavaram.lk", "title": "சிறுப���ன்மையினரை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங்காண்பதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்’ - ரிஷாட்! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nசிறுபான்மையினரை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங்காண்பதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்’ - ரிஷாட்\nஇனவாத சக்திகளின் நடவடிக்கைகளையும் எண்ணங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், ஜனாதிபதி வேட்பாளரை அடையாளப்படுத்தும் நல்லதொரு முடிவை, சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து மேற்கொள்ளுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, தேசிய வடிவமைப்பு நிலையத்தின் அனுசரணையில், தையல் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.\nவவுனியா மாவட்ட மகளிர் அமைப்பின் அமைப்பாளரும், தையல் பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளருமான சலாஹுதீன் ஜிப்ரியாவின் ஏற்பாட்டில், வவுனியா, பட்டாணிச்சூர், புளியங்குளத்தில் இன்று (20) இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,\n என்பது எல்லோர் மனதிலும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. பலருக்கு இந்த விடயம், ஒரு ஏக்கமாகவும் இருக்கின்றது. கடந்த அரசை உருவாக்குவதில், சிறுபான்மை மக்களினது பங்களிப்பு பிரதானமானது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நமக்கு வந்த சவால்கள், சோதனைகள், துன்பங்கள் அனைவர் மனதிலும் இன்னும் இருக்கின்றன.\nபெரும்பான்மைக் கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் அறிவிப்பதிலும் மும்முரங்காட்டி வருகின்றன. இந்த வகையில், சிறுபான்மைக் கட்சிகள் தமது மக்களின் அ���ிலாஷைகளுக்கு ஏற்றவகையில், தமக்கிடையிலே கருத்தாடல்களில் ஈடுபட்டு வருகின்றன. கருத்து வேற்றுமைகள் மற்றும் கொள்கை வேறுபாடுகள் ஆகியவற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் இடையறாது கலந்துரையாடி வருகின்றோம்.\nபெரும்பான்மை சமுதாயத்தைப் போஷிப்பது போன்று, சிறுபான்மைச் சமுதாயத்தையும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் நடாத்தும் ஒரு நாட்டுத் தலைமையை உருவாக்குவதில் ஒருமித்து செயற்படுகின்றோம். சிறுபான்மைக் கட்சிகள் வேறுபட்ட போதும், அந்த மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்கக் கூடிய தலைவரை அடையாளங்காண்பதில், எம்மிடம் கருத்து வேற்றுமை கிடையாது. தேர்தலில் வெற்றிபெறக் கூடிய ஒருவருக்கே எமது ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும்.\nஇனவாதத்தைக் கக்கி, அதன் மூலம் ஆட்சிக் கதிரையை கைப்பற்ற முடியுமென ஒரு கூட்டம் துடியாய்த் துடிக்கின்றது. என்ன விலை கொடுத்தேனும் ஆட்சியை கைப்பற்றுவதிலேயே அவர்கள் குறியாய் இருக்கின்றனர். இந்த நடவடிக்கையை முறியடிக்கக் கூடிய வகையில், சிறுபான்மை மக்கள் தமது நிலைப்பாட்டை எடுத்து, அனைவரையும் அரவணைக்கும் தலைவனை தெரிவுசெய்ய வேண்டும். இதற்காகவே நாங்கள் அயராது பாடுபடுகின்றோம்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இனஉறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றது. அதற்காக உழைத்தும் வருகின்றது. அண்மைக்காலங்களில் நாம் அதனை செயலில் நிரூபித்துள்ளோம்.\nகடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வன்னி மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளில், மூன்று சமூகங்களையும் சேர்ந்தவர்கள் எமது கட்சியில் தெரிவாகினர், மாந்தை மேற்கிலும் மாந்தை கிழக்கிலும் தவிசாளர்களாக, எமது கட்சியைச் சார்ந்த தமிழ்ச் சகோதரர்கள் தெரிவுசெய்யப்பட்டதும், வட மாகாண சபையில் சிங்கள சகோதரர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டதும் இதற்கு எடுத்துக்காட்டு. அது மட்டுமல்ல, கட்சியின் உண்மையான சேவையை இந்த விடயங்கள் கட்டியங்கூறியிருக்கின்றன.\nகரடுமுரடான பயணத்திலும் காருண்ய அரசியல் நடத்துகிறோம். இருந்தபோதும், சதியாளர்கள் எம்மை துரத்தியே வருகின்றனர். எந்த வழியிலாவது எமது குரல்வளையை நசுக்குவதே அவர்களின் திட்டம்.\nஅரசியல்வாதிகள் மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பொதுவாக, இவ்வாறான உதவிகள் உரியவ��்களுக்கும் வறியவர்களுக்கும் செல்வதில் சில இடர்பாடுகள் இருக்கின்றன. அதனை உறுதிப்படுத்துவதில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. இவ்வாறான கைங்கரியங்களில், சமநிலை பேணப்படல் வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, வறுமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.\nதையல் பயிற்சிகளையும் வழங்கி, சான்றிதழ்களையும் வழங்கி, தையல் இயந்திரங்களையும் கையளிப்பது உங்களின் வாழ்க்கை தரத்தையும், வருமானத்தையும் உயர்த்துவதற்காகவே என்பதை, நீங்கள் உணர்ந்து செயற்படுங்கள்” என்றார். தையல் பயிற்சி பெற்றவர்கள் அமைச்சருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்\nஇந்த நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜயதிலக்க, ரிப்கான் பதியுதீன், அமைச்சரின் பொதுசன தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.முத்து முஹம்மத் மற்றும் நகர சபை உறுப்பினர்களான பாரி, லரீப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n 5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\nபிரேமகீர்த்தியின் மனைவி நிர்மலாவின் கருத்து; “வரலாறு ஜே.வி.பியை விடுதலை செய்துள்ளது”\nபலாலி விமான நிலைய பெயர் பலகை; தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்\n'TNA வுடன் இரகசிய ஒப்பந்தங்கள் இல்லை, அடிப்படைவாதிகள் அனைவரும் கோட்டாவுடன்' - மங்கள\nதகுதியான அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை\n'அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றுவேன்' - கோட்டா\nவெளிநாட்டிலிருந்து கணனி ஹேக்கர்கள் வரவழைப்பு\nசஹரானுடனான காணொ­ளியின் உண்­மைத்­தன்மை; ஹக்கீமின் விளக்கம்\n\"கோரிக்கைகளை நிராகரிக்கும் கோட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை\" - சேனாதிராஜா\n'சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள்'- ரிஷாட்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நப��ுக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T01:18:26Z", "digest": "sha1:WGV2U6IXQABG5O3NT4BXDYUQ6RBQA5XC", "length": 6005, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "தடை ஆட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதடை ஆட்டம் (Break dance) கிப் கொப் அல்லது ராப் இசை சூழலில் தோன்றிய ஒரு ஆடல் வடிவம் ஆகும். \"தொடக்க காலத்தில் இளைய சமுதாயத்தினரின் உணர்வுகளில் கிளர்ச்சியூட்டி மனதைக் கவர பெரு நகரங்களில் நடையோரங்களில் திறன்மிக்க ஒலிபெருக்களினால் இசையெழுப்பி இத்தடையாட்டத்தை நிகழ்த்தினார்கள்.\"[1]\n↑ மெ. மெய்யப்பன். (2005). நிறம் மாறும் சொற்கள். சென்னை: வானதி பதிப்பகம். பக்கம் 121.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 04:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/416", "date_download": "2019-10-22T00:48:14Z", "digest": "sha1:KPBIDXJYW2U563TR6YYM4NFIPZN7WYMV", "length": 6361, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/416 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n372 லா. ச. ராமாமிருதம் லேயே சுத்துவேள். பார்க்கவும் லக்ஷணம்.வெள்ளிக்கிழமை எண்ணெய் தேச்சுண்டால் ஒரு பாடு. கூந்தலைக் கட்டை யால் அடிச்சுத்தான் கசக்கணும். அத்தனை அடர்த்தி, அத்தனை நீளம். அவளைப் பண்ணிண்டே ள், ஒரு பெண்ணுக்கு வாழ்வு .ெ கா டு த் த புண்ணியமும் கட்டிப்பேள்.” ல்ேலவேளை...வண்டி நகர ஆரம்பித்துவிட்டது. நான் வண்டியோடு கூடவே கொஞ்சதுரம் ஓடவில்லை. பின்தங்கி விட்டேன். இன்று, ஆபீசில் என் வீட் சேவிங்க்ஸ் பாங்க் லெட்ஜர்கள். கொஞ்சநாட்களாக எ ன க் கு நிரந்தரமான இடமில்லை. இந்தக் கிளைக்குப் புதிதாக மாறி வந்திருக் கிறேன். எங்கெங்கே ஆள் துண்டு விழுகிறதோ அங்கே நான் முட்டுக் கொடுக்க வேண்டும். இன்று என் பாக்யம் ரோஸலின் மார்வாவுக்குப் பக்கத்து சீட்.\" \"ஆஹ்ஹா நீங்களா” 'உங்களுடைய ஆபத்துக்கள் என்னவோ’’ 'இந்த லெட்ஜர்ஸ்தான் ...அந்தக் கட்டைப் புத்தகங் களை கைவீசிக் காட்டிச் சிரித்தாள். 'இதுங்களைவிட ஆபத்துங்க வேணுமா என்ன” ஒ.ரோஸலின் மார்வா வேலையில் படுமோசம். ஆனால் படா சாமர்த்தியசாலி. இப்படித்தான் 'ஜாலக்” Tಖಿಲ್ಗಿ -೯ தன் வேலையைப் பிறத்தியார் தலையில் போட்டுத் தன் காரியத்தைச் சாதித்துக்கொள்வாள் தகுடு தத்தக்காரி.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31885&ncat=2", "date_download": "2019-10-22T02:14:39Z", "digest": "sha1:42HBSAWXGRRLFSWO7FCA7EOUNW4GRWIY", "length": 24379, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'தமிழ் மொழி அழகானது; தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்': பிரதமர் மோடி பெருமிதம் அக்டோபர் 22,2019\n'கோவிலில் காரப்பன் மன்னிப்பு கேட்க வேண்டும்':ஹிந்து அமைப்புகள் நிபந்தனை அக்டோபர் 22,2019\nகல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி\nமுத்தலாக் சட்டத்தின் ஷரத்துக்கு எதிராக மனு அக்டோபர் 22,2019\nஅஜித் - விஜய் பாடல்களை விமர்சித்த கங்கை அமரன்\nகரகாட்டக்காரன் உட்பட பல படங்களை இயக்கியவர், கங்கை அமரன். இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என, இவருக்கு பல முகம் உண்டு. தற்போது, தணிக்கை குழு அதிகாரியாக இருக்கும் கங்கை அமரன், அஜித்தின், வேதாளம் படத்தில் இடம் பெற்ற, 'ஆளுமா டோலுமா...' மற்றும் விஜயின், தெறி படத்தில் இடம் பெற்ற, 'ஜித்து ஜில்லாடி...' போன்ற பாடல்களை, கடுமையாக விமர்சித்துள்ளார். 'எதற்காக இப்படி மோசமான பாடல்களை எழுத வேண்டும்... அஜித் மற்றும் விஜய்க்கு இது சரியான பாடல்கள் இல்லை என்று தெரியாதா... எல்லாம் தெரிந்தும், இம்மாதிரியான பாடல்களை, தங்களது படங்களில் வைத்து, தமிழை கொலை செய்கின்றனரே...' என்று விமர்சித்துள்ள��ர்.\nகாமெடி நடிகையாகும் கயல் பட ஆனந்தி\nகயல் படத்தில் நடித்த ஆனந்தியிடம், உடல் கவர்ச்சி இல்லை என்ற போதும், அவரை கவர்ச்சியாக நடிக்க கூறி, சில இயக்குனர்கள் வற்புறுத்தி வந்தனர். ஆனால், அவரோ, 'கவர்ச்சி எனக்கு, 'ஒர்க் - அவுட்' ஆகாது...' எனக் கூறி, தற்போது, காமெடி கலந்த கதைகளில் நடிப்பதில், கவனத்தை திருப்பியுள்ளார். அவ்வகையில், விமல் நடிக்கும், மன்னார் வகையறா படத்தில், காமெடிக்கு முக்கியத்துவமுள்ள கதையில் நடிக்கிறார். தனக்கு எளிய சம்பந்தம்; விரலுக்குத் தகுந்த வீக்கம்\nகோடம்பாக்கத்தில் குடியேறும் மலையாள நடிகை\nமலையாள, பிரேமம் படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், அதையடுத்து, தமிழில், தனுஷ் ஜோடியாக, கொடி படத்தில் நடித்திருப்பவர், தெலுங்கில், பிரேமம், 'ரீ - மேக்' மற்றும் அ ஆ என, இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதனால், மலையாள படங்களில் நடிப்பதை தவிர்த்த அனுபமா, 'தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாவதே என் எதிர்கால லட்சியம்...' என்று கூறி, விரைவில் கோடம்பாக்கத்தில் குடியேறப் போவதாக கூறி வருகிறார். இருக்க இடம் கொடுத்தால், படுக்க இடம் கேட்டாற் போல\nபிரேமம் மலையாள படத்தில் நடித்த மடோனா, விஜயசேதுபதி நடித்த, காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். அப்படம், பெரிய அளவில் வெற்றியடையவில்லை என்றாலும், விஜயசேதுபதி - மடோனாவின், 'கெமிஸ்ட்ரி' பேசப்பட்டது. விளைவு, தற்போது, விஜயசேதுபதியை வைத்து, தான் இயக்கயிருக்கும் படத்தில், மடோனாவையே நாயகியாக்கி இருக்கிறார், கே.வி.ஆனந்த். இதையடுத்து, கோடம்பாக்கத்தில் முகாமிட, வீடு பார்த்து வருகிறார் மடோனா. அலை மோதும்போதே கடலாட வேண்டும்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற பெயரில், ஒரு படத்தை இயக்கிய பார்த்திபன், உடனடியாக அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக கூறினார். ஆனால், சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. அதனால், நானும் ரவுடி தான் படத்தில் வில்லனாக நடித்தவர், தொடர்ந்து, மாஸ் மற்றும் திகார் போன்ற படங்களில் நடித்தார். தற்போது, சுசீந்திரன் இயக்கத்தில், விஷ்ணு நடிக்கும் புதிய படத்திலும், வில்லனாக நடிப்பவர், தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க தயாராக இருப்பதாக கூறி வருகிறார்.\nமூன்றாம் தட்டு கதாநாயகர்களுடன் மட்டுமே, 'டூயட்' பாடி வரும், டார்லிங் பட நடிகை, கோடம்பாக்கத்தில் மையம் கொண்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, சில மேல்தட்டு கதாநாயகர்களுடன் அவ்வப்போது, ரகசிய சந்திப்பு நடத்தி, 'அட்டாக்' செய்து வருவதால், 'கூடிய சீக்கிரமே அம்மணி மேல்தட்டு நடிகையாகி விடுவார்...' என்று கோலிவுட்டில் கிசு கிசுக்கின்றனர்.\nகதாநாயகன் அரிதாரம் பூசியிருக்கும் இளவட்ட இசையமைப்பாளர், கடைசியாக, தளபதி நடித்த படத்துக்கு இசையமைத்தார்; ஆனால், பாடல்கள் எதுவும், 'ஹிட்'ஆகவில்லை. இதனால், மேற்படி இசையமைப்பாளருக்கு, நடிப்பின் மீது கவனம் சென்று விட்டதால், இசையில் ஈடுபாடு குறைந்து விட்டது என்று, முன்னணி நடிகர்களின் படங்கள், அவரைத் தேடிச் செல்வதில்லை. இதனால், தன் இசை அடையாளம் காணாமல் போய் விடுமோ என்று அதிர்ச்சியடைந்துள்ளார், கதாநாயகனான இசையமைப்பாளர்.\n* லாரன்சுடன் நடித்து வரும், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை, பெரிய அளவில் எதிர்பார்க்கிறார், நிக்கி கல்ராணி.\n* ஒரே நேரத்தில், மூன்று படங்களில் நாயகனாக நடித்து வருகிறார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.\nமருத்துவச் செலவுகளை குறைக்கும் வழி\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Rainfall-in-Tamil-Nadu.html", "date_download": "2019-10-22T01:33:22Z", "digest": "sha1:J52KKGGXEOTEOMH2UMOP6C66DLO3KXM6", "length": 11658, "nlines": 106, "source_domain": "www.ilaingarindia.com", "title": "வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / வானிலை / வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.\nவங்கக் கடலில் தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் துறைத் தலைவர் எஸ்.பாகுலேயன் தம்பி கூறினார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:\nவட ஆந்திர கடலோர பகுதியிலிருந்து, தென் தமிழக கடலோர பகுதி வரை நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதுபோ���் வெப்பச் சலனம் காரணமாகவும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் திண்டிவனம், வந்தவாசி, உத்திரமேரூரில் 70 மி.மீ., மரக்காணத்தில் 50 மி.மீ., காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை விமான நிலையம் - 40 மி.மீ., வேலூரில் 27 மி.மீ., மதுரையில் 21 மி.மீ., திருத்தணியில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.\nதஞ்சாவூர், சென்னை நுங்கம்பாக்கம், நாகை, கடலூர், கொடைக்கானல், வால்பாறை, திருப்பத்தூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது\nகாற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nசென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் லேசான அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றார் அவர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்���ுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2013", "date_download": "2019-10-22T01:33:02Z", "digest": "sha1:WHX7DXE7YHGAYBAUTEJOP3HJS5YDIZWS", "length": 11514, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது 2013", "raw_content": "\nTag Archive: விஷ்ணுபுரம் விருது 2013\nமீண்டும் ஒரு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா. இன்றுகாலை நாகர்கோயில் ரயிலில் திரும்ப வந்திறங்கியபோது ஆழ்ந்த மனநிறைவும் சோர்வும் எஞ்சியிருந்தது. எல்லா விழாக்களும் இனிய சோர்வைத்தான் மிச்சம் வைக்கின்றன. வாழ்க்கை விழாவாகவே இருந்துவிடமுடியாது என்ற யதார்த்தம் அளிக்கும் சோர்வு அது. மிட்டாயையே மூன்றுவேளையும் உணவாகச் சாப்பிடமுடியாது என்று உணரும் குழந்தையின் நிலை. இருபத்தொன்றாம்தேதி நானும் அஜிதனும் காலையில் தங்குமிடமாக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்திற்குச் சென்றபோது அங்கே முப்பது நண்பர்களுக்குமேல் ஏற்கனவே வந்திருந்தனர். குளித்துக்கொண்டும், உடைமாற்றிக்கொண்டும், பேசிக்கொண்டும் …\nTags: இந்திரா பார்த்தசாரதி, தெளிவத்தை ஜோசப், விஷ்ணுபுரம் விருது, விஷ்ணுபுரம் விருத�� 2013, விஷ்ணுபுரம் விருது விழா, விஷ்ணுபுரம் விருது விழா 2013\nஇவ்வாண்டு விருது விழா மிகச் சிறப்பாக நடந்தது. சனிக்கிழமை இரவு ஒன்பதரைக்கு அங்கு சென்றிறங்கியது முதல் தனா என்னை ஞாயிறு இரவு இரவு பத்தரைக்கு பஸ் ஏற்றி விடும் வரை எவருடனோ பேசிக்கொண்டோ அல்லது எவர் பேசுவதை கவனித்துகொண்டோ தான் இருந்தேன். தெளிவத்தை, இ.பா, ஜெ, நாஞ்சில், தேவதேவன், யுவன், சுரேஷ்குமார் இந்திரஜித், சு.வேணுகோபால், சூத்ரதாரி கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், ரமேஷ் என படைப்பாளுமைகளுடன் சரி நிகராக அமர்ந்து அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பது ஒரு அலாதியான அனுபவம். படைப்பிலக்கியலில் …\nTags: இந்திரா பார்த்தசாரதி, தெளிவத்தை ஜோசப், விஷ்ணுபுரம் விருது, விஷ்ணுபுரம் விருது 2013, விஷ்ணுபுரம் விருது விழா, விஷ்ணுபுரம் விருது விழா 2013\nவிஷ்ணுபுரம் விருது 2013 – புகைப்பட தொகுப்பு\nTags: விஷ்ணுபுரம் விருது 2013\nமொழியாக்கம், அ.முத்துலிங்கம், ரிஷான் ஷெரீஃப்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-27\nஉருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வ��்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/14111805/1241616/Minister-rajendra-balaji-slams-kamal-haasan-speech.vpf", "date_download": "2019-10-22T01:57:57Z", "digest": "sha1:W5LIQMSBREZ6ZIA24YRXCRPOCWPXIAYR", "length": 19800, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம் || Minister rajendra balaji slams kamal haasan speech", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவரது நாக்கில் சனி. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊரில் சென்று அவர் பேசி உள்ளார். தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது. அவர்களை தீவிரவாதி என்றுதான் கூற வேண்டும்.\nசிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காக இந்துக்களை பற்றி பேசும் கமல்ஹாசன் நாக்கை ஒருகாலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள். ஏனென்றால் ரொம்ப பேசுகிறார். இந்து மதம் புனிதமான மதம். மற்ற மதங்களுக்கு முன்னோடி மதம் இந்து மதம். இந்த மதத்தை புண்படுத்துவது சில கட்சிகளுக்கு தொழிலாகி வி���்டது.\nகி.வீரமணி, மு.க.ஸ்டாலின் இந்துக்கள் சடங்குகளை அவமானப்படுத்தி பேசுவர். பின்னர் ஓட்டுக்காக திருநீறு பூசிக் கொள்வார். மாலையை வாங்கிக் கொள்வார். அவர்கள் நடிப்பார்கள். தற்போது கமல்ஹாசன் அவர்களோடு சேர்ந்து இருக்கிறார்.\nஒற்றுமையாக வாழும் மக்களிடையே வாக்கு ஒன்றையே குறிக்கோளாக வைத்து, ஓட்டு வாங்குவதற்காகவே குறுக்குசால் ஓட்டும் வேலையை மு.க.ஸ்டாலின், கி.வீரமணி செய்தனர். தற்போது கமல்ஹாசன் ஆரம்பித்து உள்ளார். இது தவிர்க்கப்பட வேண்டிய கூட்டம். ஒடுக்கப்பட வேண்டிய கூட்டம். ஒழிக்கப்பட வேண்டிய அரசியல் வழிமுறை, நெறிமுறை.\nஇது போன்ற பேச்சுக்களை கமல்ஹாசன் நிறுத்த வேண்டும் அல்லது நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய முறையில் தலையிட்டு அவரது கட்சியை தடை செய்ய வேண்டும். கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.\nதி.மு.க. என்று சொன்னாலே தில்லுமுல்லு கட்சிதான். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார். அன்றே ராகுல்காந்திக்கு நேரம் சரி இல்லை என்று சொன்னோம். ஏனென்றால் நல்லவர்கள் வாயில் இருந்து நல்ல வார்த்தை வந்தால்தான் பலிக்கும்.\nமு.க. ஸ்டாலின் நயவஞ்சகர். பாம்பின் வாயில் இருந்து வி‌ஷம்தான் வரும். அது போன்று மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டு, சந்திரசேகரராவுடன் 3-வது அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது கூட்டணிக்கு குழிபறிக்கும் செயலாகும்.\nகூட்டணியில் உள்ளவர்களை தோற்கடிப்பதுதான் தி.மு.க.வினர் வேலை. அதனை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். நம்பகத்தன்மை இல்லாத கட்சி என்பதற்கு எடுத்துக்காட்டு தி.மு.க. தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு கிடையாது. அந்தமானில் சென்று நிற்க வேண்டியதுதான்.\nஅடையாளம் காணப்பட்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகி உள்ளார். கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார் என்பதை மக்கள் நம்புகிறார்கள். இதனால் தான் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வருகிறார். எங்களுக்கு வரக்கூடிய கூட்டம் மக்கள் விரும்பி வரக்கூடிய கூட்டம். இந்த கட்சிதான் ஆளும். வாழும்.\nகமல் அரசியல் | மக்கள் நீதி மய்யம் | கமல்ஹாசன் | அதிமுக | அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக���கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nயானையின் தந்தங்களை விற்ற 2 பேர் கைது\nநங்கவள்ளி அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலி\nடெங்கு கொசு ஒழிப்பு முன்னேற்பாடு பணிகள்\nஊழியர்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்கள் சேவை பாதிப்பு\nமதுரையில் குடும்பத்தோடு தற்கொலை செய்யப்போவதாக வாலிபர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு\n2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக கமல் நவம்பர் 7-ந்தேதி பிரசாரம் தொடங்குகிறார்\nசென்னையில் 7-ந்தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்\nநான் முதலமைச்சரானால் நேர்மையாக இருப்பேன் - கமல்ஹாசன் பேச்சு\nபேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் பிரதமர் மோடி முன்னோடியாக செயல்பட வேண்டும்- கமல்ஹாசன்\nஅரசு அளித்த சத்தியத்தை எந்த ஷாவும் மாற்ற முயற்சிக்கக் கூடாது -வீடியோவில் கமல் ஹாசன்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/17192756/1237622/EC-flying-Squag-seize-1390-kg-gold-in-tiruvellore.vpf", "date_download": "2019-10-22T02:09:57Z", "digest": "sha1:3SD7ORHD5CD2R3JYH3EQSUTAAGOFH5HJ", "length": 15256, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1000 கிலோ தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி || EC flying Squag seize 1390 kg gold in tiruvellore", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1000 கிலோ தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி\nபாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். #LoksabhaElections2019 #ECflyingsquad\nபாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். #LoksabhaElections2019 #ECflyingsquad\nபாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.\nதேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய சோதனையில், ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உரிய ஆவணங்களின்றி 1,381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்த தங்கம் பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.\nதிருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.#LoksabhaElections2019 #ECflyingsquad\nபாராளுமன்ற தேர்தல் | தேர்தல் பறக்கும்படை சோதனை\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nஉப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது: கர்நாடகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் - அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு - 5 பேர் பலி\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு - ராகுல் காந்தி கிண்டல்\nகனடா நாடாளுமன்ற தேர்தல் - ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா\nநினைவு தினத்தில் போலீசாருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T02:10:20Z", "digest": "sha1:SLEP5RBYP5SNCXA2T4SI4FTQFPCBDQLF", "length": 9512, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "பத்ம வியூகம் - Nilacharal", "raw_content": "\nசிந்துரியின் தந்தை பத்மநாபன் திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள தன் பூர்வீகக் கிராமம் செல்கிறார்.தாயாதித் தகறாரால் பல வருடங்களாகக் கோர்ட்டில் வாய்தா வாங்கிக் கொண்டிருந்த இவர் கேஸ் ஜெயித்து பத்து லஷ ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டி��ுந்த இவருக்கு திடீரென்று மயக்கம் வர நடு வீதியில் மயங்கிச் சாய்கிறார்.அப்போது அந்த வீதிவழியாக வந்த சிவா என்ற வாலிபன் அவரைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி மருத்துவமனை ஒன்றில் சேர்ப்பிக்கும் நேரத்தில் அவர் கைப்பையைப் பிரித்துப் பார்க்கிறான். சிவா அதிலிருந்த கட்டுக் கட்டான நோட்டுக்களைக் கண்டு திகைக்கிறான். வேலையின்றி வறுமையில் வாடும் சிவா, சிறுநீரகம் பாதிக்கப் பட்ட நிலையில் மருத்துவ வசதியின்றித் தவிக்கும் தன் தாய் இவைகள் நினைவுக்கு வர சிவா பணத்துடன் காணாமல் போய்விடுகிறான் மும்பை போய் தன் தாய்க்கு சகல விதமான சிகிச்சைகளும் தந்து பயனில்லாமல் போய் தாய் இறக்க சிவா பல மாதங்களுக்குப் பிறகு தென் இந்தியா திரும்புகிறான். வந்தவன் கோவையில் ஒரு பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்க சிந்துரிக்கு அதில் பணிபுரிய வேண்டிய அவசியம் நேரிடுகிறது. இந்த முடிச்சுடன் நாவல் விறுவிறுப்பாகப் பயணித்து சுபமான முடிவைத் தருகிறது.\n With such interesting knots, the novel moves on and finally ends with a happy note. (சிந்துரியின் தந்தை பத்மநாபன் திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள தன் பூர்வீகக் கிராமம் செல்கிறார்.தாயாதித் தகறாரால் பல வருடங்களாகக் கோர்ட்டில் வாய்தா வாங்கிக் கொண்டிருந்த இவர் கேஸ் ஜெயித்து பத்து லஷ ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த இவருக்கு திடீரென்று மயக்கம் வர நடு வீதியில் மயங்கிச் சாய்கிறார்.அப்போது அந்த வீதிவழியாக வந்த சிவா என்ற வாலிபன் அவரைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி மருத்துவமனை ஒன்றில் சேர்ப்பிக்கும் நேரத்தில் அவர் கைப்பையைப் பிரித்துப் பார்க்கிறான். சிவா அதிலிருந்த கட்டுக் கட்டான நோட்டுக்களைக் கண்டு திகைக்கிறான். வேலையின்றி வறுமையில் வாடும் சிவா, சிறுநீரகம் பாதிக்கப் பட்ட நிலையில் மருத்துவ வசதியின்றித் தவிக்கும் தன் தாய் இவைகள் நினைவுக்கு வர சிவா பணத்துடன் காணாமல் போய்விடுகிறான் மும்பை போய் தன் தாய்க்கு சகல விதமான சிகிச்சைகளும் தந்து பயனில்லாமல் போய் தாய் இறக்க சிவா பல மாதங்களுக்குப் பிறகு தென் இந்தியா திரும்புகிறான். வந்தவன் கோவையில் ஒரு பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்க சிந்துரிக்கு அதில் பணிபுரிய வேண்டிய அவசியம் நேரிடுகிறது. இந்த முடிச்சுடன் நாவல் விறுவிறுப்பாகப் பயணித்து சுபமான முடிவைத் தருகிறது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/05/2-20000.html", "date_download": "2019-10-22T01:44:59Z", "digest": "sha1:F5LC2F7KLNUDL5EGXF23QKV4R3KOXFR5", "length": 10636, "nlines": 293, "source_domain": "www.padasalai.net", "title": "வேளாண் படிப்புகளுக்கு 2 நாளில் 20,000 மாணவர்கள் விண்ணப்பம் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nவேளாண் படிப்புகளுக்கு 2 நாளில் 20,000 மாணவர்கள் விண்ணப்பம்\nகீழ் 14 உறுப்பு கல்லுாரிகள், 27 இணைப்பு கல்லுாரிகளில் 10 பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 8ஆம் தேதி ஆரம்பமானது.\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூன்7 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய இரண்டே நாட்களில் 20,000க்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்பு கல்லுாரிகள், 27 இணைப்பு கல்லுாரிகளில் 10 பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 8ஆம் தேதி ஆரம்பமானது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூன்7 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், விண்ணப்ப பதிவு துவங்கிய இரண்டு நாட்களிலேயே மிக அதிகமான விண்ணப்பங்கள் சேர்ந்துவிட்டன. வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்ளை சமர்ப்பித்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. விண்ணப்ப பதிவைப் வெள்ளிக்கிழமை மாலை வரை வந்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளது. 60% மாணவிகள் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும்நாட்களில் இன்னும் அதிக விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம் என வேளாண் பல்கலைக்கழக டீன் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.\nவிண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து முழுமையானவிபரங்களை http://www.tnau.ac.in/ugadmission.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2019-10-22T01:40:02Z", "digest": "sha1:HXELIIBRSN6L5ZYMPVJFVUWO2DAGHVH5", "length": 7757, "nlines": 65, "source_domain": "thenamakkal.com", "title": "பிச்சைகாரர் நிலம் வங்க வைத்திருந்த பணம் ரூ.6.23 லட்சம் | Namakkal News", "raw_content": "\nபிச்சைகாரர் நிலம் வங்க வைத்திருந்த பணம் ரூ.6.23 லட்சம்\nதஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரர்களிடம் சோதனை நடத்திய போது அதில் ஒருத்தரிடம் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு இது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, வயது 55. இவரது மனைவி நூர்ஜகான், வயது 45. இந்த தம்பதிகள் இருவரும் பிச்சை எடுப்பதே இவர்களின் தொழில்.இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை வெவ்வேறு இடங்களில் சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, மற்றும் நாகூர் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் , விழாக்கள் நடக்கும் இடங்களிலும் பிச்சை எடுப்பதே இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் தஞ்சை ஆற்றுப்பாலம் ஜூம்மா மசூதியில், சில மாதங்கள் தங்கி பிச்சை எடுத்து வந்திருகிரார்கள் .அப்போது கடந்த 2ம் தேதி, கீழவாசலைச் சேர்ந்த மன்சூர் என்பவர், தொழுகைக்கு வந்துள்ள போது அவருடைய மொபைல் போன் தொலைந்ததும் போலீசில் புகார் செய்துள்ளார் . உடனே, பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் மன்சூர் சேர்ந்து, சந்தேகத்தின் பேரில் மசூதி வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை சோதனையிட்டனர். அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அப்துல் சமது பையை எடுத்து சோதனையிட்ட போது, அவரது பையிலிருந்து கட்டு கட்டாக லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், சமதையும், அவரது பணத்தையும் தஞ்சை மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர்.\nஎஸ்.ஐ., சுதா மற்றும் போலீசார், அப்துல் சமதுவிடம் விசாரித்தபோது அப்துல் சமது கூறியதாவது: கடந்த ஆண்டு 2003ல், சென்னை அடுத்த தாம்பரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒரு தொகையை நான் டெபாசிட் செய்திருந்தேன். அதேபோல், சில வங்கிகளில் பணத்தை பிரித்து டெபாசிட் செய்து வைத்திருந்தேன். பிச்சை எடுப்பது மிகவும் எளிதாக இருந்தாலும்,நாங்கள் இரவில் தங்குவது மிகவும் சிரமமாக இருந்தது வந்தது. அதனால் வங்கிகளில் உள்ள பணத்தை எடுத்து, தஞ்சையில் இடம் வாங்கி அங்கே செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் இங்கு வந்து ஒரு மாதமாக இடம்\nதேடியும்,எங்கேயும் சரியான இடம் அமையயாத காரணத்தால், பணத்தை நானே வைத்து அலைந்து வருகிறேன். இவ்வாறு அப்துல் சமது கூறினார். மேலும், அவர் வைத்திருந்த, 6 லட்சத்து, 23 ஆயிரத்து, 930 ரூபாய்க்கு உரிய வங்கி ரசீதுகளை ���ோலீசாரிடம் காட்டியதும், அவரை, “பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி வியப்புடன் அவரை வழி அனுப்பி வைத்தனர்.\nபிச்சைகாரர் நிலம் வங்க வைத்திருந்த பணம் ரூ.6.23 லட்சம் added by admin on December 8, 2011\nதாய்க்காக கோவில் கட்டிய மகன்\nராசிபுரத்தில் ரூ54 லட்சத்தில் நூலக கட்டிட பணி துவக்கம்\nமூடப்படும் நிலையில் உழவன் உணவகம்\nபெரியாறு அணை விவகாரம் நீடிப்பு:கேரளா செல்லாமல் ஐயப்ப பக்தர்கள் எல்லையிலே மாலையை கழற்றினர்\nஇரத்த தானம் செய்வோர் தகவல் பதிவு செய்ய புதிய இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aboobacker.net/", "date_download": "2019-10-22T00:46:00Z", "digest": "sha1:2VO62HZK7MG2NXZ324YT243DDMWYLDAY", "length": 2361, "nlines": 29, "source_domain": "www.aboobacker.net", "title": "Aboobacker Family", "raw_content": "\nஎங்கள் குடும்ப வலைமனைக்கு வரவேற்கிறோம்\nதங்கள் அனைவரையும் அபூபக்கர் வலைதளம் வாயிலாக வரவேற்பதில் மற்றற்ற மகிச்சியடைகிறோம். இந்த வலைதளம் வாயிலாக நாங்கள் கீழ்கண்ட விஷயங்களை பகிர்ந்துக்கொள்ள ஆவலாய் உள்ளோம்.\nகுரானின் முக்கிய குறிப்புகளும் அதன் விளக்கங்களும்\nஎங்கள் சொந்தபந்தங்க்கள், தாய்வழி தந்தைவழி செந்தங்க்கள்\nஎங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகள்\nஇந்த வலைதளம் முழுக்க தமிழில் மட்டுமே வெளியிட திட்டமிட்டுள்ளோம்.\n31-ஆக்டஸ்ட்-2017 : சாரா அலீனா பெயர் சூட்டும் விழா\n02-செப்டம்பர்-2017 : ஹஜ் பெருனாள்\nசெப்டம்பர் 14 - அலஹஜ்ஜா ஜெய்புன்னிஸா அபூபக்கர் பிறந்தநாள்\nசெப்டம்பர் 15 - சஹ்சாத், பாஷாஜி திருமணநாள்\nசெப்டம்பர் 28 - ஹஜ்ஜா சஹ்சாத் ஜாஃபர் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/2190-1994", "date_download": "2019-10-22T00:44:32Z", "digest": "sha1:Z2CWVEAGRA6WHFL5R6UU6BUPLD23HATF", "length": 14400, "nlines": 96, "source_domain": "nilavaram.lk", "title": "சஜித் பிரேமதாஸ; 1994இல் அரசியல் பிரவேசம்! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇல��்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nசஜித் பிரேமதாஸ; 1994இல் அரசியல் பிரவேசம்\nசுதந்திர இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறப் ​போகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி தனது ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சருமாகிய சஜித் பிரேமதாசவை அறிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\n1994ஆம் ஆண்டு, அப்போதைய மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை தெரிவு செய்து தனது அரசியல் பிரவேசத்தை சஜித் ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு 83வீத விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.\nதொடர்ந்து 2001ஆம் ஆண்டு தேர்தலிலும் 82வீத விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று அப்போதைய அரசாங்கத்தில் சுகாதார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜனசுவய போன்ற திட்டங்களை ஆரம்பித்து குறிப்பாக கிராமிய வைத்தியசாலைகளுக்கு வசதிகளை பெற்றுக் கொடுப்பதில் முழு மூச்சாக செயற்பட்டார்.\nவைத்திய முகாம்கள், சனசமூக நிலையங்கள் அமைத்துக் கொடுத்ததுடன், பின்தங்கிய பாடசாலைகளுக்கு கட்டடங்களையும் பெற்றுக் கொடுத்தார்.\n2004, 2010மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை, கலாசார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\nகடந்த நான்கு வருட காலத்தில் அமைச்சராக இருந்து எமது நாட்டில் சகலருக்கும் நிழலினை பெற்றுக் கொடுக்கும் முகமாக '2025இல் சகலருக்கும் நிழல்' திட்டத்தை ஆரம்பித்து அதன் முதல் கட்டமாக கம்உதாவ உதாகம 2500மாதிரி வீடமைப்பு கிராமங்���ளை நிர்மாணிக்கும் பணிகளை பூர்த்தி செய்து 270இற்கும் மேற்பட்ட மாதிரிக் கிராமங்களை மக்களுக்காக கையளித்துள்ளார்.\nஅத்தோடு தற்பொழுது நாடு பூராவும் 65000இற்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு இதனூடாக இணைந்ததாக ஒவ்வொரு கிராமத்திலுள்ள குடும்பங்களுக்காக நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்காகவும் வீடமைப்பு கடன்கள், வீடமைப்பு உபகரண உதவிகள், சுயதொழில் உபகரணப் பொதிகள், இலவச மூக்குக் கண்ணாடிகள் மற்றும் மருத்துவ உதவிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.\nகலாசார அமைச்சைப் பொறுப்பேற்றவுடன் விகாரைகளில் தூபிகளை நிர்மாணித்ததுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கு கட்டடங்களை பெற்றுக் கொடுத்து கலைஞர்களை கௌரவிக்கவும் நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக தலைநகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாத்திரம் உரித்தாக இருந்த பஸ் வண்டிகள், நீச்சல் தடாகங்கள் என்பவற்றை பின்தங்கிய பாடசாலைகளுக்கும் பெற்றுக் கொடுத்துள்ளார்.நகர்ப் புறங்களில் உள்ள மத்திய வருமானம் பெரும் குடும்பங்களுக்காகவும் தொடர்மாடி வீடமைப்பு திட்டங்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n 5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\nபிரேமகீர்த்தியின் மனைவி நிர்மலாவின் கருத்து; “வரலாறு ஜே.வி.பியை விடுதலை செய்துள்ளது”\nபலாலி விமான நிலைய பெயர் பலகை; தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்\n'TNA வுடன் இரகசிய ஒப்பந்தங்கள் இல்லை, அடிப்படைவாதிகள் அனைவரும் கோட்டாவுடன்' - மங்கள\nதகுதியான அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை\n'அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றுவேன்' - கோட்டா\nவெளிநாட்டிலிருந்து கணனி ஹேக்கர்கள் வரவழைப்பு\nசஹரானுடனான காணொ­ளியின் உண்­மைத்­தன்மை; ஹக்கீமின் விளக்கம்\n\"கோரிக்கைகளை நிராகரிக்கும் கோட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை\" - சேனாதிராஜா\n'சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள்'- ரிஷாட்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://podcasts.apple.com/us/podcast/%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA/id875131919", "date_download": "2019-10-22T01:37:15Z", "digest": "sha1:7F25SBH2GUY3B74WONW55VJFDXYSHQLZ", "length": 3018, "nlines": 73, "source_domain": "podcasts.apple.com", "title": "‎த சுய் வகுப்பு on Apple Podcasts", "raw_content": "\nத சுய் வகுப்பு—தமிழ் மூலம் சீனம் கற்றுக்கொடுத்த பாடம். த சுய் என்பவரும் அவரது நண்பர்களும் சீன மொழியைக் கற்றுக் கொடுக்கும் காணொளி நிகழ்ச்சி. சீனாவில் புதிதாகவும் பிரபலமாகவும் பயன்படுத்தப்படும் சொற்களையும், வார்த்தைகளையும் இந்த சுவையான நிகழ்ச்சி மூலம் கற்றுக்கொள்ளுங்கள்.\nத சுய் வகுப்பு CRI\nத சுய் வகுப்பு—தமிழ் மூலம் சீனம் கற்றுக்கொடுத்த பாடம். த சுய் என்பவரும் அவரது நண்பர்களும் சீன மொழியைக் கற்றுக் கொடுக்கும் காணொளி நிகழ்ச்சி. சீனாவில் புதிதாகவும் பிரபலமாகவும் பயன்படுத்தப்படும் சொற்களையும், வார்த்தைகளையும் இந்த சுவையான நிகழ்ச்சி மூலம் கற்றுக்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T01:36:18Z", "digest": "sha1:KSJKZKRI3Z6Y2EZRXWBAJIEOGYIPYM3W", "length": 25985, "nlines": 129, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய உயர் நீதிமன்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) உயர் நீதிமன்றம் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக)\nஇந்தியாவின் நீதியாண்மை அமைப்பு அதன் உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டதாகும். இதன் படி அமைக்கப்பட்ட 25இந்திய உயர் நீதிமன்றங்கள்' தத்தம் வரம்பிற்குட்பட்ட மாநிலங்களில் நீதிமுறைப் பணிகளை செலுத்துகின்றன. இந��தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகள் இவற்றின் நீதியாண்மையின்கீழ் வருகின்றன.\nஉயர்நீதிமன்றங்களுக்கு கீழ் உரிமை இயல் (சமூக நலன்) நீதிமன்றங்கள் (சிவில்), குடும்ப நல நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் (கிரிமினல்) மற்றும் இதர மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.\nஉயர்நீதிமன்றங்களின் மூல நீதிமுறைமையின் முதன்மையானது மாநிலத்தின் உரிமை இயல்(சமூக நலன்) நீதிமன்றங்களை உள்ளடக்கியது ஆகும். மற்றும் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள், மரண தண்டணை விதிக்கக்கூடிய குற்றங்களை விசாரிப்பதும் அகும்.\nகீழ் நீதிமன்றங்களால் வழங்கப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் (writ-ரிட்) அழைப்பாணை மனுக்கள் போன்ற வழக்குகளை இந்திய அரசியல் சட்ட விதி 224-ன் படி விசாரணை செய்யும்.\nஉயர்நீதிமன்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 4, அத்தியாயம் 5, விதி 214 ன் படி நிறுவப்பட்டுள்ளன.\n1 அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள்\n3 உயர் நீதிமன்றங்கள் மாநிலங்களின் வரிசைப்படி/ யூனியன் பிரதேசங்கள்\nஅமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள்தொகு\nமும்பையிலுள்ள பாம்பே உயர் நீதிமன்றம்\nஒவ்வொரு மாநிலங்களும் அதன் மாவட்டங்களை நீதிபரிபாலணைக்கு ஏற்ப பிரிக்கப்படும். இவை மாவட்ட அமர்வு நீதிபதியால் (தொடர் விசாரணை நீதிபதி-அமர்வு நீதிபதி) அல்லது மாவட்ட நீதிபதியால், நீதிமன்றங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும்.\nஉரிமை இயல்(சமூக நல) வழக்குகள் மாவட்ட நீதிபதியால் மேற்கொள்ளப்படும் . குற்றவியல் வழக்குகளை அமர்வு நீதிபதி மேற்கொள்வார். அமர்வு நீதிபதியே உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரத்தில் உள்ள நீதிபதியாவார்.\nஉயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், இந்தியக் குடியரசுத் தலைவரின் பெயரால், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.\nஉயர் நீதிமன்றங்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் இயங்குகின்றன. இவர்களின் பதவிப்படி நிலை மாநிலத்திற்குள்ளே #14 என்றும் மாநிலத்திற்கு #17 என்றும் வழங்கப்பெற்று அழைக்கப்படுகின்றனர்.\nஇதர நீதிபதிகளின் எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு, தேசிய சராசரி சதவிகிதம் கணக்கிட்டு அதன்படி நீதிபதிகளின் எண்ணிக்கைக் கூட்டவோக் குறைக்கவோப் படுகின்றது.\nஇந்திய உயர் நீதி மன்றத்தில் மிகவும் பழமையானது கொல்கத்தா உயர் நீதிமன்றமே. இது நிர்மானிக்கப்பட்டது 1862.\nஅமர்வு நீதிமன்றங்களும் மாநில, வழக்குகளின் தன்மைக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன. சிறிய மாநிலங்களில் சுழற்சி அ சுற்று அமர்வு நீதிமன்றங்களாக செயல்படுகின்றன. இவை சுழற்சி அ சுற்று நீதிமன்றங்கள் எனப்படுகின்றது.\n-(24) உயர்நீதிமன்றங்களின் பட்டியல் மாநிலங்களின் வரிசைப்படி பெயர்கள், ஆளுமை (தலைமை), அமர்வு மற்றும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஅலகாபாத் உயர் நீதிமன்றம்[1] 1866-06-11 உயர் நீதிமன்ற சட்டம், 1861 உத்தரப்பிரதேசம் அலகாபாத் லக்னோ 95\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் 1954-07-05 ஆந்திர மாநில சட்டம், 1953 ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஐதராபாத் 39\nபம்பாய் உயர் நீதிமன்றம் 1862-08-14 உயர் நீதிமன்ற சட்டம், 1861 மகாராஷ்டிரா, கோவா, தாத்ரா மற்றும் நாகர் அவேலி, தமன் மற்றும் தியூ மும்பை நாக்பூர், பனாஜி, அவுரங்காபாத் 60\nகல்கத்தா உயர் நீதிமன்றம் 1862-07-02 உயர் நீதிமன்ற சட்டம், 1861 மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் கொல்கத்தா போர்ட் பிளேர் (சுற்று அமர்வு) 63\nசத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் 2000-01-11 மத்தியப் பிரதேசம் மறு சீரமைப்பு சட்டம், 2000 சத்தீஸ்கர் பிலாஸ்பூர் 08\nதில்லி உயர் நீதிமன்றம்[2] 1966-10-31 தில்லி உயர் நீதிமன்ற சட்டம், 1966 தில்லி பிரதேச தேசிய தலைமையகம் புது தில்லி 36\nகௌகாத்தி உயர் நீதிமன்றம்[3] 1948-03-01 இந்திய அரசு சட்டம், 1935 அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் கௌகாத்தி கோகிமா, அஸ்வல் & இம்பால். சுற்று அமர்வு அகர்தலா & சில்லாங் 27\nகுஜராத் உயர் நீதிமன்றம் 1960-05-01 பம்பாய் மறு சீரமைப்பு சட்டம், 1960 குஜராத் அகமதாபாத் 42\nஇமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் 1971 மாநில H.P. சட்டம், 1970 இமாச்சலப் பிரதேசம் சிம்லா 09\nஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் 1943-08-28 காஷ்மீர் மகாராஜாவால் வழங்கப்பட்டகாப்புரிமைப் பத்திரம் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் & ஜம்மு[4] 14\nஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் 2000 பீகார் மறு சீரமைப்பு சட்டம், 2000 ஜார்க்கண்ட் ராஞ்சி 12\nகர்நாடகா உயர் நீதிமன்றம்[5] 1884 மைசூர் உயர் நீதிமன்ற சட்டம், 1884 கர்நாடகா பெங்களூர் சுற்று அமர்வுகள்- ஹ���ப்லி-தர்வாத் மற்றும் குல்பர்கா 40\nகேரளா உயர் நீதிமன்றம்[6] 1956 மாநில மறு சீரமைப்பு சட்டம், 1956 கேரளா, இலட்சதீபம் கொச்சி 40\nமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்[7] 1936-01-02 இந்திய அரசு சட்டம், 1935 மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் குவாலியர், இந்தூர் 42\nமதராஸ் உயர் நீதிமன்றம் 1862-08-15 உயர் நீதிமன்ற சட்டம், 1861 தமிழ் நாடு, புதுவை சென்னை மதுரை 47\nஒரிசா உயர் நீதிமன்றம் 1948-04-03 ஒரிசா உயர் நீதிமன்ற ஆணை, 1948 ஒரிசா கட்டாக் 27\nபாட்னா உயர் நீதிமன்றம் 1916-09-02 இந்திய அரசு சட்டம், 1915 பீகார் பாட்னா 43\nபஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்[8] 1947-11-08 உயர் நீதிமன்றம் (பஞ்சாப்) ஆணை, 1947 பஞ்சாப், அரியானா, சண்டிகார் சண்டிகார் 53\nஇராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 1949-06-21 இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அவசர சட்டம், 1949 இராஜஸ்தான் ஜோத்பூர் ஜெய்பூர் 40\nசிக்கிம் உயர் நீதிமன்றம் 1975 இந்திய அரசியல் சட்டத்தின் 38 வது திருத்தம் சிக்கிம் காங்டக் 03\nஉத்தர்காண்ட் உயர் நீதிமன்றம் 2000 உ.பி. மறு சீரமைப்பு சட்டம், 2000 உத்தர்கண்ட் நைனிடால் 09\n↑ மூலப் பெயர் ஆக்ரா. பின் 1875 ல் அலகாபாத்துக்கு மாற்றப்பட்டது.\n↑ லாகூர் உயர் நீதிமன்றம் நிலைநாட்டபெபெற்ற ஆண்டு 1919-03-21. நீதிபரிபாலண எல்லைகளின் நீட்சியாக பிரிக்கப்படாத பஞ்சாப் ம்ற்றும் தில்லி வரை கொண்டுள்ளது.. 1947-08-11 ல் பஞ்சாப் உயர்நீதிமன்றம் தனியாகப் பிரிக்கப்பட்டு அதன் அமர்வுகள் இந்திய சுயாட்சி சட்டம், 1947 சிம்லாவில் தொடங்கப்பட்டு அதன் நீதிபரிபாலணை நீட்சிகளாக பஞ்சாப், தில்லி மற்றும் தற்பொழுதய இமாச்சலப் பிரதேசம் மற்றும் அரியானா. 1966 ல் பஞ்சாப் மறு சீரமைப்புக்குப் பிறகு பஞ்சாப்மற்றும் அரியானா உயர்நீதிமன்றமாக செயல்பாட்டைத் துவங்கியது. தில்லி உயர் நீதிமன்றம 1966-10-31 ல் சிம்லாவுடன் நிலைநாட்டப் பெற்றது அதன் இருக்கை சிம்லாவில் இருந்தது.\n↑ இதன் மூலப் பெயர் அசாம் உயர் நீதிமன்றம் மற்றும் நாகாலாந்து, 1971 ல் வட கியக்கு மறு சீரமைப்பு சட்டம், 1971 ன்படி கௌகாத்தி உயர் நீதிமன்றமாகப் பெயர் மாற்றம் கண்டது.\n↑ ஸ்ரீநகர் கோடைக்காலத் தலைமையகம், ஜம்மு குளிர்காலத் தலைமையகம்.\n↑ மூலப் பெயர் மைசூர் உயர் நீதிமன்றம், 1973 ல் கர்நாடகா உயர் நீதிமன்றம் என்று மாற்றம் கண்டது..\n↑ திருவாங்கூர்-கொச்சின் உயர் நீதிமன்றமாக ஜூலை 7, 1949, ல் துவங்கப்பட்டது. கேரள மாநிலம் அமைந்த பிறகு, மாநில மறு சீரமைப்பு சட்டம், 1956 ன் படி, திருவாங்கூர்- கொச்சின் உயர்நீதிமன்ற சட்டத்தை நீக்கி கேரள உயர் நீதிமன்றமாக பெயர் மாற்றம் கொண்டது. இதன் நீதீபரிபாலணமும் கேரலாவிலிருந்து லட்சத்தீபம் வரை நீட்சிக் கொண்டது.\n↑ இந்திய அரசு சட்டம், 1935 ன் மைய அதிகாரத்தின் கீழ் 2-1-1936 அன்று வழங்கப்பட்ட காப்புரிமை பத்திரத்தின்படி உயர் நீதிமன்றம் நாக்பூரில் நிர்மானிக்கப்பட்டது. 1956 ல் மாநில மறு சீரமைப்புக்குப் பின் இந்த உயர் நீதிமன்றம் ஜபல்பூருக்கு மாற்றப்பட்டது.\n↑ மூலப் பெயர் பஞ்சாப் உயர் நீதிமன்றம், 1966 ல் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றமாக பெயர் மாற்றம் கொண்டது.\nஉயர் நீதிமன்றங்கள் மாநிலங்களின் வரிசைப்படி/ யூனியன் பிரதேசங்கள்தொகு\nமாநிலம் அ யூனியன் பிரதேசம்\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் கல்கத்தா உயர் நீதிமன்றம் கொல்கத்தா\nஅருணாச்சலப் பிரதேசம் கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி\nஆந்திரப் பிரதேசம் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஐதராபாத்\nஅசாம் கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி\nபீகார் பாட்னா உயர் நீதிமன்றம் பாட்னா\nசத்தீஸ்கர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் பிலாஸ்பூர்\nசண்டிகார் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் சண்டிகார்\nதாத்ரா மற்றும் நாகர் அவேலி பம்பாய் உயர் நீதிமன்றம் மும்பை\nடாமன் மற்றும் டையூ பம்பாய் உயர் நீதிமன்றம் மும்பை\nதில்லி பிரதேச தேசியத் தலைநகரம் தில்லி உயர் நீதிமன்றம் புது தில்லி\nகோவா பம்பாய் உயர் நீதிமன்றம் மும்பை\nகுஜராத் குஜராத் உயர் நீதிமன்றம் அகமதாபாத்\nஅரியானா பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் சண்டிகார்\nஇமாச்சலப் பிரதேசம் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் சிம்லா\nஜம்மு மற்றும் காஷ்மீர் ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றம் ஸ்ரீநகர்/ஜம்மு\nஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ராஞ்சி\nகர்நாடகா கர்நாடகா உயர் நீதிமன்றம் பெங்களூர்\nகேரளா கேரளா உயர் நீதிமன்றம் கொச்சி\nஇலட்சதீபம் கேரளா உயர் நீதிமன்றம் கொச்சி\nமத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ஜபல்பூர்\nமகாராஷ்டிரம் பம்பாய் உயர் நீதிமன்றம் மும்பை\nமணிப்பூர் கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி\nமேகாலயா கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி\nமிசோரம் கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி\nநாகாலாந்து கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி\nஒரிசா ஒரிசா உயர் நீதிமன்றம் கட்டாக்\nபுதுவை அ (பாண்டிச்சேரி) மதராஸ் உயர் நீதிமன்றம் சென்னை\nபஞ்சாப் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் சண்டிகார்\nஇராஜஸ்தான் இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஜோத்பூர்\nசிக்கிம் சிக்கிம் உயர் நீதிமன்றம் காங்டக்\nதமிழ் நாடு மதராஸ் உயர் நீதிமன்றம் சென்னை\nதிரிபுரா கௌகாத்தி உயர் நீதிமன்றம் கௌகாத்தி\nஉத்தர்காண்ட் உத்தர்காண்ட் உயர் நீதிமன்றம் நைனிடால்\nஉத்தரப்பிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றம் அலகாபாத்\nமேற்கு வங்காளம் கல்கத்தா உயர் நீதிமன்றம் கொல்கத்தா\n\"இந்திய உயர் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணைகளும் அதன் இருக்கைகளும் அ அமர்வுகளும்\". ஈஸ்டர்ன் புத்தக கம்பெனி. பார்த்த நாள் செப்டம்பர் 2, 2005.\n\"உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது\". தகவல் பத்திரிகை;இந்திய அரசு. பார்த்த நாள் செப்டம்பர் 2, 2005.\n\"நீதிபரிபாலணம்\". இந்திய உச்ச நீதிமன்றம். பார்த்த நாள் செப்டம்பர் 2, 2005.\n\"இந்திய அரசியலமைப்பு\". விக்கி சோர்ஸ். பார்த்த நாள் டிசம்பர் 31, 2005.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T00:59:34Z", "digest": "sha1:L63WCSLWKOQZ2EX22PXHG6DWBIMBZIHD", "length": 9017, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டெக்னீசியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n43 மாலிப்டினம் ← டெக்னேட்டியம் → ருத்தேனியம்\nதனிம எண் டெக்னேட்டியம், Tc, 43\nபொருள் வரிசை பிறழ்வரிசை மாழைகள்\n(எலக்ட்ரான்கள்) 2, 8, 18, 13, 2\n(அறை வெ.நி அருகில்) 11 கி/செ.மி³\nகொதி நிலை 4538 K\nமறை வெப்பம் 33.29 கி.ஜூ/மோல்\nவெப்ப ஆற்றல் 585.2 கி.ஜூ/மோல்\nஎதிர்மின்னியீர்ப்பு 1.9 (பௌலிங் அளவீடு)\nஇலத்திரன் நாட்ட சக்தி -53 kJ/mol\nமின்மமாக்கும் ஆற்றல் 1st: 702 kJ/mol\nஅணு ஆரம் 135 பிமீ\nஆரம் (கணித்) 183 pm\nகூட்டிணைப்பு ஆரம் 156 pm\nகாந்த வகை மென்காந்தத் தன்மை\nபசகன் (ஆங்கிலம்: Technetium (IPA: /tɛkˈniʃɪəm/ or /tɛkˈniːʃɪəm/) ஒரு வேதியியல் தனிமம். நிலையான ஓரிடத்தான்கள் இல்லாத தனிமங்களிலேயே எடை குறைவான தனிமம். இதன் வேதியியல் குறியீடு Tc. இதன் அணுவெண் 43 மற்றும் இதன் அணுக்கருவில் 55 நொதுமிகள் உள்ளன. இத் தனிமம் இயற்கையில் கிடைக்காதது. இதனை முதன்முதலாக செயற்கையாக 1925 ஆம் ஆண்டு உருவாக்கினர். இதுவே செயற்கையாக உருவாக்கிய முதல் தனிமம். இதனாலேயே இதனை \"செயற்கையாக செய்யப்பட்டது\" என்னும் பொருள்பட கிரேக்க மொழியில் τεχνητός, (டெக்னிட்டோஸ்) என்று பெயர் சூட்டினர். வால்ட்டர் நோடாக், ஈடா நோடாக், ஆட்டோ பெர்கு (Walter Noddack, Ida Noddack and Otto Berg) ஆகிய மூவரும் கொலம்பைட் என்னும் கனிமத்தின் மீது எதிர்மின்னிகளை மோதச் செய்து புதிய இத் தனிமத்தை உருவாக்கினர். இது பார்ப்பதற்கு வெண்சாம்பல் நிறத் தோற்றம் கொண்ட பிறழ்வரிசை மாழை. இதன் வேதியியல் பண்புகள் ரேனியத்திற்கும் மாங்கனீசுக்கும் இடைப்பட்டது. நிலையற்று, குறுகிய-காலம் மட்டுமே இருக்கும் காமாக் கதிர் உமிழும் இதன் ஓரிடத்தான்களாகிய 99mTc (technetium-99m)டெக்னீசியம்-99 என்பது மருத்துவத்தில் (அணுப்பண்பு மருத்துவ முறைகள்) பலவாறான நோய் சுட்டும்குறிகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுகின்றது. பசகனின் சேர்மமாகிய பெர்-டெக்னெட்டேட்இன் மின்மவணு ((TcO4-), எஃகுக்கு எதிர்மின்ம மின்முனையில் (ஆனோடு, anode) ஏற்படும் அரிப்பைத்தடுக்கப் பயனபடுத்தப்படுகின்றது.\nஇத் தனிமம் கண்டுபிடிக்கும் முன்னமே, தனிம அட்டவணையில் 43 ஆவது தனிமத்தின் பண்புகள் பற்றி டிமிற்றி மெண்டெலீவ் கூறிய வருமுன்கூற்றுகள் சரியானவையாக இருந்தன. மெண்டலீவ் தனிம அட்டவணையில் அன்றிருந்த தனிமங்களுக்கு இடையே பெரும் இடைவெளி இருப்பதைக் கண்டு இதனை \"\"எக்காசெவ்விரும்பு\" (ekamanganese) எனப் பெயர் சூட்டியிருந்தார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Technetium என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\npubs.acs.org – நோட்டாக்-டேக் கண்டுபிடிப்பு பற்றி அமெரிக்க வேதியியல் குமுகத்தில் (ACS) - Noddack and Tacke's கண்டுபிடிப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/03-who-is-hot-saree-vidya-balan-vs-mahie-gill-aid0091.html", "date_download": "2019-10-22T01:57:34Z", "digest": "sha1:WNLEAELDGDHQ4KBGXVKVXQQ4MMYT4HFD", "length": 14614, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சேலையில் யார் அழகு?- வித்யா, மஹி இடையே போட்டி! | Who is hot in saree?: Vidya Balan vs Mahie Gill | சேலையில் யார் அழகு?-வித்யா, மஹி இடையே போட்டி! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 hr ago கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\n11 hrs ago இந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\n12 hrs ago தனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\n12 hrs ago டார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nNews தன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n- வித்யா, மஹி இடையே போட்டி\nபாலிவுட்டில் அவ்வப்போது ஹீரோயின்களுக்குள் திடீர் போட்டிகள் கிளம்புவதுண்டு. அந்தவகையில் இப்போது வித்யா பாலனுக்கும், மஹி கில்லுக்கும் இடையே ஒரு சேலைப் போட்டி கிளம்பியுள்ளதாம்.\nதி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் கலக்கலான கிளாமருடன் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் வித்யா பாலன். அதேபோல சாஹேப் பீவி ஆர் கேங்ஸ்டர் என்ற புதிய படத்தில் நடித்திருப்பவர் மஹி கில். இருவருமே இப்படத்தில் ஒரு கவர்ச்சிகரமான காட்சியில் வருகிறார்கள். இருவருமே அதில் சேலையில் வருகின்றனர்.\nஇதை வைத்து சேலையில் யார் அதிக கவர்ச்சியுடன் இருப்பது என்று கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டது பாலிவுட். வித்யாதான் செம கவர்ச்சி என்று ஒரு தரப்பும், மஹிதான் மயக்குகிறார் என்று இன்னொரு தரப்புமாக வாதப் பிரதிவாதிங்கள் சூடாகியுள்ளனவாம்.\nரசிகர்களுக்கோ இரண்டு பேருமே கலக்கலாகத்தான் இருக்கிறார்கள் என்று இருவருக்குமே தங்களது வாக்குகளை மானாவாரியாக செலுத்தி வருகிறார்கள்.\nமஹி கில் கவர்ச்சிக்குப் பெயர் போனவர் என்பது நினைவிருக்கலாம். அதிலும், சாஹேப் படத்தில் தாறுமாறான கவர்ச்சிக் காட்சிகளில் கலக்கியுள்ளார். ஆனால் வித்யா பாலன் இப்போதுதான் உச்சகட்ட கிளாமர் கடலில் நீந்த ஆரம்பித்திருக்கிற��ர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅப்போ சில்க் ஸ்மிதா... இப்போ கணிதமேதை சகுந்தலா தேவி - கெத்து காட்டும் வித்யா பாலன்\nஎன் வாழ்நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறேன்- வித்யா பாலன்\nஎன் கணவர் படத்தில் நடிக்கவே மாட்டேன்: தல ஹீரோயின்\n“பிரபல தமிழ் தயாரிப்பாளர் என்னை ரூமுக்கு அழைத்தார்.. ” ஷாக் தரும் நேர்கொண்ட பார்வை நாயகி வித்யாபாலன்\nஸ்ரீதேவிகேர்ள் உமன் சூப்பர்ஸ்டார்: மயிலாக வந்து மக்களின் மனங்களின் நிறைந்தவர்\nநேர் கொண்ட பார்வையில் வித்யா பாலன் என்ன அழகு... கதை எழுத ஆசைப்படும் வசந்தபாலன்\nநேர்கொண்ட பார்வையை பார்த்து குற்ற உணர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது: பிரபல இயக்குநர்\nசுஷ்மா சுவராஜாக நடிக்க ஆசைப்படும் டாப்சி போட்டி போடும் வித்யா பாலன்\nஅச்சோ, தல க்யூட்டா ரொமான்ஸ் எல்லாம் பண்ணுது: ரிப்பீட் மோடில் Agalaathey\nநிஜமாகவே அவர் தான் இவரா: அஜித்தை பார்த்து வியந்த வித்யா பாலன்\nஜெயலலிதாவாக நடிக்க மறுத்த தல ஹீரோயின்: இதெல்லாம் ஒரு காரணமா\nநேர்கொண்ட பார்வை: மாலையும், கழுத்துமாக அஜித், வித்யா பாலன்- வைரல் போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\nரீ என்ட்ரினா இதுவல்லவா... வலிமை படத்தில் இணைந்த நஸ்ரியா\nஇவளோ பெரிய டிரஸ் போட்டு இருக்கீங்க.. மறைக்க வேண்டியதை... மீராவை விளாசும் நெட்டிசன்ஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/national-parks-in-assam/attractions/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2019-10-22T00:48:33Z", "digest": "sha1:VXNMQRX4WS23QRE7KRAG7FPUS5MZPSAD", "length": 15982, "nlines": 188, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "List of Tourist Attractions | Tourist Places To Visit in National Parks in Assam-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் படங்கள் எப்படி அடைவது வானிலை\nமுகப்பு » சேரும் இடங்கள் » அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்\nஅஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்\n01டிப்ரூ சைகோவா தேசிய பூங்கா\nடிக்பாயில் இருந்து 60கிமீ தொலைவில் இ��்த பூங்கா அமைந்துள்ளது. 340சதுர கிமீ பரப்பளவில் உள்ள இந்த பூங்கா 1990ல் தேசிய பூங்காவாக அமைந்துள்ளது.\nஏழு பகுதிகளாக உள்ள இந்த பூங்காவில் ஒன்று சதுப்பு நிலமாகவும், மற்றது புல்வெளியாகும், அடர்ந்த காடுகளாகவும் உள்ளன. நீர்...\nதேஸ்பூரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாமேரி தேசியப் பூங்கா சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்துள்ள இந்த தேசியப் பூங்கா, தன் வடப்புற எல்லையை அருணாச்சலப்பிரதேசத்தின் பாக்குயி வனவிலங்கு சரணாலயத்துடன்...\nஒராங் தேசியப் பூங்கா சுமார் 78 சதுர கி.மீ. பரப்பளவில் டர்ராங் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளது. ஒராங் தேசியப் பூங்கா, காசிரங்கா தேசியப் பூங்காவைப் போன்றே அச்சு அசலாக இருப்பதினால் இது குட்டி காசிரங்கா பூங்கா என்றும் அறியப்படுகிறது.\nகரம்பானி வனவிலங்குகள் சரணாலயம், ஏராளமான வெதுவெதுப்பான நீரூற்றுகளைக் கொண்டிருப்பதனாலேயே இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ள கரம்பானி வனவிலங்குகள் சரணாலயம் சுமார் 6.05 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள மிகச்சிறு சரணாலயம்...\nசக்ரஷீலா வனவிலங்குகள் சரணாலயம், தங்க நிற கரடிக்குரங்குகளின் பாதுகாக்கப்பட்ட இரண்டாவது வசிப்பிடமாகத் திகழ்கிறது. முன்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்த சக்ரஷீலா 1994 ஆம் ஆண்டில் வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது சுமார் 45.50 சதுர கி.மீ....\nபாப்ஹா சரணாலயம் அஸ்ஸாமின் லக்ஷ்மிபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 49 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ள இச்சரணாலயம் மில்ராய் சரணாலயம் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது.\nபாப்ஹா சரணாலயம், ஆசிய கண்டத்தில் காணப்படும் விலங்கினமான நீர் எருமைகளை பாதுகாக்கவென்றே...\n07சோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயம்\nசோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயம் இமயமலையின் அடிவாரத்தில் சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ள இந்த சரணாலயம், கண்கவர் இயற்கைக் காட்சிகளோடு ஏராளமான வனவிலங்குகளையும் கொண்டுள்ளது.\nபொர்னாடி வனவிலங்குகள் சரணாலயம், முள்ளடர்ந்த முயல்கள் மற்றும் குள்ளமான பன்றிகளின் வாழ்விடமாகத் திகழ்கிறது. இந்த சரணாலயம் டர்ராங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nசுமார் 26.22 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கும் இச்சரணாலயம் ஈரப்பதம் கொண்ட ஒரு நிலமாகும்....\nமேன்மை பொருந்திய பிரம்மபுத்ரா நதியின் கரையோரங்களில் அமைந்துள்ள லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம், லாவ்கோவா-புரச்சாபோரி சுற்றுச்சூழல் மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.\nஇது அஸ்ஸாமின் நாகயோன் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. லாவ்கோவா...\nபுராச்சாபோரி வனவிலங்கு சரணாலயம் பிரம்மபுத்ரா நதியின் தெற்கு கரையோரத்தில் சுமார் 44.06 சதுர கி.மீ. பரப்பளவுடன் காணப்படுகிறது. சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இது, லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கும் வளமான சுற்றுச்சூழல்...\nபெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாம் வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த சரணாலயம் அஸ்ஸாமின் மேல்பகுதியில் உள்ள தின்சுகியா மாவட்டத்தில் மூன்று கட்டிடத் தொகுதிகளாக விரிந்துள்ளது.\nஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயம், இயற்கை அபிமானிகளுக்கு சிறப்பான விருந்தளிப்பதாகத் திகழ்கிறது. இங்கு, சில அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை காணலாம்.\nபாலூட்டிகளான சீன எறும்புதின்னி, பறக்கும் நரி, மெதுவாகச் செல்லும் பாலுண்ணி வகை பிராணி, அஸ்ஸாமீஸ் குரங்கு,...\n13கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயங்கள்\nகிழக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் வடக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம் ஆகியவையே கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன.\nஇவை இரண்டுமே கர்பி ஆங்லாங் மாவட்ட கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ்...\nசுமார் 326.24 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கும் போரைல் வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாமின் மிகப்பெரிய சரணாலயங்களுள் ஒன்றாக, ஈரப்பதம் நிரம்பிய பசுமை மாறா மண்டலக் காடுகள் மற்றும் பகுதியளவில் பசுமை மாறாமலிருக்கும் காடுகளைக் கொண்டு புகழ் பெற்று விளங்குகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/02/jail.html", "date_download": "2019-10-22T01:06:23Z", "digest": "sha1:47DNT4VD2OMC6RP7SV5JJINYEJVBFC6P", "length": 16072, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகனை நரபலி கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை | man gets imprisonment for sacrificing his son - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nகாவி அலைக்கு ஓய்வில்லை.. 2 மாநில தேர்தலை வெல்கிறது பாஜக\nதன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nதீபாவளி: லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நேரம் - தந்தேரஸ் நாளில் என்ன வாங்கலாம்\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nஎச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகனை நரபலி கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை\nராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் பாராத் குமார் மேஹ்ரா என்பவர் கடவுளுக்குபலியாக தனது மகனை நர பலி கொடுத்ததால் அவருக்கு ஆயுள் தண்டனைவழங்க்கப்பட்டது.\nராாஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தின் கோடாடி கிராமத்தில் வசிப்பவர்பாரத்குமார் மேஹ்ரா. இவர் மந்திர, தந்திரங்கள் மூலமாகவும், பில்லி சூனியத்தின்மூலமாகவும் பெரும் பொருள் ஈட்ட நினைத்து, அதற்க ஈடாத கடவுளுக்கு தனதுமகன்களான தினேஷ் (7), ராஜு (14) என்ற இருவரையும் நர பலி கொடுக்க முடிவுசெய்தார்.\nஅதன்படி தனது இ���ைய மகனின் கழுத்தில் வெட்டினார். இதில், திணேஷ் அந்தஇடத்திலேயே இறந்தான். இன்னொரு மகனான ராஜுவையும் மேஹ்ரா வெட்டினார்.ஆனால் ராஜு பலத்த காயங்களுடன் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து போலீசிடம்தெரிவித்தான்.\nஇந்த நிலையில், மேஹர் தானும் தற்கொலை செய்ய முயன்று கத்திரிக் கோலால் குத்திக்கொண்டுள்ளார். ஆனால் முடியவில்லை.\nபோலீஸார், இறந்து போன சிறுவன் தினேஷின் உடலை மீட்டனர். பலத்த காயமடைந்தசிறுவன் ராஜு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் தற்கொலைக்கு முயற்சி செய்துதன்னைத் தானே காயப்படுத்திக் கொண்ட மேஹ்ராவும் சிகிச்சை பெற்று வருகிறார்.\nகணவர் மேஹ்ராவின் செயல் குறித்து நீதிமன்றத்தில் அவரது மனைவி கைலாஷ் பாய்கூறுகையில், தனது கணவர் தன்னைக் காண கடவுள்கள் வந்ததாகவும், இதையடுத்துஇந்தக் கொடூர செயலில் ஈடுபட்டதாகவும் கூறினார்.\nமேஹ்ரா பயன்படுத்திய மந்திரங்கள் எழுதப்பட்ட சிகப்புக் கலர் துணி, திரிசூலம்,குங்குமம், காவிக்கலர் துணி, சில குறியீடுகள் மற்றும் பசுமாடின் சிறுநீரும்ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொடுமை.. நிர்வாணமாக தெருக்களில் ஓடிய 15 வயது சிறுமி.. 3 காமுகர்களிடம் சிக்கி சீரழிந்த பரிதாபம்\nபிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்.. லோக்சபா சபாநாயகர் பிர்லா சர்ச்சை பேச்சு\nவாஸ்துபடி வீட்டை கட்டலாம்.. முதல்முறையாக வாஸ்துபடி உருவான நகரம் இதுதான்.. நாசாவின் வாவ் போட்டோ\nஜெய்ப்பூரில் வதந்தியால் இரு பிரிவினரிடையே மோதல்- தொலைபேசி இணைய சேவைகள் நிறுத்தம்\nஜெய்ப்பூர் விமான நிலையத்தில் திக்.. திக் .. டயர் வெடித்த நிலையிலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்\nஅடின்னா அடி அப்படி ஒரு தர்ம அடி.. நோயாளியை பாய்ந்து பாய்ந்து அடித்து வெளுத்த டாக்டர்\nகாவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் சகோதரர்... காரணம் இதுதான்\nபாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்\nராஜஸ்தான் எல்லையில்.. பாக்.கின் ஆளில்லாத விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா\nகுஜ்ஜார் போராட்டத்தில் வன்முறை.. வாகனங்களுக்கு தீ வைப்பு… 144 தடை உத்தரவு… ராஜஸ்தானில் பதற்றம்\nபோதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்.. சிசுவின் காலை இழுத்ததால் தலை துண்டான கொடூரம்\nராஜஸ்தானில் சுயேட்சைகளுக்கும் ஜாக்பாட்… பெண்கள், தலைவர்களுக்கும் அமைச்சர் பதவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/employments/group-4-exams-full-details/", "date_download": "2019-10-22T01:22:47Z", "digest": "sha1:KT77644DMTAXFDTJJAKWT65LHO7HS6JU", "length": 8555, "nlines": 135, "source_domain": "www.cinemamedai.com", "title": "குரூப் 4 தேர்வு எப்போது.. வெளிவந்தது முழு தகவல்…. | Cinemamedai", "raw_content": "\nHome Employments குரூப் 4 தேர்வு எப்போது.. வெளிவந்தது முழு தகவல்….\nகுரூப் 4 தேர்வு எப்போது.. வெளிவந்தது முழு தகவல்….\nதமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் ஒன்றான குரூப் 4 தேர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வானது வரும் செப்டம்பர் மதம் முதல் நாள் அன்று நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வினை எழுதப்போகும் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை ஜூலை 14க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\nமேலும் இதுகுறித்த கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தேர்வுமுறை மற்றும் தேர்வு கட்டணம் ஆகியவற்றை அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதள பக்கத்தில் ஜூன் 14 முதல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் .\nPrevious articleதளபதி 64 எஸ்க்ளுசிவ் தகவல் .. முழு விவரம் உள்ளே…\nNext articleதர்பார் படத்தில் 19 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்த பிரபலம்…\nRRB NTPC 2019: வருகிறது ரயில்வே துறையில் 1.3 லட்சம் காலிபணியிடங்கள்\n8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை கோர்ட்டில் பணி-சம்பளம் -15,7000\nஅனைவரும் எதிர்ப்பாக்கும் TNPSC குரூப்-4 2019 எப்போது…எத்தனை பணியிடங்கள் தெரியுமா\n10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலை.\nகுரூப்-1 பணிகளுக்கான அறிக்கை வெளியிட்டது TNPSC.\nNIE சென்னை 2019 வேலை வாய்ப்பு\nரயில்வே துறையில் 14033 வேலை வாய்ப்புகள்.\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு மத்திய ஆயுத காவல் படையில் \nசேரன் இயக்கத்தில் ‘திருமணம்’ படத்தின் மேக்கிங் வீடியோ.\nபிக்பாஸ் கவினின் லீலைகள்.. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இப்படியா…\nதமிழ் புத்தாண்டில் சூர்யா ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்\nசௌந்த��்யா ரஜினிகாந்தின் 2வது கணவர் யார் தெரியுமா அவரது சொத்து மதிப்பு எத்தனை கோடிகள்...\nமக்களோட மக்களா பரோட்டா போட்டு, டீ விற்ற மன்சூர் அலிகான் பெற்ற மொத்த...\nஇயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட வித்யாசமான 10 Yr சேலஞ்ச்\n” தேர்தலில் வேண்டுமானால் தோற்கலாம் ஆனால் மக்கள் பணியிலிருந்து ஓயமாட்டேன் “–அன்புமணி\nமிஸ்டர் லோக்கல் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா\nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\n8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை கோர்ட்டில் பணி-சம்பளம் -15,7000\nNIE சென்னை 2019 வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157255&cat=1392", "date_download": "2019-10-22T02:08:40Z", "digest": "sha1:XHD64EDVDHSQIFYN4KZN4XQWNXXDADD6", "length": 30038, "nlines": 622, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே நேரத்தில் மூன்று பயிர்களில் லாபம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிவசாயம் » ஒரே நேரத்தில் மூன்று பயிர்களில் லாபம் டிசம்பர் 03,2018 00:00 IST\nவிவசாயம் » ஒரே நேரத்தில் மூன்று பயிர்களில் லாபம் டிசம்பர் 03,2018 00:00 IST\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம். பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் மாயன். இவரது 25 வயது மகன் சுரேஷ், கர்நாடகாவில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். தனது சொந்த நிலத்தில் விவசாய பணிகளை எளிதாக மேற்கொள்ளும் வகையில், கர்நாடக தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பினார் சுரேஷ். அதற்காக விவசாயியான 70 வயது தேவப்பா என்பவரை உடன் அழைத்து வந்துள்ளார். நிலத்தில் ஒரு அடி இடைவெளி விட்டு கரை அமைத்துள்ள சுரேஷ், ஒரு பக்கத்தில் மிளகாயும், மறுகரையில் கொண்டைக் கடலை பயிரிட்டுள்ளனர். ஊடுபயிராக வெங்காயமும், சுற்றுப் பகுதியில் முருங்கை மரமும் பயிரிட்டுள்ளார். மிளகாய்க்கு கொடுக்கும் உரம், தண்ணீரில் கலந்து மற்ற பயிர்களும் கிடைக்கிறது.\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\n7 மணி நேரத்தில் மதுரை செல்ல தேஜஸ் ரயில்\nநெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம்\n'சர்கார்' தியேட்டர் ஊழியருக்கு அடி\nகாடுவெட்டி குருவின் மகன் கதறல்\nஹாக்கி: மதுரை அணி வெள்ளிப்பதக்கம்\nஒரு வாரத்தில் மின்இணைப்பு சாத்தியம்\nவிபத்தில் தந்தை, மகன் பலி\nகஜா புயல்; 15ல் கரை கடக்கும்\nகாரைக்காலில் கரை ஒதுங்கும் வன விலங்குகள்\nசெருப்பால அடி வேட்பாளரின் நூதன பிரசாரம்\nஇது ஒரு டி.எஸ்.பி.,யின் கள்ளக்காதல் கதை\nபோதையில் தந்தையை தாக்கிய மகன் தற்கொலை\nஐஸ்வர்யா ராயை விவகாரத்து செய்கிறார், லாலு மகன்\nஎறிபந்தில் எகிறி குதிக்கும் 70 வயது மூதாட்டி\nஒரு சீட் கூட காங்கிரஸ் ஜெயிக்க கூடாது\nஇறுதி அஞ்சலிக்கு சென்ற மனைவி, மகன் பலி\n108 ஆம்புலன்சில் ஒரு பயணம் - மறுபக்கம்\nதிருநங்கையுடன் புதரில் உல்லாசம் போலீசுக்கு தர்ம அடி\nமூன்று வயது சிறுமி நரபலி : பெண் கைது\n2 மணி நேரத்தில் பெங்களூர் போக புல்லட் ரயில்\nஒரே ஒரு கம்பெனி 2,400 கோடி லஞ்சம் ஆதாரங்கள் சிக்கின\nஆமா யார் அந்த ஏழு பேர் \nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nகஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nதிரைப்பட பாடல் குறுந்தகடு வெளியீடு\nதொழிலதிபர் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமின்வேலியில் சிக்கி பலியாகும் வனவிலங்குகள்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வ�� 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்தியா புதிய சாதனை\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதொழிலதிபர் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை\nமின்வேலியில் சிக்கி பலியாகும் வனவிலங்குகள்\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவன���ஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nகஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி\nதிரைப்பட பாடல் குறுந்தகடு வெளியீடு\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/227329?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-10-22T02:06:27Z", "digest": "sha1:HQSIEASI2R6KKSGDWVVBFTQIPZFZW5PR", "length": 14041, "nlines": 247, "source_domain": "www.jvpnews.com", "title": "பனாமா காட்டில் உயிரிழந்த யாழ் இளைஞன் - சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருமாறு கோரிக்கை! - JVP News", "raw_content": "\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் மீண்டும் விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nபிரான்சில் வசிக்கும் யாழ் பெண் பிள்ளைகளிற்கு செய்த கொடூரம் நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தண்டனை\nகைதான தாய்லாந்து அழகிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தரும் இரகசிய அறிக்கை\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா வருங்கால கணவர் யார் தெரியுமா..\nஅஜித்தின் வலிமை படத்தின் செம கெத்தான ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள்- மாஸா இருக்கே\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\nவெற்றி மகன் முகேனிற்கு ஈழத்து தர்ஷன் பிறந்தநாள் வாழ்த்து எப்படி கூறினார் தெரியுமா\nபிகில் படம் போடமாட்டோம்.. அறிவித்த சென்னையின் முன்னணி தியேட்டர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nபனாமா காட்டில் உயிரிழந்த யாழ் இளைஞன் - சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருமாறு கோரிக்கை\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவின் பனாமா ஏரி சேற்று பிரதேசத்தில் சிக்கிய உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇந்நிலையில் உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான பீ.சுதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெர���யவருகின்றது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த இளைஞன் பயண முகவர் ஒருவர் ஊடாக அமெரிக்கா செல்லும் வேளையில் , நேற்று முன்தினம் குறித்த இளைஞன் சேற்றுக்குள் சிக்கிய நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபனாமா ஏரி பிரதேசத்தில் நடைப்பயணத்தில் ஈடுபட்ட போது சேற்றுக்குள் சிக்கி அவரால் வெளியே வர முடியாமல் போனதாக அவருடன் சென்ற ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்த இளைஞனின் சடலம் பொலிஸாரினால் பனாமா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்\nஇளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதேவேளை உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2018/09/12234215/1190975/iPhone-Xs-iPhone-Xs-Max-announced.vpf", "date_download": "2019-10-22T02:13:07Z", "digest": "sha1:RHZ6VKT7G76XIS5PRBUBTXFJW5JCSZOH", "length": 16799, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகில் முதல் முறையாக 7என்.எம். ரக சிப்செட் கொண்டு இயங்கும் ஐபோன் Xs, Xs மேக்ஸ் அறிமுகம் || iPhone Xs iPhone Xs Max announced", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலகில் முதல் முறையாக 7என்.எம். ரக சிப்செட் கொண்டு இயங்கும் ஐபோன் Xs, Xs மேக்ஸ் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 23:42 IST\nமாற்றம்: செப்டம்பர் 12, 2018 23:59 IST\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் Xs மற்றும் ஐபோன் Xs மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #iPhoneXS #iPhoneXSMax\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் Xs மற்றும் ஐபோன் Xs மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #iPhoneXS #iPhoneXSMax\nஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஐபோன் Xs மற்றும் ஐபோன் Xs மேக்ஸ் என அழைக்கப்படும் புதிய மாடல்கள் முந்தைய ஐபோன் X மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக அறிமுகம் ���ெய்யப்பட்டுள்ளன.\n5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் Xs மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.\nஐபோன் Xs மேக்ஸ் மாடலில் இதுவரை வெளியானதில் பெரிய டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய ஐபோன்களில் அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். கிட் மூலம் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகையில் முதல் கேம் விரைவில் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க ஐபோன் XS மாடலில் 12 எம்பி டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்கும் பல்வேறு அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை ஆப்பிள் ஏ12 பயோனிக் சிப்செட் உதவியுடன் சிறப்பாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகிய செல்ஃபிக்களை எடுக்க முன்பக்கம் 7 எம்பி ட்ரூ டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஐபோன்களுக்கே உரிய கேமரா அம்சத்தை, அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் புதிய பொக்கே அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. புகைப்படம் மட்டுமின்றி வீடியோக்களை படமாக்கும் போதும் முன்பை விட அதிக அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஐபோன் XS மாடலின் பேட்டரி முந்தைய மாடலை விட அதிக பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய ஐபோனில் முதல் முறையாக டி.எஸ்.டி.எஸ். (டூயல் சிம், டூயல் ஸ்டான்ட்-பை) எனும் தொழில்நுட்பம் மூலம் டூயல் சிம் வசதி வழங்கப்படுகிறது.\nஇத்துடன் புதிய ஐபோன் Xs சீரிஸ் மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரிய���னா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmikam.com/archives/2556", "date_download": "2019-10-22T02:42:51Z", "digest": "sha1:UAXA6NXMO4WUCUU4RDGD7PA5MMGQ6DQD", "length": 26331, "nlines": 272, "source_domain": "aanmikam.com", "title": "அசுரன் திரை விமர்சனம்!", "raw_content": "\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத���தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\nHome சினிமா அசுரன் திரை விமர்சனம்\nஎழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’. இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ’அசுரன்’.\nசிவசாமி (தனுஷ்) தன்னுடைய இளைய மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) உடன் காட்டிற்கு பதுங்கி பதுங்கி செல்லும் காட்சியுடன் துவங்குகிறது படம்.\nபின்னர் என்ன நடந்தது என் பிளாஷ்பேக் காட்சிகள் விரிகிறது. அழகான மனைவி மஞ்சு வாரியர், இரண்டு மகன்கள் ஒரு மகள் என சந்தோசமாக வாழ்த்து வருகிறது தனுஷின் குடும்பம். அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார் மஞ்சு வாரியாரின் அண்ணன் பசுபதி.\nவடக்கூர், தெற்கூர் என இரண்டாக பிரிந்திருக்கிறது ஊர். தெற்கூரில் இருக்கும் அனைத்து விவசாய நிலங்களையும் மிரட்டி வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறார் வில்லன் ஆடுகளம் நரேன். அங்கு ஒரு சிமெண்ட் பேக்டரி கட்ட வேண்டும் என்பது அவர்களது திட்டம். ஆனால் தனுஷ் மட்டும் தன்னுடைய 3 ஏக்கர் நிலத்தை தரமாட்டேன் என நிற்கிறார்.\nசுற்றிலும் பல்வேறு விதங்களில் குடைச்சல் கொடுக்கிறார் வில்லன். தனுஷின் மூத்த மகன் முருகன் (டீஜே அருணாச்சலம்) அதை தைரியமாக கோபத்துடன் தட்டி கேட்கிறார். அவரை போலீஸ் பிடித்துச்செல்ல ஊரில் இருக்கும் அனைவரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் தனுஷ்.\nஅதன் பிறகு முருகன் வீட்டிற்கு திரும்பினாலும், பின்னர் கொடூரமாக கொலை செய்கிறது வில்லன் கும்பல்.\nஅதற்கு பழிதீர்க்க விருப்பம் இல்லாமல் மனதிற்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருக்கிறார் தனுஷ். அப்பா கோழையாக இருப்பதை பார்த்து இளைய மகன் சிதம்பரம் கடும் கோபமாகிறார்.\nஅதே கோபத்தில் அவர் செய்யும் விஷயத்தால் தான் தற்போது தனுஷ் அவரது குடும்பத்துடன் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தனுஷ் ஏன் இப்படி இருக்கிறார், இளம் வயதில் எப்படி இருந்தார் என மேலும் ஒரு பிளாஷ்பேக் வருகிறது.\nஇத்தனை பிரச்சனைகளையும் தாண்டி வில்லன் குரூப்பை எப்படி ஜெயித்தார் ஹீரோ தனுஷ் என்பது தான் மீதி கதை.\nஊருக்குள் செருப்பு அணிந்து சென்ற தனுசின் அக்காவின் மகள் அவமானப்பட அங்கிருந்து கிளம்பிய பகையொன்றின் கிளைக்கதையை இரண்டாம் பகுதியை உருவாக்கி அதனை வெக்கையின் மூலக்கதையுடன் மிகச்சரியாக பொருத்தி இருக்கிறார் வெற்றிமாறன்.\n+ தனுஷின் நடிப்பு. வயதான கதாபாத்திரம் போல தத்ரூபமாக நடித்துள்ளார் அவர். அவருக்கு தேசிய விருது காத்திருக்கிறது இந்த வருடம்.\n+ வெற்றிமாறன் திரைக்கதை. வெக்கை என்ற நாவல் கதையை படமாக்கி இருந்தாலும், திரைக்கதை மற்றும் ரியலாக இருந்த காட்சியமைப்புகள் எந்த இடத்திலும் சலிப்படைய வைக்கவில்லை.\n+ ஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசை, ராமரின் எடிட்டிங்.முதல் பாதி படத்தில் நம்மை சீட்டின் நுனியிலேயே வைத்திருந்ததில் பெரிய பங்கு இசை மற்றும் எடிட்டிங்கிற்கு உண்டு.\n+ மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டீஜே, அம்மு அபிராமி, பசுபதி, பிரகாஷ்ராஜ் என படத்தில் நடித்த அனைவரும் கச்சிதமாக நடித்திருந்தனர்.\nகிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் சொல்லும் கருத்துக்கு கிளாப்ஸ் அள்ளுகிறது. “நம்மிடம் பொருள் இருந்தால் புடிங்கி கொள்வார்கள். ஆனால் படிப்பு இருந்தால்..” என மகனுக்கு அவர் செய்யும் அட்வைஸ் தற்போதைய இளைய சமுதாயத்திற்கு நிச்சயம் சொல்லப்படவேண்டிய ஒன்று.\nமொத்தத்தில் அசுரன் ஒரு வார்த்தையில் சொன்னால் ‘வெறித்தனம்’.\nPrevious articleசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nNext articleபிக்பாஸ்-3 வெற்றியாளர் இவர் தான் – அதிர்ச்சியில் ரசிகர்கள்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமீன ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019..\nவீட்டில் செல்வம் பெருக சீன சிரிக்கும் புத்தர் சிலையை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா\nBIGBOSS வீட்டிற்குள் நுழைந்த போலீஸ் – பரபரப்பு\nமேஷம் முதல் மீனம் வரை – கார்த்திகை மாத ராசிபலன்கள்\n2-ஆம் திருமணம் செய்து வாழ்ந்து வரும் பிரபல காமெடியன் மதுரை முத்து கண்ணீர்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nகுருபெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்\nஇந்த தூண் இடிந்து விழுந்துவிட்டால் உலகம் அழிந்துவிடுமாம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அர���ே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பி��்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/10/7.html", "date_download": "2019-10-22T01:26:09Z", "digest": "sha1:KR3RIG7NHRNCHGWFFBV5O6HCVV5TMVJ2", "length": 5649, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேர்தல் ஆணைக்குழுவை அண்மித்த பாடசாலைகளுக்கு ஒக்டோபர் 7 ஆம் திகதி விடுமுறை..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nதேர்தல் ஆணைக்குழுவை அண்மித்த பாடசாலைகளுக்கு ஒக்டோபர் 7 ஆம் திகதி விடுமுறை..\nஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான ஒக்டோபர் 7 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nநாடு திரும்புகிறார் சந்திரிக்கா - சுதந்திர கட்சி MP க்களுடன் மங்கள பேச்சு..\nபிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை -19- நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளத...\nநசீரை வெட்ட களமிறங்கிய பைஷல் காசீம் : அரசியல் அஸ்தமனத்தை நோக்கி உதுமாலெப்பை\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் நாங்க காடு சுற்றி நாடு சுற்றி வந்திருக்கோம் கேட்டை திறந்து விடுங்கோ .. கிழக்கு மாகாண...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/80355/", "date_download": "2019-10-22T02:01:49Z", "digest": "sha1:JBST5EV2OIDJAIBCNHILB37HCDM33JL5", "length": 6164, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "துமிந்த திசாநாயக்கவின் வீடு தேடி சென்றார் கோட்டாபய! | Tamil Page", "raw_content": "\nதுமிந்த திசாநாயக்கவின் வீடு தேடி சென்றார் கோட்டாபய\nமஹிந்த ராஜபக்ச குடும்பத்தை இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வந்த துமிந்த திசநாயக்க, தற்போது கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார்.\nஇன்று, காலையில் அநுராதபுரத்தில் உள்ள துமிந்த திசாநாயக்கவின் இல்லத்திற்கு நேரில் சென்றார் கோட்டாபய ராஜபக்ச.\nஅனுராதபுர மாவட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷ 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று துமிந்தா திசனநாயக்க கூறினார்.\nஓய்வின் பின்னரும் உத்தியோகபூர்வ இல்லத்தை பாவிப்பதற்கு எதிர்ப்பு\nகூட்டமைப்பின் நிபந்தனைகளிற்கு அடிபணய மாட்டோம்: மஹிந்த\nஅதிக வட்டி நுண்கடன்கள் இரத்து, சமுர்த்தி கொடுப்பனவு 10,000, நுண்கடன் பாலியல் வன்முறைகள் விசாரணை அநுரவின் பொருளாதார கொள்கை வெளியீடு\nயாழில் கோரம்: பெண் கழுத்தறுத்து கொலை\nநாளாந்த வருமானம் 100,000 ரூபா: மசாஜ் நிலையத்தில் கைதான அழகிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்\nஐந்து தமிழ் கட்சிகளின் ஆவணத்தின் மூலம் கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது: கஜேந்திரகுமார்...\nஇளம்ஜோடியின் மோட்டார்சைக்கிளில் உதைந்த பொலிஸ்காரரை சுற்றிவளைத்த மக்கள் (வீடியோ)\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nதமிழுக்கு முதலிடம்: யாழ் பொதுஜன பெரமுன அலுவலக பெயர்ப்பலகையை ஒளித்து வைப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50048-a-frequent-accident-in-seennerkuppam-junction-as-clear-a-traffic-police.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T02:19:29Z", "digest": "sha1:5T4IYZXFI4F2G7OLTNNZ2Y4LN72NVCBX", "length": 12418, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வசைபாடிய பொது மக்கள் ! பிரச்சனையை தீர்த்த காவல் துறையினர் | A Frequent accident in seennerkuppam Junction as Clear a Traffic police", "raw_content": "\nபிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்���ுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n பிரச்சனையை தீர்த்த காவல் துறையினர்\nபூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் சந்திப்பு சாலையில் தொடர்ந்து சாலை விபத்துகளை நடந்து கொண்டிருந்தது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் களத்தில் இறங்கிய போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nபூந்தமல்லி - பெங்களூர் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பூந்தமல்லி - கொல்கத்தா செல்லும் சாலை என நான்கு சாலைகளின் சந்திப்பு பகுதியாக இருப்பது சென்னீர்குப்பம் சாலை சந்திப்பு. இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் பலமுறை போராட்டம் நடத்தியும் மற்றும் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுவரையிலும் சாலை குண்டும், குழியுமாக காட்சி தருவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 தினங்களில் மட்டும் நடந்து சென்ற ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர், மோட்டார்சைக்கிளில் அமர்ந்து சென்ற தாய் என அடுத்தடுத்த தினங்களில் சாலை விபத்தில் இறந்துள்ளனர்.\nஇந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரிகள் இந்த சாலையை கண்டு கொள்வதே இல்லை, மேலும் இந்த நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலை என்று ஏமாற்றி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.30லட்சத்திற்கும் மேல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு வசூலிக்கப்படும் பணம் இந்த சாலையை சீரமைக்க பயன்படுத்தபடுவதில்லை. இந்த சாலையை சீரமைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவமும் நடைபெற்றது. ஆனால் இதுவரை எந்தவித பயனும் இல்லாததால், அந்த வழிய��� செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரை திட்டியபடி செல்கின்றனர்.\nஇதனால் மனம் உடைந்து போன போலீசார் லாரிகள் மூலம் கற்கள், ஜல்லி, மணலை கொண்டு வந்து குண்டும், குழியுமாக இருந்த சாலைகளில் கொட்டி சாலையை சரி செய்யும் பனியில் ஈடுபட்டனர். அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் பூந்தமல்லி போக்குவரத்து ஆய்வாளர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது. தற்போது அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசாரின் இந்த செயலை கண்டு வாழ்த்து தெரிவித்து விட்டு செல்கின்றனர்.\nஇதுதான் நம் ஹீரோயின்களின் சொத்து மதிப்பு\nசெவிலியர் லினியை ஞாபகம் இருக்கா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nதூங்காமல் வாகனம் ஓட்ட இளைஞர் கண்டுபிடித்த \"ஸ்பெஷல்\" கண்ணாடி\nநெடுஞ்சாலையில் நின்றவர்கள் மீது ஏறிய சொகுசு பேருந்து - இருவர் உயிரிழப்பு\nவேன்கள் மீது லாரி கவிழ்ந்து 16 பேர் உயிரிழப்பு\nஎந்த மாநிலத்தில் அதிகப்படியான சாலை விபத்துகள் \nசாலை தடுப்புச் சுவரில் மோதி தூக்கியெறியப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nதமிழகத்தில் குறைந்து வரும் சாலை விபத்துகள் - புள்ளிவிவரம்\nகாரும் லாரியும் நேருக்குநேர் மோதல் - புனே விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழப்பு\nவிபத்தில் சிக்கியவரை விரைவாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய ஆட்சியர்..\nதீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு 24-ம் தேதி தொடக்கம்\n: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇதுதான் நம் ஹீரோயின்களின் சொத்து மதிப்பு\nசெவிலியர் லினியை ஞாபகம் இருக்கா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61717-minister-rajendra-balaji-said-tn-govt-will-appeal-against-8-way-road-case.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T01:29:17Z", "digest": "sha1:TKS63OLDQZ2M5WOPAFLMBU2I3RJ2VNC3", "length": 10804, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“10 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு” - ராஜேந்திர பாலாஜி கலகல | Minister Rajendra Balaji said TN Govt will appeal against 8 Way road case", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nதீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை\n“10 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு” - ராஜேந்திர பாலாஜி கலகல\nஎட்டு வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஎட்டு வழிச்சாலை தொடர்பாக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்தது. அத்துடன் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் 8 வாரங்களுக்குள் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அவசரகதியில் மாநில அரசு செயல்பட்டுள்ளதாகவும், அதற்கு கடும் கண்டனத்தையும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “உயர்நீதிமன்றம் தடை விதித்தால் மேல்முறையீடு செய்வார்கள். அரசு சார்பில் மேல்முறையீடு செய்வார்கள். சாலை வசதி என்பது இன்று சமூகத்தினுடைய கட்டமைப்புக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் மிக அவசியம். அதற்காகத் தான் முதலமைச்சர் பழனிசாமி ‘இந்தப் பத்து வழிச்சாலை’ திட்டத்தையே கொண்டு வந்தார். மற்றபடி, இதில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது.\nவிவசாயத்திற்கு எத்தனையோ இடங்கள் இருக்கிறது. அங்கு விவசாயம் செய்யலாம். விவசாயத்திற்கு பாதிக்கும் அளவிற்கு எந்தத் திட்டமும் செயல்படுத���தப்படவில்லை. அவர்களுக்கு தகுந்த இழப்பீடும் கொடுக்கின்றார்கள். எனவே இதுதொடர்பாக என்ன செய்யலாம் என அனைத்துக் கட்சிகள் மற்றும் அதிகாரிகளை அழைத்துப்பேசி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் முடிவு செய்வார்கள். அவர்கள் யாரும் பாதிக்காத அளவிற்கு தான் முடிவெடுப்பர்கள்.\nஅருணாச்சல வேட்பாளர்கள் சொத்து மதிப்பில் முதல்வருக்கு முதலிடம்\n“பாஜக தேர்தல் அறிக்கை ஒரு கற்பனை கதாபாத்திரம்” - தமிழிசைக்கு கனிமொழி பதில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிகில் படக்கதை வழக்கில் நாளை மதியம் உத்தரவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nசென்னையில் ரவுடியை அடித்துக்கொலை செய்து முட்புதரில் வீசிய தம்பதி\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n“ராஜேந்திர பாலாஜி ஒரு சமூகத்தினர் குறித்து பேசியது ஏற்புடையது அல்ல” - கனிமொழி\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\nவிக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅருணாச்சல வேட்பாளர்கள் சொத்து மதிப்பில் முதல்வருக்கு முதலிடம்\n“பாஜக தேர்தல் அறிக்கை ஒரு கற்பனை கதாபாத்திரம்” - தமிழிசைக்கு கனிமொழி பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/138631", "date_download": "2019-10-22T01:04:10Z", "digest": "sha1:G2TMAZ2LE4DPE7B7AUG5IMFDZWAY2H47", "length": 4997, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 29-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்\nநள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை... அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nபிகில் படம் போடமாட்டோம்.. அறிவித்த சென்னையின் முன்னணி தியேட்டர்\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\nவிமான நிலையத்தில் லக்கேஜை குறைக்க இளம்பெண் செய்த செயலை பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..\n5 வருடங்களுக்கு முன்பு இவ்வளவு குண்டாக இருந்தாரா நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படம்\nவிஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. பிகில் ரிலீஸ் சமயத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை\nவெற்றி மகன் முகேனிற்கு ஈழத்து தர்ஷன் பிறந்தநாள் வாழ்த்து எப்படி கூறினார் தெரியுமா\n பிகில் சர்ச்சைக்கு நாளை வரவுள்ள முக்கிய தீர்ப்பு\nஇந்த இளம்பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுல முடிந்தது தெரியுமா\nபுகைப்படம் எடுக்க அழைத்த இளைஞர்.... நம்பி வந்த பெண்ணிற்கு செய்த துரோகத்தைப் பாருங்க\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\nநகைச்சுவை நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்... அரங்கத்தில் கண்ணீர் விட்டு கதறிய காட்சி\n கருமம் பிடிச்சது.... கவின், லொஸ்லியா காதலை காரி துப்பும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/04105658/1264657/Aadai-director-Rathna-kumar-on-board-for-Thalapathy64.vpf", "date_download": "2019-10-22T00:58:56Z", "digest": "sha1:VJXAERATV74G5JZH7OSCW7D2YF3RHHBR", "length": 14322, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தளபதி 64 படத்தில் இணைந்த ஆடை பட இயக்குனர் || Aadai director Rathna kumar on board for Thalapathy64", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதளபதி 64 படத்தில் இணைந்த ஆடை பட இயக்குனர்\nபதிவு: அக்டோபர் 04, 2019 10:56 IST\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிக்க உள்ள தளபதி 64 படத்தில் ஆடை பட இயக்குனர் இணைந்துள்ளார்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிக்க உள்ள தளபதி 64 படத்தில் ஆடை பட இயக்குனர் இணைந்துள்ளார்.\n‘மாநகரம்’ படம் மூலம் மிகவும் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் கார்த்தியை வைத்து இயக்கிய ‘கைதி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இவர் விஜய்யை வைத்து ‘தளபதி 64’ திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.\nகதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.\nஇந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ஆடை பட இயக்குனர் ரத்ன குமார் இணைந்துள்ளார். இவர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை அமைக்க உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”என்னால் நம்ப முடியவில்லை. விஜய் அண்ணாவுடனும் என் நண்பன் லோகேஷ் கனராஜுடனும் இணைந்து பணியாற்ற உள்ளேன். படக்குழுவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.\nvijay | vijay sethupathi | thalapathy 64 | விஜய் | விஜய் சேதுபதி | லோகேஷ் கனகராஜ் | தளபதி 64 | ரத்ன குமார்\nதளபதி 64 பற்றிய செய்திகள் இதுவரை...\nதளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம்\nகுத்தாட்டம் போடும் விஜய்..... இணையத்தில் கசிந்த ஷூட்டிங் வீடியோ\nதீபாவளிக்கு மோதும் தளபதி 64 படக்குழுவினர்\nராமும், மைக்கேலும் சேர்ந்துட்டாங்க - வர்ஷா பொல்லம்மா\nவிஜய் - விஜய் சேதுபதி இணையும் தளபதி 64...... பூஜையுடன் தொடங்கியது\nமேலும் தளபதி 64 பற்றிய செய்திகள்\nஅசுரன் படக்குழுவினருக்கு மகேஷ்பாபு பாராட்டு\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nநடிகர் - நடிகைகள் சம்பளத்தை குறைக்க புதிய அமைப்பு\nநடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதற்கு காரணம் இதுதான்- டாப்சி\nபட அதிபர் சங்கம் சமரச பேச்சுவார்த்தை- மாநாடு படத்தில் நடிப்பாரா சிம்பு\nதளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம் தீபாவளிக்கு மோதும் தளபதி 64 படக்குழுவினர் ராமும், மைக்கேலும் சேர்ந்துட்டாங்க - வர்ஷா பொல்லம்மா தளபதி 64 படத்தில் இணைந்த விஜய் ரசிகர் விஜய்யுடன் இணைந்த விஜய் சேதுபதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்ந்து மூன்று நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் தளபதி 64 படக்குழு\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து அன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து தளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம் விபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகன் அஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை காதலனுக்கு விருந்து கொடுத்த ஸ்ரீதேவி மகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/06/19/ad1", "date_download": "2019-10-22T01:09:31Z", "digest": "sha1:4GGTV2ZKU7FZGITP2YYVRVMJLRZYBEUA", "length": 15294, "nlines": 44, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: பத்துக்கொத்து!", "raw_content": "\nகாலை 7, செவ்வாய், 22 அக் 2019\nஸ்ரீரங்கம் கோயின் நிர்வாகம் ராமானுஜர் கைக்கு கிடைத்ததோடு… அதனால், வைணவர்களின் மிக உன்னதமான திரட்டான ராமானுஜ நூற்றந்தாதியும் நமக்குக் கிடைத்தது.\nஇன்றும் வைணவர்களிடையே ராமானுஜ நூற்றந்தாதிக்கு மிகப் பெரிய மதிப்பு உண்டு. ஸ்ரீரங்கம் பெருமாளே… தான் ஒருமுறை புறப்பாடு ஆகும்போது ராமானுஜரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு ராமானுஜ நூற்றந்தாதியை கேட்டு மகிழ்ந்தாராம்\nராமானுஜரின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வாகத்துக்குள் ஸ்ரீரங்கம் கோயில் வந்தபிறகு கோயிலில் சீர்திருத்தங்கள் செம்மையாக மேற்கொள்ளப்பட்டன.\nமுதலில் ராமானுஜர் அமர்ந்து கோயிலில் என்னென்னெ விதமான வேலைகள் இருக்கின்றன. அதை யார் யார் செய்ய வேண்டும் என்ற வகைப்பாட்டை ஏற்படுத்தினார்.\nதிருவீதிதோறும் சரியாக இருக்கிறதா என்று ஆராயும் தலையாரிகள், வீதிகளை செப்பனிடுவோர், குளத்தங்கரைகளை சரியாக பராமரிப்போர், காவிரியின் கரை காக்கும் பணியில் ஈடுபட்டிருப்போர், சுற்றுக் கோயில்களை செப்பனிடுவோர், கோயிலுக்கான நகை வேலை செய்யும் பொன், வெள்ளி, தாமிர பத்தர்கள், , சந்நிதிக்கும் மடப்பள்ளிக்கும் தேவையான பானைகளை வனையும் குயவர்கள், தேர், முதலானவற்றை சீர் செய்யும் தச்சர்கள், மண்டபங்களுக்கு தேவைப்படும் கல் தூண்களை செதுக்கும் கல் தச்சர்கள், கோயிலில் ஓவியங்கள் வரையும் ஓவியர���கள், பெருமாளுக்கும் மற்ற அனைத்து விக்ரகங்களுக்கும் துணி நெய்யும் நெசவாளர்கள், துணியை துவைக்கும் வண்ணார்கள், கோயிலுக்குத் தேவையான பல சரக்குப் பொருட்களை கொண்டுவரும் செட்டியார்மார்கள், கோயிலுக்கு பால், தயிர் ஆகியவற்றை தினந்தோ/றும் வழங்கும் கோபாலர்கள், கோயிலில் நாட்டியம் ஆடும் பெண்கள், அவர்களுக்கு நட்டுவாங்கம் கூறும் நட்டுவாங்கக்காரர்கள், நெசவாளர்கள் நெய்து கொடுக்கும் துணிகளில் கரை (பார்டர்) கட்டுபவர்கள்….\nகோயிலை மையமாக வைத்து நடைபெறும் இத்தனை தொழில்களையும், அதில் ஈடுபட்டிருப்பவர்களையும், அதற்கு என்ன செலவு என்பதையும் ஆராய்ந்தார் ராமானுஜர்.\nஇவர்களுக்கான தேவைகள் என்ன என்பது பற்றியெல்லாம் அவர்களையே கூட்டி கோயிலின் தரம் மேம்பட ஆலோசனை நடத்தினார் ராமானுஜர். அதற்கு முன் இவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து கோயிலுக்கு வந்ததே இல்லை. ராமானுஜரின் நிர்வாகத் திறமையைக் கண்டு அவர்கள் போற்றினர்.\nராமானுஜரின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக பேசப்படுவது ஸ்ரீரங்கம் கோயிலில் பத்துக் கொத்து என்ற நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தியதுதான்.\nராமானுஜர் ஏற்படுத்தி வைத்த அந்த பத்துக் கொத்துகளைப் பற்றி பார்ப்போமா\nபல்வேறு ஊர்களில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு வரும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குதான் முதல் கொத்து என்று பெயர். ஸ்ரீரங்கத்தை ஒப்பிடுகையில் வெளியூர்களில் உயர்ந்தது திருப்பதி என்பதால் இதற்கு திருப்பதியார் கொத்து என்று பெயர். வெளியூர்களில் இருந்து வரும் வைணவ ஆசாரியர்களுக்கு மரியாதை அளிப்பதற்காக அவர்களுக்கு முதல் கொத்து என்பதை ஏற்படுத்தினார் ராமானுஜர்.\nஇரண்டாம் கொத்து என்பது திருப்பணியார் கொத்து என்று அழைக்கப்படும். அதாவது திருமங்கை ஆழ்வார் காலத்திலிருந்தே ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்த திருத்தாழ் வரை தாசர் வம்சத்தவர்களை இரண்டாம் கொத்து என்ற வகையில் வைத்தார்.\nஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு தினப்படி ஆராதனம் செய்து வரும் ஐந்து கோத்திரங்களை சேர்ந்த பட்டாச்சாரியார்களை மூன்றாம் கொத்தில் இருக்க வைத்தார் ராமானுஜர்.\nபெருமாளுக்கு திரு ஆராதனம் செய்து வரும் பட்டாச்சாரியார்களுக்கு உதவியாக இருப்பவர்கள் நான்காம் கொத்தில் வைக்கப்பட்டனர். இந்த கொத்தில் உள்ளூர்காரர்களே இருப்பார்கள்.\nஇதற்கு விண்ணப்பஞ்செய்வார் கொத்து என்றும் பெயர் உண்டு. நாதமுனிகள் காலத்தில் இருந்து கோயிலில் ஆழ்வார்களின் அருளிச் செயலை பாடி விண்ணப்பம் செய்யும் அரையர்கள் இந்த கொத்தில் வைக்கப்பட்டனர்.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வதற்கும் தினந்தோறும் ஆராதனம் செய்வதற்கும் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து வருவார்கள். அதற்கான பணிகளில் ஈடுபடுபவர்கள் ஆறாம் கொத்தில் வைக்கப்பட்டனர். தனது சிஷ்யர்களான திருவரங்க வள்ளலார், தூயமுனி வேழம் ஆகியோருக்கு இந்த கைங்கரியத்தை அளித்தார் ராமானுஜர்.\nஸ்ரீரங்கம் கோயிலை சிறப்பாக நடத்த வேண்டும் என்றால் சுற்றுவட்டாரத்திலுள்ள சிற்றரசர்களின் உதவி தேவை என்பதை ராமானுஜர் உணர்ந்திருந்தார். பல சிற்றரசர்கள் கோயிலுக்காக அதிக அளவிலான நிலங்களை கொடுத்திருக்கிறார்கள். எனவே அந்த சிற்றரசர்களின் பிரதிநிதியாக இருக்கும் அந்தணர்களை சேர்த்து ஏழாம் கொத்து என்று அமைத்தார் ராமானுஜர்.\nதினந்தோறும் பெருமாளுக்கு ஆராதனம் நடைபெறும்போது…நாலாயிர திவ்ய பிரபந்தம் வேதம், இதிகாசங்கள், புராணங்கள், சூத்திரங்கள், ஆகியவை வாசிக்கப்படும்.\nமேலும் ஸ்ரீரங்க மகாத்மியம் என்ற இந்தக் கோயிலுக்கே உரிய சிறப்பான பெருமை பேசும் நூலையும், வாசிக்கவும், கீர்த்தனைகள் பாடவும் இந்த எட்டாம் கொத்துகளில் உள்ளோர் நியமிக்கப்பட்டார்கள்.\nராமானுஜரின் முக்கிய சிஷ்யரான கூரத்தாழ்வான், எம்பார், திருவரங்கத்து அமுதனார் உள்ளிட்டோர் இந்த எட்டாம் கொத்தில் இருக்கிறார்கள்.\nகோயிலின் முக்கிய வாசல்களில் பாதுகாப்புக்காக இருக்கும் நபர்கள் ஒன்பதாம் கொத்தில் இருக்கிறார்கள்.\nதொண்டரடி பொடியாழ்வார் காலம் தொடங்கி ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு நந்தவனத்தில் இருந்து பூ பறித்து மாலை தொடுக்கும் பணியை செய்துவந்தவர்கள் புண்டரீகதாசர் பரம்பரையினர். இந்த பெருமைக்காக அவர்களுக்கு பத்தாம் கொத்து என்று ஏற்படுத்தி மாலை தயாரிக்கும் பணியை ஒப்படைத்தார் ராமானுஜர்.\nஇதெல்லாம் கோயிலுக்குள் நடைபெறும் காரியங்களுக்கான கொத்துகள். இந்த பத்துக் கொத்து தாண்டி இன்னொரு பத்துக் கொத்தையும் ஏற்படுத்தியிருந்தார் ராமானுஜர். அதையும் நாம் பார்ப்போம்.\nஇவ்வாறு ராமானுஜர் ஏற்படுத்தி வைத்த நிர்வாகக் கட்டமைப்பு இன்றும் ஸ்ரீரங்கம் க���யிலில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கோயிலின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பெருமாளுக்கு திருப்பணி செய்ய வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர் ராமானுஜர்.\nஅவரது வழியில் ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனரும், வைணவச் செம்மலுமான டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களும் பல விழாக் கொத்துகளை ஏற்படுத்தி வைணவத்தைப் பரப்பி வருகிறார்.\nராமானுஜரின் இன்னொரு பத்துக் கொத்தை இனி பார்ப்போம்.\nதிங்கள், 19 ஜுன் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/yashika-released-a-photo-119031500004_1.html", "date_download": "2019-10-22T01:59:28Z", "digest": "sha1:YE4BDKEWVZ6JM5WVDLJ3NTEE5MIOIKM5", "length": 10354, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா!!!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபடுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா\nயாஷிகா வழக்கம்போல் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டதற்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர்.\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் தான் யாஷிகா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஅவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஓவராய் கவர்ச்சி காட்டும் அமலா பால்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்\nடூ பீஸ் உடையில் அலை சறுக்கு செய்த அமலா பால்.\nஎத்தியோப்பிய விமான விபத்து: விமர��சனத்துக்குள்ளாகும் போயிங் நிறுவனம்\nமோடி ‌கேடிகளுக்கு தான் டாடி: கருணாஸ் கடும் விமர்சனம்\n38 வயதில் மீண்டும் கர்ப்பமான சமீரா ரெட்டி. முதன் முதலாக அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/bollywood-news-updates-in-tamil", "date_download": "2019-10-22T01:06:02Z", "digest": "sha1:ZODB63TNSGHW65F6ISWCOO3D3Y4YQYTZ", "length": 20962, "nlines": 228, "source_domain": "tamil.webdunia.com", "title": "Bollywood News in Tamil | Tamil Kollywood News | Tamil Cinema News | Latest Bollywood News | Kollywood Gossips | இந்‌திய சினிமா | மராத்‌திய | |பாலிவுட் சினிமா", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆடை விலகியது கூட தெரியாமல் ஹாயாக சென்ற கவர்ச்சி கட்டழகி - சங்கடத்தில் கணவர்\nஉலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.\nபிகில் படத்தை சிறுவர்கள் பார்க்கக்கூடாதா.. - சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு\nதமிழ் சினிமாவின் சூப்பர் மாஸ் ஹீரோவான விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ...\nஹர்பஜனுக்கு போட்டியாக சினிமாவில் களமிறங்கும் இர்பான் பதான்\nஇயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் தனது 58-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் 10க்கும் மேற்பட்ட வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவரான விக்ரம் பல ...\nஉள்ளாடை விளம்பரத்திற்கு ஃ பிட் ஹாட் போஸ் கொடுத்த திஷா பதானி\nபாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ...\nஎனக்கு சவால் விட்ட ஜானு - ட்விட் தட்டிய சமந்தா த்ரிஷாவை தோற்கடிப்பாரா\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் தமிழில் ஹிட் அடித்த திரைப்படம், '96'. 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' சி.பிரேம்குமார் இயக்கியிருந்த இந்தப் படம், தமிழில் பெரிதும் ஹிட் அடித்தது. கடந்த ஆண்டின் பல விருதுகளை இந்தப் படம் பெற்றது. கோவிந்த் வசந்தா இசை ...\nகியூட் டால் சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nகியூட் டால் சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nமாடர்ன் மாஸ் ஹீரோவாக களமிறங்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி\nதெலுங்கு திரையுலகின் சரித்திர நாயகன் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான “சைரா நரசிம்ம ரெட்டி” திரைப்படம் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி அதிரடி வெற்றி பெற்றுள்ளது. மொழிகடந்து இந்தியா முழுதும் உள்ள பில்லியன் கணக்கான ரசிகர்களையும் படம் ...\nதமன்னாவின் பெட்ரோமாக்ஸ் மேக்கிங் ஸ்டில்ஸ்\nதமன்னாவின் பெட்ரோமாக்ஸ் மேக்கிங் ஸ்டில்ஸ்\nஅஜித், விஜய் பற்றி ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாலிவுட் பாட்ஷா - பொங்கி எழுந்த ரசிகர்கள்\nபாலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக விளங்கி வரும் நடிகர் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிப்பு திறமை ஒருபக்கம் இருந்தாலும் அவரது பண்பான குணம் , பந்தா இல்லாத பேச்சு , எல்லோரிடமும் பாரபட்சமில்லாமல் பழகுவது என அத்தனையும் ...\nதிருநங்கை கெட்டப்பில் மிரட்டலான அக்ஷய்குமார் - காஞ்சனா இந்தி ரீமேக் போஸ்டர்\nதமிழ் திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் ...\nசல்மான் கானை தமிழ் பேச வைத்த பிரபுதேவா - அதிரடி காட்டும��� தபாங் பர்ஸ்ட் லுக்\nபாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் சல்மான் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் தபாங். வசூலில் சக்கை போடு போட்ட இப்படம் தபாங் 1 தபாங் 2 என அடுத்தது வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் கல்லா காட்டியது.\nட்யூன் போட தெரியாம காப்பி அடிச்சுடானுங்க... பாலிவுட் படத்தில் விஸ்வாசம் தீம் மியூசிக்\nபாலிவுட் படமான மர்ஜவான் படத்தில் தல அஜித்தின் விஸ்வாசம் பட தீம் மியூசிக் பயன்படுத்தப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது.\nபிரபல காமெடி நடிகர் வேணு மாதவ் காலமானார்\nதெலுங்கு சினிமாவின் பிரபல காமெடி நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் இன்று காலமானார்.\n ஆஸ்கர் வெல்வான் கல்லி பாய் – மகிழ்ச்சியில் அலியா பட்\nஇந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கான பரிந்துரையில் கல்லி பாய் படம் அனுப்பப்பட்டிருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை அலியா பட்.\nதண்ணீருக்குள் மூழ்கி சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பில்லா பட நடிகை\nதமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ படத்தில் நடத்த நடிகை புருனா அப்துல்லா. பிரேசில் நாட்டை சேர்ந்த இவர் ஒரு சுற்றுலா பயணியாக இந்திய வந்தார் அப்போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. அதை தொடர்ந்து \"ஐ ஹேட் லவ் ...\nசினிமாவில் இன்ட்ரோ கொடுத்த அமீர்கான் மகள் - இன்ஸ்டாவை தெறிக்கவிட்ட புகைப்படம்\nபாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் ...\n\"கல்லி பாய்\" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை\n2020ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருத்திற்கு 28 இந்திய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட அதில் அதிகாரப்பூர்வமாக \"கல்லி பாய்\" திரைப்படம் தேர்வாகியுள்ளது.\n\"ஆத்தி... 42 வயசுல என்னம்மா யோகா பண்ணுறாங்க\" மாஸ் காட்டும் ஷில்பா ஷெட்டி - வீடியோ\nபாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவரான ஷில்பா ஷெட்டி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ஹீரோக்களுக்கு நிகராக தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.\nமேட��யில் கணவருக்கு சர்ப்ரைஸ் கிஸ் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா - வைரல் வீடியோ\nஉலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/2092/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-10-22T02:10:20Z", "digest": "sha1:DUCFGGMOFU5BSRDECIVTBUGZ4TXQ6QBC", "length": 13026, "nlines": 73, "source_domain": "www.minmurasu.com", "title": "ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக கில்லெஸ்பி நியமனம் – மின்முரசு", "raw_content": "\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தனை அழுத்தினாலும், தாமரையில்தான் ஓட்டு விழும் என்று பேசிய ஹரியானா மாநில பாஜக வேட்பாளரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேலி, கிண்டல் செய்திருக்கிறார். ஹரியானாவில் உள்ள...\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று) பரவலாக...\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இவ்வளவு நாள் வாய் திறக்காத மருத்துவர் ராமதாஸ், ‘அசுரன்’ படம் வந்த பிறகு திமுகவை சீண்டுகிறார் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டித்திருக்கிறார். ’அசுரன்’ படத்தைப் பார்த்துவிட்டு திமுக...\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nநீலகிரி: அடைமழை (கனமழை) காரணமாக ராமநாதபுரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nசண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 72 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்...\nஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக கில்லெஸ்பி நியமனம்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் வரை ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.\nடி20 தொடரை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வது சாத்தியமில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமேன் உடன் முதன்மை அணி இந்தியாவிற்கு வந்துவிடும்.\nஇலங்கை அணிக்கெதிரான ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளரா ஜஸ்டின் லாங்கர் இருப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதற்போது ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணியின் பயிற்சியாளராக லாங்கரும், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக கில்லெஸ்பியும் செயல்பட்டு வருகிறார்.\nMore from விளையாட்டுMore posts in விளையாட்டு »\nடோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா- சர்பராஸ் அகமது மனைவி கோபம்\nடோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா- சர்பராஸ் அகமது மனைவி கோபம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அண��யில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர்\nஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர்\nவிஜய் ஹசாரே டிராபி: மழையின் கருணையால் தப்பித்து அரையிறுதிக்கு முன்னேறின தமிழ்நாடு, சத்தீஷ்கர்\nவிஜய் ஹசாரே டிராபி: மழையின் கருணையால் தப்பித்து அரையிறுதிக்கு முன்னேறின தமிழ்நாடு, சத்தீஷ்கர்\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.policyx.com/tamil/life-insurance/sbi-pension-plans/", "date_download": "2019-10-22T01:04:22Z", "digest": "sha1:QXAJ53SBGRIS4GXFKSM5QKGCTN3XPVXX", "length": 21857, "nlines": 145, "source_domain": "www.policyx.com", "title": "எஸ்பிஐ ஓய்வூதிய திட்டங்கள் - சிறந்த ஓய்வூதிய திட்டத்தை", "raw_content": "\nகார் காப்பீடு டூவீலர் இன்சூரன்ஸ்\nஒப்பிடு சுகாதாரக் காப்பீடு தனிப்பட்ட ஹெல்த் திட்டம் குடும்ப சுகாதாரக் காப்பீடு சிக்கலான நோய் காப்பீடு ஹெல்த் டாப்-அப் மூத்த குடிமக்கள் காப்பீடு\nஒப்பீடு வ��ழ்க்கை காப்பீடு கால காப்பீடு சைல்ட் பிளான் முதலீட்டு திட்டங்கள் ஓய்வூதிய திட்டங்கள் யூலிப் திட்டங்கள்\nவணிக காப்பீடு முகப்பு காப்பீடு சுற்றுலா காப்பீடு தனிநபர் விபத்து புற்றுநோய் காப்பீடு\nதொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்\nஇந்தியாவில் முன்னிலையில் இருக்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் எஸ்பிஐ லைஃப் திட்டமும் ஒன்றாகும். இது இந்தியா மற்றும் உலகளவில் முன்னிலையில் இருக்கும் பிஎன்பி பரிபாஸ் கார்டிஃப் நிறுவனம் மற்றும் இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு நிறுவனமாகும். இந்த இணைப்பின் குறிக்கோளானது காப்புறுதி மற்றும் முதலீட்டிற்கான தீர்வுகளை அளிப்பதில் சிறந்து விளங்குகிறது மேலும் ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம், குழந்தைத் திட்டங்கள், முதலீடுகள் மற்றும் நிதி சேமிப்புகள் போன்ற வகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தயாரிப்புகளை வழங்குகிறது. காப்பீட்டுத் துறையில் வெளிப்படையான வகைகளில் தீர்வுகளை வழங்குவதுடன் எஸ்பிஐயானது வலிமை மிக்க சக்தியாக உயர்ந்த இடத்தை வகிக்கிறது.\nஇந்த நிறுவனமானது பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை அளிக்கிறது, இதில் ஒவ்வொரு திட்டமும் பண வளத்தை மேம்படுத்தும் தேர்வுகளுடன் பணி ஓய்விற்கு பிந்தைய காலத்தில் ஒரு தொடர்ச்சியான வருமானத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மரபு சார்ந்த, யூனிட் இணைக்கப்பட்ட மற்றும் உடனடி ஆண்டுத் தொகை திட்டங்களை உள்ளடக்கிய வெவ்வேறு சிறப்பம்சங்களை முழு காப்புறுதி தொகுப்புக்கான ஒப்பந்தத்தை இது வழங்குகிறது.\nஎஸ்‌பி‌ஐ லைஃப்பின் பணி ஓய்வு / ஓய்வூதியத் திட்டங்களின் சலுகைகள்\nஎஸ்‌பி‌ஐ லைஃபின் பணி ஓய்வு / ஓய்வூதிய திட்டமானது பாலிசிதாரர்களுக்கு சலுகைகளை வழங்குகிறது. ஒற்றை பிரீமியத்தை செலுத்துவதன் மூலமாக பாலிசிதாரரின் முழு குடும்பத்திற்குமான பாதுகாப்பைப் பெற முடியும். வெவ்வேறான ரைடர்கள் பாலிசிதாரர்களின் நிலைமையைப் பெரிதுபடுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இதன் சில தனித்துவமான நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎஸ்‌பி‌ஐயின் ஆயுள் காப்பீடு பணி ஓய்வு / ஓய்வூதிய திட்டங்களானது வழக்கமான காப்பீட்டுத் திட்டங்கள் முதல் ஆண்டுத் தொகை சேமிப்புத் திட்டங்கள் வரையிலுமான பாதுகாப்புத் திட்டங்களுக்கான தேர்வுகளை வழங்குகிறது.\nஇத்தகைய பணி ஓய்வு / ஓய்வூதிய திட்டங்களானது சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை அளிக்கின்ற காரணத்தினால், காப்பீட்டாளரின் பணி ஓய்வுக் காலமானது வசதியாக இருக்கும்.\nபாலிசிதாரர் இல்லாத நிலையில் கூட அவள் / அவரது குடும்பத்தினருக்குப் பொருளாதார ரீதியாக வசதியாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்வதால் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்க முடியும்.\nபணி ஓய்வு / ஓய்வூதிய திட்டங்களானது பாலிசிதாரர்களுக்கு முதிர்ச்சி / ஓய்வூதிய கால சலுகைகளையும் கூட வழங்குகிறது. இந்த காரணத்திற்காக, தம்பதிகள் இருவருக்குமோ அல்லது அன்புக்குரிய ஒருவரின் இறப்புக்குப் பிறகோ இந்த பணத்தின் உதவியுடன் மகிழ்ச்சியாக வாழ முடியும்.\nஒரு சில பணி ஓய்வு / ஓய்வூதிய திட்டங்களானது எதிர்பாராத விதமாகப் பாலிசிதாரர்களுக்கு மரணம் நிகழ்ந்தாலோ அல்லது ஊனம் அடைந்தாலோ அவர்களுக்கு சிறப்பான சலுகைகளை இந்த திட்டமானது கொண்டுள்ளது.\nபணி ஓய்வு / ஓய்வூதிய திட்டங்களானது வருமான வரிச்சட்டம் பிரிவு 80சி மற்றும் லாபங்களுக்கான வருமான வரிச்சட்டம் 10(10டி) யின் படி பாலிசிதாரர்கள் வரிச்சலுகைகளைப் பெற அனுமதிக்கிறது. திட்டத்திற்கான பாதுகாப்பையும் முதிர்வுச் சலுகைகளைப் பெறவும் 1961 ஆம் ஆண்டு வரி விகிதமானது உயர்ந்த அளவில் செலுத்தப்பட்டது.\nபணி ஓய்வூதியத் திட்டத்தின் வகைகள்\nஎஸ்‌பி‌ஐ லைஃப் - சரல் ஓய்வூதியம்\nஇது ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். ஆண்டுத் தொகை வடிவில் ஒப்படைப்பு, முழுமையாகத் திரும்பப் பெறுதல் அல்லது முதிர்ச்சி / ஓய்வூதிய கால தொடக்கம் போன்ற சலுகைகளானது பரவலாக்கப்பட்ட தொகுத்தலைத் தவிர்த்து வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.\nதொடர்ச்சியான எளிய மறுமதிப்பீட்டு போனஸ்கள்\nபயனாளி விருப்பத்தின் வழியாக வாழ்க்கை பாதுகாப்பு\nஎஸ்‌பி‌ஐ லைஃப் - சிறப்பான ஓய்வூதியம்\nஇணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டத் தயாரிப்பு ஒப்பந்தங்களின் படி முதல் ஐந்து வருடங்களுக்கு எந்த ஒரு பணப் புழக்கமும் வழங்கப்படாது. ஐந்தாம் ஆண்டு இறுதி வரையிலும் பாலிசிதாரரால் இணைக்கப்பட்ட காப்புறுதி திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பங்கு���ளை முழுமையாக அல்லது பகுதியாகவோ ஒப்படைவு / பணத்தை திரும்பப் பெறவோ முடியாது.\n'மேன்மையான திட்டத்தின்' மூலமாகச் சந்தையின் உயர்வு தாழ்வுக்கு எதிராகப் பாதுகாக்கின்றது\nஉறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச முதிர்வுத் தொகை\nநடைமுறையில் இருக்கும் பாலிசிக்கு உறுதி செய்யப்பட்ட சலுகைகளானது பாலிசி காலம் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஎஸ்‌பி‌ஐ லைஃப் – ஆண்டுத் தொகை பிளஸ்\nஇது ஒரு பாரம்பரிய, பங்கேற்காத உடனடியாக ஆண்டுத் தொகை பெரும் திட்டமாகும்.\nஇந்த பணி ஓய்வு திட்டத்தின் சலுகைகள்-\nபாதுகாப்பு- பணி ஓய்விற்குப் பிறகு நிலையான வருவாய்\nநம்பகத்தன்மை – உங்களுடைய வாழ்க்கை முழுவதற்குமான நிலையான ஆண்டுத் தொகை / ஓய்வூதியம்\nநெகிழ்வு – ஆண்டுத் தொகை விருப்பங்களின் விரிவான வரம்பு\nஉரிமை கோரிக்கை அறிவிப்பு மற்றும் ஒப்படைப்பு செயல்முறைகள்\nஎஸ்‌பி‌ஐ லைஃப் ஆனது, உங்களுக்குக் கவலையற்ற வருங்காலத்தை அளிப்பதைக் கடமையாக கொண்டிருக்கும் காரணத்தினால் நீங்கள் நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். நீங்களோ அல்லது உங்களுடைய குடும்பத்தாரோ உரிமை கோரிக்கை தொகையை விரைவாகவும் எளிமையாகவும் பெறுவதற்கான ஒவ்வொரு செயலையும் செய்வதற்கான உறுதியை இந்தத் திட்டமானது அளிக்கிறது.\nஎஸ்பிஐ லைஃப் பணி ஓய்வு / ஓய்வூதியத் திட்டங்கள் உங்களுக்கு ஏன் தேவையாக இருக்கிறது\nஒரு வழக்கமான ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது பொதுவாக மக்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவதில்லை ஏனெனில் அது அவர்களின் மரணத்தைக் குறிவைத்தே இயங்குகிறது. இருப்பினும், பணி ஓய்விற்குப் பிறகு வசதியான வாழ்க்கையை வாழ்வதற்காகக் கனவு காணும் அனைத்து மக்களும் அதற்கான திசையில் திட்டமிட வேண்டும்.\nஎஸ்‌பி‌ஐ ஓய்வூதிய திட்டங்களின் தயாரிப்புகளானது வாழ்க்கைக்கான பாதுகாப்பையும் பணி ஓய்விற்குப் பிந்திய இலாபம் பெறுவதையும் முன்னிலைப்படுத்துகிறது.\nஆயுள் காப்பீட்டைப் பெற விரும்பும் ஒவ்வொரு நபரும் எளிமையாக காப்பீட்டுத் தயாரிப்புகளையும் கூடுதலாக விதிப்படி திட்டமிடவும் பணி ஓய்வு திட்டங்களானது வழங்குகிறது. இந்த திட்டமானது தங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தாரின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பிற்கு உதவுகிறது.\nபஜாஜ் அலையன்ஸ் ஓய்வூதிய திட்டங்கள்\nஐ‌டி‌பி‌ஐ ஃபெடரல் பென��ஷன் திட்டங்கள்\nடிஹச்எப்எல் பிரமெரிக்கா ஓய்வூதியத் திட்டங்கள்\nமேக்ஸ்‌ லைஃப் பென்ஷன் திட்டங்கள்\nவாங்க பதிவு பார்க்கவும் தகுதி கணிப்பான்\nமின்னஞ்சல் : helpdesk@policyx.com | தொடர்பு எண் : 1800-4200-269 | விமர்சனம் எழுதுக\nபிரத்தியேக உரிமை PolicyX.com / சான்றளிக்கப்பட்டது: ஐஆர்டிஏ ஒப்புதல் எண்- IRDA/WBA17/14 காப்புறுதி என்பது பரிந்துரைகளுக்கான பொருள் ஆகும்.\nநிபந்தனைகள்: எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் காப்பீட்டாளருக்கான தகவலானது இந்த வலைத்தளத்தில் காட்டப்படும். இதைப்பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் காப்பீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/141881-surviva-techno-series", "date_download": "2019-10-22T00:50:50Z", "digest": "sha1:SWTUCOYO5DELSL5GOQ5FIP5FFNSGGUC7", "length": 6278, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 June 2018 - சர்வைவா - 17 | Surviva - Techno Series - Ananda Vikatan", "raw_content": "\nநீதி தேவதையே, சாட்டையைச் சுழற்று\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n“மார்க்கெட்டைக் காப்பாத்த கிளாமர் காட்டும் அவசியம் இல்லை\n“பாலிவுட்டைவிட தமிழ் சினிமா பெஸ்ட்\nகோலிசோடா - 2 - சினிமா விமர்சனம்\n“ஒரு பெண் போராட்டத்தில் கலந்துகொள்வதே போராட்டம்தான்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 88\nஅன்பும் அறமும் - 17\nதெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுக்கப்பட்டவர்களின் ஒளி\nஅதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmikam.com/archives/2403", "date_download": "2019-10-22T02:41:02Z", "digest": "sha1:5IEUFCW3NFCEFYA5JHDIUT6324VNEQZQ", "length": 27258, "nlines": 262, "source_domain": "aanmikam.com", "title": "அத்தி வரதர் சிலை நீருக்குள் கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா?", "raw_content": "\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமு��் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\nHome ஆன்மிகம் அத்தி வரதர் சிலை நீருக்குள் கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா\nஅத்தி வரதர் சிலை நீருக்குள் கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து வெளியில் வரும் அத்தி வரதர் வைபவம் ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்களுக்கு நடைபெறுவது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நடைமுறையாகும். அந்த வகையில் கடந்த நூற்றாண்டில் 1937 மட்டும் 1979 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, 21 ஆம் நூற்றாண்டில் முதல் அத்தி வரதர் தரிசனம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு கிட்டியது. சிறப்பு வாய்ந்த இந்த அத்தி வரதர் தரிசனம் நேற்றுடன் முடிவடைந்து இன்றைய தினம் கோயிலின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்தி வரதர் சிலையை திருக்குளத்தில் வைக்கப்படுவது குறித்த சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nபலரும் கண்டு களித்த அற்புத அத்தி வரதர் தரிசனம் முடிந்து, அத்திவரதர் திருவுருவச் சிலையை குளத்திற்குள் வைக்க படுவதற்கான சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்படும் முறையைப்பற்றி கோயிலின் அர்ச்சகர் ஒருவர் விரிவாக எடுத்துரைத்தார். 47 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில் இன்று அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட இருக்கிறார். காலை மற்றும் மாலை வேளைகளில் கோயில் மூலவர் மற்றும் அத்தி வரதருக்கு நித்தியப் பூஜைகள் செய்யப்படும். இரவு 10 மணிக்கு மேல் தைல காப்பு அணிவிக்கப்படும். தைல காப்பு என்பது பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், சாதிக்காய், சாம்பிராணி, வெட்டிவேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை காய்ச்சி வடிகட்டி அந்த தைலம் அத்திவரதர் சிலை முழுவதும் பூசப்படும்.\nஅத்தி வரதர் சிலை பால் வகை மரமான அத்தி மரத்திலான சிலை என்பதனால் அதை தண்ணீருக்குள் வைக்கும்போது அடுத்த 40 ஆண்டுகள் வலுவாக இருக்க வேண்டும். எனவே அறிவியல் ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் பார்த்தோம் என்றால் 40 ஆண்டுகளுக்கு தண்ணீருக்குள் வரதர் சிலை இருக்கும்போது அச்சிலை அருகே மீன், ஆமை போன்ற நீர் வாழ் உயிரினங்கள் போன்றவையெல்லாம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.\nஅவை சிலை மீது உரசும் போது சிலைக்கு சேதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே மேலே சொல்லப்பட்ட மூலிகை தைலங்கள் சிலைக்கு பூசப்படுவதால் மீன், ஆமை போன்றவை சிலைக்கு அருகே செல்லாது. இன்று மாலை நித்தியப்படி பூஜைகள், முடிந்தபிறகு அத்திவரதருக்கு புதுபட்டு வஸ்திரம் அணிவிக்கப்படும்.\nஇன்றிரவு 10 லிருந்து 12 மணிக்குள்ளாக அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் சிலை சயன நிலையில் வைக்கப்படும். குளத்தின் பாதாள அறையில் செங்கல் தரையில் தான் அத்திவரதர் சயனம் கொண்டிருப்பார். சிலையின் தலைக்கடியில் கருங்கல் இருக்கும். சிலை வைக்கப்படும்போது சில தாந்திரீக, மந்திர முறைகள் செய்யப்படும் என்பதால் கோயில் அர்ச்சகர்கள் தவிர வேறு யாரும் அந்த பாதாள அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nகடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாதவர்கள் இப்போது தரிசனம் செய்து இருக்கிறார்கள். நேரில் வந்து தரிசனம் செய்ய முடியாதவர்கள் தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் மன நிறைவாக கண்டனர். அடுத்த 40 ஆண்டுகளுக்கு அக்குளத்தில் சயனம் கொள்ளும் அத்தி வரதர் 2059 ஆம் ஆண்டு ஜூலை / ஆகஸ்ட் மாத காலங்களில் மீண்டும் குளத்திலிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார் என கூறினார்.\nPrevious articleஉங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமிகளின் உருவப்படம் இருக்கிறதா – அப்ப உடனே அகற்றுங்க\nNext articleநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி தேவை\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை எப்படி வணங்க வேண்டும் என்று தெரியுமா\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\nமார்க்கெட்டுக��காக அலைபவர்களுக்கு மத்தியில் இப்படி இருக்கும் அஜித்துக்கு நன்றி: ஜோதிகா\nஅனைத்து ராசிக்குமான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nசரவணனை அதிரடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றியது விஜய் டிவி, காரணம் இது...\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்கள் கஷ்டம் தீர இந்த கோயிலுக்கு செல்லுங்கள் – உங்கள் தலையெழுத்தே மாறிவிடும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு விமானநிலையத்தில் இந்தியரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் \nவெளியான மனைவியின் அந்தரங்க காட்சிகள், இதுக்கெல்லாம் காரணம் ஸ்மார்ட் டிவி தான்\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\nமிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதல 61 இயக்குனர் யார் தெரியுமா மிரட்டல் கூட்டணி வேற லெவல்\n12-ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற அஜித் :அரசே கொடுத்த அங்கீகாரம் தல சாம்ராஜ்யம்\nபிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா\nஇந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2016/02/", "date_download": "2019-10-22T00:52:36Z", "digest": "sha1:MRZQ5WW5QZ66AO4CKOKF4ALKA2SYY2RD", "length": 9633, "nlines": 87, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nகும்பகோண மகாமகம்- புண்ணியம் தேட வந்து பலியான கதை\nஅனுபவம் கும்பகோணம் மகாமகம் வரலாறு\nஅரசியல் காவி்கூட்டம் சீத்தாராம் யெச்சூரி பாஜக\nஅறிவியல் பிரபஞ்சம்.செர்ன் ஆய்வு மையம்\nதமிழகம் வரும் மோடிக்கு ஒரு மடல்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை ப��்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nமதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....\nஇந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவியல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து சில விளக்கங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4064", "date_download": "2019-10-22T01:57:31Z", "digest": "sha1:NVEHQVYZWHJ4D37FCROIUSLQ2CC3PEHR", "length": 12392, "nlines": 170, "source_domain": "nellaieruvadi.com", "title": "பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மக்கள் சங்கமம் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nபாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மக்கள் சங்கமம்\nஇன்று ஏர்வாடி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மக்கள் சங்கமம் நிகழ்ச்சியின் கண்காட்சி இது வரை ஏர்வாடி வரலாற்றில் இல்லாத ஒரு புதிய அணுகுமுறையாகும். இதற்கு முன் சில கண்காட்சிகள் நடத்தப்பட்டிருந்தாலும் இந்த கண்காட்சி அவற்றிலிருந்து முற்றிலும் நீங்கி தனித்துவம் பெறுகிறது. ஏர்வாடியின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர்கள், ஏர்வாடியில் ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தவர்கள், லெப்பைமார்கள், ஏர்வாடியில் வாழ்ந்த கொடையிலும், கல்வியிலும், சேவையிலும் சிறந்தவர்கள், ஏர்வாடியின் கல்வி நிலையங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள், மருத்துவமனைகள், வணக்கஸ்தலங்கள், வியாபார நிறுவனங்கள் என ஊரைப் பற்றிய வரலாறுகள், பழைய நினைவுச் சின்னங்கள், மேலும் இந்திய முஸ்லிம்களின் வரலாறு, பாபரி மஸ்ஜித் வரலாறு என நெஞ்சைத் தொடும் கண்காட்சியாக இது அமைந்தது என பலரும் பாராட்டுகின்றனர்.\nகண்காட்சியைக் கண்டு வந்த ஆறு வயது மகன் அஹ்மது பாபரி பள்ளிவாசலை யார் வாப்பா இடிச்சா எதுக்காக இடிச்சாங்க இடிச்சவங்களை போலீஸ் துப்பாக்கியால சுடலையா நாம அதை எப்போ கட்டுவோம் நாம அதை எப்போ கட்டுவோம் -என்று சில அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த போது இக்கண்காட்சி ஏற்படுத்திய தாக்கத்தை நம்மால் உணர முடிந்தது.\nஉண்மையில் இது சமூகத்தை சக்திபடுத்துதலின் ஓர் முக்கிய அங்கமே என்பதை உரக்கச் சொல்லிவிட்டது அவனின் கேள்விகள். இது ஒரு மிகச் சிறந்த முயற்ச்சி மற்றும் துவக்கம். நம்முடைய வரலாறுகளை நாமே அறியாமல் இருப்பது மிகப் பெரும் அபத்தமாகும். அந்த அபத்தத்தை போக்கும் முதல் படியாக பாப்புலர் பிரண்டின் இந்த கண்காட்சியை நாம் பார்கிறோம். இதற்காக பாடுபட்ட உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் நமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nநமது வரலாறுகள், கலாச்சார மரபு சார்ந்த பண்பாடுகள், கலைகள் போன்றவற்றைப் பாதுகாக்கும் பணி நிரந்தரமாகத் தொடரவும், அவைகள் முறையே ஆவணப்படுத்தப்பட்டு அ���ுத்தடுத்த தலைமுறைகளை சென்றடையவும் தாங்கள் தனிக் கவனமெடுக்க வேண்டும் என்பதையும், அதற்காக நாம் உங்களுடன் தோள் கொடுத்து துணை நிற்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\n2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson\n3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா \n4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed\n5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed\n6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..\n7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed\n8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ\n10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed\n14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி\n15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்\n18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed\n19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்\n20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed\n21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed\n22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed\n23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed\n25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed\n26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed\n27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed\n28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed\n29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/india-pakistan-border-tensions--pniwil", "date_download": "2019-10-22T02:03:13Z", "digest": "sha1:5C5ZNUNERGPP4X2WCA7OZMAF4PA6P3MU", "length": 11678, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி இந்தியாவுக்கு விழப்போற அடியை மட்டும் பாருங்க... கொக்கரிக்கும் பாகிஸ்தான்..!", "raw_content": "\nஇனி இந்தியாவுக்கு விழப்போற அடியை மட்டும் பாருங்க... கொக்கரிக்கும் பாகிஸ்தான்..\nஇந்தியா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது என மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது என மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.\nகடந்த 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அனுகூலமான நாடு அந்தஸ்தை இந்தியா அதிரடியாக ரத்து செய்தது. மேலும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியது.\nஇந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலானது தற்காப்பிற்காக மட்டுமே என்று இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்தார். மேலும் இந்திய விமானப்படை தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம்கள் மட்டுமே தகர்க்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விளக்கமளித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளதாக பாகிஸ்தான் புகார் கூறியுள்ளது. மேலும் பாகிஸ்தான் நாட்டை தனிமைப்படுத்தும் இந்தியாவின் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. இந்தியா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஎங்கள் பாலியல் வெறிக்கு ஆண்கள் கிடைக்காவிட்டால��, அன்று நாள் ஓடாது.. தீ கிளப்பும் இளம் பெண்கள்..\nஇந்தியா காட்டிய பாசம், உருகியது பாகிஸ்தான்..\nஹவுஸ் ஓனர்களுடன் உல்லாசம்... வாடகைக்கு பதில் கற்பை இழக்கும் இளம்பெண்களின் பகீர் ரிப்போர்ட்..\n இனி புகுந்து விளையாடப் போகுது இந்தியா..\nஉலக நாடுகளுக்கு பயங்கர அதிர்ச்சி... இந்தியா கொடுத்த நிதியில்தான் ஐநா மன்றமே செயல்படுகிறது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/cinema-news/kadalai-poda-ponnu-venum-movie-issue/", "date_download": "2019-10-22T01:19:47Z", "digest": "sha1:77TIVCPNX6VY4I64EO2TZDBAC3P44CRQ", "length": 10152, "nlines": 140, "source_domain": "www.cinemamedai.com", "title": "படத்தலைப்பை பார்த்து கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜய்சேதுபதி | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News படத்தலைப்பை பார்த்து கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜய்சேதுபதி –\nபடத்தலைப்பை பார்த்து கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜய்சேதுபதி –\nஇயக்குனர் சிவகார்த்திக் இயக்கத்தில் அஸார், மனீஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் கடலை போட பொண்ணு வேணும். மதுரையில் இருக்குற பையன் ஒருத்தனுக்கு மற்ற பசங்க மாதிரி ஒரு பொண்ணு கூட கடலை போடணும்னு ஆசை. இதற்காக சென்னை போனால் தான் கடலை போடுவதற்கு பொண்ணு கிடைக்கும் என்று எண்ணி சென்னைக்கு கிளம்பி வருகிறான். அவனது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பது படத்தின் கதை. இந்த படத்தின் டீசரை விஜய்சேதுபதி வெளியிடுவதாக இருந்தது ஆனால் இந்த படத்திற்கு ப்ரோமோ போஸ்டர் சென்னை முழுவதும் ஓட்டபட்டது அந்த போஸ்டர் தான் தற்போது சிக்கல்.\nஇந்த போஸ்டர் பார்த்த விஜய்சேதுபதி இப்படி கீழ்த்தரமாக பெண்களை இழிவுபடுத்தி விளம்பரம் செய்விர்களா என கோபமடைந்து இந்த படத்தின் டீசரை வெளியிடப்போவதில்லை என கூறிவிட்டார்.இந்த படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனியின் உதவி டைரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅதிர்ச்சி செய்தி: காதலனுடன் சண்டை\nNext articleThrow back stories part-5 இயக்குனரும் அந்த கதாநாயகியும்\nவிஜயின் பிகிலில் நடிக்க தன் மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் மறுப்பு தெரிவித்த நடிகை\nபச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை\nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதலைவர் 168 பற்றி முதன் முறையாக கூறிய இயக்குனர் சிறுத்தை சிவா\nரோஜா சீரியல் நாயகி பிரியங்கா காதலரை பார்த்துள்ளீர்களா.. விரைவில் திருமணமாம்..\nதிருமணமான சில மணி நேரத்திலே மகளை எரித்து சாம்பலாகிய பெற்றோர்கள்..\nஉடலோடு ஒட்டிய உடை அணிந்த இளம்பெண்கள்..\nபுடவையில் கவர்ச்சி காட்டும் சர்ச்சை நடிகை\nபிரதமர் மோடியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட இந்தியன் 2 பட நடிகை\nபிகில் “மாதரே” பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியீடு \nகவர்ச்சிக்கு தாராளம் காட்டும் நாகினி தொடர் நடிகை\nஒரே படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் பாடல் பாடி அசத்தியுள்ளார்\nகாஷ்மீர் தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக வீரரின் இறுதி அஞ்சலியின் முழு புகைப்படத் தொகுப்பு…\nதலயுடன் மோத போகிறாரா சிவகார்த்திகேயன்…\nதனுஷ் படத்தில் விஜய் சேதுபதி—காட்டு தீ போல் பரவும் தகவல்..\nதனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் ‘அசுரன் ‘ பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.\nவீட்டுக்கு தேவியான அனைத்து பொருட்களை இனி ஸ்விகி டெலிவரி செய்ய முடிவு\nவெளிவந்தது பிகில் படத்தின் அடுத்த அப்டேட் பிகிலு சத்தம் கிழியப்போவது உறுதி…\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜெயம் ரவி\nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\nநடிகர் கார்த்திக்குடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா\nதல அஜித்தின் அடுத்தபட சூட்டிங் தொடங்கியது பரவும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24130&ncat=11", "date_download": "2019-10-22T02:20:30Z", "digest": "sha1:NSBVNZPQLZDRS4ZWGVNGHYTSFNVOJYHD", "length": 23288, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்து கேள்விகள் பளிச் பதில்கள் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'தமிழ் மொழி அழகானது; தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்': பிரதமர் மோடி பெருமிதம் அக்டோபர் 22,2019\n'கோவிலில் காரப்பன் மன்னிப்பு கேட்க வேண்டும்':ஹிந்து அமைப்புகள் நிபந்தனை அக்டோபர் 22,2019\nகல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி\nமுத்தலாக் சட்டத்தின் ஷரத்துக்கு எதிராக மனு அக்டோபர் 22,2019\nஇது ஒருவகை, தோல் வியாதி. ஆங்கிலத்தில், இதை 'ஸ்கேபிஸ்' என்பர். பொதுவாக, குழந்தைகள் மண்ணில் விளையாடுவதால், சொறிசிரங்கு வரும் என்பர்; அது தவறான கருத்து.\n2சொறிசிரங்கு வர காரணம் என்ன\nஒரு வகையான, சொறிப்பூச்சிகளே இதற்கு காரணம். இந்த பூச்சிகள், மனிதர்களிடம் மட்டுமே வாழும், ஒரு வகையான ஒட்டுண்ணி. இப்பூச்சிகளின் தாக்கத்தினால்தான் சொறிசிரங்கு ஏற்படுகிறது. ஆனால், இவற்றை கண்டு பயப்படத் தேவையில்லை. சொறிசிரங்கை முற்றிலும் குணப்படுத்த முடியும்.\n3சொறிப்பூச்சிகள், மனித உடலில், எப்படி வாழ்கின்றன\nதோற்றத்தில் மிகச் சிறிய ஒட்டுண்ணியான, சொறிப்பூச்சிகள், 4 மி.ம���., அளவில் தான் இருக்கும். ஆண் பூச்சியை விட, பெண் பூச்சியே, உருவத்தில் பெரியதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆண் பூச்சிகள், இனப்பெருக்கத்திற்கு உதவியதும், இறந்துவிடும். பெண் பூச்சிகள் மட்டுமே, மனித உடலில் துளைகளிட்டு, அவற்றில், முட்டைகள் இட்டு, இனப்பெருக்கம் அடையும்.\nமனித உடலில், சொறிப்பூச்சிகள், இனப்பெருக்கம் அடைந்த, ஏழு முதல் பத்து நாட்களுக்குள், தீவிர நமைச்சல் இருக்கும். மாலை நேரத்திலும், இரவிலும் அந்த நமைச்சல் அதிகமாக இருக்கும்.\n5 சொறிசிரங்கு, மனித உடலில் எங்கெங்கு வரும்\nஉறுப்புகளின் மடிப்பு தசைகள், மார்பின் அடிப்பகுதி, வயிறு, தொண்டை, ஆண், பெண் பிறப்புறுப்புகள், கால்விரல்களின் இடுக்குகள், அக்குள் போன்ற இடங்கள், சொறிப்பூச்சிகளால் பாதிப்புக்கு உள்ளாகும். குழந்தைகளுக்கு கழுத்து மற்றும் தசை மடிப்புகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.\nமனித உடலில் சொறிப்பூச்சிகள் இருந்தால், சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில், தோலில் கொப்புளங்கள் உருவாகும்; தீவிர தோல் அழற்சி உண்டாகும்; அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களை சொறிந்தால், தோலில் சிராய்ப்புகள் ஏற்பட்டு தோலின் நிறம் கருமை அடையும்.\nபரவும் வாய்ப்புகள் அதிகம். சொறிசிரங்கு கிருமித் தொற்று உள்ளவருடன் கைகுலுக்குதல், அவருடன் சேர்ந்து உறங்குதல், கிருமி தொற்றியவரின் ஆடைகளை உடுத்துதல், அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளை பயன்படுத்துதல் மூலம், சொறிசிரங்கு பரவும். குழந்தைகளின் தோல், மிகவும் மிருதுவாக இருப்பதால், சொறிப்பூச்சிகள் அவர்களின் உடலில், எளிதாக நுழைந்துவிடும்.\n8சொறிசிரங்கு வராமல் தடுப்பது எப்படி\nதினமும், சுத்தமான நீரில் உடலைத் தேய்த்து, குளிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய ஆடைகளையோ, உள்ளாடைகளையோ சலவை செய்யாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. சொறிசிரங்குக்கான அறிகுறி காணப்பட்டால், உடனே மருத்துவரின் ஆலோசனைகளை பெற வேண்டும்.\n9இந்த நோய்க்கான சிகிச்சை முறைகள்\nநோய் தொற்றுக்கான அல்லது அத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கும் காரணிகளுடனான தொடர்பை விட்டுவிட வேண்டும். சொறிசிரங்கை முற்றிலும் குணமாக்க, நல்ல மாத்திரைகள் மற்றும் களிம்புகள் உள்ளன. மருத்துவர் பரித்துரைக்காத களிம்புகளை, நேரடியாக கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை ���ுற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.\n10 சொறிசிரங்கு பாதிக்கப்பட்ட நிலையில், தம்பதியர் தாம்பத்திய உறவு கொள்ளலாமா\nகண்டிப்பாக கூடாது. காரணம், அது தொற்றுநோய். நோய் குணமாகும் வரையில், உறவை தவிர்ப்பது நல்லது.\n27 மார்ச் 2009: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபுதுப்புது அர்த்தங்கள்: காலத்தை புரிந்து கொள்ளுங்கள்\nரத்த தானம் யார் யார் செய்யலாம்\nசர்க்கரை நோய்க்கு சரியான தீர்வு\nகண்ணுக்கு பலம் தரும் அதிமதுரம்\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...\nமன இறுக்கம் போக்கும் பசலை\nஆரோக்கியம் காக்கும் ஆறுவகை கீரைகள்\nசளி, இருமலை விரட்டும் திப்பிலி\nவித்தை காட்டும் நத்தை சூரி\nவாய்ப்புண் தொல்லை இனி இல்லை\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்��ுக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/a-beach-restuarant-in-south-africa-is-worlds-best-in-world-restaurant-awards-1995634", "date_download": "2019-10-22T02:23:47Z", "digest": "sha1:5BE2KAJG3AHJNX6WERH7Y3WE2LCBNIWC", "length": 8263, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "Wolfgat, Paternoster, Western Cape, South Africa, Is World's Best In World Restaurant Awards | உலகின் சிறந்த உணவகம் எது தெரியுமா?", "raw_content": "\nஉலகின் சிறந்த உணவகம் எது தெரியுமா\nதென் ஆப்ரிக்காவின் படேர்நாஸ்தர் கடலோரம் அமைந்துள்ள இந்த உணவத்தில் 6 சமையல்காரர்களே பணிபுரிகிறார்கள்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் இந்த உணவகம் துவங்கப்பட்டது\nதனது 30 வயது வரை சமைக்கத் தெரியாத ஒருவர், உணவகம் ஒன்றை துவங்கி இரண்டே வருடங்களில் உலகின் சிறந்த உணவகம் என்ற அங்கிகாரத்தைப் பெற்றுள்ளார்.\nதென் ஆப்ரிக்காவின் கடலோரம் அமைந்துள்ள உல்ப்காத் உணவகம் தான் உலகின் சிறந்த உணவகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் 7 விதமான உணவின் விலை வெறும் 60 டாலர் தான்.\nசெப் வென் டேர் மெர்வி, இந்த சிறந்த உணவகம் அங்கிகாரத்திற்குத் தனக்குக் கீழ் பணி புரிபவர்கள்தான் காரணம் என்றார்.\nஇந்த உணவத்தின் உரிமையாளரான 38 வயது செப் கோபஸ் வென் டேர் மெர்வி கூறுகையில், 'நான் இந்த விருதிற்கு தகுதியானவன் இல்லை. என்னுடன் வேலை செய்யும் என் சக ஊழியர்களுக்கு தான் இந்த விருது சென்றடைய வேண்டும்' என்றார்.\nதென் ஆப்ரிக்காவின் படேர்நாஸ்தர் கடலோரம் அமைந்துள்ள இந்த உணவத்தில் 6 சமையல்காரர்களே பணிபுரிகிறார்கள். மேலும் இந்த உ���வகத்தில் 20 பேர் மட்டுமே அமரும் வசதியுள்ளது. பிரான்ஸில் நடந்த உலக ரெஸ்டாரன்ட் விருதுகள் விழாவில், இந்த விருது அளிக்கப்பட்டது.\nமேலும் படிக்க : மங்கோலியா கே.எஃப்.சியில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nவிவாத நிகழ்ச்சியில் பத்திரிகையாளருடன் கைகலப்பில் ஈடுபட்ட பாக். ஆளுங்கட்சி பிரமுகர்\nபச்சிளம் குழந்தைகளுக்கு அருகில் ஊர்ந்து செல்லும் இந்த Snake உங்க கண்ணுக்குத் தெரியுதா..\nசிபிஐ கிடுக்குப்பிடி… எப்படி இருக்கிறார் P Chidmabaram.. - மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்\nபச்சிளம் குழந்தைகளுக்கு அருகில் ஊர்ந்து செல்லும் இந்த Snake உங்க கண்ணுக்குத் தெரியுதா..\nINX Media Case: ப.சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கையை தீவிரப்படுத்திய நீதிமன்றம்- இறுகும் பிடி\nமுதல் ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைத்தது பிரான்ஸ்\nRafale Jet: ரஃபேல் போர் விமானத்தை வாங்க பிரான்ஸ் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்\n3 நாடுகள் சுற்றுப் பயணம் : பிரான்ஸ் பிரதமருடன் மோடி முக்கிய பேச்சுவார்த்தை\nசிபிஐ கிடுக்குப்பிடி… எப்படி இருக்கிறார் P Chidmabaram.. - மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்\nபச்சிளம் குழந்தைகளுக்கு அருகில் ஊர்ந்து செல்லும் இந்த Snake உங்க கண்ணுக்குத் தெரியுதா..\nINX Media Case: ப.சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கையை தீவிரப்படுத்திய நீதிமன்றம்- இறுகும் பிடி\n‘சீமான் தமிழகத்திற்குத் தேவை…’- DMK எம்.பி., ஓப்பன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-10-22T01:55:09Z", "digest": "sha1:ZYXBY4AM52OGO5XPF54HDVWXHCR6TSGV", "length": 5767, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "ச்சிங் மிங் - Nilacharal", "raw_content": "\nசீனக்கலாசாரம் மிகத் தொன்மையும் நெடிய வரலாறையும் கொண்டது. ‘காகிதம்’, ‘நூடில்ஸ்’, ‘பட்டுச்சாலை’, ‘பட்டம்’, ‘கொண்டாடப்படும் மரணங்கள்’ என்ற இறுதியாத்திரை குறித்த மற்றும் ‘ச்சிங் மிங்’ என்ற கல்லறைத் தோட்டத்தைச் சுத்தப்படுத்தும் விழா குறித்த கட்டுரைகளுடன் மொத்தம் 15 கட்டுரைகள் உள்ளன. ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பின்னர் வடிக���கப்பட்ட, பல வியப்பளிக்கும் சுவாரஸிய தகவல்கள் அடங்கிய விரிவான இக்கட்டுரைகள் பிரம்மாண்ட சீனக்கலாசாரத்திற்கு ஒரு சோற்றுப் பதமாக அமைகின்றன.\nChinese culture has a long and ancient history. There are 15 articles along with an article that explains about ‘Paper’, ‘Noodles’, ‘Silk’, ‘Kite’, ‘Celebrated deaths’, final pilgrimage’, and ‘Ching Ming’, which is a graveyard cleaning festival. These comprehensive articles that contain interesting information, which have been distilled after deep research, are a small part of the grand Chinese culture. (சீனக்கலாசாரம் மிகத் தொன்மையும் நெடிய வரலாறையும் கொண்டது. ‘காகிதம்’, ‘நூடில்ஸ்’, ‘பட்டுச்சாலை’, ‘பட்டம்’, ‘கொண்டாடப்படும் மரணங்கள்’ என்ற இறுதியாத்திரை குறித்த மற்றும் ‘ச்சிங் மிங்’ என்ற கல்லறைத் தோட்டத்தைச் சுத்தப்படுத்தும் விழா குறித்த கட்டுரைகளுடன் மொத்தம் 15 கட்டுரைகள் உள்ளன. ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பின்னர் வடிக்கப்பட்ட, பல வியப்பளிக்கும் சுவாரஸிய தகவல்கள் அடங்கிய விரிவான இக்கட்டுரைகள் பிரம்மாண்ட சீனக்கலாசாரத்திற்கு ஒரு சோற்றுப் பதமாக அமைகின்றன.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/135470-glory-of-sri-aadhi-varaha-perumal-temple", "date_download": "2019-10-22T01:29:38Z", "digest": "sha1:YEI7QCUBZ3T5S3DU7IAL6UNECNSD7VUG", "length": 13403, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "பெருமாள் ஆதி வராகனாகக் காட்சியருளும் அதிசயத் திருத்தலம்! | Glory of Sri Aadhi Varaha Perumal Temple", "raw_content": "\nபெருமாள் ஆதி வராகனாகக் காட்சியருளும் அதிசயத் திருத்தலம்\nஇந்தத் தலத்துக்குத் தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் வந்து நெய்தீபம் ஏற்றி ஆதிவராக பெருமாளை வழிபட்டால், திருமணத் தடை விலகும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.\nபெருமாள் ஆதி வராகனாகக் காட்சியருளும் அதிசயத் திருத்தலம்\n`தர்மம் ஒடுங்கி அதர்மம் தழைக்கும் காலங்களிலெல்லாம் நான் அவதாரம் எடுத்து, அதர்மத்தை அழித்து தர்மம் தழைக்கச் செய்வேன்' என்ற பகவான் கண்ணனின் வாக்கின்படி, திருமால் பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அப்படி அவர் எடுத்த அவதாரங்கள் அதர்மத்தை அழித்து தர்மத்தை தழைக்கச் செய்வதாக மட்டுமின்றி, பரிணாம தத்துவத்தை உணர்த்தும் வகையிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில், இரண்டு அசுர சகோதரர்களை சம்ஹாரம் செய்வதற்காக எடுத்த இரண்டு அவதாரங்கள் வராக அவதாரமும் நரசிம்ம அவதாரமும் ஆகும். வராக அவதாரத்தின்போது இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து ���ூமியை மீட்டார். நரசிம்ம அவதாரத்தின்போது, பக்தன் பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தார். வராக அவதாரம் மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாகும்.\nபகவான் வராகமாக அவதரிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது\nமுற்காலத்தில் இரண்யாட்சன் என்ற அசுரன் பிரம்மதேவரைக் குறித்துக் கடும் தவம் புரிந்தான். அசுரனுடைய தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர் அவனுக்குக் காட்சி தந்ததுடன், அவன் கேட்ட வரங்கள் அனைத்தையும் தட்டாமல் வழங்கினார். இயல்பிலேயே அவன் அசுர குணம் கொண்டவன் என்பதால், தான் பெற்ற வரத்தைத் தவறான வழிகளில் பயன்படுத்தத் தொடங்கினான். இறைவனைப் பழித்ததுடன், தேவர்களையும் பல வகைகளில் துன்புறுத்தினான். முனிவர்களின் யாகங்களை அழித்தான். தானே உயர்ந்தவன் என்ற மமதையில் அவன் செய்த அடாத செயல்களைக் கண்டு பூமிதேவியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, பெருமழை பொழியச் செய்து பூமியை வெள்ளக்காடாக மாற்றினார். வெள்ளம் ஏற்படுத்திய சுமையின் காரணமாக அரக்கனின் பாதாள உலகம் அழுந்தியது. கோபம் கொண்ட இரண்யாட்சன் பூமியைப் பாய்போல் சுருட்டி எடுத்துச் சென்று கடலில் மறைத்து வைத்தான். தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் மனம் வருந்தி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அசுரனின் பிடியிலிருந்து பூமியை மீட்க நினைத்த திருமால், வராக அவதாரம் எடுத்து, இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து பூமியை மீட்டார். இரண்யாட்சனை சம்ஹாரம் செய்த உக்கிரம் தணியாமல் இருந்த வராக மூர்த்தியை சாந்தப்படுத்த எண்ணிய முனிவர்களும் ரிஷிகளும் தேவர்களும் அவருக்கு முன்பாக மண்டியிட்டு வழிபட்டார்கள். அவர்களின் வழிபாட்டில் மனம் குளிர்ந்த வராக மூர்த்தி, பூமி பிராட்டி சமேதராக அவர்களுக்குக் காட்சி அருளினார்.\nஅப்படி வராக மூர்த்தி காட்சி அருளிய தலம்தான் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலுள்ள பெருமண்டியூர் திருத்தலம். முனிவர்களும் ரிஷிகளும் மண்டியிட்டு வராக மூர்த்தியை வழிபட்டதால் இந்தத் தலத்துக்கு, 'பெருமண்டியூர்' என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நாளடைவில் அந்தப் பெயர் மருவி தற்போது, 'பெரமண்டூர்' என்று அழைக்கப்படுகிறது.\nபுராணச் சிறப்பும் புராதனப் பெருமையும் கொண்ட ஸ்ரீஆதிவராக பெருமாள் திருக��கோயில், மகேந்திரவர்ம பல்லவ மன்னரின் காலத்தில் எழுப்பப்பட்டது. கலைநயம் மிக்க எண்ணற்ற பல சிற்பங்களுடன் எழுப்பப்பட்ட இந்தக் கோயில், காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டது. பின்னர், ஆதிவராக பெருமாள் டிரஸ்ட் சார்பில் பழைமை மாறாமல் கோயில் புதுப்பிக்கப்பட்டதுடன், ஆஞ்சநேயர், ஆண்டாள், ஆழ்வார்களுக்கும் சந்நிதிகள் ஏற்படுத்தப்பட்டதுடன் நித்திய பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.\nஇந்தத் தலத்தில் பெருமாள் ஆதிவராக பெருமாள் என்ற திருப்பெயரில் ஆதிசேஷன் மீது ஒரு திருவடியும் பூமியில் ஒரு திருவடியும் வைத்த கோலத்தில் பூமிதேவியை மடியில் இருத்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் அம்புஜவல்லி தாயார் என்ற திருப்பெயரில் தனிச் சந்நிதிகொண்டிருக்கிறார்.\nஇந்தத் தலத்துக்குத் தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் வந்து நெய்தீபம் ஏற்றி ஆதிவராக பெருமாளை வழிபட்டால், திருமணத் தடை விலகும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். பூமியை மீட்ட ஆதிவராக மூர்த்தியை அர்ச்சனை செய்து வழிபட்டால், நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதிகம்.\nமகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரத் தலமான பெரமண்டூர் திண்டிவனத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. திண்டிவனத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T01:21:37Z", "digest": "sha1:6NOITWD7TJR6C4QN4JHYTZTECUCZEEY7", "length": 9607, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அறிவுறுத்தல் | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதல��\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nவடக்கு ஆளுநரின் அறிவுறுத்தலில் பொது சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம்\nபொதுமக்களின் முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தென்மராட்ச...\nபொய்யான தகவல்களைக் கூறி நிதி சேகரிப்பு : விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்\nபாரிய நோயினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதனால் நிதி வழங்கும் படி பலர் பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதினா...\nவடக்குஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய 107 உணவகங்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம்\nவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாநாகர சபையின் எல்லைக்குட்பட்ட 107 உணவகங்களுக்கு பொ...\nபொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியா...\nநோர்வூட் பகுதியிலுள்ள குடும்பங்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் உள்ள குடும்பங்களை வெளியேறுமாறு தேசிய கட்டட ஆராய்...\nஅறிவுறுத்தல்களை பின்பற்றாத பலர் அனர்த்தத்தில் பரிதாபகரமாக பலியானார்கள்\nவெள்ள அனர்த்தம் ஏற்­படும் முன்பே சில பகு­தி­க­ளுக்கு அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டி­ருந்த போதும் சில குடும்­பங்கள் வெளி...\nபிரதமர் அமெரிக்காவிலிருந்து 6 மணி நேரத்துக்கு ஒருமுறை எம்முடன் தொடர்புகொள்கிறார் ; ராஜித\nபிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அமெ­ரிக்­கா­விற்கு மருத்­துவ சிகிச்­சை­க­ளுக்­கா­கவே சென்­றுள்ளார். இருப்­பினும் ஒவ்­வொரு...\nஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிளிநொச்சியில் இருவர் கைது\nகிளிநொச்சி, ஆனந்தபுரம் கிராமத்தில் கூடுதலான அரச மதுபானப் போத்தல்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலும் அனுமதிப்பத்திர...\nசாதாரண தரப்பரீட்சை அனுதிச் சீட்டுக்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்கவும்\nகல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைக்­கான அனுமதிச்­சீட்­டுக்கள் நாட­ளா­விய ரீதியில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு பரீட...\nஅ��்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nதேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189708/news/189708.html", "date_download": "2019-10-22T01:12:26Z", "digest": "sha1:HA4DLYTBUVJOEXBLJFBFAWQZ3O5B3PGU", "length": 13867, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "உதவும் உபகரணங்கள்…!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநிற்பது, நடப்பது, கை கால்கள் இயங்குவது, தம்முடைய பணிகளை தாமே செய்து கொள்வது போன்றதுதான் இயல்பான வாழ்க்கைமுறை. ஆனால், வயது மூப்பின் காரணமாகவோ, எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியோ அல்லது பிறவியிலேயோ நாம் நடமாடுவது தடைபட்டால் என்ன செய்வது ‘‘கவலைப்பட வேண்டாம் என்கிறது இவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் இருக்கின்றன’’ என்கிற பொதுநல மருத்துவர் ஷிவானி, உபகரணங்களின் உபயோகம் பற்றி விளக்குகிறார்.\n‘‘இன்னொருவரைச் சார்ந்து இருக்க கூடாது என்றுதான் எல்லோரும் விரும்புவர். ஆனால், தவிர்க்க முடியாத சூழலில் நம் நடமாட்டம் பாதிக்கப்பட்டால் அவர்களை இயல்பான நடமாட்டத்துக்குக் கொண்டு வர உதவுவதுதான் இந்த உபகரணங்களின் வேலை. விபத்துக்குள்ளாகி குறிப்பிட்ட காலம் வரை அவர்களால் நடமாட்டம் இல்லாமல் இருப்பது, தீவிரமான விபத்து காரணமாக வாழ்நாள் முழுக்கவே நடமாட முடியாமல் போவது, பிறவியிலேயே ஊனமுற்றவராக இருப்பது மற்றும் வயது மூப்பின் காரணமாக பொதுவான நடமாட்டம் இல்லாதது என பிரிக்கலாம். இதில் பிறவியிலேயே ஊனமுற்றவராக இருப்பவர்கள் அவர்கள் ஒரு பழகிய வாழ்க்கை முறையில் இருப்பார்கள்.\nஅவர்களுக்கு உபகரணங்களைப் பயன்படுத்துவது இயல்பாக இருக்கும். ஆனால், நன்றாக நடமாடிய ஒருவர் எதிர்பாராத விபத்துக்குள்ளாகி நடக்க முடியாமல் போனால் அவர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார். அவர்களை இயல்பாக நடமாட வைப்பதற்கு இந்த உபகரணங்கள் இன்றியமையானதாக இருக்கிறது. இது எலும்பு முறிவு மருத்துவர் ஆலோசனைப்படியும் அவர் பரிந்துரையின் படியும் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திக்கொள்கிறார்.\nஅதுபோல பாதிப்படைந்தவரின் நிலையை வைத்து அவருக்கான உபகரணத் தேவையைப் பொறுத்து தயாரித்து தரப்படுகிறது. விபத்தின் காரணமாக படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு அன்றாட இயற்கை உபாதைகளை கழிக்க உதவுவதுதான் உபரகணங்களின் முதல் தேவை. பிறகு, அவர்கள் வெளி உலகத்தில் நடமாடுவதற்குத் தகுந்தாற் போலவும் உபகரணங்கள் தயாரிக்கப்படுகிறது. முதியவர்களைப் பொறுத்தளவில் வயது மூப்பின் காரணமாக அவர்கள் நடமாட்டத்தில் தொய்வு ஏற்படும். அவர்கள் அன்றாட இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும், நடப்பதற்கும் சிரமப்படுவார்கள்.\nஇதனால் இவர்களுக்காக பொதுவான உபகரணங்கள் பயன்படுத்துவது அவர்களை இயல்பான நடமாட்டத்திற்கு உதவும். முதியவர் நல மருத்துவர் ஆலோசனையின்படி இவர்களுக்கான உபகரணங்கள் தரப்படுகிறது’’ என்கிறார். மேலும் இவ்வாறான உபகரணங்களை பாதிப்புக்குள்ளானவர்களின் பயன்படுத்தும் வகையில் இவர்களுக்கு உதவும் வண்ணம் உபகரணங்களை வாங்கி விற்பனை செய்யும் ஜெயலட்சுமியை சந்தித்து பேசினோம்… ‘‘பொதுவாக பாதிப்படைந்தவர் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பாதிப்படைந்தவரின் தேவையை பொறுத்து அதற்காக சிறப்பாக\nதயாரிக்கப்பட்டும், வாங்கியும் தருகிறோம். இது மருத்துவர் ஆலோசனைப்படியே வழங்குகிறோம்.\nமுதியவர்களுக்காக Commode நாற்காலிகள், மூடி கொண்ட கழிப்பறை ரைசர், கழிப்பறை இருக்கை, க்ராப் பார்கள், ஸ்விங் அப் க்ராப் பார்கள், எதிர்ப்பு ஸ்கிட் பாய்களை, SOS பட்டன் சிறப்பு தொலைபேசி, அலர்ட் அலாரம், சென்சார் விளக்குகள், முழங்கால் காப், முழங்கால்கள் – முதுகெலும்பு ஸ்பேசர், ஜெல் ஹீல் பேட், ஜெல் ஹீல் சப்போர்ட், நீரிழிவு சாக்ஸ் மற்றும் காலணிகள், வீக்லி – டெய்லி பேஸ் டேப்லெட் ஸ்டோர் பெட்டி, பல்வேறு வகையான நடை பயிற்சி குச்சிகள் போன்றவை இருக்கின்றன. இவை முதியவர்களின் பொதுவான பாதிப்புகளுக்காகவும் அவர்கள் இன்னொருவரை சார்ந்து இல்லாமல் தாங்களாகவே தங்களுடைய பணிகளை செய்து கொள்வதற்காக தயாரிக்கப்பட்டது.\nவிபத்துக்குள்ளாகி படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்காக கீழ் பட்டைகள் & இணைத்திறன் பட்டைகள், வளைந்த ஸ்பூன் & வளைந்த ஃபோர்க், உணவு தட்டு பம்பர், ஷாம்பு பேஸின் முடி கழுவி, படுக்கை பாத் துண்டுகள், படுக்கை பேன்கள், கர்ப்பப்பை வாய் நுரைத்தாள், குவியல் குஷன், டெய்ல் எலும்பு சப்போர்ட், அனுசரிப்பு மீண்டும் ஓய்வு, படுக்கை மற்றும் நீர் படுக்கை, ஏர் படுக்கை, அறுவை சிகிச்சை லும்போ சாக்ரல் கோர்செட், ஈஸ்ட் ப்ரீத் வேப்பெரியேர், B-Fit pull ups.\nமடிப்பு படுக்கை தட்டு போன்ற உபகரணங்கள் மருத்துவரின் ஆலோசனை படி அவருக்கு தேவையான உபகரணங்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்டும் தரப்படுகிறது. உடல் ஊனமுற்றோருக்காக தொலைநோக்கி கேன், வெவ்வேறு வகையான வாக்கர்ஸ், சக்கர நாற்காலி பெல்ட், கமோட் சையர், சக்கர நாற்காலிகள், லெக் லிஃப்ட் பெல்ட், பக்கவாட்டு உடல் ஆதரவு, சிட்ஸ் பாத், இடுப்பு ஒழுங்கமைவு இவையனைத்தும் உடல் ஊனமுற்றோரின் இயக்கத்திற்கு உதவுகிறது’’ என்கிறார்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமுடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்\nதஞ்சாவூர் கோவிலுக்கு செல்ல கூடாத ராசி லக்கினகாரர்கள் \nஉலகம் அறிந்திராத அந்தப்புர ரகசியங்கள்\nஅந்தகால மனிதர்கள் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படாத அந்தரங்க உண்மைகள்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/76767/", "date_download": "2019-10-22T01:03:06Z", "digest": "sha1:4FDB4Y5JLN73KV7TN5N46WN73L62L7B6", "length": 7733, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: 5 பேர் படுகாயம் | Tamil Page", "raw_content": "\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: 5 பேர் படுகாயம்\nஅமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை அருகே நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் படுகாயமடைந்தனர்.\nவோஷிங்டன் நகரின் வடபகுதியில் வெள்ளை மாளிகையில் இருந்து 3 கி.மீ தொலைவில் கொலம்பியா ஹைய்ட் எனும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் திடீரென ஒருவர் வீதியில் சென்றவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் படுகாயமடைந்தனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் அங்கு விரைந்தனர். அதற்குள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் தப்பி ஓடினார். பொலிஸார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், “வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடப்பதாகத் தகவல் வந்தது. அங்கு வந்தபோது, 6 பேர் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 5 பேரையும் அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். தாக்குதல் நடத்தியவரைத் தேடி வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nசிலியில் தொடரும் போராட்டம்: 10 பேர் பலி\nஅவுஸ்திரேலிய செய்தித்தாள்களின் முதல் பக்கம் இன்று கருப்பாக வெளியிடப்பட்டன\nயாழில் கோரம்: பெண் கழுத்தறுத்து கொலை\nநாளாந்த வருமானம் 100,000 ரூபா: மசாஜ் நிலையத்தில் கைதான அழகிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்\nஐந்து தமிழ் கட்சிகளின் ஆவணத்தின் மூலம் கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது: கஜேந்திரகுமார்...\nஇளம்ஜோடியின் மோட்டார்சைக்கிளில் உதைந்த பொலிஸ்காரரை சுற்றிவளைத்த மக்கள் (வீடியோ)\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nதமிழுக்கு முதலிடம்: யாழ் பொதுஜன பெரமுன அலுவலக பெயர்ப்பலகையை ஒளித்து வைப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61903-unemployment-in-11-states-exceeds-national-average-include-tamil-nadu.html", "date_download": "2019-10-22T00:59:22Z", "digest": "sha1:T4GSZY7FQTYACU7I3RUTRRIUEAKNN2XZ", "length": 9640, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை : தேசிய அளவிலான பட்டியலில் தமிழகம் | Unemployment in 11 states exceeds national average include Tamil Nadu", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nதீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை\nவிஸ்வரூபம் எடு���்கும் வேலையின்மை : தேசிய அளவிலான பட்டியலில் தமிழகம்\nதேசிய அளவில் அளவில் வேலைவாய்ப்பில்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது.\nஇந்தியாவின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக வேலையின்மை பிரச்னை உள்ளது. உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக திகழும் இந்தியாவில், படித்த பட்டதாரிகளுக்கு ஏற்ற வேலை என்பது எட்டாக்கனியாக உள்ளது. இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வர நினைக்கும் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்ற உறுதிமொழி இடம்பெறுகிறது.\nஇந்நிலையில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வேலையின்மை தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2017-2018 ஆண்டு காலத்தில் இந்தியாவின் 11 மாநிலங்களில் வேலையில்லா உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹரியான, அஸ்ஸாம், ஜார்க்கண்ட், கேரளா, ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு வேலையின்மை பிரச்னை உள்ளது. 2011-12ஆம் நடத்தப்பட்ட ஆய்வைவிட தற்போது வேலையின்மை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோன்று தமிழகம் பஞ்சாப், தமிழ் நாடு, தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் வேலையின்மை மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.\nரகசிய திருமணம் செய்தது ஏன் நடிகை மேக்னா நாயுடு விளக்கம்\nநோ பால் சர்ச்சை - எல்லை மீறி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட கேப்டன் கூல் - தோனி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nஇந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர்\nபாக்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்\nவிக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்க��் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரகசிய திருமணம் செய்தது ஏன் நடிகை மேக்னா நாயுடு விளக்கம்\nநோ பால் சர்ச்சை - எல்லை மீறி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட கேப்டன் கூல் - தோனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/28/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-22T02:16:08Z", "digest": "sha1:LMJG4ZKTTGKQLEMGJCEPIXZ23UQCGGF7", "length": 17360, "nlines": 278, "source_domain": "eluthu.com", "title": "யுகபாரதி படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nசேர்த்த நாள் : 26-Dec-15\nவெளியீட்டு நாள் : 24-Dec-15\nநடிகர் : சூர்யா, சமுதிரகனி, ஆருஷ், நிஷேஷ், சூரி\nநடிகை : பேபி வைஷ்ணவி, ரேகா ஹரிசரண், பிந்து மாதவி\n49-ஓ கவுண்டமணி அவர்களது திரையுலக ரிஎன்ட்ரி. இது முழுக்க முழுக்க ........\nசேர்த்த நாள் : 21-Sep-15\nவெளியீட்டு நாள் : 17-Sep-15\nநடிகர் : கவுண்டமணி, சாம்ஸ், பாலாசிங், குரு சோமசுந்தரம், ராஜேந்திரன்\nநடிகை : வைதேகி, விசாலினி\nபிரிவுகள் : அரசியல், நகைச்சுவை\nஇயக்குனர் ரவி நந்தா பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 21-Aug-15\nநடிகர் : சிங்கம் புலி, விஜய் வசந்த், அஷ்வின் ராஜ்\nநடிகை : சனெயா தாரா\nபிரிவுகள் : பரபரப்பு, ஜிகினா, காதல், நகைச்சுவை\nஇயக்குனர் எஸ். என். ஷக்திவேல் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 23-Mar-15\nவெளியீட்டு நாள் : 13-Mar-15\nநடிகர் : சென்ட்ராயன், இளங்கோ குமாரவேல், ராஜேந்திரன், தீபக் தின்கர்\nநடிகை : நேஹா ரத்னகரன்\nபிரிவுகள் : பரபரப்பு, இவனுக்கு தண்ணில கண்டம், காதல், நகைச்சுவை\nகடவுள் பாதி மிருகம் பாதி\nஅறிமுக இயக்குனர் சுரேஷ், அறிமுக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராஜ் ........\nசேர்த்த நாள் : 23-Mar-15\nவெளியீட்டு நாள் : 20-Mar-15\nநடிகர் : அபிஷேக், ராஜ் ஜசாரியாஸ், சேது\nநடிகை : ஸ்வேதா விஜய், சுரபி பிரபு\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, கடவுள் பாதி மிருகம், காதல், அதிரடி\nஅறிமுக இயக்குனர் டான் ஷேன்டி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 18-Mar-15\nவெளியீட்டு நாள் : 13-Mar-15\nநடிகர் : ரமேஷ் திலக், கார்த்திக் சபேஷ், கருணாகரன், வினாயக்\nநடிகை : அங்கனா ராய், விதிக்கா சேரு\nபிரிவுகள் : விறுவிறுப்பு, நட்பு, மகாபலிபுரம், காதல், நகைச்சுவை\nதமிழுக்கு எண் 1- ஐ அழுத்தவும்\nஅறிமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 21-Feb-15\nவெளியீட்டு நாள் : 20-Feb-15\nநடிகர் : அட்டகத்தி தினேஷ், சதீஷ், நகுல்\nநடிகை : பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, தமிழுக்கு எண் 1-, காதல், அதிரடி\nஇயக்குனர் எழில் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வெள்ளக்காரதுரை. இப்படத்தில் ........\nசேர்த்த நாள் : 26-Dec-14\nவெளியீட்டு நாள் : 25-Dec-14\nநடிகர் : விக்ரம் பிரபு, சிங்கம்புலி, சூரி, ஜான் விஜய்\nநடிகை : ஸ்ரீ திவ்யா, வனிதா கிருஷ்ணசந்திரன்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, வெள்ளக்காரதுரை, வட்டி, காதல், நகைச்சுவை\nஇயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கயல். இப்படத்தின் ........\nசேர்த்த நாள் : 26-Dec-14\nவெளியீட்டு நாள் : 25-Dec-14\nநடிகர் : இமான் அண்ணாச்சி, வின்சென்ட், சந்திரன்\nபிரிவுகள் : நட்பு, கயல், காதல், பரபரப்பு, தேடல்\nஇயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், நாய்கள் ........\nசேர்த்த நாள் : 21-Nov-14\nவெளியீட்டு நாள் : 21-Nov-14\nநடிகர் : சிபிராஜ், மனோபாலா, பாலாஜி\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, நாய்கள் ஜாக்கிரதை, காதல், நகைச்சுவை\nஇயக்குனர் ஜெய் கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வன்மம். இப்படத்தின் ........\nசேர்த்த நாள் : 21-Nov-14\nவெளியீட்டு நாள் : 21-Nov-14\nநடிகர் : விஜய் சேதுபதி, க்ரேஷ்ணா, சுப்பரமணியபுரம் ராஜா\nபிரிவுகள் : நட்பு, வன்மம், காதல், அதிரடி, பரபரப்பு\nஒரு ஊருல ரெண்டு ராஜா\nஇயக்குனர் ஆர். கண்ணன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஒரு ........\nசேர்த்த நாள் : 07-Nov-14\nவெளியீட்டு நாள் : 07-Nov-14\nநடிகர் : தம்பி ராமையா, விமல், சூரி, நாசர்\nநடிகை : ப்ரியா ஆனந்த், விஷாகா சி��், இனியா, அனுபமா குமார்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, ஒரு ஊருல ரெண்டு, தொழிலாளர்கள், நகைச்சுவை, சமூகம்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கத்தி. இப்படத்தில் இரு ........\nசேர்த்த நாள் : 24-Oct-14\nவெளியீட்டு நாள் : 22-Oct-14\nநடிகர் : நீல் நிதின் முகேஷ், தோட ராய் சௌத்ரி, சதீஷ், விஜய்\nநடிகை : சமந்தா ருத் பிரபு\nபிரிவுகள் : பரபரப்பு, விவசாயம், கத்தி, அதிரடி, சமூகம்\nஇயக்குனர் கௌரவ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், சிகரம் தொடு. முக்கிய ........\nசேர்த்த நாள் : 17-Sep-14\nவெளியீட்டு நாள் : 12-Sep-14\nநடிகர் : கே எஸ் ரவிக்குமார், சதீஷ், விக்ரம் பிரபு, சத்யராஜ்\nநடிகை : கோவை சரளா, மோனல் கஜ்ஜார்\nபிரிவுகள் : சிகரம் தொடு, காவல் துறை, தந்தை, காதல், பாசம்\nஇயக்குனர் தாணுகுமார் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், பொறியாளன். இப்படத்தில் ........\nசேர்த்த நாள் : 06-Sep-14\nவெளியீட்டு நாள் : 05-Sep-14\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nபிரிவுகள் : இளைஞன், பட்டதாரி, பொறியாளன், காதல், நகைச்சுவை\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்ய சிகாமணி\nஎல்.ஜி.ரவிசந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஐந்தாம் தலைமுறை சித்த ........\nசேர்த்த நாள் : 25-Aug-14\nவெளியீட்டு நாள் : 22-Aug-14\nநடிகர் : பரத், தம்பி ராமைய்யா, கருணாகரன், மயில்சாமி\nபிரிவுகள் : விறுவிறுப்பு, ஐந்தாம் தலைமுறை சித்த, வித்தியாசம், காதல், நகைச்சுவை\nயுகபாரதி தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/karnataka-speaker-summons-rebel-mlas-pv17p2", "date_download": "2019-10-22T01:31:09Z", "digest": "sha1:75AUWKOHMZJCPINJERYJAEUMDAGHP24E", "length": 12988, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேருக்கும் ஆப்பு ரெடி... சபாநாயகர் அதிரடி..!", "raw_content": "\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேருக்கும் ஆப்பு ரெடி... சபாநாயகர் அதிரடி..\nகர்நாடகாவில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும் நாளை காலை 11 மணியளவில் தன்னை நேரில் சந்திக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.\nகர்நாடகா���ில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும் நாளை காலை 11 மணியளவில் தன்னை நேரில் சந்திக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.\nகர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 15 பேர், முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தி தெரிவித்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இது கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளம்பியது. அவர்கள் தவிர அரசுக்கு ஆதரவளித்து வந்த 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் தற்போது மும்பையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.\nஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதற்கு விளக்கம் கொடுத்த சபாநாயகர் எம்.எல்.ஏக்கள் என்னை நேரில் சந்தித்து கடிதத்தை கொடுக்கவில்லை. என்னை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தால் நான் பரிசீலிப்பேன் என தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை நேரில் சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி அவர்கள் சபாநாயகர் ரமேஷ்குமாரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது சபாநாயகருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தக்கூடாது என தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.\nஅதாவது சட்டப்பேரவை விவகாரத்தில் தலையிடக்கூடாது. அப்படி இருக்கையில் எம்.எல்.ஏ.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கூடாது என்பதை மட்டும் உச்சநீதிமன்றம் ஏன் கூறியது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகையால், உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்கலாம் என்று தெரிவித்தது.\nஇந்நிலையில், காங்கிரஸ்-மஜத போன்ற கட்சி கொறடாக்களின் உத்தரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தும். உச்சநீதிமன்ற ஆணையை ஆய்வு செய்து வந்ததால��� உத்தரவு பிறப்பிக்க தாமதமானதாக சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடாக்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நாளை காலை 11 மணிக்கு தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என சபாநாயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \n பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை \nபாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவம் 10 பேர் கொன்று குவிப்பு \nநள்ளிரவு பூஜை.. பாம்பிடம் கடி.. பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கும் விநோத திருவிழா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sachin-tendulkar-shared-a-rare-incidents-video-in-twitter-pv6vw3", "date_download": "2019-10-22T01:01:59Z", "digest": "sha1:YXZM72DA6UUBM6ZSJOKCYW5NOZG635AU", "length": 10746, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கிரிக்கெட் வரலாற்றில் அரிய சம்பவம்.. இப்படிலாம் நடக்க சான்ஸே இல்ல.. மாஸ்டர் பிளாஸ்டரே பகிர்ந்த செம வீடியோ", "raw_content": "\nகிரிக்கெட் வரலாற்றில் அரிய சம்பவம்.. இப்படிலாம் நடக்க சான்ஸே இல்ல.. மாஸ்டர் பிளாஸ்டரே பகிர்ந்த செம வீடியோ\nபந்து ஸ்டம்பில் பட்டால், ஒன்று ஸ்டிக் கீழே விழும் அல்லது விழாமல் இருக்கும். இது இரண்டில் ஒன்றுதான் நடக்கும். ஆனால் விசித்திரமான சம்பவம் ஒன்று கிளப் கிரிக்கெட்டில் நடந்துள்ளது.\nகிரிக்கெட்டில் அண்மைக்காலமாக பந்து ஸ்டம்பில் அடித்தும் ஸ்டிக் கீழே விழாததால் பவுலிங் அணி விக்கெட்டை பெறமுடியாமல் போன சம்பவங்கள் ஏராளமாக அரங்கேறியுள்ளன.\nபந்து ஸ்டம்பில் பட்டதும் ஸ்டிக் கீழே விழுந்தால்தான் ஐசிசி விதிப்படி அது அவுட்; ஸ்டிக் கீழே விழவில்லையெனில் அது அவுட்டில்லை. முன்பெல்லாம் பந்து ஸ்டம்பில் பட்டாலும் ஸ்டிக் கீழே விழாத சம்பவம் அரிதினும் அரிதாகத்தான் நடக்கும். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி நடக்கிறது. சர்வதேச போட்டிகளில் அண்மைக்காலத்தில் அடிக்கடி இவ்வாறு நடந்துள்ளது.\nபந்து ஸ்டம்பில் பட்டால், ஒன்று ஸ்டிக் கீழே விழும் அல்லது விழாமல் இருக்கும். இது இரண்டில் ஒன்றுதான் நடக்கும். ஸ்டிக் கீழே விழாமல் இருந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் ஸ்டிக் நகர்ந்து ஒரு ஸ்டம்பின் பேலன்ஸில் நின்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.\nகிளப் போட்டி ஒன்றில், பந்து ஸ்டம்பில் அடித்ததும் ஸ்டிக் நகர்ந்தது. ஆனால் கீழே விழாமல், ஒரேயொரு ஸ்டம்பின் பேலன்ஸில் நின்றது. ஸ்டிக் கீழே விழாததால் அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அந்த வீடியோவை தனது நண்பர் பகிர்ந்ததாகக்கூறி, டுவிட்டரில் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், இதற்கு நீங்கள் அம்பயராக இருந்தால் என்ன தீர்ப்பு கொடுத்திருப்பீர்கள் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்ல��� நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nசொற்ப ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடுகிறது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/list-foods-should-not-cook-an-iron-pan-023197.html", "date_download": "2019-10-22T01:25:32Z", "digest": "sha1:Z674ICZBQSNG3DIRLYBQEOQWIWXLJSTP", "length": 20011, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆபத்துதான் | list of foods should not cook in an iron pan - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\n15 hrs ago ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n16 hrs ago ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\n16 hrs ago ஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nNews தன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆபத்துதான்\nஉணவு சமைக்க நாம் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தது மண்பானையைத்தான். மண்பானையில் சமைத்த வரை நமது ஆரோக்கியம் சீராகத்தான் இருந்தது. எப்பொழுது அதிலிருந்து மாறி அடுத்த கட்டத்திற்கு மாறினோமோ அப்பொழுது தொடங்கியது நம் தலைமுறைக்கான ஆரோக்கிய பிரச்சினை. மண்பானையிலிருந்து எப்போது குக்கருக்கும் மற்ற பாத்திரங்களுக்கும் மாறினோமோ உணவில் இருந்த ஊட்டச்சத்துக்களும் போனது, நமது ஆரோக்கியமும் போனது.\nஇப்பொழுது நம் வீடுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பாத்திரம் என்றால் அது இரும்பு பாத்திரம்தான். இரும்பு பாத்திரத்தில் சமைப்பது எளிது அதேசமயம் விரைவானதும் கூட. ஆனால் இதில் சில ஆரோக்கிய பாதிப்புகள் உள்ளது. குறிப்பாக சில உணவுகளை சமைக்கும்போது அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்தென்ஹ் உணவுகளை இரும்பு பாத்திரத்தில் சமைக்கக்கூடாது என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக நாம் ஆம்லெட் போட பயன்படுத்துவது இரும்பு பாத்திரத்தைதான். ஆனால் அதனை நான் ஸ்டிக் பாத்திரத்தில் ஆம்லெட் சமைப்பதே சிறந்தது. ஏனெனில் நீங்கள் ஆம்லெட் மற்றும் மற்ற முட்டை உணவுகளை சமைக்கும்போது அதனை திருப்பும்போது பாத்திரத்தில் உள்ள சிறிய மூலக்கூறுகள் முட்டையில் ஒட்டிக்கொள்ளும். இது உணவின் தோற்றத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி ஆரோக்கியத்தில் பாதிப்பையும் ஏற்படுத்தும்.\nபொதுவாக இறைச்சி போன்ற பொருட்களை இரும்பு பாத்திரத்தில் சமைப்பது நல்லதல்ல என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக வைன் அல்லது வினிகர் போன்ற பொருட்களை இரும்பு பாத்திரத்தில் சமைக்கும்போது சேர்க்கவேகூடாது. இது போன்ற பொருட்களை இரும்பு பாத்திரத்தில் சமைக்கும்போது அதில் உள்ள இரசாயனங்கள் இரும்புடன் வினைபுரிந்து அவற்றின் சுவையில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இப்படி சமைத்து சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nநாம் பெரும்பாலும் மீனை இரும்பு பாத்திரத்தில் சமைப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறோம். உங்களுக்கு பிடித்த மீனை சமைக்க இரும்பு பாத்திரம் எப்பொழுதும் ஏற்றதல்ல. இரும்பு இதில் கலக்கும்போது அது மீனின் சுவையை பாதிக்கும். சால்மன் மற்றும் டூனா போன மீன்களை இரும்பு பாத்திரத்தில் சமைக்கலாம். ஆனால் மற்ற மீன்களை சமைக்கக்கூடாது.\nஇனிப்பு பொருட்களை இரும்பு பாத்திரத்தில் சமைக்கும்போது அது பொருட்களின் முனைகளை மிருதுவாக மாற்றும், ஆனால் அதன் தனித்துவமான குணம் ஒன்று உள்ளது. அதாவது இரும்பு பாத்திரத்தில் சமைப்பது இனிப்பின் சுவையை குறைக்கக்கூடும். அதனால்தான் இனிப்புகளை சமைக்கும்போது நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்க அறிவுறுத்தப்படுகிறது.\nMOST READ: திருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபாஸ்தா போன்ற உணவுகளில் சீஸ் சேர்த்து இரும்பு பாத்திரத்தில் சமைக்கப்படுவது வழக்கமாக செய்யும் ஒன்று. ஆனால் சீஸை இரும்பு பாத்திரத்தில் சமைப்பது நல்லதல்ல. மேலும் இது வலிமையான மற்ற பொருட்களின் தன்மையை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே இரும்பு உணவின் சுவையை மாற்றும் மேலும் ஆரோக்கியத்தை பாதிக்கும்.\nநீங்கள் பார்க்கும் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அதில் சமைப்பவர்கள் நான் ஸ்டிக் பத்திரத்தில்தான் சமைப்பார்கள். அதற்கு காரணம் உணவின் சுவை மாறக்கூடாது என்பதுதான். இரும்பு பாத்திரத்தில் அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை சமைக்கும்போது அதில் உள்ள அமிலங்கள் இரும்புடன் வினைபுரிந்து உணவின் சுவையை மாற்றும். மேலும் அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படும்.\nஇரும்பு பாத்திரங்களில் சமைக்கும்போது அது உணவை வேகமாக சமைக்கும். நூடுல்ஸ் போன்ற உணவுகளை சமைக்கும்போது அது அவற்றின் உருவம் மற்றும் சுவையை மாற்றும். மேலும் அதற்காக சேர்க்கப்படும் மசாலாக்கள் இரும்பை வினைபுரிய செய்து உணவின் சுவையை மாற்றி ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது.\nMOST READ:12 ராசிகளில் இந்த 8 ராசிக்காரர்கள் கடின உழைப்பால் முன்னேற கூடியவர்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nஇத காலையில சாப்பிட்டா, உடம்பில் உள்ள நச்சுக்கள் நீங்குவதோடு, உடல் எடையும் குறையும் தெரியுமா\nநீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nபீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா\nகுடலைப் பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் சில வழிகள்\nமது அருந்தியதால் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் சில வழிகள்\nதினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nபெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nRead more about: health health tips healthy foods ஆரோக்கியம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கிய உணவுகள்\nOct 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\nஒரே வாரத்தில் பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையைப் போக்கும் அற்புத வழி\nபெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைஞ்சு��ோக காரணம் இதுதானாம் தெரிஞ்சிக்கோங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-108060900031_1.htm", "date_download": "2019-10-22T01:20:25Z", "digest": "sha1:7DLCSTC6RBZMQBJ6WKRAWWKLLKI52R5H", "length": 12735, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தெய்வக் குழந்தைகள் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅதில் குறிப்பிடத்தக்க ஒரு குறைபாடு அல்லது நோய், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள். இதுபோன்ற குழந்தைகளுக்கு போதிய சிந்தனை சக்தி, ஞாபகசக்தி இருப்பதில்லை. மூளையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப உடலில் குறைபாடுகள் இருக்கும். மாறு கண், முட்டைக்கண், காது கேளாமை, கை, கால் செயல் இழப்பு, எச்சில் ஒழுகுதல் என அவலட்சணமாக தோற்றமளிக்கும்.\nமனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் பிறப்பதற்கு பல காரணங்களை மருத்துவர்கள் கூறுகின்றனர். நெருங்கிய உறவில் திருமணம் (இதுபற்றி இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனினும், மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வி இது), கர்ப்பிணிகள் தவறான மருந்துகளை சாப்பிடுவது, கீழே விழுந்து அடிபடுதல் போன்றவை முக்கியக் காரணங்களாகின்றன. மருத்துவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாமை, கவனக்குறைவு போன்றவைகளும் சில நேரங்களில் காரணங்களாகி விடுகின்றன.\nகுழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச் சொல்கேளா தவர்' என்கிறார் வள்ளுவர்.\nகுழந்தைகளின் மழலை மொழியின் இனிமையை உணராதவர்கள் யாழிசை, குழலிசை போன்றவற்றை இனிது என்கின்றனராம். குழந்தைகளையும், மழலை பேச்சையும் விரும்பாதவர்கள் இல்லை. கல் நெஞ்சையும் கரைய வைக்கும் மென்மை மழலைகளுக்கு மட்டுமே உண்டு. குழந்தைகள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள்:. அதனால்தான் அவர்களை தெய்வத்துடன் ஒப்பிடுகிறோம். ஆனால், சமீபகாலமாக நம்மிடையே தெய்வத்துக்கும் மேலான குழந்தைகள் அதிகரித்து வருகின்றன. ஆம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் தான் அந்த தெய்வக் குழந்தைகள்நவீன மருத்துவம், நாளொரு ஆரா‌ய்ச்சியும் பொழுதொரு கண்டுபிடிப்புகளுமாய் அதிவேகமாய் வளர்ந்து வருவதை மறுப்பதற்கில்லை. எனினும் சில கொடிய நோய்களுக்கு அல்லது குறைபாடுகளுக்கு நவீன மருத்துவத்தால்கூட தீர்வுகாண முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.\nபிறந்தவுடனேயே குழந்தைகள் அழவேண்டும். அப்போதுதான் மூளைக்கு ரத்த ஓட்டம் பாய்ந்து,\nகரு‌வி‌ல் உ‌ள்ள குழ‌ந்தையை‌ப் பா‌தி‌க்கு‌ம் கா‌ற்றுமாசு\nஅ‌ப்பா‌க்களு‌க்கு தெ‌ரி‌ஞ்சது கொ‌‌ஞ்ச‌ம் தா‌ன்\nமூளையின் திறனை அதிகரிப்பது பழக்க வழக்கங்களே\nகுழ‌ந்தை க‌ற்ப‌ழி‌ப்பு‌க் கா‌ட்‌சி இணைய தள‌த்‌தி‌ல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/rohini-sector-3/amit-jewellery-house/1mBTkS6t/", "date_download": "2019-10-22T01:54:08Z", "digest": "sha1:UO7MMNSPGELMEHFBS5PJLBTXLGEZ7BFG", "length": 5973, "nlines": 145, "source_domain": "www.asklaila.com", "title": "அமித் ஜ்வெலரி ஹௌஸ் in ரோஹிணி - செக்டர்‌ 3, தில்லி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n4.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nடி-15/215, அயோத்யா சந்தி, ரோஹிணி - செக்டர்‌ 3, தில்லி - 110085\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநகை கடைகள் அமித் ஜ்வெலரி ஹௌஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nநகை கடைகள், ரோஹிணி - செக்டர்‌ 3\nநகை கடைகள், ரோஹிணி - செக்டர்‌ 3\nகார்மென்ட் கடைகள், ரோஹிணி செக்டர்‌ 3\nநகை கடைகள், ரோஹிணி செக்டர்‌ 3\nநகை கடைகள், ரோஹிணி செக்டர்‌ 3\n, ரோஹிணி செக்டர்‌ 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/24135842/1193401/Apollo-doctors-and-7-nurses-appear-in-Jayalalitha.vpf", "date_download": "2019-10-22T02:21:27Z", "digest": "sha1:AKW77ZS3C3P4YOBNP7AWSUDTVFAMW6VF", "length": 22161, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதா மரண விவகாரம்: அப்பல்லோ டாக்டர���கள்- நர்சுகளிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை || Apollo doctors and 7 nurses appear in Jayalalitha death inquiry commission", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா மரண விவகாரம்: அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகளிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை\nபதிவு: செப்டம்பர் 24, 2018 13:58 IST\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகிய அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகள் 7 பேரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். #jayalalithaa\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகிய அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகள் 7 பேரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். #jayalalithaa\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த ஓராண்டுக்கு முன்னர் இந்த விசாரணை ஆணையத்தை நியமித்தது.\nஇதனையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்துவதற்கு வசதியாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள எழிலகத்தில் தனியாக அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். ஓய்வு பெற்ற சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் பலமுறை விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.\nஅவரைப் போல அப்போது உயர் பொறுப்புகளில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பலரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்தனர்.\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சசிகலா குடும்பத்தினர் பலரும் சம்மனை ஏற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார்கள்.\nஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையில் அவரிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத���துக்கும், அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுக்கும் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இது தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய ஆணையம் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளது.\nஇந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தருமாறு கேட்டிருந்தது. ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான வீடியோ காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், அப்போது பதிவான காட்சிகள் அழிந்து விட்டதாகவும் கூறியது. இதனை ஏற்க மறுத்த ஆணையம், அப்பல்லோ நிர்வாகத்திடம் மீண்டும் உரிய விளக்கம் கேட்டுள்ளது.\nஇந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகுமாறு அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.\nஇதனை ஏற்று டாக்டர்கள் ராமச்சந்திரன் அர்ச்சனா, சினேகாஸ்ரீ ஆகியோர் இன்று ஆஜரானார்கள். எக்கோ டெக்னீசியன் நளினி, செவிலியர்கள் ஷில்பா, விஜய லட்சுமி, பிரேமா ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.\nஇவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, நடந்தது என்ன என்பது தொடர்பாக அவர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை செய்தார்.\nஅப்பல்லோ நிர்வாக அதிகாரியான சுப்பையா விஸ்வநாதன் நாளை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுடன் டாக்டர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன் ஆகியோரும் ஆஜராகிறார்கள்.\nநாளை மறுநாள் (27-ந் தேதி) டாக்டர்கள் ரவிக்குமார், பாஸ்கரன், செந்தில் குமார், சாய்சதீஷ் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த ஓராண்டாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் அப்பல்லோ நிர்வாகத்திடமும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடமும் ஆணையம் இறுதிக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.\nஇதனால் ஆணையத்தின் விசாரணை எப்போது முடியும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்ம முடிச்சுகள் அவிழுமா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்ம முடிச்சுகள் அவிழுமா\nஇதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் விசாரணை ஆணையத்தின் முதல் கட்ட அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது. #jayalalithaa #Sasikala\nஜெயலலிதா | ஜெயலலிதா மரணம் | ஜெயலலிதா மரணம் விசாரணை | ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் | ஆறுமுகசாமி ஆணையம் | அப்பல்லோ மருத்துவமனை | சசிகலா | தீபா | தீபக் | ஜார்ஜ்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு\nஉப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது: கர்நாடகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் - அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு - 5 பேர் பலி\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு - ராகுல் காந்தி கிண்டல்\nகனடா நாடாளுமன்ற தேர்தல் - ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் ச���றப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/bharath-premji-starring-simba-first-stoner-film/", "date_download": "2019-10-22T02:24:11Z", "digest": "sha1:I4DODGZ3S2MLGABLU6GJ6UJ247MTSF55", "length": 12409, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "'ஸ்டோனர்' பரத்... 'வெர்ஜின்' பிரேம்ஜி... என்ன படம் சார் இது? | bharath premji starring simba first stoner film | nakkheeran", "raw_content": "\n'ஸ்டோனர்' பரத்... 'வெர்ஜின்' பிரேம்ஜி... என்ன படம் சார் இது\nஇது வரை சொல்லப்படாத விஷயத்தை சொல்லியிருக்கிறோம் என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால், சமீபத்தில் வெளிவந்திருக்கும் 'சிம்பா' ட்ரைலரை பார்க்கும்போது படத்தை உருவாக்கியவர்கள் சொல்லாவிட்டாலும் நமக்கே தெரிகிறது, தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்பது. தமிழின் முதல் 'ஸ்டோனர்' படமாம் இந்த சிம்பா. 'ஸ்டோனர்' படம் என்றால் அதை நாங்க சொல்ல மாட்டோம். கூகுள் பண்ணி பார்த்துக்கங்க.\nபரத், பிரேம்ஜி இருவரும் முக்கிய பாத்திரங்களாக நடித்துள்ள 'சிம்பா' படத்தை இயக்கியிருப்பவர் அரவிந்த் ஸ்ரீதர். இவருக்கு முதல் படம் இது. \"சந்தோஷத்தோட கெமிக்கல் நேம் என்ன தெரியுமா\" என்று கேட்கும் கெளதம் வாசுதேவ் மேனன் குரலில் தொடங்கும் ட்ரைலரில் பரத் இதுவரை காணாத அளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார். பிரேம்ஜி ஒரு நாய் போல ஃபேன்சி ட்ரெஸ் அணிந்திருக்கிறார். அதே நேரம், பரத்தின் வீட்டில் வயதான தோற்றத்தில் பிரேம்ஜியின் புகைப்படம் இருக்கிறது. அந்த வீட்டில் தனியாக வாழும் பரத் எந்த நேரமும் புகைமயமாக இருக்கிறார். அவருக்குத் தோன்றும் மாயைகளே படத்தின் அடிப்படையாக இருக்கும் போல. பரத் வாழும் வீடு செம்ம இண்ட்ரஸ்டிங்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nமொத்தத்தில் படம் எது மாதிரியுமில்லாத புதுமாதிரியாக இருக்கிறது. பரத்திற்கு ஒரு பெரிய ப்ரேக் தேவைப்படும் நேரத்தில் வருகிறது 'சிம்பா'. இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பரத்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅஜித் விரும்பும் சுதந்திரக் காற்று... அதுவும் கடல் காற்று\nஎதிர்காலத்தை மாற்றிய ஒற்றை வீடியோ... மனம்திறக்கும் திருமூர்த���தி\nஇனி பிளக்ஸ் பேனர் வைக்கமாட்டோம்; உறுதிமொழி எடுத்த அஜித் ரசிகர்கள்...\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\nதமிழ் பட தயாரிப்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி\n“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்\n''அசுரன்' படம் பார்த்து அவர்கள் எல்லாம் பயப்படுகிறார்கள்'' - பா.ரஞ்சித்\nபிரபல குழந்தை நட்சத்திரம் டெங்குவால் திடீர் மரணம்...\nஆணும் பெண்ணும் அளவாகப் பழகினால்... பப்பி சொல்லும் பாடம்\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\n“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஅமித்ஷா போட்ட திடீர் உத்தரவு...தலைவர் பதவி...கலக்கத்தில் பொன்.இராதாகிருஷ்ணன்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஎன்னிடம் விசாரிக்க என்ன இருக்குது...அப்படி என்ன கண்டுபிடித்து இருக்கிறீர்கள்...கடுப்பான சிதம்பரம்\nஎந்த அரசாங்கமும் செய்யாததை ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்தார்... மீனாட்சி நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/03/02/working-womens-day-trichy/", "date_download": "2019-10-22T02:21:05Z", "digest": "sha1:4XFJDTFUYBP2P2SWN6QMQPG76BB7YPPY", "length": 21512, "nlines": 290, "source_domain": "www.vinavu.com", "title": "ஃபேசியல் மட்டுமா சுதந்திரம் ? திருச்சி மகளிர் தின அரங்கக் கூட்டம் - வினவு", "raw_content": "\nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nகும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன \nநீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு செய்தி ஃபேசியல் மட்டுமா சுதந்திரம் திருச்சி மகளிர் தின அரங்கக் கூட்டம்\n திருச்சி மகளிர் தின அரங்கக் கூட்டம்\nபெண் விடுதலையை முன்னெடுப்போம் சமூக விடுதலையை சாதிப்போம்\nஇந்தச் சமூக அமைப்பு நேர்மையாயில்லை.\nபூமாதா, பாரத மாதா – என்று\nஎன்ற போட்டு மிதிக்கும் ஆணாதிக்கம்\nபெண் நுழைந்தால் – பூசை செய்தால்\nசாதி வெறி, மத வெறி, பாலியல் வெறி\nசுயசார்பு, அரசியல் உரிமைகள், வாழ்வாதாரம்\nநேச்சுலர் ஸ்பா என்ற அள்ளிவிட்டு\nவளர்ச்சி, முன்னேற்றம் என மயக்கும்\nசோசியலை இழந்துவிட்டு – வெறும்\nஇரண்டுமே பெண்ணின் பெரும் பகை\nஓட்டுக்கு ஆள்பிடிக்கவும் கடன் வாங்கவும்\nபணிப் பாதுகாப்பு, நிரந்தரம் எதுவுமில்லாமல்\nஐ.டி, கால் சென்டர்… அவுட் சோர்சிங் முதல்\nநைட்டி எக்ஸ்போர்ட்… காண்ட்ராக்ட் வரை\nபெண்களை “ஷாக் இன் இந்தியா”வில்\nமேக் இன் இந்தியா சுரண்டல்கள்\nஎன எந்த ஆணும் ஒதுங்கிக் கொள்ள உரிமையில்லை\nஎந்த வேலையாக இருந்தாலும் – உங்கள்\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nசமூக விடுதலையே பெண் விடுதலை குருதியில் மலர்ந்த மகளிர் தினம்\nமார்ச் 8 மாலை 6.00 மணி\nஅமைப்புக்குழு உறுப்பினர், பெ.வி.மு, திருச்சி\nமேனாள் தலைவர்-பேராசிரியர், பெரியார் உயராய்வு மையம்,\nபாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி\nமக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை\nபெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் ���றுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31291", "date_download": "2019-10-22T02:29:18Z", "digest": "sha1:LWAVMDNJRZEWTOWDGKNQZHAHVCPFADQN", "length": 13233, "nlines": 311, "source_domain": "www.arusuvai.com", "title": "ஃபிஷ் ஸ்டாக் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ஃபிஷ் ஸ்டாக் 1/5Give ஃபிஷ் ஸ்டாக் 2/5Give ஃபிஷ் ஸ்டாக் 3/5Give ஃபிஷ் ஸ்டாக் 4/5Give ஃபிஷ் ஸ்டாக் 5/5\nமீன் தலை மற்றும் முள்\nவெங்காயத்தாள் - ஒரு கட்டு\nமல்லித் தண்டுகள் - கைப்பிடி\nபிரியாணி இலை - 3\nமுழு மிளகு - ஒரு தேக்கரண்டி\nகாய்கறிகளை விரும்பிய வடிவில் பெரிய துண்டங்களாக வெட்டி வைக்கவும்.\nசெலரி, மல்லி தண்டு மற்றும் வெங்காயத்தாள் ஆகியவற்றையும் நறுக்கி வைக்கவும்.\nஒரு உயரமான பாத்திரத்தில் (Stock pot) மீன் தலை மற்றும் முட்களைப் போடவும். அதனுடன் நறுக்கிய காய்கறிகள், தண்டுகளை சேர்த்து 2 லிட்டர் தண்ணீர் ஊற்றவும். அதில் பிரியாணி இலை மற்றும் முழு மிளகை சேர்க்கவும்.\nகலவையை மிகவும் குறைந்த தீயில் வைத்து கொதிக்க வைக்கவும். 4 - 6 மணி நேரங்கள் கொதித்து மீன் மற்றும் காய்களின் சாறு இறங்கி கலவை வற்றி குறைந்திருக்கும்.\nஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து மீன் ஸ்டாக்கை ஊற்றவும்.\nஸ்டாக் முழுவதும் நன்கு வடிந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.\nஃபிஷ் ஸ்டாக் ரெடி. பாட்டில்களில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.\nஃபிஷ் ஸ்டாக் உபயோகித்து சூப், கேஸரோல், ஸ்டியூ போன்றவை தயாரிக்கலாம். இதற்கு பெரிய வகை மீன் தலை மற்றும் முட்கள் தான் சிறந்தது. நான் ரெட் சால்மன் மீன் பயன்படுத்தியுள்ளேன்.\nஃபிஷ் இன் லெமன் சாஸ்\nஸ்டாக் சூப்பரா இருக்கு. மிகவும் ஹெல்தியாவும் இருக்கு. வாழ்த்துக்கள்:)\nஉன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மால�� தான்.\nசூப்பரா செய்து இருக்கீங்க‌. ஆனா 4‍‍-6 மணி நேரம் சூடு பண்றது சிம்ல வெச்சி பண்ணணுமா அவ்ளோ கொதிச்சா எல்லா சத்தும் போய்டாதா அவ்ளோ கொதிச்சா எல்லா சத்தும் போய்டாதா அவ்ளோ நேரம் அடுப்பில் இருந்தா கேஸ் சீக்ரம் காலி ஆகிடும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=1786:2016-2017-hp-2018&catid=344&Itemid=771&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-10-22T01:31:12Z", "digest": "sha1:N5YDGIWGOH3SD24HW5BGPFC5X4SOCUW5", "length": 2747, "nlines": 7, "source_domain": "www.moe.gov.lk", "title": "2016 மற்றும் 2017 க.பொ.த (உயா;தர) பெறுபேறுகளின்படி தேசிய கல்வியியற் கல்லூhpகளுக்கு பயிலுனா;களை உள்வாங்குதல் - 2018", "raw_content": "2016 மற்றும் 2017 க.பொ.த (உயா;தர) பெறுபேறுகளின்படி தேசிய கல்வியியற் கல்லூhpகளுக்கு பயிலுனா;களை உள்வாங்குதல் - 2018\n2016 மற்றும் 2017 க.பொ.த (உ.த.) பெறுபேறுகளின்படி 2018 வருடத்திற்காக தேசிய கல்வியியற் கல்லூhpகளுக்கு\nபயிலுனா;களை சோ;த்துக்கொள்வது தொடா;பாக இணையவழி முறைமை (Online System) ஊடாக விண்ணப்பிப்பது 2019.01.25 ஆம் திகதிய வா;த்தமானி அறிவூறுத்தலின்படி கட்டாயமானதாகும்.\nஆனால் இணையவழி முறைமையின் ஊடாக அதிகமான விண்ணப்பதாரா;களுக்கு உள்நுழைதலில் சிக்கல்களை எதிh;நோக்குவதாக அறிய முடிகின்றது.\nஅதன்படி இணையவழி முறைமை ஊடாக விண்ணப்பங்களை சமா;ப்பிப்பது முடியூமாக இருந்தாலும் அல்லது முடியாவிட்டாலும் சகல விண்ணப்பதாரா;களும் வா;த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட அறிவூறுத்தல்களுக்கு அமைவாக முறையாக தயாhpக்கப்பட்ட விண்ணப்பத்தை 2019.02.15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னா; பதிவூத்தபாலில் உhpய முகவாpக்கு அனுப்பி வைப்பது கட்டாயமானதாகும்.\nபதிவூத்தபாலில் விண்ணப்பங்களை அனுப்பாத விண்ணப்பதாரா;கள் தொடா;பாக கல்வி அமைச்சு எவ்விதமான பொறுப்புக்களையூம் ஏற்றுக்கொள்ளாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/76975/", "date_download": "2019-10-22T01:03:39Z", "digest": "sha1:S6VVLICAMQOA5KCDLRC2AY2F6EMN7F62", "length": 15381, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "மஹிந்த கட்அவுட் விழுந்ததால் எதிர்காலம் கேள்விக்குறியான யுவதி! | Tamil Page", "raw_content": "\nமஹிந்த கட்அவுட் விழுந்ததால் எதிர்காலம் கேள்விக்குறியான யுவதி\nமகரகம பகுதியில் வீதிக்கு குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவின் பிரசார கட்அவுட் ஒன்று சரிந்து விழுந்ததில், இளம்பெண் ஒருவர் இடுப்பி��் கீழ் செயலிழந்து, வைத்தியசாலையில் தொடர்ந்து போராடி வருகிறார். செயலிழந்து போயுள்ள நரம்புகளை புத்துயிர்க்க வைக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் நடத்தும் மருத்துவ போராட்டம் பேசப்படாத கதையாகி விட்டது.\nசுலரி லக்னிமா (27) என்ற யுவதியே, கட்அவுட் சரிந்து விழுந்ததில் இடுப்பின் கீழ் செயலிழந்துள்ளார்.\nகாலி ரத்கமவை சேர்ந்த சுலரி வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். மகரகம நகரில் உள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சந்திப்புக்காக செப்டம்பர் 8ம் திகதி ரத்கமவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறினார். கம்பஹாவை சேர்ந்த அவரது காதலன் சுஜீவா ஹர்ஷன் (29) அங்கிருந்து புறப்பட்டு, காதலியுடன் சேர்ந்து கொண்டார்.\nஇந்த ஜோடி பமுனுவவை நோக்கிச் செல்லும்போது, ​​அரசியல் நிகழ்வுக்காக போடப்பட்ட பெரமுனவின் பெரிய பந்தல் வீதியில் சரிந்தது. பந்தலின் ஒரு பகுதி சுஜீவாவின் காலில் மோதி அவர் விழுந்தார். பலகைகளின் கீழ் சுலாரி சிக்கிக்கொண்டார்.\n“அங்கிருந்தவர்களும் நானும் சுலரியை விடுவித்தோம். முச்சக்கர வண்டியொன்றில் அவளை களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். கால்களை உணர முடியாமலிருப்பதாக சுலரி, முச்சக்கர வண்டிக்குள் என்னிடம் சொன்னாள். அவை இன்னும் இருக்கிறதா என்று கேட்டாள். வைத்தியசாலையில் இருந்தபோது, ​​ரத்கமவிலுள்ள அவரது தாய்க்கும், மகரகமவிலுள்ள அவரது அத்தைக்கும் செய்தி அனுப்பினோம். எனினும், அவர்கள் களுபோவிலவுக்குச் செல்வதற்கு முன்பு, அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், ”என்று சுஜீவ தெரிவித்தார்.\nசுலரி இப்போது இரண்டு வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருக்கிறார். இந்த வார தொடக்கத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. “அவரது கால்களில் கடுமையான நரம்பு பாதிப்பு இருப்பதாகவும், ஒரு மாதத்திற்கு விரிவான பிசியோதெரபி தேவைப்படும் என்றும் வைத்தியர்கள் எங்களிடம் கூறினர். அவளுடைய கீழ் மூட்டுகளின் பயன்பாட்டை முழுமையாக மீட்டெடுப்பாளா என்பதை அவர்கள்தான் சொல்ல முடியும்” என்று சுஜீவா விளக்கினார்.\nபொதுஜன பெரமுனவை சேர்ந்த முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் உபாலி கொடிகார, அவரது மனைவி முன்னாள் மகரகம முதல்வரும், மகரகமவ���ன் பொதுஜன பெரமுன அமைப்பாளருமான காந்தி கொடிகார ஆகியோர் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து, அதற்காக இந்த அட்அவுட்டை வைத்திருந்தார்கள். இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொள்வதாக இருந்தது.\nகொடிகார தம்பதி வைத்தியசாலைக்கு சென்று, சுலரிவைஸ்ரீய பார்வையிட்டதாகவும் சுஜீவ கூறினார். “அவர்களுடன் எங்களுக்கு எந்த சண்டையும் இல்லை. நாங்கள் ஏழை மக்கள். நாங்கள் விரும்புவது சுலரி நலமடைய வேண்டும் என்பதே ”என்று சுஜீவ கூறினார்.\nகடந்த திங்களன்று நுகேகொட மேலதிக நீதிவான் முன்னிலையில், உபாலி கொடிகார ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மகரகம நகர சபையிடமோ, வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடமோ அனுமதி பெறாமல் அந்த கட்அவுட் வைக்கப்பட்டதாக மகரகம பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். நகரசபையும் அதை உறுதி செய்தது.\nகொடிகார இதை மறுத்தார். “பாடசாலை புத்தகங்களை ஆண்டுதோறும் விநியோகிக்கும் நிகழ்வை நாம் செய்கிறோம். அதற்காகவே இந்த பந்தல் அமைக்கப்பட்டது. ஓகஸ்ட் 28 அன்று நகரசபை தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்தோம். அவர் கடிதத்தில் செப்டம்பர் 8 அன்று கையெழுத்திட்டார். என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. செப்டம்பர் 7 ம் திகதி இரவு 10 மணியளவில் இந்த பந்தல் அமைக்கப்பட்டது. மறுநாள் காலை 10 மணியளவில் அது சரிந்தது. ஏன் என்று இன்னும் யாருக்கும் தெரியவில்லை. எத்தனை காரணங்களால் அது சரிந்திருக்கக்கூடும். ஒரு வேளை அது ஒரு வாகனத்தால் தாக்கப்பட்டிருக்கலாம், ஒருவேளை அது காற்றாக இருக்கலாம், இது நமது அரசியல் போட்டியாளர்களால் நாசவேலை செய்யப்படலாம் ” என்று அவர் கூறினார்.\n“நாங்கள் குடும்பத்தினருடன் பேசியுள்ளோம், அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறோம். நாம் அனைவரும் மனிதர்கள். அவள் சுகமடைய நீண்ட பாதையை எதிர்கொண்டால், நாங்கள் அவளுக்காக அங்கே இருப்போம்” என்று அவர் கூறினார்.\nடிசம்பர் 4ம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும். சுலரி குடும்பத்துடன் அப்போது ஒரு இணக்கப்பாடு வரும் என கொடிகார தெரிவித்தள்ளார்.\nகாணியற்றவர்களிற்கு யாழில் தனியார் மூலம் மேற்கொள்ளும் வீட்டுத்திட்டத்தில் சர்ச்சை\nயாழ் சர்வதேச விமான நிலையம்: எப்போது… எத்தனை… எங்கே… சேவைகள் ஆரம்பிக்கிறது தெரியுமா\n40 வயத���ற்கு முன்னர் எடை அதிகரித்தால் பலவகையான புற்றுநோய்களுக்கு வாய்ப்பு: ஆய்வில் தகவல்\nயாழில் கோரம்: பெண் கழுத்தறுத்து கொலை\nநாளாந்த வருமானம் 100,000 ரூபா: மசாஜ் நிலையத்தில் கைதான அழகிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்\nஐந்து தமிழ் கட்சிகளின் ஆவணத்தின் மூலம் கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது: கஜேந்திரகுமார்...\nஇளம்ஜோடியின் மோட்டார்சைக்கிளில் உதைந்த பொலிஸ்காரரை சுற்றிவளைத்த மக்கள் (வீடியோ)\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nதமிழுக்கு முதலிடம்: யாழ் பொதுஜன பெரமுன அலுவலக பெயர்ப்பலகையை ஒளித்து வைப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/advent/monza-v200/inputdev?os=windows-8.1-x64", "date_download": "2019-10-22T01:19:37Z", "digest": "sha1:IVYNQZ5FNJ2CL3ZB4PMILJDRFMT6YE3A", "length": 5367, "nlines": 96, "source_domain": "driverpack.io", "title": "உள்ளீடு சாதனம் வன்பொருள்கள் Advent Monza V200 மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 8.1 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் உள்ளீடு சாதனங்கள் க்கு Advent Monza V200 மடிக்கணினி | Windows 8.1 x64\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (19)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)வைபை சாதனங்கள் (1)நெட்ஒர்க் கார்டுகள் (1)கார்டு ரீடர்கள் (3)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (9)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் (1)உள்ளீடு சாதனங்கள் (1)\nஉள்ளீடு சாதனங்கள் உடைய Advent Monza V200 லேப்டாப்\nபதிவிறக்கவும் உள்ளீடு சாதனம் வன்பொருள்கள் Advent Monza V200 விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 8.1 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 8.1 x64\nவகை: Advent Monza V200 மடிக்கணினிகள்\nதுணை வகை: உள்ளீடு சாதனங்கள் ஆக Advent Monza V200\nவன்பொருள்களை பதிவிறக்குக உள்ளீடு சாதனம் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் (Windows 8.1 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருள�� பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2011/09/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0/", "date_download": "2019-10-22T01:28:25Z", "digest": "sha1:BNXKWWM7HSMAPXGMY5CIQWZ2B6HHMNPR", "length": 61190, "nlines": 524, "source_domain": "ta.rayhaber.com", "title": "3.Bölge Alsancak - Eğirdir Demiryolu Hattı Projesi Tepeköy - Selçuk İstasyonları Arasında 2. ve 3. Hat Yapdmasına Ait Demiryolu Etüt, Proje ve Mühendislik İhalesi - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[08 / 10 / 2019] இஸ்தான்புல்லில் ரயில் அமைப்பு முதலீடுகள் துரிதப்படுத்தப்படும், உள்நாட்டு தொழில்நுட்பங்கள் கவனம் செலுத்தப்படும்\tஇஸ்தான்புல்\n[08 / 10 / 2019] எஸ்கிசெஹிரில், மாணவர்கள் டிராமில் புத்தகங்களைப் படித்து குடிமக்களுக்கு பரிசுகளை வழங்கினர்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[08 / 10 / 2019] AFRAY பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு, டெண்டர் திட்டம்\tX Afxonkarahisar\n[08 / 10 / 2019] அன்டால்யாவில் தொடங்கப்பட்ட 19 மாவட்டத்தை உள்ளடக்குவதற்கு புதிய போக்குவரத்து முதன்மை திட்டம் செயல்படுகிறது\t07 ஆண்டலியா\n[08 / 10 / 2019] Yenişehir Osmaneli அதிவேக ரயில்வே டெண்டர் ரத்து திட்டம் எவ்வளவு காலம் தாமதமாகும்\n[08 / 10 / 2019] சி.எச்.பி காகீர்: 'கராபுக்கில் ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் நிறுவப்பட வேண்டும்'\tX கார்த்திகை\n[08 / 10 / 2019] விலை உயர்வு அனைத்தும் இங்கே .. புதிய மோட்டார் பாதை கட்டணம், பாலம் மற்றும் YHT கட்டணம்\tஅன்காரா\n[08 / 10 / 2019] கெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\tX கேசரி\n[08 / 10 / 2019] டிராம் ரெயில்கள் முதலில் டஸ் இஸ்தான்புல் தெருவில் அகற்றப்பட வேண்டும்\tதுருக்கி துருக்கி\n[08 / 10 / 2019] துருக்கியின் மிக வேடிக்கை அறிவியல் விழா 150 தவுசண்ட் வருகைகள்\t42 கோன்யா\nHomeஏலம்3.Bölge Alsancak - Eğirdir ரயில்வே வரி திட்டம் Tepeköy மற்றும் Selçuk நிலையங்கள் இடையே 2. மற்றும் 3. ரயில்வே கட்டுமானம், திட்டம் மற்றும் பொறியியல் டெண்டர்\n3.Bölge Alsancak - Eğirdir ரயில்வே வரி திட்டம் Tepeköy மற்றும் Selçuk நிலையங்கள் இடையே 2. மற்றும் 3. ரயில்வே கட்டுமானம், திட்டம் மற்றும் பொறியியல் டெண்டர்\n12 / 09 / 2011 லெவந்த் ஓஜென் ஏலம், உலக, பொதுத், துருக்கி 0\n3.Bölge Alsancak - Eğirdir ரயில்வே வரி திட்டம் Tepeköy மற்றும் Selçuk நிலையங்கள் இடையே 2. மற்றும் 3. கோட்டையின் கட்டுமானத்திற்கான ரயில்வே சர்வே, திட்டப்பணி மற்றும் பொறியியல் ஒப்பந்தம் பற்றிய திட்டங்களை செப்டம்பர் 29, 2011 அன்று சேகரிக்கப்பட்டது.\nடெண்டர் போட்டியிடும் நிறுவனங்கள் பின்வருமாறு: 1. அக்சா திட்டம், 2. போடெக், 3. ZTM பொறியியல்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\n3. பகுதி Alcancak-Eğirdir வரி திட்டம் இடையே Selçuk-Aydın II. ZTM பொறியியல் மூலம் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம் வரி மாறுபாடு திட்டத்திற்கான டெண்டர் பெற்றது 02 / 08 / 2013 TCDD 3. பகுதி Alcancak-Eğirdir வரி திட்டம் இடையே Selçuk-Aydın II. ஒரு ஒப்பந்தம் ZTM இன்ஜினியரிடமிருந்து கையெழுத்திடப்பட்டது, இது வரி மாறுபாடு திட்டம், துருக்கிய மாநில இரயில்வே (TCDD) 3 க்கான ஒப்பந்தத்தை வென்றது. செவ்வாய்க்கிழமை, செவ���வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை, இன்லைன் இன்ஜினியரிங் சேவைக்கான டெண்டர் - வேரியட் ப்ரெண்ட் எறும்பு இறுதி செய்யப்பட்டது. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; ஜெ.எம்.எம் இன்ஜினியரிங் கம்பெனி 18 TL இன் சலுகைடன் டெண்டர் பெற்றது. ஒப்பந்த வென்ற நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட கணக்கில் சுமார் 2013 பவுண்டுகள் செலவாகும். குறிப்பு: முதலீடுகள் பத்திரிகை 1.440.377 / X மே மாதம்:\nஅல்சான்காக் - கெமருக்கு இடையில் எகிர்டிர் கோடு - காஸிமீர் நிலையங்கள் மாறுபாடு - III, ஆய்வுக்கான வரி கட்டுமான பணிகள், திட்டம், பொறியியல் டெண்டர் திட்டங்கள் சேகரிக்கப்பட்டன 02 / 01 / 2014 TCDD 3. பிராந்திய இரயில் கோடுகள் திட்டம் Alsancak - Egirdir வரி Kemer - Gaziemir நிலையங்கள் மாறுபாடு இடையே III, ஆய்வு, திட்டம், பொறியியல் டெண்டர் டெண்டர் டெர்மினேஷன் ஸ்டேட் ரயில்வே (TCDD) 3. வடிவமைப்பு, வடிவமைப்பு, வேரியண்ட் - III, இன்டர்நெஷனல் - எகிர்டிர் கோடு கெமர் - Gaziemir ஸ்டேஷன்ஸ் இடையே, டெர்மினல் டிசம்பர் 9 நாள் கூடி ஒப்பந்தம், வடிவமைப்பு, வடிவமைப்பு, மென்மையான டெண்டர் திட்டங்கள். இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; மற்றும் பிட்கள் (¨) பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டன: 25. எய்ய் கட்டுமானம் 2013 708.609. ZTM பொறியியல் 1 T\nஅல்சான்காக் - குமோவாசி இடையே ஈசிர்டிர் ரயில் பாதை திட்டம் - டெப்காய் நிலையங்கள் 30,2 கிமீ 2. வரி கட்டுமான பணி 14 / 09 / 2011 வரி அடித்தளம் மீது தீட்டப்பட்டது அக்டோபர் 29 அக்டோபர். Gürsesli İnşaat - İnelsan கட்டுமான நிறுவனம் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டது மீது செப்டம்பர் மாதம் 29 செப்டம்பர். டெண்டர் போட்டியிடும் மற்ற நிறுவனங்கள் பின்வருமாறு: 07. அட்லார் கட்டுமானம், 2011. அய்டின் கட்டுமானம், 45.497.714. சிஎல்எஃப் - டர்கர்லர் இன்சட், எக்ஸ்என்எக்ஸ். எம்ரே ரே - முசாஃபர் Çevik, 14. நிர்மாண ஒப்பந்தம், 2011. Fermak Construction - Nuhoğlu Construction, 26.495.725. முகவரி தொடர்புகொள்ள ஜி.சி.எஃப் - ஈஜ் ஆஸ்பாக். 1. குர்செஸ்லி கட்டுமானம் - İnelsan Construction, 2. கன்யோல் கட்டுமானம் - பெக்கர் கட்டடம், 3. கோலின் கட்டுமானம், 4. KLV கட்டுமானம் - Borege கட்டுமானம் 5. Özdoğanlar ...\nஅல்சான்காக் - கெமர் - காஸிமீர் நிலையங்களுக்கு இடையிலான ஈசிர்டிர் லைன் திட்ட மாறுபாடு III. வரி நிர்மாணிப்பதற்கான டெண்டரை வென்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது 30 / 01 / 2014 TCDD 3. பகுதி Alsancak - Egirdir வரி திட்டம் Kemer - Gaziemir நிலையங்கள் மாறுபாடு III. வணிக செய்யப்படுகிறது ஆய்வுகள் வரி, என்யா துருக்கிய மாநில ரயில்வே (TCDD) 3 ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் திட்டம் கட்டுமானம் மற்றும் பொறியியல் சேவைகள் நிறுவனத்திற்கு டெண்டர் வென்றார். பிராந்திய இயக்குநரகம், \"Alsancak - பெல்ட் வரி Egirdir - மென்டெரெஸ் நிலையங்கள் இடையே மாற்று - மூன்றாம், வரி சொந்த தொழிற் படிப்புகள் செய்தல் - திட்டங்கள் - பொறியியல் சேவைகள் கொள்முதல்\" புதிய முன்னேற்றங்கள் கொள்முதலுக்கான தொடர்பான பதிவு செய்யப்பட்டது. தகவல் கிடைத்தத் படி முதலீடுகள் இதழ்; ஜனவரி 29, 2011 ஏய்ய் கட்டுமான நிறுவனம், இது தோராயமாக செலவு டெலிவரி வென்றது\nகெமர்-காஜீமீர் நிலையங்களுக்கு இடையேயான Alsancak-Eğirdir ரயில்வே கோடு 3. வரி நீட்டிப்பு திட்டம் EIA செயல்முறை தொடங்கியது 28 / 04 / 2016 TCDD 3. நிலையங்கள் KEMER- Gaziemir 3 இடையே Alsancak-Eğirdir ரயில்வே பாதை ஆகும். வரி நீட்டிப்பு திட்டம் EIA செயல்முறை TC மாநில இரயில் நிர்வாகம் 3 தொடங்கியது. பிரதேசம், \"- Egirdir ரயில்வே லைன் பெல்ட் - Gaziemir 3 இடையே நிலையங்கள் கூடுதல் திட்டங்கள் ETC சுற்றுச்சூழல் நிறுவனம் சுற்றுச்சூழல் தாக்கம் Değerlendimı (EIA) அறிக்கை தயாரித்த ஐந்து கோடுகள் சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சின் TCDD 3 இல் சமர்ப்பிக்கப்பட்டது முதலீடு பிராந்திய இயக்குநரகம் இல்... Alsancak\" மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் திட்டமிட்ட Alsancak - Egirdir வரி பெல்ட் - நிலையங்கள் இடையே Gaziemir .Hat இரண்டாம் ஆய்வுகள் சொந்த வணிகம் செய்தல் என்று -. Pnoj பொறியியல் கொள்முதல் \"கட்டுமானப் பணி திட்டம் படி என்யா பெல்ட்களால் நிகழ்த்தப்பட்டது - ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்���ாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nசின்சான் - எஸ்கிசிஹிர் ஹை ஸ்பீட் ரயில் லைனிங் எலக்ட்ரிஃபிகேஷன் சிஸ்டம்ஸ் திட்டம்\nகுதஹ்யா - பாலிகேசிர் ரயில்வே ரோடு புதுப்பிக்கும் திட்டம் சாலை புதுப்பித்தல் வேலைகள் Gökçedağ மற்றும் Nusrat நிலையங்கள் இடையே\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாறு: 9 அக்டோபர் XURX யூரேசியா சுரங்கப்பாதை Tarih முதல் சோதனை ஓட்டம்\nகோகேலியில் உள்ள குடிமக்கள் மொபைல் நிறுத்தங்களில் மகிழ்ச்சி அடைகிறார்கள்\nசோலோ பஸ் விண்ணப்பத்திற்கு ஹேசெட்டெப் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஇஸ்தான்புல்லில் ரயில் அமைப்பு முதலீடுகள் துரிதப்படுத்தப்படும், உள்நாட்டு தொழில்நுட்பங்கள் கவனம் செலுத்தப்படும்\nஎஸ்கிசெஹிரில், மாணவர்கள் டிராமில் புத்தகங்களைப் படித்து குடிமக்களுக்கு பரிசுகளை வழங்கினர்\nAFRAY பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு, டெண்டர் திட்டம்\nஅன்டால்யாவில் தொடங்கப்பட்ட 19 மாவட்டத்தை உள்ளடக்குவதற்கு புதிய போக்குவரத்து முதன்மை திட்டம் செயல்படுகிறது\nYenişehir Osmaneli அதிவேக ரயில்வே டெண்டர் ரத்து திட்டம் எவ்வளவு காலம் தாமதமாகும்\nசி.எச்.பி காகீர்: 'கராபுக்கில் ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் நிறுவப்பட வேண்டும்'\nவிலை உயர்வு அனைத்தும் இங்கே .. புதிய மோட்டார் பாதை கட்டணம், பாலம் மற்றும் YHT கட்டணம்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nRayHaber 08.10.2019 டெண்டர் புல்லட்டின்\nடிராம் ரெயில்கள் முதலில் டஸ் இஸ்தான்புல் தெருவில் அகற்றப்பட வேண்டும்\nஉக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் கெய்சேரியைப் போற்றுகிறார்கள்\nதுருக்கியின் மிக வேடிக்கை அறிவியல் விழா 150 தவுசண்ட் வருகைகள்\nசுற்றுலாவை மேம்படுத்த IMBB 'சுற்றுலா அறிகுறிகள்' விண்ணப்பம்\nமெட்ரோபஸ் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் டெல��மெட்ரி அமைப்பு\nஇன்று வரலாற்றில்: 8 அக்டோபர் 1938 அங்காரா-சிவாஸ்-எர்சுரம் வரி\nஎல்மால் பஸ் டெர்மினல் செயல்பாட்டில் உள்ளது\nUKOM இன் மேற்பார்வையின் கீழ் தாமதமான பேருந்துகள்\nஓர்மன்யாடா பார்க் சிக்கல் வாழாது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\nஅவர் பர்சா வந்து கட்டுமான தளத்தில் தங்குவார்\n1000 இல் தொடங்க சீனாவின் மாக்லேவ் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு 2020 கி.மீ.\nசேனல் இஸ்தான்புல் திட்டத்தை இப்போது தொடங்க ஜனாதிபதி எர்டோசனின் அறிவுறுத்தல்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nகட்டிடக்கலைஞர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நாங்கள் சபங்கா டெலிஃபெரிக் திட்டத்திற்கு எதிராக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்\nமர்மரே செட்ஸில் கிராஃபிட்டி கிளீனிங்\nஃபெரோவியாரா ரயில் அமைப்புகள் கண்காட்சியில் ARUS எங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது\nபருவத்திற்காக தயார்படுத்துவதற்காக Yedikuyular Ski Center\nமெட்ரோபஸ் விபத்துகளைத் தடுக்கும் வாகனங்கள் ஒரு ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு கேக் நிறுவப்படும்\nஅன்டால்யா மோனோரெயில் மற்றும் மெட்ரோவை சந்திப்பார்\nஹாலெகோயுலு மெட்ரோபஸ் ஹிட் மெட்ரோபஸ், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் காயம்\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: TÜLOMSAŞ தீ சேவை ஊழியர் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: டிசிடிடி லெட் விளக்கு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசிலி பாதசாரி அண்டர்பாஸ்\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\n3. பகுதி Alcancak-Eğirdir வரி திட்டம் இடையே Selçuk-Aydın II. ZTM பொறியியல் மூலம் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம் வரி மாறுபாடு திட்டத்திற்கான டெண்டர் பெற்றது\nஅல்சான்காக் - கெமருக்கு இடையில் எகிர்டிர் கோடு - காஸிமீர் நிலையங்கள் மாறுபாடு - III, ஆய்வுக்கான வரி கட்டுமான பணிகள், திட்டம், பொறியியல் டெண்டர் திட்டங்கள் சேகரிக்கப்பட்டன\nஅல்சான்காக் - குமோவாசி இடையே ஈசிர்டிர் ரயில் பாதை திட்டம் - டெப்காய் நிலையங்கள் 30,2 கிமீ 2. வரி கட்டுமான பணி\nஅல்சான்காக் - கெமர் - காஸிமீர் நிலையங்களுக்கு இடையிலான ஈசிர்டிர் லைன் திட்ட மாறுபாடு III. வரி நிர்மாணிப்பதற்கான டெண்டரை வென்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது\nகெமர்-காஜீமீர் நிலையங்களுக்கு இடையேயான Alsancak-Eğirdir ரயில்வே கோடு 3. வரி நீட்டிப்பு திட்டம் EIA செயல்முறை தொடங்கியது\nகொள்முதல் அறிவிப்பு: கணக்கெடுப்பு திட்டம் மற்றும் பொறியியல் சேவைகள் எடுக்கும் (ALSANCAK - EGIRDIR LINE SELCUK - AYDIN ​​II.HAT- பெரிய திட்டம்)\n2. பகுதி Ulukışla - Boğazköprü ரயில்வே வரி திட்டம் 2.Room கட்டுமான ரயில்வே சர்வே - வடிவமைப்பு மற்றும் பொறியியல் சேவைகள் டெண்டர்\nடி.சி.டி.டி இஸ்தான்புல் - அங்காரா அதிவேக ரயில் திட்டம் வழக்கமான வரி இடப்பெயர்வு கணக்கெடுப்பு - திட்டம், பொறியியல் சேவைகள் தொடர்பான திட்டங்கள் யுக்செல் புரோஜால் தயாரிக்கப்படுகின்றன\nடி.சி.டி.டி இஸ்தான்புல் - அங்காரா அதிவேக ரயில் திட்டம் வழக்கமான வரி இடப்பெயர்வு கணக்கெடுப்பு - திட்டம், பொறியியல் சேவைகள் தொடர்பான திட்டங்கள் யுக்செல் புரோஜால் தயாரிக்கப்படுகின்றன\nTCDD 3. பிராந்திய ஹிலால் - அல்சான்காக் - டெகாட்டே மற்றும் அல்சான்காக் இடையே டெனிஸ்லி கோடு - ஹல்கபனர் முசெல்லேசி திட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ரயில்வே சூப்பர் ஸ்ட்ரக்சர் டெண்டர்\nஇன்று வரலாறு: 9 அக்டோபர் XURX யூரேசியா சுரங்கப்பாதை Tarih முதல் சோதனை ஓட்டம்\nஇன்று வரலாற்றில்: 8 அக்டோபர் 1938 அங்காரா-சிவாஸ்-எர்சுரம் வரி\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 8, 2008 பல்கேரியா சுதந்திரம் Tarih அறிவித்துள்ளது\nஇன்று வரலாற்றில்: 4 அக்டோபர் 1872 ஹெய்த���்பாசா-இஸ்மிட் ரயில்\nஇன்று வரலாற்றில்: 3 அக்டோபர் 1932 İzmir கப்பல்துறை நிறுவனம்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nஜெட்டா ரயில் நிலையத்தில் தீ\nஇஸ்தான்புல்லின் சுரங்கப்பாதை இந்த வாரம் முழு விளையாட்டு\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nஅங்காரா ரயில் நிலையத்தில் 163. ஆண்டு உற்சாகம்\nSAMULAŞ ரயில் அமைப்பு பகுதிகளில் 'உள்நாட்டு உற்பத்தி'க்கு அழைப்பு விடுங்கள்\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் முடிந்தது\nஐ.டி.யுவின் டிரைவர்லெஸ் வாகன திட்டத்தை ஆதரிக்க ஐ.இ.டி.டி.\nIETT இன் மெட்ரோபஸ் தீ அறிக்கை\nTCDD Taşımacılık A.Ş. க்கு ஒதுக்கப்படும் வேகன் தொழில்நுட்பவாதிகளுக்கு கவனம்.\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nஒய்.எஸ்.எஸ் பாலத்திற்கு வழங்கப்பட்ட வா���ன உத்தரவாதத்தில் மூன்றில் ஒரு பங்கை அடைய முடியவில்லை\nஇஸ்தான்புல்லில் பூகம்பத்திற்குப் பிறகு போஸ்பரஸ் பாலத்தில் சேதத்தின் உரிமைகோரல்\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nஇஸ்தான்புல் விமான நிலையத்தின் பங்கு விற்பனை செயல்முறை உரிமைகோரலை நிறுத்தியது\nஷார்ப்: ஏவியேஷன் துருக்கி முகம் பாயத்தை 'தொழில் முன்னணி' இருக்க\nடிஹெச்எல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வேகமாக விமான போக்குவரத்து துறையின் நிறுவனர் ஆவார்\nBursalı அறிவியல் ஆர்வலர்களை கிரேட்டர் டெக்னோஃபெஸ்டுக்கு கொண்டு வருகிறார்\nஅடாடர்க் விமான நிலையத்திற்கான இடிப்பு டெண்டர்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nTÜMOSAN உள்நாட்டு மற்றும் தேசிய டீசல் என்ஜின்களின் தொடர் உற்பத்திக்கு நகர்கிறது\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவ���ல் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/congress-second-candidate-list-announced-119031700002_1.html", "date_download": "2019-10-22T01:06:20Z", "digest": "sha1:YXYZML7V2JEZZLB4BYXZQRW7XGVZEAS2", "length": 12269, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "காங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியல்: | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியல்:\nநாடாளுமன்ற தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் ஒருசில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் அமேதி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்\nஇந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் 27 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியல் வெளியாகியுள்ளது. அருணாச்சலபிரதேசம், சண்டிகர், கேரளா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார். பத்தினம்திட்டா தொகுதியில் தற்போதைய காங்கிரஸ் எம்பி அந்தோணியும், பாலக்காடு தொகுதியில் ஸ்ரீகந்தனும், கோழிக்கோடு தொகுதியில் ராகவனும், கண்ணூர் தொகுதியில் சுதாகரனும், திருச்சூர் தொகுதியில் பிரதாபனும் எர்ணாகுளம் தொகுதியில் ஹிபி எடனும், இடுக்கி தொகுதியில் டீன் குரிகோஸ் என்பவரும் போட்டியிடுகின்றனர்,\nஅதேபோல் உபி மாநிலத்தில் ஹரிந்தர் மாலிக், இந்திரா, ஓம் பிரகாஷ் ஷர்மா, அர்விந்த்சிங் செளஹான், பிரிஜேந்தர்சிங், பாலகிருஷ்ண செளஹான் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியின் அடுத்த பட்டியலில் தமிழகத்தில் 9 தொகுதிகளுக்கும் புதுச்சேரி தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது\nநரேந்திர மோதியை ஹிட்லருடன் ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர்\nகரூரில் ஆரம்பித்தது வேட்பாளருக்கு எதிரான போராட்டம் \nப்ளான் வொர்க் அவுட் ஆகுமா திமுகவுடன் தேமுதிகவை கோர்த்துவிடும் அதிமுக\nமிச்சம் மீதிதான் நமக்கு: தேர்தல் கூட்டணிக்கு பின் புலம்பும் முதல்வர்\nமதிமுக சார்பில் போட்டியிடும் ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2016/07/2_24.html", "date_download": "2019-10-22T01:24:50Z", "digest": "sha1:GAQA7DVJFRN5MEP4QZMH5PD6KIL6TCWG", "length": 36017, "nlines": 664, "source_domain": "www.kalvinews.com", "title": "பிளஸ் 2 தேர்வில் மோசடி... தனியார் பள்ளியுடன் கைகோத்த கண்காணிப்பாளர்கள்... அம்பலமாகும் 'சென்டம்' ரகசியம்", "raw_content": "\nHomeபிளஸ் 2 தேர்வில் மோசடி... தனியார் பள்ளியுடன் கைகோத்த கண்காணிப்பாளர்கள்... அம்பலமாகும் 'சென்டம்' ரகசியம்\nபிளஸ் 2 தேர்வில் மோசடி... தனியார் பள்ளியுடன் கைகோத்த கண்காணிப்பாளர்கள்... அம்பலமாகும் 'சென்டம்' ரகசியம்\nதமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பது மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க, பறக்கும் படை உள்பட பல்வேறு அதிரடி ஏற்பாடுகள் செய்யப்படும். இது தவிர பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர் இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு பணிக்கு அனுப்பப்படுவது வழக்கம்.\nபொதுவாக ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் தேர்வு பணியில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன், ‘மாஸ் காப்பியிங்’ எனப்படும் மாணவர்களை ஒட்டு மொத்தமாக காப்பி அடிக்க விடும் செயல் நடப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் உண்டு.\nஇந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய பிளஸ் 2 தேர்வின்போது, ஈரோடு மாவட்டத்திற்கு நேர்மையான அதிகாரியான அப்போதைய இணை இயக்குநர் கருப்பசாமி ( தற்போது மெட்ரிக் பள்ளி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்) கண்காணிப்பிற்கு அனுப்பப்பட்டார். ஈரோட்டில் தொழிலதிபர் சிவலிங்கம் என்பவருக்கு சொந்தமாக ஐடியல், ஆதர்ஸ் என்ற இரு பிரபலமான தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் 14 ம் தேதி, பிளஸ் 2 வேதியியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது இணை இயக்குநர் கருப்பசாமிக்கு ஐடியல் பள்ளியில் 'மாஸ் காப்பியிங்' நடப்பதாக தகவல் வந்தது.\nஉடனே அந்த பள்ளிக்கு விரைந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே இணை இயக்குநர் கருப்பசாமி அங்கு வரும் தகவல், பள்ளி நிர்வாகத்திற்கு வந்து விட்டது. ஐடியல் மெட்ரிக் பள்ளி 2 மாடிக்கட்டடங்களை கொண்டது. இரு மாடிகளிலும் உள்ள அறைகளில் பிளஸ் 2 தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில், உடனே மாணவர்கள் கையில் வைத்திருக்கும் பிட்டுக்களை தூக்கி எறியும்படி பள்ளி நிர்வாகம், தேர்வு பணி ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தியது. உடனே மாணவர்கள், தங்கள் வசம் வைத்திருந்த பிட்டுக்களை அவசர அவசரமாக ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தனர். பள்ளி வளாகத்திற்குள் சென்ற இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீதே அந்த பிட்டுகள் விழுந்தன. அந்த பிட்டுகளை பிரித்து பார்த்த கருப்பசாமி அதிர்ச்சி அடைந்தார். இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல், மற்றொரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் ஒட்டு மொத்தமாக பிட்டுகளை வைத்து வெளிப்படையாக தேர்வுகள் எழுதுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் சில மாணவர்களை கையும் களவுமாக பிடித்து, தேர்வு கண்காணிப்பாளரிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.\nஅதுபோல், ஈரோடு ஆதர்ஸ் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் இதேப்போன்று 'மாஸ் காப்பியிங்' நடப்பதை நேரில் கண்டறிந்த அவர், இது தொடர்பாக அரசு தேர்வுத்துறைக்கு தனியாக ரகசிய அறிக்கை அனுப்பி வைத்து விட்டு ஒதுங்கிக்கொண்டார்.\nஅதோடு பிளஸ் 2 தேர்வும் முடிந்தது. அதற்கு பிறகுதான் மோசடியின் உச்சகட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழகம் முழுவதும், 100க்கு அதிகமான மையங்களில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நடந்தது. அப்போது திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள ஒரு பள்ளியி��் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாணவன் வேதியியல், கணக்கு, உயிரியல், ஆகிய 3 பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் வாங்கியிருப்பதும், ஆனால் அந்த விடைத்தாளில் 3 , 5 மற்றும் 10 மதிப்பெண்களுக்கான விடைகள் வேறு கையெழுத்தில் எழுதப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதே போல் 5 மாணவர்களின் விடைத்தாள்களிலும் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான முக்கியமான பாடங்களில் மட்டும் 200க்கு 200 மதிப்பெண்கள் வாங்கியிருப்பதும், அவர்களின் விடைத்தாளில் கையெழுத்து மட்டும் ஒரே மாதிரியாக இருப்பதையும் கண்டு, விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவியிடம் முறையிடப்பட்டது. உடனே, 'அந்த 5 மாணவர்கள் எந்த பள்ளி மாணவர்கள்' என்று விசாரித்தபோது, அது மாஸ் காப்பிங் சர்ச்சையில் சிக்கிய ஐடியல், ஆதர்ஸ் மெட்ரிக் பள்ளியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக அந்த 5 மாணவர்களின் விடைத்தாள்கள் மட்டும் தனியாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பியதில், 5 மாணவர்களின் விடைத்தாள்களில் விடை எழுதியது ஒருவரின் கையெழுத்துதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு நடந்த போது, பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில், ஒரு ஆசிரியர் அந்த பாடங்களுக்கான விடைகளை எழுதி, பிறகு அந்த விடைத்தாள்களை மாணவர்களின் விடைத்தாள்களோடு இணைத்தது, விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதில், அந்த விடைத்தாளில் இருந்த கையெழுத்து தங்களது இல்லை, என்பதை ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர் அய்யணனிடம் அறிக்கையை கோரி பெற்றது தேர்வுத்துறை.\nமேலும் இந்த விவகாரம் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 'தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் மே மாதம் நடக்க இருப்பதால், அப்போது அந்த பிரச்னை வெளியே வந்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும்' என்று முடிவு செய்து, உயர் அதிகாரிகள் அந்த விவகாரத்தை மூடி மறைத்தனர். ஆனால் இப்போது பிளஸ் 2 தேர்வு முடி���ுகள் வெளியாகி, சட்டசபை தேர்தலும் முடிந்துவிட்ட நிலையில், ஐடியல் மற்றும் ஆதர்ஸ் ஆகிய தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தேர்வுப்பணியில் ஈடுபட்ட ஈரோடு மாத்தூர் அரசு மாடல் முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நசீர், டி.ஜி.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் சகாயராஜ், பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உயிரியல் முதுநிலை ஆசிரியர் முருகன், இயற்பியல் ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர் மாணவர்கள் பிட் அடிக்க உதவியதாகவும், குறிப்பிட்ட 5 மாணவர்களுக்கு மட்டும் விடைத்தாள்களில் ஒரு ஆசிரியர் விடைகளை எழுதி மோசடி செய்திருப்பதாகவும் கூறி சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அவர்களை சஸ்பெண்ட் செய்தார்.\n* மேலும் பலர் மாட்டுவார்கள்.\nபிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுப்பணிகளில் எந்தெந்த பள்ளிகளில் எந்த ஆசிரியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடச்செய்வது என்பதை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அந்த அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள். ஆனால் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 4 ஆசிரியர்களும் கடந்த 4 ஆண்டுகளாக ஆதர்ஸ் மற்றும் ஐடியல் பள்ளிகளில் மாறி மாறி தேர்வு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த மோசடியில், முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளது.\n* ஆசிரியர்கள் மற்றும் வக்கீல்களின் பிள்ளைகளா\nகுறிப்பிட்ட அந்த 5 மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை ஏற்கனவே நிறுத்தி வைத்து விட்டது. குறிப்பிட்ட அந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்றும், வக்கீல்களின் பிள்ளைகள் என்றும் தகவல்கள் வருகின்றன.\n* சென்டம் பெற்ற மாணவர்கள் மீது சந்தேகம்:\nஈரோட்டில் குறிப்பிட்ட அந்த தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் கணிசமானோர் இயற்பியல், வேதியியல் உள்பட முக்கியமான பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதுபோல் அந்தப் பள்ளியை சேர்ந்த மாணவர் விக்னேஷ் என்பவர் மாநில அளவில் ரேங்க் பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான கட் ஆப்பில் முதலிடம் பெற்று, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். இதுபோலவே அந்தப் பள்ளியை சேர்ந்த கணிசமான மாணவர்கள் மருத்��ுவம் மற்றும் இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் மெரிட் மூலம் தேர்வாகியுள்ளனர். பிளஸ் 2 தேர்வு மோசடி பிரச்னையால் குறிப்பிட்ட அந்த பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சென்டம்கள் மீது இப்போது சந்தேகக்கறை படியத்தொடங்கியுள்ளது.\n* தேர்வு மைய அங்கீகாரம் ரத்து:\nஇது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்த்ரா தேவியை தொடர்பு கொண்டு கேட்டபோது, \" முதல் கட்ட விசாரணையில் காப்பி அடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடக்கும் விசாரணையில் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இது போன்ற மோசடிகள் நடந்து வருவது குறித்து அதிர்ச்சியான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nவழக்கமாக 150 மாணவர்களுக்கு மேல் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் மாணவர்களின் பள்ளிகளுக்கு தேர்வு மையம் அங்கீகாரம் வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழ்களில் எந்தப் பள்ளியில் தேர்வு எழுதினார்கள் என்று தேர்வு மையப்பள்ளியின் பெயர் குறிப்பிடப்படும். தற்போது முதல் கட்டமாக பிளஸ் 2 தேர்வில் மோசடியில் ஈடுபட்ட அந்த இரு பள்ளிகளின் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்விற்கான தேர்வு மையம் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.\" என்றார்.\nபள்ளி நிர்வாகம் சொல்வது என்ன\nஇந்நிலையில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள ஐடியல் மற்றும் ஆதர்ஸ் மெட்ரிக் பள்ளிகளின் தாளாளரை தொடர்புகொண்டு, அவர்களது தரப்பு விளக்கத்தை பெற முயற்சித்தோம். ஆனால் அவரது செல்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பள்ளி நிர்வாக அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பேசியபோது, இதுகுறித்து தங்களால் எதுவும் கூற முடியாது என்றும், எதுவானாலும் பள்ளி தாளாளரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லி விட்டனர்.\nமேற்கூறிய பள்ளிகள் தரப்பில் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க முன்வந்தால், அதனையும் பிரசுரிக்க தயாராக உள்ளோம்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்��ா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\n5% DA HIKE ஏற்ப உங்களுக்கு எவ்வளவு பணம் பலன் கிடைக்கும் என்று தெரிய வேண்டுமா\nRH LIST 2019 - மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்\nFlash News : கனமழை - 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 21.10.2019) விடுமுறை அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5%அகவிலைப்படி உயர்வு. அரசாணை வெளியீடு \nதேர்வு நிலை, சிறப்பு நிலை, பணி வரன்முறை, தகுதிகாண் பருவம் குறித்து புதிய அறிவுரைகள் - DEO Proceedings 18-10-2019\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/16223609/1242082/Stone-throw-Kamal-meeting-Aravallikuri-constituency.vpf", "date_download": "2019-10-22T02:20:20Z", "digest": "sha1:QHBXFB275A37ORSHKK5PDSGFC2M4ADU4", "length": 19455, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்பு-முட்டை வீச்சு || Stone throw Kamal meeting Aravakurichi constituency", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்பு-முட்டை வீச்சு\nஅரவக்குறிச்சி தொகுதியில் கமல்ஹாசன் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் முட்டை மற்றும் கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅரவக்குறிச்சி தொகுதியில் கமல்ஹாசன் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் முட்டை மற்றும் கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள் மற்றும் முட்டை வீசப்பட்டது.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டார்.\nஅவருடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே கடந்த திங்கட்கிழமையன்று அவர் பிரசாரத்தை ரத்து செய்தார்.\nஇந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் இரவு 9.48 மணியள��ில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றவாறு அவர் சுமார் 7 நிமிடங்கள் பேசினார்.\nபின்னர் பேச்சை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. மேலும் முட்டையும் வீசப்பட்டது. அவை மேடையில் வந்து விழுந்தன. கமல்ஹாசன் மீது படவில்லை. இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.\nஇதைக்கண்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஒருவரை பிடித்து தாக்கினார்கள். இதையடுத்து அவரை போலீசார் மீட்டனர்.\nபோலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பிவிட்டதும் தெரியவந்தது. மேலும் மேடை மீது செருப்பு வீசியவர் பா.ஜ.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து கட்சி நிர்வாகியும், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான சினேகன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் ஒலிபெருக்கி மூலம், “உங்கள் கோபம் நியாயமானது. உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். நாங்களும், நீங்களும் ஒரே அணியில்தான் இருக்கிறோம். எனவே எங்கள் பணியை செய்ய விடுங்கள். உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.\nஇதை ஏற்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nமுன்னதாக பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகையில், “நாளை (அதாவது இன்று) சூலூர் செல்வதாக இருந்தது. பிரசாரத்திற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சட்டம்-ஒழுங்கு மீறப்படும் என்பது. நாங்கள் சட்டம்-ஒழுங்கை மீறுபவர்கள் அல்ல என்பதற்கு எங்கள் கூட்டமே உதாரணம்” என்றார்.\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nநாமக்கல்: ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் வெள்ள பெருக்கால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்\nரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்தது\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவு\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு\nஉப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது: கர்நாடகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் - அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு - 5 பேர் பலி\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு - ராகுல் காந்தி கிண்டல்\nகனடா நாடாளுமன்ற தேர்தல் - ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா\n2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக கமல் நவம்பர் 7-ந்தேதி பிரசாரம் தொடங்குகிறார்\nசென்னையில் 7-ந்தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்\nநான் முதலமைச்சரானால் நேர்மையாக இருப்பேன் - கமல்ஹாசன் பேச்சு\nபேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் பிரதமர் மோடி முன்னோடியாக செயல்பட வேண்டும்- கமல்ஹாசன்\nஅரசு அளித்த சத்தியத்தை எந்த ஷாவும் மாற்ற முயற்சிக்கக் கூடாது -வீடியோவில் கமல் ஹாசன்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடும்பத்தினர் கைவிட்டதால் ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர் நிமோனியா காய்ச்சலுக்கு பலி\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/135477-social-activists-slams-udhayachandran-ias-transfer", "date_download": "2019-10-22T01:28:31Z", "digest": "sha1:WVCWKUJWWLPAQGQMH3GVBMOAXCYPRCQ7", "length": 19659, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "``அவர்கள் காட்டில் மழை... மாணவர்கள் தலையில் இடி..!’’ விவாதப்பொருளாகும் உதயசந்திரன் மாற்றம் | social activists slams udhayachandran ias transfer", "raw_content": "\n``அவர்கள் காட்டில் மழை... மாணவர்கள் தலையில் இடி..’’ விவாதப்பொருளாகும் உதயசந்திரன் மாற்றம்\nபுதிய பாடத்திட்டங்களுக்கு முழுமையான செயல்வடிவம் கொடுக்க, உதயசந்திரனுக்கு வாய்ப்பு தர வேண்டும். அனைத்துப் பாடங்களையும் அவரது கண்காணிப்பில் முடிக்கும்போதுதான் திட்டமிட்ட இலக்கை அடைய முடியும். இந்த மாற்றத்தால் அவர்கள் காட்டில் மழை... மாணவர்கள் தலையில் இடி\n``அவர்கள் காட்டில் மழை... மாணவர்கள் தலையில் இடி..’’ விவாதப்பொருளாகும் உதயசந்திரன் மாற்றம்\n‘‘பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதால் மற்ற மாநிலங்களும் மத்திய அரசும் நம் மாநிலத்துக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. கல்வி ஒன்றுதான் அடுத்த தலைமுறையினருக்குச் சிறந்த சேவையைச் செய்திட முடியும்’’ என்று பூரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். ஆனால், அவரின் செயல்பாடுகள் அப்படி இல்லை என்று கல்வியாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் வருத்தப்படுகிறார்கள்.\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றபோது, ‘நீட் தேர்வு’ உட்பட பல்வேறு பிரச்னைகளில் கல்வித்துறை தத்தளித்துக்கொண்டு இருந்தது. இதற்கெல்லாம், தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே, அத்துறையின் செயலாளராக உதயசந்திரன் கொண்டு வரப்பட்டார். எதிர்பார்த்தது போலவே, ‘பாடப்புத்தகங்களைப் புதுமைப்படுத்துதல், 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை ரத்து, ப்ளஸ் ஒன்-னுக்கும் பொதுத்தேர்வு, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடங்கள்’ என்று தமிழகத்தின் பள்ளிக்கல்வி வரலாற்றையே மாற்றி அமைக்கும் அதிரடிச் சீர்திருத்தங்களைச் செய்தார்.\nபாடத்திட்டங்களைப் புதுமைப்படுத்த, ‘உயர் மட்டக்குழு, கலைத் திட்டக்குழு’ ஆகியவற்றை செங்கோட்டையனின் வழிகாட்டுதல்படி செய்தார். இந்த நிலையில் ஐந்தே மாதங்களில், உதயசந்திரனைப் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றும் வேலைகள் நடந்தன. அப்போது, காஞ்சிபுரம் ராமலிங்கம் என்ப���ர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உதயசந்திரனை, ‘துறை’ மாற்றுவதற்குத் தடை ஆணைப் பெற்றார். ஓராண்டு கழித்து இப்போது, அவர் `தொல்லியல் துறை'க்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கு மீண்டும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.\nசமூக செயற்பாட்டாளர் தேவநேயன் கூறுகையில், ``தற்போது, நடுவழியில் கப்பலைக் கவிழ்த்து விடுவதுபோல, உதயசந்திரனைத் தொல்லியல் துறைக்கு மாற்றி இருக்கிறார்கள். இதனால், இப்போது நடந்துகொண்டிருக்கும் பாடத்திட்டம் புதுமையாக்கல் செயல்பாடுகள் முடங்கும். தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம், மீண்டும் இருளில் தள்ளப்படும். இதுபோன்ற அதிகாரிகளுக்கு, கூடுதல் ஆதரவு கொடுத்து, பணிகளை முடிக்க, அமைச்சரும், அரசும் உதவ வேண்டும். யாரையாவது திருப்திப்படுத்த உதயசந்திரனை மாற்றுவது, மாணவர்களுக்குச் செய்யும் துரோகம்’’ என்றார்.\n‘நீட் தேர்வு வேண்டாம்’ என்று உச்ச நீதிமன்றத்தில் முதல் முதலில் வழக்கு தொடுத்த காஞ்சிபுரம் இளங்கோ, ``மாநிலப் பாடத் திட்டம் அகில இந்திய அளவில் போட்டி போடும் தரத்தில் இல்லை என்றுதான் நீட் தேர்வு வேண்டாம் என நீதிமன்றம் சென்றோம். இப்போது புதுப் புத்தகம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அக் குழுவின் செயலாளரை மாற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு பாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைவிட உயர்வாகத் தயாரித்து வருகிறார்கள். புதிய புத்தகத்தை ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களும் பாராட்டுகிறார்கள். புதிய பாடத்திட்டங்களுக்கு முழுமையான செயல்வடிவம் கொடுக்க, உதயசந்திரனுக்கு வாய்ப்பு தர வேண்டும். அனைத்துப் பாடங்களையும் அவரின் கண்காணிப்பில் முடிக்கும் போதுதான் திட்டமிட்ட இலக்கை அடைய முடியும். இந்த மாற்றத்தால் அவர்கள் காட்டில் மழை... மாணவர்கள் தலையில் இடி’’ என்றார்.\nபுதிய பாடத்திட்டக்குழுத் தலைவரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன், ``பாடப்புத்தகம் புதுப்பித்தல் தொடர்பாக அடுத்த வாரம் கூட்டம் ஒன்றை வைத்துள்ளோம். இப்போது, அந்தப் பிரச்னை சென்சிட்டிவ் (sensitive) ஆக இருப்பதால் அதுபற்றி பேச வேண்டாம்’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.\nபாடத்திட்டக்குழு உறுப்பினரும் அண்ணா பல்கலைக்கழக முன்னா��் துணைவேந்தருமான பாலகுருசாமி, ``பாடத்திட்டப் பணிகளில் மூன்றில் ஒரு பங்கு வேலைகள் முடிந்துள்ளன. இன்னும், இரண்டு பங்கு வேலைகள் முடிக்கப்பட வேண்டியிருக்கிறது. வகுப்புவாரியாக ஒவ்வொரு பாடத்துக்கும் வைக்க வேண்டிய பாடத்திட்டம் என்னென்ன என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அந்தந்தப் பாடத்தை எழுதத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்குத் தேவையான அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, உதயசந்திரனை மாற்றுவதால் பாடத்திட்டம் புதுப்பிக்கும் பணிகள் முற்றிலும் முடங்கும் என்று சொல்லிவிட முடியாது’’ என்று விவரித்தார்.\nபள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் (பாடத்திட்டம்) என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆணைப் பெற்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், ``உதயசந்திரனை மாற்றக்கூடாது என்று ராமலிங்கம் தொடுத்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட குழு, சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நோக்குடன் தங்களது பணிகளைத் தொடங்கிவிட்டது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள பள்ளிக்கல்வித் துறைச் செயலர் உதயசந்திரனை பணிமாற்றம் செய்யவோ அல்லது அக்குழுவில் உள்ள பிற நபர்களின் பெயர்களை நீ்க்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இந்தப் பணிகள் குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தர வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். கடந்த 24.8.2017 அன்று உதயசந்திரன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் (பாடத்திட்டம் - curriculum) என்று நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி உதயசந்திரனைத் தொல்லியல் துறைக்கு மாற்றிவிட்டார்கள். இது, நீதிமன்ற அவமதிப்பு. இப்போது, 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் தயாராகி உள்ளது. மற்ற வகுப்புகளுக்குப் பாடம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. எனவே, உதயசந்திரனை மாற்றக்கூடாது என்று நீதிமன்றம் செல்வோம்’’ என்றார்.\nதொல்லியல் துறைக்கு மாறுதல் ஆணை வந்ததற்குப் பிறகு, சென்னை லயோலா கல்லூரியில், ‘குழந்தைகள் அமைப்புகள்’ நடத்திய கருத்தரங்கில் உதயசந்திரன் பேசினார். அப்போது, ``மாணவர்களுக்குச் சமூகப் பிரச்னைகளை மட்டும் சொல்லாமல், அதற்கான தீர்வைக் காண வேண்டும் என்ற நோக்கத்துடன் பாட��்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மனப்பாடத்தைவிடப் புரிதல் மிக முக்கியம் என்பதை மையப்படுத்தி ஒவ்வொரு பாடத்திலும் கவனம் செலுத்தி இருக்கிறோம்’’ என்று பேசினார்.\nஒருமுறை உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் விகடனுக்குப் பேட்டியளித்தபோது ஒரு விஷயத்தைத் தீர்க்கமாக முன்வைத்தார். ``இன்னும் ஐந்து வருடங்களில் பாருங்கள் நம் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை அநாயாசமாக எதிர்கொள்வார்கள். புதிய புத்தகங்கள் எனும் வலுவான ஆயுதம் அவர்களின் கைகளில் இருக்கும்\", என்றார் நம்பிக்கையுடன். ஆணி வேராக இயங்கிக்கொண்டிருந்த அந்த நம்பிக்கை விதையைத்தான் தற்போது பிடுங்கி எறிந்திருக்கிறார்கள். ஆனால், வீசப்பட்ட இடத்தில் விதை முளைக்கத்தானே செய்யும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_180325/20190712171324.html", "date_download": "2019-10-22T01:50:44Z", "digest": "sha1:WQQJFKR6VK5BDOTGWWS5TDNX3HGZTMHB", "length": 9256, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "குடும்பத்தோடு அத்திவரதரைச் தரிசித்த குடியரசுத் தலைவர்: 4ஆயிரம் போலீசார் பாதுகாப்பு", "raw_content": "குடும்பத்தோடு அத்திவரதரைச் தரிசித்த குடியரசுத் தலைவர்: 4ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகுடும்பத்தோடு அத்திவரதரைச் தரிசித்த குடியரசுத் தலைவர்: 4ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nகாஞ்சிபுரத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்தோடு அத்திவரதரைத் தரிசித்தார். இதையாட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு பிறகு அவர் எழுந்தருளி இருப்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்தையும் தாண்டி பக்தர்கள் வருகின்றனர்.\nஇந்நிலையில் அத்திவரதரைத் தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்துடன் மாலை 3 மணிக்குக் காஞ்சிபுரம் வந்தடைந்தார். சென்னைக்கு விமானத்தில் வந்த அவரை முதல்வரும் துணை முதல்வரும் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்தடைந்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் ஹெலிகாப்டர் இறக்கப்பட்ட நிலையில், அவர் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசனம் செய்தார். முன்னதாக காஞ்சிபுரம் வந்த குடியரசுத் தலைவரை மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா வரவேற்றார்.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஜித் மற்றும் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் காஞ்சிபுரம் வந்தனர். குடியரசுத் தலைவரின் வருவகையையொட்டி பொது தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியுடன் நிறுத்தப்பட்டது. மீண்டும் 5 மணி முதல் பக்தர்கள் அத்திவரதரை வழக்கம்போல் தரிசிக்க முடியும். குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி அதிவிரைவுப் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் உள்ளூர் போலீசார் 4 ஆயிரம் பேர் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதீபாவளி பண்டிகைக்கு மூன்று நாள் விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி மீது வழக்கு : வசந்தகுமார் எம்பி விடுவிப்பு\nநாங்குநேரியில் தங்கியிருந்ததாக வசந்தகுமார் எம்பி., கைது : காங்கிரஸ் கட்சி கண்டனம்\nதமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை: தென் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் : நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்\nஅரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு; தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்\nநடிகா் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்: புஷ்ப தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/10/unp-77-6.html", "date_download": "2019-10-22T01:53:05Z", "digest": "sha1:ZYBE4ZRGQ6QEUKH7BPIFJVU5TE3WFEH5", "length": 8099, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "UNP இன் 77 ஆவது மாநாட்டில், 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nUNP இன் 77 ஆவது மாநாட்டில், 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை அக்கட்சியின் பங்காளி கட்சிகளும் ஐ.தே.முவிலுள்ள கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானமொன்று இன்று (03) நிறைவேற்றப்பட்டது.\nகொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐ.தே.கவின் 77ஆவது மாநாட்டிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகுறித்த மாநாட்டில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கட்சியின் தலைவர் என பிரேரிக்கபட்டதுடன், 52 நாட்கள் இடம்பெற்ற அரசியல் குழப்பத்தின்போது, நாடாளுமன்றத்தை பாதுகாத்த சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.\nஅத்துடன் , அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகார ஒழிப்பு, தேர்தல் முறை சீர்திருத்தம் என்பவற்றை செய்வதற்காக பணிகள் தொடர வேண்டும் எனவும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.\nமேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அரசியல் பழிவாங்களுக்கு ஆளானோருக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச, கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம், செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், உள்ளிட்ட ஜ.தே.க முக்கியஸ்தர்களும், பெருமளவில் ஆதரவாளர்களும் கல்ந்துகொண்டனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வ��ட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nநாடு திரும்புகிறார் சந்திரிக்கா - சுதந்திர கட்சி MP க்களுடன் மங்கள பேச்சு..\nபிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை -19- நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளத...\nநசீரை வெட்ட களமிறங்கிய பைஷல் காசீம் : அரசியல் அஸ்தமனத்தை நோக்கி உதுமாலெப்பை\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் நாங்க காடு சுற்றி நாடு சுற்றி வந்திருக்கோம் கேட்டை திறந்து விடுங்கோ .. கிழக்கு மாகாண...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/car-driven-allegedly-by-ias-officer-kerala-journalist-killed-pvnq6z", "date_download": "2019-10-22T01:23:11Z", "digest": "sha1:CR6UESHBHTGIUUBITVPQMJNI655W3W5V", "length": 10710, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குடிபோதையில் ஓவர் ஸ்பீடாக காரை ஓட்டி பத்திரிகையாளரை கொன்ற ஐஏஎஸ் அதிகாரி..!", "raw_content": "\nகுடிபோதையில் ஓவர் ஸ்பீடாக காரை ஓட்டி பத்திரிகையாளரை கொன்ற ஐஏஎஸ் அதிகாரி..\nதிருவனந்தபுரத்தில் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nதிருவனந்தபுரத்தில் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nதிருவனந்தபுரத்தில் மலையாள நாளிதழ் ஒன்றின் திருவனந்தபுரம் செய்தியாளராக பணியாற்றியவர் கே.எம்.பஷீர் (35). மலப்புரத்தைச் சேர்ந்த இவருக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், பஷீர் அங்குள்ள மியூசியம் சாலையில் இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது ���ோதியது. இதில், பஷீர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்த விபத்தை ஏற்படுத்திய காரில் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ரமன் குடிபோதையில் இருந்துள்ளார். அவருடன் பெண் தோழியும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குடிபோதையில் காயமடைந்த ஐஏஎஸ் அதிகாரியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பஷீர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரை நான் ஓட்டவில்லை. எனது தோழிதான் ஓட்டினாள் என்று ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ரமன் கூறியுள்ளார். ஆனால், நேரில் பார்த்தவர்கள் ஸ்ரீராம்தான் காரை வேகமாக ஓட்டி வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \n பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை \nபாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவம் 10 பேர் கொன்று குவிப்பு \nநள்ளிரவு பூஜை.. பாம்பிடம் கடி.. பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கும் விநோத திருவிழா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/02/08/", "date_download": "2019-10-22T01:08:00Z", "digest": "sha1:2TTY537MZLSGMIZBWKEOWAZQJQDT6IUI", "length": 6961, "nlines": 115, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of February 08, 2019: Daily and Latest News archives sitemap of February 08, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த 2019 ஆம் ஆண்டு காதலர் தினத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தமும்... இதோ தெரிஞ்சிக்கங்க\nமுதல் அட்டாக் வந்தபின் என்ன உணவு சாப்பிட வேண்டும்\nஉங்க இருமலை வெச்சே உடம்புல எந்த உறுப்புல பிரச்சினைனு கண்டுபிடிக்கலாம்\nதொப்பையை உடனே குறைக்க, 14 நாட்கள் தொடர்ந்து இந்த மூலிகை டீயை குடித்து வந்தால் போதும்\nநம்ம தங்கமீன்கள் பாப்பா செல்லம்மா வளர்ந்தவுடனே பண்ற காரியத்த பார்த்தீங்களா\nசெக்ஸியா மெசேஜ் அனுப்பறதும் சுயஇன்பமும் உங்களுக்குப் பிடிக்குமா\nதிருமண நாளன்று உங்கள் காதலி அழகாக இருக்க அவருக்கு நீங்கள் கொடுக்க கூடிய 7 டிப்ஸ் இதோ\nஇந்த வருஷம் எந்தெந்த ராசிக்கெல்லாம் பிரேக்-அப் ஆகும்\n வயதில் மூத்த பெண்ணுடன் \"உறவு\" வைத்துக்கொண்டால் என்ன பிரச்சினை ஏற்படும் தெரியுமா\nஉங்களின் ராசிப்படி எந்த ராசிக்காரர் உங்களுக்கு மோசமான எதிரியாக இருப்பார்கள் தெரியுமா\nஆண்கள் சுய இன்பம் கொள்வதால், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் அபாயகர மாற்றங்கள் என்னென்ன\nஇந்தியாவில் பத்து பெண்களில் ஒரு பெண்ணுக்கு இந்த பாலியல் நோய் உள்ளதாம்...காரணம் என்ன தெரியுமா\nஎவ்வளவு சரக்கடிச்சாலும் போதையே ஏறாமல் இருப்பதற்கு இப்படி ஒரு காரணமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/how-to-use-concealer-instead-of-foundation-to-cover-dark-spots-026096.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-10-22T01:05:23Z", "digest": "sha1:TZ44TSWB6TERDJT6KGOZ4672A2IDJ3SB", "length": 18866, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா? அப்போ அத மறைச்சுருங்க. | How to Use Concealer Instead of Foundation to cover dark spots - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\n15 hrs ago ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n15 hrs ago ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\n16 hrs ago ஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nNews தன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா\nஉங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் உள்ளதா எத்தனையோ கிரீம்களை நீங்கள் உபயோகித்து இருப்பீர்கள், ஆனால் எதற்கும் இந்த கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறையவில்லை என்ற கவலை உங்களுக்கு இருக்கும். என்னதான் நம் சருமத்தை சுத்தமாக வைத்து இருந்தாலும் கரும்புள்ளிகள் அங்கங்கே இருக்கத்தான் செய்கிறது.\nகரும்புள்ளிகளை முழுமையாக நீக்க முடிய விட்டாலும் உங்கள் மேக்கப் மூலம் அவற்றை மறைய வைக்க முடியும். உங்களுக்கு இயற்கையான அழகும், அழகான சருமமும் வேண்டுமென்றால் கன்சீலர் பயன்படுத்தி உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைத்து அழகான மற்றும் வெண்மையான சருமத்தை பெறலாம். அதாவது கன்சீலரில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் எது உங்கள் சருமத்திற்கு ஏற்றது என்பதை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.\nப���ஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் கன்சீலர் நிறம் மிகவும் முக்கியமானது ஆகும். இந்த கன்சீலர் நிறம் மிகவும் வெள்ளையாகவோ அல்லது டார்க் நிறமாகவோ இருக்க கூடாது. ஏனெனில் இந்த நிறங்கள் உங்கள் கரும்புள்ளிகளை மறைக்க உதவாது. நீங்கள் தேர்வு செய்யும் கன்சீலர் உங்கள் தோலின் நிறத்திற்கு ஏற்றமாதிரி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் நிறத்தை விட சற்று டார்க் கலர் தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் இது உங்கள் கரும்புள்ளிகளை மறைக்க ஏற்றதாக இருக்கும்.\nஉங்களது கன்சீலர் தேர்வு செய்யும் முறை உங்கள் முகங்களில் உள்ள கரும்புள்ளிகளை பொறுத்தே இருக்க வேண்டும். உங்களுக்கு பழுப்பு நிற இருண்ட வட்டங்கள் இருந்தால் நீங்கள் மஞ்சள் நிறத்தை பயன்படுத்தலாம் அல்லது இரத்த ஓட்டத்தின் காரணமாக நீல நிற வட்டங்கள் ஏற்பட்டால் ஆரஞ்சு அல்லது பிங்க் கலர் பரிந்துரைக்கப்படுகிறது.\nகன்சீலர் வகைகள் என்பது உங்களுக்கு தேவையான கடினத்தன்மை மற்றும் கவரேஜ் பொறுத்தே அமைகிறது. உங்களுக்கு கவரேஜ் வேண்டுமென்றால் கிரீம்களை விட பென்சில் மற்றும் குச்சி போன்ற கன்சீலர்கள் சிறந்தவை. மேலும் கிரீம்களை விட லீகுய்ட்ஸ் சிறந்தவையாக இருக்கும்.\nகுச்சி மற்றும் பென்சில் இரண்டும் கரும்புள்ளிகளை மறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் இதனை நீங்கள் நேரடியாக பயன்படுத்தலாம்.\nஉங்கள் முகங்களில் ஏற்பட்ட பெரிய மங்குகளை மறைக்க உங்களுக்கு கிரீம்களே ஏற்றதாக இருக்கும். மேலும் முகத்தில் உள்ள மங்கிய பகுதிகளை மறைக்க வேண்டுமானால் நீங்கள் கிரீம்களை தேர்வு செய்வது நல்லது. கன்சீலர்கள் கொண்டு மங்குகளை நீங்கள் முழுவதுமாக மறைக்க வேண்டும். முகத்தின் விளிம்புகளையும் முழுவதுமாக மறைக்க வேண்டியது அவசியம். அப்போது தான் இது இயற்கையானதாக தோன்றும்.\nலீகுய்ட் கன்சீலர் உங்கள் கண்களை சுற்றி உள்ள கருவளையங்கள் மற்றும் கரும்புள்ளிகளை மறைக்க உதவும். மேலும் இது உங்கள் கருவளையங்களை மறைத்து இயற்கையான அழகை உங்களுக்கு கொடுக்கிறது. அப்ளை செய்த பின்பு சற்று உலர விடுங்கள். முழுவதும் காய்ந்த பிறகு உங்கள் மேக்கப் தொடங்குங்கள்.\nநீங்கள் வாங்கும் கன்சீலர் பொறுத்தே ��ங்களுடைய மேக்கப் முறை அமைய வேண்டும். நீங்கள் லீகுய்ட் மற்றும் கிரீம் கன்சீலர்களை பயன்படுத்தும் போது பவுண்டேசன் பின்னாலும் பேஷ் பவுடர்க்கு முன்பு பயன்படுத்த வேண்டும். இப்போது உங்களுக்குத் தேவையான கன்சீலர் எது என்பதை தேர்வு செய்து இருப்பீர்கள். அவற்றை வாங்கி உங்கள் கரும்புள்ளிகளை மறைத்து அழகான சருமத்தை பெறுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது... இத செஞ்சாலே போதும்...\nசுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...\nநாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூஸ் பண்ணுங்க.\nசரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nநைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nவேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க\nமழைக்காலம் வந்துவிட்டாலே தலையில் அரிப்பு ஏற்படுகிறதா\nபால் இருந்தா போதும் வீட்டுலே உங்க முடியை ஸ்ட்ரைட்னிங் பண்ணலாம்\nRead more about: beauty skincare face சருமம் அழகு குறிப்புகள் சரும பாதுகாப்பு\nஇன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்கள பணம் தேடிவரப்போகுது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nஒரே வாரத்தில் பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையைப் போக்கும் அற்புத வழி\nஇன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/08/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-10-22T02:06:56Z", "digest": "sha1:DQLKJJLXVBV56E2ASS35HQ4EYVHCFIKS", "length": 13183, "nlines": 182, "source_domain": "tamilandvedas.com", "title": "சுதந்திரப் போராட்டம் பற்றிய சில ரகசியங்கள்! (Post No.6880) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசுதந்திரப் போராட்டம் பற்றிய சில ரகசியங்கள்\nசுதந்திரப் போராட்டம் பற்றிய சில ரகசியங்கள்\nஇந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி வெளி வராத ரகசியங்கள் ஏராளம் உண்டு. அண்ணல் காந்திஜியின் அறவழி நின்று போராட்டம் நடத்திய உத்தமர்கள் தங்களைப் பற்றி வெளியில் சொன்னதும் இல்லை; அவர்கள் விளம்பரத்தை விரும்பியதுமில்லை.\nஇந்த நிலையில் எனது தந்தையார் தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம் எப்படி சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார், அவர் எந்த சிறையில் யாருடன் எப்போது சிறைவாசம் அனுபவித்தார் என்பதெல்லாம் குடும்பத்தினரான எங்களுக்கே ஒன்றும் தெரியாது. கேட்டாலும் ஒரு புன்சிரிப்பு தான் பதிலாக வரும்\nசுதந்திர பொன் விழா ஆண்டு வந்தது. டி.வி.எஸ் நிறுவனத்தின் செய்தி ஏடான ஹார்மனியின் ஆசிரியரும் அந்த நிறுவனத்தின் பொது தொடர்பு அதிகாரியுமான திரு பி.வெங்கட் ராமன் என்னைச் சந்தித்து தந்தையாரைப் பற்றிய கட்டுரை வேண்டும் என்று கேட்டார். இத்துடன் மட்டுமல்லாமல் ராஜாஜி,சுப்ரமண்ய சிவா, வைத்யநாத ஐயர் ஆகியோரின் பேரன்மார்கள், சேலம் சி.விஜயராகவாச்சாரியாரின் கொள்ளுப் பேரன், தினமணி ஜோதிடர் திரு ரெங்கநாத ஜோஸ்யரின் பேத்தி ஆகியோரும் டி.வி.எஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் அவர்களிடமும் கட்டுரை பெறப் போவதாகச் சொல்லி ஹார்மனியின் இதழ் சுதந்திர தின பொன்விழா ஆண்டின் சிறப்பு மலராக வெளி வரப் போகிறது என்றும் கூறினார்.\nஇந்தக் கருத்தை முன் வைத்து என் தந்தையாரை அணுகிய போது அவர் மறுப்புக் கூறாமல் தான் சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டதையும் ராஜாஜி, காமராஜர், சங்கு சுப்ரமணியம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோருடன் வேலூர் ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்ததையும் கூறியதோடு அதைத் தன் கைப்பட எழுதியும் கொடுத்தார்.\nசிறப்பு மலர் சிறப்பாக அனைத்து வீரர்கள் பற்றி இதுவரை அறிந்திராத ரகசியமாகவே இருந்த செய்திகளுடன் வந்தது.\n1998 ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் வந்தது. மதுரை எல்லிஸ் நகர் மைதானத்தில் கொடி ஏற்றப்பட்டது.\nஅப்போது எனது தந்தையார் ‘கொடி ஏற்றியாச்சா’ என்று கேட்டார்.\nஆம் என்றவுடன் அவர் ஆவி அமைதியாகப் பிரிந்தது.\nசுதந்திரப் போரில் பங்கு கொண்ட சுத்தமான ஒரு வீரரின் முடிவு கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு வீர முடிவுடன் முடிந்தது.\nஇப்படி எதிர்கால சந்தத���யினருக்கு உத்வேகம் ஊட்டும் நூற்றுக் கணக்கான வீரர்கள் பற்றிய சரிதங்கள் தொகுக்கப்பட வேண்டும். நமக்குச் சுதந்திரம் வாங்கித் தர சொல்லொணா துன்பங்கள் பட்ட அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதோடு அவர்கள் நினைவையும் காத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தானே\nஹார்மனி ஜூலை-ஆகஸ்ட் 1997 இதழில் வெளிவந்த கட்டுரையை கீழே தந்துள்ளேன்:\nPosted in அரசியல், சரித்திரம், வரலாறு\nTagged சுதந்திரப் போராட்டம், ரகசியங்கள்\nபெண் வடிவில் நோய் போனது\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-science-for-technology/galle-district-galle/", "date_download": "2019-10-22T01:54:03Z", "digest": "sha1:XXH633QPHYT5ZSZGYKOJ4D3KNN36I7EW", "length": 4206, "nlines": 72, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : தொழில்நுட்ப அறிவியல் - காலி மாவட்டத்தில் - காலி - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : தொழில்நுட்ப அறிவியல்\nகாலி மாவட்டத்தில் - காலி\nஇரசாயனவியல், தொழில்நுட்ப அறிவியல் (SFT) மற்றும் மீட்டல் 2020\nஇடங்கள்: கண்டி, கம்பஹ, காலி, கொழும்பு, நேகோம்போ, மாத்தறை, ஹொரன\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tamilnadu-rain-weather-forecast-tamilnadu-chances-to-receive-heavy-rain-in-upcoming-4-days-2104544", "date_download": "2019-10-22T00:45:46Z", "digest": "sha1:7GRZDXA4WPHCJDOYBE2266CL2DTSGQJE", "length": 8256, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Tamilnadu Rain Weather Forecast Tamilnadu Chances To Receive Heavy Rain In Upcoming 4 Days | தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!!", "raw_content": "\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.\nசென்னையை பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.\nதமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை பொருத்தளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம்.\nகுறிப்பாக 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் அதி கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.\nவளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்ங்களில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 1-ம்தேதி தொடங்கியது. அந்த மாதம், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் வழக்கத்தை விட மழை குறைவாக பெய்தது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n''இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திங்களன்று நேர்காணல்'' - அதிமுக\n''இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டும்'' - ஸ்டாலின்\nசிபிஐ கிடுக்குப்பிடி… எப்படி இருக்கிறார் P Chidmabaram.. - மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்\nபச்சிளம் குழந்தைகளுக்கு அருகில் ஊர்ந்து செல்லும் இந்த Snake உங்க கண்ணுக்குத் தெரியுதா..\nINX Media Case: ப.சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கையை தீவிரப்படுத்திய நீதிமன்றம்- இறுகும் பிடி\nHeavy Rain Alert: ’கடலோர மாவட்டங்களுக்கு இருக்கு பாருங்க ஒரு மழை…’- Tamilnadu Weatherman அப்டேட்\nதொடர் கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nCoimbatore, Tirunelveli உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - Tamilnadu Weatherman தகவல்\nசிபிஐ கிடுக்குப்பிடி… எப்படி இருக்கிறார் P Chidmabaram.. - மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்\nபச்சிளம் குழந்தைகளுக்கு அருகில் ஊர்ந்து செல்லும் இந்த Snake உங்க கண்ணுக்குத் தெரியுதா..\nINX Media Case: ப.சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கையை தீவிரப்படுத்திய நீதிமன்றம்- இறுகும் பிடி\n‘சீமான் தமிழகத்திற்குத் தேவை…’- DMK எம்.பி., ஓப்பன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/118062-holi-colours-may-cause-skin-disease", "date_download": "2019-10-22T01:59:07Z", "digest": "sha1:S3IRKYEJY52QUCOOC37PD5K5MEKPILMQ", "length": 14028, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "கலர்ஃபுல் பண்டிகை ஹோலி... கலரில் கவனம் மக்களே! #HoliFestival | Holi Colours May Cause Skin Disease", "raw_content": "\nகலர்ஃபுல் பண்டிகை ஹோலி... கலரில் கவனம் மக்களே\nகலர்ஃபுல் பண்டிகை ஹோலி... கலரில் கவனம் மக்களே\n\"ஹோலிப் பண்டிகை வந்தாலே இப்படித்தான்... ஏரியாக்குள்ள வர்ற எல்லார் மேலயும் கலர் பவுடரைப் பூசிவிட்டுருவாங்க. யாரு, என்னனு எதையும் பார்க்க மாட்டாங்க. எந்தப் பக்கமிருந்து பலூன் வரும்னே தெரியாது...’’ என்கிறார் சென்னை, பிராட்வேயைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர். `ஹோலி...’ என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே பலருக்கும் நினைவுக்கு வருவது வண்ணங்களே. இரண்டு நாள் ஹோலிப் பண்டிகையில், முதல் நாள் 'ஹோலிகா தஹான்' (Holika Dahan) எனப்படும் ஹோலிகா அரக்கியை பகவான் விஷ்ணு கொல்வது போன்ற நிகழ்வுகள் இருக்கும். அடுத்த நாள், ரங்வாலி ஹோலி (Rangwali Holi). மஞ்சள், சிவப்பு, ரோஸ், பச்சை, ஊதா, ஆரஞ்சு என... எதிரிலிருப்பவர் முகத்தில் நேரடியாக வண்ணப் பொடிகளை அப்பிவிடுவது, பலூனில் தண்ணீரையும் கலர் பவுடரையும் கரைத்து பலூனை வீசியடிப்பது, விளையாட்டுத் துப்பாக்கியில் (Water Guns) கலரையும் நீரையும் கலந்து சுடுவது... எனப் பல டெக்னிக் வைத்திருப்பார்கள் சிறுவர்கள். எப்படியாவது மற்றவர்கள் மீது வண்ணங்களை அப்பிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஒரே எண்ணமாக இருக்கும். சிறியவர்-பெரியவர், நண்பர்-பகைவர் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாற உதவும் `கலர்ஃபுல் ஃபெஸ்டிவல்’ ஹோலி.\nஹோலி, 'கலர் ஃபுல்' ஃபெஸ்டிவலாக இருந்தாலும், நம் மீது பூசப்படும் அல்லது தெளிக்கப்படும் அந்த வண்ணங்களை எளிதாகத் தோலிலிருந்து அழித்துவிட முடியாது. அந்த வண்ணங்களில் சேர்க்கப்படும் சில கெமிக்கல்கள், தோலுக்குத் தேவையில்லாத அலர்ஜியைக் கொடுக்கும். கொண்டாட்ட மனநிலையில் இருப்பவர்களால் இதைப் பற்றி சிந்திக்க முடியாது. ``இந்த வண்ணங்களால்\nஏற்படும் தோல் பிரச்னைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்’’ என்று தோல் நோய் சிறப்பு மருத்துவர் ஷரதாவிடம் கேட்டோம்...\n\"பல நேரங்களில் கடைகளில் விற்கப்படும் பவுடர்கள், தொழிற்சாலைச் சாயங்களிலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கின்றன. காப்பர் சல்ஃபேட்டிலிருந்து (Copper Sulphate) பச்சை நிறம், க்ரோமியம் ஐயோடைடிலிருந்து (Chromium Iodide) ஊதா நிறம், அலுமினியம் புரோமைடிலிருந்து (Aluminium bromide) சில்வர் நிறம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். வண்ணத்தில் ஷைனிங் வேண்டும் என்பதற்காக மைக்கா (Mica), கண்ணாடி போன்றவற்றையும் சிலர் சேர்க்கிறார்கள். இது போன்ற கெமிக்கல்கள் தோலில் நேரடியாகப் படும்போது, சருமப் பாதிப்புகள் உருவாகும். காப்பர் சல்ஃபேட் கலந்த வண்ணப் பொடிகள், கண் பாதிப்பு, பார்வைக் குறைபாடு, அலர்ஜி போன்ற பிரச்னைகளை உருவாக்கும். தோல் பாதிப்புகளைப் பொறுத்தவரை சிலருக்கு, உடனடியாக பிரச்னை எதுவும் ஏற்படவில்லையென்றாலும், நான்கு வாரங்கள் கழித்துக்கூட ஏற்படலாம். தோல்கள் சிவந்திருப்பது அல்லது வறண்டிருப்பது, சிவப்புத் தழும்புகள்... என எத்தனை நாள்கள் கழித்து இந்த அறிகுறிகள் தெரிந்தாலும், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். வண்ணங்களால் கண்கள் பாதிக்கப்படுவதும் உண்டு. முகத்தில் சாயத்தைப் பூசும்போது, அது நேரடியாகக் கண்களில் படுவதுதான் இதற்கு முக்கியக் காரணம். எனவே, ஹோலி கொண்டாட்டத்தின்போது கண்களில் கவனமாக இருக்க வேண்டும்.\nஹோலி... சில பாதுகாப்பு வழிமுறைகள்...\n# வீட்டிலேயே கலர் பவுடர் தயாரித்துப் பயன்படுத்துவது நல்லது. கொண்டாட்டத்தின்போது, முழுக்கை சட்டை, பேன்ட் அணிந்துகொள்வது, பெண்கள் சுடிதார் அணிந்துகொ��்வது சருமத்தைப் பாதுகாக்கும். கண்ணில் கண்ணாடி அணிந்துகொண்டால் கண்களையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.\n# ஹோலி கொண்டாடி முடித்தவர்கள், தோலில் உள்ள கலரை உடனடியாகச் சுத்தப்படுத்திவிடவும். கலரில் நிறமிகள் அதிகம் இருக்குமென்பதால், எளிதில் வண்ணக் கறை போய்விடாது. இதுபோன்ற பிரச்னை இருப்பவர்கள், கீழ்க்காணும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும்...\n* கலர் பட்ட தோல் பகுதியில், லேசாக எண்ணெயைத் தடவி, குளிர்ந்த நீரில் மெதுவாகத் துடைக்கவும். கலர் உடலில் படுவதற்கு முன்னரே எண்ணெய் தேய்த்திருந்தால், தண்ணீர்பட்டவுடன் கறை நீங்கிவிடும்.\n* முகத்தில் பட்ட கலரைப் போக்குவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைப் பயன்படுத்தலாம். பஞ்சைக்கொண்டு முகத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, மெதுவாகக் கழுவினால், வண்ணம் எளிதாக நீங்கிவிடும்.\n*தலைமுடியில் கலர் பட்டிருப்பவர்கள், சீயக்காய், ஹெர்பல் ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்தி கலரை நீக்கலாம்.\n# `எஸ்.பி.எஃப்’ எனப்படும் (SPF - Sun Protection Factor) அளவு 30 இருக்கும் சன்ஸ்க்ரீன் லோஷனை, கலர் பட்ட அனைத்து இடங்களிலும் மிருதுவாகத் தேய்த்துக்கொள்ளவும்.\n# கலரை நீக்கிய பின்னரும் கண்ணில் உறுத்தல் இருந்தால், தண்ணீரில் கண்களை நனைக்கவும். எந்தச் சூழலிலும் கைகளால் கண்ணைக் கசக்கிவிடக் கூடாது. இது தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும்.\nமகிழ்ச்சியோடு சேர்த்து, சில நேரங்களில் பாதிப்புகளையும் ஹோலி கொண்டு வந்துவிடும் என்பதால், பாதுகாப்பாகக் கொண்டாடுங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60533", "date_download": "2019-10-22T02:08:05Z", "digest": "sha1:63YMVUQ3F2S55ZNIUCMGFYJX6ELBK7YU", "length": 11224, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நாளை மாலை 4 மணி வரை இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.\nஇந்த வேலை நிறுத்தம் தொடர்பில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டாரவிடம் வினவிய போது,\nகடந்த வருடம் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து 16 நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இதுவரையில் அரசாங்கம் தீர்வு வழங்க வில்லை என தெரிவித்தார்இ\nஇதையடுத்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியாலம் வேலை நிறுத்தம் போராட்டம்\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nபண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் சில்லறை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.\n2019-10-21 21:02:36 விலை குறைப்பு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஹரிசன்\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினமாகும். எனவே நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nபிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வ���ண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை.\n2019-10-21 19:39:52 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமந்திரன் கோரிக்கைகள்\nதேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் - பெப்ரல்\nதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இது வரையில் 140 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்களுக்கான மக்கள் செயற்பாட்டு ( பெப்ரல் ) அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.\nசுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியது சந்திரிக்கா - மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை ஏற்படுத்தியது சந்திரிக்கா குமாரதுங்கவே ஆவார். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டாக்கவில்லை.\n2019-10-21 19:19:37 சுதந்திரக் கட்சி மஹிந்த ராஜபக்ஷ SLFP\nஅத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nமூவராயிரம் வருடங்கள் பழமையான 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nதேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் - பெப்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_94091.html", "date_download": "2019-10-22T01:48:54Z", "digest": "sha1:OEYAYZ3SIP3SB7FUY57IJI5XZG47CVVD", "length": 17960, "nlines": 122, "source_domain": "jayanewslive.com", "title": "ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து காரணமாக, தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை", "raw_content": "\nமகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்‍கும் - அரியானாவில் பாஜக ஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ளும் என தேர்தலுக்‍குப் பிந்தைய கருத்துகணிப்புகள் தகவல்\nஜப்பானை நோக்கி, மேலும் இரண்டு புயல்கள் - அச்சத்தில் பொதுமக்கள்\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்ப�� - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nமஹாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - குஜராத், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட 17 மாநிலங்களில், 51 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் -அசம்பாவிதம் நிகழாமல் அமைதியான வாக்‍குப்பதிவு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பூத் செலவிற்காக பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - தே.மு.தி.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்\nதேனி, நீலகிரி, திண்டுக்‍கல், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்‍கு நாளை ரெட் அலர்ட் விடுக்‍கப்பட்டுள்ளது - சென்னை வானிலை மையம் தகவல்\nகழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் - தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து காரணமாக, தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி நீர் தேக்க அணைக்கு, கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பேரண்டப்பள்ளி, கோப்பச்சந்திரம், பாத்தக்கோட்டா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அணையை ஒட்டியுள்ள சித்தனப்பள்ளி, தட்டனப்பள்ளி, கெலவரப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்வதை தவிர்க்‍க வேண்டும் என்றும், நீரில் விளையாட சிறுவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும், தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால���, வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமை பணிநாள் என்று அரசாணை வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - அரசு இழப்பீடு வழங்க கோரிக்‍கை\nமருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்க : மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதால் தனக்கு யாரும் அழுத்தம் தர முடியாது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : சுரேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் - புதைத்து வைக்கப்பட்ட 1.5 கிலோ தங்கம் பறிமுதல்\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் -அசம்பாவிதம் நிகழாமல் அமைதியான வாக்‍குப்பதிவு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பூத் செலவிற்காக பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - தே.மு.தி.க.வினரும் பா.ம.க.வினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பதற்றம்\nமகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்‍கும் - அரியானாவில் பாஜக ஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ளும் என தேர்தலுக்‍குப் பிந்தைய கருத்துகணிப்புகள் தகவல்\nஜப்பானை நோக்கி, மேலும் இரண்டு புயல்கள் - அச்சத்தில் பொதுமக்கள்\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம்\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ரத்து\nதீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிப்பு - விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 9-ம் தேதி சனிக்கிழமை பணிநாள் என்று அரசாணை வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை - அரசு இழப்பீடு வழங்க கோரிக்‍கை\nமருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்க : மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை\nஆஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிக்கைகள் தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியீடு\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதால் தனக்கு யாரும் அழுத்தம் தர முடியாது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி\nமகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்‍கும ....\nஜப்பானை நோக்கி, மேலும் இரண்டு புயல்கள் - அச்சத்தில் பொதுமக்கள் ....\nமதுரையில் கண்மாய் தூர்வாராத ஒப்பந்தகாரருக்கு ஆதரவாக வடிவேலு பாணியில் பேசிய வட்டார வளர்ச்சி அலு ....\nவங்கி ஊழியர்கள், நாளை, நாடு தழுவிய வேலைநிறுத்தம் - லட்சக்‍கணக்‍கானோர் வேலை நிறுத்தப் போராட்டத் ....\nநீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - உதகை மலை ரயில் சேவை மூன்று நாட்கள் ....\n48 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்த பள்ளி மாணவி ....\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல் ....\nவிஷவாயு தாக்குவதிலிருந்து காப்பாற்றும் கருவி - தஞ்சையை சேர்ந்த இளைஞர் கண்டுபிடிப்பு ....\nகொள்ளையை தடுக்கும் புதிய சென்சார் இயந்திரம் : மதுரை இளைஞர் கண்டுபிடித்து சாதனை ....\nகலாம் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள் : பல வண்ண காகிதங்களால் கைவினைப் பொருட ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_180225/20190710162634.html", "date_download": "2019-10-22T01:46:13Z", "digest": "sha1:7Z3ARLLWPCBLEXRK6VYA2PWGEML7DQ2Z", "length": 7598, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றிய அத்திவரதர்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி", "raw_content": "நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றிய அத்திவரதர்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nநாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றி�� அத்திவரதர்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nநாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக அத்திவரதர் மாற்றியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வீட்டுக்குள் ஆத்திகவாதியாகவும், வெளியில் நாத்திகவாதியாகவும் இருகின்றனர். கடவுள் இன்றி ஒரு செயலும் கிடையாது. திமுகவை சேர்ந்த எம்பிக்கள் உள்பட பலரும் அத்திவரதரை தரிசிக்க இலவச பாஸ் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nநாத்திகர் என்று சொல்லி சிலர் இரட்டை வேடம் போடுகின்றனர். கடவுள் இல்லை என்று அண்ணாவே கூறவில்லை. 10 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா, அத்திவரதரை தரிசனம் செய்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று அமைச்சர் ஜெயகுமார் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதீபாவளி பண்டிகைக்கு மூன்று நாள் விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி மீது வழக்கு : வசந்தகுமார் எம்பி விடுவிப்பு\nநாங்குநேரியில் தங்கியிருந்ததாக வசந்தகுமார் எம்பி., கைது : காங்கிரஸ் கட்சி கண்டனம்\nதமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை: தென் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் : நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்\nஅரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு; தமிழக அரசு விரைந்து செயலாற்ற வைகோ வலியுறுத்தல்\nநடிகா் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்: புஷ்ப தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamaila-taecatatairakauta-taevaai-kaolakaaivalaikakautatae-anarai-taeratala-kautatalala", "date_download": "2019-10-22T02:11:14Z", "digest": "sha1:QGAINHGVE4M52WOFZJVQ277XGLZB4B7K", "length": 19041, "nlines": 58, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல்ல! | Sankathi24", "raw_content": "\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல்ல\nவியாழன் ஜூலை 11, 2019\nதழிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் விக்னேஸ்வரனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வலுவான கருத்துநிலை உருவாகியுள்ள இன்றைய சூழலில் எமக்கும் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பின்னடைவை சந்தித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகள் தொடர்பில் எமது மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை கருதி எமது தரப்பு நியாயத்தை இவ் ஊடக அறிக்கை மூலமாக முன்வைக்க விரும்புகின்றோம்.\nஎமது மக்களின் விருப்புக்கு அமைவாக நாங்கள் நீதியரசர் விக்னேஸ்வரனுடன் இணைந்து கொள்கைவழி கூட்டு ஒன்றை உருவாக்க இதயசுத்தியுடன் செயற்படத் தயாராக இருக்கின்றோம் என்ற விடயத்தை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஆணித்தரமாக தெரிவித்து வந்திருக்கின்றோம். நாம் அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றோம் என்பதை மீள வலியுறுத்த விரும்புகின்றோம்.\nஇவ்வாறு நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களுடனான கொள்கைவழி கூட்டுக்கு நாம் தயாராயிருந்த சூழலில்இ குறித்த கூட்டில் நுPசுடுகு கட்சியை இணைத்துக்கொண்டால் மாத்திரமே தான் எம்முடன் கூட்டிணைவேன் என்று நீதியரசர் விக்னேஸ்வரன் முன்வைக்கும் தமிழ் மக்களின் கொள்கைவழி அரசியலுக்கு மாறான கோரிக்கையே எமது கூட்டிணைவை சாத்தியமற்றதாக்கி வருகின்றது.\nமேலும் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது ஊடக அறிக்கையில் தமிழ் மக்கள் பேரவையில் இருந்துகொண்டு ‘எழுக தமிழ்’ நிகழ்வை நடாத்திய கட்சிகள் கூட்டிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.\nதழிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் பேரியக்கமாக செயற்பட்டுஇ எந்தவித விட்டுக்கொடுப்புகளுமின்றி தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை உறுதிப்படுத���தும் ஒரு அரசியல் தீர்வினை வென்றெடுப்பதற்காகவும், தமிழ் மக்களுக்கு எதிர்க்க இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றினூடாக நீதியை பெற்றுக்கொடுப்பதற்காகவுமே உருவாக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே தழிழ் மக்கள் பேரவையினால் தீர்வுத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.\nஇவ்வாறான சூழலில் 2018.02.10ம் திகதி நடைபெற்ற உள்;ராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானங்களை எட்டும் பொருட்டு தழிழ் மக்கள் பேரவை 2017.11.12ம் திகதி கூடியபோது கொள்கைகளை கைவிட்டு பயணிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியையோ அதன் சின்னத்தையோ உள்வாங்குவதில்லை என்றும் அக்கட்சியுடன் தேர்தல் கூட்டமைப்பதில்லை என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் குறித்த உள்;ராட்சி மன்ற தேர்தலின் போதும் அதன் பின்னரும் தமிழ் மக்கள் பேரவையின் முடிவுகளை புறந்தள்ளிய நுPசுடுகு கட்சியானது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை கைவிட்டு தேர்தலை எதிர்கொண்டதாலும் தேர்தலின் பின் இனப்படுகொலை புரிந்த மகிந்த ராஜபக்சவுடனும் ஏனைய பேரினவாதக் கட்சிகளுடனும் ஒட்டுக்குழுக்களுடனும் கூட்டுச் சேர்ந்து பிதேச சபைகளை கைப்பற்ற முனைந்ததாலும், இவ்வருடம் நடைபெற்ற அவர்களது கூட்டமொன்றில் இனப்படுகொலை அரசை பாதுகாக்கும் விதத்தில் விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றம் சுமத்தி பிரசுரம் வெளியிட்டதாலும், தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கில்; கொள்கை வழி பயணிக்கும் கூட்டு ஒன்றில் நுPசுடுகு கட்சியுடன் நாம்; சேர்ந்து எதிர்காலத்தில் பயணிப்பது சாத்தியமாகாது என்பதுடன் நுPசுடுகு கட்சியுடனான கூட்டானது கொள்கை வழி நின்று தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தடையாக இருக்கும் என்ற உறுதியான நிலைப்பாட்டை நாம் எடுப்பதற்கு எம்மை தள்ளியது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளை கைவிட்டு தமிழ் மக்களுக்கு தவறிழைத்துள்ளது என்றும் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றவர்கள் அதே கொள்கைகளை கைவிட்டு தவறுகளை இழைக்கும் சந்தர்ப்பவாத அசியலில் ஈடுபடும் தரப்புகளை உள்வாங்கி ஓர் கொள்கை வழிசார் உறுதியான கூட்டு ஒன்றை உருவ��க்கலாம் என்று எண்ணுவது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஓர் செயலாக மட்டுமே அமைய முடியும்.\nசைக்கிள் சின்னத்தில் போட்டியிட தயார் என்று தான் தெரிவித்த போதும் அதை நிராகரித்து நாம் கட்சி நலன்களை முன்னிறுத்தி செயற்படுவதாக நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் எம்மீது குற்றஞ்சாட்டுவது எமக்கு வேதனையளிக்கின்றது. எமது கட்சி நலனை மாத்திரமே முன்னிறுத்தி நாம் செயற்படுவோமாக இருந்தால் ‘சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தயார்’ என்ற நீதியரசரின் வேண்டுகோளை நாம் இறுகப்பற்றியிருப்போம்.\nஇந்தியாவின் வழிகாட்டுதலில்தான் நீதியரசர் செயற்படுகின்றார் என்று நாம் குற்றஞ்சாட்டுவதாக நீதியரசர் அவர்கள் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார். நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை 2018.10.06ம் திகதி அன்று நாம் சந்தித்தவேளை நீதியரசரே தான் சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள் “தான் எம்முடன் இணைவதை விரும்பவில்லை” என்றும் “ஏன் இந்தியா உங்களை எதிரியாக பார்க்கின்றது\nஇந்தியாவின் நலன்களுக்காக மட்டுமே செயற்பட்டுவருகிறார்கள் என்று தமிழ் மக்களால் கருதப்படும் நுPசுடுகு கட்சி இன்றி அரசியல் கூட்டு இல்லை என்றும் நுPசுடுகு உடனான தனது கூட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையத் தயாரில்லை என்றால் நுPசுடுகு கட்சியுடன் தனித்து கூட்டிணைந்து செயற்படபோவதாகவும் ஓர் நிலைப்பாட்டை நீதியரசர் எடுத்திருப்பது மிகவும் வேதனையான ஓர்விடயம் என்பதுடன் அது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை முற்றாக சீரழித்துவிடும் என்பதையும் மிகுந்த பொறுப்புடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தழிழ் மக்களின் கொள்கைளை முன்னிறுத்தி பயணிப்பதாக உறுதிமொழி அளித்து விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பின்னர் அக் கூட்டமைப்பானது இன்று கொள்கை வழிமாறி தடம்மாறி பயணிப்பதால் தமிழ் மக்கள் அதனை நிராகரிக்க வேண்டும் என இன்று நீதியரசரும் நாங்களும் எதற்காக கோருகின்றோமோ அதே நியாயமான காரணத்திற்காகவே நுPசுடுகு கட்சியையும் நிராகரிக்க வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.\nதமிழ் மக்களின் தனித்துவமான இறைமை கொண்ட தேசத்தை உருவாக்குகின்ற கொள்கைவழி அரசியல் பயணத்தில் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளை முற்றாக நிராகரித்து கொள்கைகளில் மிகவும் பற்றுறுதி கொண்டவர்களை ஒன்றிணைத்து பதவி ஆசைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உறுதியான அரசியற் பேரியக்கம் ஒன்றை எம்முடன் இணைந்து உருவாக்க நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் முன்வர வேண்டும் என்று திறந்த மனதுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nஅத்தியவசிய உணவு பொருட்கள் சில விலை குறைப்பு\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஎதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் வி\nஇனப்படுகொலையாளி கோட்டாபயவுக்கு ஆதரவக முன்னாள் சிறீலங்கா படைத் தளபதிகள்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nயாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் வெற்ற\nசிங்கள அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nநுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு தமிழ்\nதோட்ட தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தில் சிக்கல் \nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஐயாயிரம் ரூபாவை வழங்குவது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலென\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஆர்ஜேந்தை தமிழ் சங்கம் நடத்தம் 20 ஆவது ஆண்டு விழா\nவெள்ளி அக்டோபர் 18, 2019\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/06/1.html?showComment=1340349288500", "date_download": "2019-10-22T02:35:03Z", "digest": "sha1:PZGSVVQ6EUVDJ2UG4WQBDZXB2L3YW7DN", "length": 17333, "nlines": 286, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "தரை தட்டிய கப்பலாகிறது... (செம்மண் தேவதை - 1) | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nதரை தட்டிய கப்பலாகிறது... (செம்மண் தேவதை - 1)\n(என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய அண்ணாச்சி மயிலன் (\nகிறுக்கியது உங்கள்... arasan at வியாழன், ஜூன் 21, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகி, கவிதை, காதல், காதலி, செம்மண் தேவதை, ராசா, விழி\nஎங்க தரை தட்டி நிக்குது\nஉங்கள் மனக் கப்பல் ...ம்(:\n21 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 11:46\n21 ��ூன், 2012 ’அன்று’ பிற்பகல் 12:25\nதரை தட்டிய கப்பலை ரசித்தேன்..\n21 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 1:00\nகாதல் கவிதையில அசத்துறீங்க ராஜா... வாழ்த்துக்கள்.\n21 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 4:03\n21 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 5:02\nஉங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தி நமது ஊரை அழகுபடுத்திய அண்ணாச்சி மயிலன் (மயிலிறகு) அவர்களுக்கு என் நன்றிகள் ..அண்ணே\n21 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 5:11\n21 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 5:13\nமனம் காதல் வயப்பட்டாலே கவிதை அருவியாய் வரும் போலிருக்கு\n21 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 7:21\n22 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 9:35\n22 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 12:44\n//தரை தட்டிய கப்பலாகிறது // கவிதை மட்டும் தான இல்லை நிசமா\nவாசிக்க வாசிக்க வானம் வசப்படும்\n23 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 1:03\nபடத்துக்கு கவிதையா இல்லை கவிதைக்கு படம் தேர்வு செய்தீர்களா பலே மனதில் தரை தட்டி நிற்கிறது கவிதையும் படமும்\n23 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 12:25\nஎங்க தரை தட்டி நிக்குது\nஉங்கள் மனக் கப்பல் ...ம்(:\n25 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:39\nநிறைய முறை சார் .. அன்புக்கு நன்றிகள் சார்\n25 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:39\nதரை தட்டிய கப்பலை ரசித்தேன்..//\nஉங்களின் ரசனைக்கு என் நன்றிகள்\n25 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:40\nகாதல் கவிதையில அசத்துறீங்க ராஜா... வாழ்த்துக்கள்.//\n25 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:40\n25 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:40\nஉங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தி நமது ஊரை அழகுபடுத்திய அண்ணாச்சி மயிலன் (மயிலிறகு) அவர்களுக்கு என் நன்றிகள் ..அண்ணே//\n25 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:41\n25 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:41\nமனம் காதல் வயப்பட்டாலே கவிதை அருவியாய் வரும் போலிருக்கு\nஅதுவேன்னவோ உண்மைதான் மேடம் ..\n25 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:42\n25 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:42\n25 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:43\n//தரை தட்டிய கப்பலாகிறது // கவிதை மட்டும் தான இல்லை நிசமா\nநிசமென்று சொல்லும் அளவிற்கு எனக்கு துணிச்சல் வரவில்லை சார்\n25 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:43\nபடத்துக்கு கவிதையா இல்லை கவிதைக்கு படம் தேர்வு செய்தீர்களா பலே மனதில் தரை தட்டி நிற்கிறது கவிதையும் படமும்//\n25 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதரை தட்டிய கப்பலாகிறது... (செம்மண் தேவதை - 1)\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 8\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/economy", "date_download": "2019-10-22T02:02:48Z", "digest": "sha1:4B4DLJRKQDLHKNIS5NMY7TID76WJRZAZ", "length": 45411, "nlines": 196, "source_domain": "nilavaram.lk", "title": "வணிகம்", "raw_content": "\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nஇன்னும் சில நாட்களில் மரக்கறி வகையின் விலையில் மாற்றம் ஏற்படலாம்\nமலையக பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அந்த பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டமையினால் அதற்கு விலை அதிகரித்துள்ளது என்று விவசாய திணைக்களம் விவசாய அமைச்சிக்கு அறிவித்துள்ளது.\nகடந்த மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் மற்றும் யூன் மாதங்களில் மலையக மரக்கறி வகையின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று விவசாய திணைக்களம் முன்கூட்டியே அறிவித்திருந்தது.\nஇது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்லியூ.எம்.எம்.வீரகோன் விவசாய அமைச்சரிடம் தெரிவித்திருந்தார்.\nவிவசாய அமைச்சில் நடைபெற்ற நாம் உற்பத்தி செய்வோம் நாம் உண்போம் என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து நிறுவனங்களுடனும் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇதன்போது அமைச்சர் நாட்டு மக்களால் பயன்படுத்தப்படும் மலையக மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பினார்.\nஇரண்டு மாதங்களுக்கு மேலாக நிலவும் சீரற்ற காலநிலையால் மலையகத்தில் மரக்கறி வகை உற்பத்திக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதேபோன்று பதுளை மாவட்டத்தின் உற்பத்திகள் மீது காற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇன்னும் சில நாட்களில் மரக்கறி வகையின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் சிறந்த முறையில்\nகொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் இந்தாண்டில் சிறந்த முறையில் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கொழும்பு பங்குச் சந்தையின் தலைமை நிறைவேற்று பணிப்பாளர் ராஜீவ பண்டாரநாயக்க,\nபங்குச் சந்தைக்கான வெளிநாட்டு உள்வாங்கல் 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் இந்த வருடத்தில் 53 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மூலம் 112 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகம் எனவும் தலைமை நிறைவேற்று பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசந்தைகளில் மரக்கறிகளின் விலை நூறு வீதத்தால் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது..\nகடந்த சில நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகவே மரக்கறிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் தக்காளி 220 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 ரூபா முதல் 420 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக சங்கத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுடலங்காய் 100 ரூபா முதல் 160 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலைகள் குறையக்கூடும் எனவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கையின் கைத்தொழில் உற்பத்தியில் அதிகரிப்பு\nஇலங்கையின் கைத்தொழில் உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைத்தொழில் உற்பத்தி நான்கு சதவீதத்திற்கு மேலதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.\nஉருக்கு உற்பத்திகள், இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் உற்பத்திகள், அடிப்படை இரும்பு உற்பத்திகள் போன்ற துறைசார்ந்த கைத்தொழில்கள் கணிசமான வளர்ச்சியைப் பதிவுசெய்ததாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nதேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு - மழை செய்த சதி…\nகடந்த ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக போப்ஸ் அன்ட் வோர்க்கஸ் தேயிலைத் தரகு நிறுவனம் அறிவித்துள்ளது.\n2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதியின் மூலம் ஆயிரத்து 650 கோடி ரூபா ஈட்டப்பட்டது.\nகடந்த ஏப��ரல் மாதம் தேயிலை ஏற்றுமதியின் வருமானம் ஆயிரத்து 710 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதென அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅதன் பிந்திய அறிக்கையில் தேயிலை ஏற்றுமதி குறித்து புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஎனினும் கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக தேயிலை உற்பத்தி குறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை காப்புறுதி துறையில் வளர்ச்சி\nஇலங்கை காப்புறுதி துறையில் கடந்த வருட மூன்றாவது காலாண்டு பகுதியில் 15.53 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 15,862 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.\n2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இறுதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் நீண்டகால காப்புறுதி, பொதுவான காப்புறுதி நடவடிக்கைகள் மூலம் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 16 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.\nகடந்த 2016 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 1 இலட்சத்து 2ஆயிரத்து 155 ரூபா பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமழை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு \nநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nபெரும்பாலான இடங்களில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை மலையகப்பகுதிகளில் மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் அதிகரித்துள்ளன.\nஅத்தோடு தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் தேயிலை உயர்தரத்தைக் கொண்டுள்ளது\nஇலங்கையின் தேயிலை உயர்தரத்தைக் கொண்டிருப்பதாக, ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த தேயிலை தொடர்பான ஆய்வு அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஇலங்கைத் தேயிலையின் தரம் குறித்து ரஸ்ய அதிகாரிகள் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் தாம் மகிழ்சியடைவதாக, தேயிலை ஆணையாளர் ஜயந்த தெரிவித்துள்ளார்.\nகடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்த அதிகாரிகள், விவசாய பணிப்பாளர் நாயகம், இலங்கையில் சிறந்த தேயிலை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதி நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் தேயிலை தொழிற்சாலைகளையும் பார்வையிட்டுள்ளனர்.\nரஸ்ய அதிகாரிகளத��� ஆய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை தேயிலை ஆணையாளர், இதுவரை காலமும் தேயிலை குறித்து காணப்பட்ட சந்தேகங்கள் நீங்கியுள்ளதாகவும, இலங்கையின் தேயிலை தொடர்பாக இவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானது என்றும், இலங்கை தேயிலைக்கான ரஸ்ய சந்தையை மேலும் விரிவுபடுத்துவதற்கு இது பெரிதும் உதவும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.\nபால்மாவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஉலக சந்தையில் பால்மாவின் விலை கடந்தவாரம் அதிகரித்தமையினால், பால்மா இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலக சந்தையில் ஒரு மெற்றிக்தொன் பால்மாவின் விலை 3,250அமெரிக்க டொலரிலிருந்து 3,350 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.\nஇது ஜுன் மாதத்தில் 3,400 முதல் 3,500 அமெரிக்க டொலாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இறக்குமதி செலவை ஈடுசெய்யும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவிடம் ஒரு கிலோ பால்மாவின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலக சந்தையின் பால்மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலருக்கான ரூபாவின் வீழ்ச்சி என்பனவற்றைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதற்போது கையிருப்புள்ள பால்மாக்கள் எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்கே போதுமானது என்றும், அதன் பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் இறக்குதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் ஒரு கிலோ பால்மாவின் விலையை ஆகக் குறைந்தது 75ரூபாவினால் அதிகரிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவிடம் பால்மா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகட்டார் - இலங்கை இடையே 73 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக நடவடிக்கை\nகட்டார் மற்றும் இலங்கைக்கு இடையில் 73 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தக நடவடிக்கைகள் கடந்த வருடத்தில் இடம்பெற்றிருப்பதாக, கட்டார் வர்த்தக சபையின் துணைத் தலைவர் மொஹமட் பின் டவார் அல் குவாரி தெரிவித்துள்ளார்.\nகட்டாரில் தொழில் வாய்ப்புக்களை அதிகரித்தல் என்ற தலைப்பில் கட்டாரிலுள்ள இலங்கைக்கான தூதரகம் மற்றும் வர்த்தக சபை இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.\nதென்னாசியாவில் இலங்கையை மூலோபாய பங்குதாரராக தமது நாடு கருதுவதாக குறிப்பிட்ட துணைத் தலைவர், இரண்டு நாடுகளும் பல்வேறு உடன்படிக்கைகளிலும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டுள்ளன. ஆனால் அதன் மூலமான பெறுபேறுகளை இரு நாடுகளுக்கும் இடையில் பெருமளவில் காணமுடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதங்கத்திற்கான தீர்வை வரி அதிகரிப்பு\nஇலங்கையில் இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15 வீத தீர்வை வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇறக்குமதி செய்யப்படுகின்ற தங்கம் மீது அதன் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படுவதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nஇந்த இறக்குமதி வரி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதெங்கு உற்பத்தியை அபிவிருத்தி செய்ய வேலைத்திட்டம்\n2018 தொடக்கம் 2020 ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தெங்கு உற்பத்திக்கான திட்டம் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெங்கு உற்பத்தி சபை தெரிவித்துள்ளது.\nதெங்கு முக்கோணப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர நிலப்பரப்பில் உள்ள தெங்கு உற்பத்தி அறுவடையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தெங்கு உற்பத்தி சபையின் உதவி முகாமையாளர் டப்லியூ.ஏ.எச்.சேனாரத்தன தெரிவித்தார்.\n2 வருடங்களுக்கு மேலாக நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வருடாந்தம் 3,000 மில்லியன் ரூபாவிற்கு மேலாக பெற்றுக்கொள்ளப்பட்ட தெங்கு அறுவடை தற்போது 2,300 மில்லியன் ரூபாவாக குறைவடைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nசதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள்\nநாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, அதன் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.எச்.எம்.ஃபராஸ் தெரிவித்துள்ளார்.\nசதொச என்பது எப்போதும் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் அமைப்பாகும். இம்முறை பண்டிகைக் காலத்தில் மிகவும் குறைந்த விலையில�� பொருட்களை விநியோகிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.\nஇதற்கமைய தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக கலாநிதி பராஸ் குறிப்பிட்டார்.\nஉதாரணமாக, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 52 ரூபாவிற்கும் ஒரு கிலோ சீனி 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.\nபோதியளவு பொருட்கள் சதொச களஞ்சியசாலைகளில் கையிருப்பில் உள்ளதாகவும் கலாநிதி பராஸ் மேலும் கூறினார்.\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,\n24 கரட் தங்கம் 53 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.\n22 கரட் தங்கம் 49 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.\nஇதன்படி 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 690 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 225 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.\nஇதனிடையே வெள்ளி ஒரு கிராமின் விலை 100 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்றுவீதம்,\nமத்திய கிழக்கு நாடுகளுக்கான நாணய மாற்றுவீதம்,\nவங்கிகளற்ற நிதி நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானத்திற்கு வந்துள்ள மத்திய வங்கி\nவங்கிகளற்ற நிதி நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த தீர்மானங்கள் தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மத்திய வங்கியின் ஆளுநரால் தௌிவூட்டப்பட்டது.\n2018 ஆம் ஆண்டு சேமிப்பிற்கான நிதி மற்றும் நிதி கொள்கைகள் தொடர்பான கொள்கை பிரகடனம் இன்று வௌியிடப்பட்டது.\nஅதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களின் மூலதன மட்டத்தை மேலும் சக்திமயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆரம்பகட்ட மூலதனமாக ஒரு பில்லியன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\n2019 ஆம் ஆண்டு 1.5 பில்லியனாகவும், 2020 ஆம் ஆண்டு 2 பில்லியன் வரையிலும் இந்த மூலதனம் அதிகரிக்கப்படவுள்ளது.\nசந்தைகளில் முன்னெடுக்கப்படும் கையகப்படுத்தல் மற்றும் ஒன்றிணைந்த அனுமதிப்பத்திரங்களை கொண்டு இய���்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களை மேலும் சக்திமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே மத்திய வங்கியின் கருத்தாக அமைந்துள்ளது.\nமொபிடெல் மற்றும் கொமர்ஷல் வங்கி அறிமுகப்படுத்தும் டேடா + கடனட்டை\nஇலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல், இலங்கையின் முன்னணி வகிக்கும் வங்கிகளுள் ஒன்றான கொமர்ஷல் வங்கியுடன் இணைந்து முதன் முறையாக புதிய கடனட்டை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.\nஓர் தொலைத்தொடர்புச் சேவை வழங்குனர், ஓர் நிதி நிறுவனத்துடன் இணைந்து இரு சாராருக்கும் அனுகூலங்கள் பலவற்றை வழங்கக்கூடிய கடனட்டை ஒன்றை இலங்கையில் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.\nதமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க தொலைத்தொடர்பு மற்றும் வங்கித் துறையின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் ஆரம்பமும் இதுவே.\nஇது இலங்கையின் முதலாவது தனித்துவமான கொம் பேங்க் டேடா கடனட்டையாகும். கடனட்டை நடவடிக்கைகளை கொமர்ஷல் வங்கி கையாள்வதுடன் அதற்கான டேடாவினை மொபிடெல் வழங்குகிறது.\nமொபிடெல் எப்பொழுதும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி வகித்து வருகிறது, அதேபோல் தமது வர்த்தக நாமத்தின் உறுதிப்பாடான ‘We Care. Always’க்கு இணங்க புத்தாக்கம் மிக்க மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ICT தீர்வுகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் இலங்கையின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துகிறது.\nவாடிக்கையாளரின் மன நிறைவை உறுதிப்படுத்தி வாழ்க்கை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மையமாகக் கொண்டுள்ளது.\nஇந்த கடனட்டையானது வழமையான சேவைகளை வழங்குவதுடன் மொபிடெல் வாடிக்கையாளர், கடனட்டையை பாவிக்கும் ஒவ்வொரு முறைக்கும் அவரது மொபிடெல் இணைப்புக்கு இலவச டேடாவுடனான தனித்துவமான அனுகூலங்களையும் வழங்குகிறது.\nகடனட்டை மூலம் பாவிக்கப்படும் ஒவ்வொரு 1000 ரூபாவுக்கும் வாடிக்கையாளருக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 50 MBடேடா இலவசமாக வழங்கப்படும். எனவே நீங்கள் கடனட்டையை அதிகமதிகமாக பாவிக்கும் போது அதிகமதிகமாக இணையத்தில் இருந்திடலாம்.\nமொபிடெலின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. நளின் பெரேரா கருத்து தெரிவிக்��ையில்,\n“இத்தொழிற்துறையில் புதிய கண்டுபிடிப்புக்களை முன்னெடுக்கும் பாரம்பரியத்தைக் கொண்ட மொபிடெல் இனரான நாம், கொமர்ஷல் வங்கியுடனான கொம் பேங்க் டேடா கடனட்டையை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.\nநாட்டில் முன்னணி வகிக்கும் வங்கிகளுள் ஒன்று என்ற வகையில் மாபெரும் வாடிக்கையாளர் தளத்தை இது கொண்டுள்ளதுடன் இக்கடனட்டையானது எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச டேடா மற்றும் மேலும் பல வெகுமதிகளை அளிக்கக்கூடிய ஒரு புதிய வழியும் ஆகும். இது கடனட்டைக்கு பிறகு அதிகமாக விரும்பப்படும் ஒன்றாக இருந்திடும் என நாம் மிகவும் உறுதியாக நம்புகிறோம்.”\n“கொமர்ஷல் வங்கி அட்டைகள்ரூபவ் பல தொழில்துறைகளை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. இது எமது பயணத்தில் இன்னுமொரு மைல்கல்லாகும். இந்த சிறப்பு லோயல்டி அட்டையானது பல பன்முகப்படுத்தப்பட்ட அனுகூலங்களை கொமர்ஷல் வங்கியின் அட்டைதாரருக்கு வழங்குவதுடன் தனித்துவமான சலுகையாக இலவச டேடாவினையும் வழங்குகிறது.\nஇவ்வாறானதோர் சலுகையை இலங்கையில் வழங்குவது இதுவே முதன் முறையும் ஆகும்.” உலகிலுள்ள முதல் 1000 வங்கிகளில் தொடர்ந்தும் ஏழாவது ஆண்டிலும் தரப்படுத்தல்களுக்கு உட்பட்டுள்ள இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்கிறது. இது 261 கிளைகளையும் 756 ATM களையும் இலங்கை முழுவதும் கொண்டுள்ளது.\nகொமர்ஷல் வங்கி அட்டைகள், ஆண்டு முழுவதும் நல்ல வாழ்க்கைத் தரத்துக்கான சலுகைகளை வழங்குவதன் மூலம் சந்தையில் சிறந்த பெறுமதியுள்ள அட்டைகளாக தமது தரத்தை நிலைநிறுத்தியுள்ளது.\nமொபிடெல் மற்றும் கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்கள் விமான டிக்கெட்டுக்கள், வைத்திய ஆலோசனைகள், மொபைல் சாதனங்கள், கொமர்ஷல் வங்கியின் வருட இறுதி சலுகைகள் போன்ற மேலும் பலவற்றை இனிவரும் காலங்களில் எதிர்ப்பார்க்கலாம். தமது அட்டைதாரர்களுக்கு மேலும் பலவற்றை நீட்டிக்க தீர்மானித்துள்ளதுடன் மொபிடெல் வாடிக்கையாளர்கள், அஊயளா உடன் கொமர்ஷல் வங்கியின் ‘ஆயஒ டுழலயடவல சுநறயசனள’ மற்றும் மாஸ்டர் அட்டையின் சர்வதேச சலுகைகள் ஆகியவற்றை அட்டையை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். மொபிடெல் 365 வழியாக விமான நிலைய லோன்ஜ்க்கு செல்லுதல் மற்றும் ஏனைய சேவைகள், விமான ட���க்கட்டுக்கள் கொள்வனவு செய்வோருக்கு இலவச ரோமிங் சலுகைகள்ரூபவ் வட்டியற்ற திட்டங்கள் போன்ற சலுகைகளும் கிடைக்கின்றன. அட்டைதாரர்கள் கொமர்ஷல் வங்கி வழங்கும் சலுகைகளான சிறப்பு வங்கிக் கணக்கு சலுகைகள்ரூபவ் அட்டை கொடுப்பனவு தெரிவுகள் போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளலாம்.\nமொபிடெல் தொடர்ந்தும் வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்திசெய்வதில் புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. அத்துடன் மொபிடெல் மற்றும் கொமர்ஷல் வங்கியின் கொம் பேங்க் டேடா கடனட்டையின் மூலம் மொபிடெல் மீது வாடிக்கையாளர் கொண்டுள்ள நம்பகத்தன்மையும் நம்பிக்கைக்காகவும் பல வெகுமதிகளையும் வழங்குகின்றது.\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vadivelu-pei-mama-movie-banned-po1m7w", "date_download": "2019-10-22T01:30:22Z", "digest": "sha1:YOLP53BY5733VE7377SPQWF75V2PMSPG", "length": 11712, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விலகி போகும் வடிவேலுவை விடாமல் துரத்தும் பிரச்சனை! 'பேய் மாமாவுக்கு' செக்!", "raw_content": "\nவிலகி போகும் வடிவேலுவை விடாமல் துரத்தும் பிரச்சனை\nவைகை புயல், வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருந்த 'பேய் மாமா' என்கிற படத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nவைகை புயல், வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருந்த 'பேய் மாமா' என்கிற படத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபல, காமெடி நடிகர்கள் கோலிவுட் திரையுலகில் நடித்திருந்தாலும், வடிவேலுவுக்கு அளவிற்கு இளஞர்கள் மனதில் இடம் பிடிக்க முடியுமா என்றால் அது சந்தேகம் தான். தற்போது மீம்ஸ் போடும் பல இளஞர்களுக்கு இவர் தான் ராஜா.\nவடிவேலு, கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தில் நடிக்க கமிட் ஆனார்.\nஆனால் படம் துவங்கிய 10 நாட்களில் வடிவேலு படப்பிடிப்பில் சரிவர கலந்து கொள்ளாததால், படக்குழுவினருக்கும், வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் படத்திற்காக போடப்பட்ட பலகோடி ரூபாய் மதிப்புள்ள செட் வீணாகியது.\nஇந்த பிரச்சனை குறித்து, கடந்த ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்தில், இயக்குனரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் புகார் அளித்தார். பலமுறை வடிவேலுவிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியும் வடிவேலு உடன்படாததால், அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது.\nஇந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 'பேய் மாமா' என்கிற படத்தில் மீண்டும் கதாநாயகனாக வடிவேலு நடிப்பதாக கூறி அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியானது. அது பற்றி அறிந்து தயாரிப்பாளர் சங்கம், இயக்குனரை அழைத்து பேசி படத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனால் இனி வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை முடிக்காமல், வேறு படங்களில்நடிக்கவே முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஷங்கர் மற்றும் வடிவேலு இடையே சமாதானம் பேச அரசியல் தலைவர் சீமான் முயற்சித்து வருகிறாராம். விரைவில் 24ம் புலிகேசி படம் மீண்டும் தொடங்குமா அல்லது தயாரிப்பாளர் நஷ்டத்தை வடிவேலு ஏற்று கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nபொன்னியின் செல்வன் படத்தில் இடம்பிடித்த பிரபல ஹீரோ..\nரஜினிகாந்த் எவ்வளவு கெஞ்சியும் கேட்காத சௌந்தர்யா.. அவரின் விவாகரத்துக்கே இது தான் காரணமா அவரின் விவாகரத்துக்கே இது தான் காரணமா\n88 வது வயதிலும் சந்தானத்துக்கு டஃப் கொடுக்கும் செளகார் ஜானகி...வியக்கும் இயக்குநர்...\nசெக்ஸ் பட அனுபவம் எப்படி இருந்தது...அமலா பால் ட்விட்டர் பதிவு...\n...விஜய், நயன்தாரா ஜாதகங்களை வைத்து அடிச்சு விடும் பீலாஜி ஹாசன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\n தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை அறிவித்தது தமிழக அரசு ஒரே கொண்டாட்டம் தான் போங்க \nதீபாவளிக்கு 3 நாட்கள் லீவு..\nபொன்னியின் செல்வன் படத்தில் இடம்பிடித்த பிரபல ஹீரோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/cv-kumar-next-3-part-2-movies/", "date_download": "2019-10-22T01:57:57Z", "digest": "sha1:BGDNV7WAHIPIPEN6UKJLGNGF3ANJ6RXH", "length": 10515, "nlines": 144, "source_domain": "www.cinemamedai.com", "title": "அடுத்தடுத்து இன்னும் 3 படங்களின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது!!! | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News அடுத்தடுத்து இன்னும் 3 படங்களின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது\nஅடுத்தடுத்து இன்னும் 3 படங்களின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது\nதமிழ் சினிமாவில் ஹாலிவுட் திரையுலகை போல தற்போது இரண்டாம் பாகங்களை எடுப்பது வழக்கமாகிவிட்டது. ஹிட்டான அணைத்து படங்களுக்கும் இரண்டாம் பாகங்களை தற்போது தமிழில் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அதில் பெரும்பாலான படங்கள் தோல்வியையே தழுவியுள்ளன. இருந்தாலும் இரண்டாம் பாகத்தை எடுக்கும் போது அது மக்களுக்கு முதல் பாகத்தை போல இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டுவதால் படத்தின் வசூல் அதிகமாகும் என கருதியே தற்போது அதிகமாக இரண்டாம் பாகங்களை உருவாக்கி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இரண்டாம் பாக���் எடுக்கப்பபோவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான சிவி குமார் சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி மற்றும் தெகிடி போன்ற படங்களின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஆஸ்கர் தேர்வுக்குழுவில் தேர்வாகியுள்ள இந்திய பிரபலங்கள்\nNext articleசர்ச்சையை ஏற்படுத்திய அமலாபாலின் ஆடை படத்தின் ட்ரைலர் வீடியோ..\nவிஜயின் பிகிலில் நடிக்க தன் மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் மறுப்பு தெரிவித்த நடிகை\nபச்சை நிற புடவையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நடிகை\nதீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு\nபிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் \nதலைவர் 168 பற்றி முதன் முறையாக கூறிய இயக்குனர் சிறுத்தை சிவா\nரோஜா சீரியல் நாயகி பிரியங்கா காதலரை பார்த்துள்ளீர்களா.. விரைவில் திருமணமாம்..\nதிருமணமான சில மணி நேரத்திலே மகளை எரித்து சாம்பலாகிய பெற்றோர்கள்..\nஉடலோடு ஒட்டிய உடை அணிந்த இளம்பெண்கள்..\nபுடவையில் கவர்ச்சி காட்டும் சர்ச்சை நடிகை\nபிரதமர் மோடியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட இந்தியன் 2 பட நடிகை\nபிகில் “மாதரே” பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியீடு \nகவர்ச்சிக்கு தாராளம் காட்டும் நாகினி தொடர் நடிகை\nபிறந்தநாளில் அஞ்சலி அஞ்சலி செய்த காரியத்தை பார்த்தீர்களா…\nமுதற்க்கட்டமாக 24 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்த அமமுக\nபிகில் படத்திற்கான அசத்தல் புரோமோஷன்\nபிரபு தேவா-வின் “பொன்மாணிக்கவேல்” படத்தின் டீஸர் \nநான் கர்ப்பமாகவில்லை நடிகை பிரியங்கா சோப்ரா…\nபொட்டு வைத்த வேலுக்கு நட்டு வைத்ததை போல் அம்சமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்த ரம்யா...\nகொலைகாரன் படத்தின் “கொள்ளாதே” முழுப்பாடல் வெளியீடு….\nசென்டரலை வெட்டினால் மட்டுமே ஸ்டேட்டை ஓட்ட முடியும்: திமுக தலைவர் கடிதம்\nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\n“ஆளப்போறான் தமிழன்” பாடலுக்கு மெர்சல் படக்குழு செய்�� காரியத்தை நீங்களே பாருங்க..\nவெளியானது “ஸ்பைடர் மேன்” பட ரிலீஸ் டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T00:56:43Z", "digest": "sha1:7CUXVE5HYI3O773FF3NJAEJX332GTKZ7", "length": 13920, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெரியசாமி தூரன்", "raw_content": "\nTag Archive: பெரியசாமி தூரன்\nமுப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நயினார் என்று ஒரு பாடகரின் கச்சேரியைக் கேட்க நேர்ந்தது. குழித்துறை மகாதேவர் கோயிலில். அன்றெல்லாம் எங்களுக்கு சினிமா ஒரு பொருட்டே அல்ல. காரணம் படம்பார்க்க தொடுவட்டிக்குத்தான் செல்லவேண்டும். பணம் கொடுக்க வேண்டும். வீட்டில் அனுமதி பெரும்பாலும் கிடைக்காது. பள்ளியிறுதி வரை நான் பார்த்த மொத்த படங்களே பத்துக்குள்தான். சேர்த்து வைத்து புகுமுக வகுப்பில் பார்த்துத் தள்ளினேன். எங்களுக்கு கலை,கேளிக்கை எல்லாமே கோயில்திருவிழாக்கள்தான். பதினைந்து கிலோமீட்டர் வட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் திருவிழாக்கள் உண்டு. திற்பரப்பு, …\nTags: ஆளுமை, இலக்கியம், பெரியசாமி தூரன்\nஅன்புள்ள ஜெயமோகன், வர வர, எழுத்தாள இடைவெளி குறைந்து, பலரும் தோழமையும், வழிக்காட்டுதலும் தேடி அணுக்கமாய் உணரும் தளத்துக்கு செல்கிறீர்கள் என தோன்றுகிறது. “அக்காலகட்டத்தின் களியாட்ட மனநிலையை பின்னர் நான் அறிந்ததே இல்லை. இளமையும் கலைகளும் கலந்து உருவான போதை அது” – அட, என்ன ஒரு அற்புதமான வெளிப்பாடு பலரும் அவரவர் உணரும் தருணங்களை, அவற்றின் நுணுக்கமான ரசனைகளை, கால ஓட்டத்தில் மாறும் சுவை வேறுபாடுகளை வெளிப்படுத்த அறியாதவர்கள். அல்லது அந்த சுவைகளை பதியலாம் என்பதே …\nTags: பெரியசாமி தூரன், வாசகர் கடிதம்\nஆசிரியருக்கு, பெரியசாமிதூரனின் கலைக்களஞ்சியத்தைப் பற்றி வந்த கட்டுரைகளையும் கடிதங்களையும் படித்தேன். பெரியசாமிதூரன் அவர்களுக்கு இழைக்கப்படும் ஓர் அநீதியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பல்கலைக் கழக பேராசிரியர்களால் இது இழைக்கப்படுகிறது என்னும்போது இங்கே நெறிகள் எந்த லக்ஷணத்தில் இருக்கின்றன என்று புரிந்துகொள்ள முடிகிறது. தூரனவர்களின் கலைக்களஞ்சியம் மிக முக்கியமான ஒரு தமிழ்ச் சாதனை. ஆனால் அது நாற்பது வருடம் பழமை கொண்டது. அதில் உள்ள தகவல்கள் பல மேலதிக ஆராய்ச்சிக்கு ���ள்ளாக்கப்பட்டும் காலமாறுதல்களினாலும் திருத்தம்செய்யப்பட்டிருக்க வேண்டும். உலகளவிலே பார்த்தால் நல்ல …\nTags: ஆளுமை, பெரியசாமி தூரன், வாசகர் கடிதம்\nடியர் சார், இன்று தீபாவளிக்கு விடுமுறை இல்லை. எனக்கு விடுமுறை நாட்களில் அலுவலகம் வர வேண்டும் என்பது துன்பமளிக்கக் கூடியதில்லை. ஆனால் யாருமே இல்லாமல் தனித்து இருப்பது என்பது கொஞ்சம் எரிச்சலைத் தரும். அந்த எரிச்சலில்தான் இன்று முழுவதும் இருந்தேன். கிளம்பலாம் என்று நினைக்கும் போது உங்களின் பெ.தூரன் பற்றிய கட்டுரையை வாசித்தேன். இந்த மாத உயிர்மையில் கவிஞர். சுகுமாரன் தூரன் பற்றிய நல்லதொரு கட்டுரையை எழுதியிருந்தார். தூர‌ன் ப‌ற்றி நிறைய‌ப் ப‌டிக்க‌ வேண்டும் என்று நினைத்திருந்தேன். …\nTags: தீபாவளி, பெரியசாமி தூரன், வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 30\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 39\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 68\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-6\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ningal-siththiyaga-irunthaal-mattume-kidaikkakudiya-9-visayangal", "date_download": "2019-10-22T02:15:11Z", "digest": "sha1:CBGTXCO4NTBK3B2Y2AZZ5WB6GKNMAAOT", "length": 12122, "nlines": 228, "source_domain": "www.tinystep.in", "title": "நீங்கள் சித்தியாக இருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய 9 விஷயங்கள் - Tinystep", "raw_content": "\nநீங்கள் சித்தியாக இருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய 9 விஷயங்கள்\nதாய்மை, தாய்மார்கள் பற்றி பல விஷயங்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று குடும்பத்தின் ஒரு முக்கியமான நபர் யாரென்றால் அது \" சித்தி \". குழந்தைகள் உலகம் ஒரு தனியுலகம். ஒரு குழந்தை ஒரு மனிதருக்குள் இருக்கும் பல உணர்வுகளை வெளியே கொண்டு வரும். அதே போல் தான் சித்திகளும். இங்கே சித்தியாக இருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய சில விஷயங்களை பார்ப்போம்.\nஉங்கள் சகோதரி அவர் குழந்தையை உங்கள் கையில் கொடுக்கும் போது உங்களுக்கு ஏற்படும் சந்தோஷத்திற்கும் உற்சாகத்திற்கு அளவே இருக்காது. அந்த தருணத்தை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவீர்கள்.\nஉங்கள் சகோதரியின் குழந்தையை வரவேற்க அனைத்து வகையிலும் தயாராகி விடுவீர்கள். அதற்கு சம்பந்தமான புத்தகங்களை படிப்பீர்கள். உங்கள் சகோதரியை விட உங்களுக்கு குழந்தை தொடர்பான அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்கும்.\nகுழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அனைவரையும் விட நீங்கள் அதிகமாக யோசிப்பீர்கள். சொல்லப்போனால், அனைவருக்கும் முன் குழந்தைக்கு பெயர் தேட ஆரம்பித்து விடுவீர்கள். எவ்வளவு பெயர் தேடினா���ும், அது எதுவும் உங்கள் சகோதரியின் குழந்தைக்கு போதுமானதாக தோன்றாது. ஆனாலும் நீங்கள் விடா முயற்சியோடு தேடி கண்டுபிடித்து இறுதியில் ஒரு பெயரை தேர்வு செய்வீர்கள்.\nஉங்கள் சகோதரியின் குழந்தையை நீங்கள் கையில் வாங்கிக்கொள்ளும் நேரத்தில் ஏற்படும் உணர்வு அலாதியானது. அந்த சிறு வாண்டுவின் முகத்தை பார்க்கும் போது உங்களை அறியாமலேயே உணர்ச்சிவசப்படுவீர்கள். அது மிகவும் அழகான தருணம்.\nநீங்கள் ஒவ்வொரு முறை குழந்தையை பார்க்கும் போது அவர் வளர்ந்து கொண்டே இருப்பார். நேற்று உங்கள் கையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த குழந்தை இன்று தவழ ஆரம்பித்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் அவரின் சேட்டைகளும் அதிகமாகிருக்கும்.\nசித்தியாக இருப்பதில் ஒரு நன்மை என்னவென்றால், நீங்கள் குழந்தைகளுக்கு நன்றாக செல்லம் கொடுக்கலாம். இதனால் நீங்கள் தான் அவருக்கு பிடித்தமானவராக இருபீர்கள். அதனால் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் அவருக்கு செல்லம் கொடுக்கலாம்.\n7 சித்தி என்று அழைத்தல்\nகுழந்தையின் வாயில் இருந்து சித்தி என்ற வார்த்தையை வரவழைப்பதற்குள், உங்களுக்கு போதும் போதும் என்றே ஆகி விடும். ஆனால் அதற்காக முயற்சித்து கொண்டே இருப்பீர்கள்.\nஉங்க சகோதரியின் குழந்தை உங்களுக்கும் உங்கள் சகோதரிக்குமான உறவை இன்னும் பலப்படுத்தும். நீங்கள் இருவரும் சேர்ந்து குழந்தையை கவனிக்கும்போது உங்களுக்குள் இருக்கும் பிணைப்பு அதிகமாகும். அதுமட்டுமல்லாது ஒரு தாயாக இருக்கும் உங்கள் சகோதரியின் மேல் உள்ள மதிப்பு அதிகரிக்கும்.\n9 மனதளவில் ஏற்படும் மாற்றம்\nஉங்கள் சகோதரியின் குழந்தையை கவனிக்க கவனிக்க உங்களுக்கே தெரியாமல் தாய்மைக்கான உள்ளுணர்வு ஏற்பட துவங்கும். குழந்தைகள் தொந்தரவு கொடுப்பவர்கள் இல்லை என்று தோன்றும். உங்கள் சகோதரியின் குழந்தை மேல் அளவுகடந்த பாசத்தை பொழிவீர்கள். உங்களுக்கும் இதே போல் ஒரு குழந்தை வேண்டும் என்று ஏங்குவீர்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடா���் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailaka-amaaicacaravaaiyaila-iraunatau-amaaicacara-manaikanatana-taitaiira-naiikakama", "date_download": "2019-10-22T02:09:59Z", "digest": "sha1:ASZABSCRBQMUWRKM4XBLVZLG62CS2LFZ", "length": 10374, "nlines": 56, "source_domain": "sankathi24.com", "title": "தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் திடீர் நீக்கம்! | Sankathi24", "raw_content": "\nதமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் திடீர் நீக்கம்\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\nதமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் எம்.மணிகண்டனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று நீக்கினார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறை இலாகாவை கவனித்து வந்தவர் எம்.மணிகண்டன்.\nடாக்டரான இவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆன இவரை ஜெயலலிதா அமைச்சராக நியமித்து, அவருக்கு தகவல் தொழில்நுட்ப இலாகாவை வழங்கினார்.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையிலும் மணிகண்டன் இடம்பெற்று இருந்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசிலும் மணிகண்டன் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்து வந்தார்.\nஇந்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நேற்று திடீரென்று நீக்கப்பட்டார்.\nஇதுகுறித்து கவர்னர் மாளிகை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரவையின் பரிந்துரையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொண்டார்.\nமேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின்படி, தகவல் தொழில்நுட்ப இலாகா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. எனவே ஆர்.பி.உதயகுமார், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nமணிகண்டன் நேற்று காலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிர��பர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேபிள் கட்டணம், டிஜிட்டல் உரிமம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வசைபாடினார். அத்துடன், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனையும் குற்றம்சாட்டி பேசினார்.\nஇதன் காரணமாகவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nமணிகண்டன், அ.தி.மு.க. மாநில மருத்துவ அணி துணைச் செயலாளராக உள்ளார். இவருடைய மனைவி வசந்தி வை்ததியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.\nமணிகண்டனின் தந்தை சேனா முருகேசன் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசில் பதவியை இழக்கும் 2-வது அமைச்சர் மணிகண்டன் ஆவார். ஏற்கனவே குற்ற வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் இருந்து கடல் வழியாக சிறீலங்காவுக்கு குடிபெயர முயன்ற மூவர் கைது\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஇலங்கை கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு ஒக்ட\nமேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தை இயக்கிய லெனின் பாரதி ஒட்குழு டக்ளஸ் சந்திப்பு\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்ற\nஅ.தி.மு.க-தி.மு.க.பணத்தை கொண்டு தேர்தல் நடத்துகிறார்கள்-இயக்குனர் கவுதமன்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nவிக்கிரவாண்டியில் போட்டியிடும் இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.\nகல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்\nஞாயிறு அக்டோபர் 20, 2019\nஆந்திராவை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஆர்ஜேந்தை தமிழ் சங்கம் நடத்தம் 20 ஆவது ஆண்டு விழா\nவெள்ளி அக்டோபர் 18, 2019\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189720/news/189720.html", "date_download": "2019-10-22T01:10:27Z", "digest": "sha1:S6XGPIHRH25YGBMA422GSXPLXNWHDFSC", "length": 21318, "nlines": 104, "source_domain": "www.nitharsanam.net", "title": "தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nஎண்ணெயில் பொரிக்காமல் தயிர் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் சேர்த்து நெருப்பில் சுட்டு எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காய் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் தந்தூரி வகை இறைச்சிகள் தற்போது அசைவப் பிரியர்களில் அதிகமானவர்களை ஈர்த்து வருகிறது.\nஇதுபோன்று தணலில் வேக வைத்த தந்தூரி இறைச்சி வகைகளை சாப்பிடலாமா நமது உடலுக்கு அது உகந்ததுதானா என்று இரைப்பை மற்றும் குடலியல் சிறப்பு மருத்துவர் ரவியிடம் கேட்டோம்…\n‘‘சுகாதாரமான நிலையில் இருக்கக்கூடிய இறைச்சிகளை அப்படியே தீயில் சுட்டு சாப்பிடுவதால் மோசமான உடல்நலப் பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. ஆனால், அதில் சுவை, நிறம் போன்ற காரணங்களுக்காக சேர்க்கப்படும் பொருட்களிலுள்ள ரசாயனப் பொருட்கள் மற்றும் அதிகளவிலான மசாலாப் பொருட்களையும் சேர்த்து நீண்ட நேரம் ஊற வைத்து, பின்னர் தீயில் சுட்டு தயார் செய்கிறபோதுதான் உடல்நல பிரச்னைகள் உண்டாகிறது.\nஅதேபோல அதிகளவு தீயில் சுட்டு கருகிய நிலையிலோ அல்லது சரியான அளவில் வேகாமலோ இருக்கிற இறைச்சிகளை சாப்பிடுவதாலும் உடல்நலப் பிரச்னைகள் உண்டாகக் கூடிய வாய்ப்பு அதிகம். மீன் மற்றும் சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி வகைகள் அனைத்திலும் தந்தூரி உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை இறைச்சிகளின் மீது மசாலாவை தடவி 6 மணி நேரமோ அல்லது இன்னும் கூடுதல் நேரமோ ஊற வைக்கப்படுகிறது.\nபார்க்க வண்ணமயமாகவும், சாப்பிடும்போது அதிக ருசியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வகை இறைச்சிகளுடன் உடல்நலனுக்கு தீங்கு உண்டாக்கும் சில ரசாயனப் பொருட்கள் அடங்கிய பதப்படுத்திகள் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேக வைக்கப்படுகிறது.\nஇவ்வாறு இந்த இறைச்சிகளை தீயில் அதிக வெப்பநிலையில், தேவையான அளவு நேரம் சுட்டு இவ்வகை உணவுகளைத் தய��ரிக்கின்றனர். தந்தூரிக்காக தோலுரித்து எடுக்கப்பட்ட இறைச்சிகள் மீதமாகும்போது, அதை நீண்ட நாட்கள் வைத்துப் பயன்படுத்தவும், அதன் சுவையை அதிகப்படுத்தவும், உடல்நலனுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயனப் பொருட்கள் அடங்கிய பதப்படுத்திகளை சிலர் பயன்படுத்துகின்றனர்.\nமேலும் தந்தூரி உணவுகளில் சரியான முறையில் பதப்படுத்தப்படாத, சுகாதாரமற்ற நிலையிலுள்ள இறைச்சிகள் அல்லது மீதமாகும் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிகளில் நீண்ட நாட்கள் வைத்தும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற காரணங்களே உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதற்குக் காரணமாகிறது.\nசுகாதாரமற்ற நிலையில் இருக்கும் இதுபோன்ற உணவுகளை அடிக்கடி, அதிக அளவு எடுத்துக் கொள்வதால் அல்சர், வயிற்றுவலி, வயிற்று எரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் மட்டுமல்லாமல் இதயக் குழாய்களில் அடைப்பு, வயிற்றுப் புற்றுநோய் போன்ற பிற புற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது’’ என்கிறார் மருத்துவர் ரவி.\nநம் முந்தைய காலத்தில் நெருப்பில் சுட்டு இறைச்சியை உண்ட பழக்கத்துக்கும், இப்போதிருக்கும் தந்தூரி வகை இறைச்சிகளுக்குமிடையில் நீங்கள் பார்க்கும் வித்தியாசம் என்ன என்று ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்…\n‘‘தந்தூரம் என்றால் மண் அடுப்பு என்று பொருள். அதில் ஏற்படும் தணலில் வேக வைக்கும் உணவுக்கு தந்தூரி என்று பெயர். பூமிக்கு ஏற்ற உணவு எது என்ற வகைப்பாட்டில் இதுபோன்ற தணலில் வேக வைத்த உணவானது ஈரான், வளைகுடா நாடுகள் மற்றும் சீன தேசத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உகந்தது என்று 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாக்படர் என்ற ஆயுர்வேத மகரிஷி கூறியிருக்கிறார்.\nமேலும் அவர் இன்றைய காலகட்டத்தில் வாழும் மக்களுக்கு மிக முக்கியமான அறிவுரையையும் வழங்கியுள்ளார். நாம் உண்ணும் உணவு உடலுக்கு ஏற்ற உணவு, பூமி மற்றும் சூழலுக்கு ஏற்ற உணவு என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில் உடலுக்கு ஏற்ற உணவு என்பது 6 சுவைகளை அடிப்படையாகக் கொண்டது.\nஇனிப்பு, புளிப்பு, உப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு என்ற 6 சுவைகளில் உள்ள உணவு பொருட்களை நமது உடல் ஏற்றுக்கொண்டாலோ அல்லது அவற்றை நாம் விரும்பி சாப்பிட்டாலோ நமது உடல் சிறந்த ஆரோக்கிய நிலையில் உள்ளது என்று அர்த்தம். ஆனால், இந்த 6 சுவைகளில் ஒரு சில சுவைகளை மட்டும் நமது உடல் ஏற்றுக்கொண்டால் உடல் நடுத்தரமான/ஆரோக்கிய நிலையில் உள்ளது என்று அர்த்தம்.\nஒரே ஒரு சுவையை மட்டும் நமது உடல் ஏற்றுக்கொள்கிறது அல்லது ஒரே ஒரு சுவையை மட்டும் நாம் விரும்பினால் நமது உடல் ஆரோக்கிய நிலையில் இல்லை என்றும் அர்த்தம். இது உடலின் தன்மையைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது என்கிறார் அந்த மகரிஷி.’’அப்படியென்றால் தந்தூரி வகை உணவுகள் நம் உடலுக்கு உகந்ததல்ல என்று புரிந்துகொள்ளலாமா என்று கேட்டோம்…\n‘‘அந்தக் காலத்திலேயே அந்நிய நாட்டின் உணவு முறைகளைப் பற்றி நம் நாட்டில் வாழ்ந்த ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால், அவற்றை நம் மக்களிடையே பரப்பவும் இல்லை, பழக்கப்படுத்தவும் இல்லை. அந்த நாடுகளின் பூமி தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு அந்த உணவுகள் தயாரிக்கப்படுகின்றன என்ற காரணத்தினால்தான் அந்த அயல்நாட்டு உணவுகளை நம் நாட்டு மக்களுக்கு அவர்கள் பழக்கப்படுத்தவில்லை.\nஇப்போது தந்தூரி வகை உணவுகள் நம் ஊர்களில் பரவலாகக் கிடைக்கின்றன. இவை நமது நாட்டினரின் உடல் நலனுக்கு உகந்ததுதானா என்பதற்கு ஆயுர்வேத மருத்துவம் பின்வருமாறு பதில் அளிக்கிறது.\nதந்தூரி உணவு நம் நாட்டு சூழலுக்கு ஏற்ற உணவாக இல்லாவிட்டாலும், நமது உடலுக்கு ஏற்ற உணவாக இல்லாவிட்டாலும் அவற்றை சிறிது சிறிதாக சாப்பிட்டு வந்தால் அவை நம் உடலுக்கு ஏற்ற உணவாக மாறிவிடும். ஆனால், அதற்கு நாம் ஜீரண சக்தி, உணவின் அளவு, கால சூழ்நிலை என்கிற மூன்று விதிகளை கருத்தில் கொள்வது அவசியம்.\nதந்தூரி வகை இறைச்சி உணவுகளை உட்கொள்ளும்போது நன்றாக பசித்திருக்க வேண்டும். அதை சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல ஜீரண சக்தி இருக்க வேண்டும். அதற்கு முன்னர் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி இருக்க வேண்டும். புளித்த ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் இருக்கக் கூடாது. இதுபோன்ற உடல்நல பிரச்னைகள் இருப்பவர்கள் இவ்வகை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க\nவயது மற்றும் நாம் செய்கிற வேலையின் திறனுக்கு ஏற்றவாறு இவ்வகைஉணவுகளின் அளவை நிர்ணயித்து எடுத்துக் கொள்ளலாம். வயிறு முழுவதும் நிரம்பும் வண்ணம் தந்தூரி இறைச்சிகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இவ்வகை உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது சரியான அளவு தண்���ீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nபூமியில் நாம் வாழும் இடத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தந்தூரி இறைச்சியை மழை காலத்தில் எடுத்துக் கொள்வதே சரியாக இருக்கும். இவ்வகை இறைச்சிகளை மதியம் மற்றும் மாலை நேரங்களில் சாப்பிடலாம்.\nஇரவு நேரங்களில் நமது ஜீரண உறுப்புகளின் செயல்திறன் குறைந்து உடல் ஓய்வு நிலைக்கு தயாராகும் என்பதால், எளிதில் ஜீரணமாகும் எளிய உணவுகளை இந்நேரங்களில் எடுத்துக் கொள்வதே உடல் நலனுக்கு நல்லது. எனவே நல்ல ஜீரண சக்தி இருப்பவர்களாக இருந்தாலும் இரவு நேரங்களில் இதுபோன்ற தந்தூரி இறைச்சி உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மூன்று விதிகளை கருத்தில் கொண்டு தந்தூரி வகை இறைச்சிகளை சாப்பிட்டால் எந்தவித தீங்கும் ஏற்படாது.\nதந்தூரி முறையில் சமைக்கப்பட்ட இறைச்சியானது மிருதுவாக மாறி எளிதில் ஜீரணிக்கக்கூடியதுதான். இருந்தபோதும் அதை மேற்கண்ட மூன்று விதிமுறைகளையும் பின்பற்றி சாப்பிடுவதே சரியானதாக இருக்கும்.\nஇந்த வகை இறைச்சியை சாப்பிட்ட பின்பு அஜீரண பிரச்னை ஏற்படுபவர்கள், ஆயுர்வேத மருந்தகத்தில் கிடைக்கும் அஷ்ட சூர்ணம் என்ற மருந்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதை சீரகத் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்னை சரியாகும். இவ்வகை உணவுகளால் உடலில் உஷ்ணம் அதிகரித்தால் வெள்ளரிக்காயும் எடுத்துக் கொள்ளலாம்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமுடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்\nதஞ்சாவூர் கோவிலுக்கு செல்ல கூடாத ராசி லக்கினகாரர்கள் \nஉலகம் அறிந்திராத அந்தப்புர ரகசியங்கள்\nஅந்தகால மனிதர்கள் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படாத அந்தரங்க உண்மைகள்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/54927-airtel-vodafone-idea-get-trai-call-over-minimum-recharge-plans.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T01:38:33Z", "digest": "sha1:QXJQCLPXJJSN3WGSBDKM5A7Y6V7GJGL5", "length": 13834, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ - ட்ராய் கிடுக்கிப்பிடி | Airtel, Vodafone Idea get Trai call over minimum recharge plans", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nதீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை\n‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ - ட்ராய் கிடுக்கிப்பிடி\nகுறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கமிங் கால்களை நிறுத்தக்கூடாது என சிம் நிறுவனங்களை ட்ராய் எச்சரித்துள்ளது.\nஇந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கொடிகட்டி பறந்த நிறுவனங்களாக ஏர்டெல், வோடாஃபோன், ஏர்செல் மற்றும் ஐடியா ஆகியவை திகழ்ந்தன. ஆனால் இந்த நிறுவனங்கள் அனைத்து ஜியோவின் வருகைக்குப் பிறகு கடும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக ஜியோவின் இலவச டேட்டா மற்றும் அழைப்புகளால் அனைத்து சிம் நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளன. இதில் ஏர்செல் தங்கள் நிறுவனத்தையே மூடிவிட்டனர். அதுமட்டுமின்றி ஜியோ நிறுவனத்தின் ஆஃபர்களால் மற்ற சிம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும், தங்கள் செல்போன்களில் இரண்டாவது சிம் ஆக ஜியோவை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.\nஇவ்வாறு பயன்படுத்தும் வாடிக்கயாளர்கள் தங்கள் முதல் சிம் கார்டை (ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா) வெறும் இன்கமிங் கால்களுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைத்து டேட்டா ரிசார்ஜ்களையும் ஜியோவில் செய்துகொள்கின்றனர். இந்த நிகழ்வை மாற்றுவதற்காக மற்ற சிம் நிறுவனங்களும் ஆஃபர்களை வாரி இரைத்தனர். ஆனாலும் பலர் ஜியோவின் ஆஃபர்களில் இருந்து மீண்டு வரவில்லை. இந்நிலையில் தான் ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு புதிய கட்டண விதியை கொண்டுவந்தன.\nகடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தபட்ட இந்த கட்டண முறைப்படி, வாடிக்கையாளர்கள் குறைந்த பட்சம் மாதந்தோறும் ரூ.35க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களது இன்கமிங் சேவை நிறுத்தப்படும். இன்கமிங் சேவை நிறுத்தப்படும் நடைமுறை அமலுக்கு வந்ததும், ஏராளமான வாடிக்கையாளர்கள் பெரும் ��திருப்தி அடைந்தனர். ஆனால் சிம் நிறுவனங்கள் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் மூலம் பல கோடி லாபம் பெறலாம் என்ற நோக்கில் இதை செய்தனர். இதனால் பல வாடிக்கையாளர்கள் தங்கள் சிம் கார்டுகளை முற்றிலும் ஜியோவிற்கு மாற்றிக்கொண்டனர். இருப்பினும் பலர் டவர் கிடைக்க வேண்டும் என்ற சில காரணங்களுக்காக பழைய சிம் சேவையிலேயே இருந்தனர். மற்றொருபுறம் சிம் நிறுவனங்களின் குறைந்தபட்ச ரீசார்ஜ் நடவடிக்கை தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் ட்ராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் குவிந்தன.\nபுகார்களின் எதிரொலியாக, குறைந்தபட்ச ரிசார்ஜ் செய்யவில்லை என சிம் நிறுவனங்கள் சேவையை நிறுத்தக்கூடாது என்று ட்ராய் எச்சரித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தங்கள் தொடர்பாக 72 மணி நேரங்களுக்கு முன்னரே குறுஞ்செய்திகள் அனுப்பப்பட வேண்டும் என எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள ட்ராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, சிம் நிறுவனங்களின் கட்டண விவரங்களில் ட்ராய் தலையிடுவதில்லை என தெரிவித்துள்ளார். அதேசமயம் குறைந்தபட்ச ரீசார்ஜ் என்ற காரணத்தைக் கூறி வாடிக்கையாளர்களின் இன்கமிங் சேவையை நிறுத்துவது மற்றும் சேவையை ரத்து செய்வது முதலியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.\n“என் வாழ்க்கையின் கருப்பு தினம்” - மிதாலி ராஜ் வேதனை\nசிலை கடத்தல் தீர்ப்பு, பொன்.மாணிக்கவேல் ஓய்வு : இரண்டுமே நாளை தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் \nஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் விரட்டிய பயணி - வீடியோ\nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\n‘இலவச பயிற்சியுடன் தொழில்முனைவோர் விழிப்புணர்வு’ - அரசு சார்பில் முகாம்\nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nவிக்கிர��ாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“என் வாழ்க்கையின் கருப்பு தினம்” - மிதாலி ராஜ் வேதனை\nசிலை கடத்தல் தீர்ப்பு, பொன்.மாணிக்கவேல் ஓய்வு : இரண்டுமே நாளை தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55772-group-2-prelims-result-published-in-its-website.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T01:18:00Z", "digest": "sha1:ZGCNUKS5DVBTVF67BQTSJNQJWTBFXKI3", "length": 9502, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குரூப்2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு | Group 2 prelims result published in its website", "raw_content": "\nதேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஇடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்\nதீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை\nகுரூப்2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சார்பதிவாளர் உள்ளிட்ட ஆயிரத்து 199 பணியிடங்களுக்காக குரூப்-2 தேர்வு நவம்பர் 11ம் தேதி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் (Grade -2), சார் பதிவாளர்(Grade-2)உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு விதமான பதவிகளில் 1,199 காலியிடங்களை நிரப்பும் வகையில், இந்த குரூப் -2 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேவாணையம் நடத்திய இத்தேர்வினை மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 மையங்களில் 6 லட்சத்து 26,503 பேர் எழுதினர். இவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 54,136 பேர், பெண்கள் 2 லட்சத்து 72,357 பேர், மேலும் 10 பேர் மூன்றாம் பாலினத்தினர் ஆவர்.\nஇந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வு முடிவுகள் http://www.tnpsc.gov.in/results.html என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. முதன்முறையாக தேர்வு எழுதிய ஒரே மாதத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரதான தேர்வு வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் இளம் பெண் தேர்வு\nஇன்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“குரூப் 2 புதிய தேர்வு முறையால் தமிழ் வழி மாணவர்களுக்கு நன்மை”-டிஎன்பிஎஸ்சி செயலர்..\n‘‌குரூப் 2’ தேர்வு பாடமாற்றத்தால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் - மு.க.ஸ்டாலின்\nகுரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன..\nடிஎன்பிஎஸ்சி ‘குரூப் 2’ தேர்வில் மொழித்தாள் நீக்கம்\n5,575 தேர்வு மையங்களில் இன்று குரூப்4 தேர்வு\nஇராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர வாய்ப்பு\nடிஎன்பிஎஸ்சி நடத்தும் உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கான தேர்வு\nகுரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nகுரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nவிக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குற���ப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\n‘வந்தால் வெள்ளம்.. வராவிட்டால் பஞ்சம்’ - சென்னையின் தொடர்கதை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸ் இளம் பெண் தேர்வு\nஇன்ஸ்டாகிராமில் உலகளவில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/115614", "date_download": "2019-10-22T01:04:25Z", "digest": "sha1:Z2CK4FJ7XLA4WYZPX6KFEMFDCY7YHE6M", "length": 5002, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 18-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்\nநள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை... அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nபிகில் படம் போடமாட்டோம்.. அறிவித்த சென்னையின் முன்னணி தியேட்டர்\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\nவிமான நிலையத்தில் லக்கேஜை குறைக்க இளம்பெண் செய்த செயலை பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..\n5 வருடங்களுக்கு முன்பு இவ்வளவு குண்டாக இருந்தாரா நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படம்\nவிஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. பிகில் ரிலீஸ் சமயத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை\nவெற்றி மகன் முகேனிற்கு ஈழத்து தர்ஷன் பிறந்தநாள் வாழ்த்து எப்படி கூறினார் தெரியுமா\n பிகில் சர்ச்சைக்கு நாளை வரவுள்ள முக்கிய தீர்ப்பு\nஇந்த இளம்பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுல முடிந்தது தெரியுமா\nபுகைப்படம் எடுக்க அழைத்த இளைஞர்.... நம்பி வந்த பெண்ணிற்கு செய்த துரோகத்தைப் பாருங்க\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\nநகைச்சுவை நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்... அரங்கத்தில் கண்ணீர் விட்டு கதறிய காட்சி\n கருமம் பிடிச்சது.... கவின், லொஸ்லியா காதலை காரி துப்பும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ponmozhigal/378/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-10-22T01:01:50Z", "digest": "sha1:EOFXCBWQVQMWP3USU25GEF5CGWGBM27C", "length": 4332, "nlines": 94, "source_domain": "eluthu.com", "title": "நடத்தை தமிழ் பொன்மொழிகள் | Tamil Ponmozhigal | Tamil Quotes", "raw_content": "\nநடத்தை தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)\nநடத்தை தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal) தொகுப்பு படங்களுடன்.\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/meera-mithun-about-cheran-issue-pvg8tk", "date_download": "2019-10-22T00:53:15Z", "digest": "sha1:QJV3MNHLW66QJKUB44NDQEKWWQV3CDNB", "length": 10707, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கையும் களவுமாக மாட்டியதும் சீனையே மாற்றிய சேரன்! மீராவின் ஆதங்க பேட்டி!", "raw_content": "\nகையும் களவுமாக மாட்டியதும் சீனையே மாற்றிய சேரன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராத போட்டியாளர் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். இவருடைய ரசிகர்கள், கடைசி வரை மீராவை சீக்ரட் அறையில் தான் வைப்பார்கள் என எதிர்பார்த்த போதும், அது நடக்காமல் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராத போட்டியாளர் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். இவருடைய ரசிகர்கள், கடைசி வரை மீராவை சீக்ரட் அறையில் தான் வைப்பார்கள் என எதிர்பார்த்த போதும், அது நடக்காமல் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மீரா தற்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க துவங்கியுள்ளார். அதன் படி இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் இவரிடம், இவர் வெளியேற காரணமாக இருந்த சண்டை குறித்து கேட்டபோது, இவர் மிகவும் ஆதங்கத்துடன் பகிர்துகொண்டுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்ததே, தன்னை வேலை செய்யாத பெண், மதிக்காத பெண், என்று தான் பாவித்து காட்டினார் சேரன். ஆனால் நான் எனக்கு ஒதுக்கப்பட���ட வேலைகளை மிகவும் விரைவாக முடித்து விடுவேன் என கூறினார்.\nஇந்நிலையில் இவர் கொடுத்த பேட்டியில், சேரன் என்னை மிகவும் வலிமையாக இழுத்து தள்ளியதை உணர்தேன். உண்மையில் யார் என்னை பிடித்து தள்ளினார்கள் என்று கூட தெரியாது. நான் இந்த விஷயத்தை சொன்ன போது, அவர் அதனை வேறு விதமாக எடுத்து கொண்டு, தன் மீது உள்ள தவறை மறைப்பதற்காக சீனையே மாற்றிவிட்டார்.\nஒரு வேலை மீரா இந்த பிரச்னையை செய்யாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக மீரா வெளியேற்றப்படாமல் இருந்திருக்கலாம். அதே போல் சேரன் அடுத்த வாரத்தில், ஒன்று நான் இருக்க வேண்டும் பிக்பாஸ் வீட்டில் அல்லது மீரா இருக்க வேண்டும் என கூறினார். அவரின் ஆசையை போலவே இந்த வாரம் மீரா வெளியேறிவிட்டார்.\nபொன்னியின் செல்வன் படத்தில் இடம்பிடித்த பிரபல ஹீரோ..\nரஜினிகாந்த் எவ்வளவு கெஞ்சியும் கேட்காத சௌந்தர்யா.. அவரின் விவாகரத்துக்கே இது தான் காரணமா அவரின் விவாகரத்துக்கே இது தான் காரணமா\n88 வது வயதிலும் சந்தானத்துக்கு டஃப் கொடுக்கும் செளகார் ஜானகி...வியக்கும் இயக்குநர்...\nசெக்ஸ் பட அனுபவம் எப்படி இருந்தது...அமலா பால் ட்விட்டர் பதிவு...\n...விஜய், நயன்தாரா ஜாதகங்களை வைத்து அடிச்சு விடும் பீலாஜி ஹாசன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-22T01:27:06Z", "digest": "sha1:ICOZ6ALF5FS32HN6VPZT7S6NAM2I35XE", "length": 6664, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்கப்பூர் அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிங்கப்பூர் அரசமைப்புச் சட்டத்தின்படி சிங்கப்பூர் அரசு என்பது தலைமை அமைச்சரையும் பேரவை உறுப்பினர்களையும் உள்ளடக்கியது ஆகும். சிங்கப்பூர் அரசானது மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை: பேரவை, அமைச்சகம், நீதித்துறை ஆகியனவாகும்.\nஇளைஞர், பண்பாடு மற்றும் சமூகத்திற்கான அமைச்சகம்\nசுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சகம்\nஒவ்வொரு அமைச்சகமும் ஒரு தலைமையகத்தையும் துறைகளைய்ம், வாரியங்களையும் கொண்டிருக்கும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2015, 17:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-22T01:27:52Z", "digest": "sha1:23DU52RWZFWD4JFLDMBYGZPX2M2GTC6N", "length": 7553, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஊவா பறணகமை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஊவா பறணகமை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஊவா பறணகமை பிரதேச செயலாளர் பிரிவு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஊவா பறணகமை பிரதேச செயலாளர் பிரிவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபதுளை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டாரவளை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்லை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலி-எலை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலுணுகலை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகியங்கனை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீகாககிவுலை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசறை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nறிதிமாலியத்தை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொரணாதோட்டை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெலிமடை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊவா பறணகமை பிரதேசச் செயலாளர் பிரிவு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் பிரதேச செயலகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - ஊவா மாகாணம், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2189/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-10-22T01:49:23Z", "digest": "sha1:S5DVYVQLDEJFR4ZKA6IRXTE2KEHKXB3K", "length": 13673, "nlines": 73, "source_domain": "www.minmurasu.com", "title": "நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.550 கோடி கருப்பு பணம் சிக்கியது ! – மின்முரசு", "raw_content": "\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இவ்வளவு நாள் வாய் திறக்காத மருத்துவர் ராமதாஸ், ‘அசுரன்’ படம் வந்த பிறகு திமுகவை சீண்டுகிறார் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டித்திருக்கிறார். ’அசுரன்’ படத்தைப் பார்த்துவிட்டு திமுக...\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nநீலகிரி: அடைமழை (கனமழை) காரணமாக ராமநாதபுரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nசண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 72 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்...\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nமும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 204 இடங்களில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு உள்ளது என ஏபிபி- சி...\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் – அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு – 5 பேர் பலி\nசாண்டியாகோ நகரில் உள்ள அரசு ஜவுளி தொழிற்சாலைக்கு தீவைத்த சம்பவத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 5 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். சாண்டியாகோ:லத்தீன் அமெரிக்க நாடான சிலியில், மெட்ரோ தொடர் வண்டி கட்டணத்தை அரசு...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.550 கோடி கருப்பு பணம் சிக்கியது \nடெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.550 கோடி கணக்கில் வராத கருப்பு பணத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nபுழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று அவர் அறிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கருப்பு பணம் பதுக்கியவர்களின் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம், நகைகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் ரூபாய் நோட்டு செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் டிசம்பர் 28 -ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4172 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சோதனையில் 550 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 105 கோடி ரூபாய் நோட்டுகள் புதிய நோட்டுகளாகும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.550 கோடியில் ரூ.105 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகளாகும். ரூ.91 கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும் வருமானவரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். மேலும் சோதனை அடிப்படையில் 5000 பேருக்கு தங்கள் வருமானம் குறித்து விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கண��ப்பு\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் – அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு – 5 பேர் பலி\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் – அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு – 5 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_180248/20190711101715.html", "date_download": "2019-10-22T01:47:21Z", "digest": "sha1:HIWQTPUQSRR2ZIB53UODS5KKX3VRAJ7W", "length": 8820, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "நடிகையை காரிலிருந்து தூக்கி வீசிய டிரைவர் கைது", "raw_content": "நடிகையை காரிலிருந்து தூக்கி வீசிய டிரைவர் கைது\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nநடிகையை காரிலிருந்து தூக்கி வீசிய டிரைவர் கைது\nவாடகை காரில் பயணம் செய்த நடிகையை திடீரென்று தூக்கி வீசிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவங்காள மொழி படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருபவர் சுவஸ்திகா தத்தா. இவர் தன்னை காரிலிருந்து தூக்கி வீசிய சம்பவம் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது வீட்டிலிருந்து படப்பிடிப்பிற்காக சவுத் கொல்கத்தா பகுதியில் உள்ள சினிமா ஸ்டுடியோ செல்வதற்கு தனியார் வாடகை காரை புக் செய்தேன். ஜாம்ஷெட��� என்ற டிரைவர் காரை எடுத்து வந்து அழைத்துச் சென்றார். ஆனால் நடுவழியிலேயே காரை நிறுத்தி எனது புக்கிங்கை ரத்து செய்துவிட்டு காரிலிருந்து என்னை இறங்கும்படி கூறினார். படப்பிடிப்புக்கு நேரம் ஆனதால் காரிலிருந்து இறங்க மறுத்தேன்.\nஇதையடுத்து டிரைவர் காரை திருப்பிக்கொண்டு எனது வீடு உள்ள பகுதியில் கொண்டு வந்து நிறுத்தினார். பிறகு காரிலிருந்து இறங்கி வந்த டிரைவர் என்னை காரிலிருந்து தூக்கி வெளியே வீசினார். எனக்கு கோபம் வந்தது. அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். உடனே டிரைவர் என்னை மிரட்டிவிட்டு, உன்னால் என்ன முடியுமோ செய், நீ என்ன செய்கிறாய் என்று பார்த்துவிடுகிறேன் என மிரட்டல் தொனியில்பேசிவிட்டு சென்றார். எனக்காக படக்குழுவினர் ஸ்டுடியோவில் காத்திருந்ததால் நான் உடனே செல்ல வேண்டியிருந்தது.\nஎனவே செல்போனில் எனது தந்தையை அழைத்து நடந்த சம்பவம்பற்றி கூறி சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மேற்கொள்ளும்படி தெரிவித்தேன். இவ்வாறு சுவஸ்திகா தத்தா கூறி உள்ளார். ஃபேஸ்புக்கில் நடிகை வெளியிட்ட இந்த மெசேஜை கண்ட கொல்கத்தா போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் நடிகைக்கு மேசேஜ் அனுப்பினார்கள். அதில், உங்களுடைய புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி டிரைவரை கைது செய்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅபாய கட்டத்தை எட்டுகிறது பெருஞ்சாணி அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nடெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் : குமரி மாவட்டஆட்சியர் உத்தரவு\nநாங்குநேரி தொகுதியில் 62.59 % வாக்குகள் பதிவு\nகுமரி மாவட்டத்தில் கனமழை: பெருஞ்சாணி அணை மூடல்\nமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு ��ிடுமுறை : மாணவ ,மாணவிகள் மகிழ்ச்சி\nஇஸ்ரோ தலைவர் சிவன் படித்த பள்ளியில் தீ விபத்து\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_892.html", "date_download": "2019-10-22T00:56:30Z", "digest": "sha1:7VYQOPG5E3AUS3MWLLWKF47Y63CXKVQF", "length": 6270, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "මහින්දට එරෙහි අභියාචනා විභාගයට දින තීන්දුයි-අතුරු තහනම තවදුරටත් - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nநாடு திரும்புகிறார் சந்திரிக்கா - சுதந்திர கட்சி MP க்களுடன் மங்கள பேச்சு..\nபிரித்தானியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை -19- நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளத...\nநசீரை வெட்ட களமிறங்கிய பைஷல் காசீம் : அரசியல் அஸ்தமனத்தை நோக்கி உதுமாலெப்பை\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் நாங்க காடு சுற்றி நாடு சுற்றி வந்திருக்கோம் கேட்டை திறந்து விடுங்கோ .. கிழக்கு மாகாண...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/category/jayalalitha/", "date_download": "2019-10-22T01:04:57Z", "digest": "sha1:ACJJ2VPRJ7VFSOGYYWJIH2S5CY2XWBAI", "length": 21041, "nlines": 482, "source_domain": "4varinote.wordpress.com", "title": "Jayalalitha | நாலு வரி நோட்டு", "raw_content": "\nந���்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nஒரு பாடல், இரு கவிஞர்கள்\nசில நாட்களுக்கு முன்னர் நண்பர் நாகா ஒரே கவிஞர் படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதப் போவது பற்றிய பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிலேயே பலர் விதவிதமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள்.\nஒரு படத்தில் எல்லாப் பாடல்களையும் ஒரே கவிஞரே எழுதினால் நன்றாக இருக்கும் என்று எண்ணம் எழுந்தது இருக்க, ஒரே பாடலை இரண்டு கவிஞர்கள் எழுதிய கதையெல்லாம் நடந்திருக்கிறது.\nபொதுவாக இரு மொழிப் பாடல்கள் வருகையில் இரண்டு கவிஞர்கள் எழுதுவார்கள். ஆங்கில வரிகளைப் பெரும்பாலும் ராண்டார் கையும் தமிழ் வரிகளைத் தமிழ்க் கவிஞர் ஒருவரும் எழுதியிருப்பார். அதே போல இந்தி வரிகள் என்றால் பி.பி.ஸ்ரீநிவாசைத்தான் கூப்பிடுவார்கள்.\nதவப்புதல்வன் படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் இசையில் வந்த “உலகின் முதலிசை தமிழிசையே” என்ற பாடலின் தமிழ் வரிகளைக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார், அதே பாடலில் வரும் இந்துஸ்தானி இசைக்கான வரிகளை பர்கத் சைபி எழுதினார்.\nஅதே போல வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ”தூ ஹே ராஜா மே ஹூ ராணி” என்ற இந்திப் பாட்டை பி.பி.ஸ்ரீனிவாஸ் எழுத கடைசியாக நான்கு வரிகளைத் தமிழில் கண்ணதாசன் எழுதினார். நான்கு வரிகளை எழுதுவதா என்றெல்லாம் யோசிக்கவில்லை கண்ணதாசன். அந்த நான்கு வரிகளில் பாட்டையே பிரமிப்பாக்கி விட்டார். நல்ல கவிஞன் ஒரு வரியில் கூடச் சொல்ல வந்ததைச் சொல்லி தன்னையும் நிலை நிறுத்துவான் என்பதே உண்மை.\nசூரியகாந்தி படத்தில் தமிழும் ஆங்கிலமும் கலந்த பாடல் உண்டு. “நான் என்றால் அது நானும் அவளும்” என்று தமிழ் வரிகளை வாலி எழுத, ஆங்கில வரிகளை ராண்டார்கை எழுதினார். இது எஸ்.பி.பாலசுப்ரமணியமும் ஜெயலலிதாவும் இணைந்து பாடிய பாடல்.\nஇந்தப் பாடல்கள் எல்லாம் இரு மொழிப் பாடல்கள். இரண்டு கவிஞர்கள் இருவேறு மொழிகளில் எழுதியது இயல்பானது. ஒரே மொழிப்பாடலை இரண்டு கவிஞர்கள் எழுதியிருக்கிறார்களா எழுதியிருக்கிறார்கள். மூன்று எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். ஆனால் மூன்றிலும் கவி���ரசர் கண்ணதாசனின் பங்கு இருக்கிறது.\nவியட்னாம் வீடு படத்தில் ”உன் கண்ணில் நீர் வழிந்தால்” பாடலின் தொடக்க வரிகள் பாரதியாரால் எழுதப்பட்டவை. அந்த வரிகளை எடுத்துக் கொண்டு சரணத்தை கண்ணதாசனிடம் எழுதச் சொன்னார்களாம். அவரும் எழுதிக் கொடுத்தார். ஆனால் பாடலை எழுதியவர் என்று தன்னுடைய பெயரைப் போடக்கூடாது என்று சொல்லிவிட்டார்.\nஇந்த எடுத்துக்காட்டு செல்லாது என்கின்றீர்களா வாருங்கள். இன்னும் இரண்டு சொல்கிறேன்.\nதேவரின் துணைவன் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் முருகனைப் புகழ்ந்து பாடும் “மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே” என்ற பாடலின் முதல் பாதியை மருதகாசியும் இரண்டாம் பாதியைக் கண்ணதாசனும் எழுதினார்கள். இருவருமே முழுதாகத் தானே எழுதுவேன் என்று சண்டையிடவில்லை.\nஅடுத்த எடுத்துக்காட்டு சிவப்பு ரோஜாக்கள். ”மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது” அற்புதமான பாடல். அந்தப் பாடலின் பல்லவியை கவியரசர் எழுத சரணங்களை கங்கையமரன் எழுதினாராம். இருவரையும் நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கவியரசர் எழுதிய பல்லவிக்குச் சரணம் எழுதி அதைப் பிரபலமாகவும் ஆக்கிய கங்கையமரனையும் பாராட்டியே ஆக வேண்டும்.\nஉலகின் முதலிசை தமிழிசையே (தவப்புதல்வன்) – http://youtu.be/pLNYJ7uCyyM\nதூ ஹே ராஜா மே ஹூ ராணி (வறுமையின் நிறம் சிவப்பு) – கிடைக்கவில்லை\nநான் என்றால் அது நானும் அவளும் (சூரியகாந்தி) – http://youtu.be/lWH2aplXjG0\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் (வியட்னாம் வீடு) – http://youtu.be/NC3QQL3cMlg\nமருதமலையானே (தேவரின் துணைவன்) – http://youtu.be/aeGUa8rg3nM\nமின்மினிக்குக் கண்ணில் (சிவப்பு ரோஜாக்கள்) – http://youtu.be/Yoo_WkRIgYU\nதவப்புதல்வன்-உலகின் முதலிசை பாடலை கண்ணதாசனுடன் எழுதியவர் பர்கத் சைபி என்ற இஸ்லாமியர்.அதே படத்தில் love is fine darling பாடலை வாலி-ராண்டார்கை எழுதியுள்ளனர்.அதே போல ஊருக்கு உழைப்பவன் படத்தில் it is easy to fool you பாடலும் அவர்களே எழுதியவை.(தங்கள் முந்தைய பதிப்பில் திருநாள் வந்தது -காக்கும் கரங்கள்\nபாடலும் வாலி எழுதியதே-கண்ணதாசன் அல்ல).நன்றி.\nஇந்த மாதிரிப் பிழைகளத் தவிர்க்கப் பாக்கிறோம். ஆனா வந்தா எடுத்துச் சொல்லி நீங்க தொடர்ந்து இப்பிடியே உதவிகளைச் செய்யனும். 🙂\n ஒவ்வொரு முறை பதிவைப் படிக்கும் பொழுதும் அசந்து போகிறேன்.\nஉண்மையாகவே அகங்காரம் அற்ற ஒரு கலைஞனால் மட்டுமே இப்படி செயல் பட முடியும். மேலும் வெவ்வேறு school of thoughtல் இருக்கும் இரு வேறு கவிஞர்கள் ஒரு எண்ணத்தை அல்லது ஒரு சிச்சுவேஷனைப் பிரதிபலிக்கும் ஒரு பாடலைப் பங்கு போட்டு எழுதுவது எளிதன்று. அதுவும் அவர்களது அசாத்தியத் திறமையை தான் காட்டுகிறது.\nஉண்மைதானம்மா. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எண்ணவோட்டம். அது ரெண்டையும் கலக்குறது கடினம். சமைக்கும் போது வேற யாரும் உதவிக்கு வந்தாலே பல பெண்களுக்குக் கஷ்டம். நானே பண்ணிக்கிறேன். அதுதான் வசதின்னு சொல்லிருவாங்க. அப்படியில்லாம சேந்து செய்றதும் ஒரு திறமைதானே.\nமண்ணில் இந்த காதல்’ கங்கை அமரன் எழுதி பாவலர் வரதராசன் பெயரில் வெளிவந்த பாடல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nபாவலர் எழுதினார் எப்படியிருக்கும் என்று நினைத்து எழுதினாராம். அதனால்தான் பாவலர் பெயர். உன் கண்ணில் நீர் வழிந்தால் பாட்டில் பாரதியைப் போடச்சொன்னது போலத்தான். கங்கையின் மரியாதை அண்ணனுக்கு என்றால் கண்ணதாசனின் மரியாதை பாட்டு மன்னனுக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2013/08/", "date_download": "2019-10-22T01:36:15Z", "digest": "sha1:A6ODRFQIAYAWRGRNPACJFMDPY24HTTYU", "length": 10246, "nlines": 131, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nமீண்டும் சுனாமி- அனுபவிக்க காத்திருங்கள்....\nநம்மை பற்றி தெரிந்து கொள்ள மதுரைக்கு வாங்ப்பா...\nதலைவா பட தடைக்கு 3 காரணங்கள் ....\nமரண வெளியும் - கற்கள் தானாக நகர்ந்து செல்லும் மர்மமும்\nஇரண்டாம் உலகம் ஸ்டில்கள் + கதை\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின���பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\nடின்டின் வரை ஸ்பீல்பெர்க் கடந்து வந்த பாதை\nசினிமா இயக்குனர்களுக்கு மரியாதை தேடித்தந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க். பாரதிராஜா படம்,பாலசந்தர் படம்,மணிரத்தினம்படம் என்பதை போல உலக அளவில் ஸ்பீல்பெர்க் படம் என பேசபட்ட இயக்குனர்.ஸ்பீல்பெர்கின் சாதனைகள், வெற்றிக்கு பின்னால்,அவர் ஒரு வியாபாரி, கதைதிருடர் என அவரைப்பற்றிய நிறைய விமர்சனங்களும் உண்டு.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nமதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை\nமதுரையை சுற்றி பசுமலை,திருப்பரங்குன்றம் மலை,நாகமலை,என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை.\nநாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக ப���ர்க்க....\nஇந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவியல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து சில விளக்கங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527482", "date_download": "2019-10-22T01:22:15Z", "digest": "sha1:OHF6LJAILAKJFMUIFBFNCPBB2GSNX3H7", "length": 6977, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "World Wrestling Championship: Sushil Kumar, a two-time Olympic medalist, lost in qualifying round | உலக மல்யுத்த போட்டி: இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக மல்யுத்த போட்டி: இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி\nகசகிஸ்தான்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கசகிஸ்தானில் நடைபெற���று வருகிறது. இந்தப் போட்டிகளில் ஆடவருக்கான 74 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சார்பில் சுஷில் குமார் பங்கேற்றார். இந்நிலையில், அவர் தகுதி சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளார். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n162 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் 2வது இன்னிங்சிலும் தென் ஆப்ரிக்கா திணறல்: இந்தியா வெற்றி உறுதி\nவிஜய் ஹசாரே: அரை இறுதியில் தமிழகம்\n3வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 162 ரன்னில் சுருண்டு பாலோ -ஆன்\nதெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்தது மிகவும் சவாலாக இருந்தது: ரோகித் ஷர்மா\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் குஜராத்: டெல்லி ஏமாற்றம்\nஇரட்டை சதம் விளாசினார் ரோகித் இந்தியா 497/9 டிக்ளேர்: தெ.ஆப்ரிக்கா திணறல்\n× RELATED உலக சாம்பியன் பட்டம் வென்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527608", "date_download": "2019-10-22T01:35:43Z", "digest": "sha1:FQ7TDICGHEWROAKWQVBZGH44F7AMFK4T", "length": 10703, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Atinat Tiruvavaduthurai the saffron robe, and asked him: who lost the post of tabloid allegations Tampiran | திருவாவடுதுறை ஆதீனத்தில் காவி உடையை பறித்தனர்: பதவி இழந்த தம்பிரான் பரபரப்பு குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம��� நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவாவடுதுறை ஆதீனத்தில் காவி உடையை பறித்தனர்: பதவி இழந்த தம்பிரான் பரபரப்பு குற்றச்சாட்டு\nமயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14ம் நூற்றாண்டை சார்ந்த சைவ ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயத்தில் கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்தவர் ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான். இவர், உடல்நிலை சரியில்லை என்று ராஜினாமா செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆதீனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இவருக்கு வழங்கப்பட்ட காவி உடை மற்றும் ருத்ராட்சம் உள்ளிட்ட சைவ சின்னங்கள் பறிக்கப்பட்டன. மேலும், காவி உடை இல்லாமல், வெள்ளை உடையில் கட்டளைத்தம்பிரான் இருக்கும் புகைப்படமும் ஆதீனம் சார்பில் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், கட்டளைத்தம்பிரான், மீண்டும் காவி உடைஅணிந்தபடி, ஆடியோ ஒன்றை வாட்ஸ்அப்பில் வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவில், கடந்த 15ம் தேதி என்னை ஆதீன மடத்திற்கு அழைத்து 5 வெள்ளைவேட்டிகள் புடைசூழ தன்னை கட்டாயப்படுத்தி காவிஉடையை பறித்துக்கொண்டு வெள்ளை உடையை தரிக்கச்செய்து வெளியேற்றியதாக குற்றம்சாட்டி பேசியிருந்தார். இது குறித்து, திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி அம்பலவாண தேசிகர் நேற்று ஆதீன மடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்,‘பதவி நீக்கம் செய்யப்பட்ட கட்டளைத்தம்பிரான், ஈரோட்டை சேர்ந்தவர். அவரது பழைய பெயர் சுப்பையா, தீட்சை பெறுவதற்கு முன்பே ஊமை பெண்ணை திருமணம் செய்தவர். விவாகரத்து செய்யாமலேயே அவ்வப்போது வீட்டிற்கு சென்று வந்தார். கடந்த 15ம் தேதி அவரை வரவழைத்து மந்திர கஷாயங்களை அகற்றி அவரை வெளியேற்றினோம். மீண்டும் காவி உடைஅணிந்துள்ளது தவறு என்றார்.\nகீழடியில் அகழாய்வுக்காக தோண்டிய குழிகள் மூடல் : பொதுமக்கள் ஏமாற்றம்\nமாணவன் இர்பான் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nஇரு மாநில முதல்வர்கள் சந்தித்தும் பலனில்லை நீடிக்கிறது பெரியாறு சிக்கல்: புதிய அணை ஆய்வுக்கு ஒப்புதல் கேட்டு தமிழக அரசுக்கு கேரளா நிபந்தனை\nமேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு 1000 கன அடியாக அதிரடி குறைப்பு\nசெல்போன் பறிமுதலால் தனி அறையில் முருகன் அடைப்பு\nவெள்ளகோவிலில் தம்பதி புதைக்கப்பட்ட இடத்தில் மேலும் ஒரு பெண் புதைப்பா சுற்றிலும் தோண்டி பார்க்க திட்டம்: போலீசார் தீவிரம்\nஅனைத்து அரசு துறைகள் இணைந்தால் டெங்குவை கட்டுப்படுத்தலாம் : ஐகோர்ட் கிளை கருத்து\nஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கோயில் சிலையை உடைத்ததை கண்டித்து சாலை மறியல்: போலீஸ் குவிப்பு\nதேசிய மீன்பிடி சட்ட மசோதா வாபஸ் கோரி தூத்துக்குடி கலெக்டர் ஆபீசில் நாட்டுப்படகு மீனவர்கள் முற்றுகை\nதடை செய்த கார்டுகள் மூலம் டெங்கு சோதனை ரத்த பரிசோதனை நிலையத்துக்கு சீல் வைப்பு: 10 ஆயிரம் அபராதம்\n× RELATED கீழடியில் அகழாய்வுக்காக தோண்டிய குழிகள் மூடல் : பொதுமக்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2017/an-amazing-home-remedy-treat-irregular-periods-015775.html", "date_download": "2019-10-22T01:45:48Z", "digest": "sha1:G74L4TKNBUK6OO47BUQO3CLAVR7XEMIW", "length": 21488, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்!! | An Amazing home remedy to treat irregular periods - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n47 min ago ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\n1 hr ago ஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\n2 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ரொமான்ஸ் ஆன நாள் தெரியுமா\n3 hrs ago கடன் தொல்லைகள் நீங்க... கொடுத்த கடன் வசூலாக இந்த பரிகாரங்களை பண்ணுங்க..\nMovies \"அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே\".. அமலாபால் உருக்கமான பதிவு \nFinance அதிரடியான சலுகையா.. அதுவும் 90% வரை தள்ளுபடியா.. வணிக மாதிரியை கொடுங்க.. அதிர வைத்த மத்திய அரசு\nAutomobiles ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகே இந்த நிலைமையா...செப்டம்பரில் விற்பனையான டாப்-10 பைக்குகள் இதோ...\nTechnology வோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nNews இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்���ியமானது\nSports ஜனநாயகக் கடமையை செய்ய மனைவியுடன் வந்த மகேஷ் பூபதி.. குடும்பத்துடன் வந்த சச்சின்\nEducation MFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்\nபெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர். மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் துயருறுகின்றனர்.\nஎதனால் வருகிறது இந்த வலியும், ஒழுங்கற்ற மாதவிடாயும்\nஅதிக காலை நேர வீட்டு வேலைகளால் அல்லது நேரமின்மையால் காலை உணவைத் தவிர்ப்பது, முதல் காரணம். ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாத விடாய்க் காலங்களால் பெண்களுக்கு இந்த வலி அதிகமாக ஏற்படும்.\nபொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.\nகாலை உணவை தவிர்க்கக் கூடாது, அவசியம் சாப்பிட வேண்டும், இட்லி அல்லது கஞ்சி கூட குடிக்கலாம், ஆனால் ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் உடல் ஜீரண உறுப்புகளுக்கு ஏதும் வேலைகள் இல்லாத போது, ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மாதவிலக்கு நேரத்தில் வலிகள் ஏற்படக் காரணமாகிறது. எண்ணெய் உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலின் வலிவிற்கும் மனதின் பொலிவிற்கும் சித்தர்கள் கூறும் காய கற்பங்கள், உறு துணையாகும், காய கற்பங்கள் மூலம் நோய் நீங்கி மனமும் செம்மையாகி, நரை திரை மூப்பு இன்றி, பெரு வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் நல் வாக்கு.\nஅத்தகைய பெருமையும் உயரிய குணங்களும் கொண்ட காய கற்ப மூலிகைகளில் சித்தர்கள் முதலாய்க் குறிப்பிடுவது கடுக்காய் ஆகும். கடுக்காய் உண்டால், மிடுக்காய் வாழலாம் என்பது மூத்தோர் வாக்கு. மிக உயர்ந்த நலம் பயக்கும் ஆற்றல்களை தன்னகத்தே கொண்டு விளங்குவதால் தான் சித்��ர்கள், கடுக்காயை தாயினும் மேலான இடத்தில் வைத்துப் போற்றுகின்றனர்.\nபெற்ற தாய் குழந்தையின் மேல் உள்ள பற்றால், பல விதமான தின் பண்டங்களைச் செய்து அவர்கள் உடல் நலன் கெடுத்து விடுவர், ஆயினும், கடுக்காயோ அத்தகைய உடல் நலனைச் சரி செய்து அவர்களின் வயிற்றை சுத்தம் செய்துக் காத்து, அவர்களின் நல்வாழ்வை நீட்டிக்கிறது என்பர்.\nதேவர்களின் அமிர்தத்துக்கு ஒப்பானது என சித்தர்களால் போற்றப்படும் கடுக்காய் மனிதனின் உடல் நலத்தில் பெரும் பங்கு வகிக்கிறது, ஒருவன் தன் உடல் நலனுக்காக மருந்து உண்ண முயற்சிக்கும் வேளையில், முதலில் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கி உடல் தூய்மை பெற வேண்டும். தினமும் இரவில் கடுக்காய்ப் பொடி உண்டுவர, மாசுக்கள் நீங்கி உடல் வலுவாக, கடுக்காய் அருந் துணை புரியும்.\nஇத்தகைய ஆற்றல் மிக்க தேவ மூலிகை கடுக்காய் மூலம் இளம் பெண்டிரின் மாத விடாய்க் கோளாறுகளை சரி செய்வது எவ்வாறு, எனப் பார்க்கலாமா\nகடுக்காய் எனப்படுவது காய்ந்து சற்று சுருங்கிய தோலுடன் காணப்படும், கடைகளிலும் காயாகவும் கிடைக்கும், இந்தக் கடுக்காய்களை வாங்கிக் கொள்ளவும். இவற்றிலிருந்து கொட்டையை நீக்க வேண்டும், கடுக்காய்க் கொட்டைகள் மருந்துக்கு ஏற்றதல்ல, கடுக்காயின் தோலே மருந்தாகும் என்பதே, சித்தர்கள் கூறும் இரகசியம்.\nகொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.\nஅது மட்டுமா, ஒழுங்கற்ற மாதவிடாயும் சீராகும், பெண்கள் அதன் பிறகு இனி, மாதா மாதம் மாதவிடாய் நேரங்களில், நிம்மதியாக இருக்கலாம்.\nகடுக்காய் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடல் நலம் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிக காரம் மற்றும் கொழுப்புகள் சேர்ந்த உணவுகளால், உடலின் செரிமானத் திறன் பாதிக்கப்பட்டு, அதனால் வயிற்றில் சேரும் நச்சுத் தன்மைகளே உடலின் பல்வேறு உபாதைகளுக்கும் மூல காரணம், இத்தகைய நச்சுக்களால் தான், மாதாந்திர வலிகளும் கடுமையாக ஏற்பட்டன.\nநோய் எதிர்ப்பு சக்தி :\nகடுக்காய் தோல் தீநீர் உடல் நச்சு போக்கி, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும்,\nஉடலின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த அற்புத குணப்படுத்தும் நிலைகளால்தான், இயற்கையாக அதிகரிக்கும் உடலின் ஆரோக்கிய செயல் பாடுகளால், பெண்கள் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி, தேறி வரும்.\nஅற்புத கற்ப மூலிகை கடுக்காய்ப் பொடி, தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வர, நம் உடலை நோய்களில் இருந்து காக்கும், உடலுக்கும் மனதிற்கும் எப்போதும், நல்லதை மட்டுமே செய்யும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nஇத காலையில சாப்பிட்டா, உடம்பில் உள்ள நச்சுக்கள் நீங்குவதோடு, உடல் எடையும் குறையும் தெரியுமா\nநீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nபீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா\nகுடலைப் பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் சில வழிகள்\nமது அருந்தியதால் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் சில வழிகள்\nதினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nபெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nRead more about: health body women periods ஆரோக்கியம் உடல் நலம் பெண்கள் மாதவிடாய்\nJun 24, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nஇரண்டே நாட்களில் வெள்ளையா தெரியணுமா இதோ சில ஆயுர்வேத வழிகள்\nஇந்த ராசிக்காரங்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்...உங்க ராசியும் இதுல இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-22T01:09:36Z", "digest": "sha1:MHS6DFHDYBRJLK743BKW7KNZDMJEWS65", "length": 6285, "nlines": 137, "source_domain": "tamilandvedas.com", "title": "கிருபானந்த வாரியார் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged கிருபானந்த வாரியார்\nவாரியார் ஊறுகாயும் பாதிரியார் தோட்டமும் (Post No.6624)\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged எலுமிச்சங்காய் ஊறுகாய், கன்னத்தில் அறை, கிருபானந்த வாரியார், பாதிரியார்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/admk-ammk-palayamkottai/", "date_download": "2019-10-22T02:20:28Z", "digest": "sha1:3FZNRUFZHQTSSOU6LZLSI5KYDDK2WQKD", "length": 10837, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "அ.தி.மு.க. - அ.ம.மு.க.வினர் இடையே மோதல் - பதட்டத்தால் போலீஸ் குவிப்பு | admk - ammk - Palayamkottai | nakkheeran", "raw_content": "\nஅ.தி.மு.க. - அ.ம.மு.க.வினர் இடையே மோதல் - பதட்டத்தால் போலீஸ் குவிப்பு\nஅ.தி.மு.க. - அ.ம.மு.க.வினர் இடையே பாளையங்கோட்டையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது.\nபாளையங்கோட்டையில் அழகுமுத்து கோன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அதிமுகவினரும், அமமுகவினரும் மாலை அணிவிக்கும்போது இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.\nஇந்த தகராறில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவருக்கும், அமமுகவைச் சேர்ந்த ஒருவருக்கும் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமோதலில் ஈடுபட்ட இருகட்சியினரும், தங்கள் தலைமைக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு ���ெய்யுங்கள்\n கிடப்பில் போட்ட அதிமுக அரசு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\nகர்நாடக சிறைத்துறை போட்ட உத்தரவு...சசிகலா விடுதலை ஆக முடியாது...அதிர்ச்சியில் சசிகலா\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஇடைத்தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் வெளியீடு...\nநடந்து செல்லக்கூட உரிமை இல்லையா\nகர்நாடக சிறைத்துறை போட்ட உத்தரவு...சசிகலா விடுதலை ஆக முடியாது...அதிர்ச்சியில் சசிகலா\nசீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கேரி கலெக்டரிடம் வி.பா.கட்சி புகார்\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\n“எங்களை தரக்குறைவாக பேசியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால்”- இசைவெளியீட்டு விழா குட்டிக்கதை விவகாரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஅமித்ஷா போட்ட திடீர் உத்தரவு...தலைவர் பதவி...கலக்கத்தில் பொன்.இராதாகிருஷ்ணன்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\nஎன்னிடம் விசாரிக்க என்ன இருக்குது...அப்படி என்ன கண்டுபிடித்து இருக்கிறீர்கள்...கடுப்பான சிதம்பரம்\nஎந்த அரசாங்கமும் செய்யாததை ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்தார்... மீனாட்சி நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/nexpan-p37090114", "date_download": "2019-10-22T01:17:43Z", "digest": "sha1:DNGTNZ7XNFG7TPLOOBMLGH5EM7EAYRR7", "length": 21648, "nlines": 341, "source_domain": "www.myupchar.com", "title": "Nexpan in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Nexpan payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Nexpan பயன்பட���கிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Nexpan பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Nexpan பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஎந்தவொரு பக்க விளைவுகள் பற்றியும் கவலை கொள்ளாமல் கர்ப்பிணிப் பெண்கள் Nexpan-ஐ எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Nexpan பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிதமான பக்க விளைவுகளை Nexpan ஏற்படுத்தலாம். நீங்கள் பக்க விளைவுகளை உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு உங்கள் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் மருத்துவர் அறிவுறுத்தினால் மட்டுமே அதனை மீண்டும் எடுக்கவும்.\nகிட்னிக்களின் மீது Nexpan-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Nexpan முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Nexpan-ன் தாக்கம் என்ன\nNexpan உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Nexpan-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Nexpan முற்றிலும் பாதுகாப்பானது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Nexpan-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Nexpan-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Nexpan எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Nexpan உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nNexpan உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், Nexpan-ஐ உட்கொள்வதால் எந்தவொரு பக்க வ���ளைவுகளும் கிடையாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Nexpan உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Nexpan உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Nexpan எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Nexpan உடனான தொடர்பு\nNexpan-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Nexpan எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Nexpan -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Nexpan -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNexpan -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Nexpan -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527609", "date_download": "2019-10-22T01:29:53Z", "digest": "sha1:4SXJUKJ4CAMAGBIBKCYRY2BAAGZRYGT5", "length": 9789, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Farmers' Compensation Issue: Attempting to Jubilee Sub-Collector's Office | விவசாயிகளுக்கு இழப்பீடு விவகாரம்: சப்-கலெக்டர் ஆபீசை ஜப்தி செய்ய முயற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தி��ா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிவசாயிகளுக்கு இழப்பீடு விவகாரம்: சப்-கலெக்டர் ஆபீசை ஜப்தி செய்ய முயற்சி\nவேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா இளையநல்லூர் கிராமத்தில் உள்ள குப்பிரெட்டித்தாங்கல் கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு துணை மின்நிலையத்திற்கென 60 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ஒரு சென்ட்டுக்கு ₹1,250 இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆனால் இந்த தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி 2014ம் ஆண்டு ேவலூர் நில ஆர்ஜித நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடுத்தனர். அதில், ‘புதிய நில உரிமை சட்டத்தின்படி ஒரு சென்ட்டுக்கு ₹5 ஆயிரம் வழங்க வேண்டும்’ என கூறியிருந்தனர். இந்த வழக்கில், 1 சென்ட்டுக்கு ₹5 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்கவில்லை.\nஇதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இழப்பீடு தராத சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாற்காலிகள், கணினிகள் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை கோர்ட் அமினாவுடன் வழக்குதாரர்கள் 15 பேர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த நேர்முக உதவியாளர் சரவணனிடம் ஜப்தி ஆணை வழங்கினர். இதற்குள், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த 2 வாரங்களுக்குள் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்தார். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.\nகீழடியில் அகழாய்வுக்காக தோண்டிய குழிகள் மூடல் : பொதுமக்கள் ஏமாற்றம்\nமாணவன் இர்பான் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nஇரு மாநில முதல்வர்கள் சந்தித்தும் பலனில்லை நீடிக்கிறது பெரியாறு சிக்கல்: புதிய அணை ஆய்வுக்கு ஒப்புதல் கேட்டு தமிழக அரசுக்கு கேரளா நிபந்தனை\nமேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு 1000 கன அடியாக அதிரடி குறைப்பு\nசெல்போன் பறிமுதலால் தனி அறையில் முருகன் அடைப்பு\nவெள்ளகோவிலில் தம்பதி புதைக்கப்பட்ட இடத்தில் மேலும் ஒரு பெண் புதைப்பா சுற்றிலும் தோண்டி பார்க்க திட்டம்: போலீசார் தீவிரம்\nஅனைத்து அரசு துறைகள் இணைந்தால் டெங்குவை கட்டுப்படுத்தலாம் : ஐகோர்ட் கிளை கருத்து\nஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கோயில் சிலையை உடைத்ததை கண்டித்து சாலை மறியல்: போலீஸ் குவிப்பு\nதேசிய மீன்பிடி சட்ட மசோதா வாபஸ் கோரி தூத்துக்குடி கலெக்டர் ஆபீசில் நாட்டுப்படகு மீனவர்கள் முற்றுகை\nதடை செய்த கார்டுகள் மூலம் டெங்கு சோதனை ரத்த பரிசோதனை நிலையத்துக்கு சீல் வைப்பு: 10 ஆயிரம் அபராதம்\n× RELATED அகில இந்திய பொதுச்செயலாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/sub_cat_list.php?cid=121&sha=9e0f90352abd73b540ea3bd163f0096d", "date_download": "2019-10-22T01:52:20Z", "digest": "sha1:ABAIIU7MR5KCTLWDTL4C5467S7VQCM7O", "length": 10445, "nlines": 169, "source_domain": "nermai.net", "title": "Nermai | nermai.net | nermai news", "raw_content": "\nநட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி\nநட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.\nசென்னையில் போக்குவரத்து மாற்றம்: பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுரை\nஜியோ வாய்ஸ்கால்களுக்கு இனி கட்டணம்\nவேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு\nபிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமிழகம் வருகை: 10 ஐஏஎஸ் அதிகாரிகள், 34 சிறப்பு அதிகாரிகள் நியமனம்\n49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து\nஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவிக்கும் ஐ.நா. - பாக்கி வைத்துள்ள பணக்கார நாடுகள்\nரூ.1 கோடி இழப்பீடு கோரி சுபஸ்ரீயின் தந்தை நீதிமன்றத்தில் மனுதாக்கல்\nசீன அதிபர், பிரதமர் மோடி வருகை: தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்\nதஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த 18 மாதங்களில் 995 குழந்தைகள் உயிரிழப்பு - நிர்வாகம் ஒப்புதல்\nசசிகலா லஞ்சம் கொடுத்தது உண்மை - விசாரணை அறிக்கையில் தகவல்\nமாற்றுக்கட்சி தலைவர்களும் போற்றும் நல்லகண்ணு ஐயா - யார் இந்த நல்லகண்ணு\nஅரசியல் தலைவர்கள் மட்டுமின்றி அரசியலில் ஆர்வமுள்ள யாருக்கும் இந்.....\n\"சே குவரா” என்ற பெயரை கேட்டவுடன் நம் நினைவுக்கு என்ன வரும்\nகொள்ளைக்காரனாக மாறிய மாவீரன் கட்டபொம்மன்\n1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குற�.....\nஆங்கிலேய படைகளை விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார்: வீர தமிழச்சியின் அறியப்படாத வரலாறு\nநமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றி யத�.....\nமாற்றுக்கட்சி தலைவர்களும் போற்றும் நல்லகண்ணு ஐயா - யார் இந்த நல்லகண்ணு\nகொள்ளைக்காரனாக மாறிய மாவீரன் கட்டபொம்மன்\nஆங்கிலேய படைகளை விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார்: வீர தமிழச்சியின் அறியப்படாத வரலாறு\n​கொள்ளைக்காரனாக மாறிய மாவீரன் கட்டபொம்மன்\n​ஆங்கிலேய படைகளை விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார்: வீர தமிழச்சியின் அறியப்படாத வரலாறு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/2096-video-10", "date_download": "2019-10-22T01:23:33Z", "digest": "sha1:TL4O3QOYXJLWF7ZH6B25PFS5OVCLYTMR", "length": 11440, "nlines": 96, "source_domain": "nilavaram.lk", "title": "சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்க்ஷி கோட்டாவுக்கு வழங்கிய வாக்குறுதி அம்பலமானது! (VIDEO) #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nசொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்க்ஷி கோட்டாவுக்கு வழங்கிய வாக்குறுதி அம்பலமானது\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடரப் போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சொலிசிட்டர் ஜெனரலான தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்து குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசில மாதங்களுக்கு முன்னதாகவே அவர், இவ்வாறு உறுதிமொழி வழங்கியுள்ளார்.\nலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய போது, இவ்வாறு அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.\nகோத்தாபயவிற்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு தாம் மீண்டும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என கூறியுள்ளார். அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளதுடன், அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தமைக்காக தாம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த தொலைபேசி உரையாடல் உண்மையானதா என்பதனை அறிந்து கொள்ளும் நோக்கில் தில்ருக்ஷியை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.\nஇதேவேளை, அவருக்கு எதிராக ராவனா பலய மற்றும் சிங்களே ஆகிய அமைப்புக்கள் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளன.\nஇதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு நீதி அமைச்சர் தலதா அதுகோரள, சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் அரசியல் தலையீடு எதுவும் கிடையாது எனவும் அவ்வாறு எவரேனும் குற்றம் சுமத்தினால், அது குறித்த கவல்களை எதிர்நோக்குவதற்கு தாம் தயார் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதில்ருக்ஸி பதவி விலகக் காரணம்\nலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய தில்ருக்க்ஷி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஏற்படுத்திக்கொண்ட முரண்பாடுகளின் காரணத்தினாலேயே தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.\nசுதந்திரக் கட்சியை மீட்கும் போராட்டத்தில் வெல்கம மற்றும் அர்ஜூனவும் சந்திரிக்காவுடன் இணைவு\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n 5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு\nபிரேமகீர்த்தியின் மனைவி நிர்மலாவின் கருத்து; “வரலாறு ஜே.வி.பியை விடுதலை செய்துள்ளது”\nபலாலி விமான நிலைய பெயர் பலகை; தமிழ��க்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்\n'TNA வுடன் இரகசிய ஒப்பந்தங்கள் இல்லை, அடிப்படைவாதிகள் அனைவரும் கோட்டாவுடன்' - மங்கள\nதகுதியான அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை\n'அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றுவேன்' - கோட்டா\nவெளிநாட்டிலிருந்து கணனி ஹேக்கர்கள் வரவழைப்பு\nசஹரானுடனான காணொ­ளியின் உண்­மைத்­தன்மை; ஹக்கீமின் விளக்கம்\n\"கோரிக்கைகளை நிராகரிக்கும் கோட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை\" - சேனாதிராஜா\n'சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள்'- ரிஷாட்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-10-22T01:23:32Z", "digest": "sha1:R4PBIGGCA2HQSF4TNQSXAW5YQB2N4JNH", "length": 5461, "nlines": 172, "source_domain": "sathyanandhan.com", "title": "மனித உரிமை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nபிஞ்சு மனதை அவமானத்தால் ஊனப்படுத்தாதீர்- தமிழ் ஹிந்துவில் கட்டுரை\nPosted on July 30, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபிஞ்சு மனதை அவமானத்தால் ஊனப்படுத்தாதீர்- தமிழ் ஹிந்துவில் கட்டுரை 30.7.2015 தமிழ் ஹிந்து நாளிதழில் “ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம்” என்னும் கட்டுரை வாசகர்களின் சிந்தனைக்காக முன் வைக்கப் பட்டது. ஆனால் சமுதாயம் குழந்தைகள் விஷயத்தில் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். நாம் குழந்தைகளுக்கு குடும்பத்தில், பொது இடங்களில், கல்வி நிறுவனங்களில் தரும் இடம் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged குழந்தைகள் உரிமை, தமிழ் ஹிந்து, பெண்கள் உரிமை, மனித உரிமை\t| Leave a comment\nயுவன் கருத்தரங்க ஜெயமோகன் உரை யூ ட்யூப் காணொளி\nயுவன் படைப்புகளுடன் ஒரு பகல்\nஎன��� கவிதை நூல்கள் 20% கழிவுடன் ஆன்லைனில்\nஎன் இரு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/virat-kohli-ensure-that-he-will-play-in-full-west-indies-tour-says-report-putua0", "date_download": "2019-10-22T00:58:30Z", "digest": "sha1:SA7JN6JXJBE76YGBU5S5D6BFDDHLKTBS", "length": 10608, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கன்ஃபார்ம் பண்ண கோலி.. வேற எதையும் நம்பாதீங்க", "raw_content": "\nகன்ஃபார்ம் பண்ண கோலி.. வேற எதையும் நம்பாதீங்க\nகேப்டனை மாற்றுவது குறித்த கருத்துகளும் உலாவருகின்றன. ஒருநாள் அணிக்கு கோலியை தூக்கிவிட்டு ரோஹித்தை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. பிசிசிஐ அதிகாரி ஒருவரே, ரோஹித் கேப்டனாவதற்கு இதுவே சரியான தருணம் என கருத்து தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பை தொடரில் அரையிறுதியில் தோற்று இந்திய அணி வெளியேறியது. உலக கோப்பை தோல்வி எதிரொலியாக இந்திய அணியை வலுவாக கட்டமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பது தெரிகிறது.\nகேப்டனை மாற்றுவது குறித்த கருத்துகளும் உலாவருகின்றன. ஒருநாள் அணிக்கு கோலியை தூக்கிவிட்டு ரோஹித்தை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. பிசிசிஐ அதிகாரி ஒருவரே, ரோஹித் கேப்டனாவதற்கு இதுவே சரியான தருணம் என கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், உலக கோப்பை முடிந்து நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு செல்கிறது. 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது.\nஇந்த தொடரில் கேப்டன் கோலி, தோனி, பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் ரோஹித்தின் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.\nவிராட் கோலிக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஓய்வளிக்கப்படலாம். ஆனால் டெஸ்ட் தொடரில் ஆடுவார் என்ற தகவல் பரவிவந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதும் ஆடுவதை விராட் கோலி உறுதி செய்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.\nஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும�� தான் ஆடுவதை தேர்வுக்குழுவிடம் விராட் கோலி உறுதி செய்துவிட்டார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. எனவே வெஸ்ட் இண்டீஸ் முழுவதும் கோலி ஆடுவது உறுதியாகிவிட்டது.\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nசொற்ப ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா.. ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடுகிறது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமிக மிக கனமழை பெய்யும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=269687&name=Shroog", "date_download": "2019-10-22T01:58:41Z", "digest": "sha1:KH5JGVO7ZKTU5SQEL23CH4QLQDNFKXNN", "length": 13456, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Shroog", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Shroog அவரது கருத்துக்கள்\nShroog : கருத்துக்கள் ( 775 )\nபொது அருண் ஜெட்லி காலமானார்\nபிஜேபியின் கொடுங்கோல் ஆட்சியில் பல இழப்புகள் வரும். பொறுத்திருந்து கொண்டாடுவோம் 24-ஆக-2019 13:02:35 IST\nசினிமா ரசிகர்களை கோமாளி என்று திட்டிய சிவகுமார்...\nரஜினியையும் ரஜினி ரசிகர்களையும் கோமாளி என்று சொல்வதில் தவறே இல்லை. 24-ஆக-2019 09:49:21 IST\nஅரசியல் பாக்.கை ஆதரிக்கும் தி.மு.க., பாய்கிறார் ஜெயக்குமார்\nசிறப்பு அந்தஸ்தை தந்தால் இந்தியாவுடன் சேருகிறோம் அல்லது பாகிஸ்தானுடம் சேருகிறோம் என்று சொன்ன போது, நாங்கள் நீங்கள் கேட்கும் ணொ சலுகைகளை தருகிறோம் என்று இந்தியா சொன்னதால் இந்தியாவுடன் இணைக்க பட்டது. ஒப்பந்தமும் போட பட்டது. அதை தனது ஆட்சி அதிகாரத்தை வைத்து நீக்கி விட்டு, பெரிய ஒன்றை சாதித்ததாக கூவி கொண்டு இருக்கிறது இந்த பிஜேபி அரசு. கடவுளுக்கு முன்னால் பிஜேபி செய்தது தவறு. வாக்கு சுத்தம் வேண்டும் என்று சொல்வார்கள். அது இல்லை. 24-ஆக-2019 09:42:16 IST\nஅரசியல் பொருளாதார மாற்றங்கள் அறிவித்தார் நிர்மலா\nஅரசியல் உள்ளே சிதம்பரம்-வெளியே சி.பி.ஐ. கைது செய்ய தீவிரம் \nஅடுத்து வரும் காங்., ஆட்சியில், மோடி மற்றும் அமித்ஷா கைது. 4 வருடத்தில் BJP கட்சியின் பணம் 1000 கோடியாக உயர்ந்தது. GST மூலம் கோடிக்கணக்கில் பணம் வருகிறது. அதன் கணக்குகள் இல்லை. OPS ஒரு லாரி பணம் எங்கே போனது. சிதம்பரம் ஆட்சியில் இருக்கும் போது கொள்ளை அடித்தார். அதற்க்கு இப்போ தண்டனை கிடைக்கிறது. அடுத்து யாருக்கு ... 21-ஆக-2019 22:52:35 IST\nபொது ரூ.3.5 லட்சம் கோடி அனைத்து வீடுகளுக்கும் குழாய் குடிநீர் வழங்க புதிய திட்டம்\nமோடியை நம்புவபர்கள் முட்டாள். வேலை வாய்ப்பை அதிகரித்தால் போதும். அவரவர்களுக்கு தேவையானதை அவர்கள் செய்து கொள்வார்கள். வேலைவாய்ப்பை அதிகரிக்க மாட்டார் 16-ஆக-2019 08:46:59 IST\nபொது பிரதமருக்கு ராக்கி கட்டிய இஷ்ரத்\nமோடிக்கு ராக்கி கட்டுவது வடநாட்டு நடிகையாக இருக்க போகிறது 16-ஆக-2019 08:39:42 IST\nசம்பவம் காஷ்மீர் இந்தியா பதிலடியில் 3 பாக்., வீரர்கள் பலி\n5 இந்திய ராணுவத்தினரும் பலி. 16-ஆக-2019 06:50:31 IST\nகோர்ட் ராமர் கோவிலை இடித்து தான் ப��பர் மசூதி கட்டப்பட்டது\nராமர் மனைவியை கொன்ற கொலைக்குற்றவாளி. 15-ஆக-2019 09:40:50 IST\nபொது இயற்கை அன்னையின் மடியில் வனமகன் மோடி பயமறியாமல் காட்டில் சாகச பயணம்\nஇந்திய பொருளாதாரம் கீழே போய் கொண்டு இருக்கிறது. அதை பார்க்காமல். இந்த மோடி சாகசம் செய்து கொண்டிருக்கிறார். புல்வாமா அட்டாக் நடந்த போது இந்த ஷூட்டிங் நடந்தது. தூத்துக்குடியில் 13 பேரை கொன்ற போது fitness விடியோவை கோலிக்கு post பண்ணினார். இப்படிப்பட்ட விளம்பரப்பிரியரை பிரதமராக வைத்ததற்கு வடஇந்திய மக்கள் தான் குற்றவாளிகள். 13-ஆக-2019 12:52:13 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/04/blog-post_288.html", "date_download": "2019-10-22T00:45:57Z", "digest": "sha1:FYGCA2WFGS3CDWJ3LWSYXZG53E7242EI", "length": 13469, "nlines": 106, "source_domain": "www.ilaingarindia.com", "title": "என் ஆளோட செருப்பைக் காணோம்: நல்லா வைக்கிறாய்ங்கய்யா டைட்டிலை! - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சினிமா / என் ஆளோட செருப்பைக் காணோம்: நல்லா வைக்கிறாய்ங்கய்யா டைட்டிலை\nஎன் ஆளோட செருப்பைக் காணோம்: நல்லா வைக்கிறாய்ங்கய்யா டைட்டிலை\nசமீபகாலமாக தமிழ் சினிமாவுக்கு வைக்கப்படும் டைட்டில்களைக் கண்டு ரசிகர்கள் சிலர் கடுப்பாகி வருகின்றனர்.\nஒரு சினிமா படத்துக்கு, டைட்டிலே பிரதானம். படத்தின் டைட்டிலே, கதையை சொல்லும் விதமாக ஒரு காலத்தில் வைக்கப்பட்டது. பாசமலர், பட்டிக்காடா பட்டணமா என்பது போல. இதை வைத்தே ரசிகர்களும் சினிமாவுக்கு சென்று வந்தனர். அடுத்து கேரக்டர்களின் பெயர்களை டைட்டிலாக வைத்தனர். இது ஒரு பேஷனாகவே ஆனது. இன்றுவரை அப்படி டைட்டில் வைக்கும் பழக்கம் இருக்கிறது. இதற்கிடையில் பழைய பாடல்களின் வார்த்தைகளை டைட்டிலாக வைக்கும் ஸ்டைல் வந்தது. ‘ பார்வை ஒன்றே போதுமே’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ , ’நீதானே என் பொன் வசந்தம்’ , ’மயக்கம் என்ன’ , ’அச்சம் என்பது மடமையடா’ என அந்த பழக்கம் நீண்டது. அடுத்து தூய தமிழில் டைட்டில் வைக்கும் வழக்கம் வந்தது. அதாவது, வாரணம் ஆயிரம், அனேகன், அயன், கவண் என சென்றுகொண்டிருக்கிறது அந்த வகை டைட்டில்.\nஅடுத்து எண்களைக் கொண்டு டைட்டில் வைக்கும் வழக்கம் வந்தது. அதாவது அந்த 7 நாட்கள், 420, 180, குற்றம் 23, 8 தோட்டாக்கள் எனத் தொடர்ந்தது அந்த வரிசை. அடுத்து பறவை, விலங்குகளின் பெயர்களில் டைட்டில் வைக்கும் டிரெண்ட் சினிமாவில் வந்தது. அதாவது கழுகு, குருவி, மைனா, சிங்கம், சிறுத்தை, புலி எனத் தொடர்ந்தது இந்த ஸ்டைல்.\nஇந்த வகையறாக்களைப் பின்னுக்குத் தள்ளி இப்போது எதை வேண்டுமானாலும் டைட்டில் ஆக்கலாம் என்ற நிலைக்கு இயக்குனர்கள் வந்துவிட்டனர். சில டைட்டில்களைப் பார்த்தால் சிரிப்பும் சில டைட்டிகளால் கடுப்பும் ஏற்படுவதாக ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.\nசமீபகாலமாக வைக்கப்படும் தலைப்புகள், ’ஏன்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கலை’, ’என் ஆளோட செருப்பைக் காணோம்’, ’பீச்சாங்கை’, திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்’, ’பிச்சுவா கத்தி’, ’தப்புத்தண்டா’ என்று நீள்கிறது.\nஇதுபற்றி இயக்குனர் ஒருவரிடம் கேட்டபோது, ‘இன்றைக்கு தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அவர்களை தியேட்டருக்கு இழுக்க புதுமையான, சுவாரஸ்யமான டைட்டில்கள் தேவைப்படுகிறது. அதனால்தான் இப்படி வைக்கப்படுகிறது. இதில் தவறேதும் இல்லை’ என்று தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளிய��றவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/stop-climate-change-greta-thunberg/", "date_download": "2019-10-22T02:07:49Z", "digest": "sha1:U3YKHONPO25KJPBUWBZXLDSJYI2G2MHV", "length": 17401, "nlines": 165, "source_domain": "in4net.com", "title": "ஒற்றைக் குரலால் பில்லியன் இளைஞர்களைத் திரட்டிய தி கிரேட் கிரேட்டா தன்பெர்க்! - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nநான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் வெளியீடு\nஸ்டாலினை எதிர்த்து பேசும் அளவிற்கு மாரிதாஸிற்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது \nநான்குநேரி தொகுதியில் அதிமுக தோல்வி பயமா காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கைது\nமர்ம முறையில் பெண் என்ஜினீயர் சாவு\nதந்தையுடன் சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை\nபூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த குடும்பம்\nடெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது\nநாம் கற்றுகொள்ள வேண்டிய நாகரிகங்கள்\nதேனியில் ஈஸிபையின் கிளையை நடிகை யாசிகா திறந்து வைத்தார்\nமதுரை டிஜிட்ஆல் சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ரெடியா உடனே முன்பதிவு செய்ய அழைப்பு\nமதுரையில் அக்டோபர் 19ல் டிஜிட்ஆல் சங்கமம் கருத்தரங்கம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \nஅது இந்திய பிரதமருக்கான மரியாதைதான் மோடிக்கான தனிப்பட்ட மரியாதை இல்லை மோடிக்கான தனிப்பட்ட மரியாதை இல்லை\nமனைவியின் செல்போனை லாக் செய்த கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nநான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் வெளியீடு\nபசுவின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்\nநான்குநேரி தொகுதியில் அதிமுக தோல்வி பயமா காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கைது\nஒற்றைக் குரலால் பில்லியன் இளைஞர்களைத் திரட்டிய தி கிரேட் கிரேட்டா தன்பெர்க்\nஒற்றைக் குரலால் பில்லியன் இளைஞர்களைத் திரட்டிய தி கிரேட் கிரேட்டா தன்பெர்க்\nநம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக் கோரிக்கையோடு மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய ஒரு மாபெரும் போராட்டதைப் போல உலக அளவில் தனது ஒற்றைக் கோரிக்கைக்காக பல பில்லியன் இளைஞர்களை திரட்டியிருக்கிறார் 16 வயது சிறுமி ஒருவர்.\nசர்வ சாதாரணமாக நாள்காட்டியில் வரும் ஒரு வெள்ளிக் கிழமையில் ஒரு சிறுமி சுவீடன் நாடாளுமன்றம் முன் கையில் பதாகையுடன் சில கோஷங்களை முன்வைக்கிறார். அதை கடந்து செல்லும் மக்கள் அவளை ஒரு நடை பாதசாரியாகத்தான் பார்த்து கடந்து சென்றார்கள். ஆனால் எதையும் கருத்தில் கொள்ளாது தனி ஆளாக போராட்டத்துக்கு பொறுப்பெடுத்துக் கொண்டாள் அந்த சிறுமி. பின்னர் ஒரு காலகட்டத்தில் தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டுமுழு போராளியாக மாறிப்போனாள்.\nஇன்று அவள் பின்னால் பல பில்லியன் இளைஞர்கள், பொதுமக்கள் என ஒட்டுமொத்த உலகத்தின் ஒற்றைக்குரலாக மாற்றியிருக்கிறார் . இப்படிப்பட்ட பெருமைக்குரியவர் “கிரேட்டா தன்பெர்க்”. இந்த 16 வயது சிறுமி காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதலுக்கு எதிராகப் போராடி வருகிறார். இவரது போர்க்குரல் உலக தலைவர்களை பதற வைத்துள்ளது.\nகாலநிலை மாற்றங��களுக்கு எதிரான அந்த சிறுமியின் சிறுபொறி இன்று உலகின் மொத்த பரப்புக்கான தீப்பந்தமாக எரிகிறது. அமைதிக்கான நோபல் பரிந்துரை, காலநிலை பற்றி ஐ.நாவில் உரை போன்றவற்றை மிகச் சிறிய வயதில் செய்து சாதனை படைத்துள்ளார் கிரேட்டா தன்பெர்க். நாளை நியூயார்க்கில் நடக்கவுள்ள காலநிலை தொடர்பான ஐ.நா உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.\nஇதையொட்டி அதே நகரில் பல லட்சக்கணக்கான மாணவர்களைத் திரட்டி நேற்று முன் தினம் மிகப் பெரும் பேரணி நடத்தியுள்ளார் கிரேட்டா. இவரின் அழைப்பை ஏற்ற மாணவர்கள் வெள்ளிக்கிழமை தங்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். ஆம் இவர் சொன்ன அந்த #fridaysforfuture தான் இன்று இணையத்தின் மூலம் மக்கள் சக்தியாக மாறியிருக்கிறது.\nபோராட்ட களத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய கிரேட்டா ” இன்று நடக்கும் மாநாட்டில் உலக தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பதவியை தக்கவைக்க மட்டும்தான் கேட்பார்கள். இல்லையா என மக்கள் முன் கைகாட்டி கேட்கிறார். கூட்டம் முழுதும் ஒரே குரலாக ஆமாம் எனும் போராட்ட குரல் விண்ணை பிளக்கிறது. தொடர்ந்து, “நாம் அவர்களைக் கேட்க வைக்க வேண்டும். நம் கோரிக்கைகளைத் தலைவர்கள் ஏற்று, நடைமுறைப் படுத்துவதற்காகவே நாம் இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.\nபாதுகாப்பான எதிர்காலத்தில் வாழ நமக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. அந்த பாதுகாப்பான எதிர்காலத்தை மட்டுமே நாம் கேட்கிறோம். பள்ளி மற்றும் பணிகளை விடுத்து போராட்டம் நடத்த நாம் வெறும் சாதாரணமானவர்கள் கிடையாது நாம் மாற்றத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். நம்மை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் மாற்றம் வந்துகொண்டிருக்கிறது” எனப் பேசியிருந்தார். இந்த சிறுமியின் சீற்றம் உலக அரங்கில் ஒலிக்கிறது.\nகடந்த இரண்டு நாட்களாக 156 நாடுகளில் பல மில்லியன் இளைஞர்கள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து விட்டு காலத்தின் பருவநிலை மாற்றம் குறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் காலநிலை உச்சி மாநாட்டை முன்னிட்டு ஐ.நா 500 போராட்டக்காரர்களை அழைத்து பேசியது. அதில் அவர்கள், காலத்தின் பருவநிலை மாற்றம் தங்களது கருத்துக்க���ை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.\nமேலும் கிரேட்டா தன்பெர்க், “நியூயார்க்கில் நடந்த போராட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம். இளைஞர்களைத் தடுக்க முடியாது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளோம்” எனக் கூறினார். கிரேட்டாவின் இந்த பேச்சு உலக அளவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. பருவநிலைக்கு எதிரானது குறித்த இந்த சிறுமியின் சீற்றம் நாளை நடைபெறவுள்ள காலநிலை தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் எதிரொலிக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.\nவெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலை கடும் உயர்வு\nஆபாச படம் பார்ப்பதைக் கண்டித்த மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்\nநான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் வெளியீடு\nஸ்டாலினை எதிர்த்து பேசும் அளவிற்கு மாரிதாஸிற்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது \nபசுவின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்\nசசிகலாவிற்கு இப்போதைக்கு விடுதலை கிடையாதாம்..\nஇந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்\nசென்னையில் செல்ப் பேலன்ஸ் ஸ்கூட்டர் அறிமுகம்\nவங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது: மெக்ரித்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=194", "date_download": "2019-10-22T02:13:33Z", "digest": "sha1:5VJAEKWVDLA5TA47HICOUSFUERCUBV2C", "length": 14219, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "தமிழகம் | Sankathi24", "raw_content": "\nமாவீரர் நாள் அறிக்கை - சீமான்\nவெள்ளி நவம்பர் 27, 2015\n\"ஆதிக்க சக்தியின் அடக்குமுறையில் இருந்து ஓர் உயிரி விடுபட்டுத் தன்னை.....\nவெள்ள பாதிப்பு குறித்து மத்திய அரசு ஆய்வுக்குழுவின் முழுமையான ஆய்வு அவசியம்: ஜி.கே.வாசன்\nவியாழன் நவம்பர் 26, 2015\nதமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அரசு ஆய்வுக்குழுவின் முழுமையான ஆய்வு அவசியம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமதுவிலக்கிற்கு ஆதரவுக் கோரி பாடகர் கோவன் திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு\nவியாழன் நவம்பர் 26, 2015\nஅண்மையில் மதுவிற்கு எதிராக பாடல் பாடியதாக தமிழக அரசால் குற்றம் சாட்டப்பட்டு புரட்சிகர பாடகர் கோவன் கைது செய்யப்பட்டார்.\nவெள்ள நிவாரணப் பணிகள் முறைகேடுகள் இல்லாமல் நடக்க வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்\nவியாழன் நவம்பர் 26, 2015\nதமிழகத்தில் ஆக்கிரமிப்பால் பேரழிவு நிகழ்கிறது எனவும் நிவாரணப்பணிகளை முறைகேடுகளின்றி நடக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்ட தீர்மானங்கள்\nபுதன் நவம்பர் 25, 2015\nக்கள் நலக் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சி நகரில்....\nஇன்றைய தலையங்கம்: கிரானைட் முறைகேடு, நேபாள நெருக்கடி, தங்க முதலீடு, நீதிக்கட்சி\nபுதன் நவம்பர் 25, 2015\n’இன்றைய தலையங்கம்’ பகுதியில் தமிழகத்திலிருந்து வெளியாகும் நாளிதழ்களின் தலையங்கங்களை இதில் காணலாம்.\nகாரைக்குடியில் செய்தியாளர் மீது தாக்குதல், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபுதன் நவம்பர் 25, 2015\nநியூஸ்7 தமிழ் நிர்வாகத்தின் செய்தி குறிப்பின் படி,’காரைக்குடி அருகே செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் பாலமுருகன் மீது திமுகவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதல் குறித்த\nநிர்வாக அலட்சியத்தால் சென்னை நிலைக்குலைந்துள்ளது : அன்புமணி ராமதாஸ்\nபுதன் நவம்பர் 25, 2015\nநிலக்கோட்டை பொன்னம்மாள் மறைவு விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் தொல்.திருமாவளவன்\nபுதன் நவம்பர் 25, 2015\nநிலக்கோட்டை மற்றும் சோழவந்தான் தொகுதிகளில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்கு....\nஆனந்த விகடன் இதழின் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கு; இதழின் பேஸ்புக் பக்கமும் முடக்கம்\nசெவ்வாய் நவம்பர் 24, 2015\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாட்டை விமர்சித்தை ஒட்டி ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரின் மீது ஜெயலலிதாவால் வழக்கு தொடக்கப்பட்டுள்ளது.\nமோடி அரசு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறது : மலேசியாவில் வைகோ\nசெவ்வாய் நவம்பர் 24, 2015\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத் தம்ழர்களுக்கு துரோகம்....\nவானத்தை பார்த்து மழையை கணிப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ரமணன் மீது அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.\nதிங்கள் நவம்பர் 23, 2015\n\"வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ரமணன் தினமும் வீட்டுக்கு வெளியே போய் பார்த்துட்டு ஓகே, இன்றைக்கு மழை பெய்யும், இன்றைக்கு வெயில் அடிக்கும்\" என்று கணிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ர���மதாஸ்\nகடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.939.63 கோடி நிதி\nதிங்கள் நவம்பர் 23, 2015\nகடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கடுமையான மழையாலும் வெள்ளத்தாலும் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கடலூரிலும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nதிமுக நிவாரண நிதியை பெறுவதற்கு தமிழக அரசு தாமதம்: கருணாநிதி குற்றச்சாட்டு\nதிங்கள் நவம்பர் 23, 2015\nமழையின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண உதவிக்காக திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது.\nமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் பொருட்கள் வழங்கப்பட்டது\nதிங்கள் நவம்பர் 23, 2015\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மதுரவாயில் அருகே உள்ள மன்னர் சேரமான் பெருமாள் (எம்.எஸ்.பி) நகர் பகுதிகளில் தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்களுக்கு பாய், போர்வை , தின்பண்டங்கள் முதலான பொரு\nஞாயிறு நவம்பர் 22, 2015\nகன்னியாகுமரி மாவட்டத்தின் அரபிக்கடல் கரையோரத்திலுள்ள குளச்சல் எனும் ஊரில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளூர் மக்களின் நீண்டநாள் விருப்பம்.\nகடலூரில் மீண்டும் கனமழை, கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஞாயிறு நவம்பர் 22, 2015\nகாற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூரில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து பெய்த கனமழையால் கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது.\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவரின் மண்டை உடைப்பு\nஞாயிறு நவம்பர் 22, 2015\nராமேஸ்வரத்திலிருந்து நேற்று (நவம்பர் 21) 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பொழுது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் வர்க்கீஸின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இதனால்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் ஜெயலலிதா தேர்வு\nஞாயிறு நவம்பர் 22, 2015\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் மனித உரிமை மீறல்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் பினாங்கு மலேசியாவில் வைகோ உரை\nசனி நவம்பர் 21, 2015\nமலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் தலைநகர் ஜார்ஜ் டவுணில், இலங்கையில் மனித உரிமை மீறல்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஆர்ஜேந்தை தமிழ் சங்கம் நடத்தம் 20 ஆவது ஆண்டு விழா\nவெள்ளி அக்டோபர் 18, 2019\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/354689", "date_download": "2019-10-22T00:57:59Z", "digest": "sha1:PWDKRLIUDZMEK3KD2T63FHMZCFZNUUKR", "length": 9501, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "வெள்ளை படுதல் பற்றி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இன்றோடு 25 நாட்கள் ஆகுது. எனது பீரியட்ஸ் 23 நாட்கள்,.. 9ம் தேதி வரனும் இன்னும் வரல,.. ஆனால் 5நாட்களாக வெள்ளை படுகிறது,.. இது எதனால்,.. Pregnacyக்கு முன்னாடியும் வெள்ளபடும்னு கேள்வி பபட்பட்டுருக்கேன்.இப்படி இருக்குமா Pls சொல்லுங்க..\nபதில் தந்ததுக்கு ரொம்ப நன்றி பா\nஎனக்குBack pain ah. இருக்கு பா,. பீரியட்ஸ் வரதுக்கு தான் இப்படி இருக்குதோன்னு தோனுது பா\nஎனக்கு திருமணம் ஆகி 7 வருஷம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை.எனக்கு 4 மாதமாக 39 வது நாள் மாத விலக்கு வந்திடும். ஆனால் இன்றுடன் 48 நாள் ஆகிறது. இன்னும் மாத விலக்கு வரவில்லை. அதாவது இன்றுடன் 10 வது நாள், டெஸ்ட் செய்தால் நெகடிவ் என்று வருகிறது. இத்தனை வருடங்களில் இப்படி தள்ளி போனது இல்லை. நான் என்ன செய்ய. நான் அறுசுவை க்கு புதிது.உதவி செய்யுங்கள் தோழிகளே.\nஎனக்கு இன்றுடன் 49 நாள். எனக்கு 38 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வந்திடும். 48 நாளில் டெஸ்ட் செய்ததில் நெகடிவ் என்று வருகிறது. நான் இன்னும் எத்தனை நாட்கள் கழித்து டெஸ்ட் செய்யலாம். அத்துடன் எனக்கு இடது பக்க இடுப்பு மட்டும் அதிக நேரம் வலிக்கிறது.இன்றுடன் எனக்கு 11 வது நாள். வழி கூறுங்கள் தோழிகளே.\nHSG டெஸ்ட் என்றால் என்ன\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/76809/", "date_download": "2019-10-22T01:02:52Z", "digest": "sha1:6YBUQEPQNIE3UXO3F3M2Z3VLCJZNJZI6", "length": 20502, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "எழுக தமிழ் விஸ்பரூப வெற்றி… அடுத்த இலக்கு இதுதான்: விக்னேஸ்வரன்! | Tamil Page", "raw_content": "\nஎழுக தமிழ் விஸ்பரூப வெற்றி… அடுத்த இலக்கு இதுதான்: விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள இந்தவார கேள்வி பதில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nகேள்வி:- “எழுக தமிழ்” பேரணியை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள். உங்கள் அடுத்த இலக்கு என்ன\nபதில்:- எனக்கு சார்பானவர் கேட்கும் கேள்வியா அல்லது ஒரு எதிர்மறை விமர்சகர் கேட்கும் கேள்வியா என்று எனக்குப்; புரியவில்லை. என்றாலும் பதில் தர எத்தனிக்கின்றேன். அண்மைய “எழுக தமிழ்” வெற்றி பெற்றது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எம்முடன் நகமும் சதையுமாகச் சேர்ந்திருந்து தற்போது போர்க்கொடி தூக்குவோர் கூட மனதின் அந்தரங்கத்தில் இதனை ஏற்றுக்கொள்வர்.\nஆனால் வெற்றி என்பது எனது தனிப்பட்ட சொத்து அல்ல. எனது கட்சியின் வெற்றியுமல்ல. எமது கட்சியினர் பலர், எமது நலன் விரும்பிகள் பலர் இரவு பகல் பார்க்காது மக்களோடு மக்களாய் சேர்ந்து நின்று உழைத்தமை உண்மைதான். அவ்வாறே நேசக்கட்சிகளின் உறுப்பினர்களும் செய்தார்கள். இவர்கள் யாவரும் தமிழ் மக்கள் பேரவை சார்பிலேயே தமது உதவிகளை வழங்கினார்கள். தமிழ் மக்கள் பேரவையில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருமித்து செயற்பட்டதால் ஏற்பட்டதே இந்த வெற்றி.\nவணிகர் சங்கங்கள், வியாபாரிகள் எனப் பலரும் தமது நட்டத்திலேயே எமக்கு வெற்றியை வழங்கினார்கள். அவர்கள் சேவை மகத்தானது. கிழக்கில் இருந்தும் வன்னியில் இருந்தும் தீவுப் புறங்களில் இருந்தும் எம்மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து யாழ்.குடா நாட்டு மக்களுடன் சேர்ந்தே “எழுக தமிழை” வெற்றியடையச் செய்தார்கள்.\nஎனது பேச்சு வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்ததென்று ச��ன்னால் அதுவும் கூட்டு முயற்சியே. ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டும் முழுமையாக என்னுடையது என்று கூறலாம். ஆகவே வெற்றி என்பது “எழுக தமிழ்” பேரணியில் பங்குபற்றிய ஒவ்வொருவருக்கும் உரியதொன்றே. தமிழ் மக்கள் பேரவையின் மற்றுமொரு வெற்றியே. என்னைத் தனிப்பட்டுக் குறிப்பிட்டு எம்முள் வேற்றுமையை ஏற்படுத்தாதீர்கள்.\nஎன்றாலும் “எழுக தமிழ்” எமக்குப் பாடங்கள் பலவற்றைத் தந்துதவியுள்ளன. உதாரணத்திற்கு வார இறுதியில் வைக்க வேண்டிய பேரணியை வாரநாளான திங்கட்கிழமைக்கு மாற்றியமை பிழை என்றே சொல்லத் தோன்றுகின்றது. பல்கலைக்கழக மாணவ, மாணவியர் வார நாட்களிலேயே வருகை தருவார்கள் எனப்பட்டது. ஆனால் அங்கு நடைபெறும் வேலை நிறுத்தம் பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் வருகையைத் தடைப்படுத்தியமை, எம்மால் ஏற்கனவே கணக்கில் எடுக்கப்பட முடியாது போய்விட்டது. வாரநாள் பேரணி ஆசிரிய ஆசிரியைகள், சிரேஷ்ட மாணவர்கள், அரசாங்க அலுவர்கள் மேலும் மற்றோர் பலரை வரவிடாமல் தடுத்துவிட்டது. வார இறுதி நாட்கள் என்றால் அவர்கள் யாவரும் பங்குபற்ற இடமளித்திருக்கும். எனினும் எமது வாரநாள் பேரணி வேறொரு சமூக அலகை முன்னுக்குக் கொண்டு வந்தது. தமது நட்டத்தைப் பாராது கடைகளை இழுத்து மூடிய எமது வணிகப் பெருமக்களையே நான் குறிப்பிடுகின்றேன். மேலும் ஒரு வேலைநாளில் தெருக்கள் யாவும் வெறிச்சோடிக் கிடந்தன. இ.போ.ச. வேலை நிறுத்தமும் அதற்கொரு காரணம். எமது மக்கள் பலர் கிட்டிய இடங்களில் இருந்து வராமைக்கு அதுவும் ஒரு காரணம்.\nஅடுத்த இலக்கு பற்றிக் கேட்டிருக்கின்றார் கேள்வியாளர். எமது அரசியலின் போக்கில் மாற்றம் ஏற்பட நாம் உழைக்க வேண்டும். படித்த, பண்புள்ள, ஊழலற்ற, நடுத்தர வயது மக்களை ஃ இளைஞர், யுவதிகளை அரசியலில் நாம் சேர்க்க வேண்டும். அவர்கள் பலதும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். எதைப் பற்றியுந் சொல்லித் தெரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும். மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழர்களின் வருங்காலம் பற்றியும் இந்நாட்டின் எதிர்காலம் பற்றியும் வலுவான சிரத்தை கொண்டவர்களாக இருக்க வேண்டும். கொள்கைகளில் பற்றுறுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும். “பொது விடயங்கள் சம்பந்தமான தமது அக்கறையின்மைக்கு நல்லவர்கள் செலுத்தும் விலை துஷ்டர்களால் ஆ��ப்படுவதே” என்று கூறினார் ப்ளேடோ என்ற கிரேக்க தத்துவஞானி.\nஇதுவரை காலமும் அக்கறையின்றி எமது நன்மக்கள் இருந்த படியால்த்தான் துஷ்டர்கள் அரசியலில் இடம்பிடித்துள்ளார்கள். இனியாவது அந்த நிலையை மாற்ற எம் மக்கள் முன்வர வேண்டும். என்னுடைய சட்டத்தரணி சிங்கள நண்பர் ஒருவர் 1977ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றியீட்டி பிரதியமைச்சர் பதவியும் பெற்றார். அவரைப்பாராட்டி விட்டு அடுத்து என்ன செய்யப்போகின்றாய் என்று அவரிடம் கேட்டதற்கு அவர் சிங்களத்தில் “என்ன ஓய் நான் தேர்தலுக்கு செலவழித்த பணம் முழுவதையும் திரும்பப்பெற வேண்டாமா நான் தேர்தலுக்கு செலவழித்த பணம் முழுவதையும் திரும்பப்பெற வேண்டாமா” என்றார். அப்படியே அவர் செலவழித்த பணத்தையும் விட பல மடங்கு பணம் அரசியலில் சம்பாதித்தார். கடைசியில் ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டார். தேர்தல் என்பது ஒரு கேடு விளைவிக்கின்ற வட்டமாக மாறிவிட்டது. தேர்தலுக்கு செலவு, செலவை ஈடுசெய்ய பதவியில் ஊழல், ஊழல் நிகழ்த்தவே தேர்தல் என்று ஆகிவிட்டது. தந்தை செல்வா, திரு.வன்னியசிங்கம் போன்றவர்கள் தம் கைவசம் இருந்தவற்றை மக்களுக்குச் சேவை செய்யப்புகுந்து இழந்தார்களே ஒளிய அரசியல் அவர்களைப் பணக்காரர்கள் ஆக்கவில்லை. எமது அரசியல் என்பது பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழியாக மாறிவிட்டது. இன்றைய அரசியல் நிலை தொடர்ந்தால் மக்கள் தமது பிரதிநிதிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து வன்முறைகளில் ஈடுபடக்கூடிய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஆகவேதான் படித்த, பண்பான, ஊழலற்ற இளைஞர்கள் ஃ நடுத்தர வயதினர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறுகின்றேன். அரசியலுக்கு அறிவிலும் பார்க்க அன்பே மிக்க அவசியம் என்பது எனது கருத்து. மக்கள் மீது அன்பிருந்தால் அரசியல்வாதிகள் சாதிப்பார்கள். இல்லையென்றால் சம்பாதிப்பார்கள் ஆனால் சாதிக்க மாட்டார்கள். ஆகவே எனது இலக்கு பொறுப்பான தமிழ் இளைஞர்களை ஃ நடுத்தர வயதினர்களை, பணியனுபவம் பெற்றவர்களை மாவட்டம் தோறும் கண்டுபிடிப்பதே. தேர்தல்கள் வெல்வதிலும் பார்க்க எமது அரசியலுக்கு ஏற்ற பற்றுறுதியுள்ள வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பது அவசியம். தோதான வேட்பாளர்கள் கிடைத்தால்தான் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். எமது பாராளுமன்ற உறுப்பினர்களில் பலருக���கு ஒரு மொழியே தெரியும். பிறமொழி பேசுபவர்களுடன் அவர்கள் எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்வதில்லை. மனம்விட்டுப் பேசுவதில்லை. எமது குறைகளைப் பகிர்ந்து கொள்வதில்லை. இவ்வாறு தனியறைகளில் வசித்துக்கொண்டு பாராளுமன்றம் செல்லும் நிலை மாற வேண்டும். சரிசமனாக எவருடனும் எதிர்த்து நின்று பேசுந் தன்னம்பிக்கை எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வர வேண்டும். ஆகவே படித்த, பண்புள்ள, ஊழலற்ற இளைஞர்களை ஃ நடுத்தர வயதினரை எம்முடன் சேருமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். நிச்சயம் அவர்கள் வந்து எம்முடன் சேர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.\nநாளை யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nகாணியற்றவர்களிற்கு யாழில் தனியார் மூலம் மேற்கொள்ளும் வீட்டுத்திட்டத்தில் சர்ச்சை\nவடக்கு கிழக்கு இணைப்பு, வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றத்தை அநுரகுமார ஏற்க மாட்டார்\nயாழில் கோரம்: பெண் கழுத்தறுத்து கொலை\nநாளாந்த வருமானம் 100,000 ரூபா: மசாஜ் நிலையத்தில் கைதான அழகிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்\nஐந்து தமிழ் கட்சிகளின் ஆவணத்தின் மூலம் கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது: கஜேந்திரகுமார்...\nஇளம்ஜோடியின் மோட்டார்சைக்கிளில் உதைந்த பொலிஸ்காரரை சுற்றிவளைத்த மக்கள் (வீடியோ)\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nதமிழுக்கு முதலிடம்: யாழ் பொதுஜன பெரமுன அலுவலக பெயர்ப்பலகையை ஒளித்து வைப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/128938", "date_download": "2019-10-22T01:48:38Z", "digest": "sha1:VWE3NBIIMJS2FB7ECUXCZ62YBNP3QWJJ", "length": 5090, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 14-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்\nநள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.... மளமளவென பற்றியெரிந்த தீ: சில நொடியில் ஏற்பட்ட துயரம்\nகோத்தபாயவிற்கு செய்தி அனுப்பிய இந்தியா பரபரப்பு தகவலை வெளியிட்ட கஜேந்திரகுமார்\nமகன் பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க சென்றவர்... கணவருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: பகீர் பின்னணி\nவயிற்று வ���ியால் துடித்த 3-வயது பெண் குழந்தை... அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\nகுடும்ப குத்து விளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்... வாயடைத்து போன ரசிகர்கள்\n நகைச்சுவை நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்... அரங்கத்தில் கண்ணீர் விட்டு கதறிய காட்சி\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\n5 வருடங்களுக்கு முன்பு இவ்வளவு குண்டாக இருந்தாரா நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படம்\nவெளிநாட்டில் பிரபலங்களுடன் ஊர் சுற்றிய சிவகார்த்திகேயன்- புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு திருமணம் அவரே ட்விட்டரில் கூறியுள்ளதை பாருங்க\nபிகில் விஜய்க்காக வெறித்தனமான Mash-up வீடியோ..\nஒரு ஆணுக்காக போட்டி போட்டு கொண்டு விரதம் இருந்த மூன்று மனைவிகள்\nவிக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/06154630/1264920/Nayanthara-interview.vpf", "date_download": "2019-10-22T01:11:56Z", "digest": "sha1:BXMMZNHG6LE5AEM4NGTHZJQM5RVOF4II", "length": 15203, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி || Nayanthara interview", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா பேட்டி\nபதிவு: அக்டோபர் 06, 2019 15:46 IST\nதமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா, தான் பயத்திலேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nதமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா, தான் பயத்திலேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தான் நடிக்கும் படத்தில் எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே கலந்து கொள்ளமாட்டார். ஆனால், தன் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், நயன்தாரா பேட்டி என்பது அரிதினும் அரிதானது. சமீபத்தில் இவரை பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nஅதுவே, அவர் வெளியிட்ட கடைசி அறிக்கையாகும். தன்னை பற்றி எந்தவொரு செய்திக்கும் அவர் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமுமே வராது. தற்போது நீண்ட வருடங்கள் கழித்து, பிரபல ஆங்கில இதழான ‘வோக்‘ இதழுக்கு பேட்டி அளித்துள்ளார் நயன்தாரா. அதிலும் ஒரு சாதனை செய்துள்ளார். என்ன என்றால், தென்னிந்திய நாயகிகளில் இவரது புகைப்படம் மற்றும் பேட்டி தான் முதன் முதலில் ‘வோக்‘ இதழில் இடம்பெற்றுள்ளது.\nதொடர்ச்சியாக தன்னை முன்னிலைப்படுத்தி வரும் கதைகளிலும், நாயகியாகவும் நடித்து வருவது குறித்து, “ஏன் இன்னும் சில நாயகர்களின் படத்தில் கவர்ச்சியான கதாநாயகியாக நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். சில நேரங்களில் வேறு வழி இல்லை. எவ்வளவு நாட்கள் தான் முடியாது என்று என்னால் சொல்ல முடியும்.\nநான் ரிஸ்க் எடுக்கத் துணிபவள்” என்று தெரிவித்துள்ளார் நயன்தாரா. முன்னணி நாயகியாக இருப்பது குறித்த கேள்விக்கு, “வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.\nநயன்தாரா பற்றிய செய்திகள் இதுவரை...\nராணா படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கும் நயன்தாரா\nநயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு டிசம்பர் 25-ல் திருமணம்\nசெப்டம்பர் 30, 2019 14:09\nவெளிநாட்டில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nசெப்டம்பர் 27, 2019 10:09\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசெப்டம்பர் 18, 2019 16:09\nபாலிவுட் நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நயன்தாரா\nசெப்டம்பர் 10, 2019 14:09\nமேலும் நயன்தாரா பற்றிய செய்திகள்\nஅஜித் ரசிகரால் வலிமை சாத்தியமானது\nஅசுரன் படக்குழுவினருக்கு மகேஷ்பாபு பாராட்டு\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nநடிகர் - நடிகைகள் சம்பளத்தை குறைக்க புதிய அமைப்பு\nநடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதற்கு காரணம் இதுதான்- டாப்சி\nராணா படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கும் நயன்தாரா நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு டிசம்பர் 25-ல் திருமணம் நயன்தாரா படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம் வெளிநாட்டில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நயன்தாரா படத்தில் இணை���்த வடசென்னை பிரபலம் வெளிநாட்டில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை - விக்னேஷ் சிவன் புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து அன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து தளபதி 64ல் இருந்து விலகலா- தயாரிப்பு நிறுவனம் விளக்கம் விபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகன் அஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/movie-preview-in-tamil", "date_download": "2019-10-22T01:21:45Z", "digest": "sha1:46CHQ56D7CPKHBUBL2AITLEXMI56IR2Y", "length": 16576, "nlines": 228, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Movies Preview | Latest Tamil Cinema | Tamil Cinema Previews | Movie Previews in Tamil | முன்னாட்டம் | வரவிருக்கும் படங்கள் | படத்‌தின் விவரம்", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n\"ஆடை அணிந்திருப்பாள் ஆனால், நிர்வாணமாக இருப்பாள்\" - முன்னோட்ட விமர்சனம்\nஅமலா பாலின் தரமான நடிப்பில் தயாராகியுள்ள ஆடை படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் நாளை திரைக்கு வரவிருக்கிறது. தற்போது இப்படத்தின் முன்னோட்டத்தை இங்கே காணலாம்\nவிக்ரமின் வெறித்தனமான நடிப்பில் \"கடாரம் கொண்டான்\" டிரைலர்\n‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nசமீபத்தில் நான் மக்களின் காவலன் என மோடி டுவிட்டர் பக்கத்தில் தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். இதனால் மோடி பெயருக்கு முன் சௌகிதார் வார்த்தை வந்தது அந்த சமயத்தில் வாட்மேன் என ஒரு நாயின் படத்தை வைத்து நானும் காவலாளி தான் என நாய் கழுத்தில் டேக�� ...\nசூப்பர் டீலக்ஸ் படத்தின் முதல் திரைவிமர்சனம் பிரபல பாலிவுட் இயக்குனர் பதிவு\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பதிவிட்டுள்ளார்.\n\"இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\" திரைவிமர்சனம் இதோ\nபியார் பிரேமா காதலை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் ஹாரிஷ் கல்யாண் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். 'புரியாத புதிர்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித் ஜெயக்கொடி அந்த படத்தை தொடர்ந்து தற்போது இஸ்பேட் ராஜாவும் ...\nஆந்திரா மெஸ் - முன்னோட்டம்\nஜெய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆந்திரா மெஸ்’ படம் நாளை ரிலீஸாக இருக்கிறது.\n‘டிராபிக் ராமசாமி’ - முன்னோட்டம்\nவிக்கி இயக்கியுள்ள ‘டிராபிக் ராமசாமி’ படம் நாளை ரிலீஸாக இருக்கிறது.\n‘டிக் டிக் டிக்’ - முன்னோட்டம்\nஜெயம் ரவி நடிப்பில் நாளை ரிலீஸாக இருக்கும் படம் ‘டிக் டிக் டிக்’.\nசெம படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ’செம‘ படத்தின் ட்ரெய்லரை சற்று முன் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nதீரன் அதிகாரம் ஒன்று - முன்னோட்டம்\nகார்த்தி நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’, நாளை ரிலீஸாக இருக்கிறது. ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாகவும், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் ...\nநெஞ்சில் துணிவிருந்தால் - முன்னோட்டம்\nசுசீந்திரன் இயக்கத்தில் இன்று ரிலீஸாகும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.\nநயன்தாரா நடிப்பில் இன்று ரிலீஸாகிறது ‘அறம்’. கோபி நைனார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.\nவிக்ரம்பிரபு, நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெருப்புடா’.\nவிஷ்ணு விஷால், கேத்ரின் தெரேசா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கதாநாயகன்’.\nசங்கிலி புங்கிலி கதவ தொற – முன்னோட்டம்\nஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம், நாளை ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தை, ஐக் இயக்கி உள்ளார். இவர், கமலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘முனி’, ‘காஞ்சனா’ போல் காமெடி பாத��, ஹாரர் மீதி என்ற ஃபார்முலாவில் இந்தப் படம் ...\nதீபாவளி படங்கள்: ஒரு பார்வை\nதீபாவளி ரீலீஸாக மொத்தம் நான்கு படங்கள் வருகிறது. அவற்றில் காஷ்மோரா, கொடி என இரு பெரிய பட்ஜெட் படங்களுக்கு இடையே திரைக்கு வராத கதை, கடலை என இரு சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருகிறது.\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியான குத்துச்சண்டை வீராங்கனை: ஆண்டவன் கட்டளை - ட்ரெய்லர்\nகாக்கா முட்டை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மணிகண்டன் இயக்கும் அடுத்த திரைப்படம் ஆண்டவன் கட்டளை.\nஇயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, சிரிஷ், சென்ட்ராயன் நடித்துள்ள மெட்ரோ திரைப்படம் நாளை வெளியாகிறது.\nஇது நம்ம ஆளு: சிம்பு, நயன்தாரா கூட்டணி வசூலை அள்ளுமா\nசிம்பு, நயன்தாரா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பில் நாளை வெளியாகிறது இது நம்ம ஆளு திரைப்படம்.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-10-22T01:20:13Z", "digest": "sha1:7WD6XE46LARJVDPZ5VCDAPZPYNSJQFGS", "length": 34000, "nlines": 187, "source_domain": "tamilandvedas.com", "title": "சுமேரு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசுமேரு, குமேரு, பாமேரு, மேரு\nகட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1400; தேதி 9 நவம்பர், 2014.\nசுமேரியா/ சுமேரு என்னும் நாகரீகம் தழைத்த இடம் இராக்\nபாமீர்/ பாமேரு என்னும் பீடபூமி இருப்பது தாஜ்கிஸ்தான், கிர்கிஸ்தான் பகுதி\nகுமேரு என்பது தென் துருவம்; குமரி என்பது தென் கோடி மலை, க்மேர் என்பவர் கம்போடியர்\nமேரு என்பது இந்துக்களின் புனித மலை.\nஇவை எல்லாவற்றிலும் மேரு இருப்பதன் மர்மம் என்ன\nகாஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 12-10-1932ல் சென்னையில் நடத்திய சொற்பொழிவில் சொல்கிறார்:\n“ வடக்கே உள்ளதற்கு ஸுமேரு என்று பெயர். தெற்கே உள்ளதற்கு குமேரு என்று பெயர். ஸூமேருவிலிருந்து குமேரு வரை ஏழு ஸமுத்ரங்களும் த்வீபங்களும் இருக்கின்றன என்று காணப்படுகிறது. இப்பொழுது உள்ளாற்றைப் பார்த்தால் அது பொய் என்று தோற்றுகிறது. ஏழு த்வீபங்களைக் காணோம், ஏழு ஸமுத்ரங்களும் இல்லை. இதைப் பற்றி கொஞ்சம��� யோசிக்கலாம்.”\nஇப்படிச் சொல்லிவிட்டு பின்னர் பூமியின் அச்சு ஒரு காலத்தில் துருவ நட்சத்திரத்துக்கு நேராக இருந்ததும் பின்னர் அது சிறிது சிறிதாக நகர்ந்து இப்போழுது தள்ளி இருக்கிறது என்றும் அது நேராக இருந்த காலத்து இருந்த நிலையையே புராணங்கள் கூறுவதகாவும் விளக்குகிறார். ஆடிவிட்டு நிற்கப் போகும் பம்பரம் போல பூமி தலை சாய்ந்து சுற்றுவதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவ நட்சத்திரம் மாறுவதும் விஞ்ஞான உண்மை. நிற்க.\n((காண்க: —ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற்பாகம், பக்கம்75, ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம், சென்னை, 1957, வில ரூ3.))\nநாம் காண வந்த விஷயம் குமேரு. அதற்காகத்தான் காஞ்சிப் பெரியவரின் உரையை மேற்கோள் காட்டினேன். இதைத்தான் நாம் குமரிக் கோடு என்கிறாம். அதாவது ஒரு காலத்தில் குமரி மலை (கோடு) என்று ஒன்று இருந்ததும் அது சுனாமி தாக்குதலில் கடலுக்குள் சென்றதும் தமிழ் இலக்கியம் வாயிலாக நாம் அறிகிறோம். குமரி என்பது குமேருவில் இருந்து வந்திருக்கலாம். அல்லது தென் துருவம் குமேரு என்றும் அது போல உள்ள மலை குமரிக்கோடு என்றும் வந்திருக்கலாம்.\nகலைக் களஞ்சியங்களைப் படிப்போருக்கு ஒரு விஷயம் தெரியும் — க்மேர் எனப்படும் கம்போடிய இனம், சுமேரிய இனம் ஆகியவற்றின் மூலமும் இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இதற்கு விளக்கமே கிடைக்கவில்லை. காஞ்சிப் பெரியவர் சொல்வதன் அடிப்படையில் நான் சொல்வது குமரி என்பதும் க்மேர் என்பதும் குமேருவில் பிறந்த சொற்கள் என்பதே\nக்மேர் என்னும் இனம் கம்போடியாவில் ஆட்சி புரிந்தது — இன்றும் இருக்கிறது. அவர்கள் காம்போஜர்கள். அதை இப்பொழுது கம்போடியா என்போம். இந்த இனம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு காலத்தில் இருந்ததை வடமொழி புராண, இதிஹாசங்கள் மூலம் அறிகிறோம். அவர்கள் 1500 ஆண்டுகளுக்கு தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்துப் பண்பாட்டைப் பின்பற்றினர். அவர்கள் குமரி வழியாகப் போனதன் நினைவாக க்மேர் என்ற பெயர் நிலைத்திருக்கலாம் .அகத்தியர் கடல் கடந்து இவர்களைக்கொண்டு சென்றதாலோ அல்லது அவர்களுக்கு நாகரீகத்தைக் கற்பித்ததாலோ இன்றுவரை அகத்தியர் சிலைகள் அந்த நாடுகள் முழுதும் இருப்பதையும் நாம் அறிவோம்.\nகாம்போஜர்கள் கட்டிய உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் என்னும் இந்துக் கோவில் மேருமலை வடிவத்தில் அமைக்கப்படதையும் அதைத் தொடர்ந்து இந்தோநேசியாவில் போரொபுதூரில் மேருமலை வடிவத்தில் கோவில் கட்டப்பட்டதையும் உலக மக்கள் அறிவர். இத்தகையோர் க்மேர்– குமேர்—குமேரு – மேரு என்று பெயர் கொண்டதில் வியப்பதற்கு ஏதேனும் உண்டோ\nஇனி சுமேரியாவைக் கண்போம். சு+மேரு என்பதன் பொருளும் யாருக்கும் தெரியவில்லை. அருகில் வசித்த அக்கடியர்கள் இவர்களை சுமேரம் என்று குறித்தனர். ஆனால் சுமேரியர்கள் யார் அவர் மெசபொடோமியாவுக்கு வெளியே இருந்துவந்த வந்தேறு குடிமக்களா அவர் மெசபொடோமியாவுக்கு வெளியே இருந்துவந்த வந்தேறு குடிமக்களா என்று அறிஞர் உலகம் இன்றும் காரசாரமாக விவாதித்து வருவதாக லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட “அண்மைக் கிழக்கு நாட்டு அகராதி” கூறும். அந்த நூலைப் பன்முறை படித்த நான் கூறுவது, “ சுமேரியர்கள் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து குடியேறியவர்களே என்பதாகும். அல்லது ஒரு பிரிவு மக்கள் இந்தியக் குடியேறிகளாக இருக்கலாம்.\nசுமேரியர்களுக்கு சப்த ஸ்வரங்களைக் கற்பித்தவர்கள் அக்கடியர்கள் என்பதும் மற்ற எல்லா சங்கீத விஷயங்களையும் கற்பித்தவர்கள் ஹிட்டைட்ஸ் என்பதும், அந்த ஹிட்டைட்ஸ் என்பவர்கள் சம்ஸ்கிருத மொழியுடன் தொடர்புடைய மொழி பேசியோர் என்பதும் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி தரும் தகவல் ஆகும். ஆகவே, நான் செய்த சொல் ஆராய்ச்சியில் தெரிவதும் அவர்கள் இந்தியத் தொடர்புடைய ஒரு பழங்குடி என்பதேயாகும். இன்ன பிற காரணங்களால் சுமேரியா என்பது சு+மேரு என்று கொள்வதே சாலப் பொருத்தம்.\nஇனி பாமீர் மலைத் தொடரைக் காண்போம். பாமேரு என்பதன் சிதைந்த வடிவே பா மீர் என்பதாகும். அராபிய, உருது மொழிகளில் மீர் என்னும் அடைமொழி காட்டும் பொருள்: உயர்ந்தவன், சிறந்தவன், மதிப்பு மிக்கவன். இதனால் முஸ்லீம் பெயர்களில் மீர் காசிம், மீர் முகமது முதலிய பல பெயர்களைக் காண்கிறோம். இந்த “மீர்” பெயர்களுக்குப் பின் வருவதும் உண்டு. ஆக உலகின் கூரை என்றழைக்கப்படும் மிக உயர்ந்த சிகரத்தை பா+மேரு என்று அழைத்ததில் வியப்பில்லை. பா என்னும் முன் ஒட்டுடன் பல வடமொழிச் சொற்கள் பயிலப்படுகின்றன. எ.கா. பாமதி.\nஆகவே குமேரு, சுமேரு, பாமேரு, மேரு என்பனவெல்லாம் நாம் உலகிகு வழங்கிய கொடையே. இமய மலையை பிற்காலத்தில் நாம் மேர��� என்று சொன்னதும் வடதுருவச் சிறப்பால் அன்றோ இந்து சமய தேவி உபாசனையில் ஸ்ரீசக்ரமும் அதன் மத்தியில் உயர்ந்து நிற்கும் மேருவும் போற்றப்படுவதும் இதனால் அன்றோ.\n“திருநெல்வேலி ஐயரின் வடதுருவ யாத்திரை” — என்ற கட்டுரையில் வடதுருவச் சிறப்பை விளக்கி இருக்கிறார். மேருவில் ஆறுமாதம் பகல், ஆறுமாதம் இரவு என்ற புராணக் குறிப்புகள் பற்றி அவர் விளக்குகிறார்.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged குமரி, குமேரு, சுமேரியா, சுமேரு, பாமேரு\nடைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தை மெசபொடேமியா என்பர். இங்குதான் உலகின் மிக முக்கிய நாகரீங்களான பாபிலோனிய, சுமேரிய, அக்கடிய, மிட்டனி, ஹிட்டைட், காசைட் நாகரீகங்களும் வம்சங்களும் தழைத்தோங்கின. இவைகளில் மிட்டனி நாகரீகத்தில் தசரதன் பிரதர்தனன் என்ற புராண மன்னர்களின் பெயர்களும் ரிக் வேத துதிகளும் இருப்பது விந்தையிலும் விந்தை. கி.மு. 1400 ஆண்டுகளிலேயே துருக்கி- சிரியா பகுதிகளில் வேத கால நாகரீகம் இருந்தது வெள்ளைக்கார அறிஞர்களைத் திடுக்கிட வைத்தது—திக்கு முக்காடச் செய்தது. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் 1932 ஆம் ஆண்டிலேயெ சென்னைச் சொற்பொழிவில் இதைக் குறிப்பிட்டபோதும் இந்திய அறிஞர்களோ வெளிநாட்டு அறிஞர்களோ இதைக் கண்டு கொள்ளவே இல்லை. உலக நாகரீகங்கள் பற்றிய கலைகளஞ்சியங்களில் மட்டும் இதற்கு ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் ஒதுக்கி இருக்கிறார்கள்\n இதை விரிவாக ஆராய்ந்தால் அவர்கள் சொன்ன ஆரிய—திராவிட வாதத்தை குழிதோண்டிப் புதைத்து சமாதி கட்டியது போல ஆகிவிடும். ஆகவே அமுக்கமாக இருந்துவிட்டனர். இந்தியர்களோவெனில் அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை வெளிநாட்டு அறிஞர்களுக்கு ஒத்து ஊதுவதே தமது ‘’தெய்வீகக் கடமை’’யாகக் கொண்டுவிட்டனர்\nசுமேரியாவில் களிமண் ஏடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 60,000 வரிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது. லண்டன் பல்கலைக் கழகம் போன்ற பெரிய பல்கலைக் கழகங்களில் இதற்கெனவே துறைகள் இருப்பதாலும், பிரிட்டிஷார் உலகம் முழுதும் வரலாற்றுப் பொக்கிஷங்அளைக் கொள்ளையடித்து பிரிட்டிஷ் மியூசியத்தில் குவித்து வைத்திருப்பதாலும் சுமேரிய பாபிலோனிய விஷயங்களில் அக்கறை செலுத்துகின்றனர். இந்தியர்களும் கண்ணில் விளக்கு எண்ணெய் ஊற்றிப் படித்தால், பல ரகசியங்கள் வெளிவரும். சிரியா- எல்லை அருகில் உள்ள மிட்டனி, ஹிட்டைட், காசைட் ஆகிய மூன்று நாகரீகங்களும் “ஆரிய” செல்வாக்குடைய நாகரீகங்கள் என்ற வரிகளுடன் வெள்ளைக்காரர்கள் முடித்து விடுகின்றனர். இவைகளை தீர ஆராய்வது நம் கடமை. உலகம் முழுதும் இந்தியர்கள் எப்படி நாகரீகத்தைப் பரப்பினர் என்பதை இதில் அறிய முடியும்.\nஎகிப்தியர்களும் சுமேரியர்களும் தாங்கள் அந்த நாட்டுக் குடிமக்கள் அல்ல என்றும் வெளியில் இருந்து வந்த ‘வந்தேறு குடிகள்’ என்றும் தெள்ளத் தெளீவாக எழுதிவைத்துள்ளனர். இதற்கு நேர் மாறாக சங்கத் தமிழ் இலக்கியமும் இந்து மத வேத ,இதிஹாச, புராணங்களும் பாரத புண்ய பூமியில் இந்துக்கள் தொன்று தொட்டு வாழ்வதாகக் கூறுகின்றன. பாரதியார் போன்ற உண்மை விளம்பிகள், ‘எந்தையும் தாயும்’ போன்ற பாடல்களில் இதைப் பாடியும் வைத்தனர்.\nமேரு என்பது கடவுளின் இருப்பிடம் என்றும் அது தொலைவில் வடக்கே இருப்பதாகவும் இந்துமத புராணங்கள் இயம்பும். மேலுலத்தில் ஒரு மேரு இருப்பதும் (தேவியின் வசிப்பிடம்), அதே போல பூமியில் ஒரு இடம் இருப்பதும் வெள்ளிடை மலை என விளங்கும். புத்த மதத்தினர் கைலாஷ் மலைப் பகுதியைக் கூட மேரு என்பர். சுருக்கமாக்ச் சொல்ல வேண்டுமானால், உயரமான மேடு (மேரு) கடவுள் வசிக்கும் இடம்; இது புனிதமான பகுதி.\nவட துருவத்தை சுமேரு என்றும் தென் துருவத்தை குமேரு என்றும் அழைப்பர் (காண்க: காஞ்சி பரமாசார்யார் சொற்பொழிவுகள்). பாமீர் பீட பூமி என்பது பா+மேரு என்பதன் சுருக்கம். கென்யாவில் (ஆப்பிரிக்கா) உயரமான சிகரத்தின் பெயர் மேரு. இந்தோநேஷியாவில் போரோபுதூர் கோவில், கம்போடியாவில் அங்கோர்வட் கோவில் ஆகியன மேரு வ்டிவில் அமைக்கப்பட்ட கோவில்கள். தேவி உபாசகர்கள் வணங்கும் ஸ்ரீசக்ரமும் நடுவில் மேருவை உடையததே.\nசுமேரியா என்பதற்கு தெளிவான பொருள் கிடைக்கவில்லை என்று எல்லா கலைக் களஞ்சியங்களும் செப்புவதைக் காணலாம். இதற்கு நம்முடைய வட மொழி விளக்கமே சாலப் பொருந்தும். சு+மேரு. உயரமான பகுதியின் பெயரை அவர்கள் வைத்ததற்கு அவர்களுடைய பூர்வீக இந்து மத நம்பிக்கை காரணமாக இருக்கலாம். இதற்கு என்ன ஆதாரம்\nஉலகில் பெர்லின் என்ற பெயரில் மட்டும் இருபதுக்கும் மேலான ஊர்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் ஒரு சேலம் நகரம் இருக்கிறது. தமிழ் நாட்டு சேலம் எல்லோரும் ��றிந்த ஊர். மேலூர், புதூர் போன்ற ஊர்கள் தமிழ்நாட்டில் ஏராளம். ஆக இரண்டு பெயர்கள் ஒன்றாக இருந்தால் உடனே இரண்டும் ஒன்று என்று பி.எச்டி. ‘தீஸிஸ்’ எழுதி விட முடியுமா முடியவே முடியாது. உலகில் எல்லா மொழிகளிலும் சில, பல சொற்கள் ஒன்றாக இருக்கின்றன. ஆக எல்லா மொழிகளும் ஒன்று என்று சொல்லி விட முடியுமா முடியவே முடியாது. உலகில் எல்லா மொழிகளிலும் சில, பல சொற்கள் ஒன்றாக இருக்கின்றன. ஆக எல்லா மொழிகளும் ஒன்று என்று சொல்லி விட முடியுமா முடியாது. நமது கொள்கைகளை வலியுறுத்த வேறு பல ஆதாரங்களும் அவசியம்.\nஇந்த அடிப்படையில் சுமேரிய கலாசாரத்தை அணுகினால் சுமுகன் என்ற வடமொழிப் பெயரும், அழிகி, விழகி போன்ற அதர்வண வேதச் சொற் களும் கிடைக்கின்றன. இவைகளுக்கு சுமேரிய நிபுணர்களும் வேறு விளக்கம் சொல்ல முடியவில்லை. நான் நேற்று எழுதிய ‘’சுமேரியாவில் இந்து புராணக் கதை’’ என்ற கட்டுரையில் உலகம் முழுதும் கருடன் இனம்- நாகர் இனம் என்ற பெயரில் மனிதர்கள் மோதிக் கொண்டதையும் பிற்கால உபந்யாசகர்கள் அவைகளை உண்மையான பாம்புகள், கழுகுகள் என சித்தரித்ததையும் விளக்கினேன்.\nசுமுகன் என்பது கருடனுக்கு ஒரு பெயர். அதன் பகைவனான பாம்புக்கும் ஒரு பெயர். பரமபத சோபான படத்தில் சுமுகன் பாம்பைப் பார்க்கலாம். விஷ்ணுவுக்கும் சுமுகன் என்பதை விஷ்ணு சஹ்ஸ்ரநாமம் பாராயணம் செய்வோர் அறிவர். வீடுகளுக்கு வந்து பூஜை செய்யும் ஐயர்கள் முதலில் பிள்ளையார் பூஜை போடுகையில் ‘சுமுகாய நம:’ என்று பிள்ளையாருக்கும் அதே பெயரைச் சொல்லுவதைக் கேட்கலாம். ஆக அழகான, மங்களகரமான முகம்= சு+முகம். இந்தப் பெயர் சுமேரியாவில் கடவுளாகவும், கடவுளின் தோழனாகவும் வருகிறது\nஅழிகி, விழிகி என்ற பாம்புகள் (சொற்கள்) அதர்வண வேதத்தில் வருகின்றன. இவகளுக்கு விளக்கம் தெரியாமல் நம்மவர்களும் அதர்வண வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட வெளிநாட்டினரும் முழித்தனர். அசீரிய மன்னர்களின் பெயர்களில் இவை இருப்பது அண்மைக் கால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆக மேலும் மேலும் சுமேரிய பாபிலோனிய நாகரீகங்களை ஆராய்ந்தால் புதிய, வியப்பான தடயங்கள் கிடைக்கலாம். அதன் பின்னர் அந்தப் பெயர்கள் எப்படிப் பரவின என்பதை நடு நிலையில் நின்ற ஆராய்ந்து பின்னர் நம் கொள்கைகளைப் பகரலாம், பறைசாற்றலாம்.\nTagged சுமுகன், சுமேரியாவில் சம்ஸ்கிருதம், சுமேரு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/07/21/", "date_download": "2019-10-22T02:15:53Z", "digest": "sha1:6U23A3KG6O3AFCD7ZR2LWSHPD5ACIZNN", "length": 47982, "nlines": 75, "source_domain": "venmurasu.in", "title": "21 | ஜூலை | 2019 |", "raw_content": "\nநாள்: ஜூலை 21, 2019\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 21\nசல்யர் யுதிஷ்டிரனின் வில்லையே விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். முதலில் அந்த வில் போருக்கு எழும் என்பதையே அவரால் உணரமுடியவில்லை. அதன் அம்புகளின் விசையை மெல்ல மெல்ல அவர் உணர்ந்தபோது ஒரு கணத்தில் அது தன் மூதாதையின் வில் என்பது நினைவிலெழ திகைப்புற்றார். அக்கணம் அவர் கையிலிருந்து வில் தழைந்தது. அவருடைய நெஞ்சிலும் தோளிலும் யுதிஷ்டிரனின் அம்புகள் தைத்தன. அவர் நிலையழிந்து தேர்த்தூணை பற்றிக்கொள்ள அவருடைய பாகன் அவரை மீட்டு அலைகொண்ட படைகளுக்குப் பின்பக்கம் அழைத்துச்சென்றான்.\nதான் பின்னடைகிறோம் என்பதை அதன்பின்னரே சல்யர் உணர்ந்தார். “எழுக முன்னெழுக” என்று கூவியபடி பாகனை ஓங்கி மிதித்தார். “முன் செல்க விசைகொள்க” என்று கூச்சலிட்டார். பாகன் தேரை அதைச் சூழ்ந்து முட்டிமோதிய மானுட உடல்களிலிருந்து மீட்டு உந்தி முன்னால் செலுத்தினான். அதன் புரவிகள் நிலையழிந்தன. ஒரு புரவி உரக்க கனைத்தது. இன்னொரு புரவி தன்மேல் வந்து விழுந்த வெட்டுண்ட உடலை தலையால் உந்தி அப்பாலிட்டது. உடல்களின் மேல் தேர் ஏறி அலைபாய்ந்து கவிழுமோ எனச் சரிந்து பின் மீண்டு முன்னெழுந்தது.\n” என்று சல்யர் கூவினார். “இது என் மைந்தனுக்காக. நான் அவையெழுந்து சொல்லாமல் விட்ட ஒற்றைச் சொல்லுக்காக” அவருடைய அம்புகளின் விசை பலமடங்காக கூடியது. அதன் அடிகள் வந்து தாக்க சகதேவன் தேரில் நின்று தள்ளாடினான். ஓர் அம்பு அவன் கவசத்தை பிளந்தது. இன்னொன்று அவன் தோளில் பாய்ந்தது. நெஞ்சை நாடிவந்த அம்பு தேர் நிலையழிந்தமையால் தோளிலேயே மீண்டும் தாக்க அவன் தேரிலிருந்து தூக்கி வீசப்பட்டான். “இழிமகனே” அவருடைய அம்புகளின் விசை பலமடங்காக கூடியது. அதன் அடிகள் வந்து தாக்க சகதேவன் தேரில் நின்று தள்ளாடினான். ஓர் அம்பு அவன் கவசத்தை பிளந்தது. இன்னொன்று அவன் தோளில் பாய்ந்தது. நெஞ்சை நாடிவந்த அம்பு தேர் நிலையழிந்தமையால் தோளிலேயே மீண்டும் தாக்க அவன் தேரிலிருந்து தூக்கி வீசப்பட்டான். “இழிமகனே இழிமகனே” என வெறுப்புடன் கூவியபடி அவனைக் கொல்ல பிறையம்பு ஒன்றை எடுத்தார் சல்யர்.\nஅக்கணம் மிக அப்பாலிருந்து சாத்யகி தன் அம்பால் அவர் எடுத்த அம்பை சிதறடித்தான். விலங்குபோலக் கூச்சலிட்டபடி அவன் அவரை நோக்கி தேரில் வந்தான். மறுபக்கம் திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி வந்தான். நகுலன் சகதேவனை அணுகி அவனை தன் தேரில் ஏற்றிக்கொண்டான். சல்யரை வென்றுவிட்டதாக எண்ணி பின்னடைந்த யுதிஷ்டிரன் அவர் விசைகொண்டு மீண்டு வருவதைக் கண்டு திகைப்புடன் நிற்க “விலகுக விலகுக இவரை இன்றே வீழ்த்தியாகவேண்டும்” என்று சாத்யகி கூவினான். “இவரை என் கைகளால் கொல்வேன்” என்று திருஷ்டத்யும்னன் அறைகூவினான். “வருக… வருக… என் அம்புகளின் நஞ்சுக்கு இவ்வுலகே சிறிது” என்று சல்யர் கூவினார்.\nஅவருடைய அம்புகளின் முனைகள் நீல நிறம் கொண்டிருந்தன. அவை சென்று உரசியபோது தேர்முகடுகள் பொறியெழ பற்றிக்கொண்டன. கவசங்களில் அந்த அம்புகள் பட்டபோது உடலில் மின்னல் பாய்ந்ததுபோல் உணர்ந்தனர் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும். சல்யரின் அம்புகள் அவர்களின் புரவிகளின் உடல்களில் பாய்ந்தபோது அவை அதிர்ந்து உடல்துடித்து வலிப்பெழுந்து சரிந்தன. அந்த வலிப்பசைவு தேரிலும் அங்கிருந்து அவர்களின் உடல்களிலும் பரவியது. திருஷ்டத்யும்னன் கவசங்கள் உடைந்து வில்முறிந்து தேரிலிருந்து சரிந்தான். அவன் உடல் கரிய உடற்குழைவலைகளுக்குள் விழுந்து புதைந்தது.\nசாத்யகி சல்யரை எதிர்த்தபடியே பின்னடைந்தான். அவருடைய பெருகும் ஆற்றலை அவனால் மதிப்பிட முடியவில்லை. அவர் அவனுடைய அனைத்து அம்புகளையும் சிதறடித்தார். நோக்காமலேயே அவர் தொடுத்த அம்புகள் தாங்களே விழியும் உள்ளமும் கொண்டவை என அவன் அம்புகளைத் தேடிவந்து வானில் அறைந்து வீழ்த்தின. அவன் மலைத்து வில்தாழ்த்த அவன் வில்லை சல்யர் உடைத்தார். அவன் தேரிலிருந்து இறங்கி பின்னால் பாய்ந்து தப்பி ஓடுவதற்குள் அவர் அவன் கவசங்களை அறைந்தார். அவன் விழுந்து உருண்டதும் அவன் மேல் அவர் அம்புகள் தைத்தன. அவன் உடல் வலிப்பு கொண்டது. பற்கள் வெளித்தெரிய இளித்த அவன் முகம் கரிய சேற்றுக்குள் மறைந்தது.\n” என்று யுதிஷ்டிரனை நோக்கி கூவினான். “அவர் உங்களை இலக்காக்குகிறார். அவர் உங்களை வீழ்த்திவிடலாகாது” அந்த எச்சரிக்கையால் அறியாமலேயே யுதிஷ்டிரன் வில்தாழ்த்த அவருடைய பாகன் தேரை மேலும் மேலும் பின்னடையச் செய்தான். அவரை துரத்தியபடி வந்த சல்யரை சுருதகீர்த்தியும் சுருதசேனனும் எதிர்கொண்டார்கள். அவர்களை சல்யர் மிக விரைவாகவே வீழ்த்தினார். சுருதகீர்த்தி முன்னரே புண்பட்டு ஒரு கையும் காலும் தளர்ந்திருந்தான். தேரில் தூண்சாய்ந்து நின்று அவன் போரிட்டான். சல்யரின் அம்பு அவனை அறைந்து வீழ்த்தியது. “மூத்தவரே” அந்த எச்சரிக்கையால் அறியாமலேயே யுதிஷ்டிரன் வில்தாழ்த்த அவருடைய பாகன் தேரை மேலும் மேலும் பின்னடையச் செய்தான். அவரை துரத்தியபடி வந்த சல்யரை சுருதகீர்த்தியும் சுருதசேனனும் எதிர்கொண்டார்கள். அவர்களை சல்யர் மிக விரைவாகவே வீழ்த்தினார். சுருதகீர்த்தி முன்னரே புண்பட்டு ஒரு கையும் காலும் தளர்ந்திருந்தான். தேரில் தூண்சாய்ந்து நின்று அவன் போரிட்டான். சல்யரின் அம்பு அவனை அறைந்து வீழ்த்தியது. “மூத்தவரே” என்று சுருதசேனன் கூவினான். அவனும் சல்யரால் வீழ்த்தப்பட்டான்.\n” என்று யுதிஷ்டிரன் கண்ணீருடன் கூவினார். “எங்கே அர்ஜுனன் பீமனை அழையுங்கள். வேறெவரும் அவரை தடுத்து நிறுத்த முடியாது…” சிகண்டி சல்யரை தடுத்தார். சிகண்டியின் அம்புகள் சல்யரை சற்றே நிலைகொள்ளச் செய்தன. ஆனால் அது அவரை மேலும் வெறியேற்றியது. “வீணர்களே பீமனை அழையுங்கள். வேறெவரும் அவரை தடுத்து நிறுத்த முடியாது…” சிகண்டி சல்யரை தடுத்தார். சிகண்டியின் அம்புகள் சல்யரை சற்றே நிலைகொள்ளச் செய்தன. ஆனால் அது அவரை மேலும் வெறியேற்றியது. “வீணர்களே வீணர்களே” என்று அலறியபடி அவர் மேலும் மேலும் பெரிய அம்புகளை எடுத்து எய்தார். சிகண்டி கைதளர்ந்து நிகழ்வதை நம்பமுடியாதவராக உளம��� அசைவிழக்க நின்ற கணத்தில் ஏழு அம்புகள் அவர் கவசங்களை உடைத்து அவரை வீழ்த்தின.\nசல்யர் “நில்… யுதிஷ்டிரா, நில்” என்று கூவியபடி தேரை செலுத்தி விசைமிகுந்தபடியே அணுகினார். “மைந்தர் சென்றபின் நான் அடைவதற்கொன்றுமில்லை, சல்யரே” என்றபடி வில்லை விட்டுவிட்டு கைதூக்கினார் யுதிஷ்டிரன். அவரை நோக்கி சல்யர் குறிவைத்த அம்பை நகுலன் தன் அம்பால் முறித்தான். அவன் தன் உடலில் பாய்ந்த அம்புகளால் மயக்கமுற்று மங்கலடைந்த விழிகளும் எடைகொண்டு தள்ளாடும் உடலுமாக தேரில் நின்றிருந்தான். அவனை சல்யர் தன் எட்டு அம்புகளால் அடித்து வீழ்த்தினார்.\nஅவர் யுதிஷ்டிரனை அணுகுவதற்குள் சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் துணைக்க பீமன் துரியோதனனை விட்டுவிட்டு வந்து அவரை செறுத்தான். அவர்களின் அம்புகள் சல்யரை சூழ்ந்துகொண்டன. ஆனால் அவர் அனலால் உடல்கொண்டவராக மாறிவிட்டவர் போலிருந்தார். அவர்கள் செலுத்திய அனைத்து அம்புகளும் அவரை புகைப்படலத்தை என கடந்துசென்றதைப்போல் தோன்றியது. கார்த்தவீரியன் என அவருடைய கைகள் பெருகிவிட்டிருந்தன. கண்கள் எழுந்து ஒன்று நூறு ஆயிரமெனப் பெருகி அவரைச் சூழ்ந்து தேனீக்கூட்டம் என பறப்பதுபோலத் தோன்றியது.\nசர்வதன் அவருடைய அம்புகளால் துடித்து விழுவதை பீமன் கண்டான். சுதசோமனின் புரவிகள் அனல்பட்டவை என பாய்ந்து குளம்புகளை உதறிக் கனைத்து துள்ளிச்சரிந்தன. அவன் தேரிலிருந்து சரிந்து விழ அவனை வண்டுகள்போல் மொய்த்து முட்டிமுட்டி மண்ணுடன் சேர்த்தன சல்யரின் அம்புகள். பீமன் வெறிக்கூச்சலுடன் கதையை தூக்கிக்கொண்டு தேரிலிருந்து பாய்ந்து மேலெழுந்தபோது அவனை தேடிச்சென்று அறைந்தன. விண்ணிலிருந்து என அவன் தரையில் விழுந்தான். அவன்மேல் மேலும் மேலும் உடல்கள் விழ அந்த உடல்களையும் அம்புகளால் வெறியுடன் தாக்கிக்கொண்டே இருந்தார் சல்யர்.\nபீமனின் உடல் முற்றாகச் செயலிழந்து அவன் விழிகள் மட்டுமாக கிடந்தான். அவருடைய தேர் தன்னை அணுகி வருவதைக் கண்டும் அவனால் இமைகளைக்கூட அசைக்க முடியவில்லை. உடலுக்குள் குருதி ஈயம்போல் எடைகொண்டுவிட்டதாகத் தோன்றியது. அவனை அவர் காணவில்லை என்றே தோன்றியது. அவருடைய தேரின் புரவிகள் குளம்பறைந்து அவன்மேல் கடந்துசென்றன. அத்தேரின் சகடங்கள் அவன் நெஞ்சின் மேல் ஏறி அப்பால் அகன்றன. அவன் விழிகளில் நீர் வழிய விண்ணை நோக்கியபடி மண்ணில் எழுந்த நீள்மேடு என கிடந்தான்.\nயுதிஷ்டிரன் முற்றிலும் அகம் செயலற்று கால்கள் தளர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்தார். பாகன் அவர் தேரை மேலும் பின்னடையச்செய்ய முயன்றபோது அது சேற்றில் என விழுந்த உடல்களில் சிக்கிக்கொண்டிருப்பதை கண்டான். மெல்லிய முனகலுடன் யுதிஷ்டிரன் நினைவழிந்து தேர்த்தட்டிலேயே படுத்தார். பாகன் தன் சங்கை ஒலிக்க அப்பால் அஸ்வத்தாமனுடன் போரிட்டுக்கொண்டிருந்த அர்ஜுனன் திரும்பி நோக்கி திகைத்து நின்றான். அவனுடைய தேர் உடல்குவைகளுக்கும் உடைந்த தேர்களுக்கும் அப்பால் இருந்தது. அந்தத் தடைகளைக் கடந்து அது அணுகமுடியாதென்று தெரிந்தது.\nஇளைய யாதவர் ஒரு சொல் உரைத்தபடி தேரிலிருந்து எழுந்து முட்டி மோதிக்கொண்டிருந்தவர்களின் தோள்களிலும் சரிந்த தேர்களின் முகடுகளிலும் கால்வைத்துப் பாய்ந்து சல்யரை நோக்கி சென்றார். அதைத் தொடர்ந்து அவ்வண்ணமே காண்டீபத்துடனும் அம்புத்தூளியுடனும் அர்ஜுனனும் வந்தான். இளைய யாதவர் சென்று பீமனின் தேரில் பாகனின் பீடத்தில் அமர அர்ஜுனன் தொடர்ந்து வந்து தேர்த்தட்டில் நின்றான். அவனுடைய நாணொலி கேட்டு சல்யர் திரும்பி நோக்கினார்.\nஅவர் முகம் அங்கே செத்துக்கிடந்தவர்களின் முகங்களில் இருந்த அதே வலிப்பெனும் இளிப்பை அடைந்தது. “வருக உன்னைக் கொல்லவே இன்று களம்புகுந்தேன்” என்றார். “இழிமகனே, நீ அறிந்த அத்தனை நெறியின்மையையும் இங்கு காட்டுக உன்னைக் கொல்லவே இன்று களம்புகுந்தேன்” என்றார். “இழிமகனே, நீ அறிந்த அத்தனை நெறியின்மையையும் இங்கு காட்டுக என்னை உன் கீழ்மை வெல்லமுடியுமா என்று பார்.” வெறிகொண்ட நகைப்புடன் “என் மலைக்குடிகளின் நஞ்சனைத்தும் இதோ என் அம்புத்தூளியில் உள்ளது. பனிமலைமுகடிலிருந்து வழிந்திறங்கி வந்த நஞ்சு. ஆண்டுக்கொருமுறை கொடுநோவென ஆயிரம் காலம் என் குடியை வேட்டையாடிய நஞ்சு. நிகர்நிலத்து மக்களுக்காக நாங்கள் கரந்துவைத்தது” என்றார்.\nஅர்ஜுனன் தன் அகத்தே அனைத்து எண்ணங்களும் தளர்ந்து கிடப்பதை கண்டான். உணர்ச்சிகளால் அறைந்து அறைந்து எழுப்பியபோதும் அவன் உடல் விசைகொள்ளவில்லை. சல்யரின் அம்புகளை அவன் அம்புகள் விண்ணிலேயே தடுத்தன. அவன் அம்புகள் தொட்டதும் சல்யரின் அம்புகளிலிருந்து நுண்ணிய மின்னல் தெறித்தத���. அவை உதிர்ந்த இடத்தில் கிடந்த செத்துறைந்த உடல்கள்கூட ஒரு கணம் உயிர்கொண்டவைபோல் அதிர்ந்து வலிப்படைந்தன. அவர் அம்புகள் வந்து தொட்டபோது அவன் ஊர்ந்த தேர் சுடர்கொண்டு அதிர்ந்தது. தேரிலிருந்து நுண்ணிய அதிர்வு அவன் உடலெங்கும் பாய்ந்தது. அறைபடும் இரும்புக்கம்பியின் மறுஎல்லையை பற்றியிருப்பதுபோல் அவன் உணர்ந்தான்.\n” என கூவிக்கொண்டே அம்புகளை தொடுத்தார். அவை அர்ஜுனனின் நெஞ்சிலும் தோளிலும் கவசங்களை அறைந்து அனல்கொள்ளச் செய்தன. அவன் ஏந்திய காண்டீபத்தின் நாண் அறுந்தது. அவன் ஆவநாழியை நோக்கி நீட்டிய கையைத் தாக்கிய அம்பு கைக்கவசத்தை உடைத்தது. இன்னொரு அம்பு அவன் ஆவநாழியை உடைத்து அம்புகளை பொழியச்செய்தது. தேர்த்தட்டு சுட்டுப்பழுத்துவிட்டதுபோல் அர்ஜுனன் நின்று துள்ளி கால்மாற்றிக்கொண்டிருந்தான்.\nஇளைய யாதவர் “யுதிஷ்டிரன் எழுக இப்போர் உங்களுடையது. உங்களால் மட்டுமே இளையோரை மீட்க முடியும் இப்போர் உங்களுடையது. உங்களால் மட்டுமே இளையோரை மீட்க முடியும்” என்று கூவினார். யுதிஷ்டிரன் திகைப்புடன் அதைக் கேட்டு எழுந்து நின்றார். “எழுக” என்று கூவினார். யுதிஷ்டிரன் திகைப்புடன் அதைக் கேட்டு எழுந்து நின்றார். “எழுக எழுக உங்கள் போர் இது” என இளைய யாதவர் கூவிக்கொண்டிருந்தார். யுதிஷ்டிரன் சல்யரின் அம்புகள் பெற்று தள்ளாடிக்கொண்டிருந்த அர்ஜுனனை நோக்கினார். “இளையோனே” என்று வீறிட்டபடி தயையை எடுத்துக்கொண்டு எழுந்து நின்று பாகனிடம் “செல்க செல்க” என்று கூவினார். அவருடைய தேர் அணுகி வர தயையில் இருந்து எழுந்த அம்புகள் சல்யரை சூழ்ந்தன.\nஅந்த அம்புகளின் விசை சல்யரை தயங்கச்செய்தது. “அரசே, விலகுக இது உங்கள் போர் அல்ல” என்று அவர் கூவினார். “இது என் உடன்பிறந்தவருக்காக நான் எடுக்கும் போர். அவர்கள் இல்லா உலகில் எனக்கு இடமில்லை” என்று கண்ணீருடன் கூவியபடி யுதிஷ்டிரன் சல்யரை தாக்கினார். சல்யர் அந்த அம்புகளால் விசையழிந்தார். பின்னர் மெல்ல பின்னடைந்தார். இளைய யாதவர் அர்ஜுனன் ஊர்ந்த தேரை பின்னடையச் செய்ய அவன் “முன்செலுத்துக தேரை… யாதவரே, மூத்தவரை அவ்வண்ணம் விட்டுவிட இயலாது” என்றான்.\n“இது உன் போர் அல்ல. உன்னால் அவரை எதிர்கொள்ள இயலாது” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “அவரை வெல்வேன்… புவி வெல்லும் காண்டீபம�� உண்டு என் கையில்” என்றான். இளைய யாதவர் “கூர்கொள்ளும்போது பொருட்கள் பிறிதொரு வண்ணமும் வடிவமும் கொள்கின்றன. கூர்கொள்ளும் மானுடரில் உள்ளே உறையும் பிறிதொருவர் எழுகிறார். அவரில் எழுபவன் அங்கன்… அதை நீ அறிவாய். ஆகவேதான் அவரைக் கண்டதும் உன் கைகள் தளர்கின்றன” என்றார். அர்ஜுனன் உளம் தளர்ந்து “தெய்வங்களே” என்றான். “அவரை எதிர்கொண்டால் நீ கொல்லப்படுவாய். அங்கனில் கனிந்ததே அவரில் கசந்துள்ளது” என்றார் இளைய யாதவர்.\nசல்யர் யுதிஷ்டிரனின் அம்புகளின் வட்டத்தை விட்டு பின்னால் சென்று மீண்டும் விசைதிரட்டிக்கொண்டு முன்னெழுந்து வந்தார். அவருடைய அம்புகள் வந்தறைய யுதிஷ்டிரன் தயங்கி பின்னடையலானார். “மூத்தவரை தனித்து நிற்கவிடமாட்டேன்” என்று அர்ஜுனன் கூவினான். “செல்க சல்யர் முன் செல்க” இளைய யாதவர் தேரைச்செலுத்த காண்டீபத்தை மீண்டும் நாண்பூட்டி அம்புகளை பறக்கவிட்டபடி அர்ஜுனன் சல்யரை நோக்கி சென்றான். யுதிஷ்டிரன் கையில் இருந்து தயை துள்ளி திமிறியது. அம்புகள் சீறியெழ அவர் சல்யரை அறைந்து பின்னடையச்செய்தார்.\n“அவர் பின்னடையலாகாது… அவருடைய தேர் பின்னடையும் இடத்திலிருக்கும் தேர்களை வீழ்த்துக அவர் பின்னடையாது தடுத்து நிறுத்துக அவர் பின்னடையாது தடுத்து நிறுத்துக” என இளைய யாதவர் ஆணையிட்டார். அர்ஜுனன் சல்யரின் தேருக்குப் பின்னால் நின்றிருந்த யானைகளை அம்புகளால் அறைந்து வீழ்த்த சல்யரின் தேர் அதில் முட்டி நின்றது. அர்ஜுனன் சல்யரின் மூன்று புரவிகளை கழுத்தறுத்தான். அவர் தேர்ப்பாகனை கொன்று வீழ்த்தினான். யுதிஷ்டிரனின் அம்புகள் சல்யரின் கவசங்களை உடைத்தன.\nசல்யர் நிலைகுலைவதுபோலத் தோன்றியது. ஒருகணம்தான். வெடித்தெழுவதற்கு முன் தழையும் அனலின் தோற்றம் அதுவென பின்னர் தெளிந்தது. அவர் விலங்குபோல் ஓசையிட்டபடி எழுந்து யுதிஷ்டிரனை நீளம்புகளால் அறைந்தார். அவர் தேரின் புரவிகள் ஒவ்வொன்றாக கழுத்தறுந்தன. தேர்ப்பாகன் நீளம்பால் நுகத்திலேயே அறைந்து நிறுத்தப்பட்டான். தேர் விசையழிந்து நின்றது. யுதிஷ்டிரன் அசைவற்ற தேரில் நின்று தயங்க சல்யர் அம்பு தொடுத்து தன் தேரின் இறந்த புரவிகளை அறுத்து உதிரச்செய்து எஞ்சிய இரு புரவிகளின் கடிவாளங்களை காலால் பற்றியபடி செலுத்தி அப்பால் வந்துகொண்டிருந்த அர்ஜுனனை நோக்கி சென்றார்.\nசல்யரும் அர்ஜுனனும் போர்புரிவதை யுதிஷ்டிரன் வெறுமனே நோக்கி நின்றார். அவருடைய அம்புகள் எட்டாத தொலைவில் அது நிகழ அவர் செய்வதறியாது உடல்தவித்து பின் தளர்ந்து தேர்த்தட்டிலேயே அமர்ந்தார். உளமழிந்து விழிநீர் வழிய தலையை முழங்கால்களில் சேர்த்துக்கொண்டார். சல்யர் அர்ஜுனனை எதிர்கொண்டபோது மீண்டும் பேருருக்கொண்டு எழுந்தார். அவருடைய அம்புகள் அவன் தலைக்கவசத்தை உடைத்தெறிந்தன. நெஞ்சக்கவசமும் தோள்கவசங்களும் சிதைந்தன. அவன் தொடைச்செறிகள் துண்டுகளாக தெறிப்பதை யுதிஷ்டிரன் கண்டார்.\nவெறியுடன் காறி உமிழ்ந்து “பேடி ஆணிலி கீழ்பிறப்பு” என வசைபாடியபடி சல்யர் அர்ஜுனனை அம்புகளால் சிதறடித்தார். அவன் உடலில் இருந்து கவசங்களும் அணிகளும் துண்டுகளாக தெறித்தன. இடையில் கட்டிய தோல்கச்சையும் தோலால் ஆன சிற்றாடையும் மட்டுமே எஞ்சின. யுதிஷ்டிரன் திகைப்புடன் எழுந்து நின்று “மாதுலரே” என்று சல்யரை நோக்கி கூச்சலிட்டார். சல்யர் “நோக்குக, உன் இளையோனை” என்று சல்யரை நோக்கி கூச்சலிட்டார். சல்யர் “நோக்குக, உன் இளையோனை புவியறிந்தவர்களில் பெருவீரனை” என்று கூறி ஓங்கித் துப்பியபடி அவன் இடைக்கச்சையை அம்பால் அறைந்தார். அதன் முடிச்சு அவிழ அவன் அள்ளிப்பற்றினான். அவன் தோளில் பட்ட அம்பின் அதிர்வில் கைகள் துடித்து விலகின. ஆடை நழுவி கீழே சரிய அவன் வெற்றுடலுடன் தேர்த்தட்டில் நின்றான்.\n“சிறுமதியாளனே” என்று கூச்சலிட்டபடி தயையை ஏந்திக்கொண்டு யுதிஷ்டிரன் பாய்ந்து தேரிலிருந்து இறங்கி பிணங்களையும் உடைசல்களையும் மிதித்துக்கொண்டு ஓடிவந்தார். அவர் செலுத்திய அம்புகளால் சல்யரின் புரவிகள் விழுந்தன. அவருடைய அத்தனை அம்புகளையும் யுதிஷ்டிரன் சிதறடித்தார். சல்யரின் மார்புக்கவசம் உடைந்தது. கைக்காப்புகளும் தலைக்கவசங்களும் உடைந்தன. அவருடைய வில் உடைந்தது. தேர்மகுடமும் தேர்த்தூண்களும் யுதிஷ்டிரனின் அம்புகள் பட்டு அதிர்ந்தன. உடைந்து பொழிந்தன.\nதயை சேற்றில் மூழ்கி கரிய புழுபோல ஆகிவிட்டிருந்தது. அவர் கையில் இருந்து அது நெளிந்து வழுக்கியது. நழுவி இறங்கிச் சென்றுவிட விழைவதுபோல. மண்ணுள் நிறைந்த நாகங்களில் ஒன்றென ஆக விழைவதுபோல. அவர் அதை இறுகப்பற்றி நாணை இழுத்து அம்புகளைப் பூட்டினார். அது செலுத்திய அம்பு விண்ணிலெழுந்து சல்யரின் தேரின்மேல் பறந்த சிம்மக்கொடியை உடைத்து மண்ணில் வீசியது. சல்யரின் நெஞ்சிலணிந்திருந்த அருங்கல் மாலையை அறுத்தெறிந்தது. அவருடைய கைகளின் கங்கணங்களை உடைத்து வீசியது. அவருடைய நெற்றியில் பச்சைகுத்தப்பட்டிருந்த குலக்குறியை சீவிச்சென்றது ஒரு பிறையம்பு.\nதயை மேலும் மேலும் விசைகொள்வதை யுதிஷ்டிரன் கண்டார். அது தன் போரை முழுதுற நிகழ்த்தத் தொடங்கிவிட்டிருந்தது. தன் ஆவநாழியில் அத்தனை அம்புகள் இருக்கின்றனவா எப்போதுமே அவருடைய ஆவநாழி எடையென்றே இருப்புணர்த்தும். அதை தொட்டுத் துழாவுகையில் அங்கிருக்கும் அம்புகள் அறியாதவை என துணுக்குறச் செய்யும். ஆனால் எடுக்க எடுக்க அம்புகள் வந்துகொண்டே இருந்தன அன்று. ஏதோ காணாத் தெய்வம் பின்னால் நின்று ஆவநாழியை நிறைத்துக்கொண்டே இருப்பதுபோல.\nசல்யர் தேரிலிருந்து பாய்ந்திறங்கி கரிய சேற்றில் விழுந்தெழுந்து விரைய முயல துரத்திச்சென்று அவரை அம்புகளால் தாக்கினார் யுதிஷ்டிரன். சல்யரின் தோளிலும் விலாவிலும் யுதிஷ்டிரனின் அம்புகள் பாய்ந்தன. அவர் தரையில் கிடந்த நீண்ட ஈட்டி ஒன்றை எடுத்தபடி திரும்பி யுதிஷ்டிரனை நோக்கி வீசினார். ஈட்டி வருவதைக் கண்டு பின்னடைந்த யுதிஷ்டிரன் பிணங்களில் கால்தடுமாறி பின்னடைந்து அதிலிருந்து தப்பினார். தரையிலிருந்து பிறிதொரு வேலை எடுத்து சல்யர் வீசினார். அதை ஒழிந்த யுதிஷ்டிரன் நிலையழிந்து சேற்றில் விழுந்தார். புரண்டு எழுவதற்குள் கருங்குழம்பால் மூழ்கடிக்கப்பட்டார். விழிகளை மறைத்த கருஞ்சேற்றை வழித்தபடி பற்கள் தெரிய இளித்தபடி இன்னொரு ஈட்டியுடன் தாக்கவந்த சல்யரை நோக்கினார்.\nசல்யர் அவர் அருகே வந்து ஓங்கி ஈட்டியை வீச அது குறி தவறி நிலத்தில் பாய்ந்தது. விழுந்த உடலில் இருந்து பிறிதொரு ஈட்டியை உருவி எடுத்து மீண்டும் குறி பார்த்து யுதிஷ்டிரன் மேல் எய்தார். சேற்றில் சறுக்கி விழுந்து புரண்டெழுவதற்குள் கருமையில் மூழ்கி அங்கிருந்த பல நூறு புழு உருவங்களில் ஒன்றாக மாறினார் யுதிஷ்டிரன். அவருடைய கையிலிருந்து தயை நழுவி அப்பால் விழுந்து கிடந்தது. “நீ என் மூதாதை உன்னையும் கொல்லவேண்டும் என்பது ஊழென்றால் அதுவே ஆகுக உன்னையும் கொல்லவேண்டும் என்பது ஊழென்றால் அதுவே ஆகுக” என்று கூவியபடி சல்யர் ஈட்டியை வீசியபடி அணுகி வந்தார்.\nயுதிஷ்டிரன் கைகளை அகலவிரித்து துழாவியபடி எழ முயல அவர் இடதுகையில் தயை தட்டுப்பட்டது. அதை எடுத்தபோது நாண் அறுந்து நீண்ட மூங்கில் கழியென்றே தோன்றியது. பிணங்களில் மிதித்துத் தள்ளாடியபடி அணுகிய சல்யரை நோக்கியபடி எம்பி எம்பி பின்னடைந்தவண்ணம் யுதிஷ்டிரன் தயங்கினார். சல்யரின் ஈட்டி அவர் அருகே விம்மியபடி சுழன்று சென்றது. தயையின் இருமுனைகளும் ஈட்டிக்கூர்போல உலோகக்கூம்பு கொண்டவை என்பதை அவர் கண்டார். “இளையோனே” என கூவியபடி திரும்பி நோக்கி மறுகணத்தில் வெறிகொண்டு பற்களைக் கடித்து முழு விசையுடன் சல்யரை நோக்கி எறிந்தார்.\nகால்கள் தள்ளாடி ஒருகணம் சல்யர் செயலிழந்து நிற்க யுதிஷ்டிரன் வீசிய வில்லின் ஈட்டிமுனை அவர் நெஞ்சில் பாய்ந்து மறு புறம் வந்தது. மல்லாந்து விழுந்து நெஞ்சில் கோத்த ஈட்டியுடன் ஒருக்களித்து தயையை வலக்கையால் பற்றியபடி உடலதிர்ந்து சல்யர் உயிர் துறந்தார். யுதிஷ்டிரன் கையூன்றி எழுந்து திகைப்புடன் சல்யரை நோக்கிக்கொண்டு நின்றார். பிரதிவிந்தியன் அப்பாலிருந்து “சல்யர் விழுந்தார் கௌரவப் படைத்தலைமை வீழ்ந்தது” என்று கூவினான். நகுலன் “கௌரவப் படைத்தலைமை வீழ்ந்தது சல்யர் வீழ்ந்தார்” என்று உரக்க கூவினான். ஆனால் அங்கு சூழ்ந்திருந்த படைகள் அவர்களை அறியவில்லை. அவர்கள் பிறிதொரு உலகில் பிறிதொரு காலத்தில் போர்புரிந்துகொண்டிருந்தனர்.\nஇரு படைகளிலும் அங்குமிங்குமாக ஓரிருவரே எஞ்சியிருப்பது தெரிந்தது. அவர்கள் நிகழ்வன எதையும் அறியவில்லை. அவர்களில் எவர் எந்தத் தரப்பு என்றும் தெரியவில்லை. அவர்கள் தாங்களே எந்தத் தரப்பு என்பதையும் மறந்துவிட்டிருந்தார்கள். பிரதிவிந்தியன் தன் தேரின்மீது ஏறி கொடியை அசைத்து “சல்யர் விழுந்தார் கௌரவப் படைத்தலைவர் வீழ்ந்தார்” என்று கூவி அறிவித்தான். கௌரவப் படையிலிருந்து எவரும் அதை அறியவில்லை. அங்கே போரிட்டுக்கொண்டிருந்த துரியோதனன், சகுனி, கிருதவர்மனும்கூட அதை கேட்டதாகத் தெரியவில்லை. யுதிஷ்டிரன் திரும்பி நோக்கியபோது தேர்த்தட்டில் விழிகளிலிருந்து நீர்வழிய ஆடையில்லா உடலுடன் வெற்றுக்கைகளுடன் நின்றிருந்த அர்ஜுனனை பார்த்தார்.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 38\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 37\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 36\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 35\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 33\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 32\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 31\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 30\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 29\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=208193&name=%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T02:01:56Z", "digest": "sha1:5556HJLGD77HNNQDUZZOUQMBZYN4XVFN", "length": 14014, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: மலரின் மகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மலரின் மகள்கள் அவரது கருத்துக்கள்\nமலரின் மகள்கள் : கருத்துக்கள் ( 4338 )\nபொது 311 இந்தியர்களை நாடுகடத்தும் மெக்சிகோ\nஇவர்கள் இந்தியா திரும்பியவுடனேயே சிறையில் அடைக்கவேண்டும். முப்பது லட்சம் தண்டத்தொகை செலுத்தினால் விடுவிக்கலாம். 17-அக்-2019 18:47:17 IST\nஉலகம் வெள்ளை குதிரையில் வட கொரிய அதிபர் அதிரடி திட்டத்துக்கு முன்னோட்டம்\nஅந்த ஊருல்ல PETA காரவுங்ல்லம் வர்லியாமா. 17-அக்-2019 13:28:44 IST\nசம்பவம் கன்னியாஸ்திரி மேல்முறையீடு வாட்டிகன் நிராகரிப்பு\nஅவர் என்ன குற்றம் செய்தார் உடல் ரீதியாக மேலதிகாரி பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என்பது அறிந்து கொள்ள முடிகிறது. தர்மத்தின் படியில் இருவருமே நடத்தையில் சரியாக இல்லவில்லை, இயற்கையின் உந்துதல்கள் காரணமாக இருந்திருக்கலாம், மனதை கட்டுப்படுத்த இயலவில்லை எனும்போது புனித பணிகளில் இருந்துவெளியேறிவிடலாம். ஆனால் அந்த புனித சேவைகள் என்பது மனதில் இல்லாமல் அது ஒரு பதவியாய் அதன் மூலம் கிடைக்கும் புகழ் பணம் பெரிதாய் இருப்பதாலே அனைத்திற்கும் அனைத்து ஸ்தாபங்களிலும் தவறுக்கு வழிவகுக்கிறது. உலகளாவிய அளவில் பெண் என்பவள் எப்போதும் தவறாகவே தண்டிக்கப்படுகிறாள், அவள் செய்த தவற்றை வெளியில் சொன்னாலும் ஆண் குற்றவாளிகளை அடையாளம் காண்பித்தாலும் , ஆண் வர்க்கத்தில் பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அது எதோ அவர்களின் மனதில் எங்கோ ஒரு மூலையில் குற்றம் செய்ததாக அரித்து கொண்டிருப்பதாக இருக்கவேண்டும். பெண்மையை தாய்மையாக மட்டும் பார்க்கும் சமுதாயம் உருவாக வேண்டும். அதற்கு ஆண்களில் பங்களிப்பு���ான் அதிகம் வேண்டும். 17-அக்-2019 13:21:22 IST\nஅரசியல் இடைத்தேர்தல் செலவுக்கு வரும் பணம் \nஉலகம் ரபேலுக்கு சாஸ்த்ர பூஜா\nவரி செலுத்தியதற்கு பேருவகை கொள்கிறேன் 09-அக்-2019 00:46:40 IST\nஎக்ஸ்குளுசிவ் மாமல்லபுரம் சொல்லப் போகும் செய்தி என்ன\nதற்போதைய செய்திகளுடன் சம்பந்தப்பட்ட இது போன்ற கட்டுரைகளை மலரில் தொடர்ந்து வெளியிடவேண்டும். கட்டுரை சிறப்பு. ஆசிரியருக்கு வணக்கங்களும் பாராட்டுதல்களும். 07-அக்-2019 23:55:59 IST\nமுக்கிய செய்திகள் புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் பெட் சிடி ஸ்கேன் மதுரையில் பயன்பாட்டுக்கு வருவது எப்போது\nசம்பவம் பலே திருட்டு வங்கி மோசடியில் மாஜி நிர்வாகி\nரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்வது குதூகலமாக இருக்குமே 06-அக்-2019 03:54:34 IST\nபொது தேஜஸ் ரயில் தாமதமானால் இழப்பீடு ஐ.ஆர்.சி.டி.சி முடிவு\nசட்டமாக வரவேண்டும் 02-அக்-2019 01:39:16 IST\nபொது எந்த தாக்குதலுக்கும் தயார் புதிய விமானப்படை தளபதி\nஇவரின் அலுவலகத்தில் போட்டோ விற்கான அனுமதியை மறுத்திருக்கலாம். கணினி திரை, திறந்த நிலையில் கோப்புக்கள் வெளிப்படையாக தெரிகிறதே கவன குறைவு என்பது கூடுதலாக நம்மிடம் இருக்கிறதோ கவன குறைவு என்பது கூடுதலாக நம்மிடம் இருக்கிறதோ இதனால் தான் நமது போர்க்கப்பல் தயாரிப்பு ஹார்ட் டிஸ்க் களவு போயிற்றோ 30-செப்-2019 22:50:25 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/04/blog-post_18.html", "date_download": "2019-10-22T00:43:07Z", "digest": "sha1:23TC6DCDKQLVRCBLF7RZEUZI6STFQ243", "length": 12844, "nlines": 107, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி வேறு எங்கோ செல்கிறது: உச்ச நீதிமன்றம் கருத்து. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / நீதிமன்ற செய்திகள் / HLine / ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி வேறு எங்கோ செல்கிறது: உச்ச நீதிமன்றம் கருத்து.\nஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி வேறு எங்கோ செல்கிறது: உச்ச நீதிமன்றம் கருத்து.\nநாட்டில் ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறு எங்கோ சென்று கொண்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கருத்து தெரிவித்துள்ளது.\nகட்டுமானத் தொழிலாளர் நலனுக்கான தன்னார்வ அமைப்பு ஒன்று தாக்கல் செய்த பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கைத் துறை (சிஏஜி) சார்பில் ஆஜரான அரசு துணைத் தலைமை வழக்குரைஞர் மணீந்தர் சிங்கிடம் நீதிபதிகள் கூறியதாவது:\nஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.26,000 கோடியில் ரூ.5,000 கோடி எப்படிச் செலவானது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. அந்த நிதி, தேநீருக்கும், உணவுக்கும் செலவு செய்யப்படவில்லை என்பதை அரசு உறுதிசெய்தாக வேண்டும்.\nஏழைகளின் நலனுக்கு ஒதுக்கப்படும் நிதி, அவர்களுக்காக செலவிடப்படுகிறது என்று நம்பப்படுகிறது. ஆனால், அந்த நிதி, வேறு எங்கோ சென்றுகொண்டிருக்கிறது என்று நீதிபதிகள் கூறினர்.\nஅப்போது குறுக்கிட்டுப் பேசிய மணீந்தர் சிங், ''அந்த நிதி வேறு எங்கும் செல்லவில்லை; அவை மாநில அரசுகளிடம் உள்ளன'' என்றார்.\nஅதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ''அரசு தரப்பின் பதில் அதிர்ச்சி தருகிறது. இந்தப் பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வைக் கண்டுபிடித்தாக வேண்டும்'' என்றனர்.\nஅப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கொலீன் கோன்சால்வ்ஸ், ''ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் பெருமளவு நிதி, வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த நிதி, வேறு நோக்கங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது'' என்றார்.\nஅதையடுத்து, ரூ.5,000 கோடி எப்படிச் செலவானது என்பதை ஆய்வு செய்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்குமாறு சிஏஜிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇந்தியா நீதிமன்ற செய்திகள் HLine\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Lawyer-attacked-in-chennai.html", "date_download": "2019-10-22T01:54:18Z", "digest": "sha1:GOPCYUZJI57SDSZUEWEDDSII5UNBNHJT", "length": 11557, "nlines": 103, "source_domain": "www.ilaingarindia.com", "title": "உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு, கலங்கரை விளக்கம் அருகே பரபரப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு, கலங்கரை விளக்கம் அருகே பரபரப்பு.\nஉயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு, கலங்கரை விளக்கம் அருகே பரபரப்பு.\nசென்னையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் ஓட ஓட அரிவாளால் வெட்டப்பட்டார்.\nசென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இன்று காலை தமது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டியது. தலை, கழுத்தில் வெட்டுபட்ட அவர் உயிர்பிழைக்க தப்பி ஓடினார்.\nஇருப்பினும், பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரை சுற்றிவளைத்து அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதைப்பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் உள்ள வழக்கறிஞர் கேசவனுக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மெரினா போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஉயர்நீதிமன்றத்தில், குற்றவியல் வழக்குகள் தொடர்பாக கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகள் இருந்ததால், அது தொடர்பாக இந்த தாக்குதல் நடந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன���றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/milk-test-report.html", "date_download": "2019-10-22T00:47:34Z", "digest": "sha1:7QDOEOKTW2JHM375MV5PIGDXEE3VYPYO", "length": 13195, "nlines": 105, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தமிழகத்தில் 187 தரம் குறைந்த பால் மாதிரிகள் கண்டறியப்பட்டன – தமிழக அரசு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / நீதிமன்ற செய்திகள் / தமிழகத்தில் 187 தரம் குறைந்த பால் மாதிரிகள் கண்டறியப்பட்டன – தமிழக அரசு.\nதமிழகத்தில் 187 தரம் குறைந்த பால் மாதிரிகள் கண்டறியப்பட்டன – தமிழக அரசு.\nதமிழகத்த��ல் கடந்த 6 ஆண்டுகளில் 187 தரங்குறைந்த தனியார் பால் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுவதாகவும், இது தொடர்பாக பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருந்தார்.\nஇதையடுத்து, கலப்பட பாலை தடுக்கவும், அவற்றை தடை செய்யவும் உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியநாராயணா உள்ளிட்ட பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். பல்வேறு தனியார் பால் நிறுவனங்களின் ஆலைகள் வெளிமாநிலங்களில் செயல்படுவதால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து, இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் 886 பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னையில் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nஅதில் 187 தனியார் பால் மாதிரிகள் தரங்குறைந்தவை என கண்டறியப்பட்டதாகவும், இது தொடர்பாக 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமேலும் கலப்பட பால் விற்பனையை தடுக்க, தலைமைச் செயலாளர் தலைமையில், சுகாதாரம், பால்வளம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் அடங்கிய 16 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. மாவட்ட அளவிலும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 6 ஆண்டுகளில் 338 பால் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டதில், 135 மாதிரிகள் தரங்குறைந்தவை எனவும், அது தொடர்பாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nகல்வியின் அஸ்த��வாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T01:49:04Z", "digest": "sha1:H3O7Q2QY6JZNNU7JT6C35K3FYAF32NTY", "length": 12790, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "அலாயுதன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63\nபார்பாரிகன் சொன்னான்: அலாயுதன் இடும்பர்கள் விண்ணிலிருந்து விழுந்தெழுந்து தாக்குவதை கண்டான். அவனுடைய படைவீரர்கள் ஆணையிடாமலேயே தங்கள் நீண்ட வேல்களை மேல்நோக்கி கூர் நின்றிருக்க பிடித்து கீழே விழும் இடும்பர்களுக்கு நேராகக் காட்டி அவர்களை குத்திப் புரட்டி குருதிக்கலத்திற்குள் உள்தசைகள் உடைந்து சிக்க சுழற்றி பிழுதெடுத்து வெங்குருதியுடன் தூக்கி ஆட்டினர். குருதி தங்கள் உடலில் சிந்த நடனமாடினர். களத்திற்கு வந்த அப்பதினான்கு நாட்களில் அவர்கள் முதல்முறையாக போரில் ஈடுபட்டனர். போரிடுபவனின் தனிப்பட்ட வஞ்சத்தை, அச்சத்தை, களிப்பை மீறி எழும் …\nTags: அலாயுதன், கடோத்கஜன், குருக்ஷேத்ரம், பார்பாரிகன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\nஅரவான் சொன்னான்: தோழர்களே, அரவுகளுக்குரியது விழியும் செவியும் ஒன்றாகும் ஸ்ரவ்யாக்ஷம் எனும் யோகம். காட்சிகளை ஒலியென்று அறியவும் ஒலிகளை காட்சிகளாக விரிக்கவும் அவர்களால் இயலும். நாகர்குலத்து அன்னை உலூபியிலிருந்து இளைய பாண்டவர் அர்ஜுனர் கட்செவி யோகத்தை கற்றுக்கொண்டார். நாகர்களால் அந்த நுண்ணறிதல் அங்கநாட்டு அரசர் கர்ணனுக்கு வழங்கப்பட்டது. கௌரவர்களும் பாண்டவர்களும் போர்புரிந்த அவ்விரவில் விழிகொண்டவர்களாக அங்கு திகழ்ந்தவர்கள் அவர்கள் இருவருமே. துரோணர் ஒலிகளைக்கொண்டு போரிடும் சப்தஸ்புடம் என்னும் கலையை அறிந்தவர். அதை அவரிடமிருந்து அஸ்வத்தாமர் அறிந்திருந்தார். அன்றைய …\nTags: அரவான், அலாயுதன், கடோத்கஜன், குருக்ஷேத்ரம், துரோணர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-61\nபார்பாரிகன் சொன்னான்: விந்தியமலைக்கு அப்பால், ஜனஸ்தானத்தை தலைநகராகக் கொண்டு அமைந்திருந்த நாடு அரக்கர்களின் தொல்நிலமாகிய தண்டகம். முன்பு அது தண்டகப்பெருங்காடு என அழைக்கப்பட்டிருந்தது. அங்கே அரக்கர் குலத்தின் பதினெட்டு குடிகள் வாழ்ந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஆற்றல்மிக்க அரசு என்றாக்கியவர் தொல்லரக்க மன்னர் கரனும் அவருடைய இளையோராகிய தூஷண���ும் திரிசிரஸும். இலங்கையை ஆண்ட அரக்கர்குலப் பேரரசர் ராவணனுக்கு உடன்குருதியர் அவர்கள். அலைகள் என எழுந்தும் பின் அமைந்தும் மீண்டும் எழுந்தும் கொண்டிருக்கும் அரக்கர்களின் வரலாற்றில் எழுந்த பேரலை அவர்களின் …\nTags: அலம்புஷர், அலாயுதன், அஸ்வத்தாமன், சகுனி, பகன், பார்பாரிகன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 49\nவிஷ்ணுபுரம் காவிய முகாம் 2016 -ஒரு பதிவு\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 29\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meteodb.com/ta/bahamas", "date_download": "2019-10-22T01:08:51Z", "digest": "sha1:6JYHA3TCPLIBUTFJBF3Z6ZBYMG4YXO42", "length": 3514, "nlines": 20, "source_domain": "meteodb.com", "title": "பஹாமாஸ் — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் பஹாமாஸ்\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nபஹாமாஸ் — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nAbaco தீவுகள் ந்யாஸ்யாய Eleuthera Andros புதிய பிராவிடன்ஸ் கிராண்ட் பஹாமா ப்றீபோர்த்\nதண்ணீர் வெப்பநிலை பஹாமாஸ் (தற்போதைய மாதம்)\nபுதிய பிராவிடன்ஸ் 28.5 °C\nகிராண்ட் பஹாமா 27.6 °C\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2019 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2012/", "date_download": "2019-10-22T00:45:23Z", "digest": "sha1:HPZLSYGKAZTEPZTRPID3DNJQLMEONYCA", "length": 90388, "nlines": 327, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: 2012", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஇலக்கணம் படிச்சதில்ல தலைக்கனமும் எனக்கு இல்ல\nநாளை முதல் உங்கள் அபிமான புத்தகக் கடைகளில்..\n”அல்வா” - வளர்ந்த கதை.\nபதறாதே - படுக்காதே - ”சென்ஷி”\nநாஞ்சில் நாடன் - ஜெயமோகன் - துபாய்\nஇலக்கணம் படிச்சதில்ல தலைக்கனமும் எனக்கு இல்ல\nசொல்லிக்கொடுப்பது என் வேலை. எனவே, எப்படி ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் கற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் என் வேலையின் முக்கியமான ஒரு பகுதி.\nஒரு ஆசிரியராக நான் உன்னைவிடப் பெரியவன், விஷயம் அறிந்தவன், நான் கடவுள் என்ற பிரமையை ஏற்படுத்திச் சொல்லிக் கொடுப்பது ப்ரைமரி ஸ்கூலுக்கு வேண்டுமானால் ஒத்துவரலாம், வயது முதிர்ந்த மாணவர்களுக்கு அந்த முறை வேலைக்காகாது.\nபள்ளியில் நான் கற்ற விஷயங்கள் எவை இன்னும் ஞாபகம் இருக்கிறது என்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், எனக்கு ஆசிரியர் சொல்லிக்கொடுத்த விஷயங்களை விட, சக மாணவர்கள் சொல்லிக்கொடுத்தவையே அதிகம் நினைவில் நிற்கின்றன. இவனுக்கே புரிஞ்சிடுச்சே, எனக்குப் புரியாம போயிடுமா என்ற எண்ணம், புரிதலை வேகப்படுத்துகிறது.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, அதே உணர்வைத் தந்த கற்றல் அனுபவம், கொத்தனார் மூலம். கொத்தனாரின் தமிழ் ஆரம்ப காலத்தில் ஒன்றும் அவ்வளவு அபாரமான தமிழ் எல்லாம் இல்லை. சந்திப்பிழை, எழுத்துப்பிழை எல்லாம் இருந்ததுதான். ஆனால் தவறு என்று சுட்டிக்காட்டினால், அது ஏன் தவறு என்று ஆராய்ந்து, பழைய புத்தகங்களைப் படித்து, ரெஃபெரன்ஸ்களை அடுக்கி - அந்தத் தவறைச் சரி செய்வதற்குள் அவன் நிறையக் கற்றிருப்பான்.\nஅப்படிக் கற்ற விஷயங்களை, சக மாணவன் போல சொல்லித்தந்ததில்தான் என் பிழைகளும் பெருமளவுக்குக் குறைந்திருக்கின்றன.\nதமிழ் பேப்பரில் இலக்கணம் பற்றி ஒரு தொடர் எழுதச்சொல்லி பாரா சொன்னதும் நாம் வழக்கமாகத் தமிழில் செய்யும் தவறுகளை, ஏன் தவறு, எப்படித் தவறு என்பதற்கு உதாரணங்களுடன் எழுத ஆரம்பித்தான் - எனக்குச் சொல்லித் தந்ததைப் போலவே, எளிமையாக -சக மாணவன் தொனியுடன். அது ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nசினிமாப்பாட்டு உதாரணங்கள், குமுதம் ஸ்டைல் கவர்ச்சிப் படங்கள் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தாலும் அது வரவேற்பைப் பெற்றிருக்கும். ஏனெனில் - கற்றல் என்பது வேகம் பெறுவது சக மாணவர்களால்தான், ஆசிரியர்களால் அல்ல.\nஇப்போது புத்தகமாக வந்திருக்கிறது; இது பண்டிதர்களுக்கான புத்தகம் அல்ல. அவர்களுக்குப் புத்தகம் தேவையில்லை. இது நமக்கான புத்தகம்.\nதமிழ் எழுத ஆர்வம் கொண்டுதான் அனைவரும் ஆல்ட்+2 அடிக்கிறோம். தப்பும் தவறுமாக எழுதவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. ஆனால் தமிழ் எழுத அதிகம் தேவையில்லாத சூழலில் வேலைபார்க்கும் நமக்குப் படித்த இலக்கணம் மறந்து போனதில் ஆச்சரியம் இல்லை. இந்தப்புத்தகம் பழைய நினைவுகளைக் கிளறும். குட்டிச் சொல்லாமல், தட்டிச் சொல்லும் நம் வழக்கத் தவறுகளை.\nஉங்கள் கையில் இருக்கவேண்டிய புத்தகம் - சந்தேகமே இல்லை.\nஆன்���ைனில் வாங்க, இங்கே சொடுக்கவும்.\nபிகு: அட்டையில் ஓர் ஒற்றுப்பிழை இருக்கிறது - அது என்ன என்று கண்டுபிடித்துவிட்டால், இந்தப் புத்தகத்தின் நோக்கம் நிறைவேறிவிடும்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை இலக்கணம், புத்தகம், விமர்சனம், விளம்பரம்\nமாமி இங்கிலீஷ் கற்கிறாள். இதுதான் கதை என்பதை போஸ்டர் பார்த்த குழந்தைகூடச் சொல்லிவிடும். ஏன் கற்கிறாள் இங்கேதான் ஆரம்பிக்கிறது இந்தப்படம் ஏன் நல்லபடம் ஆகிறது என்பது.\nஅழகான வாழ்க்கை. கணவர் மனைவி மகள் எல்லாரும் இவள் சமையலைப் பாராட்டதான் செய்கிறார்கள். போதாக்குறைக்கு சிறுவாட்டுப் பணமாக லட்டு விற்ற 500ரூபாய்க் கட்டு வேறு சிரிக்கிறது. இங்கிலீஷ் தெரியாதுதான். அதனால் என்ன\nஇங்கிலீஷ் பேசும் ரிசப்ஷனிஸ்டுடன் புருஷன் சோரம் போகிறானா\nமகள் மதிக்காமல் உனக்கும் எனக்கும் உறவோ ஒட்டோ இல்லை என்கிறாளா\nமகள் பள்ளி ஆசிரியர் இங்கிலீஷ் தெரியவில்லை என்று கேவலப்படுத்துகிறாரா\nஅமெரிக்காவுக்குச் செல்லும்போது இங்கிலீஷ் தெரியவில்லை என்று விசாக்காரார்களோ இமிக்ரேஷன் காரர்களோ திருப்பி அனுப்புகிறார்களார்\nஇங்கிலீஷ் தெரியாததால் அமெரிக்காவில் வழிதெரியாமல் வில்லன்களிடம் மாட்டி ஹீரோ பஞ்ச் டயலாக் பேசிக் காப்பாற்றுகிறாரா\nஎந்த மிகைப்பட்ட காரணமும் இல்லை. ஒரு பெண்ணுக்கு இயல்பாக ஏற்படும் \"தனக்கு மரியாதை இல்லை\" என்ற மெல்லிய வருத்தம், அதுசார்ந்து எழும் ஈகோ.. இவர்களுக்குத் தெரியாமல் நானும் வென்று காட்டுவேன் என்று எழும் தன்னம்பிக்கை. என் உறவுப் பாட்டி ஒருவர், 88 வயதில் ஹிந்தி கற்று ப்ராத்மிக் பரீட்சைக்குக் கிளம்பியதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் மீண்டும் பார்த்தேன்.\nஇவ்வளவு மென்மையான உணர்வை பார்ப்பவர்களுக்குக் கடத்தவேண்டும் என்றால் அபாரமான நடிப்பும் உடல்மொழியும் காட்சியமைப்புகளும் ஒத்துப் போகவேண்டும். ஸ்ரீதேவியும் கௌரி ஷிண்டேவும் அதைச் சாதித்திருக்கிறார்கள்.\nநியூயார்க் மெட்ரோ ரயிலில் பயணிக்க எங்கே கார்டைச் சொருகவேண்டும் என்பது தெரியாத, ஓரளவுக்குத் தெரிந்த, பழக்கமான - என்ற மூன்று நிலைகளையும் ஸ்ரீதேவி காட்டும் நடிப்பு ஒன்றே போதும். எல்லாக் காட்சிகளிலும் இருந்தாலும் அலுக்காத முகம், நடிப்பு என்று அசத்தியிருக்கிறார்.\nஸ்ரீதேவி மட்டுமல்ல, ஒரு காட்சிக்கு வரும் அமிதாப் (இமிக்ரேஷன் வாயிலில்: நானா உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த வந்திருக்கிறேன். வேண்டாமா உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த வந்திருக்கிறேன். வேண்டாமா திரும்பப்போய்விடட்டுமா), துள்ளிக்கொண்டே பாடம் எடுக்கும் டேவிட் (return back தேவையில்லை, return போதும்..) , பாகிஸ்தான் ட்ரைவர் (இந்தியன் சிஸ்டர், மெக்சிகன் சிஸ்டர், சீன...) , மெக்சிகன் ஆயா (I will teach all of america spanish) , சாஃப்ட்வேர் தமிழன் (I love Idly and my mother.. no My mother first and idly next), முடிவெட்டும் சீனாக்காரி (May I slap you), கே ஆஃப்ரிகன் அமெரிக்கன் (I am here not to speak, but listen), ஃப்ரென்ச் ஹோட்டல் சமையல்காரன் (cooking is art, you are artist) - எல்லாருமே கச்சிதமான பாத்திரங்கள். கனகச்சிதமான நடிப்பு.\nலட்டுத் தட்டோடு வரும்போது பயமுறுத்தி, லட்டுகள் கீழே விழுந்தவுடன் ஓடிப்போய் வெளிறிப்போன முகத்துடன் சாரி கேட்கும் சின்னப் பையனிடமே அற்புதமான நடிப்பை வாங்கத் தெரிந்திருக்கிறது இயக்குநருக்கு.\nபின்னணி இசையையும் குறிப்பாகச் சொல்லவேண்டும். பலநேரங்களில் சின்னச் சின்ன ஒலித்துணுக்குகள் உணர்ச்சியை போல்ட் இடாலிக் அண்டர்லைன் எல்லாம் செய்து காட்சிக்குப் பலம் சேர்க்கிறது.\nஎந்த எதிர்பாராத திருப்பமுமே இல்லாத கதையை இரண்டரை மணிநேரம் சுவாரஸ்யமாகச் சொன்ன திரைக்கதை.\nகுடும்பத்துடன் போயிருந்தேன். குழந்தைகளும் ரொம்பவே ரசித்தார்கள்.\nஇங்கிலீஷ் அல்ல கதையின் முக்கியமான விஷயம் - எவ்வளவு சாதாரணமாக இல்லத்தரசிகளை நினைக்கிறது இந்தக் குடும்ப அமைப்பு, அவள் உணர்ச்சிகளுக்கு குடும்ப அங்கத்தினர்கள் கொடுக்கும் மரியாதை என்ன - இவைதான் முக்கியமான விஷயம்; இதைச் சொல்ல இங்கிலீஷ் ஒரு கருவி. மனைவிகளிடம் நிச்சயம் ஹிட் அடிக்கக்கூடிய டாபிக்.\nஇந்தப்படம் ஓடும். ஆனால் வைஃபாலஜியால் பாதிக்கப்பட்ட கணவர்களின் நுண்ணுணர்வுக்கு, இதுவரை படமும் வரவில்லை, வந்தாலும் ஓடாது :-(( நம் சோகம் நம்மோடுதான்..\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 11 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nமதிரில்லர் வரிசை நாவல்களாக என் இரு புத்தகங்கள் வெளியாகி விட்டன. உங்கள் அபிமானப் புத்தகக் கடைகளில் இப்போது\nமதி நிலையம் வெளியீடு; ஈரோடு புத்தகக் காட்சியில் விற்பனைக்கு.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 6 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nநாளை முதல் உங்கள் அபிமான புத்தகக் கடைகளில்..\nசாஃப்ட்வேர் ஆசாமி குலசேகரனுக்குத் தெரியாது - சாதாரணமாகத் தொடங்கிய நாளின் முடிவில் பிரம்மாண்டமான சதிப்பின்னலில் தானும் ஒரு அங்கமாகப் போவது.\nமும்பை நடிகை மஞ்சுவுக்குத் தெரியாது - தான் சந்திக்கப் போகும் அரபியின் கையில்தான் தனது முடிவு என்பது.\nஅரபிப் பணக்காரன் கம்ரானுக்குத் தெரியாது - தன் சக்திக்கும் மீறிய எதிரிகளின் கையில் சிக்கி இருப்பது.\nகூலிக் கொலைகாரன் மார்க்குக்குத் தெரியாது - இது தன்னுடைய கடைசி அசைன்மெண்ட் என்று.\nசிறப்புக் காவல்படை துரைராஜுக்குத் தெரியாது - தன் முதல் வேலையில் இருக்கும் பிரம்மாண்டமான ரிஸ்க்\nஎல்லாத் தெரியாதவர்களும் ஆடும் சம்பவங்களின் சதிராட்டம்....\nஆக்கும் சக்தி எல்லாமே அழிக்கவும் வல்லவைதான். கண்டுபிடித்த விஞ்ஞானியைவிட உபயோகிக்கும் தீவிரவாதிக்கு அழிக்கும் திறன் அதிகமாகத் தெரியும். தீவிரவாதிக்குத் தெரியாத விஷயங்களும் தெரிந்திருந்தால்தான் காவல்படைகள் தன் வேலையைச் செய்ய முடியும்.\nஅமெரிக்காவின் ஒரு மூலையில் தன்பாட்டுக்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் விஞ்ஞானியை ஏன் ஒரு அரேபிய எண்ணெய்க் கிணற்றுக்குக் கடத்த வேண்டும் இங்கிலாந்து நடிகையுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பாலிவுட் இயக்குநரைக் காப்பாற்ற ஏன் இண்டர்போல் ஆர்வம் காட்டவேண்டும் இங்கிலாந்து நடிகையுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பாலிவுட் இயக்குநரைக் காப்பாற்ற ஏன் இண்டர்போல் ஆர்வம் காட்டவேண்டும் வேலையை விட்டு நீக்கப்பட்ட தொழிற்சாலை செக்யூரிட்டி ஆஃபீஸரை மீண்டும் கூட்டிவர ஏன் எஃப் பி ஐ உயிரை விட வேண்டும்\nஆகஸ்ட் மூன்று - ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வெளியீடு.\nஉங்கள் ஆதரவையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 12 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை அனுபவம், நாவல், விளம்பரம்\n”அல்வா” - வளர்ந்த கதை.\nதமிழ் பேப்பர் என்று ஆரம்பிக்கப் போகிறோம். நீ தொடர்கதை எழுது. கட்டளையிட்டார் பாரா.\n காமெடி பண்ணாதீர்கள். ஏதோ சீவக சிந்தாமணியை உல்டா பண்ணச் சொன்னீர்கள், செய்தேன். தொடர்கதை ஃபார்மட்டுக்கு எல்லாம் என் எழுத்து சரிப்பட்டு வராது என்றேன்.\nஇப்படியே சொல்லிகிட்டிருந்தா எப்ப���ி. தலைப்பு அல்வா. இந்தா பிடி நாட். பினாத்தல் சுரேஷ் அரபு ஷேக்கோட பொண்டாட்டியோட ஜல்சா பண்றான். அது ஷேக்குக்குத் தெரிஞ்சு போயிடுது. பினாத்தல் ஓடறான். இதை டெவலப் பண்ணி எழுது.\nசரிதான். இந்த ஆசாமி கதை எழுதச் சொல்லவில்லை, என்னை ஜெயிலுக்குப் போகவைக்கத் திட்டமிடுகிறார் என்று புரிந்தது.\nஆனாலும் முதல் வாரத்தில் ஆளை மற்றும் மாற்றி ஏறத்தாழ இதே நாட்டைத்தான் எழுதினேன். எழுதும்போதே இந்த மேட்டரைத் தொடரக்கூடாது, எதாவது உருப்படியா எழுதலாம். உடனே நினைவுக்கு வந்தது ஆயில் ரிக்குகள். வேலை விஷயமாக அடிக்கடி போயிருக்கிறேன். ஹெலிகாப்டரில் இருந்து பிடிமானம் இல்லாத இடத்தில் இறக்கி விடுவார்கள். சிறை மாதிரி வாழ்க்கை. பல அறைகளுக்கு உள்ளே போகக்கூடாது என்று கட்டுப்பாடு. உள்ளே தனி அரசாங்கம். க்ரைம் கதைக்கு ஏற்ற செட்டப். ஹீரோவை இங்கே கொண்டு வரலாம்.\nஏன் ஹீரோ இங்கே வருகிறான் கிட்நாப் செய்யப்பட்டு வருகிறான்.. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிமானம் கிடைத்து கதை உருவாகத் தொடங்கியது.\nபர்ப்பெச்சுவல் எனர்ஜி என்பது எல்லா அறிவியல்வாதிகளுக்கும் என்றும் மாறாப் பேராசை. இதைக் கொண்டு வரலாமா ஃப்யூயல் செல்களில் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன். ஜியாலஜி சாட்டிலைட்டுகள் எப்படி ஒரு இடத்தில் குறிப்பிட்ட கனிமம் இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றது ஃப்யூயல் செல்களில் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன். ஜியாலஜி சாட்டிலைட்டுகள் எப்படி ஒரு இடத்தில் குறிப்பிட்ட கனிமம் இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றது\nபல்ப் ஃபிக்‌ஷன் வகைதான். படித்தவுடன் மறக்கும் கதைதான். ஆனால் அதற்காக எதோ ஒன்றை எழுதிவிடக்கூடாது. யாராவது ஒருவர் சீரியஸாக எடுத்துக்கொண்டு இதெல்லாம் ஒரு லாஜிக்கா விமர்சனம் எழுதும்போது மட்டும் ஏத்த இறக்கமா எழுதறே விமர்சனம் எழுதும்போது மட்டும் ஏத்த இறக்கமா எழுதறே\nபார்த்த பழகிய இடங்களை மட்டும் எழுதலாம். தெரியாத இடங்களைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம்.\nயூபிஎஸ் பார்சல் சர்வீஸ் சீருடையில் நட்சத்திரங்கள் மின்னின என்று எழுதி, வெளியிடுவதற்கு முன்னால் நண்பர் டைனோபாய்க்கு அனுப்பினால் அடிக்கவே வந்துவிட்டார். யூபிஎஸ் ஆசாமிகள் எப்போதும் ஷார்ட்ஸ்தான். தெரிஞ்சுகிட்டு எழுது என்று சொல்ல, மாற்றினேன்.\nதீவிரவாதப்பணம் எப்படியெல்லாம் கைமாறுகிறது என்று நாராயண் விளக்கமாகச் சொன்ன விஷயங்களைக் கதையில் தேவையான இடத்தில் புகுத்தினேன்.\nகதையே படிக்காத கொத்தனாரைப் படுத்தி எடுத்தேன். உனக்காகப் படிக்கிறேன். இங்கே ச் வரணும் ப் வரணும் என்று சந்தி திருத்தினான்.\nகதைக்கான விமர்சனமாக, என் சுதந்திரத்தைச் சில மணித்துளிகள் அதிகப்படுத்திய தங்கமணியை மறந்தால் மறுவேளை சோறு கிடைக்காது.\nபல்ப் ஃபிக்‌ஷன்தான். ஆனால் நிறைய உழைப்பையும் நம்பகத் தன்மைக்கான தேடலையும் கொண்ட பல்ப் ஃபிக்‌ஷன்.\nதமிழ் பேப்பரில் தொடராக வந்தபோதே பலர், இது நாவல் ஃபார்மட். மொத்தமாகப் படித்தால்தான் நன்றாக இருக்கும் என்றார்கள். இப்போது மொத்தமாக.. இன்னும் சில நாட்களில்..\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nபதறாதே - படுக்காதே - ”சென்ஷி”\nவிரைவில் வெளியாகவுள்ள என் அடுத்த நாவல் - பதறாதே-படுக்காதே.. வளைகுடா நகரப் பின்னணியில் நடக்கும் அதிவேக த்ரில்லர்.\nஇந்த நாவலை எழுதியவுடன் நண்பர் சென்ஷியிடம் அனுப்பிவைத்தேன் - அவர் பார்வை:\nநகரங்கள் ஒரு தனித்த உருவம் கொண்டவை. நகரங்கள் உருவாகிய பின் அதன் கரங்கள் மாயவலையை மக்களிடையே வீசி இழுத்துக் கொள்கின்றன. நகரத்தின் கவர்ச்சியில் மீளவியலாது மக்களின் மனம் நகரம் நாடியதாயமைகின்றது.. வெளிச்சம் காட்டும் நகரின் இருளுருவம் குறித்தும் அழுக்குகள் குறித்தும் மனதிலெழுகின்ற பிம்ப வடிகால்கள் தொலைக்கப்படுகின்ற தூரத்தின் அளவீட்டை கணக்கிலெடுத்துக் கொள்ளும்படியான சுவாரசிய அபத்தங்களின் மதிப்பின் மீது வைத்துப்பார்க்...... வெயிட் வெயிட்.. சத்தியமா இது ஒரு புத்தகத்துக்கான விமர்சனம்தான்.. இது ச்சும்மா ஒரு பந்தாவுக்கு எழுதிப் பார்த்தது.\nஇந்த புத்தகத்துல என்ன இருக்குன்னு சொல்லுறதை விட என்னென்ன இல்லைன்னு எளிமையா சொல்லிட முடியும். மன சஞ்சலங்கள், ஆழ்மன தத்துவங்கள், மனித வாழ்வின் மற்றும் உறவுகளின் சிக்கல்கள், பிரதி பிம்பம் படியெடுப்பு... இப்படி தீவிர இலக்கியத்திற்கு முன்னிறுத்தப்படும் எந்த விஷயமும் இதில் இல்லை. இந்த நாவலில் கிடைப்பது சூழல் மாத்திரமே. ஒவ்வொருவரின் சூழலும் மற்றையோரை பாதிக்கும் என்பதை மிக எளிமையாக விறுவிறுப்பான நடையில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ராம்சுரேஷ்.\nஒவ்வொருவர���ன் மனதிலும் ஏதேனுமொரு விஷயம் அழுக்காய் படர்ந்திருக்கும். ஒருவரின் நன்மையென்பது இன்னொருவருக்கான கெடுதலில் முடியுமென்பதைப் பற்றிய கவலையோ அச்சமோ இன்றளவில் காணக்கிடைப்பதில்லை. கெடுவான் கேடு நினைப்பான் என்ற நீதியையோ, நன்மை செய்தால் நன்மையுண்டாகும் என்ற நியதியையோ யாரும் மனதில் கொள்ளுவதில்லை. நியாயம் என்பது தனக்கான அளவுகோலின்படி மாத்திரமே கணிக்கப் பழகிக் கொண்டதில் தொலைந்தது சக மனிதன் மீதான அக்கறை மாத்திரமே. இந்தக் கதையிலும் யாரும் யாருக்காகவும் அக்கறைப்படுவதில்லை. தனக்கான நியாயங்களின்படி தார்மீகமாக செயல்படுகிறார்கள். நல்லவன் கெட்டவன் என்ற பேதமறுந்து எல்லோரும் வாய்ப்பு கிடைக்காதவரை நல்லவர்கள் என்ற கட்டவிழ்ந்து நாவலில் வந்து செல்லும் எல்லோரையும் ஏதேனும் ஒரு இடத்தில் சகமனித அன்பெனும் பாசாங்கற்றவர்களாகவே நடந்து கொள்கின்றனர். ஆனால் எல்லாமே விறுவிறு சுறுசுறுவென்று கடந்துவிடுவதால் இந்த பாதிப்பு மனதில் அத்தனை அழுத்தமாக எல்லோருக்கும் படியுமா என்று தெரியவில்லை. ஓட்டம் ஓட்டம் ஓட்டம். மாரத்தான் ஓட்டத்திற்கான பந்தயத்தை நூறுமீட்டர் தொலைவுக்கான விநாடிகளில் கடந்துவிடும் அவசரமாய் தறிகெட்டு ஓடுகிறது கதை.\nநாவலில் குறிப்பிடப்படும் நகரம் பற்றிய பெயர் இல்லை. எதுவாக இருக்கலாம் என்ற ஊகத்தை விட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற அமைப்பை கதையோட்டம் தந்துவிடுகிறது. அரபி கம்ரான் வருகிற இடத்தில் நம்மூரில் நமக்குப் பிடிக்காத அரசியல்வாதியின் பெயரைப் போட்டுக்கொள்ளலாம். அன்வர், ரஷீத் மற்றும் மார்க்கிற்கு பதில் கோபாலையோ தண்டபாணியையோ அல்லது வேலுவையோ சேர்த்துக் கொள்ளலாம். மாறாமல் இருப்பது நாவலில் வரும் குலசேகரன்கள் மாத்திரமே. சூழலென்னவென்று புரியாமலே ஒரு மாயவலையில் தன்னையுமறியாமல் சபலத்திற்கு உட்பட்டு சிக்கிக் கொண்டு தப்பிக்க வழி தெரியாமல் அலைபாயும் மனம் கொண்ட குலசேகரன்கள். இவர்களுக்கான வாய்ப்புகளும் ஆபத்துகளும் அவர்களைச் சுற்றியே இருந்தும், தனி மனித ஒழுக்கமெல்லாம் இருட்டில் தொலைந்து போகும், தன்னைச் சுற்றியுள்ள இருட்டைத்தவிர வேறு யாருக்கும் தெரியாதென்ற நினைவில் சபலத்திற்கு உட்பட்டு அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து சுவைத்துவிட்டு இருட்டுதான் அவர்க��ுக்கான எதிரியென்று தெரிந்தபின் தப்பிக்க ஓட முயற்சிப்பவர்கள்.\nபல்ப் பிக்சன் எனப்படும் வகையில், கதைத்தன்மை சூழலை மாத்திரம் முக்கியமாய்க் கொண்டு அதில் பின்னலாய் உலவுகின்ற மனிதர்களை அதிலும் அதிகம் வெளிச்சம் பட்டிராத மனிதர்களின் அந்தரங்கங்களின் ஒரு சிறிய பார்வைதான் இந்த கதை. நல்லவன் வாழ்வான் கருதுகோள்களை தாண்டிவிடாமல் அந்த கோட்டிலேயே நடந்து போகிற நாவல். இவற்றை இலக்கியமாகக் கருதி கொண்டாடுதல் தேவையற்றது. காரணம் இவை விற்பனைக்கானவை. பெருவாரியான மக்களின் சாகசத்தன்மைக்கான மனநிலையை முன்னிறுத்தி எழுதப்பட்ட ஒன்று மாத்திரமே. வாசிப்பவர் எல்லோரும் எல்லா கதாபாத்திரங்களையும் தங்களுக்கான ஒன்றாக நினைக்கவியலாத வகையில் பார்வையாளர்களாக மாத்திரமே இருக்க வைக்குமளவு கவனமாய் கையாளப்பட்ட ஒன்று. இது போன்ற கதைகளை வாசிக்கையில் சுஜாதாவை தவிர்த்து யோசிக்கவியலாத வகைப்படுத்தப்பட்டுள்ளதால் சுஜாதாவின் வார்த்தை-கள் அளவுகோலை தாண்டிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையுடன் கதாபாத்திரங்கள் பேச்சுக்கூட அமைக்கப்பட்டிருக்கின்றன. பல்ப் பிக்சன் இலக்கியமாகக் கருதிவிடக்கூடாதென்ற மனநிலை வாய்த்தவர்கள் வெறும் வாசிப்பின்பத்திற்காக மாத்திரமே இதை வாசித்து மகிழலாம். அல்லது படித்துவிட்டு மொக்கையென்றும் தூக்கிப் போடலாம். முக்கியம் வாசித்தலும் கருத்துக்கூறலுமேயென்பதாய் இருப்பதால் என்னைப் போல இலவசமாய் வாங்கியாவது படித்து இன்புற்று மேன்மை பெறுக.\nசரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு சுரேஷ், வாசித்துக் கருத்து கூறு என்று இணைய இணைப்பில் தந்திருந்த இந்த நாவலை நான்குநாட்கள் வாசிக்க மனமின்றி என்ன இருந்திடப்போகுது என்ற மனநிலையில் தொலைபேசிய இரண்டு முறைகளில் நான்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, அசுவாரசியமாய் முதல் பத்தியில் படிக்க ஆரம்பித்து கதையில் சுவாரசியத்தில் ஒரு மணிநேரத்தில் படித்து முடித்து அவசரமாய் சுரேஷிற்கு போன் செய்து இரண்டு நிமிடங்கள் பாராட்டிவிட்டு மீண்டும் இரவில் ஒரு முறை படித்து மெல்ல உள்வாங்கி மறுநாள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்தக் கதையைப் பற்றிய கருத்தை சுரேஷிடம் பதிவு செய்திருந்தேன். என்னையுமறியாமல் கதையைப் படித்த உற்சாகம் குரலில் தென்பட்டதை மறைக்க முடியவில்லை. முதல் வாசகன் என்ற பெருமிதமாயிருந்திருக்கலாம். கூறியவற்றை மின்மடலில் அனுப்பி வைக்கச் சொன்ன, ஒரு வருடம் கழித்து மீண்டும் கதையைப் படிக்க அமர்ந்து மீண்டும் அதே உற்சாகம் மனதில் தொற்றிக்கொள்ள அந்த உத்வேகத்திலேயே இதை தட்டச்சி அனுப்பி வைக்க முடிவு செய்தாயிற்று. புத்தகமாக வெளிவந்த பிறகு (ராம்சுரேஷின் இரண்டாம் புத்தகமாக இருக்குமென்று நினைக்கிறேன்) மறுபடி ஓசி பிரதி வாங்கி படித்துக் கொள்ள முடிவு.\nகதையில் குறையெனப்பட்டவை. பதிவர் பெனாத்தலாராக அறிமுகமான ராம்சுரேஷின் கிரியேட்டிவிடி பிரமிக்க வைக்கும் ஒன்று. சாதாரண சினிமாவிற்கும் விதவிதமாக ஃபிளாஷ் டிசைன் செய்து அசத்துபவர் முடிவை சற்று அவசரமாய் முடித்துவிட்டார் அல்லது சாதாரணமாய் முடித்துவிட்டார் என்று எண்ணச் செய்தது. அருமையாய் போய்க் கொண்டிருந்த கதையின் முடிவை இன்னும் யோசித்திருக்கலாமே என்ற ஏமாற்றம் வந்தது. ஆனால் அது சற்று நேரம்தான். அடுத்த பல்ப் பிக்சனில் என்னுடைய இந்தக் குறை தவிர்க்க முயற்சிப்பார் என்று நம்புகிறேன். இன்னொரு பிடிக்காதது இந்தக் கதையின் தலைப்பு - ’பதறாதே.. படுக்காதே..’ ’ஙே’ புகழ் எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் நாவல் தலைப்புகள் சாயலில் மனதிற்கு பட்டது. கதையின் தலைப்பையாவது என்னைப் போன்ற இலக்கிய நேசிப்பாளர்களுக்கு பிடிப்பது போல வைத்திருக்கலாம். இன்னமும் இந்த மாதிரி தலைப்புகள் உலவுவதால்தான் விஜய் டிவியில் மக்கள் புத்தகங்கள் வாசிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ என்னமோ.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்\n(அடுத்து ராஜேஷ்குமாரின் ”தப்பு தப்பாய் ஒரு தப்பு” நாவலுக்கு விமர்சனம் எழுதினால் என்னவென்ற ஒரு எண்ணம் உண்டாகிறது. (கைவசம் பிடிஎஃப் உள்ளது). கிரைம் நாவல் புத்தகத்தில் வாசகர் கடிதமளவில் மடக்கிய அஞ்சு வரி எழுத்துக்குவியலாக இல்லாது நீண்ட விமர்சனமெழுதி அனுப்பி வைக்கலாமென்ற எண்ணம் தலைதூக்கியுள்ளது. அப்படியே படிப்படியாய் சுபா, பிகேபி மற்றும் இந்திரா சௌந்தரராஜனிலிருந்து ரமணிச்சந்திரன் கதைகள் வரை விமர்சனம் எழுதவும் முடியுமென்ற நம்பிக்கைக் கீற்று மனதில் ஒளியுண்டாக்கியுள்ளது.)\nகூடிய விரைவில் இணையத்தில் வாங்கும் லிங்க்கை ஏற்றுகிறேன்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 5 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nநாஞ்சில் நாடன் - ஜெயமோகன் - துபாய்\nபிரபலங்களைச் சந்திப்பது என்பது எனக்கு எப்போதுமே சங்கடத்தைத் தரக்கூடிய விஷயம். “நீங்க நல்லா எழுதறீங்க” என்பதா இதை அவர்கள் பலநூறு முறை கேட்டிருக்கமாட்டார்களா இதை அவர்கள் பலநூறு முறை கேட்டிருக்கமாட்டார்களா “ ஐ ஆம் அ பிக் ஃபேன்” என்று பொய் சொல்வதா “ ஐ ஆம் அ பிக் ஃபேன்” என்று பொய் சொல்வதா “உங்கள் எழுத்துகள் நான் படித்ததில்லை. கொஞ்சம் படித்ததில் எதுவும் பிடிக்கவில்லை” என்று சண்டை மூடோடு செல்வதா “உங்கள் எழுத்துகள் நான் படித்ததில்லை. கொஞ்சம் படித்ததில் எதுவும் பிடிக்கவில்லை” என்று சண்டை மூடோடு செல்வதா அதற்கும் ஒரு கன்விக்‌ஷன் வேண்டாமா அதற்கும் ஒரு கன்விக்‌ஷன் வேண்டாமா மையமாகப் பார்த்து “எப்படி இருக்கீங்க” என்று எந்தத்தாக்கத்தையும் உண்டாக்காமல் கைகுலுக்கிவிட்டு வருவதா மையமாகப் பார்த்து “எப்படி இருக்கீங்க” என்று எந்தத்தாக்கத்தையும் உண்டாக்காமல் கைகுலுக்கிவிட்டு வருவதா என்னது நான் சாதா ஆசாமி போல நடந்துகொள்வதா\nஆனால், ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் வருகிறார்கள் என்று தெரிந்ததும், இந்தத் தயக்கங்கள் எதுவும் என் மனதில் இல்லை. ஜெயமோகனிடம் கூச்சமே இல்லாமல் சொல்லலாம் “நான் படித்தவரை உங்கள் கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது என்று. நாஞ்சில் நாடனிடம் தாராளமாகச் சொல்லலாம் “ஐ ஆம் அ பிக் ஃபேன்” என்று.\nஇரண்டு தினங்கள் இருவரையும் சந்தித்தேன். முதல் தினம் இயல்பான நண்பர்கள் சந்திப்பு, இரண்டாம் தினம் இலக்கியக் கூடல் - மேடை நிகழ்ச்சி.\nஇயல்பான சந்திப்பின்போது நாஞ்சில் நாடன் சுவாதீனமாக பேச ஆரம்பித்தார். நாவல்களில் ஆரம்பித்த பேச்சு வெகுவிரைவாக சலாட் செய்வது எப்படி என்று மாறி, புடலங்காய் சலாடைப் பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தவர், கொஞ்ச நேரம் கழித்த பிறகு “ம்ம், ஓக்கே” என்பதற்கு மேல் அதிகம் பேச முடியவில்லை. ஏன், நிமிடத்துக்கு 300 வார்த்தை பினாத்தும் நானோ, சமயம் பார்த்து கவுண்டர் கொடுக்கும் குசும்பனோ கூட எதுவும் பேசமுடியவில்லை. ஜெயமோகன் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். எந்த டாபிக் எடுத்தாலும் ஆழமாகப் பேசுகிறார். காட்டைப் பற்றிப் பேசினால் எது போன்ற மரங்களைத் தவிர்க்கவேண்டும், ஏன் இன்றைய ஃபாரஸ்ட் ஆஃபீஸர்கள் அதிக தொழில்காதலுடன் இருக்கின்றார்கள், தமி��்நாட்டில் எங்கே காடுகள் இருக்கின்றன, எங்கே என்ன மிருகங்கள் பார்க்கலாம், எப்படி புக் செய்யலாம், எங்கே குழந்தைகளுடன் செல்லலாம்...\nஒரு தலைப்பில் இருந்து அடுத்த தலைப்புக்கு எப்போது செல்கிறார் என்பதைக் கொஞ்சம்கூட ஊகிக்க முடிவதில்லை. சந்திரசேகரேந்திர சரஸ்வதி காந்திக்குக் கூட்டிச் சென்றார், காந்தியில் இருந்து பாரதி.. பாரதி எப்போது வள்ளலார் ஆனார் என்பது இன்னும் எனக்கு விளங்கவே இல்லை.\nமூன்று மணிநேரங்கள் கேட்டார்ப் பிணிக்கும் தகைய ஆனால் இன்ஃபார்மல் பேச்சின் விஸ்தீரணத்தை இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன்,\nஅமீரகத் தமிழர் மன்றம் நடத்திய நிகழ்ச்சிகளிலேயே வித்தியாசமான நிகழ்ச்சியாக இலக்கியக் கூடல் அமைந்திருக்கும். சினிமாப் புகழ்கள் இல்லாமல் சம்பிரதாய குழந்தை நடனங்கள் மிமிக்ரிகள் இல்லாமல், நேரடியாக அறிமுகம், நாஞ்சில் நாடன் ஜெயமோகன் பேச்சு, கேள்வி நேரம் என்று ஜிகினாவே இல்லாத எளிய விழா.\nநாஞ்சில் நாடன் பேசுகையில் சொற்கணக்கை வைத்து ஆரம்பித்தார். 1330 குரலில் குறள்களில், குறைந்த பட்சம் 4000 யுனிக் சொற்கள் உபயோகமாகி இருக்கும், கம்பராமாயணத்தில் 12500 விருத்தங்களுக்கு அதே கணக்கை உபயோகித்தால் கம்பன் லட்சக்கணக்கான யுனிக் சொற்கள் பிரயோகிக்கப் பட்டிருக்கலாம். கம்பன் உபயோகிக்காத வார்த்தைகளையும் சேர்த்தால் தமிழில் மில்லியன் வார்த்தைகள் இருக்கலாம் - ஆனால் எவ்வளவு பயன்படுகிறது படைப்பாளி எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சொற்களின் மரணத்தைத் தள்ளிப் போடும்.. அநியாயச் சுருக்கம்தான் என்னுடைய வெர்ஷன்.. சுவாதீனமாக கம்பனையும் திருக்குறளையும் வாழ்க்கையையும் மேற்கோள் காட்டி தடங்கல் இன்றி மிக அருமையாக அமைந்த பேச்சு.\nஜெயமோகன் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலை சிந்தாமணியையும் பகுத்தறிவு சார்ந்து பார்ப்பதைவிட படிமங்களாகப் பார்ப்பது பற்றி ஆரம்பித்தார். மணிமேகலை சென்றடைந்த பளிங்கு மண்டபமும் கையில் இருந்த மாலையில் கண்ணீரும் பெண் நிலைமையை அன்றில் இருந்து ஏன், சிவனும் உமையும் ஆடிய ஆடு புலி ஆட்டத்தில் இருந்தே லா ச ராவின் ஆடு புலி ஆட்டம் வரை தொடர்கிறது என்றார். வண்ணதாசன் கதையும் இடையில் உவமைக்கு வந்தது.\nமேடைப்பேச்சுகளைக் கேட்டால் பத்து நிமிடத்துக்கு மேல் அமராத என���்கு, முழு நேரமும் ஒரே இடத்தில் அமர வைத்த பேச்சுகளுக்கும், பேச்சாளிகளுக்கும், அமீரகத் தமிழர் மன்றத்துக்கும் நன்றி..\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 3 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை அதம, நாஞ்சில்நாடன், பொது, மேடை, ஜெயமோகன்\nகாலையில் ஏதோ ஒரு இடத்தில் +1 முடிவு பற்றிய ஒரு பதிவு பார்த்தேன். +1 முடிவுகள் வந்து +2 ஆரம்பிக்க உள்ள காலம் என்ன தெரியுமா 2 நாட்கள். ஆண்டு விடுமுறை - 2 நாட்கள். என்னய்யா விளையாடுகிறீர்களா\nஒரு வருஷம் பல்லைக் கடிச்சுகிட்டு இருந்துடு. டிவி பாக்காதே. விளையாட்டு பக்கம் போயிராதே. காலைலே மூணு மணிக்கு எழுந்திரு. பத்து வருஷக் கொஸ்டின் பேப்பரைத் திருப்பி திருப்பி எழுதி ப்ராக்டிஸ் பண்ணு. பதினோராவது கேள்வி எல்லாம் வராது. டெய்லி டெஸ்ட், வாரம் ஒரு முறை பரீட்சை, மாதம் ஒரு முறை மாடல் எக்ஸாம். ஐ ஐ டி கோச்சிங், மேத்ஸ் ட்யூஷன் ப்ளா ப்ளா என்று கர்ப்பஸ்திரீக்கு அறிவுரை போல ஒரு வருடத்தை (பல சமயங்களில் 2-3 வருடங்களிக் கூட) சாமியார் வாழ்க்கை வாழ வைக்கிறோம் மாணவர்களை.\nஒரு தலைமுறையையே நாசம் செய்து வைத்திருக்கிறோம். +2வில் வரும் மார்க்குகள்தான் வாழ்க்கை என்று ஒரு கற்பிதத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். பேசும்போது என்ன பேசினாலும் நடைமுறையில் மார்க்குதான் தெய்வம். அதை எப்பாடு பட்டேனும் அடைந்தே தீருவோம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.\nயாரை இதற்குக் குறை சொல்வது பெற்றோரையா\nமூன்றுமே இல்லை என்பதுதான் என் வாதம்.\nபன்னிரண்டாம் வகுப்பின் தேர்வில் மூன்று மணி நேரத்தில் பதினாறு தாள்களில் என்ன எழுதுகிறானோ / ளோ அதுதான் முழு வாழ்க்கைக்கும் அஸ்திவாரம் என்று ஆன சமுதாயச் சூழல்தான் முக்கியக் காரணம். அந்தத் தேர்வின் மதிப்பெண்கள்தான் அவன் போகப் போகும் கல்லூரியைத் தீர்மானிக்கின்றது. அவன் / அவள் போகப்போகும் கல்லூரிதான் வேலையைத் தீர்மானிக்கப் போகிறது. வேலைதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிறது.. இந்த மாயச் சுழல்தான் அந்த மதிப்பெண்களுக்கு மரியாதையைக் கூட்டுகின்றது - இந்த விஷயத்தை சொல்லி வைத்தாற்போல எல்லாரும் கவனிக்கத் தவறுகின்றனர்.\nஅந்த மதிப்பெண்களுக்கு இருக்கும் அபரிமித மரியாதையே மார்க் எடுத்தே ஆகவேண்டும் - அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று பெற்றோர்களை இறங்க வ��க்கிறது. இப்போது இருக்கும் தலைமுறையினர் - ஒன்று படிப்பால் மட்டும் முன்னுக்கு வந்த தலைமுறை - அல்லது படிப்பால் மட்டும் முன்னுக்கு வந்த மற்ற மத்திய வர்க்கத்தினரைப் பார்க்கும் தலைமுறை. பில் கேட்ஸ் காலேஜ் ட்ராப் அவுட் என்று ஃபேஸ்புக்கில் தினம் தினம் பார்த்தாலும் எல்லாரும் பில் கேட்ஸ் ஆவதில்லை என்ற உண்மை உரைப்பதால் படிப்பை மட்டுமே - அதுவும் உயர்கல்வியை மட்டுமே - குறிப்பாக எஞ்சினியரிங்கை மட்டுமே குறிவைத்து வாழ்க்கையை அமைக்க வைக்கிறது.\nஎஞ்சினியரிங்குக்கு தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் அமோக ஆதரவு ஆச்சரியம் அளிக்கிறது. எத்தனை காலேஜ்கள் - தமிழகத்துக்கு மட்டும் அல்லாது மொத்த இந்தியாவின் எஞ்சினியரிங் பட்டதாரிகளின் தேவையை தமிழ்நாடே தர இயலும் என்ற அளவுக்கு இங்கே காலேஜ்கள் இருக்கின்றனவாம். ஏன் இத்தனை இந்தியாவின் மற்ற இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மற்ற அனைவருக்கும் வேலை இல்லாமல் போனால்தான் தமிழகத்து எஞ்சினியர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் - அப்படியென்றால் நிச்சயம் தமிழகத்து எஞ்சினியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இல்லாமல்தான் இருக்கப் போகிறார்கள். எந்தப் பாதிக்கு வேலை கிடைக்கும் இந்தியாவின் மற்ற இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மற்ற அனைவருக்கும் வேலை இல்லாமல் போனால்தான் தமிழகத்து எஞ்சினியர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் - அப்படியென்றால் நிச்சயம் தமிழகத்து எஞ்சினியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இல்லாமல்தான் இருக்கப் போகிறார்கள். எந்தப் பாதிக்கு வேலை கிடைக்கும் முக்கியக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு. யார் முக்கியக் கல்லூரிகளில் இடம் பிடிக்கப் போகிறார்கள் முக்கியக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு. யார் முக்கியக் கல்லூரிகளில் இடம் பிடிக்கப் போகிறார்கள் நன்றாகப் படிக்கும் மாணவர்கள். நன்றாகப் படிப்பார்கள் என்று எப்படிக் கண்டுபிடிப்பது நன்றாகப் படிக்கும் மாணவர்கள். நன்றாகப் படிப்பார்கள் என்று எப்படிக் கண்டுபிடிப்பது +2 மதிப்பெண்களை வைத்து. ஆக, இந்த மதிப்பெண் மரியாதைக்கு இந்தச் சுழல் சூழல்தான் முக்கியக் காரணம்.\nஅப்படியென்ன எஞ்சினியரிங் மேல் மோகம் டாக்டர்கள், வக்கீல்கள், ��டிட்டர்கள், எல்லாரும் ப்ரொஃபஷனல்கள் தானே டாக்டர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், எல்லாரும் ப்ரொஃபஷனல்கள் தானே அந்தத் தொழில்களில் இல்லாத ஆசை ஏன் எஞ்சினியரிங் மேல் மட்டும்\nபடிப்பு என்பதை கல்வி என்று சிந்தித்த காலம் மலையேறிப் போய், முதலீடு என்று சிந்திக்கிற காலம் வந்தே பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்த நிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம் இப்போது predominant ஆக இருக்கும் படிப்பால் மட்டுமே முன்னுக்கு வந்த தலைமுறை. முதலீடு என்று வந்தவுடன் ப்ரேக் - ஈவன் என்பதைப் பார்க்கவும் வேண்டும் அல்லவா\nஒரு மாணவன், 17 ஆம் வயதில் +2 முடித்தால் 21 ஆம் வயதில் எஞ்சினியர். அவன் முதல் வேலை படித்து முடிக்கும் முன்னரே கேம்பஸில் கிடைத்து விடுகிறது. (எலைட் மாணவர்களுக்கு). ஆனால் அவன் ஒரு டாக்டராக வேலை தொடங்க குறைந்தது 25 வயதாவது ஆக வேண்டும். பிறகும் எதேனும் ஒரு மருத்துவமனையின் அடி ஆழத்தில் ட்யூட்டி டாக்டராக ஆரம்பித்து கைராசி எனப் பெயர் வாங்கி சம்பாதிக்க ஆரம்பிப்பதற்குள் நரைத்து விடுகிறது. வக்கீல்கள் பெயர் வாங்க இன்னுமே அதிகக் காலம் ஆகும். கேஸ் கிடைக்க வேண்டும். சீனியரிடம் இருந்து விடுபடவேண்டும்..ஆடிட்டர்கள் கதையோ அமோகம். சி ஏ பாஸ் செய்வதற்குள்ளேயே பாதி பேருக்கு நரைத்து விடுகிறது.\nஉடனடி காசு எஞ்சினியரிங்கில்தான். எனவே எஞ்சினியரிங்.\nமார்க் வேண்டும். அதற்கு நல்ல பள்ளியாகப் பிடிக்க வேண்டும். நல்ல பள்ளி என்பது எது ஆசிரியர்கள் அன்பாக நடந்துகொண்டு நல்லபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் பள்ளியா ஆசிரியர்கள் அன்பாக நடந்துகொண்டு நல்லபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் பள்ளியா அதற்கு என்ன அளவுகோள் போன முறை வரை அவர்கள் தேர்ச்சி சதவீதம் என்ன எத்தனை ஸ்டேட் ராங்க்.. இவைதானே\nபள்ளிகளுக்கு யுனிக் செல்லிங் பாயிண்ட் அவர்கள் மாணவர்களிடம் இருந்து கறக்கும் மதிப்பெண்கள்தான் என்று ஆன பிறகு, ஒரு மாணவன் முடியவில்லை, படிக்கத் தெரியவில்லை என்று சொன்னால் அவர்களுடைய யூ எஸ் பிக்கு பாதிப்பு வராதா அவர்கள் எப்படி அதை விடுவார்கள் அவர்கள் எப்படி அதை விடுவார்கள் ஏதேனும் செய்து - அவனுக்கு அழுத்தம் கொடுத்து அல்லது பள்ளியில் இருந்தே விலக்கி அவர்களுடைய ஃபிகர்களுக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளத் தானே பாடுபடுவார்கள் ஏதேனும் செய்து - அவனுக்கு அழுத்த���் கொடுத்து அல்லது பள்ளியில் இருந்தே விலக்கி அவர்களுடைய ஃபிகர்களுக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளத் தானே பாடுபடுவார்கள் ஒரு மாணவன் தோற்றாலும் 100 சதம் இரட்டை இலக்கமாகி விடுகிறதே..\nஆசிரியர்கள் மீதான மாணவர்களின் மரியாதை பற்றி நிறைய பேசப்படுகிறது - குறிப்பாக சமீபத்தில் ஒரு பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட பிறகு. 'அந்தக் காலத்துல நாங்க எல்லாம்' ரேஞ்சில் கருத்துகளை உதிர்க்கும் அனைவரும் மறப்பது இரண்டு விஷயங்களை. ஒன்று அவர்கள் ஆசிரியர்கள் எத்தனை பேரை அவர்களுக்கு ஞாபகம் இருக்கிறது ஒவ்வொரு மாணவனும், ஆறாம் வகுப்பில் இருந்து ஞாபகம் இருக்கும் என்று வைத்துக் கொண்டால் - 12 ஆம் வகுப்பு வரை - 35- 40 ஆசிரியர்களைப் பார்க்கிறான். 40 வயதான அப்பாவிடம் அந்த 40 ஆசிரியர்களின் பெயரையும் கேட்டால் நினைவிருக்குமா ஒவ்வொரு மாணவனும், ஆறாம் வகுப்பில் இருந்து ஞாபகம் இருக்கும் என்று வைத்துக் கொண்டால் - 12 ஆம் வகுப்பு வரை - 35- 40 ஆசிரியர்களைப் பார்க்கிறான். 40 வயதான அப்பாவிடம் அந்த 40 ஆசிரியர்களின் பெயரையும் கேட்டால் நினைவிருக்குமா அதே விகிதத்தில் இன்றும் நல்ல ஆசிரியர்கள் இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.\nஇரண்டாவது கவனிக்க வேண்டிய விஷயம் -அவர்கள் படிப்பிற்காகக் கொடுத்த பணத்தை. பணத்தின் மதிப்பு டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பதால் நேரடி மதிப்பைப் பார்க்காமல் இப்படிப் பார்க்கலாம் - அவர்கள் படித்தபோது பள்ளிகளின் ஃபீஸ் அவர்கள் அன்றைய குடும்ப வருமானத்தில் எவ்வளவு சதவீதம் இன்று எவ்வளவு ஆராய்ச்சியே பண்ணத் தேவையில்லை. சதவீதமே மிக அதிகமாக ஆகியிருக்கிறது. அன்று பள்ளிக்குக் கொடுத்த சம்பளம் ஏறத்தாழ ஓசிதான். ஓசியிலே கற்பிக்கும்போது மரியாதை வரத்தான் செய்யும். இன்று வருமானத்தில் குறிப்பிடத்தக்க சதவீதம் பள்ளிக்குப் போகும்போது எதிர்பார்ப்புகளும் அதிகம். அவர்கள் சும்மா சர்வீஸ் ப்ரொவைடர்கள்தானே என்ற எண்ணத்தில் மரியாதை குறையத்தான் செய்கிறது. அதை மாற்ற முடியாது.\nகல்விமுறையைப் பற்றிச் சொல்வதும் வீண். சமுதாயம் என்ன கேட்கிறதோ அதைத்தான் கல்விமுறை செய்கிறது. மெக்காலே கல்வித்திட்டத்தைத் திட்டுவது நம் எல்லாருக்கும் செல்லப் பொழுதுபோக்கு. 'யாருக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் சொல்லிக் கொடுங்கள்' வாதமாகப் பேசும்போது இனிமையாக ஒலிக்கி���தே, இதன் நடைமுறை சாத்தியக் கூற்றைப் பற்றி யோசித்திருப்போமா நாம் கல்வியை பணம் சம்பாதிக்கும் கருவியாக மாற்றிவைத்துவிட்டோம். விட்டில் பூச்சிகளைப் போல எல்லாரும் ஒரே இடத்தில் மொய்க்கும்போது பேகான் ஸ்ப்ரே அடிக்கத்தான் செய்வார்கள். எப்படி உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட படிப்பில் ஆர்வமுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும் நாம் கல்வியை பணம் சம்பாதிக்கும் கருவியாக மாற்றிவைத்துவிட்டோம். விட்டில் பூச்சிகளைப் போல எல்லாரும் ஒரே இடத்தில் மொய்க்கும்போது பேகான் ஸ்ப்ரே அடிக்கத்தான் செய்வார்கள். எப்படி உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட படிப்பில் ஆர்வமுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும் நுழைவுத் தேர்வு போன்ற இரண்டாம் நிலை ஃபில்டர்களும் இல்லாத பட்சத்தில்\nஎல்லாவித careerகளுக்கும் சம மதிப்பு இருந்தால்தான் இந்த மாயச் சுழலில் இருந்து விடுபட முடியும். அதற்கு என்ன செய்வது\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 33 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவெயில் படத்துக்குதான் முதலில் இப்படி எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் போய் படம் நன்றாக இருந்ததில் ஆச்சரியத்துடன் மகிழ்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அதே இயக்குநர் என்னை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இத்தனைக்கும் எதிர்பார்ப்புகளே இல்லை என்று சொல்லமாட்டேன், எதிர்மறை எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன. ச வெங்கடேசனின் காவல் கோட்டத்துக்கு விமர்சனங்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் - ஆயிரம் பக்கத்துக்கு எழுதியதால் இருக்கலாம். படித்த இரண்டு விமர்சனங்களும் இரண்டு துருவங்களில் நின்றன (எஸ் ரா, ஜெயமோகன்). கதை வரட்டு வரலாறாகத்தான் இருக்கும் என ஒரு பிம்பம் மனதில் ஏனோ விழுந்துவிட்டது. அந்தக் கதையின் ஒரு பகுதிதான் படமாக வருகிறது என்று கேள்விப்பட்டதும் இந்தப் படத்தைப் பற்றியும் அபிப்பிராயம் பெரிதாக வரவில்லை.\nநாவல் எப்படியோ, இன்னும் தெரியவில்லை. படத்துக்கு கதை மிகவும் நேர்த்தியாக இருந்தது. களவே தொழிலான கிராமங்கள் பணக்கார வீடுகளைக் கொள்ளையடிக்க முயல, காவலே தொழிலான கிராமங்கள் அதே பணக்கார வீடுகளைக் காப்பாற்ற முயன்ற காட்டுமிராண்டித்தனங்கள் முற்றிலுமாக ஒழிந்திராத 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக் கதை. அரவான் என்றதும் முதலில் நமக்கு என்ன தோன்றுகிறது\nவேம்பூர் ஒரு களவு கிராமம். நான்கைந்து செட் திருடர்கள் போய்த் திருடிக் கொண்டுவரும் கேப்பையில்தான் ஊரே வயிறு கழுவுகிறது, ஒரு செட்டின் தலைவன் கொம்பூதி(பசுபதி) யின் தன் களவுத்திறனால் மயக்கி ரெக்ரூட் ஆகிறான் வரிப்புலி (ஆதி).ஊருக்கு அவமானம் ஏற்படும் நேரத்தில் தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொல்ல வேண்டி வருகிறது. வரிப்புலி சாதா ஆசாமி அல்ல, இரண்டு கிராமங்களால் பலி போடத் தேடப்பட்டு வரும் அரவான் என்ற ஃப்ளாஷ்பேக் விரிகிறது.\nஇரண்டு தனித்தனிக் கதைகள் போல இருந்தன இரண்டு பாதிகளும். களவு இருட்டு கன்னம் வைத்தல் என்றே நகர்ந்த முதல் பாதி, சின்னான் (வரிப்புலி) ஏன் பலிகடா ஆனான் - ஏறத்தாழ துப்பறியும் கதை போல நகரும் இரண்டாம் பாதி.\nவிரிவான தகவல்களுடன் அடர்ந்த கதையை சோர்வடைய வைக்காமல் அலுக்காமல் கொண்டு சென்ற திரைக்கதை. பீரியட் படம் பார்க்கிறோம் என்ற எண்ணமே வராமல் இயல்பாக நம்மை அவர்கள் உலகத்தில் கொண்டு சென்ற வசனங்கள், காட்சி அமைப்புகள்.\nஎல்லா நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுமே தங்களுடைய வேலையைத் திறம்ப்டச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஆதி - படம் முழுக்க ஒரு சுத்தமான காட்சி கிடையாது அவருக்கு. சேற்றில் குதித்து ஓடுவது கன்னம் வைத்து இறங்குவது அடிபட்டு ரத்தம் சிந்துவது.. இதேதான் படம் முழுக்க. எல்லாக் காட்சிகளிலுமே இயல்பான 18ஆம் நூற்றாண்டு இளைஞனாக வாழ்வது சுலபம் அல்ல. அதை அநாயாசமாகச் செய்திருக்கிறார். பசுபதியின் திறமையை ஏற்கனவே பல படங்களில் பார்த்திருக்கிறோம். இதிலும். ஓரிரு காட்சியில் வந்து போகும் பரத், அஞ்சலி உட்பட அனைத்து நடிகர்களுமே தங்கள் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nமுதல் படமாமே இசையமைப்பாளார் கார்த்திக்குக்கு ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு நன்றாகவே இருந்தது.\n இருந்தன. ஆனால் மிகைநாடி மிக்க கொளின் மறைந்து போய்விடும் குறைகள்தான். கிராஃபிக்ஸின் மிகக் குறைந்த தரம் இரண்டு காட்சிகளில் நம்மை காட்சியில் இருந்து விலக்கி விடுகிறது - இரண்டாம் பாதியில் தொய்வடைய வைக்கிறது பாடல்கள் போன்ற சில்லறைக் குறைகள்தான்.\nசரி, நல்ல கதை. நல்ல திரைக்கதை, நடிப்பு பாடல்கள் நன்றாக இருக்கின்றன.. இவ்வளவுதானே இதற்கு ஏன் must see என்று கேப்ஷன் வைக்கிற���ன்\nநம்முடைய இருண்ட பழங்காலத்தைப் பற்றிய ஒரு நேர்மையான பதிவு என்பதால். பீரியட் படம் என்றாலே செம்பு நகைகள் பளபளக்க செந்தமிழில் அரசர்கள் உணர்ச்சிவசப்படும் படங்களையே பார்த்த நமக்கு இது ஒரு ஆச்சரியப்படுத்தும் மாறுதல். அரசர் இல்லை, (பாளையத்துக் காரன் ஒரு ஆள் வந்தாலும் அரச மரியாதை எல்லாம் இல்லை) சாதாரண மக்கள் வாழ்க்கை முன்னிறுத்தப் பட்டிருக்கிறது. கிராமங்களின் தொழில், அவர்களிடையே இருந்த போட்டி பொறாமை, ரத்த வெறி, காட்டுமிராண்டித் தனங்கள் எல்லாம் எந்த விதமான மழுப்பலும் இன்றி இயல்பாக படமாக்கப் பட்டிருக்கின்றன.\nஇறுதிக் காட்சி, அதற்குப் பின் போடப்படும் ஸ்லைடு - மிக வலுவான தாக்கத்தை உண்டுசெய்தது. மரண தண்டனை எதிர்ப்பை மிக அழுத்தமாகப் பதிவு செய்தது.\nஹேட்ரிக் அடித்திருக்கும் வசந்தபாலன் + டீமுக்கு வாழ்த்துகள்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 12 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20312252", "date_download": "2019-10-22T00:44:29Z", "digest": "sha1:45PGDSO4PRBNHCU5XGMG7Y23K22WD2DA", "length": 53230, "nlines": 806, "source_domain": "old.thinnai.com", "title": "பிரிவினைவாதத்துக்கு எதிரான போராட்டம் | திண்ணை", "raw_content": "\n(செப்டம்பர் 29, 1962 மெயின்ஸ்ட்ரீம் வீக்லி)\nசுதந்திரமடைந்து 15 வருடங்களுக்குப் பிறகும் நாம் இன்னும் தேச ஒருமைப்பாட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது நமது தேசீய குணத்தின் அவலமாக இருக்கிறது என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். நானும் இதெள ஒப்புக் கொள்கிறேன். இது பற்றி நமது வருத்தத்தைத் தெரிவிப்பது மட்டுமே போதாது. அவை எவ்வளவு பிடித்தமானவையாக இல்லாவிட்டாலும், அவற்றை எதிர்கொண்டே ஆகவேண்டும். நாம் ஒரு வீறுகொண்டு இயங்கும் நாடாக இருக்கவேண்டுமெனில் அவற்றிலிருந்து தப்பிக்க முடியாது.\nநாட்டு ஒருமைப்பாடு என்ற வார்த்தை மூலம் நாம் என்ன பொருள் கொள்கிறோம் பன்முகத்தன்மை கொண்டதாக இருந்தும், அடிப்படையில் ஒருமையும், பிரிக்கமுடியாத குணமும் கொண்டிருப்பதாக இந்தியாவைக் கருதுகிறோம். உணர்வுப்பூர்வமாகவும், கலாச்சார ரீதியிலும் இந்திய மக்கள் அனைவரும் ஒரே பாரம்பரியத்தின் கீழ் வந்தவர்கள் என்ற உணர்வுடன், வருத்தத்திலும் மகிழ்ச்சியிலும் கட்டுண்டவர்களாக, முன்னேற்றத்திலும் முன்னேற்றமற்ற நிலையி���ும் ஒன்றாக நிற்பவர்களாக நவீன அரசியலிலும் பொருளாதார மேம்பாட்டிலும் இணைக்கப்பட்டவர்களாக இருக்கிறோம் என்ற உள்ளார்ந்த அறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.\nஇந்தியாவின் ஒருமை என்ற இந்த கருத்தாக்கத்துக்கு மிகப்பெரிய அபாயம் தெற்கிலிருந்து வருகிறது. பெரியதாக இருந்தாலும், அது எதிர்கொள்ள முடியாததல்ல. ஒப்பீட்டு நோக்கிலேயே அது இன்று பெரியதாக இருக்கிறது. இந்தியாவின் ஒருமைக்கு எதிரான சவால் நமது மாநிலத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கிறது. இது தன்னை திராவிட முன்னேற்றக்கழகம் என்று அழைத்துக்கொள்ளும் அரசியல் கட்சியிடமிருந்து வருகிறது. இந்தக் கட்சியைப் பொறுத்தமட்டில் முன்னேற்றம் என்பது ஒற்றுமையில் இல்லை, பிரிவினையில் இருக்கிறது. ஒன்று சேர்வதில் இல்லை, உதிர்ந்து போவதில் இருக்கிறது. இந்த கட்சியில் செயல்பாடு நல்லவேளையாக மெட்ராஸ் மாநிலத்துக்குள்ளே மட்டும் இருக்கிறது. மாநிலத்தின் சில இடங்களில் இது வலிமையுடன் பல ஆதரவாளர்களைக் கொண்டிருக்கிறது. சமீபத்திய தேர்தல்களிலும்கூட அது நன்றாக பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறது. மாநில சட்டமன்றத்தில் 50 இடங்களைப் பெற்றிருக்கிறது. சட்டமன்றத்துக்கு வெளியேயும் இந்தக் கட்சி உரத்து குரலெழுப்புகிறது, தன்னை திராவிடஸ்தானுக்காக போராடுவதாகச் சொல்லிக்கொள்கிறது.\nஎல்லோரும் கேள்விப்படும் இந்த திராவிடஸ்தான் என்பது என்ன இதற்கான தெளிவான விடையோ விளக்கமோ கிடையாது. பிரிட்டிஷார் நம்மிடம் அரசியலதிகாரத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வதற்கு முன்னால் இருந்த பழைய மெட்ராஸ் பிரசிடென்ஸி பகுதி என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் இது ஆந்திரா கர்னாடகா(மைசூர்) மற்றும் கேரளா சேர்த்துக்கொண்ட தமிழகம் என்று கூறுகிறார்கள். இவை அனைத்தும் தெளிவற்ற பேச்சுக்கள்.\nஎன்ன இருந்தாலும், திமுக தமிழர்களுக்காக மட்டும் பேசுவதாகச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆந்திரா கர்னாடகா மற்றும் கேரள மக்களுக்கும் இன்னும் மகாராஷ்டிரத்தில் இருக்கும் சில பகுதி வாழ் மக்களுக்கும் சேர்த்து பேசுவதாகக் கூறிக்கொள்கிறது ஆகவே திமுகவின் வலிமையைக் கணக்கில் எடுக்கும்போது அது தமிழகத்தில் அதற்கு இருக்கும் பிரபல்யத்தை மட்டுமன்றி மற்ற தெற்கு மாநிலங்களில் அதற்கு இருக்கும் பிரபல்யத்தையும் கணக்கில் எடுத்து��்கொள்ளவேண்டும்.\nதமிழ்நாட்டில், திமுகவுக்கு பலத்த ஆதரவாளர் கூட்டம் இருக்கிறது. சில மாவட்டங்களில் பொதுமக்கள் ஆதரவு தெளிவாக அதன் பக்கம் இருக்கிறது. ஆனால், திமுகவின் கொள்கையை முழுக்க ஒப்புக்கொண்ட ஒரு வலிமையான நிலைப்பாடு என்றோ அல்லது பரவலாக, சீராக இந்தப் பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது என்றோ கூற இயலாது. மாநிலத்தின் மக்களில் பலர் காங்கிரஸ் கட்சியின் மீது கோபம் கொண்டு இருக்க ஏராளமான உண்மையான காரணங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு காங்கிரஸை அடிக்கக் கிடைத்த ஒரு உபயோகமான குச்சியே திமுக. மேலும் வகுப்புவாத சிந்தனையில் முழுகியவர்கள் பலர் இருக்கிறார்கள். திமுகவுக்கு இருக்கும் ஆதரவு கணிசமாக இருந்தாலும், அதன் ஆதரவு பெருகியதாகத் தோற்றமளிக்க காங்கிரஸோடு கோபம் கொண்டவர்களும் வகுப்புவாதச் சிந்தனையில் மூழ்கியவர்களும் அதன் பக்கம் இருக்கிறார்கள். இருப்பினும் நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. திமுக எதிர்கட்சியாகத்தான் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறது. அது ஆளும் கட்சி அல்ல. திமுக முக்கியமான எதிர்கட்சியாக ஆனதன் காரணம், காங்கிரஸின் இழப்பினால் அல்ல. முன்பு காங்கிரஸின் எதிர்கட்சியாக இருந்த மற்ற கட்சிகளின் இழப்பினால். மெட்ராஸில் திமுக எதிர்கட்சியில் அமர்ந்திருப்பது ஆந்திராவிலும் கேரளாவிலும் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கட்சியாக இருப்பது போன்றதே.\nஆந்திராவில் திமுகவுக்கு ஆதரவே இல்லை. அங்கிருக்கும் மக்களுக்கு திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது என்று தெரியுமா என்பதே சந்தேகத்துக்குரியது. கேரள மக்கள் பொருளாதார சிந்தனை மற்றும் வேறுபாடுகள் வழியாகச் சிந்திக்கத் தலைப்பட்டவர்கள் என்பதால் அங்கும் திமுக எந்த முன்னேற்றதையும் காண இயலாது. அதுவும் அதன் குறுகிய வகுப்புவாத, குழு மனப்பான்மை, இனவெறி கொண்ட அதன் சிந்தாந்தத்தால் நிச்சயம் முடியாது. இடது சாரிக்கட்சிகள் வலிமையாக இருக்கும் இடங்களில் திமுக போன்ற கட்சிகளுக்கு எந்தவித இடமும் இருக்காது. நான் சொன்னது மைசூருக்கும் பொருந்தும்.\nவடக்கு இந்தியாவில் இருக்கும் மக்களாலும் பத்திரிக்கைகளாலும் உருவாக்கப்படுவது போன்று திமுக எதிர்கொள்ள முடியாத ஒரு சக்தி அல்ல என்பது விளங்கியிருக்கும். இதைச் சொன்னபின்னாலும், இந்த திராவிடஸ்தான் பிரச்சாரத்தை அது தொடர்ந���து நடத்துமேயானால், திமுக இயக்கத்தின் அபாயமான சக்தியை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. பிரிவினைவாத இயக்கம் எதுவுமே பிற்போக்கு இயக்கம்தான். அது வெளிநாட்டு மத்தியஸ்தம் என்ற அபாயமான விளைவையும் கூடவே கூட்டிக்கொண்டு வரும்.\nஆகவே, இந்தப் பிரச்னையை எல்லா மட்டங்களிலும் நாம் எதிர்கொண்டாகவேண்டும். நமது நாட்டு சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தை உடைக்கவும் அதனைப் பொருளற்றதாக ஆக்கவும் செய்யும் முயற்சிக்கு ,தடையற்ற சுதந்திரம் என்பது எப்படி இருக்க முடியும் நம் முன்னால் நின்று கொண்டு இருக்கும் பெரும் பிரச்னை இதுவே. இந்தக் கேள்விக்கு இரண்டில் ஒன்றாக பதில் கூற வேண்டிய நிலை வந்துவிட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஒன்று நீ எதிராக நிற்கிறாய் அல்லது ஆதரவாக நிற்கிறாய். பாதி நிலைப்பாடு என்று ஏதும் இல்லை.\nபல கட்சிகள் பங்குபெறும் தேசிய ஒருமைப்பாடு கவுன்ஸில் ஏற்கெனவே இந்த பிரச்னையை எதிர்கொண்டிருக்கிறது. பிராந்தியவாதம் பற்றிய கமிட்டி தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. இதிலிருந்து சில நல்ல ஆலோசனைகள் வரலாம் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். அவை பிரிவினைவாத கோஷங்கள் யாரால் எழுப்பப்பட்டாலும் அவற்றைச் சந்திக்கும் திறனுடையதாக இருக்கவேண்டும். அவை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு எதிரானவையாக இருக்கக்கூடாது. நாட்டு நிலைக்கு பரந்து பட்ட அளவில் உபயோகப்படுத்தக்கூடியவையாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் எந்த அரசியல்கட்சி வேலைகளையும் தடுத்து நிறுத்துவதாக இருக்கக்கூடாது. இந்த பாதுகாப்புக்குடைக்குக் கீழ் பிரிவினை வாதத்தை கொண்டுவரக்கூடாது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்ளவேண்டும்.\nஇந்த விஷயத்தைப் பற்றி அதிகமாக பேச முடியாது. தேசிய ஒருமைப்பாடு கவுன்ஸில் இந்த பிரச்னையை ஜனநாயகரீதியில் அணுகவேண்டும். திமுக பொதுமக்கள் பேராதரவு கொடுக்கும் கட்சி என்று நான் நம்பவில்லை. இதன் வலிமை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில குறிப்பிட்ட நபர்களிடமிருந்து வருகிறது. உதாரணமாக நான் ராஜாஜியைக் குறிப்பிடுகிறேன். இந்த காலங்களில் அவரை கோபம் கொண்டவராக, மிகுந்த கோபம் கொண்டவராகக் காண்கிறேன். அவர் என் மீது கொண்ட கோபம் காரணமாகவும் காங்கிரஸ் மீது கொண்டகோபம் காரணமாகவும் திமுகவோடு இணைந்து செயல்படுகிறார். ராஜா��ி எந்த நிலைக்கு வந்துவிட்டார் ராஜாஜியின் கட்சிக் கொள்கை அடிப்படையில் திராவிடஸ்தானுக்கு எதிரானது. இந்த நாட்டுக்கு வேண்டிய அடிப்படை ஒருமைப்பாடுக்காக நானும் ராஜாஜியும் இவ்வளவு காலம் உழைத்தபின்னால், நானோ ராஜாஜியோ அந்த ஒருமைப்பாட்டை அழிக்கும் அரசியல் நிலைப்பாட்டை எடுக்க முடியாது. ராஜாஜி தனக்கு நாடு முழுவதும் இருக்கும் மதிப்பை உணரவேண்டும். அவர் தற்செயலாகக் கூட கீழிறங்கி, ஒரு பிரிவினை வாதக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என்றே விரும்புகிறேன்.\nநாங்கள் தவறு செய்திருக்கலாம். நான் மறுக்கவில்லை. நான் தவறுகளை சால்ஜாப்பு சொல்லவில்லை. நாம் எல்லோருமே தவறு செய்திருக்கிறோம். இப்போது நம் நாடு முழுவதற்கும் இருக்கும் பொதுவான அபாயத்தை உணரக்கூடிய ஞானம் நமக்கு வேண்டும்.\nதிமுக அடிப்படையில் ஒரு தீய சக்தி. எந்த ஒரு கற்பனையின் கீழும், அதனை ஒரு தொலைநோக்கு கொண்ட அமைப்பாகச் சொல்லமுடியாது. உங்களுக்குப்பிடிக்காத ஒருவருக்கு வலிமையான எதிர்ப்பாக இருக்கும் என்ற காரணத்துக்காக, ஒரு தீய சக்தியை ஆதரிப்பதில் எந்தவிதமான நற்குணமும் இல்லை. தவறான ஆதரவால் வளர்ந்துவிட்ட தீய சக்தி திரும்பி வளர்த்த உதவியையே, வழிகாட்டியையே விழுங்கிவிடுவதைப் பார்க்க வெகுகாலம் ஆகாது.\nஇடதுசாரிக் கட்சிகள் திமுகவின் அபாயத்தை உணர்ந்துவிட்டன என்று கருதுகிறேன். கம்யூனிஸ்ட்கள் தங்களுடைய அரசியல்வியூகத்தில் சிறிது சிந்தனையோடு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பொதுவாக திமுக பற்றிய விழிப்புணர்வை உடையவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதுகிறேன். பி.எஸ்.பி, சோஷலிஸ்டுகள் மற்றும் தமிழரசுக்கழகம் ஆகியவை திராவிடஸ்தான் கொள்கையில் இருக்கும் அபாயமான விளைவுகளை உணர்ந்துவிட்டார்கள் என்று கருதுகிறேன்.\nமுஸ்லீம் லீக் பற்றி ஒரு வார்த்தை. சுதந்திரத்துக்கு முந்தைய அவர்களது வேலைகளினால், அவர்கள் இந்திய மக்கள் முன்னால், மதிப்பிழந்து நிற்கிறார்கள். இப்படிப்பட்ட கட்சி பிரிவினைவாத சக்திகளுடன் இணைந்து, இன்னும் தொடர்ந்து பிரச்னைகளை தூண்டிவிட்டுக்கொண்டு இருப்பது தீவிரமாகவே பார்க்கப்படும். நான் எந்த பயமுறுத்தலையும் செய்யவில்லை. அதற்கு மாறாக, என் முஸ்லீம் லீக் நண்பர்களிடம், ‘ தயவு செய்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் சக்திகளின் ���ரசியலிருந்து விலகி இருங்கள் ‘ என்றே கேட்டுக்கொள்கிறேன்.\nதிமுக தடை செய்யப்பட வேண்டும் என்று நான் கேட்பதாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அது தேசிய ஒருமைப்பாடு கவுன்ஸிலுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள விஷயம். அரசியல் களத்தில் சுத்தமான நீண்ட முழுமையான போராட்டத்தையே நான் விரும்புகிறேன். இது பல முனைகள் கொண்ட ஒரு போராட்டம். இந்தியாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட அனைவரும் தங்களுக்கு தாங்களே செய்யும் உதவியாக பிரிவினைக்கு எதிரான இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். திமுகவில் இருக்கும் எந்த தனிப்பட்ட அரசியல்தலைவர் மீதும் நமக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. என்னதான் தவறான வழியில் சென்றாலும், அவர்களும் இந்தியாவின் மக்களே. ஆகவே, நாம் இந்த பிரிவினைவாதக் கொள்கைக்கு எதிராகப் போராட வேண்டும். நாம் ஒரு சுயமரியாதை கொண்ட நாடாக மற்ற நாடுகளின் மதிப்பைப் பெற்ற நாடாக உலக அரங்கில் நிமிர்ந்து வாழ்வோமா என்பதே இதன் அடிப்படைக் கேள்வி.\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -4)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தெட்டு\nவாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் \n ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)\nகடிதங்கள் – டிசம்பர் 25 -2003\nமுற்றுப் பெறாத ஒரு கவிதை\nசில அபத்த எதிர்வினைகளும், உண்மைகளும்\nநேர்காணல் – இர்ஷத் மஞ்ஜி\nபின் நவீனத்துவ டெஹெல்கா, மைலாஞ்சி, அம்பிச்சு வொயிட் மெயில்கள் குறித்து.\nஅணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (பிறப்பு:1906)\nஅறிவியலில் மொழியின் தேவை – நாகூர் ரூமியின் ‘தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் ‘ முன்வைத்து.\nவேறு புடவிகள் இருப்பதற்கான சாத்தியமும், அறிதல்வெளுயின் விளிம்பும்\nயமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து சில குறிப்புகள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 91-நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக்கொழுந்து ‘\nஅன்பும் மரணமும் – வானப்பிரஸ்தம்\nவாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் ‘வெறும் பொழுது ‘\nவாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் \nகடிதங்கள் (ஆங்கிலம்) டிசம்பர் 25 , 2003\nவிளக்கு பரிசு பெற்ற கவிஞர் சி மணிக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nமேரி மாக்தலேன் அருளிய பரிசுத்த நற்செய்தி\nதிருமாவளவனின் அறைகூவலும், ‘ஜாதி இந்துக்களின் ‘ சப்பைக்கட்டுகளும்\nபண்பட்ட நீலகண்டன், மதிப்பிற்குரிய நரேந்திரன்- இவர்களிடம் அதிகபிரசங்கி அநாகரிகமாய் சொல்லிகொள்வது.\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -4)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தெட்டு\nவாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் \n ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)\nகடிதங்கள் – டிசம்பர் 25 -2003\nமுற்றுப் பெறாத ஒரு கவிதை\nசில அபத்த எதிர்வினைகளும், உண்மைகளும்\nநேர்காணல் – இர்ஷத் மஞ்ஜி\nபின் நவீனத்துவ டெஹெல்கா, மைலாஞ்சி, அம்பிச்சு வொயிட் மெயில்கள் குறித்து.\nஅணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (பிறப்பு:1906)\nஅறிவியலில் மொழியின் தேவை – நாகூர் ரூமியின் ‘தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் ‘ முன்வைத்து.\nவேறு புடவிகள் இருப்பதற்கான சாத்தியமும், அறிதல்வெளுயின் விளிம்பும்\nயமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து சில குறிப்புகள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 91-நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக்கொழுந்து ‘\nஅன்பும் மரணமும் – வானப்பிரஸ்தம்\nவாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் ‘வெறும் பொழுது ‘\nவாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் \nகடிதங்கள் (ஆங்கிலம்) டிசம்பர் 25 , 2003\nவிளக்கு பரிசு பெற்ற கவிஞர் சி மணிக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nமேரி மாக்தலேன் அருளிய பரிசுத்த நற்செய்தி\nதிருமாவளவனின் அறைகூவலும், ‘ஜாதி இந்துக்களின் ‘ சப்பைக்கட்டுகளும்\nபண்பட்ட நீலகண்டன், மதிப்பிற்குரிய நரேந்திரன்- இவர்களிடம் அதிகபிரசங்கி அநாகரிகமாய் சொல்லிகொள்வத���.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=195", "date_download": "2019-10-22T02:14:28Z", "digest": "sha1:HXIAJIOQE6HMPCIP2IE7C3H7YQNNH2YR", "length": 13532, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "தமிழகம் | Sankathi24", "raw_content": "\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்\nவெள்ளி நவம்பர் 20, 2015\nமாணவர்களிடையே நாட்டுபற்றை ஊக்குவிக்கும் விதமாக சி.பி.ஸ்.சி பள்ளிகளில்....\nபேரழிவுகளை சந்தித்தும் அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை: விஜயகாந்த்\nவியாழன் நவம்பர் 19, 2015\nபேரழிவுகளை சந்தித்தும் தமிழக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் வாக்குகளுக்காக நிவாரணம் வழங்குவதை விட்டுவிட்டு, உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந\nசொத்து புகாரை பற்றிய எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதலளிக்க வேண்டும்: கருணாநிதி\nவியாழன் நவம்பர் 19, 2015\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் சொத்து வாங்கியதாக எழுந்துள்ள புகார் பற்றிய எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்\nவெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவை அமைக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை\nவியாழன் நவம்பர் 19, 2015\nதமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று(நவம்பர் 19) உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாக உரையாடினார்.\nஇலங்கை சித்ரவதை முகாம்கள் தொடர்பாக இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்\nவியாழன் நவம்பர் 19, 2015\nஇலங்கையில் சித்ரவதை முகாம்கள் உள்ளதாக அண்மையில் ஐ.நா.குழு தெரிவித்துள்ளது, இதில் தொடர்புள்ளவர்களை தண்டிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சித்ரவதை முகாம்களும் ஒரு வகை போர்க் குற்றம்\nஇலங்கையில் இரகசிய சித்ரவதைக் கூடம் - ஐ.நா.குழு கண்டுபிடிப்பு\nவியாழன் நவம்பர் 19, 2015\nஇலங்கையில் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கடற்படைத் தளத்தில்....\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் சீமான்\nவியாழன் நவம்பர் 19, 2015\nமழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், கொரட்டூர், வில்லிவாக்கம்....\nவிஜய் தொலைக் காட்சி அறிவிப்பை வரவேற்கிறேன்\nவியாழன் நவம்பர் 19, 2015\nஎங்களின் மண் காக்க.. இனம் காக்க போராடிய 68,000 ஆயிரம் மாவீர தெய்வங்களை வணங்கிப் போற்றும்.....\nவியாழன் நவம்பர் 19, 2015\nஇந்தப் பூமிப்பந்தின் மூத்தக்குடி தமிழ்க்குடி.. குடித்து அழிந்தது போக இப்போது குடிசை மூழ்கியும் அழிந்துகொண்டிருக்கிறது - வ.கெளதமன்\nதேர்தலுக்காக நிதி கேட்பதை தாமதமாக்குகிறார் ஜெயலலிதா: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதன் நவம்பர் 18, 2015\nஅண்மையில் பெய்த மழை காரணமாக சென்னையின் பல்வேறு பாதிக்கப்பட்டன.\nஅரை நிர்வாண விசாரணை... தூக்கில் தொங்கிய அப்பாவி இன்னுமொரு சாதிப் பஞ்சாயத்து கொடூரம் : விகடனிலிருந்து\nபுதன் நவம்பர் 18, 2015\nகட்டப் பஞ்சாயத்துகள், கிராமப் பஞ்சாயத்துகள், ஊர்ப் பஞ்சாயத்துகள் , சாதிய பஞ்சாயத்துகள் என்றுதான் எத்தனை முகங்கள் இந்த பஞ்சாயத்துகளுக்கு\nமீண்டும் தமிழகம்,புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்பு\nபுதன் நவம்பர் 18, 2015\nவங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் வட தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்தது.\nஒரே நாளில் அதிகளவு மழை கொட்டித்தீர்க்கும் போது, பாதிப்புகள் தவிர்க்க இயலாததாகி விடுகிறது, விரைவில் நிவாரணம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா\nபுதன் நவம்பர் 18, 2015\nகடந்த வாரம் வட கிழக்கு பருவ மழை காரணமாக பெய்த கடும் மழையால் சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.\nநாம் தமிழர் கட்சி உள்ளிட்ட உலகத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்ற விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி\nபுதன் நவம்பர் 18, 2015\nவிஜய் தொலைகாட்சி அலுவலகத்தில் அதன் மேலாளரை சந்தித்து மாவீரர் நாள்....\nதமிழீழ விடுதலையை தடுக்கும் ஐநா தீர்மானங்கள்-மதுரை கருத்தரங்கம்\nபுதன் நவம்பர் 18, 2015\nஐ.நா தீர்மானங்கள் குறித்த மே பதினேழு இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடுகள்....\nதமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை; வெள்ளப்பெருக்கு\nசெவ்வாய் நவம்பர் 17, 2015\nவட கிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் வட மாவாட்டங்களில் கொட்டித் தீர்த்தது.\nநடிகர்களுக்கு பால் அபிசேகம் செய்யும் ரசிகர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும் உதவ வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்\nசெவ்வாய் நவம்பர் 17, 2015\nவெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனல் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.\nவெள்ள நிவாரண பணிகளுக்கு கூடுதல் நிதி தேவை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்\nசெவ்வாய் நவம்பர் 17, 2015\nசென்னை மக்கள் இதுவரை அனுபவிக்காத கொடுமைகளை கடந்த ஒருவாரமாக அனுபவிக்கின்றனர் : ராமதாஸ்\nசெவ்வாய் நவம்பர் 17, 2015\nசென்னை மாநகர மக்கள் கடந்த காலங்களில் அனுபவிக்காத கொடுமைகளை கடந்த ஒருவாரமாக அனுபவித்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்\nநீர்நிலைகள் திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் ஆக்கிரமிப்பு: தமிழருவி மணியன்\nசெவ்வாய் நவம்பர் 17, 2015\n‘நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட 40 ஆயிரம் நீர்நிலைகளில் பெரும்பாலானவை இந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் தீவிர ஆக்கிரமிப்புக்குள்ளாயின’ எனத் தெரிவித்துள்ளார் காந்திய மக்கள் இயக்கத்த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஆர்ஜேந்தை தமிழ் சங்கம் நடத்தம் 20 ஆவது ஆண்டு விழா\nவெள்ளி அக்டோபர் 18, 2019\n2ம் லெப். மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nதிங்கள் அக்டோபர் 14, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/01/normal-0-false-false-false-en-in-x-none.html", "date_download": "2019-10-22T01:53:21Z", "digest": "sha1:NZ7QXWB2SQBQ3OAS4CLV2Q6H5JPN2UVO", "length": 15037, "nlines": 230, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில் -54 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -54", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமன்னார்குடி மாபியா கூட்டத்தை முதலில் துரத்திவிட்டு இப்பொழுது அடுத்த கட்ட ஆட்கள் அதாவது நடுவில ப்ரோக்கர் வேலை செய்த பூசாரிகளை துரத்தி துரத்தி அம்மா ஆப்பு வைக்கி��ாங்களாம். இந்த பூசாரிகள் ஒவ்வொரு ஊரிலும் ரூம் போட்டு தரகு வேலை செய்திருக்கிறார்கள். அரசாங்கத்தில் எந்த வேலை வேண்டுமென்றாலும் முதலில் இவர்களைத்தான் அனுகவேண்டுமாம். அதன் பிறகு தான் அவர்கள் மன்னார்குடி மாபியா மெம்பர் முகதரிசனம் கிட்டுமாம். அதற்கே ஒரு அமௌன்ட் இந்த பூசாரிகளுக்கு வெட்ட வேண்டுமாம். இது மாதிரியே இவர்கள் கோடி கணக்கில் சேர்த்திருக்கிறார்கள்.\nஆனால் இவ்வளவு நடந்திருக்கிறது, பல பத்திரிகைகள் இதை முன் கூட்டியே கிட்டத்தட்ட இருபது வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சருக்கு தெரியாமல் இதெல்லாம் நடந்ததுபோல் இப்பொழுது ஒரு பிம்பம் உண்டாக்கப் படுவது ஒரு கடைந்தெடுத்த ஏமாற்று வேலை.\nகொடுக்கல் வாங்கலில் பிணக்கு வந்த பொழுது கழற்றிவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக் கொள்வது யாரை ஏமாற்றும் வேலை\nபொழுது புலர்ந்து, ஆதவன் எழுந்து இனிதே புத்தாண்டு பிறந்தது. காலையிலிருந்து தொலைக்காட்சியில் மாறி மாறி சினிமா காட்சிகள், இசை வெளியீடு என்று போட்டு போரடித்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை புத்தாண்டு வந்தாலும், எவ்வளவோ மாறும் இவனுங்க மட்டும் மாற மாட்டானுங்க. சினிமா இல்லை என்றால் தொலைக்காட்சிகள் மூடிக்கிட்டு போக வேண்டியதுதான் போலுள்ளது.\nதானே புயல் கடலூர் அருகே கரையை கடந்து அந்த ஏரியாவை புரட்டி போட்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டிருக்கிறது. அரசு நிவாரணப் பணிகளுக்காக ஐந்து ஐ.ஏ.எஸ் ஆபிசர்களை நியமித்து விரைவாக இயல்பு வாழ்க்கை திரும்ப ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.\nவழக்கம்போல் கோட் கோபிநாத் நீயா நானாவில் ஜோசியர்களை வைத்து புத்தாண்டிற்கு ஒரு ஷோ நடத்தினார். அதில் கவனித்ததில் இந்த வருடமும் நம்ம ஜாதகத்தை குரங்கு புரட்டிப்போட்டதனால் எல்லா கிரகங்களும் தாறு மாறா வீடு மாறிடிச்சாம். அதனால கஷ்டங்கள் கட்டம் கட்டி நமக்கு டான்ஸ் ஆடுமாம்.\nபரிகாரத்திற்கு என்ன மஞ்சள் துண்டு போடணுமா, இல்லை மங்காத்தாவுக்கு மசால்வடை சுட்டு கொடுக்கணுமா, இல்லை மங்காத்தாவுக்கு மசால்வடை சுட்டு கொடுக்கணுமா என்ற விவரம் யாரும் சொல்லவில்லை.\nகிணற்று நீரில் முகம் பார்த்து\nவரப்பில் ஓடி வழுக்கி விழ\nகல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் ஒரு மாணவனின் கவிதை.\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஇந்த ஜொள்ளு வருஷம் பூரா தாங்கும்...\nMANO நாஞ்சில் மனோ said...\nகொடுக்கல் வாங்கலில் பிணக்கு வந்த பொழுது கழற்றிவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக் கொள்வது யாரை ஏமாற்றும் வேலை\nஏமாந்த சோணகிரி மக்கள்தான் இல்லையா...\nMANO நாஞ்சில் மனோ said...\nஜொள்ளு ஹி ஹி, ஆண்டவா இந்த போட்டோவை சிபி பார்க்காமல் இருக்கவேண்டும் ஹி ஹி...\nவருகைக்கு நன்றி மனோ. சி.பி. படத்தை பார்ப்பார்.\nஜொள்ளின் பெயர் தெரிந்தால் கொஞ்சம் ஜொள்ள சவுகரியமாக இருக்கும்.\nவருகைக்கு நன்றி ம.கு. பெயர் தெரிந்தால் போடமாட்டோமா\nகவிதைத்தான் மனதை வருடுகிறது கும்மாச்சி.புத்தாண்டு அழகாகப் பிறந்ததா...வாழ்த்துகள் \nவருகைக்கு நன்றி, தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nநன்றி தனபாலன், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஅம்மா எதோ பிளான் பண்ணிட்டாங்க போல ஹிஹி..அது ஜொள்ளா இல்ல மல்லா..அது ஜொள்ளா இல்ல மல்லா\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஷாருக் மனைவி ரொம்ப ஹாட்\nமாவட்ட செயலாளராக முப்பது லட்சமா\nஉலகில் இப்படியும் ஒரு கடற்கரை\nநல்ல டீமு இப்போ நார்நாரா போனதடி\nகலக்கல் காக்டெயில் -55 (++18)\nஒலிம்பிக்கில் காலில் விழும் போட்டியா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/104493/news/104493.html", "date_download": "2019-10-22T01:36:00Z", "digest": "sha1:KXOELVJHSDJ4PBNC2NF64QDYE3P2LRYO", "length": 13345, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "சம்பந்தன் அவர்களே… மக்கள் வீசியது குண்டுமணியை, நீங்கள் கையில் வைத்திருப்பதோ குப்பையை… -வீ.ஆனந்தசங்கரி : நிதர்சனம்", "raw_content": "\nசம்பந்தன் அவர்களே… மக்கள் வீசியது குண்டுமணியை, நீங்க���் கையில் வைத்திருப்பதோ குப்பையை… -வீ.ஆனந்தசங்கரி\nஅண்மையில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையில் மட்டக்களப்பில் நடந்த கலந்துரையாடலில் திரு. சம்பந்தன் அவர்கள் குப்பைத் தொட்டியில் மக்கள் என்னை போட்டு விட்டதாக கூறியது அவரது பெரும் ஆராய்ச்சியின் பின் கண்டுபிடித்தது போல் தெரிகிறது. ஆனால் அவரின் ஆராய்ச்சியில் குப்பைக்குள் விழுந்தது குண்டுமணிதான் என்பதை கண்டும் காணாததுபோல் நடிக்கிறார்.\nஇதுவரை காலமும் அவருக்கு பல்வேறு விடங்கள்; சம்பந்தமாக பல கடிதங்கள் எழுதியிருந்தேன். அவற்றிற்கு ஒன்றிற்கேனும் பதில் எழுத திராணியற்றவர், திரு.விக்னேஸ்வரன் சம்பந்தமாக கூறப்பட்ட கருத்துக்கு அவசரம் அவசரமாக பொருத்தமற்ற உதாரணம் தருவது அவரின் அந்தஸ்த்துக்கு ஏற்றதல்ல.\nதிரு. இரா.சம்பந்தன் அவர்களை நான் ஏறக்குறைய 45 ஆண்டுகளாக நன்கறிவேன் அவருடன் பழகியுமுள்ளேன். அவர் இன்றுவரை வகிக்கும் பதவிகள் நியாயமாக கிடைத்தனவா தகுதி அறிந்து வழங்கப்பட்டதா அல்லது வேறு வழிகளால் கிடைத்ததா என்பது பற்றி நான் தெரிவிக்கத் தேவையில்லை. அவரைப்பற்றிய பல விடயங்கள் என்னால் விமர்சிக்க முடியும். தற்போதைக்கு ஒருசில விடயத்தைப் பற்றி ஆராய்வோம். எஞ்சியவை பின்பு…\nஆனையிறவு முகாமை அரச படைகளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று ஜப்பான் தூதுவர் அகாசியிடம் நான் கேட்டதாக என்மீது குற்றம் சுமத்தி, இயங்காதிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை கிளையை கூட்டி என்மீது நம்பிக்கையில்லாத பிரேரணையை நீங்கள் கொண்டு வந்தது ஞாபகமிருக்கும்.\nநான் அப்படி சொன்னேன் என்பதை உறுதிப்படுத்தி அவரோ அல்லது அவருடன் சேர்ந்து செயற்பட்ட திரு.சிறிஸ்கந்தராசாவோ திருகோணமலை காளிகோயிலில் சத்தியம் செய்வார்களா திரு.இரா.சம்பந்தன் அவர்கள் பத்தரகாளி மீது மிக்க நம்பிக்கை கொண்டவர் என்பதால் தான் இதனை கேட்கிறேன்.\n• 2004ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 95சதவீத வாக்குகளை பெற்று 22 ஆசனங்களை கைப்பற்றி தமிழர் விடுதலைக் கூட்டணியை தோற்கடித்தமை உண்மையான வெற்றியா அல்லது மோசடி மூலம் கிடைத்ததா\n• அத்தேர்தலில் காலையில் வெல்லாதவர்கள் மாலையில் வெல்ல வைக்கப்பட்டமை தொடர்பாக உங்களுக்குத் தெரியுமா அல்லது தெரியாதா அவர் யாரென்பதை பகிரங்கபடுத்துவீர்களா ஜனநாயகத்தை பாதுகாத்துவந்த ஒரு பழம்பெரும் அரசியல் கட்சியை முற்றாக அழிக்க முயற்சித்தமை ஞாபகம் உண்டா\n• நீங்களும் ஒரு சக பாராளுமன்ற உறுப்பினரும் கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்குச் சென்று புலம்பெயர்ந்த மக்களால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சேர்த்த பணம் எவ்வளவு என்பதையும் என்ன செய்தீர்கள் என்பதையும் மக்களுக்கு அறியத் தருவீர்களா\nதேர்தலுக்கென அந்த பணம் கொடுக்கப்பட்டிருந்தால் தேர்தலுக்காக எவ்வாறு எவ்வளவு செலவழிக்கப்பட்டது என்பதை தெளிவாக தெரிவிக்கவும்.\n• கடந்த தேர்தலில் பல தில்லுமுல்லுகள் நடந்ததாக நம்பக்கூடிய வகையில் செய்திகள் அடிபடுகின்றன. எதிர்கட்சி தலைவர் என்றவகையில் அதுபற்றி பூரண விசாரணையை முன்னெடுக்க முயற்சித்தீர்களா\n05-12-2001 ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி முடிவுக்கு முரணாக திரு.துரைரட்ணசிங்கம் அவர்களை தன்னிச்சையாக தெரிவு செய்தீர்களே அதன் மர்மம் என்ன மீண்டும் அவரை கடந்த 2015ம் ஆண்டு தெரிவு செய்தீர்களே அத்தெரிவின் பெரிய மர்மம் என்ன மீண்டும் அவரை கடந்த 2015ம் ஆண்டு தெரிவு செய்தீர்களே அத்தெரிவின் பெரிய மர்மம் என்ன இதுதான் நீங்கள் காப்பாற்றிவரும் ஜனநாயகமா\nசிங்கக்கொடியை மகாகாளியின் கொடியாக மாற்றிய பெருமைக்குரியவர் அல்லவா நீங்கள். 1965ம் ஆண்டு கரைச்சி கிராமசபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை 50 ஆண்டுகளுக்கு மேல் எந்த நிகழ்ச்சிகளிலும் சிங்கக் கொடியை ஏற்றாதவன் நான்.\nஇன்னும் இவ்வாறான பலவிடயங்களை சொல்லலாம். ஆனால் ஒரு விடயத்தை மட்டும் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். குப்பைக்குள் போனாலும் குண்டுமணி குண்டுமணிதான்.\nமக்கள் வீசியது குண்டுமணியை நீங்கள் கையில் வைத்திருப்பதோ குப்பையை.\nதயவுசெய்து நீங்கள் ஜனநாயகம் பற்றி பேசாதீர்கள். மக்கள் சிரிப்பார்கள். உங்களில் காணமுடியாத பல பெரும் குணங்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் இதனை காண்கிறேன். இது தவறானதா\nமக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களே தவிர தலைவராக தெரிவு செய்யவில்லை. நீங்கள் கூறுவது போல கட்சியும் மக்களுமே அதனை தீர்மானிப்பார்கள்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nமுடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்\nதஞ்சாவூர் கோவிலுக்கு செல்ல கூடாத ராசி லக்கினகாரர்கள் \nஉலகம் அறிந்திராத அந்தப்புர ரகசியங்கள்\nஅந்தகால மனிதர்கள் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படாத அந்தரங்க உண்மைகள்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178641/news/178641.html", "date_download": "2019-10-22T02:29:47Z", "digest": "sha1:22KPKJ7TGUP7QNUNOEJ4GJ37476ADHVJ", "length": 6448, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலக சாதனை படைத்தார் மனு பாகர்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉலக சாதனை படைத்தார் மனு பாகர்\nமெக்ஸிகோ நாட்டில் குவாடலஜாரா நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயதான இளம் வீராங்கனை மனு பாகர் 10 மீட்டருக்கான ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார். இவர் தன்னோடு போட்டியிட்ட மெக்ஸிகோவின் அல்ஜண்ட்ரா ஜாவாலாவை 0.4 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்தியாவின் மனு பாகர் கடந்த 2 ஆண்டுகளாகத் தான் துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்டு வருகிறார். இந்த இரண்டே ஆண்டுகளில், அண்டர் 18 பிரிவு, ஜூனியர் (அண்டர் 21), சீனியர் என 3 பிரிவுகளிலும் தேசிய அளவில் பல போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை புரிந்தார்.\nஇந்த வெற்றி குறித்து பேசிய மனு பாகர், “வருங்காலத்தில் மென்மேலும் பல சாதனைகள் புரிய இந்த தங்கப் பதக்கம் எனக்கு ஊக்கமளிக்கிறது. எனக்கு ஊக்கமளித்த என் குடும்பத்தினர், பயிற்சியாளருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்”, என தெரிவித்தார். இதற்கு முன்பு, இந்தியாவின் ககன் நரங் மற்றும் ராஹி சர்னோபாட் ஆகியோர் இச்சாதனையை புரிந்தனர். இருவருமே தங்களுடைய 23வது வயதில், இத்தகைய உலக சாதனையை புரிந்தனர். இதன் மூலம் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனை படைத்த இளம் வீராங்கனை என்ற பெருமையை மனு பாகர் பெற்றுள்ளார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமுடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்\nதஞ்சாவூர் கோவிலுக்கு செல்ல கூடாத ராசி லக்கினகாரர்கள் \nஉலகம் அறிந்திராத அந்தப்புர ரகசியங்கள்\nஅந்தகால மனிதர்கள் பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்படாத அந்தரங்க உண்மைகள்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/76891/", "date_download": "2019-10-22T01:24:46Z", "digest": "sha1:IVHHJPLCVPY3ZJHZ2A3ZTRGCK57NPMMP", "length": 24392, "nlines": 137, "source_domain": "www.pagetamil.com", "title": "80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்! | Tamil Page", "raw_content": "\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nபலத்த வாதப்பிரதிவாதங்களுடன் எழுக தமிழ் நிகழ்வு நடந்து முடிந்து விட்டது. எழுக தமிழ் நிகழ்வு, விக்னேஸ்வரன் அணியினராலும், எதிர் அணியினராலும் ஆர்வமுடன் பார்க்கப்பட்டதால், அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தமிழர் அரசியல் நிகழ்வுகளில் முக்கியமானதொன்றாக மாறி விட்டது.\n“எழுக தமிழ் பிரமாண்ட வெற்றி“ என விக்னேஸ்வரன் தரப்பு கூற, “படுத்தே விட்டதய்யா“ என எதிர்த்தரப்புக்கள் கூற, அக்கப் போர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனினும், இரண்டு தரப்புக்களுமே கலந்து கொண்ட மக்கள் தொகையை மிகைப்படுத்தியே விதத்திலேயே பிரசாரம் செய்கிறார்கள். சுயாதீனமான கணிப்புக்களின் அடிப்படையில் சுமார் 4,500 பேர் கலந்து கொண்டிருக்கலாமென கருதப்படுகிறது.\nஉண்மையில் இந்த எண்ணிக்கை வெற்றிகரமான ஒரு எண்ணிக்கை கிடையாது. அதேநேரம், விக்னேஸ்வரன் தரப்பிற்கு தோல்வியும் கிடையாது. ஈழத்தமிழர்களில் மிகப்பெரும்பான்மையினர் புலிகளை கேள்விக்கிடமின்றி ஆதரித்தபோதும், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை மிக வில்லை. தமிழ் சமூகத்தின் மனநிலையை புரிந்தே, எழுக தமிழ் அல்ல, எந்த தீவிரமான போராட்டத்தையும் கணக்கிட வேண்டும்.\nஎனினும், இந்த சனத்திரள்கையில் விக்னேஸ்வரன் தரப்பு திருப்தியடைய முடியாது. இதில் திருப்தியடைந்தால், விக்னேஸ்வரன் தரப்பு இன்னொரு ஈ.பி.ஆர்.எல்.எவ் போலவே ஆகும்.\nஎழுக தமிழிற்கு திரண்ட மக்களில் மிகப்பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். யாழ் மக்கள் குறைவு. அதற்கு பல காரணங்களை சொன்னாலும், விக்னேஸ்வரனின் வாக்குவங்கி வெளிமாவட்டங்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரன் தொடர்பான மதிப்பீடுகள் குறைகிறதா அல்லது, எழுக தமிழை பொதுமக்களிடம் கொண்டு செல்வதில் குறைபாடிருந்ததா என்ற கேள்விகளுமுண்டு.\nஇத��� தேர்தல் அரசியல். விக்னேஸ்வரன் தரப்பும் போராளிகள் அல்ல. தேர்தல் அரசியலுக்குரிய அத்தனை அம்சங்களுடனும் எழுக தமிழை கணிக்க வேண்டும். தேர்தல் அரசியலின் முக்கிய அம்சமே சனங்களின் திரட்சிதான். அது எழுக தமிழில் மிஸ்ஸிங். அப்படிப் பார்த்தால் எழுக தமிழ் ஒருவித சறுக்கலே.\nஎழுக தமிழ் ஏன் சறுக்கியது\nஇதற்கான ஐந்து காரணங்களை தந்துள்ளோம்.\nவிக்னேஸ்வரன் தன்னைப்பற்றிய அரசியல் மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும். அதை சரியாக செய்வார் எனறாலே அவரது அரசியல் வெற்றியடையும். விக்னேஸ்வரன் என்ற பெயர் எல்லாக்காலத்திலும் அவரை காப்பாற்றாது. ஒருகாலத்தில் மாகாணசபை நிர்வாகத்தை குழப்பி, அரசின் பங்காளியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டபோது, கூட்டமைப்பின் மீதான அதிருப்தியின் வடிகாலாக விக்னேஸ்வரன் இருந்தார். அதுவே, அரசியலில் நீடிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அவருக்கு கொடுத்தது. ஆனால் அதை அவர் பற்றிப்பிடித்தாரா என்பது கேள்விக்குறியே.\nமாகாணசபை காலம் முடிந்தபோது, கேள்வி பதில் ஒன்றில், கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கப் போகிறேன் என்றார். ஆனால அதை அவர் ஆழமான ஈடுபாட்டுடன செய்யவில்லை. கூட்டமைப்பின் மீதான அதிருப்தியின் தோற்றுவாயான விக்னேஸ்வரன், அதை சொந்த அரசியலாக மாற்றாத வரை, அவரது வெற்றியையும் தோல்வியையும் கூட்டமைப்பு மீதான அபிப்பிராயமே தீர்மானிக்கும்.\nவெகுஜன அரசியல் தலைமை, கட்சி தலைமைக்கான இயல்புகளை வளர்க்காமல், விக்னேஸ்வரன் என்ற பெயருக்கு, மக்கள் திரள்வார்கள் என்றோ, கட்சியினர் வேலை செய்வார்கள் என்றோ அவர் கருதுவது தவறு.\nஇணைத்தலைமையில் விக்னேஸ்வரன் நீடிப்பது, பிற கட்சிகளின் பங்களிப்பை தடுத்தது. தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலவீனங்களினால் உருவானதென பகிரங்கமாக அறிவித்து விட்டு, தனிக்கட்சியொன்றை விக்னேஸ்வரன் ஆரம்பித்து விட்டு, எழுக தமிழில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைய வேண்டுமென எதிர்பார்ப்பது ரூ மச். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியை விக்னேஸ்வரன் துறக்க வேண்டும். அல்லது, தமிழ் மக்கள் கூட்டணியை விட்டு விலக வேண்டும். விக்னேஸ்வரன் இனியும் பேரவையின் இணைத்தலைமையில் தொடர்வது வலம்புரி பத்திரிகை ஆசிரியருக்கு உவப்பானதாக இருக்கலாம். ஆனால், அரசியல் அறம் கிடையாது.\nதமிழ��� மக்கள் பேரவையிலுள்ளவர்களும் சரி, தமிழ் மக்கள் கூட்டணியிலுள்ளவர்களும் சரி- மிகப்பெரும்பாலானவர்கள் வெகுஜன கவர்ச்சிமிக்க தலைவர்கள் கிடையாது. பேரவையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ விட்டால் கட்டமைப்புடைய அமைப்பெதுவும் கிடையாது. கட்டமைப்புடைய ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஆதரவு தளமே ஊசலாடிக் கொண்டிருக்கும்போது, பேரவையின் எந்த மக்கள் செல்வாக்குமற்றவர்களால் மக்களை திரட்ட முடியுமென கணக்கிடுவது எந்த நியாயம்\nசிவப்பு, மஞ்சள் நிறத்தினாலோ, தாயகம், தேசியம் என்ற கோசங்களாலோ மட்டும் மக்களை திரட்ட முடியாது. அரசியல் அமைப்பாக எப்படியான செயற்பாட்டியக்கத்தை கொண்டிருக்கிறது என்பது முக்கியம். விடுதலைப்புலிகளை மக்கள் ஆதரித்தமைக்கு ஒரே காரணம்- அவர்கள் செயற்பட்டார்கள். அரசியல் செயற்பாட்டியக்கமாக பேரவையோ, தமிழ் மக்கள் கூட்டணியோ மாறாதது மக்களை திரட்ட முடியாமைக்கு இன்னொரு காரணம்.\nவழக்கத்திற்கு மாறாக இம்முறை எழுக தமிழ் உணர்வகளை தட்டியெழுப்பவில்லை. பிரசாரத்தின் போதோ, நிகழ்வுகளிலோ அது இருக்கவில்லை. பேரவையிலுள்ள யாழ்ப்பாண மேல்தட்டு வர்க்கம், ஓய்வுபெற்றவர்கள், செயற்பாட்டு பாரம்பரியமில்லாதவர்கள் போன்ற பல காரணங்களால் உணர்வெழுச்சியான பிரசாரத்தையோ, நிகழ்வையோ நடத்தவில்லை.\nபிரசாரம் கிராம மட்டங்களை சென்றடையவில்லை. வலம்புரி பத்திரிகையால் மட்டுமே ஒரு புரட்சியை ஏற்படுத்தி விட முடியுமென்றால், இந்த தேசத்தில் எப்பொழுதோ சைவ ராச்சியம் தோன்றிருக்க வேண்டும். அல்லது பசுக்காவலர்கள் இயக்கம் உருவாகியிருக்க வேண்டும்.\nஎழுக தமிழ் ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. திடுதிப்பென பேரணியை அறிவித்து விட்டு, ஒவ்வொரு பிரமுகர்களையும் தொலைபேசியில் அழைத்து, “எத்தனை பேரை கொண்டு வருகிறீர்கள்“ என கேட்டால் எரிச்சல்தான் வரும். மட்டக்களப்பில் இருந்து வெறும் மூன்று பேருந்ததான் வந்தது. அதில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாட்டாளர்கள் தவிர, மிகுதி அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே. ஒவ்வொரு பேருந்திற்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டிருந்தது.\nஇணைத்தலைவர்களில் ஒருவரான வசந்தராசா, “ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்து விட்டு, பேரணியை அறிவித்துவிட்டு, எத்தனை பேரை கொண்டு வருவீர்கள் என விக்னேஸ்வரன் கேட்கிற���ர். என்னால் இதற்கு மேல் ஆட்களை திரட்ட முடியாது“ என நெருங்கியவர்களுடன் குறைபட்டுக் கொண்டார்.\nஅண்மையில், யாழில் பெருமெடுப்பில் கட்சி மாநாட்டை நடத்திய ஐங்கரநேசன் தரப்பு, பேரணிக்கு ஆட்களை அழைத்து வரவில்லை. ஏற்பாட்டு குழுவிற்குள் இருந்த அதிருப்திதான் அதன் காரணம். பிரதேசரீதியான கட்டமைப்பில்லாத தனிநபர்கள், செயற்பாட்டாளர்களாக இன்மை ஆகிய பலவீனங்களுடன் பிடுங்குப்பாடும் சேர, சில தனிநபர்களாக ஏற்பாட்டாளர்களும், பேரவையும், கூட்டணியும் இயங்கியமை.\n5. ஆசைப்பட்டதெல்லாவற்றையும் காசிருந்தாலும் வாங்க முடியாது\nஆசைப்பட்டதெல்லாவற்றையும் காசிருந்தால் வாங்கலாம். ஆனால், மக்கள் எழுச்சிகளை ஏற்படுத்த முடியாது. வெளிநாட்டிலிருந்து பணத்தை வீசியெறிந்து, தாயக அரசியலை தீர்மானிக்க முடியாது. எழுக தமிழின் செலவு உத்தேசமாக 80 இலட்சம் என ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து உத்தியோகப்பற்று இல்லாமல் கூறப்பட்டுள்ளது. எழுக தமிழில் கலந்து கொள்ள வந்தவர்களிற்கு மதிய உணவு வாங்கப்பட்டிருந்தது. ஆனால் எஞ்சிய பெருமளவு உணவு காக்கைதீவில் கொட்டப்பட்டுள்ளது.\nஎழுக தமிழின் மூலவேர் சில வெளிநாட்டவர்கள். களத்தில் முறையான செயற்பாடில்லாமல் மக்களை திரட்ட முடியாது என்பது அவர்களிற்கு இப்போது புரிந்திருக்கும்.\nஇன்னொரு முக்கியமான விடயம், பலம், பலவீனத்தை சரியாக கணிப்பிட்ட பின்னரே காரியத்தில் இறங்க வேண்டும். ஈ.பி.ஆர்.எல்.எவ் யாழ்ப்பாணத்தில் இருந்து 20 பேருந்துகளில் ஆட்களை கொண்டு வருவதாக கூறியிருந்தது. வவுனியாவிலிருந்து 19 பேருந்துகள் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 9 பேருந்துகள்தான் வந்தன. உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி, எத்தனை பேருந்து வரும், எத்தனை பேரை கொண்டு வருவீர்கள் என்பது தமிழ் அரசியலில் சாத்தியமில்லை.\nமொத்தத்தில் நிறைய பலவீனங்கள் எழுக தமிழ் ஏற்பாட்டில் தெரிந்தது. அவற்றை உடனடியாக சரி செய்யாவிட்டால், தமிழ் மக்கள் பேரவையை மீளுருவாக்கம் செய்யாவிட்டால், இன்னொரு எழுக தமிழை நடத்தவே முடியாமல் போகலாம்.\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nநாளை யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nயாழில் கோரம்: பெண் கழுத்தறுத்து கொலை\nநாளாந்த வருமானம் 100,000 ரூபா: மசாஜ் நிலையத்தில் கைதான அழகிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்\nஐந்து தமிழ் கட்சிகளின் ஆவணத்தின் மூலம் கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது: கஜேந்திரகுமார்...\nஇளம்ஜோடியின் மோட்டார்சைக்கிளில் உதைந்த பொலிஸ்காரரை சுற்றிவளைத்த மக்கள் (வீடியோ)\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nதமிழுக்கு முதலிடம்: யாழ் பொதுஜன பெரமுன அலுவலக பெயர்ப்பலகையை ஒளித்து வைப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/80328/", "date_download": "2019-10-22T01:08:39Z", "digest": "sha1:OLBTZXCGIDTLZI5RUZDHQH5CFC6GFG3T", "length": 10100, "nlines": 122, "source_domain": "www.pagetamil.com", "title": "ஆசிரியை கொல்லப்பட்டாரா?: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! | Tamil Page", "raw_content": "\n: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்\nகம்பளையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை, அவரது முன்னாள் காதலனால் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.\nஹட்டன் சிறிபாத வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரியும் நிசன்சலா ரத்னாயக்க (27) நேற்று முன்தினம் மாலை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.\nதனது வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அவர் காணாமல் போனதாக நம்பப்படுகிறது. கடந்த 1ம் திகதி மாலையில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய அவர், சற்று தொலைவிலுள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளார்.\nநான்கு நாட்களின் முன்னர் மகாவலி ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்ததையடுத்து பொலிசார் நடத்திய தேடுதலில் நேற்று முன்தினம் சடலம் மீட்கப்பட்டது.\nகம்பளையில் அவர் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் சடலம் மீட்கப்பட்டது.\nஅவரது உடலை பெற்றோர் உறுதி செய்தனர்.\nநிசன்சலாவிற்கு இம்மாதம் 29ம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது. கம்பளை பொலிஸ் நிலையத்தில் பதில் பொறுப்பதிகாரியையே மணக்கவிருந்தார்.\nஇவரது மரணம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்காத நிலையில��, நிசன்சலாவின் முன்னாள் காதலன் தற்போது பொலிசாரின் விசாரணை வளையத்தில் உள்ளார்.\nஅவர் குறித்து நிசன்சலாவின் தந்தை மரண விசாரணையில் சாட்சியம் அளித்துள்ளார்.\nபொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை 5 வருடங்களின் முன்னர் நிசன்சலா காதலித்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு, நிசன்சலா அந்த காதலில் இருந்து விலகியிருந்தார். எனினும், அடிக்கடி நிசன்சலாவை அவர் தொந்தரவு செய்ததாகவும், மீண்டும் உறவை தொடர வலியுறுத்தி வந்ததாகவும் தந்தையார் குறிப்பிட்டுள்ளார்.\nநிசன்சலாவின் திருமணம் அண்மையில் நிச்சயிக்கப்பட்ட பின்னர், அண்மையில் அவரை அச்சுறுத்தியுள்ளார்.\nநிசன்சலா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை நடத்தும் பொலிசார், அவரது முன்னாள் காதலனிடம் வாக்குமூலம் பெற திட்டமிட்டுள்ளதுடன், சம்பவ நாளில் அவரது நடமாட்டம் குறித்து தகவல்களை திரட்டி வருகின்றனர்.\nகாணாமல் போன ஆசிரியையின் உடல் மீட்பு\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nயாழில் கோரம்: பெண் கழுத்தறுத்து கொலை\nநாளாந்த வருமானம் 100,000 ரூபா: மசாஜ் நிலையத்தில் கைதான அழகிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்\nஐந்து தமிழ் கட்சிகளின் ஆவணத்தின் மூலம் கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது: கஜேந்திரகுமார்...\nஇளம்ஜோடியின் மோட்டார்சைக்கிளில் உதைந்த பொலிஸ்காரரை சுற்றிவளைத்த மக்கள் (வீடியோ)\nகுருப்பெயர்ச்சி: சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பார்கள் இந்த ராசிக்காரர்கள்\n18,000 பேருடன் பதுங்கியிருக்க ஹிட்லர் கட்டிய பதுங்குழி, சொகுசு ஹொட்டலாக மாறுகிறது\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nதமிழுக்கு முதலிடம்: யாழ் பொதுஜன பெரமுன அலுவலக பெயர்ப்பலகையை ஒளித்து வைப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/news.aspx?id=18170", "date_download": "2019-10-22T00:42:47Z", "digest": "sha1:HNMLV7F5JEULD32IV6TURIOZ23ZPMIA3", "length": 16785, "nlines": 58, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham - வாழ்வியல் - இரத்த சோகை உண்டாக காரணம் மற்றும் தீர்வு", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\n2019 இரத்த சோகை உண்டாக காரணம் மற்றும் தீர்வு\nநமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சரியாக இயங்கி தத்தம் வேலைகளை செய்வதற்கு காற்றில் உள்ள ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அந்த ஆக்சிஜனை உடல் உறுப்புகளுக்கு கொண்டு சேர்ப்பது எது நம் உடலில் ஓடும் ரத்தம். உடலில் ரத்தத்தின் அளவு குறைந்தால் உடலியல் வேலைகளில் தொய்வு ஏற்படுகிறது. இந்த ரத்தத்தின் குறைபாட்டையே “இரத்த சோகை” என்று சொல்கிறோம்.\nநம் நாட்டில் சராசரியாக 50% மக்கள் ஆண், பெண், பெரியவர்கள், குழந்தைகள் என பாகுபாடின்றி ரத்தசோகையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.\n“ரத்த சோகை” அறிகுறிகள் என்ன\nகுழந்தைகள் சோர்ந்து காணப்படுவது, எதிலும் நாட்டமில்லாமல் இருப்பது, படிப்பில் கவனக்குறைப்பாடு, சிறிய வேலை செய்தாலே அதிகமாக மூச்சிரைத்தல், அடிக்கடி தலை வலி, தலை சுற்றல், ஸ்பூன் போன்று வளைந்திருக்கும் நகங்கள், தலை முடிஉதிர்தல் ஆகியவை உடலில் ரத்தத்தின் குறைப்பாட்டினை காட்டுகிறது.\n“ஓடி விளையாடு பாப்பா” என்று கூறினாலும், இரத்த சோகை உள்ள குழந்தைகளால் ஓடி விளையாட முடியாதப்படி எளிதில் களைப்பு வந்து சேரும். இதனாலேயே நம் நாட்டின் பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் எளிதில் வெற்றிபெற முடியாமல் போகிறது. பொதுவான வேலைத்திறனும் குறைகிறது.\nஇந்த பிரச்சினைக்கு என்ன காரணம்\nஇதை இரண்டு வகையாக பார்க்கலாம். சத்துக்குறைபாடினால் வருவது, சத்துகுறைபாடில்லாத மற்ற காரணங்களால் வருவது. சத்துக்குறைபாடினால் வரும் ரத்தசோகையினைக் குறித்து அறிந்துக்கொள்வோம்.\nநமது இரத்த சிவப்பு அணுக்களில் “ஹீமொக்ளோபின்” என்னும் வேதிப்பொருள் உள்ளது. “ஹீம்” என்பது இரும்பு, “குளோபின்” என்பது புரதம். எனவே இரும்புச்சத்தும் புரதச்சத்தும் இணைந்து உருவானதுதான் இந்த ரத்த அணுக்கள். இவற்றைத்தவிர, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 போன்ற வைட்டமின் சத்துக்களும் இணைந்திருக்கிறது. இந்த சத்துக்களில் எவை குறைந்தாலும் இரத்த அணுக்கள் குறைந்து ரத்த சோகை உண்டாகிறது.\nசுற்றுபுற சுகாதாரமின்மையினால் ஏற்படும் கொக்கிப்புழுத் தொற்று, உடலில் இருக்கும் இரும்பு சத்தை உறிஞ்சி எடுப்பதால் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டு அதன் மூலமும் ரத்த சோகை ஏற்படுகிறது. சுற்றுபுறத்தைத் தூய்மையாக வைப்பதும், தன் சுத்தமும் சுகாதாரமும் பேணிக்காத்தால் கொக்கிப்புழு தொற்றைத்தவிர்க்கலாம். அதன்மூலம் ஏற்படும் இரும்புச்சத்துக் குறைபாடையும் ரத்த சோகையையும் தவிர்க்கலாம்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி ஆண்களுக்கு 13.5 &- 17.5 கிராம்/100 மிலி, பெண்களுக்கு 12.5 & 14 கிராம்/100 மிலி, சிவப்பு ரத்த அணுக்கள் இருக்கவேண்டும். இந்த அளவில் குறைபாடு ஏற்படும்போதுதான் சோர்வு, தூக்கம், ஈடுபாடின்மை போன்றவை உண்டாகிறது.\nஇந்த ரத்த அணுக்களின் அளவை பாதுகாப்பதில் ஒவ்வொருவரின் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் புரதச்சத்து, இரும்பு சத்து, பி வைட்டமின்கள் நிறைந்து இருந்தால் ரத்த சோகையினை எளிதில் தவிர்க்கலாம்.\nபுரதச்சத்து அளிக்கக்கூடிய உணவுகள் எவை\nஇதனை சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளாக பிரிக்கலாம். நாம் உண்ணும் பருப்பு வகைகள், பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவைகளில் அதிகமான புரதச்சத்து அடங்கியுள்ளது, வேர்க்கடலை ஒரு நல்ல உதாரணம். இவைத்தவிர பால், தயிர், சீஸ், பாலாடைக்கட்டியும் புரதம் நிறைந்தது.\nஅசைவ உணவுகளான மீன், முட்டை, ஆட்டீரல், கறி வகைகளில் புரதமும், இரும்பு சத்தும் அதிகமாக உள்ளது. ஆனால், இவற்றை அளவிற்கு அதிகமாக உண்டால் தேவையில்லாத கொழுப்பு வந்து சேர்க்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது. ஒவ்வொருவரின் எடையை பொருத்து, அன்றாடம் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் புரதம் என நிர்ணயிக்கப்படும். அதாவது, 70 கிலோ எடை இருந்தால் 70 கிராம் புரதம் தேவைப்படும் என்பது பொருள்.\nநமது நாட்டில் பெரும்பாலும் இரும்புச்சத்து குறைப்பாட்டினால் உண்டாகும் ரத்த சோகையே அதிகமாகக் காணப்படுகிறது. எனவே நமது உணவில் இரும்புச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சேர்க்கவேண்டும்..\nஒரு நாளைக்கு ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் இரும்பு, போலிக் சத்தின் அளவு:\nவைட்டமின் பி12 சத்து ஒரு மைக்ரோகிராம் அளவிற்கு தேவைப்படுகிறது. இது மிகச்சிறிய அளவு. இதனை சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் எளிதில் பெறலாம். எளிமையான உணவுகள் என்னென்ன, அதில் எவ்வளவு இரும்பு சத்து இருக்கிறது என்று இந்திய மருத்துவக்கழகம் அளித்துள்ள பட���டியலில் பார்ப்போம்: ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு குடும்பத்தில் அவரவர் வயதிற்கேற்ப 10லிருந்து 32 மிகிராம் வரை இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மேலிருக்கும் பட்டியல் படி உணவுகளிலிருந்து தானியங்கள், பருப்பு கீரை வகைகளை தேர்ந்தெடுத்து, கலவையாக உணவு சமைத்தால் எளிதில் தேவையான இரும்புச்சத்தை பெறலாம். புளிச்ச கீரை, புதினா, கறிவேப்பிலை, உலர்ந்த திராட்சை, பொரி, அவல், காராமணி, போன்றவை எளிதாக கிடைக்கக்கூடியவையாகவும், சுவையாகவும், இருக்கும்.இவற்றில் சிலவற்றை ஸ்நாக்சாக பையில் வைத்துக்கொண்டு அடிக்கடி சாப்பிடலாம்.\nதவிர, கறிவேப்பிலை பொடி, அகத்தி,முறுங்கை கீரை பொடி, ஆகியவற்றை இட்லி/ தோசை / சப்பாத்தி / பூரி மாவு போன்றவற்றில் கலந்து சாப்பிடும்போதும் இரும்பு மற்றும் போலிக் அமிலம் நமக்கு கிடைக்கும்.\nஇரும்பு, புரதம் தவிர போலிக் அமிலமும் தேவைப்படும் என்றறிந்தோமல்லவா, அதை இங்கு கூறப்பட்டிருக்கும் உணவு வகைகளிலிருந்து எளிதாக பெறலாம். சாமை, வரகு, அகத்தி கீரை, கொடை மிளகாய், சவ்சவ், வெண்டை, பாகற்காய், முருங்கை, வாழைப்பூ, பப்பாளி, விலாம் பழம், கொய்யா, பீட்ருட், முள்ளங்கி, வேர்க்கடலை, பனீர், நண்டு, விலாங்கு மீன், வஞ்ச்ரமீன் ஆகியவை.\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ மேலும்>>\nலெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்\nலெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் மேலும்>>\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்\nவங்காளதேச கிரிக்கெட் போர்டு வங்காளதேச பிரிமீயர் லீக் மேலும்>>\nடிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் மேலும்>>\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று\nகனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) மேலும்>>\nகவின் கலாலயாவின் \"நயனம்\" சிறுவர் பாடல்கள் இசைத்தொகுப்பு வெளியீட்\nதிகதி - 16-11-2019 நாள் - சனிக்கிழமை மேலும்>>\nஎனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது -சிவாஜிலிங்கம்\nதனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், மேலும்>>\nகனடா பொதுத் தேர்தல் - தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்\nகனேடிய மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடா���ின் 43ஆவது மேலும்>>\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி\nரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் மேலும்>>\nநோர்த் யோர்க் பகுதியில் விபத்து - பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nநோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த மேலும்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ponmudi-son-not-to-win-ponhzo", "date_download": "2019-10-22T01:41:30Z", "digest": "sha1:5EH67LNA6TGAGBP6YVCZCTYDZNRVWN7Y", "length": 11700, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொன்முடியின் மகனை போட்டுத் தாக்கும் உடன்பிறப்புகள்….கானல் நீராகுமா கௌதம சிகாமணியின் வெற்றி ?", "raw_content": "\nபொன்முடியின் மகனை போட்டுத் தாக்கும் உடன்பிறப்புகள்….கானல் நீராகுமா கௌதம சிகாமணியின் வெற்றி \n25 வருஷமா விழுப்புரத்தில் இவருடன் போராடி, இப்பத்தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிச்சு கொஞ்சம் நிம்மதியா இருந்தோம், இனி அவரோட மகன்கூட மாரடிக்கனுமா என பொன்முடி குறித்து கொதித்துப் போயுள்ள திமுகவினர் இப்போதே உள்ளடி வேலைகளைத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.\nவிழுப்புரத்தைப் பொறுத்தவரை திமுக என்றால் பொன்முடி தான், கடந்த 25 ஆண்டுகளாக அந்த மாவட்டத்தில் பொன்முடி கோலோச்சி வருகிறார். அவரைத் தாண்டி யாரும் அந்தப் பகுதியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் சீட் வாங்கிவிட முடியாது. அந்த அளவுக்கு விழுப்புரம் தொகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.\nஇந்நிலையில் தான் விழுப்புரம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இத்தனை நாளும் பொன்முடியை எதிர்க்க முடியாமல் அடங்கிக் கிடந்த உடன்பிறப்புகள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.\nஇனி பொன்முடியின் தொந்தரவு இருக்காது என்ற மகிழ்ச்சியில் மிதந்த உடன்பிறப்புகளுக்கு ஆப்பு வைத்துள்ளது மக்களவைத் தேர்தல். சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் பொன்முடியின் மகன் கௌதமி சிகாமணிக்கு திமுக கள்ளக்குறிச்சியில் சீட் கொடுத்துள்ளது. இதில் திமுகவினர் கொதித்துப் போயுள்ளனர்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சொந்தப்பணத்தைச் செலவு செய்தவர் மாவட்ட துணைச் செயலாளர் முத்தையன். இந்த முறை விழுப்புரம் தொகுதி அவருக்குத்தான் என உறுதியாக இருந்த நிலையில் அந்த தொகுதி விசிகவு��்கு போய் விட்டது. இப்படி கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எந்த மரியாதையும் கிடைப்பதில்லை என்கின்றனர் தொண்டர்கள்.\nஆண்டாண்டு காலமாக கட்சிக்காக உழைத்துச் செத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு எந்த பலனும் இல்லாத நிலையில் பரம்பரை பரம்பரையாக பொன்முடி குடும்பம் மட்டும் தான் இங்கு வாழணுமா என கேள்வி எழுப்பியுள்ள பல முக்கிய நிர்வாகிகள் தற்போதே உள்ளடி வேலைகளைத் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.\nஇவற்றை எல்லாம் சமாளித்து கௌதம சிகாமணி, மகுடம் சூடுவாரா என்பது சந்தேகம் என்கின்றனர் லோக்கல் உடன்பிறப்புகள்.\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nநன்னடத்தை விதிகளின்படி சசிகலா விடுதலை இல்லை \nமகாராஷ்ட்ரா, அரியானாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு என்ன சொல்லுது \nஇடைத் தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் வெளியீடு \nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்.. பிடியை இறுக்கும் மத்திய அரசு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2019/10/01/", "date_download": "2019-10-22T02:07:39Z", "digest": "sha1:IMMFAZJO45VXBPJYLRKQYITUN3CXDOYZ", "length": 7106, "nlines": 61, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "October 1, 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசுவிட்சர்லாந்து கொடியை எரித்து இஸ்லாமியர்கள் போராட்டம்: பரபர ஃபேஸ்புக் பதிவு\nOctober 1, 2019 October 1, 2019 Chendur PandianLeave a Comment on சுவிட்சர்லாந்து கொடியை எரித்து இஸ்லாமியர்கள் போராட்டம்: பரபர ஃபேஸ்புக் பதிவு\nசுவிட்சர்லாந்து கொடியில் உள்ள சிலுவையை அகற்றக் கோரி கொடியை எரித்து சுவிட்சர்லாந்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சுவிட்சர்லாந்து கொடியில் உள்ள சிலுவை சின்னத்தை அகற்ற வேண்டும் என்று சுவிட்சர்லாந்தில் வாழும் இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்ற செய்தியின் லிங் புகைப்படத்தை வைத்துள்ளனர். பார்க்கும்போது அந்த செய்தி முழுமையாக உள்ளதுபோல் தெரியவில்லை. அந்த படத்துக்குக் கீழே, […]\nகாவிரி கூக்குரலுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற லியனார்டோ- ஃபேஸ்புக் வைரல் செய்தி\nOctober 1, 2019 October 1, 2019 Chendur PandianLeave a Comment on காவிரி கூக்குரலுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற லியனார்டோ- ஃபேஸ்புக் வைரல் செய்தி\nஈஷா மையம் சார்பில் காவிரி கரை ஓரம் மரங்களை நடும் காவிரியின் கூக்குரல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அளித்த ஆதரவை ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ திரும்ப பெற்றதாக ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஈஷா யோகா மையம் பழங்குடியினருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதாகவும், மரம் நடுவோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுவதாகவும் […]\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (443) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (7) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (3) உலகம் (6) கல்வி (4) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (583) சமூக வலைதளம் (48) சமூகம் (59) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (11) சினிமா (22) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (4) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (5) பொழுதுபோக்கு (1) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (20) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (16) விளையாட்டு (11) விவசாயம் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-usa-declared-cpi-party-as-a-terrorist-organisation/", "date_download": "2019-10-22T00:54:58Z", "digest": "sha1:647ULEFTMH3SNPUKB25B2XZ4UI4O5MM3", "length": 14960, "nlines": 92, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத குழு என்று அறிவித்ததா அமெரிக்கா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத குழு என்று அறிவித்ததா அமெரிக்கா\nஅரசியல் சமூக ஊடகம் சர்வதேசம்\nOctober 9, 2019 October 9, 2019 Chendur PandianLeave a Comment on இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத குழு என்று அறிவித்ததா அமெரிக்கா\nஉலகின் நான்காவது பெரிய பயங்கரவாத குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நல்லக்கண்ணு, த.பாண்டியன், டி.ராஜா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன் ஆகியோர் படங்கள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகள் எலும்புகளின் மீது பறப்பது போன்ற படம் ஆகிய அனைத்தையும் கொலாஜ் செய்து பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், “உலகின் நான்காவது பெரிய பயங்கரவாத குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – அமெரிக்க உள��துறை” என்று போட்டோஷாப் மூலம் எழுதியுள்ளனர்.\nநிலைத்தகவலில் “ஒவ்வொரு கம்பெனிகளை மூடவைக்கும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் இந்த பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Sekaran Periyasamy என்பவர் செப்டம்பர் 24, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nதொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமின்றி சமூக நீதி உள்ளிட்ட பல விஷயங்களுக்காக போராடி வருபவர்கள் கம்யூனிஸ்ட்கள். தொடர்ந்து கம்யூனிஸ்டு நிர்வாகிகள், அக்கட்சியினர் மீது தவறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தேர்தல் நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பற்றி அவதூறு பரப்பப்பட்டது. அது குறித்து போலீசில் புகார் செய்யும் அளவுக்கு அந்த வதந்தி வேகமாக பரவியது.\nதற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உலகின் நான்காவது பெரிய பயங்கரவாத குழுவாக அமெரிக்க உள்துறை அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் பற்றி ஏதேனும் அறிவிக்கையை அமெரிக்க உள்துறை வெளியிட்டுள்ளதா என்று தேடினோம். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.\nபயங்கரவாத குழுக்கள் என்று அமெரிக்கா அறிவித்துள்ள பட்டியலைத் தேடினோம். அப்போது அது தொடர்பான செய்திகள், பட்டியல்கள் கிடைத்தன. அவற்றில் இந்திய முஜாஹிதின் அமைப்பை மட்டுமே அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக தடை செய்திருப்பது தெரிந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர் இடம்பெறவில்லை. தடைவிதித்து பின்னர் நீக்கப்பட்ட அமைப்புக்கள் பட்டியலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை.\nநம்முடைய தேடலில், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தடை இருப்பது தெரிந்தது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அது பயங்கரவாத அமைப்பு என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்று தெரிந்தது. அதே நேரத்தில், இந்திய அரசு இந்தியாவில் செயல்படும் மாவோயிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதித்திருந்த செய்தி நமக்கு கிடைத்தது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க உள்துறை அறிவித்ததாக எந��த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.\nஅமெரிக்காவின் மினிஸ்டிரி ஆஃப் ஸ்டேட் பக்கத்தில் பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெயர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்து நீக்கப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர் இல்லை.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பற்றி அவதூறான தகவல் பகிரப்பட்டுள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உலகின் நான்காவது பெரிய பயங்கரவாத குழு என்று அமெரிக்க உள்துறை அறிவித்தது என்று ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத குழு என்று அறிவித்ததா அமெரிக்கா\nபள்ளி மாணவிகளின் முடியை வெட்டிய பாதிரியர்கள்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா\nகடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா: ஃபேஸ்புக் புகைப்படங்கள் உண்மையா\nபாத்திமா பாபுவை கடத்தினாரா ஸ்டாலின் 30 ஆண்டுகளாகத் துரத்தும் வதந்தி\nகாரில் ரூ.2.10 கோடி பதுக்கிய விடுதலைச் சிறுத்தை பிரமுகர்கள்\nலடாக் எம்.பி கேள்வியால் தலைகுனிந்த கனிமொழி – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (443) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (8) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (7) இணையதளம் (1) இந்தியா (5) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (3) உலகம் (6) கல்வி (4) கிரைம் (1) குற்றம் (11) க்ரைம் (1) சமூக ஊடகம் (583) சமூக வலைதளம் (48) சமூகம் (59) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (10) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (11) சினிமா (22) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (4) தேசியம் (3) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பொருளாதாரம் I Economy (5) பொழுதுபோக்கு (1) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (20) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (16) விளையாட்டு (11) விவ��ாயம் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/08/fish.html", "date_download": "2019-10-22T01:36:06Z", "digest": "sha1:PNELL2A4KTUC36V2QU2UEG4M3GU4YRLZ", "length": 14412, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிபதி மறுப்பு | jaffna magistrate refuses to release indian fishermen - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nகாவி அலைக்கு ஓய்வில்லை.. 2 மாநில தேர்தலை வெல்கிறது பாஜக\nதன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nதீபாவளி: லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நேரம் - தந்தேரஸ் நாளில் என்ன வாங்கலாம்\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nஎச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிபதி மறுப்பு\nஇலங்கை கப்பற்படையால் பிடிக்கப்பட்ட 66 தமிழக மீனவர்களை விடுவிக்க முடியாது என்று யாழ்ப்பான கோர்ட்நீதிபதி ஒருவர் கூறியுள்ளார்.\nஇலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து, மீ��் பிடித்ததற்காக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் 66 தமிழக மீனவர்கள்கைது செய்யப்பட்டு, யாழ்ப்பான சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 15 படகுகளும்கைப்பற்றப்பட்டன.\nஅவர்கள் அனைவரும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர். இது சம்பந்தமாக,அட்டர்னி ஜெனரலுக்கு போலீஸார் அனுப்பிய ஆவணங்கள் இன்னும் திரும்பி வராத காரணத்தால்தான் தமிழகமீனவர்களை விட மறுப்பதாகக் கூறப்படுகிறது.\nஇலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள், யாழ்ப்பான ஜெயிலுக்குச் சென்று, மீனவர்களைப்பார்த்து அவர்கள் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163133&cat=464", "date_download": "2019-10-22T02:14:45Z", "digest": "sha1:W7VVJIU52QDEFMQRJEGELPNE2GNWJVLU", "length": 29771, "nlines": 644, "source_domain": "www.dinamalar.com", "title": "���ல்லூரி விளையாட்டு விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » கல்லூரி விளையாட்டு விழா மார்ச் 15,2019 17:20 IST\nவிளையாட்டு » கல்லூரி விளையாட்டு விழா மார்ச் 15,2019 17:20 IST\nகோவை ரேஸ்கோர்ஸிலுள்ள சி.எஸ்.ஐ.,பிஷப் அப்பாசாமி கல்லுாரியில் 23வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. மாணவ, மாணவியர் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, தடகள போட்டிகளில் பங்கேற்றனர். வெள்ளியன்று நடந்த கூடைப்பந்து போட்டியில் ஆடிஸ் அணி 56க்கு 42 என்ற புள்ளிக்கணக்கில் Brought பிராட் அணியை வீழ்த்தியது.\nகிருஷ்ணா கல்லூரி விளையாட்டு விழா\nசிந்தி வித்யாலயா விளையாட்டு விழா\nஅரசு கல்லூரி விளையாட்டு விழா\nநாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா\n1976 ஆண்டு டாக்டர்கள் மீட்\nமாணவியர் த்ரோபால்: ஜி.வி.ஜி., வெற்றி\nமுன்னாள் மாணவர் சங்க விளையாட்டு\nமுன்னாள் மாணவர் சங்க விளையாட்டு\n79 ஆண்டு கனவுக்கு அடிக்கல்\nதேசிய கூடைப்பந்து அணிக்கு தேர்வு\nபகவதியம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா\nதிருப்போரூர் கோயில் கிருத்திகை விழா\nபங்குனி உத்திர விழா துவக்கம்\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nபாலியல் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை\nதேசிய விளையாட்டு : திருச்சி சாம்பியன்\nமாநில கைப்பந்து போட்டி: கோவை சாம்பியன்\nபாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை\nபெண்கள் கிரிக்கெட் புதுவை அணி வெற்றி\nஹேண்ட்பால் போட்டி சர்வீஸஸ் அணி சாம்பியன்\nஹாக்கி : கொங்கு அணி சாம்பியன்\nபேட்டரி கார் தயாரிக்கும் போட்டி சென்னை அணி வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் மீண்டும் பாஜ ஆட்சி Exit Poll Results\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\nகாவலர் வீர வணக்க நாள்\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\n10 ஆண்டுக்கு ப��ன் நிறைந்த அணை\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் மீண்டும் பாஜ ஆட்சி Exit Poll Results\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்தியா புதிய சாதனை\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதொழிலதிபர் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை\nமின்வேலியில் சிக்கி பலியாகும் வனவிலங்குகள்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nகஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி\nதிரைப்பட பாடல் குறுந்தகடு வெளியீடு\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Terrible-fires-in-Portugal.html", "date_download": "2019-10-22T01:46:05Z", "digest": "sha1:O3PG3MTNUUNGZVCLD4WMDHWXM63PWBGY", "length": 11352, "nlines": 104, "source_domain": "www.ilaingarindia.com", "title": "போர்ச்சுக்கல் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 57 பேர் பலி - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / போர்ச்சுக்கல் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 57 பேர் பலி\nபோர்ச்சுக்கல் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 57 பேர் பலி\nபோர்ச்சுக்கல் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nபோர்ச்சுக்கல் நாட்டின் பெட்ராகோ மற்றும் கிராண்டே ஆகிய நகரங்களுக்கு மத்தியில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் இல��லாத அளவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயின் வீரியம் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனல் தகிக்கிறது.\nகாட்டுக்கு நடுவில் செல்லும் சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் வாகனங்களுடன் எரிந்து சாம்பலாயினர். இதுவரை 57 பேர் தீயில் கருகி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nகொழுந்து விட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு 600க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீயில் சிக்கி காயமடைந்த 60-க்கும் மேற்பட்டோரில் பலரின் நிலை கலலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அருகிலுள்ள கிராமங்களில் வசிப்போர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.\nஆபத்தில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் உயிரைப் பொருட்படுத்தாது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், தீயணைப்பு வீரர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் அதிகமான வாகனங்கள் கருகிவிட்டன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57731", "date_download": "2019-10-22T02:19:58Z", "digest": "sha1:64B3TIM7DVPFFBJXLPLUMSUBPJOVIEQ3", "length": 10452, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண்ணெழுத்து -நவீன்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43\nஇங்கு வழக்கமாக எழும் கேள்வி , “எங்க படைப்புகளைத் தரம் பிரிக்க நீ யாருலா” என்பதுதான். நான் ஒரு வாசகன் . கொடுக்கப்படும் நூல்களை பொருட்படுத்தி வாசிக்கிறேன். அதன் மூலம் சமகால இலக்கியம் குறித்த எனது அபிப்பிராயத்தோடு ஒப்பிடுகிறேன். அதன் வழி ஒரு படைப்பு எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் அதை சொல்கிறேன். என் அபிப்பிராயத்தை யாரும் நிராகரிக்கலாம். ஏன், நாளை மறுவாசிப்புக்குப் பின் நானே கூட நிராகரிக்கலாம். ஆனால், இன்றுவரை உள்ள வாசிப்பு அனுபவத்தில் மட்டுமே என் அபிப்பிராயத்தைக் கூற முடியும்\nநவீன் வல்லினத்தில் எழுதிய கட்டுரை\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநாவல் – ஒரு சமையல்குறிப்பு\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nTags: கட்டுரை, சுட்டிகள், நவீன், பெண்ணெழுத்து\nநேரு x பட்டேல் விவாதம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 4\nபனைமரச் சாலை - புத்தகம் முன்பதிவு திட்டம்\nவாசகர் சந்திப்பு ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 47\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்��னல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/2183/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-10-22T02:07:07Z", "digest": "sha1:4VSZ75OXCPLFC3ESKJHVRMJBJBVUMBZX", "length": 11690, "nlines": 75, "source_domain": "www.minmurasu.com", "title": "உலகில் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த வீடியோ எதுதெரியுமா? – மின்முரசு", "raw_content": "\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பொத்தனை அழுத்தினாலும், தாமரையில்தான் ஓட்டு விழும் என்று பேசிய ஹரியானா மாநில பாஜக வேட்பாளரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேலி, கிண்டல் செய்திருக்கிறார். ஹரியானாவில் உள்ள...\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று) பரவலாக...\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இவ்வளவு நாள் வாய் திறக்காத மருத்துவர் ராமதாஸ், ‘அசுரன்’ படம் வந்த பிறகு திமுகவை சீண்டுகிறார் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டித்திருக்கிறார். ’அசுரன்’ படத்தைப் பார்த்துவிட்டு திமுக...\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nநீலகிரி: அடைமழை (கனமழை) காரணமாக ராமநாதபுரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nசண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 72 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்...\nஉலகில் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த வீடியோ எதுதெரியுமா\nஷாருக்கான் நடிப்பில் அடுத்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி வெளிவர காத்திருக்கும் ரயீஸ் என்ற திரைப்படத்தின் பாடல் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் சன்னி லியோன் ஆடியுள்ளார். இந்த பாடலை யுடியூப் மூலம் இதுவரை 40 மில்லியன் பேர் பார்த்து உள்ளனர்.\nஷாருக்கான் நடிப்பில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளிவர காத்திருக்கும் ரயீஸ் என்ற திரைப்படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்படட்டது. லைலா மெய்ன் லைலா என்ற இந்த பாடலில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஆடியுள்ளார்.\nஇந்த பாடலை யுடியூப் மூலம் இதுவரை சுமார் 40 மில்லியன் பேர் பார்த்து உள்ளனர். இந்த பாட்டு வெளியாகி ஒரு வாரம் தான் ஆகிறது.\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nகுழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி கொண்டாடிய அதுல்யா ரவி, இந்துஜா\nகுழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி கொண்டாடிய அதுல்யா ரவி, இந்துஜா\nஅஜித்தின் வலிமையில் இணைந்த நஸ்ரியா\nஅஜித்தின் வலிமையில் இணைந்த நஸ்ரியா\nஇன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nஇன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nசென்னை மெட்ரோ ரயிலின் முக்கிய வசதி இன்று முதல் நிறுத்தம்\nசென்னை மெட்ரோ ரயிலின் முக்கிய வசதி இன்று முதல் நிறுத்தம்\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு… தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது சிகப்பு ஆபத்து எச்சரிக்கை சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1605/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-10-22T02:01:38Z", "digest": "sha1:DVJBYIKX34EGMXVB534ICZTOXMNI6PGD", "length": 13168, "nlines": 77, "source_domain": "www.minmurasu.com", "title": "ராமமோகன் ராவ் மடத்தனமாக பேசுகிறார்- மாஜி சிபிஐ அதிகாரி ரகோத்தமன் சீற்றம்! – மின்முரசு", "raw_content": "\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இவ்வளவு நாள் வாய் திறக்காத மருத்துவர் ராமதாஸ், ‘அசுரன்’ படம் வந்த பிறகு திமுகவை சீண்டுகிறார் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டித்திருக்கிறார். ’அசுரன்’ படத்தைப் பார்த்துவிட்டு திமுக...\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nநீலகிரி: அடைமழை (கனமழை) காரணமாக ராமநாதபுரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கண��ப்பு\nசண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 72 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்...\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nமும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் 204 இடங்களில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு உள்ளது என ஏபிபி- சி...\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் – அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு – 5 பேர் பலி\nசாண்டியாகோ நகரில் உள்ள அரசு ஜவுளி தொழிற்சாலைக்கு தீவைத்த சம்பவத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 5 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். சாண்டியாகோ:லத்தீன் அமெரிக்க நாடான சிலியில், மெட்ரோ தொடர் வண்டி கட்டணத்தை அரசு...\nராமமோகன் ராவ் மடத்தனமாக பேசுகிறார்- மாஜி சிபிஐ அதிகாரி ரகோத்தமன் சீற்றம்\nசென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமமோகன் ராவ்-க்கு வருமான வரி சோதனை தொடர்பான அடிப்படை விதிகளே தெரியவில்லை- மடத்தனமாக பேசுகிறார் என சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் சாடியுள்ளார்.\nராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்தார் ராமமோகன் ராவ்.\nஇந்த நிலையில் திடீரென ராமமோகன் ராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்தார் ராமமோகன் ராவ்.\nஅவரது இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கூறியதாவது:\nவருமான வரி சோதனை நடத்தப்படும்போது எவரது பெயரும் குறிப்பிடப்படாது. இடத்தின் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும். ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு இந்த அடிப்படை விதியே தெரியவில்லை. அவர் மடத்தனமாக பேசுகிறார்.\nவருமான வரி சோதனை நடத்தும்போது மத்திய போலீஸ் பாதுகாப்பு படையை அழைத்துச் செல்ல உரிமை உண்டு. தலைமைச் செயலகத்திலும் சோதனை நடத்துவதற்கு உரிமை உண்டு.\nஇத்தனைக்கும் தலைமை செயலகத்தில் சோதனை நடந்த போது முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க���ில்லை. ஆகையால் அவரது ஒப்புதலுடன் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. மருத்துவர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nஅடைமழை (கனமழை) காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nகாணாமல் போகும் காங்கிரஸ்.. ஹரியானாவில் அரியணை ஏறும் பாஜக.. ஏபிபி – சி வோட்டர் கணிப்பு\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nமகாராஷ்டிராவில் மீண்டும் மலரும் தாமரை ஏபிபி- சி ஓட்டர்ஸ் எக்கிஸ்ட் போல் கணிப்பு\nசிலி நாட்டில் ஓயாத போராட்டம் – அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு – 5 பேர் பலி\nசிலி நாட்டில் ஓயாத போராட்ட���் – அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு – 5 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/144668-worst-passwords-of-2018", "date_download": "2019-10-22T01:43:22Z", "digest": "sha1:VTEYF5K4ZAHEUDMIBV6ESG2RSMGL32UD", "length": 7738, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "இன்னும் இந்த பாஸ்வேர்டுதான் வச்சிருக்கீங்களா... மாத்திடுங்க பாஸ்! | Worst passwords of 2018", "raw_content": "\nஇன்னும் இந்த பாஸ்வேர்டுதான் வச்சிருக்கீங்களா... மாத்திடுங்க பாஸ்\nஇன்னும் இந்த பாஸ்வேர்டுதான் வச்சிருக்கீங்களா... மாத்திடுங்க பாஸ்\nஹேக்கிங் தொடர்பான சம்பவங்கள் எப்போது எங்கே நடந்தாலும், அதில் முக்கியமான இரண்டு விஷயங்களை நாம் கவனிக்கலாம். ஒன்று, ஹேக்கிங் செய்யப்பட்ட நெட்வொர்க்குடன் தொடர்புடையவர்கள் அல்லது கணினியின் உரிமையாளர்கள் யாரையேனும் ஏமாற்றி, அதை ஹேக் செய்திருப்பார்கள் அல்லது அந்த நெட்வொர்க் சம்பந்தப்பட்ட பாஸ்வேர்டைத் திருடியிருப்பார்கள். எவ்வளவு பெரிய ஹேக்கிங் சம்பவங்கள் என்றாலும், இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் நடந்திருக்கும்.\nஇதில் முதல் விஷயத்தில் கவனமாக இருப்பதற்கு விழிப்புஉணர்வும், எச்சரிக்கை உணர்வும்தான் முக்கியம். அதே இரண்டாவது விஷயத்திற்கு இன்னும் எளிது; நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளைப் பாதுகாப்பானதாக வைத்திருந்தாலே போதும். ஆனால், அதைப் பெரும்பாலானோர் செய்வதில்லை. அதை நிரூபிக்கும் வகையில் வெளியாகியிருக்கிறது SplashData எனும் நிறுவனத்தின் தரவுகள்.\nஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பலவீனமான பாஸ்வேர்டுகள் குறித்த தொகுப்பை இந்நிறுவனம் வெளியிடும். இதற்காக அந்த ஆண்டில் இணையத்தில் லீக் ஆன 50 மில்லியனுக்கும் மேலான பாஸ்வேர்டுகள் அலசி ஆராயப்படும். அப்படி ஆராயப்பட்டு, இந்த வருடமும் டாப் 100 பலவீனமான பாஸ்வேர்டுகளின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் முதலிடம் எதற்குத் தெரியுமா 123456. ஆம், இந்த 6 எண்கள்தான் இன்னும் பலபேரால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இதற்கடுத்த இடத்தைப் பிடித்திருப்பது password. இந்தப் பட்டியலில் 'sunshine', 'donald' போன்ற சில புதிய பாஸ்வேர்டுகளும் இணைந்திருக்கின்றன.\nடாப் 10 பலவீனமான பாஸ்வேர்டுகள் பட்டியல் இதோ.\nஇந்த கடவுச்சொற்களை ஏதேனும் அக்கவுன்ட்களுக்கு நீங்களும் வைத்திருந்தால், கண்டிப்பாக மாற்றிவிடுங்கள். இதேபோ��� ஒரே பாஸ்வேர்டை அனைத்து கணக்குகளுக்கும் வைத்திருந்தாலும் அவற்றை மாற்றிவிடுங்கள். இதுபோன்ற எளிதான பாஸ்வேர்டுகள், நம் தகவல்கள் களவுபோவதை எளிமையாக்கிவிடும். உஷார் மக்களே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987795403.76/wet/CC-MAIN-20191022004128-20191022031628-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}