diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0690.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0690.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0690.json.gz.jsonl" @@ -0,0 +1,448 @@ +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=926560", "date_download": "2019-10-18T08:22:17Z", "digest": "sha1:F7JSI5OJQPUZICGVAQLMCJGTOQKHMBHM", "length": 9110, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வாக்களித்துவிட்டு வந்து சாப்பிட்டால் ஓட்டல்களில் 50 சதவீதம் தள்ளுபடி: இன்று முதல் 21ம் தேதி வரை சலுகை | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nவாக்களித்துவிட்டு வந்து சாப்பிட்டால் ஓட்டல்களில் 50 சதவீதம் தள்ளுபடி: இன்று முதல் 21ம் தேதி வரை சலுகை\nசென்னை: வாக்களித்து விட்டு வந்து உணவு சாப்பிட்டால் இன்று முதல் 21ம் தேதி வரை ஓட்டல்களில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று சில ஓட்டல்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.\nஇந்நிலையில் வாக்களிப்பை வலியுறுத்தி சலுகைகளை வழங்குவதாக சில ஓட்டல்கள் அறிவித்துள்ளன. அதாவது, வாக்களித்து விட்டு வந்து உணவு சாப்பிட்டால் பில் தொகையில் 50 சதவீதம் வரையில் அதிரடி தள்ளுபடி அறிவித்துள்ளனர். சென்னையில் ஏராளமான ஓட்டல்களில் இந்த சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஓட்டலின் முன்பு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்து உள்ளனர்.\nஇதுகுறித்து தனியார் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் அபூபக்கர் கூறுகையில், ‘‘இந்தியாவில் தேர்தலின்போது வாக்குப்பதிவு 65 முதல் 75 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் வெளிநாட்டில் வாக்குப்பதிவு 90 சதவீதத்தை தாண்டுகிறது. எனவே உண்மையான ஜனநாயகம் மலர அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டியது அவசியம் ஆகும். எனவே, வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் எங்கள் ஓட்டலில் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் 50 சதவீத தள்ளுபடி விலையில் உணவுகளை வழங்க முடிவு செய்துள்ளோம். வாக்களித்ததன் அடையாளமாக ஆட்காட்டி விரலின் மையை காட்டினால் போதும். 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டலுக்கு வரலாம். ஒவ்வொரு முறை உணவு அருந்தும் போதும் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்’’ என்றார்.\nஅப்போலோ மருத்துவமனையில் அதிநவீன இதய அடைப்பு சிகிச்சை கருத்தரங்கு\nபாரிமுனை பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி : பொதுமக்கள் பீதி\nதுபாயில் மேல்படிப்புக்காக வந்த ஐரோப்பிய மாணவியை கர்ப்பமாக்கிய இளம் தொழிலதிபர் தந்தையுடன் கைது : சென்னை மகளிர் போலீஸ் அதிரடி\n5வது மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி\nஆக்கிரமிப்பில் இருந்த 40 ஆயிரம் சதுர அடி நிலம் மீட்பு அண்ணாநகர் டவர்ஸ் கிளப் கட்டிடத்துக்கு அதிரடி சீல்\nதீபாவளி பம்பர் பரிசாக சொகுசு கார் வழங்குவதாக கூறி வாலிபரிடம் 1 லட்சம் மோசடி\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-a-f-c-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-99/", "date_download": "2019-10-18T06:52:51Z", "digest": "sha1:RFSLX4ENA6LEMCR3V4ETVBISXYQ4C4EH", "length": 9654, "nlines": 119, "source_domain": "www.sooddram.com", "title": "பற்குணம் A.F.C (பகுதி 99 ) – Sooddram", "raw_content": "\nபற்குணம் A.F.C (பகுதி 99 )\nயாழ் குடாநாடு வழமைக்குத் திரும்பியது.புலிகள் குடாநாட்டை விட்டு வன்னிக்கு தப்பி ஓடிவிட்டனர்.கிழக்கைச் சேர்ந்த பல புலிகள் எங்கும் போக முடியாமல் தடுமாறி ஒழித்து வாழ்ந்தனர்.இந்திய இராணுவ நடமாட்டம் அதிகரித்தது.பயப்படும்படியாக எதுவும் தெரியவில்லை.\nஅரச அலுவலகங்கள் வழமைபோல இயங்கத் தொடங்கின.சில நாட்களின் பின் யாழ்ப்பாண நகர தளபதி ஒரு அதிகாரிகள் மகாநாடு ஒன்றை ஒழுங்குபடுத்தினார்.இதற்கு பற்குணம் சென்றவேளை யாழ் நகர மையப்பகுதியில் புலிகள் கைக்குண்டு ஒன்றை வீசி தப்பி ���டிவிட்டனர்.\nஇந்திய இராணுவம் அங்கே வந்தவர்களை தாக்கியது.எல்லோரையும் வழிமறித்து உட்கார வைத்தது.அவசரமாக பற்குணம் போக வேண்டி இருந்ததால் இந்திய ராணுவ அதிகாரிகளுடன் பேச முயன்றார்.அவரகளுக்கு ஆங்கிலம் புரியவில்லை.மேலும் மிரட்டும் தொனியில் அவரை நகர விடவில்லை.\nசில மணி நேரங்களின் பின் இராணுவம் செல்ல அனுமதி கொடுத்தது.பற்குணம் தாமதமாகவே போனார்.இதை தளபதி கல்கத் ஏன் என கேட்க இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளை கோபமாகவே சுட்டிக் காட்டினார்.அவரகளின் பாசை பிரச்சினைகளையும் தெளிவாக எடுத்துரைத்தார்.அதன்பின் அந்த போக்குவரத்து ஒழங்குகளை அதிகாரிகளுக்கு செய்துகொடுத்தார்.\nஅதன் பின் சிலநாட்களின் பின்பாக காலையில் எமது பகுதியில் இந்திய இராணுவத்தின் வரவுக்காக புலிகள் காத்திருந்தனர்.அவர்கள் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.சிலர் எடுத்துரைக்க துப்பாக்கிகளை நீட்டினர்.இதனால் நாங்கள் மீண்டும் இடம்பெயர்ந்து ஓடினோம்.\nஎமது வீடு இருந்த பகுதியில், புலிகள் நடாத்திய தாக்குதல்களில் சில இந்திய இராணுவம் கொல்லப்பட்டனர்.இதன் விளைவாக ஆத்திரமுற்ற இந்திய இராணுவம் சிலரது வீடுகளை அவர்கள் கண்முன்பாகவே குண்டு வைத்து தகர்த்தது.ஐந்து குடும்பத்தின் வீடுகள் தகர்க்கப்பட்டன.இது ஒரு மோசமான வெறியாட்டம் எனலாம்.சிலரது குடிசைகளும் கொழுத்தப்பட்டன.\nஅவர்கள் அனைவரும் பற்குணத்திடம் வந்து முறையிட்டனர்.அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலமாக கொஞ்ச உதவிகளை பெற்றுக்கொடுத்தார்.அவை தற்காலிக உதவிகளே.இந்த சம்பவத்தை ஆனந்த் என்ற அந்தப் பகுதி அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.இனியாவது இப்படியான அசம்பாவிதங்களை தடுக்கும்படி கூறினார்.\nPrevious Previous post: ‘மஹிந்தவை நாடி நிற்கிறோம்’\nNext Next post: உள்ளுர் கொலைகரர்களுக்கு எதிரான போராட்டங்களும் முன்னெடுகப்படவேண்டும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2013-2/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T06:53:25Z", "digest": "sha1:CN2BVWUTVVHS5N2545BUZKG6Q5GGET6P", "length": 44447, "nlines": 230, "source_domain": "biblelamp.me", "title": "புல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nசமீபத்தில் திருச்சபை வரலாற்றின் இரண்டாம் பாகத்தை முடித்து அச்சகத்தாருக்கு அனுப்பும் வேலையை நிறைவு செய்தேன். இந்த இரண்டாம் பாகம் பதினாறாம் நூற்றாண்டில் நிகழ்ந்த திருச்சபை சீர்திருத்த வரலாற்றைப் பற்றியது. பதினாறாம் நூற்றாண்டு வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு காலப்பகுதி. இந்தக் காலப்பகுதிக்கு முன்பு வேதப் புத்தகம் மக்கள் வாசிக்க முடியாதபடி லத்தீன் மொழியில் மட்டும் ரோமன் கத்தோலிக்க மதத்தால் வைக்கப்பட்டிருந்தது. அதுவும் பல நூற்றாண்டுகளாக அந்த நிலைமை இருந்தது. எவரும் வாசிக்க வழியில்லாதபடி மக்களுக்குத் தெரிந்திராத மொழியிலும், வாசிப்பதற்குத் தடையுமிருந்தது. கத்தோலிக்க மதம் சத்தியத்தை மறைத்து தன்னுடைய போதனைகளை மட்டுமே மக்கள் பின்பற்றும்படி செய்துவந்துகொண்டிருந்த காலப்பகுதி அது. சுவிசேஷத்தின் அடிப்படையிலான மெய்க்கிறிஸ்தவம் தலையெழுப்பமுடியாதபடி செய்து தன்னுடைய போலிச்சமயத்தை மெய்யானதாக மக்களை நம்ப வைத்துக்கொண்டிருந்தது ரோமன் கத்தோலிக்க மதம்.\nஇந்தக் காலப்பகுதியில்தான் கடவுள் வரலாற்றில் அற்புதமாக செயல்பட்டார். பதினைந்தாம் நூற்றாண்டில் மக்கள் மத்தியில் எதையும் ஆராய்ந்தறிய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி, நாடுகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி, மொழி, கலை ஆகிய விஷயங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அச்சுக்கூடத்தையும் கண்டுபிடிக்கும் வழிகளை அவர் உருவாக்கினார். இதெல்லாம் ஆவிக்குரிய பெரும் எழுப்புதல் பதினாறாம் நூற்றாண்டில் ஏற்படப் பேருதவி புரிந்தன. இவையெல்லாம் நிகழ்ந்திருக்காவிட்டால் வேதம் எல்லோரும் வாசிக்கும்படியாக மொழிபெயர்க்கப்படும் பணிக்கு வழி இருந்திருக்காது.\nபதினாறாம் நூற்றாண்டில் கத்தோலிக்க மத குருவாக இருந்த ஜெர்மனியைச் சேர்ந்த மார்டின் லூத்தரின் வாழ்க்கையில் கடவுள் கிரியை செய்தார். அந்த மனிதன் தன்னுடைய பாவத்தை உணரும்படிச் செய்தார். ரோமன் கத்தோலிக்க மதத்தில் ஆத்தும விடுதலையைத் தேடிப்பார்த்து சகல முயற்சிகளையும் எடுத்து அது கிடைக்காமல் போனதால் லூத்தர் லத்தீன் மொழியில் இருந்த வேதத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பலமொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த லூத்தருக்கு லத்தீன் மொழியில் இருந்த வேதத்தை வாசிக்க முடிந்தது. ஆத்தும விடுதலை அடைய வேண்டும் என்ற ஆதங்கத்தில் அதை வாசித்ததால் லூத்தர் வேதத்தைக் கருத்தோடு வாசித்தார். பாவ உணர்வு பெற்று, அந்தப் பாவத்திலிருந்து விடுதலை அடைய வேதம் வழிகாட்டுமா என்ற வெறியோடு அதை இரவு பகலாக வாசித்தார். சத்திய வசனம் என்று வேதத்திற்கு காரணமில்லாமல் பெயர் சூட்டப்படவில்லை. பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தை வாசித்தபோது லூத்தரின் இருதயத்தில் பவுலின் வார்த்தைகள் சம்மட்டியைப் போலப் பதிந்தன. ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை விசுவாசம் மட்டுமே இரட்சிப்புக்கு வழி என்ற சத்தியம் அவரைப் பிழிந்தெடுத்தன. கிரியை, கிரியை என்று கிரியையே வாழ்க்கையாக நம்பி வாழ்ந்துகொண்டிருந்த லூத்தருக்கு விசுவாசம் மட்டுமே இரட்சிப்புக்கு அவசியம், அதுவும் தேவனுடைய கிருபையின் மூலம் மட்டுமே விசுவாசத்தை அடைய முடியும் என்ற உண்மை சாகக் கிடந்தவனுக்கு உயிர் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அன்றே கடவுளின் கிருபையால் லூத்தர் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்தார். பல ஆயிரம் மாசும், சடங்குகளும், பாவமன்னிப்பு ஜெபங்களும் செய்ய முடியாததை கடவுள் வேதசத்தியத்தின் மூலம் லூத்தரின் வாழ்க்கையில் செய்தார்.\nதனியொரு மனிதனாகிய லூத்தரின் வாழ்க்கையில் தலையிட்டு இலவசமாக இரட்சிப்பை அவருக்கு அளித்த கடவுள் அவர் மூலம் ஜெர்மனியில் சீர்திருத்தத்தை ஆரம்பி��்து வைத்தார். ரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிரானவர்கள் இருக்கும் இடத்தில் புல் முளைக்க வழியில்லாமல் ஆக்கிவிடும் கொடியவனாக இருந்த போப்பிற்கு எதிராக சீர்திருத்தத்தில் ஈடுபடுவதென்பது அந்தக் காலத்தில் தற்கொலை செய்துகொள்வதற்கு சமமானதாக இருந்தது. ஏற்கனவே ஜோன் ஹஸ் போன்றவர்கள் தீயிலிட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள். ஆனால், லூத்தர் சாதாரண மனிதரல்ல. போப்பை எதிர்க்க சரியான ஒரு மனிதனைக் கடவுளே தயார் செய்திருந்தார். இளகிய மனதும், நெஞ்சுரமும் இல்லாத எவராலும் போப்பை அன்று எதிர்த்து நின்றிருக்க முடியாது. அஞ்சா நெஞ்சரும், எதிர்ப்புக்களுக்கு மசியாதவரும், சத்திய வெறிகொண்டவருமான மார்டின் லூத்தரே அன்று சீர்திருத்தத்திற்கு அவசியமாயிருந்த மனிதராக இருந்தார். வேதத்தை ஆராய்ந்து சத்தியத்தை உணர்ந்த லூத்தர் கத்தோலிக்க போப்புக்கு எதிரான 95 காரணங்களை எழுதி விட்டன்பேர்க் கோட்டைக் கதவில் ஆணியால் அறைந்து சீர்திருத்தப் போராட்டத்தை ஜெர்மனியில் 1517ம் ஆண்டு ஆரம்பித்து வைத்தார். போப்பின் கண்ணில்படாமல் ஒரு வருடத்துக்கு தான் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்பேர்க் கோட்டையில் இருந்து லூத்தர் முதலில் புதிய ஏற்பாட்டையும் பின்பு பழைய ஏற்பாட்டையும் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். உயிரையே குடித்திருக்கக் கூடிய இந்தப் பணியை உயிரைக் கொடுத்து செய்தார் லூத்தர். வரலாற்றை உலுக்கி ரோமன் கத்தோலிக்க மதத்தின் அடித்தளத்தையே சுக்கு நூறாக்கிய இந்த செயலின் முழுத்தாக்கத்தையும் லூத்தர் அன்று நிச்சயம் அறிந்திருக்க வழியில்லை. லூத்தருக்குத் தெரிந்திருந்ததெல்லாம் கத்தோலிக்க மதத்தின் பொய்யை வேரறுக்க வேண்டும் என்பது மட்டுமே. முழு உலகத்தையே இந்தச் செய்கை அசைக்கப் போகிறதென்றும், வேதம் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவதற்கு இது காரணமாக இருக்கப்போகிறதென்றும் லூத்தருக்கு அன்று நிச்சயம் தெரிந்திருக்க வழியில்லை.\nகடவுளால் பெருங்காரியங்களை நிகழ்த்தப் பயன்படுத்தப்பட்ட அனைவருமே அவர்களுடைய செய்கைகளின் முழுத்தாக்கத்தையும் உணர்ந்து அவற்றைச் செய்யவில்லை. அதைச் செய்யாமல் இருக்க முடியாது என்பது மட்டுமே அன்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்களுக்குப் பின்னால் இருந்து அவர்களை இயக்கிக் கொண்டிருந்த கடவுளுக்கு மட்டுமே அந்தச் செய்கைகளின் முழுத் தாற்பரியமும் தெரிந்திருந்தது. இந்த வகையில்தான் சீர்திருத்தம் பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஆரம்பித்து ஐரோப்பா முழுவதும் பரவியது. அதன் காரணமாக வேதம், ஜெர்மனி, பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளிலெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் சத்தியத்தை அறிய பெரும் வாய்ப்பு ஏற்பட்டது. கிருபையின் மூலம் விசுவாசத்தை அடையும்படி சுவிசேஷம் எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்பட வழியேற்பட்டது.\nஇந்தப் பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தத்தின் விளைவாகவே இன்றைக்கு நாம் தமிழில் வேதத்தை வாசிக்கவும், சுவிசேஷத்தைக் கேட்கவும் சுதந்திரம் கிடைத்திருக்கின்றது. ஆனால், உண்மை என்ன தெரியுமா எந்தப் பதினாறாம் நூற்றாண்டின் காரணமாக நாம் இன்றைக்கு வேதத்தை வாசிக்க முடிகிறதோ, எந்த லூத்தரின் காரணமாக நாம் இன்றைக்கு சுவிசேஷத்தைக் கேட்க வழியேற்பட்டிருக்கிறதோ அந்த வரலாற்றை நம்மவர்கள் இன்றைக்கும் பெரிதாக அறியாமலும், அந்த அறிவில்லாமல் இருக்கிறோமே என்ற உணர்வில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பட்டிதொட்டியெல்லாம் வேதம் போவதற்கு வழியேற்படுத்திய சீர்திருத்த வரலாறு தெரியாத போதகர்களும், சபைகளும் நம்மினத்தில் ஏராளம், ஏராளம். தம் தேவைகளுக்கெல்லாம் கடவுளைப் பார்த்து நேரடியாக ஜெபிக்கத் தெரிந்திருக்கிற நம் மக்களுக்கு அந்த விசுவாசத்திற்கும், சுதந்திரத்துக்கும் வாய்க்காலிட்டுத் தந்திருக்கும் வரலாற்று அற்புதம் இன்றும் தெரியாமலிருக்கிறது. அதை விளக்கும் நூல்களும் தமிழில் இல்லாமலிருக்கிறது. அந்தக் குறையை நான் வெளியிட்டிருக்கும் நூல் ஓரளவுக்காவது தீர்த்து வைக்கும் என்று நம்புகிறேன்.\nஅரசியலும், பொருளாதாரமும், நாட்டு நடப்புகளும், தொழில் நுட்ப வளர்ச்சி பற்றியும் அறிந்திருக்கின்ற அளவுக்கு கிறிஸ்தவ வரலாறு பற்றி அரிச்சுவடியும் தெரியாமலிருக்கிற அறியாமையின் மைந்தர்களாக நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் இருந்து வருகிறார்களே என்ற ஏக்கம் என்னைப் பிடித்தாட்டாமலில்லை. நம்முடைய பூர்வீகம் நமக்குத் தெரியாமலிருக்க முடியுமா நம் தாத்தா யார் அவர்கள் எப்படியிருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்றெல்லாம் நாம் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் இல்லையா, ஏன் ஆசைப்படுகிறோம் என்றெல்லாம் நாம் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் இல்லையா, ஏன் ஆசைப்படுகிறோம் நம்முடைய வம்சத்தின் பெருமைகளையும், சிறப்புகளையும் நாம் அறிந்துகொள்ளவும் நம்முடைய குழந்தைகளுக்கு அதைச் சொல்லிக்கொடுக்கவும்தான்; நாம் எப்படிப்பட்ட குடும்ப வரலாற்றைக் கொண்டிருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக்கொள்ளத்தான்; நம் குழந்தைகளுக்கு அதை நினைவுபடுத்தி அவர்கள் சிறப்பாக வாழவேண்டும் என்று சொல்லித்தரத்தான். இதற்காகத்தான் நம் கிறிஸ்தவ வம்ச வரலாறான பழைய ஏற்பாடும், அப்போஸ்தலருடைய நடபடிகள் நூலும் வேதத்தில் தரப்பட்டிருக்கிறது. அவையில்லாமல் கிறிஸ்தவம் உருவாகவில்லை; உருவாகியிருக்கவும் வழியில்லை. அப்படியிருக்கும்போது முதல் நூற்றாண்டுக்குப் பிறகு நடந்த கிறிஸ்தவ வரலாற்றை நாம் எப்படி அறிந்துகொள்ளாமல் கிறிஸ்தவர்களாக வாழ முடியும்\nஇந்த வருட ஆரம்பத்தில் என்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்த ஊருக்குப் போய்வர வேண்டும் என்ற ஆசை எனக்குள் ஏற்பட்டது. எப்படியோ அதற்காக நாட்களை ஒதுக்கி அந்த ஊரைக் கண்டுபிடித்துப் போய் பார்த்தேன். ஊருக்குள் நுழையுமுன்பே ஒரு சிறுபிள்ளையைப் போல நான் மாறிவிட்டேன். எவ்வளவோ காலத்துக்குப் பிறகு நான் ஓடியாடி விளையாடிய ஊருக்குள் நுழையப்போகிறோமே என்ற ஓர் உணர்வுதான் என்னை அப்படியாக்கியது. ஊரில் ஒருவருக்கும் உங்களைத் தெரிந்திருக்க வழியில்லை என்று என் தம்பி என்னை எச்சரித்திருந்தான். ஊருக்குள் நுழைந்தவுடன் முதல் ஆளே என்னைப் பார்த்து ‘நீங்கள் அவர் மகனா’ என்று கேட்டது என்னை அதிர வைத்தது. ஊருக்குள் என் தந்தை எந்த நிலையில் இருந்திருக்கிறார் என்பதையும் அது காட்டியது. ஊரைச் சுற்றி நடந்து வீடுகளையும் அங்கிருந்தவர்களையும் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். சிலர் என்னை அழைத்து காப்பி சாப்பிடச் சொன்னார்கள்; ஒருநாள் இருந்துவிட்டுப் போகச் சொன்னார்கள். அவர்களுடைய அந்த அப்பட்டமான எளிமையான அன்பு என்னைத் தொட்டது. அந்த மண்ணை மிதித்து, தெருவெல்லாம் நடந்து, அந்த ஊர் மக்களோடு பேசி, அங்கிருந்த வீடுகள் சொன்ன கதைகளையெல்லாம் கேட்டபோது எனக்குள் விபரிக்க முடியாத உணர்வுகள் ஏற்பட்டன. இந்த மண்ணோடு சம்பந்தப்பட்டவன் என்ற பெருமையும் ஏற்பட்டது. நம் வரலாற்றைச் சொல்ல நமக்கென்று ஒரு மண்ணிருக்கிறது என்ற உணர்வே என்னைப் புல்லரிக்கச் செய்தது. சாதாரண இந்த உலக அனுபவங்களே நம்மை அசைத்து நமக்குள் இத்தனைப் புல்லரிப்பை ஏற்படுத்தும்போது நாம் விசுவாசிக்கும் கிறிஸ்து இந்த உலகில் ஏற்படுத்திய திருச்சபை வரலாறு விசுவாசிகளான நமக்குள் எத்தனை பெரிய உணர்வுகளை ஏற்படுத்தும் தெரியுமா ஆபிரகாம், மோசே, தாவீது, சாலமோன், பவுல், பேதுரு மட்டுமல்ல லூத்தர், கல்வின், லத்திமர், ரிட்லி, டின்டேல், விஷ்சார்ட், நொக்ஸ், சுவிங்லி, கொலிக்னி போன்ற நம் தாத்தாக்களையும், கொள்ளுத் தாத்தாக்களையும் பற்றி நமக்குத் தெரியாமலிருப்பது எப்படித் தகும் ஆபிரகாம், மோசே, தாவீது, சாலமோன், பவுல், பேதுரு மட்டுமல்ல லூத்தர், கல்வின், லத்திமர், ரிட்லி, டின்டேல், விஷ்சார்ட், நொக்ஸ், சுவிங்லி, கொலிக்னி போன்ற நம் தாத்தாக்களையும், கொள்ளுத் தாத்தாக்களையும் பற்றி நமக்குத் தெரியாமலிருப்பது எப்படித் தகும் நம் பூர்வீகம் தெரியாமல், பூர்வீகமே இல்லாதவர்கள்போல அரைகுறை கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பது எப்படிச் சரியாகும்\n‘ஊர் பேர் தெரியாதவன்’ என்று ஒருவர் நம்மினத்தில் பெயர் வாங்கினால் அது அந்த மனிதனுக்கு மரியாதைக் குறைவானது. ‘ஊர் பேர் தெரியாத’ கிறிஸ்தவர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருப்பது இழுக்கு என்பதுகூட நமக்குப் புரியாமலிருக்கிறதே\n2 thoughts on “புல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்”\nஇந்த நூல் இலங்கையில் எப்போது கிடைக்கும். உங்களின் ஆதிசபையின் அற்புத வரங்கள், பிரசங்கங்களும் பிரசங்கிகளும் மட்டுமே எனக்கு கிறிஸ்தவ புத்தக சாலைகளிலிருந்து கிடைத்தது. மற்றைய நூல்களும் கிடைக்குமா அதற்கான ஏற்பாடுகளை செய்து தர இயலுமா\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வை���்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/01/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2019-10-18T06:59:09Z", "digest": "sha1:PDSOEN72ITI566R3WVUKYIBXKSXWAPIA", "length": 4626, "nlines": 66, "source_domain": "selangorkini.my", "title": "பூலாவ் இண்டாவில் இகியா விநியோக மையம்! - Selangorkini", "raw_content": "\nபூலாவ் இண்டாவில் இகியா விநியோக மையம்\n900 மில்லியன் வெள்ளி முதலீட்டில் இகியா மலேசியாவின் விநியோக மையம் ஒன்று விரைவில் பூலாவ் இண்டாவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய அதன் கட்டுமானப் பணி 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் நிறைவடைந்து அம்மையம் செயல்படத் தொடங்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.\nபுவி ஈர்ப்பு ஆய்வின்படி, தென் கிழக்காசிய வட்டாரத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அருகில் நிர்மாணிக்கப்படும் இந்த “இகியா” விநியோக மையம் அமையவிருக்கும் பகுதி ஒரு சிறந்த வியூகமாகும் என்று தெரியவந்துள்ளது.\nவெஸ்ட்போர்ட் மற்றும் நோர்த் போர்ட் துறைமுகங்களுக்கு அருகில் உள்ள பூலாவ் இண்டா இதற்கு தேர்வு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.\nசிறந்த, நட்புறவான வர்த்தகச் சூழல் நிறைந்த சிலாங்கூரில் உள்ள பூலாவ் இண்டாவைத் தேர்ந்தெடுத்தது ஒரு சிறந்த நடவடிக்கை என்றார் அவர்.\nஎம்40 தரப்பினர் நலன் மீதும் கேபிகேடி கவனம் செலுத்தும்\nபூலாவ் இண்டா இகியாவில் 300 வேலை வாய்ப்��ுகள்\nஇளைஞர், விளையாட்டு துறையுடன் ஒத்துழைக்க சிலாங்கூர் தயார்\nகுடிநீர் சேமிப்பு இயக்க போட்டி: வெ. 2 லட்சம் மதிப்பிலான பரிசுகள்\nபுதிய தண்ணீர் கட்டணம் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்\nகுடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்கு சிறப்பு ஊக்குவிப்பு சலுகை\n2020-இல் 13 புதிய திட்டங்களை ஸ்மார்ட் சிலாங்கூர் அறிவிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/30/41771/", "date_download": "2019-10-18T07:14:40Z", "digest": "sha1:D3DVA2BVEXCEYA4ZXBU6ISGZAQD4DCS3", "length": 6332, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "இடியுடன் கூடிய மழை - ITN News", "raw_content": "\nவிபத்துக்களை தடுப்பது தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் 0 02.ஜூலை\nமனித படுகொலைக்கு பணம் வழங்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது 0 11.ஜன\nபாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்தப்படுத்த நடவடிக்கை 0 14.ஆக\nஇன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்தி, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nசர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி\nஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில்\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.martinvrijland.nl/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T06:10:40Z", "digest": "sha1:WL3ITUQMSCFYPRXHD7MRNTL72G3PRJEX", "length": 14432, "nlines": 98, "source_domain": "www.martinvrijland.nl", "title": "கருத்துக்களம்: மார்ட்டின் வர்ஜண்ட்", "raw_content": "\nரோம் & சவன்னா கேஸ்\nஜனநாயகத்திற்கான முன்னறிவிக்கப்பட்ட கருத்துக்களம் (FvD) தோல்வி\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 2 கருத்துக்கள்\n13 ஜூன் மாதம், 'வலது' பிராண்டின் கட்டுப்படுத்தப்பட்ட இடிப்பு, டிரம்ப், பிரெக்ஸிட் (மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்தும்) தொடங்கியது 'என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். உண்மையில், அதிகம் மாறவில்லை. துல்லியமாக கட்டப்பட்ட 'வலது' பிராண்டின் கட்டுப்படுத்தப்பட்ட இடிப்பு முழுக்க முழுக்க உள்ளது […]\nஜனநாயகக் கட்சிக்கான கருத்துக்களத்தில் ஹென்ற் ஒட்டென் வெளியேறுவது மிகவும் கணிசமானதாகும்\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஏப்ரல் 29 அன்று\t• 11 கருத்துக்கள்\nஅரசியல் வன்முறை பெருகிய முறையில் கணிக்கப்படுகிறது. ஹேங்க் ஒட்டென் புறப்படுவதைப் பற்றிய முழு வுழையும் பார்க்கும்போது நீங்கள் உங்கள் காலணிகளை சாப்பிடுவீர்கள். சிறிது நேரம் இங்கே படிக்கிற எவருமே க்ளிங்கோடேல் இன்ஸ்டிடியூட்ஸில் இருந்து ஜனநாயகத்திற்கான கருத்துக்களம் (FvD) தொடங்கப்பட்டது என்பதைக் கண்டறியலாம். எனவே இது ஒரு ராயல் ஸ்பின் டாக்டரின் கட்சியாகும், அதன் சிப்பாய்கள் [...]\nThierry Baudet க்கு எதிரான பெரிய ஆர்ப்பாட்டம் எதிர்வரும்\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tமார்ச் 29, 2011 அன்று\t• 23 கருத்துக்கள்\nசமீபத்தில் பல ஆர்ப்பாட்டங்களை நாங்கள் கண்டிருக்கிறோம். உதாரணமாக, லண்டனில் Brexit க்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. நாங்கள் ஒரு இடதுசாரி ஆர்ப்பாட்டம் ஒன்றைக் கண்டோம். \"Thierry ஐ சுட வேண்டுமென்றால், ஹலோ\" என்று கூறுகிறார். அடுத்த வாரம் TV இல் இன்னொரு ஆர்ப்பாட்டத்தை நீங்கள் பார்த்தால், உங்களை ஒரு [...]\nThierry Baudet ஜனநாயகத்திற்கான கருத்துக்களம் (FvD) \"மினிவாவின் ஆந்தை அதன் இறக்கைகளை பரப்புகிறது\"\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tமார்ச் 29, 2011 அன்று\t• 34 கருத்துக்கள்\nநேற்று இரவு அவரது வெற்றிக்கான பேச்சு அறிமுகப்படுத்தப்பட்டது, Thierry Baudet நேற்று இரவு கூறினார்: \"மினிவா ஆந்தை இரவு நேரத்தில் தனது இறக்கைகளை பரப்பி\". இந்த குண்டலினிப் பேச்சு இதற்கிடையில் அதிக கவனத்த��யும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது, ஆனால் இந்த நபரின் மதிப்பு இரட்டை மதிப்பைக் குறைவாகவே காணலாம். வழங்கிய தகவலின் உண்மையான பொருள் [...]\nMarrakesh ஒப்பந்தம் பற்றி சிறிது: Kutzooi\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tடிசம்பர் மாதம் 9 ம் தேதி\t• 4 கருத்துக்கள்\nஎனக்கு தெரியும், நான் சிறிது நேரம் தாமதமாகிவிட்டேன், ஆனால் மிகைப்படுத்தி செல்ல விரும்புகிறேன். வாரங்கள் நாங்கள் மாராாகேஷ் ஒப்பந்தத்தை நிறுத்துமாறு தூண்டப்பட்டு விட்டோம். நாம் முன்னர் அறிந்திருந்தோம், அதிர்ஷ்டவசமாக, நாம் இன்னும் முதலாவது அறைத் தேர்தல்களில் [...]\nதனியுரிமை அறிக்கை AVG PROOF\nஇங்கே தனியுரிமை அறிக்கையை படிக்கவும்\nவிவசாயிகள் எதிர்ப்பு: உங்கள் எதிர்ப்புத் தலைவர்கள் இரகசிய அரசு முகவர்கள் அல்ல என்பதை விவசாயிகள் கவனம் செலுத்துகிறார்கள்\nருயினெர்வோல்ட் ட்ரெந்தே மற்றும் அவரது குடும்பத்தினர், அடுத்த உளவியல் நடவடிக்கை (சைஸ்ஆப்) மேலும் பொலிஸ் அரசை நோக்கி\nஅழிவு கிளர்ச்சி மற்றும் அதிக வரிகளுக்கான அழைப்பு மற்றும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்திற்கும் மொத்த கட்டுப்பாடு\nஅழிவு கிளர்ச்சி இயக்குனர் மார்கரெட் க்ளீன் சாலமன்: \"அடுத்த கட்டம் உண்மை உண்மையானது என்று பாசாங்கு செய்வது\"\nதுருக்கிய தாக்குதல் சிரியா ஐரோப்பாவிற்கு ஒரு முன்னோடி\nRiffian op துருக்கிய தாக்குதல் சிரியா ஐரோப்பாவிற்கு ஒரு முன்னோடி\nமிரில்லே வான் டென் என்க் op வானவில் ஒரு வெறித்தனமான மதத்தை பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் ஆதரவாளர்கள் 'பன்முகத்தன்மை மற்றும் அனைத்தையும்' போராடுவதாக நினைக்கிறார்கள்\nமார்ட்டின் வர்ஜண்ட் op ருயினெர்வோல்ட் ட்ரெந்தே மற்றும் அவரது குடும்பத்தினர், அடுத்த உளவியல் நடவடிக்கை (சைஸ்ஆப்) மேலும் பொலிஸ் அரசை நோக்கி\nமார்ட்டின் வர்ஜண்ட் op துருக்கிய தாக்குதல் சிரியா ஐரோப்பாவிற்கு ஒரு முன்னோடி\nஅனலைஸ் op துருக்கிய தாக்குதல் சிரியா ஐரோப்பாவிற்கு ஒரு முன்னோடி\nமின்னஞ்சல் மூலம் தினசரி மேம்படுத்தல்\nஒரு புதிய கட்டுரையில் உடனடியாக ஒரு மின்னஞ்சல் பதிவு மற்றும் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் தொலைபேசி, ஐ-பேட் அல்லது கணினியில் ஒரு புஷ் செய்தியைப் பெறுவதற்கு பச்சை மணிக்கட்டில் கிளிக் செய்யலாம்.\nபிற வேறொரு சந்தாதாரர்களில் சேரவும்\n© மார்ட்டின் Vrijland. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சால்ஸ்டிரீம் மூலம் தீம்.\nதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தின் குக்கீ அமைப்புகள் உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு 'குக்கீகளை அனுமதிக்க' அமைக்கப்படுகின்றன. உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்தால் அல்லது கீழே உள்ள \"ஏற்றுக்கொள்\" என்பதைக் கிளிக் செய்தால், இந்த அமைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/crazy-mohan-madhu-balaji-and-kamal/21754/", "date_download": "2019-10-18T08:03:32Z", "digest": "sha1:MP5ODZV4RL3CDQN7W6HV3ZHPW3JNLT6G", "length": 5670, "nlines": 78, "source_domain": "www.tamilminutes.com", "title": "நாடகங்களுக்கு நான் பொறுப்பு- கிரேஸி மோகன் தம்பிக்கு நம்பிக்கை அளித்த கமல் | Tamil Minutes", "raw_content": "\nநாடகங்களுக்கு நான் பொறுப்பு- கிரேஸி மோகன் தம்பிக்கு நம்பிக்கை அளித்த கமல்\nநாடகங்களுக்கு நான் பொறுப்பு- கிரேஸி மோகன் தம்பிக்கு நம்பிக்கை அளித்த கமல்\nதமிழ் சினிமாவின் புகழ்பெற்ற வசனகர்த்தா கிரேஸி மோகன். சிறப்பான தனது காமெடி வசனங்களால் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர். நடிகர் கமலஹாசனும் இவரது நெருங்கிய தோழர்கள். கமல்ஹாசனின் பெரும்பாலான நகைச்சுவை படங்களுக்கு வசனம் கிரேஸி மோகனே.\nஇவர் சினிமா தவிர மேடை நாடகங்களும் நடத்தி வந்தார். உடன் அவரது தம்பி மாது பாலாஜியும் பணியாற்றி வந்தார்.\nகிரேஸி மோகனின் தம்பியும் நடிகருமான மாது பாலாஜி சமீபத்தில் கூறுகையில் கிரேஸி மோகன் இறந்துவிட்டதால் நாடகங்கள் அழிந்து விடுமோ நாடகங்கள் போட முடியாமல் போய் விடுமோ என குழப்பம் அடைய வேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க சபா புக் பண்ணுங்க என கமல் ஆறுதல் கூறியுள்ளாராம்.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nயானையை மையப்படுத்தி வரும் தமிழ் படம்\nதொடர்ந்து ஹிப் ஹாப்புடன் கை கோர்க்கும் சுந்தர் சி\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் கைதி- புது அப்டேட்\nரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்\nசாண்டியின் மனைவிக்கு வந்த பிரச்சினை\nதமன்னாவுக்கு டப்பிங்க் பேசிய ஷாக்சி அகர்வால்\nஅடுத்த சர்ச்சைக்குத் தயாரான பிக் பாஸ் யாஷிகா\nஃபேமசாக ஷெரின், ஷாக்சி��ுடன் அபிராமி செய்யும் வேலை\nமுகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது\n3 நாள் பீச் செல்வர்கள் சுத்தி தான் போகணும்: போலீஸ் அறிவிப்பு\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\nசென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/139753-share-market-abc", "date_download": "2019-10-18T05:57:45Z", "digest": "sha1:EEN42TGRD75J4TJ75XSNZECJNXTNXFVM", "length": 14019, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 April 2018 - ஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்! | Share Market ABC - Nanayam Vikatan", "raw_content": "\nசர்ச்சைக்கு விதிவிலக்கல்ல தனியார் வங்கிகள்\nஉலகை உலுக்கும் டிரேட் வார்... ஜெயிக்கப்போவது யார்\n“டிரேட் வார் பற்றிக் கவலைப்படாமல் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும்\nதடுமாறும் தங்க நகைத் துறை\nஇரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி\nவேறுபட்ட ஊழியர்கள் விரும்பும் தலைவனா நீங்கள்..\nஓசூரில் முதலீட்டுக் கூட்டம்... ஆர்வமுடன் கலந்துகொண்ட பெண்கள்\nட்விட்டர் சர்வே: ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பது சரியா\nஷேர்லக்: சர்ச்சையில் சிக்கிய தனியார் வங்கி\nநிஃப்டியின் போக்கு: இறக்கம் மீண்டும் தொடரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஅங்காடித் தெரு - 15 - வடசென்னையின் ஜவுளிக் கடல்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 33 - எந்த இலக்கு முதலில்..\n - 17 - பிரின்சிபல் குரோத் ஃபண்ட்... - சந்தையைவிட சற்று அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\n - #LetStartup - பணத்தை மிச்சப்படுத்த கைகொடுக்கும் ஆஹா\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இனிப்பான லாபம் தரும் வேப்ப மரம்\n - மெட்டல் & ஆயில்\nவேலை இழப்பு... வருமானம் குறைவு... - டாக்ஸ் ஃபைலிங் செய்யாமல் விட்டால் சிக்கல் வருமா\nஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (F&O) - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 39 - டிப்ஸ் போதை, உஷார்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 38 - சென்செக்ஸைவிட கூடுதல் ல��பம் சாத்தியமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 27 - பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய ‘USP'\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 24 - லாபத்தைக் கணக்கிடுவது எப்படி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - பைபேக் சூட்சுமம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 15 - எஸ்.பி.ஐ. VS ஐ.சி.ஐ.சி.ஐ... எது பெஸ்ட்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 14 - புக் வேல்யூவை மட்டும் பார்த்து பங்கு வாங்கலாமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் ��ஸ்டேட்டும், பங்குச் சந்தையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா\nஷேர் மார்க்கெட் ABC - ஷேர் மார்க்கெட் சூதாட்டமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-sports1.dinamalar.com/sections/Badminton.html", "date_download": "2019-10-18T06:51:30Z", "digest": "sha1:5XYWISNYNXJ6WJD67BDIFEXWCLPAPGWH", "length": 5261, "nlines": 76, "source_domain": "origin-sports1.dinamalar.com", "title": "Badminton | Badminton - News | badminton livescore | badminton news latest", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nடென்மார்க் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்\nடென்மார்க் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, சமீர் வர்மா, சாய் பிரனீத் தோல்வியடைந்தனர். டென்மார்க்கில், சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு...\nசிந்து, சாய் பிரனீத் வெற்றி பிரியான்ஷு சாம்பியன்லக்சயா சென் சாம்பியன்பைனலில் லக்சயா சென்அரையிறுதியில் லக்சயா சென்காலிறுதியில் லக்சயா சென்சவுரப் வர்மா அதிர்ச்சி தோல்விசாதிப்பாரா சவுரப் வர்மாமொமோடா சாம்பியன்கொரிய பாட்மின்டன்: காஷ்யப் ஏமாற்றம்\nகாலிறுதியில் அன்கிதா ரெய்னாருடுஜா ஜோடி சாம்பியன்குன்னேஸ்வரன் கலக்கல்மெட்வெடேவ் சாம்பியன்புரவ் ஜோடி தோல்வி\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nபயிற்சியாளர் விலகல்: சிக்கலில் சிந்துசிந்து, சாய் பிரனீத் வெற்றி லக்சயா சென் சாம்பியன்சீன பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்கரோலினா மரின் தங்கம்\nதுலா ஸ்நானம்: விருப்பங்கள் நிறைவேற இங்கு நீராடுங்கள்\nபுதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றம்: என்.சி.இ.ஆர்.டி.,\nஆன்ட்ரியா சொல்லப் போகும் அரசியல் நடிகர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=448820", "date_download": "2019-10-18T08:10:31Z", "digest": "sha1:UV5K4TTWDW4TVBDFWT5K5HXCHJK6NA5I", "length": 9486, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "7 டன் மலர்களைக்கொண்டு ஏழுமலையான் கோயிலில் 14ம் தேதி புஷ்பயாகம் | Pushpayagam on the 14th day of the seven elephant temple with 7 ton flowers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n7 டன் மலர்களைக்கொண்டு ஏழுமலையான் கோயிலில் 14ம் தேதி புஷ்பயாகம்\nதிருமலை: ஏழுமலையான் கோயிலில் வருகிற 14ம் தேதி புஷ்பயாகம் நடக்கிறது. இதையொட்டி ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரக்கூடிய கார்த்திகை மாதம் ஸ்ராவன நட்சத்திரம் அன்று புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. 15வது நூற்றாண்டில் இந்த புஷ்பயாகம் ஏழுமலையான் கோயிலில் நடத்தப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் கைவிடப்பட்டது. பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான்  வேதாந்த ஜெகநாதச்சாரியலு 1980ம் ஆண்டு நவம்பர் 14 தேதி முதல் மீண்டும் ஏழுமலையான் கோயிலில் புஷ்பயாகத்தை தொடங்கினார்.\nஅன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 13ம் தேதி ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் புஷ்பயாகத்திற்கான அங்குரார்ப்பணம் நடத்துகின்றனர். தொடர்ந்து 14ம் தேதி சுப்ரபாத சேவை தொடங்கப்பட்டு அர்ச்சனை மற்றும் நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகளை கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வருகின்றனர். பின்னர் திருமஞ்சனம் நடத்தப்பட்டு யாகசாலையில் யாகங்கள் நடத்தப்படவுள்ளது.\nஇதைத்தொடர்ந்து சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி, துளசி, மருதம் உள்ளிட்ட 18 ரகமான மலர்களை கொண்டு சுவாமி உற்சவருக்கு புஷ்பயாகம் நடத்தப்படுகிறது. வேதமந்திரங்கள் முழங்க, 7 டன் மலர்களால் சுவாமிக்கு புஷ்பயாகம் நடக்கிறது. புஷ்பயாகத்தையொட்டி சகஸ்ர கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அங்குரார்ப்பணம் நடக்கும் 13ம் தேதி வசந்த உற்சவம் மற்றும் சகஸ்கர தீப அலங்கார சேவையையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.\nஏழுமலையான் கோயில் புஷ்பயாகம் 7 டன் மலர்கள்\nசென்னையில் 60 இடங்களில் கொள்ளை; இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம்: விசாரணையில் முருகன் பகீர் வாக்குமூலம்\nஅசாமில் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து: மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்\nஅரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் திடீர் ரத்து; அவருக்கு பதிலாக ராகுல்காந்தி பிரச்சாரம்\nஜம்மு காஷ்மீரில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மேலவை கலைக்கப்பட்டது: பொது நிர்வாகத்துறை அறிவிப்பு\nபி.எம்.சி. வங்கி டெபாசிட்தாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மும்பை உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50244-jayalalithaa-had-tremple-doctors-statment.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-18T06:56:20Z", "digest": "sha1:WD4KJINYKDZGZMVYTT5XZZRLT3RJMQ5O", "length": 9484, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நரம்பு பாதிப்பால் ஜெயலலிதாவுக்கு கை நடுக்கம் இருந்தது: மருத்துவர் தகவல் | Jayalalithaa had tremple: Doctors Statment", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nநரம்பு ���ாதிப்பால் ஜெயலலிதாவுக்கு கை நடுக்கம் இருந்தது: மருத்துவர் தகவல்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இஇஜி சோதனையில் கண்விழி அசைவு இல்லை என்று விசாரணை ஆணையத்தில் மருத்துவர் அருள்செல்வன் வாக்குமூலம் அளித்துள்ளளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் அருள்செல்வன் மற்றும் ரேடியாலஜிஸ்ட் ரவிக்குமார் நேற்று ஆஜராகினர். அப்போது, ஜெயலலிதாவுக்கு நரம்பு பாதிப்பால் கையில் ஏற்பட்ட நடுக்கம் தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.\nRead Also -> ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யா ராய், அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை\nRead Also -> ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போட்டி: பாரதிராஜாவும் களத்தில் குதித்தார்\n2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட இஇஜி சோதனையில் மூளையின் செயல்பாடு நரம்பு மற்றும் கண் விழி சுருக்கம் குறித்து பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் கண்விழி அசைவு மீண்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது என மருத்துவர் அருள்செல்வன் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து துக்ளக் இதழின் பதிப்பாளர் சுவாமிநாதனிடம் விசாரனை நடைபெற்றது.\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nவிராத் சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\n“எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன” - நடிகை கங்கனா ரனாவத்\nஜெயலலிதா பயோபிக்கில் எம்.ஜி.ஆர் ஆகிறார் அரவிந்த் சாமி\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nகெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை \nஜெயலலிதா சொத்துக்களை ஏன் ஏழைகளுக்காக பயன்படுத்தக் கூடாது\nஜெயலலிதா சொத்து நிர்வாக வழக்கு - ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆஜராக உத்தரவு\nஜெயலலிதா இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் - கருணாஸ்\n“என்னைப் பார்த்து ஒபிஎஸ் சிரித்ததால் முதல்வர் பதவி பறிபோனது” - ஸ்டாலின்\nRelated Tags : ஜெயலலிதா , நரம்பு பாதிப்பு , விசாரணை ஆணையம் , Jayalalithaa\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nவிராத் சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/ajit-gowtham-issus-continues-fight-game.html", "date_download": "2019-10-18T06:40:58Z", "digest": "sha1:VWOE4V36NMIY7RA6RLYTSZTV2FCYC3AR", "length": 9957, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> குற்றவாளியா அ‌‌ஜீத்?? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > குற்றவாளியா அ‌‌ஜீத்\nஅ‌‌ஜீத், கௌதம் இணையாமல் போனதற்கு யார் காரணம் அ‌‌ஜீத்தான் காரணம் என பேட்டிகளில் கூறிவந்த கௌதம் மீண்டும் அதனை உறுதி செய்திருக்கிறார்.\nஅ‌‌ஜீத் முதலில் ஜூலையில் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார். பிறகு டிசம்பர் என்றிருக்கிறார். பிறகு திடீரென்று வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிப்பதாக தெ‌ரிவித்துள்ளார். மேலும் அ‌‌ஜீத்தை வைத்து படம் பண்ண நினைத்த தயா‌ரிப்பாள‌ரிடம் கௌதம் வேண்டாம் என்றும் தெ‌ரிவித்திருக்கிறார்.\nஇதையெல்லாம் பத்தி‌ரிகை பேட்டியில் தெ‌ளிவாக குறிப்பிட்டிருக்கும் கௌதம், இனி அ‌‌ஜீத்திடம் போய் நிற்க வேண்டிய தேவை எனக்கில்லை என உறுதியாக கூறியுள்ளார்.\nகௌதமின் சரமா‌ரியான குற்றச்சாற்றுக்கு இதுவரை அ‌‌ஜீத் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> மிஸ்டர் & மிசஸ் பாக்யரா‌ஜ் விளம்பரத்தில்.\nஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பின் கேமராவுக்காக மேக்கப் போட்டிருக்கிறார் பூர்ணிமா பாக்யரா‌ஜ். மேக்கப்பை தாண்டி பூர்ணிமாவின் முகத்தில் புன்னகை...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், ப���்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://artgallery.luisprada.com/index.php?/category/11&lang=ta_IN", "date_download": "2019-10-18T06:18:20Z", "digest": "sha1:FARARXKZAWQ3SLMVPXVST3NLQ5WYQX4X", "length": 4967, "nlines": 91, "source_domain": "artgallery.luisprada.com", "title": "Paintings - Pinturas / Indoors - Interiores | Luis Prada's Art Gallery – Galería de Arte de Luis Prada", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/summer-is-here-6-ways-to-keep-your-cars-cabin-cool-this-summer-news-2030695", "date_download": "2019-10-18T06:55:54Z", "digest": "sha1:TFRYE6MFUWF36HK5T4IUUZYJKIQMN3Z5", "length": 8368, "nlines": 70, "source_domain": "auto.ndtv.com", "title": "வெயில் காலத்தில் உஷ்ணமாகிறதா கார் கேபின்; குளுகுளுவென வைத்துக்கொள்ள வழிகள்!", "raw_content": "\nவெயில் காலத்தில் உஷ்ணமாகிறதா கார் கேபின்; குளுகுளுவென வைத்துக்கொள்ள வழிகள்\nவெயில் காலத்தில் உஷ்ணமாகிறதா கார் கேபின்; குளுகுளுவென வைத்துக்கொள்ள வழிகள்\nகுறிப்பிட்ட இடைவேளையில் காரின் பாகங்களை சர்வீஸ் செய்தால், பெரிய செலவுகளை தவிர்க்கலாம்.\nஇந்தியாவில் வெயில் காலம் துவங்கிவிட்டது. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயிலின் வெப்பம் உள்ளது. வெளியே செல்ல வேண்டும் என்றாலே, பல மக்கள் காரையே நாடுகிறார்கள். இதனால் காரின் உள் கேபினின் வெப்பத்தை முடிந்த அளவு குறைவாகவே வைத்து கொள்ள வேண்டும். காரின் உள் கேபின் வெப்பத்தை குறைக்க சில டிப்ஸ்:\nஏசி பிள்டரை முடிந்த அளவு சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்\nஏசி பிள்டரை சுத்தம் செய்தல்:\nஉள் கேபினின் வெப்பத்தை குறைக்க உதவுவது ஏசி ஆகும். ஏசியை சுத்தம் செய்து குறிப்பிட்ட இடைவேளையில் சர்வீஸ் செய்வதும் சிறந்ததே. காருக்கு நல்ல மைலேஜ் இருந்தால், ஏசி பிள்டரை மாற்றுவது நல்லது. ஏசியில் அழுக்கு சேர்தால், அது மாசடைந்த காற்றை தான் கேபினுக்குள் அனுப்பும். இது சுகாதாரமற்றது.\nஏசியை குறைந்த அளவில் (Low mode) ஆன் செய்ய வேண்டும்:\nவெளி வெப்பத்தில் இருந்து காருக்குள் செல்கையில் ஏசியை முடிந்த அளவு அதிகம���க வைத்து ஆன் செய்யவே எண்ணுவோம். ஆனால் இது சிறந்ததல்ல. ஏசியை குறைந்த அளவில் வைத்து ஆன் செய்யும் போது தான் நமது உடல் வெப்பம் ஏசிக்கு ஏற்ப மாறும். மேலும் அதிக அளவில் வைத்து ஏசியை ஆன் செய்தால், ஏசி சிஸ்டம் பழுதாக அதிக வாய்ப்புள்ளது.\nரீ-சர்க்குலேசன் மோட் உபயோகிப்பது சிறந்தது\nரீ – சர்க்குலேசன் (Re – circulation) மோட் உயயோகிக்க வேண்டும்:\nகேபின் போதியளவு குளிரான பிறகு ரீ – சர்க்குலேசன் மோட் ஆன் செய்தால், ஏசி வெளி காற்றை உபயோகிக்காமல் கேபினில் இருக்கும் காற்றையே மறு முறை உபயோகிக்கும். இதன் மூலம் கேபினை குளிராக வைக்கலாம்.\nஏசியை ஆப் (Off) செய்தல்:\nஇன்ஜினை ஆப் செய்வதற்கு முன் ஏசியை கண்டிப்பாக ஆப் செய்தாக வேண்டும். பேனை ஆப் செய்யாமல் இருக்க வேண்டும். இது, டிரை காற்றை வெளியேற்ற உதவும். மேலும் ஏசி ஆப் ஆகி சில நேரம் பிறகும் குளிர் காற்றை கேபினில் தங்க வைக்க இது உதவும்.\nகாரில் கூலண்ட் வைத்து கொள்வது நல்லது\nகுறிப்பிட்ட இடைவேளையில் காரின் பாகங்களை சர்வீஸ் செய்தால், பெரிய செலவுகளை தவிர்க்கலாம். காரின் கூலண்ட் அளவையும் கணக்கில் கொள்வது நல்லது. கேபினில் குடிநீர் வைத்து கொள்வது சிறப்பு. அது தக்க நேரத்தில் காரை டாப் அப் செய்யவும் உதவும். வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் காரின் கேபினில் கூலண்ட் வைத்து கொள்ள வேண்டும்.\nடெஸ்லாவில் நாய்களுக்கு தனி மோட் உள்ளது\nகுழந்தைகள் / செல்ல பிராணிகளை காரில் விட்டுவிடாமல் இருப்பது:\nவெயிலில் காரை பார்க்கிங் செய்தால், காரில் உள் வெப்ப நிலை 47 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. இதனால் காரில் குழந்தைகள் அல்லது செல்ல பிராணிகளை விட்டு செல்வது நல்லதல்ல. குழந்தைகளை காரில் விட்டு செல்ல நேர்ந்தாலும், ஏசி/பேனை ஆன் செய்து செல்ல வேண்டும்.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/kalki/unicode/mp201.htm", "date_download": "2019-10-18T07:10:45Z", "digest": "sha1:6DSPU5KRGGFC7YPY7NFVE34KAO4BMFZT", "length": 448614, "nlines": 278, "source_domain": "tamilnation.org", "title": "கல்கி - சிவகாமியின் சபதம் - kalki - civakamiyin capatam", "raw_content": "\nHome >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கி - சிவகாமியின் சபதம் > பாகம் 1 - அத்தியாயங்கள் 1-47 > பாகம் 2 - அத்தியாயங்கள் 1-55 > பாகம் 3 - அத்தியாயங்கள் 1-57 > பாகம் 4 - அத்தியாயங்கள் 1-50\nகல்கி - சிவகாமியின் சபதம் - பாகம் 4\nஆயனரின் அரண்ய வீட்டைச் சுற்றி மீண்டும் மரங்கள் செழித்து வளர்ந்து வானோங்கி நின்றன. நெடுந்தூரம் படர்ந்திருந்த கிளைகளில், பசுந்தழைகளும் இளந்தளிர்களும் அடர்ந்திருந்தன. சில விருட்சங்களில் மலர்கள் கொத்துக் கொத்தாய்க் குலுங்கின. இளங்காற்றில் மரக்கிளைகள் அசைந்து ஒன்றோடொன்று மோதியபோது, உதிர்ந்த மலர்கள் பூமியில் ஆங்காங்கு புஷ்பக் கம்பளம் விரித்தது போல் கிடந்தன. அந்த மலர்களின் நறுமணம் நாலாபுறமும் 'கம்' என்று நிறைந்திருந்தது. கானகத்துப் பறவைகள் அவ்வப்போது கலகலவென்று ஒலி செய்து, அங்கே குடி கொண்டிருந்த நிசப்தத்தைக் கலைத்தன.\nஆயனர் வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த தாமரைக் குளத்தில் தண்ணீர் ததும்பி அலைமோதிக் கொண்டிருந்தது. தாமரை இலைகள் தள தளவென்று விளங்கின. அந்த இலைகளின் மீது தண்ணீர்த் துளிகள் முத்துக்களைப்போல் தத்தளித்துக் கொண்டிருந்தன. இளங்காற்றில் தாமரை இலைகள் அசைந்த போது, அந்த ஒளி முத்துக்கள் அங்குமிங்கும் ஓடியது, கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. இந்த இயற்கை அழகையெல்லாம் பார்த்து அனுபவிப்பதற்கு மனிதர்கள் மட்டும் அங்கே இல்லை.\nஆயனரின் அரண்ய வீட்டைச் சுற்றி முன்னொரு காலத்தில் நூற்றுக்கணக்கான சிற்பக்கலைச் சீடர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தற்சமயம் அங்கே சீடன் எவனும் காணப்படவில்லை. அங்கே இப்போது குடிகொண்டிருந்த சூனியத்தின் வேதனையை இன்னும் அதிகப்படுத்தும்படியாக அரண்ய வீட்டுக்குள்ளிருந்து ஒரே ஒரு தனிக் கல்லுளியின் சத்தம் 'கல் கல்' என்று கேட்டுக் கொண்டிருந்தது. ஆம்; வீட்டுக்குள்ளே அயனச் சிற்பியார் மீண்டும் கையில் கல்லுளி எடுத்து வேலை செய்து கொண்டிருந்தார். அருமைப் புதல்வியை ஆயனர் பறி கொடுத்து இப்போது ஒன்பது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. இத்தனை காலமும் அவர் உயிர் வாழ முடிந்தது மீண்டும் சிற்பத் தொழிலில் கவனம் செலுத்திய காரணத்தினாலேதான்.\nபன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னே, நாம் அந்தச் சிற்பக் கிரஹத்தில் பார்த்ததைக் காட்டிலும் இப்போது அதிகமான நடனச் சிலைகளைப் பார்க்கிறோம். சிலை வடிவம் ஒவ்வொன்றும் சிவகாமி��ை நினைவூட்டுகின்றன. மண்டபத்தின் சுவர்களிலே அந்த நாளில் நாம் பார்த்த சித்திரங்கள் எல்லாம் இப்போது நிறம் மங்கிப் போயிருக்கின்றன. இதிலிருந்து அஜந்தா வர்ண இரகசியத்தை இன்னும் ஆயனர் தெரிந்து கொள்ளவில்லையென்று நாம் ஊகித்துக் கொள்ளலாம். ஆயனரின் உருவத் தோற்றத்திலும் பெரிய மாறுதலைக் காண்கிறோம். அவருடைய தலை ரோமம் தும்பைப் பூவைப் போல் வெளுத்துப் போயிருக்கிறது. கண்கள் குழி விழுந்திருக்கின்றன; முகத்திலே சுருக்கங்கள் காணப்படுகின்றன. அவரை இப்போது ஆயனக் கிழவர் என்று கூறினால் யாரும் ஆட்சேபிக்க முடியாது.\nஆயனர் தமது வேலையில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தபடியால், வீட்டின் வாசலில் இரட்டைக் குதிரை பூட்டிய ரதம் வந்து நின்ற சத்தம் அவர் காதில் விழவி்லை. \"தாத்தா\" என்ற மழலைக் குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்தார். மாமல்ல நரசிம்ம சக்கரவர்த்தியும் அவருடன் இரு குழந்தைகளும் வாசற்படியைத் தாண்டி வந்து கொண்டிருந்தார்கள். மாமல்லரின் உருவமும் ஓரளவு மாறியிருந்தது. அவருடைய முகத்தில் யௌவனத்தின் தளதளப்புக்குப் பதிலாக முதிர்ச்சி பெற்ற கம்பீர தேஜஸ் குடிகொண்டிருந்தது. படபடப்புக்குப் பதிலாகத் தெளிந்த அறிவும் முரட்டுத் துணிச்சலுக்குப் பதிலாக வயிர நெஞ்சத்தின் உறுதியும் அவருடைய கண்களிலே பிரகாசித்தன.\nஅவருடன் வந்த குழந்தைகளின் முகத் தோற்றத்திலிருந்து அவர்கள் அண்ணனும் தங்கையுமாக இருக்க வேண்டுமென்று ஊகிக்க முடிந்தது. அண்ணனுக்கு வயது எட்டு; தங்கைக்கு ஆறு இருக்கும். மாமல்லருடைய சாயல் இருவர் முகத்திலும் காணப்பட்டது. \"தாத்தா\" என்று கூவிக்கொண்டு இரு குழந்தைகளும் ஆயனரிடம் ஓடினார்கள். ஆயனர் அவர்களை, \"என் கண்மணிகளே வாருங்கள்\" என்று கூவிக்கொண்டு இரு குழந்தைகளும் ஆயனரிடம் ஓடினார்கள். ஆயனர் அவர்களை, \"என் கண்மணிகளே வாருங்கள்\" என்று சொல்லி வரவேற்றார். அவர்களைத் தம் தோளின் மேல் சாய்த்துக் கொண்டு கொஞ்சிச் சீராட்டினார். அவருடைய கண்களில் கண்ணீர் துளித்தது. அது குழந்தைகளைக் கண்டதனால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரா, அல்லது நடந்திருக்கக் கூடியதையும் நடக்காமற் போனதையும் நினைத்துக் கொண்டதனால் ஏற்பட்ட தாபக் கண்ணீரா என்று யாரால் சொல்ல முடியும்\nகுழந்தைகள் சற்று நேரம் ஆயனருடன் விளையாடிக் கொண்டிருந்த ���ிறகு, மாமல்ல சக்கரவர்த்தி அவர்களைப் பார்த்து, \"குந்தவி மகேந்திரா இரண்டு பேரும் வெளியே ஓடிப்போய்ச் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருங்கள். நான் தாத்தாவுடன் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்\" என்று சொல்லிக் கொண்டே குழந்தைகளைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய் வெளியில் விட்டார். \"கண்ணா\" என்று சொல்லிக் கொண்டே குழந்தைகளைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய் வெளியில் விட்டார். \"கண்ணா குழந்தைகளைப் பார்த்துக் கொள்\" என்று சாரதியைப் பார்த்துச் சொன்னார். அதோ குதிரைக் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு நிற்பவன் கண்ணபிரான்தான். அவன் முகத்தில் இப்போது கறுகறுவென்று மீசை வளர்ந்திருந்தது.\nகுழந்தைகளை வெளியில் விட்டு விட்டு வீட்டுக்குள்ளே திரும்பி வந்த மாமல்லரைப் பார்த்து ஆயனர், \"பிரபு தாங்கள் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். நூற்றெட்டாவது நடனச் சிலை இன்றோடு வேலை முடிகிறது\" என்றார். சிவகாமியின் பிரிவினால் ஆயனரின் அறிவு நாளுக்கு நாள் சிதறிப்போய் வருவதைக் கண்ட நரசிம்மவர்ம சக்கரவர்த்தி, அவரை நூற்றெட்டு நடனத் தோற்றச் சிலைகளையும் பூர்த்தி செய்யும்படி கட்டளையிட்டிருந்தார். ஆயனர் வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து அவருடைய அறிவு பாதுகாக்கப்பட்டு வந்தது. \"ஆயனரே தாங்கள் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். நூற்றெட்டாவது நடனச் சிலை இன்றோடு வேலை முடிகிறது\" என்றார். சிவகாமியின் பிரிவினால் ஆயனரின் அறிவு நாளுக்கு நாள் சிதறிப்போய் வருவதைக் கண்ட நரசிம்மவர்ம சக்கரவர்த்தி, அவரை நூற்றெட்டு நடனத் தோற்றச் சிலைகளையும் பூர்த்தி செய்யும்படி கட்டளையிட்டிருந்தார். ஆயனர் வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து அவருடைய அறிவு பாதுகாக்கப்பட்டு வந்தது. \"ஆயனரே என்னுடைய ஆயத்தங்களும் முடிந்து விட்டன. விஜயதசமியன்று யுத்தத்துக்குப் புறப்படுகிறோம். காலையில் ஆயுதபூஜை நடத்திவிட்டு மாலையில் வாதாபி யாத்திரை தொடங்குகிறோம் என்னுடைய ஆயத்தங்களும் முடிந்து விட்டன. விஜயதசமியன்று யுத்தத்துக்குப் புறப்படுகிறோம். காலையில் ஆயுதபூஜை நடத்திவிட்டு மாலையில் வாதாபி யாத்திரை தொடங்குகிறோம்\n நானும் கேள்விப்பட்டேன்; திருக்கழுக்குன்றம் மலைச்சாரலில் வந்து சேர்ந்திருக்கும் மாபெரும் சைனியத்தைப் பற்றிக் குண்டோ தரன் கூறினான். கண்ணுக்கெட்டிய தூரம் யானைப் படையும், குதிரைப்படையும், காலாட்படையும் ஒரே சேனா சமுத்திரமாய் இருக்கிறதாமே இன்னமும் வீரர்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்களாமே இன்னமும் வீரர்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்களாமே வாளும் வேலும் ஈட்டியும் மலை மலையாகக் குவிந்து கிடக்கின்றனவாமே வாளும் வேலும் ஈட்டியும் மலை மலையாகக் குவிந்து கிடக்கின்றனவாமே குண்டோ தரன் வந்து சொன்னதைக் கேட்டதும் எனக்கே திருக்கழுக்குன்றம் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. \"ஆயனரே குண்டோ தரன் வந்து சொன்னதைக் கேட்டதும் எனக்கே திருக்கழுக்குன்றம் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. \"ஆயனரே திருக்கழுக்குன்றத்தில் இறங்கியிருக்கும் படைகள் நமது சைனியத்தில் மூன்றில் ஒரு பங்குதான்; வடக்கே பொன்முகலி நதிக்கரையில் ஒரு பெரிய சைனியம் நமது சேனாபதி பரஞ்சோதியின் தலைமையில் காத்திருக்கிறது. தெற்கேயிருந்து பாண்டியனுடைய சைனியம் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. வராக நதிக்கு அருகில் வந்துவிட்டதாக இன்று தான் செய்தி கிடைத்தது.\n என்னை மன்னிக்க வேண்டும், தாங்கள் காலங்கடத்திக் கொண்டிருப்பதாக எண்ணி நொந்து கொண்டிருந்தேன். எப்பேர்ப்பட்ட பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறீர்கள் என்று இப்போதுதான் தெரிகிறது....\" \"பகீரதப் பிரயத்தனம் என்றா சொன்னீர், ஆயனரே\" \"ஆம் ஐயா\" \"ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கிறதா மகேந்திர பல்லவரும், நானும், நீங்களும் கடல் மல்லைத் துறைமுகத்தில் பாறைகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஒரு பாறை இரண்டாய்ப் பிளந்தது போல் நடுவில் பள்ளமாயிருந்தது. பாறையில் பெய்த மழைத் தண்ணீர் அந்தப் பள்ளத்தின் வழியே தடதடவென்று கொட்டியது 'ஆகாச கங்கை விழுகிறது மகேந்திர பல்லவரும், நானும், நீங்களும் கடல் மல்லைத் துறைமுகத்தில் பாறைகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஒரு பாறை இரண்டாய்ப் பிளந்தது போல் நடுவில் பள்ளமாயிருந்தது. பாறையில் பெய்த மழைத் தண்ணீர் அந்தப் பள்ளத்தின் வழியே தடதடவென்று கொட்டியது 'ஆகாச கங்கை விழுகிறது' என்று நான் சொன்னேன். உடனே, மகேந்திர பல்லவர், 'சிற்பத்துக்கு நல்ல விஷயம்; இங்கே பகீரதன் தவத்தைச் சித்திரிக்கலாம்' என்றார். நீங்களும் அதை ஒப்புக் கொண்டு சிற்பிகளை அழைத்து வேலை தொடங்கும்படி சொன்னீர்கள். அப்போது நான் தந்தையிடம் பகீரதன் கதை சொல்லும்படி கேட்டுக் கொண்டேன்.\n\"பகீரதன் கதையை அன்று மகேந்திர பல்லவரிடம் கேட்ட போது எனக்கு ஒரே வியப்பாயிருந்தது. பகீரதனுடைய தவத்துக்கு என்னென்ன இடையூறுகள் நேர்ந்தன அவ்வளவையும் சமாளித்து அவன் எடுத்த காரியத்தைச் சாதித்ததைக் குறித்துப் பெரிதும் ஆச்சரியப்பட்டேன். இளம்பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடம் கேட்ட அந்தக் கதை இப்போது எனக்கு வெகு உபயோகமாயிருந்தது. ஆயனரே அவ்வளவையும் சமாளித்து அவன் எடுத்த காரியத்தைச் சாதித்ததைக் குறித்துப் பெரிதும் ஆச்சரியப்பட்டேன். இளம்பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடம் கேட்ட அந்தக் கதை இப்போது எனக்கு வெகு உபயோகமாயிருந்தது. ஆயனரே வாதாபியிலிருந்து நான் உங்கள் குமாரியை அழைத்து வராமல் திரும்பி வந்தபோது, மூன்று வருஷத்துக்குள்ளே படை திரட்டிக் கொண்டு வாதாபிக்குப் போகலாம் என்று எண்ணியிருந்தேன். வரும் வழியெல்லாம் அவ்வாறுதான் நானும் பரஞ்சோதியும் திட்டம் போட்டுக் கொண்டு வந்தோம். மூன்று வருஷத்தில் நடத்த எண்ணிய காரியத்துக்கு ஒன்பது வருஷம் ஆகிவிட்டது.\"\n ஒன்பது வருஷம் ஆயிற்று என்றா சொன்னீர்கள் ஒன்பது யுகம் ஆனதாக எனக்குத் தோன்றுகிறது ஒன்பது யுகம் ஆனதாக எனக்குத் தோன்றுகிறது\" \"எனக்கும் அப்படித்தான், ஆயனரே\" \"எனக்கும் அப்படித்தான், ஆயனரே சிவகாமியைப் பார்த்துப் பல யுகம் ஆகிவிட்ட மாதிரிதான் தோன்றுகிறது. ஆனாலும், நான் என்ன செய்ய முடியும் சிவகாமியைப் பார்த்துப் பல யுகம் ஆகிவிட்ட மாதிரிதான் தோன்றுகிறது. ஆனாலும், நான் என்ன செய்ய முடியும் இரண்டு வருஷம் நாட்டில் மழையில்லாமல் பஞ்சமாய்ப் போயிற்று. ஒரு வருஷம் பெரு மழையினால் தேசங்கள் நேர்ந்தன. இலங்கை இளவரசன் மானவன்மனுக்கு ஒத்தாசை செய்ய வேண்டி வந்தது. பாண்டியனுக்கும் சேரனுக்கும் மூண்ட சண்டையில் தலையிட்டுச் சமாதானம் செய்விக்க வேண்டியிருந்தது. இத்தகைய காரணங்களினால் மனச்சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் அடிக்கடி துறைமுகத்துக்குச் சென்று பகீரதனுடைய தவச் சிற்பத்தைப் பார்த்தேன். மீண்டும் ஊக்கமும் தைரியமும் அடைந்தேன். கடைசியில் பகீரதன் முயற்சி பலிதமடைந்ததுபோல், என்னுடைய பிரயத்தனமும் பூர்த்தியடைந்து விட்டது. அடுத்த வாரத்தில் போருக்குப் புறப்படப் போகிறேன்.\"\n 'புறப்படப் போகிறேன்' என்று சொல்கிறீர்கள்\" என்று கேட்டார் ஆயனர். \"வேறு என்ன சொல்லவேண்டும், ஆயனரே\" என்று கேட்டார் ஆயனர். \"வேறு என்ன சொல்லவேண்டும், ஆயனரே\" \"புறப்படப் போகிறோம்' என்று சொல்ல வேண்டும். பல்லவேந்திரா\" \"புறப்படப் போகிறோம்' என்று சொல்ல வேண்டும். பல்லவேந்திரா இன்னும் எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேனோ, தெரியாது. சிவகாமியை ஒரு தடவை கண்ணாலே பார்த்து விட்டாவது கண்ணை மூடுகிறேன்.\" மாமல்லர் தம்முடைய கண்களில் துளித்த கண்ணீரைத் தடைத்துக் கொண்டு, \"ஐயா இன்னும் எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேனோ, தெரியாது. சிவகாமியை ஒரு தடவை கண்ணாலே பார்த்து விட்டாவது கண்ணை மூடுகிறேன்.\" மாமல்லர் தம்முடைய கண்களில் துளித்த கண்ணீரைத் தடைத்துக் கொண்டு, \"ஐயா உம்முடைய மகளுக்காக நீர் உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும். சாவைப் பற்றி நினைக்கவே வேண்டாம். நீங்கள், வந்தே தீரவேண்டுமென்றால் அழைத்துப் போகிறேன். விஜயதசமியன்று புறப்பட ஆயத்தமாயிருங்கள் உம்முடைய மகளுக்காக நீர் உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும். சாவைப் பற்றி நினைக்கவே வேண்டாம். நீங்கள், வந்தே தீரவேண்டுமென்றால் அழைத்துப் போகிறேன். விஜயதசமியன்று புறப்பட ஆயத்தமாயிருங்கள்\nதிருக்கழுக்குன்றத்தைச் சுற்றிலும் விசாலமான பிரதேசத்தில் பல்லவ சைனியம் தண்டு இறங்கியிருந்தது. அந்தக் குன்றின் உச்சியில் வீற்றிருந்த சிவபெருமானாகட்டும், அந்தப் பெருமானைத் தினந்தோறும் வந்து வழிபட்டுப் பிரஸாதம் உண்டு சென்ற கழுகுகள் ஆகட்டும், அதற்கு முன்னால் அக்குன்றின் சாரலில் அம்மாதிரிக் காட்சியை எப்போதும் பார்த்திருக்க முடியாது. குன்றின் மேலேயிருந்து வடக்கே நோக்கினால் கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஒரே யானைகள் யானைகள், யானைகள் உலகத்திலே இத்தனை யானைகள் இருக்க முடியாது உலகத்திலே இத்தனை யானைகள் இருக்க முடியாது இவ்வளவு யானைகளும் ஒரே இடத்தில் வந்து சேர்ந்திருப்பதினால் பூமி நிலை பெயர்ந்து விடாதா என்றெல்லாம் பார்ப்பவர்கள் மனத்தில் சந்தேகத்தைக் கிளப்பும்படியாக எல்லையில்லாத தூரம் ஒரே யானை மயமாகக் காணப்பட்டது.\nகிழக்கே திரும்பிப் பார்த்தால், உலகத்திலே குதிரைகளைத் தவிர வேறு ஜீவராசிகள் இல்லையென்று சொல்ல���் தோன்றும். எல்லாம் உயர்ந்த ஜாதிக் குதிரைகள்; அரபு நாட்டிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் கப்பலில் வந்து மாமல்லபுரம் துறைமுகத்தில் இறங்கியவை. வெள்ளை நிறத்தவை, சிவப்பு நிறத்தவை, பளபளப்பான கரிய நிறமுடையவை, சிவப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளி உள்ளவை; ஹா ஹா அந்த அழகிய மிருகங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாமென்று தோன்றும். போர்க்களத்துக்குப் போகும் இந்தப் பதினாயிரக்கணக்கான குதிரைகளில் எவ்வளவு குதிரைகள் உயிரோடு திரும்பி வருமோ என்று நினைத்துப் பார்த்தால் கதிகலங்கும்.\nதென்புறத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் குதிரைகள் பூட்டிய ரதங்களும், ரிஷபங்கள் பூட்டிய வண்டிகளும், பொதி சுமக்கும் மாடுகளும் ஒட்டகங்களும் கோவேறு கழுதைகளும் காணப்பட்டன. வண்டிகளிலே தானிய மூட்டைகளும் துணி மூட்டைகளும் கத்திகளும் கேடயங்களும் வாள்களும் வேல்களும் ஈட்டிகளும் சூலங்களும் வில்களும் அம்பறாத் தூணிகளும் இன்னும் விதவிதமான விசித்திர ஆயுதங்களும் பிரம்மாண்டமான வடக் கயிறுகளும் நூல் ஏணிகளும் கொக்கிகளும் அரிவாள்களும் மண்வெட்டிகளும் தீப்பந்தங்களும் தீவர்த்திகளும் அடுக்கப்பட்டிருந்தன. வண்டியில் ஏற்றப்படாமல் இன்னும் எத்தனையோ ஆயுதங்களும் மற்றக் கருவிகளும் மலைமலையாக ஆங்காங்கு கிடந்தன. ஓரிடத்தில் மலைபோலக் குவிந்திருந்த தாழங்குடைகளைப் பார்த்தால் அவற்றைக் கொண்டு பூமியின் மீது ஒரு சொட்டு மழை கூட விழாமல் வானத்தையே மூடி மறைத்து விடலாம் என்ற எண்ணம் உண்டாகும்.\n பூவுலகத்திலுள்ள மனிதர்கள் எல்லாம் இங்கே திரண்டு வந்திருக்கிறார்களா என்ன அப்படிக் கணக்கிட முடியாத வீரர்கள் ஈ மொய்ப்பது போலத் தரையை மொய்த்துக் கொண்டு நின்றார்கள் அப்படிக் கணக்கிட முடியாத வீரர்கள் ஈ மொய்ப்பது போலத் தரையை மொய்த்துக் கொண்டு நின்றார்கள் இராவணேசுவரனுடைய மூல பல சைனியம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கும் மகா சைனியத்திலே கூட வீரர்களின் எண்ணிக்கை இவ்வளவு இருந்திருக்குமா என்று சொல்ல முடியாது. இவ்விதம் அந்த நாலு வகைப்பட்ட பல்லவ சைனியமும் தண்டு இறங்கியிருந்த பிரதேசம் முழுவதிலும் ஆங்காங்கு ரிஷபக் கொடிகள் வானளாவிப் பறந்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.\nமேற்கூறிய சேனா சமுத்திரத்தை அணுகி, மாமல்ல நரசிம்ம சக்கரவர்த்தியானவர் ரதத்தில் வந���து கொண்டிருந்தார். அவரைத் தூரத்திலே பார்த்ததும், பூரண சந்திரனைக் கண்டு ஆஹ்லாதித்துப் பொங்கும் சமுத்திரத்தைப் போல அந்தச் சேனா சமுத்திரத்தில் மகத்தான ஆரவாரம் ஏற்பட்டது. சங்கங்களும் தாரைகளும் பேரிகைகளும் முரசுகளும் 'கடுமுகங்'களும் 'சமுத்திரகோஷங்'களும் சேர்ந்தாற்போல் முழங்கியபோது எழுந்த பேரொலியானது, நாற்றிசைகளிலும் பரவி, வான முகடு வரையில் சென்று, அங்கிருந்து கிளம்பி எதிரொலியோடு மோதி, கொந்தளிக்கும் கடலில் அலைகள் ஒன்றையொன்று தாக்கி உண்டாக்குவது போன்ற பேரமளியை உண்டாக்கியது. இன்னும் அந்த வீரர் பெருங்கூட்டத்தில் ஆயிரமாயிரம் வலிய குரல்களிலிருந்து, \"மாமல்லர் வாழ்க\", \"புலிகேசி வீழ்க\" என்பன போன்ற கோஷங்கள் காது செவிடுபடும்படியான பெருமுழக்கமாக ஏகோபித்து எழுந்து, வானமும் பூமியும் அதிரும்படி செய்தன. இப்படி ஆரவாரித்த மாபெரும் சைனியத்திலிருந்து தனியே பிரிந்து உயர்ந்த ஜாதிக் குதிரை மீது ஆரோகணித்திருந்த ஒரு கம்பீர புருஷன் சக்கரவர்த்தியின் ரதத்தை எதிர்கொள்வதற்காக முன்னோக்கிச் சென்றான். ரிஷபக் கொடி ஏந்திய வீரர் இருவர் அவனைத் தொடர்ந்து பின்னால் சென்றார்கள். அப்படி மாமல்லரை எதிர்கொள்வதற்காகச் சென்றவன்தான் மானவன்மன் என்னும் இலங்கை இளவரசன்.\nஇந்த மானவன்மனுடைய தந்தையும் மகேந்திர பல்லவரும் நண்பர்கள். மகேந்திர பல்லவரைப் போலவே மானவன்மனுடைய தந்தையும் கலைகள் வளர்ப்பதில் ஈடுபட்டு, அரசியலை அதிகமாய்க் கவனியாது விட்டிருந்தார். இதன் பலனாக அவர் இறந்ததும் மானவன்மன் சிம்மாசனம் ஏற இடங்கொடாமல் அட்டதத்தன் என்னும் சிற்றரசன் இராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டான். மானவன்மன் காஞ்சி மாமல்லருக்கு உதவி கோரித் தூது அனுப்பினான். அப்போதுதான் தொண்டை மண்டலத்தைப் பெரும் பஞ்சம் பீடித்திருந்தது. எனினும் மாமல்லர் ஒரு சிறு படையைக் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படை இலங்கையை அடையும் சமயத்தில் மானவன்மன் படுதோல்வியுற்றுக் காட்டில் ஒளிந்து கொண்டிருந்தான். மாமல்லர் அனுப்பிய சிறு படை அட்டதத்தனோடு போரிடுவதற்குப் போதாது என்று கண்ட மானவன்மன், பல்லவர் படையோடு தானும் கப்பலில் ஏறிக் காஞ்சிக்கு வந்து சேர்ந்தான்.\nமகேந்திர பல்லவருடைய சிநேகிதரின் மகன் என்ற காரணத்தினால், மானவன்மன் மீது இயற்கையாகவே மாமல்லருக்கு அன்பு ஏற்பட்டது. அதோடு அயல்நாட்டிலிருந்து தம்மை நம்பி வந்து அடைக்கலம் புகுந்தவனாகையால் அன்போடு அனுதாபமும் சேர்ந்து, அழியாத சிநேகமாக முதிர்ச்சி அடைந்தது. வெகு சீக்கிரத்தில் இணை பிரியாத தோழர்கள் ஆனார்கள். மாமல்லர் பரஞ்சோதிக்குத் தமது இருதயத்தில் எந்த ஸ்தானத்தைக் கொடுக்க விரும்பினாரோ, அந்த ஸ்தானத்தை இப்போது மானவன்மன் ஆக்கிரமித்துக் கொண்டான். உண்மையில் மாமல்லருக்கும் பரஞ்சோதிக்கும் மனமொத்த அந்தரங்க சிநேகிதம் எப்போதும் ஏற்படவேயில்லை. ஏனெனில், பரஞ்சோதியின் உள்ளத்தில் மாமல்லர் புராதன சக்கரவர்த்தி குலத்தில் உதித்தவராகையால் தாம் அவரோடு சரி நிகர் சமானமாக முடியாது என்னும் எண்ணம் எப்போதும் இருந்து வந்தது. அதோடு, ஒன்பது வருஷத்துக்கு முன்னால் வாதாபியிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து, சேனாதிபதி பரஞ்சோதி படையெடுப்புக்கு வேண்டிய ஆயத்தங்களில் முழுவதும் கவனத்தைச் செலுத்தியிருந்தார். ஊர் ஊராகச் சென்று வீரர்களைத் திரட்டுவதிலும், அவர்களுக்குப் போர்ப் பயிற்சி அளிப்பதிலும், அவர்களில் யானைப் படை, குதிரைப் படைகளுக்கு ஆட்களைப் பொறுக்கி அமைப்பதிலும், ஆயுதங்கள் சேகரிப்பதிலும் அவர் பரிபூரணமாய் ஈடுபட்டிருந்தார். மாமல்லரிடம் சிநேகித சல்லாபம் செய்வதற்கு அவருக்கு நேரமே இருப்பதில்லை. எனவே, மாமல்லருக்கு மனமொத்துப் பழகுவதற்கு வேறொருவர் தேவையாயிருந்தது. அந்தத் தேவையை இலங்கை இளவரசன் மானவன்மன் பூர்த்தி செய்வித்தான்.\nமானவன்மன் இலங்கையிலிருந்து காஞ்சி வந்தவுடனே மாமல்லர் அவனுடைய உதவிக்காகப் பெரிய சைனியத்தை அனுப்பி வைப்பதாகக் கூறினார். ஆனால் அப்போது வாதாபி படையெடுப்புக்காகச் சைனியம் திரட்டப்பட்டு வந்ததை மானவன்மன் அறிந்ததும் அந்தச் சைனியத்தில் ஒரு பெரும் பகுதியைப் பிரித்துக் கொண்டு போக விரும்பவில்லையென்பதைத் தெரிவித்தான். வாதாபி யுத்தம் முடியும் வரையில் அங்கேயே தான் தங்குவதாகவும், பிறகு இலங்கைக்குப் போவதாகவும் சொன்னான். இதனால் மாமல்லர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அச்சமயம் இலங்கைக்குப் பெரிய சைனியம் அனுப்புவதற்குச் சேனாதிபதி பரஞ்சோதி ஆட்சேபிப்பார் என்ற பயம் மாமல்லருக்கு உள்ளுக்குள் இருந்தது. எனவே, மானவன்மன் இலங்கைப் படையெடுப்பைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னது நரசிம்மவர்மருக்கு மிக்க திருப்தியையளித்தது. மானவன்மனுடைய பெருந்தன்மையைப் பற்றியும், சுயநலமில்லாத உயர்ந்த குணத்தைப் பற்றியும் எல்லாரிடமும் சொல்லிச் சொல்லிப் பாராட்டினார்.\nபின்னர், வாதாபிப் படையெடுப்புக்குரிய ஆயத்தங்களில் மானவன்மனும் பரிபூரணமாய் ஈடுபட்டான். முக்கியமாக யானைப் படைப் போரில் மானவன்மனுக்கு விசேஷ சாமர்த்தியம் இருந்தது. எனவே, யானைப் படைகளைப் போருக்குப் பயிற்சி செய்வதில் அவன் கவனத்தைச் செலுத்தினான். புலிகேசி முன்னம் படையெடுத்து வந்த போது, அவனுடைய பெரிய யானைப் படைதான் அவனுக்கு ஆரம்பத்தில் வெற்றி அளித்ததென்றும், யானைப் படை போதிய அளவில் இல்லாதபடியாலேயே மகேந்திர பல்லவர் பின்வாங்கவும் கோட்டைக்குள் ஒளியவும் நேர்ந்தது என்றும் பரஞ்சோதியும் மாமல்லரும் அறிந்திருந்தார்கள். எனவே, வாதாபிப் படையெடுப்புக்குப் பெரும் யானைப் படை சேகரிக்கத் தீர்மானித்து, சேர நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான யானைகள் தருவித்திருந்தார்கள். அந்த யானைகளைப் போருக்குப் பழக்குவதற்கு மானவன்மன் மிக்க உதவியாயிருந்தான்.\nவாதாபிக்குப் படை கிளம்ப வேண்டிய தினம் நெருங்க நெருங்க, மானவன்மனுக்கும் மாமல்லருக்கும் ஒரு பெரும் வாக்குப் போர் நடக்கலாயிற்று; படையெடுப்புச் சேனையோடு தானும் வாதாபி வருவதற்கு மானவன்மன் மாமல்லரின் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். மாமல்லரோ வேறு யோசனை செய்திருந்தார். அதிதியாக வந்து அடைக்கலம் புகுந்தவனைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போக அவருக்கு விருப்பம் இல்லை. அதோடு அவர் மனத்தில் இன்னொரு யோசனையும் இருந்தது; தாமும் பரஞ்சோதியும் வாதாபிக்குச் சென்ற பிறகு, காஞ்சி இராஜ்யத்தைக் கவனித்துக் கொள்ளவும் அவசியமான போது தளவாடச் சாமான்கள், உணவுப் பொருள்கள் முதலியவை சேர்த்துப் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கவும் திறமையுள்ள ஒருவர் காஞ்சியில் இருக்க வேண்டும். அதற்கு மானவன்மனை விடத் தகுந்தவர் வேறு யார்.\nஅன்றியும் மானவன்மனைக் காஞ்சியில் விட்டுப் போவதற்கு மாமல்லரின் இதய அந்தரங்கத்தில் மற்றொரு காரணமும் இருந்தது. வாழ்வு என்பது சதமல்ல; எந்த நிமிஷத்தில் யமன் எங்கே, எந்த ரூபத்தில் வருவான் என்று சொல்ல முடியாது. அதிலும் நெடுந்தூரத்திலுள்ள பகைவனைத் தாக்குவதற்குப் படையெடுத்துப் போகும்போது, எந்த இடத்தில் உயிருக்கு என்ன அபாயம் நேரும் என்று யாரால் நிர்ணயிக்க முடியும் புலிகேசியைக் கொன்று, வாதாபியையும் நிர்மூலமாக்காமல் காஞ்சிக்குத் திரும்புவதில்லையென்று மாமல்லர் தம் மனத்திற்குள் சங்கல்பம் செய்து கொண்டிருந்தார். வெற்றி கிடைக்காவிட்டால் போர்க்களத்தில் உயிரைத் தியாகம் செய்யும்படியிருக்கும். அப்படி ஒருவேளை நேர்ந்தால் காஞ்சிப் பல்லவ இராஜ்யம் சின்னாபின்னமடையாமல் பார்த்துக் கொள்வதற்கும், குமாரன் மகேந்திரனைச் சிம்மாசனத்தில் ஏற்றி ஸ்திரப்படுத்துவதற்கும் யாராவது ஒரு திறமைசாலி வேண்டாமா புலிகேசியைக் கொன்று, வாதாபியையும் நிர்மூலமாக்காமல் காஞ்சிக்குத் திரும்புவதில்லையென்று மாமல்லர் தம் மனத்திற்குள் சங்கல்பம் செய்து கொண்டிருந்தார். வெற்றி கிடைக்காவிட்டால் போர்க்களத்தில் உயிரைத் தியாகம் செய்யும்படியிருக்கும். அப்படி ஒருவேளை நேர்ந்தால் காஞ்சிப் பல்லவ இராஜ்யம் சின்னாபின்னமடையாமல் பார்த்துக் கொள்வதற்கும், குமாரன் மகேந்திரனைச் சிம்மாசனத்தில் ஏற்றி ஸ்திரப்படுத்துவதற்கும் யாராவது ஒரு திறமைசாலி வேண்டாமா அந்தத் திறமைசாலி தம்முடைய நம்பிக்கைக்கு முழுதும் பாத்திரமானவனாயும் இருக்க வேண்டும்.\nகாஞ்சி இராஜ்யத்தையும் குமாரன் மகேந்திரனையும் நம்பி ஒப்படைத்து விட்டுப் போவதற்கு மானவன்மனைத் தவிர யாரும் இல்லை. தம் மைத்துனனாகிய ஜயந்தவர்ம பாண்டியனிடம் மாமல்லருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஜயந்தவர்மனுக்கு ஒரு காலத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆள வேண்டுமென்ற ஆசை இருந்ததென்பது மாமல்லருக்குத் தெரியும். பாண்டியனிடம் தமக்கு உள்ளுக்குள் இருந்த அவநம்பிக்கையை மாமல்லர் வெளியே காட்டிக் கொள்ளாமல் வாதாபி படையெடுப்புக்கு அவனுடைய உதவியைக் கோரினார். ஜயந்தவர்மனும் தன்னுடைய மகன் நெடுமாறனின் தலைமையில் ஒரு பெரிய சைனியத்தை அனுப்புவித்தான். அந்தச் சைனியந்தான் வராக நதிக்கரைக்கு அப்போது வந்திருந்தது. இப்படி மாமல்லர் பாண்டியனிடம் யுத்தத்துக்கு உதவி பெற்றாரெனினும், தம் ஆருயிர்த் தோழனான மானவன்மனிடமே முழு நம்பிக்கையும் வைத்து, அவனைக் காஞ்சியில் இருக்கச் சொல்லி விட்டுத் தாம் வாதாபி செல்வதென்று தீர்மானித்தார். ��ானவன்மனோ, பிடிவாதமாகத் தானும் வாதாபிக்கு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தான். மேற்படி விவாதம் அவர்களுக்குள் இன்னும் முடியாமலே இருந்தது.\nமாமல்லர் ரதத்திலிருந்தும் மானவன்மன் குதிரை மீதிருந்தும் கீழே குதித்தார்கள். ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு மகிழ்ந்தார்கள். பிறகு மானவன்மன் ரதத்திலிருந்த ஆயனரைச் சுட்டிக்காட்டி, \"அண்ணா இந்தக் கிழவரை எதற்காக அழைத்து வந்தீர்கள். படையெடுக்கும் சைனியத்தைப் பார்த்துவிட்டுப் போவதற்கா இந்தக் கிழவரை எதற்காக அழைத்து வந்தீர்கள். படையெடுக்கும் சைனியத்தைப் பார்த்துவிட்டுப் போவதற்கா அல்லது ஒருவேளை யுத்தத்துக்கே அழைத்துப் போக உத்தேசமா அல்லது ஒருவேளை யுத்தத்துக்கே அழைத்துப் போக உத்தேசமா\" என்று கேட்டான். அதற்கு மாமல்லர், \"அதை ஏன் கேட்கிறாய், தம்பி\" என்று கேட்டான். அதற்கு மாமல்லர், \"அதை ஏன் கேட்கிறாய், தம்பி ஆயனக் கிழவர் எல்லார்க்கும் முன்னால் தாம் போருக்குப் போக வேண்டும் என்கிறார். அவருக்குப் போட்டியாகக் குமாரன் மகேந்திரன் தானும் யுத்தத்துக்குக் கிளம்புவேனென்கிறான். 'அண்ணா யுத்தத்துக்குப் போனால் நானும் போவேன்' என்கிறாள் குந்தவி. இதோடு போச்சா ஆயனக் கிழவர் எல்லார்க்கும் முன்னால் தாம் போருக்குப் போக வேண்டும் என்கிறார். அவருக்குப் போட்டியாகக் குமாரன் மகேந்திரன் தானும் யுத்தத்துக்குக் கிளம்புவேனென்கிறான். 'அண்ணா யுத்தத்துக்குப் போனால் நானும் போவேன்' என்கிறாள் குந்தவி. இதோடு போச்சா நமது சாரதி கண்ணன் மகன் சின்னக் கண்ணன் இருக்கிறான் அல்லவா நமது சாரதி கண்ணன் மகன் சின்னக் கண்ணன் இருக்கிறான் அல்லவா அவன் நேற்றுக் கையிலே கத்தி எடுத்து கொண்டு தோட்டத்துக்குள் புகுந்து, 'சளுக்கர் தலையை இப்படித்தான் வெட்டுவேன்' என்று சொல்லிக் கொண்டே அநேகச் செடிகளை வெட்டித் தள்ளி விட்டானாம் அவன் நேற்றுக் கையிலே கத்தி எடுத்து கொண்டு தோட்டத்துக்குள் புகுந்து, 'சளுக்கர் தலையை இப்படித்தான் வெட்டுவேன்' என்று சொல்லிக் கொண்டே அநேகச் செடிகளை வெட்டித் தள்ளி விட்டானாம்\nமானவன்மன் குறுக்கிட்டு, \"ஆயனக் கிழவர், சின்னக் கண்ணன், குமார சக்கரவர்த்தி, குந்தவி தேவி ஆகிய வீரர்களைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போங்கள். என்னைப் போன்ற கையாலாகாதவர்களைக் காஞ்சியில் வி��்டு விடுங்கள்\" என்றான். \"அப்படியெல்லாம் உன்னைத் தனியாக விட்டு விட்டுப் போக மாட்டேன். மாமா காஞ்சியில் இருந்தால் தானும் இருப்பதாக மகேந்திரன் சொல்கிறான்; மகேந்திரன் இருந்தால் தானும் இருப்பதாகக் குந்தவி சொல்கிறாள்\" ன்றார் மாமல்லர். உடனே மானவன்மன், குமார சக்கரவர்த்தியைத் தூக்கிக் கொண்டு, \"நீ ஒரு குழந்தை\" என்றான். \"அப்படியெல்லாம் உன்னைத் தனியாக விட்டு விட்டுப் போக மாட்டேன். மாமா காஞ்சியில் இருந்தால் தானும் இருப்பதாக மகேந்திரன் சொல்கிறான்; மகேந்திரன் இருந்தால் தானும் இருப்பதாகக் குந்தவி சொல்கிறாள்\" ன்றார் மாமல்லர். உடனே மானவன்மன், குமார சக்கரவர்த்தியைத் தூக்கிக் கொண்டு, \"நீ ஒரு குழந்தை நானும் ஒரு குழந்தை, நாம் இரண்டு பேரும் காஞ்சியில் இருப்போம். மற்ற ஆண் பிள்ளைகள் எல்லாம் யுத்தத்துக்குப் போகட்டும் நானும் ஒரு குழந்தை, நாம் இரண்டு பேரும் காஞ்சியில் இருப்போம். மற்ற ஆண் பிள்ளைகள் எல்லாம் யுத்தத்துக்குப் போகட்டும்\" என்றான். அப்போது குந்தவி, \"ஏன் மாமா\" என்றான். அப்போது குந்தவி, \"ஏன் மாமா உங்கள் அப்பாவுக்கு நீங்கள் குழந்தைதானே உங்கள் அப்பாவுக்கு நீங்கள் குழந்தைதானே\" என்று வெடுக்கென்று கேட்டாள். மானவன்மன் குமார மகேந்திரனைத் தரையில் விட்டு விட்டுக் குந்தவியின் முன்னால் வந்து கைகட்டி வாய் புதைத்து நின்று, \"தேவி\" என்று வெடுக்கென்று கேட்டாள். மானவன்மன் குமார மகேந்திரனைத் தரையில் விட்டு விட்டுக் குந்தவியின் முன்னால் வந்து கைகட்டி வாய் புதைத்து நின்று, \"தேவி தாங்கள் இருக்குமிடத்தில் யாரும் வாயைத் திறக்கக் கூடாதல்லவா தாங்கள் இருக்குமிடத்தில் யாரும் வாயைத் திறக்கக் கூடாதல்லவா நான் பேசியது பிசகு\" என்று வேடிக்கையான பயபக்தியோடு சொல்லவும், ஆயனர் உள்பட அனைவரும் நகைத்தார்கள்.\nஅன்று சாயங்காலம் மாமல்லரும் மானவன்மனும் தனிமையில் சந்தித்த போது, \"அண்ணா உண்மையாகவே ஆயனரை வாதாபிக்கு அழைத்துப் போகப் போகிறீர்களா உண்மையாகவே ஆயனரை வாதாபிக்கு அழைத்துப் போகப் போகிறீர்களா\" என்று கேட்டான். \"ஆமாம், தம்பி\" என்று கேட்டான். \"ஆமாம், தம்பி இரண்டு முக்கிய காரணங்களுக்காக அவரை அழைத்துப் போகிறேன். முதலாவது, நம் படை வீரர்கள் தூர தேசத்தில் இருக்கும் போது காலொடிந்த கிழவரைப் பார்த்தும் அவருடைய புதல்வியை நி���ைத்தும் மனஉறுதி கொள்வார்கள். அதோடு, யாருக்காக இத்தகைய பெருஞ்சேனை திரட்டிக் கொண்டு படையெடுத்துச் செல்கிறோமோ, அவளை ஒருவேளை உயிரோடு மீட்க முடிந்தால், உடனே யாரிடமாவது ஒப்புவித்தாக வேண்டுமல்லவா இரண்டு முக்கிய காரணங்களுக்காக அவரை அழைத்துப் போகிறேன். முதலாவது, நம் படை வீரர்கள் தூர தேசத்தில் இருக்கும் போது காலொடிந்த கிழவரைப் பார்த்தும் அவருடைய புதல்வியை நினைத்தும் மனஉறுதி கொள்வார்கள். அதோடு, யாருக்காக இத்தகைய பெருஞ்சேனை திரட்டிக் கொண்டு படையெடுத்துச் செல்கிறோமோ, அவளை ஒருவேளை உயிரோடு மீட்க முடிந்தால், உடனே யாரிடமாவது ஒப்புவித்தாக வேண்டுமல்லவா அவளுடைய தந்தையிடமே ஒப்புவித்து விட்டால் நம் கவலையும் பொறுப்பும் விட்டது\" என்றார் மாமல்லர். அப்போது அவர் விட்ட பெருமூச்சு மானவன்மனுடைய இருதயத்தில் பெரு வேதனையை உண்டாக்கியது.\nகாஞ்சி நகரமானது முன்னம் மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல் கலைமகளும் திருமகளும் குதூகலமாகக் கொலுவீற்றிருக்கும் பெருநகரமாக இப்போது விளங்கியது. இருபுறமும் கம்பீரமான மாடமாளிகைகளையுடைய விசாலமான வீதிகளில் எப்போது பார்த்தாலும் 'ஜே ஜே' என்று ஜனக் கூட்டமாயிருந்தது. மாடு பூட்டிய வண்டிகளும், குதிரை பூட்டிய ரதங்களும் மனிதர் தூக்கிய சிவிகைகளும் ஒன்றையொன்று நெருங்கி வீதியையும் அடைத்தன. ஸ்திரீகளும் புருஷர்களும் விதவிதமான வர்ணப் பட்டாடைகளும் ஆபரணங்களும் அணிந்து அங்குமிங்கும் உலாவினார்கள்.\nஆலயங்களிலே பூஜாகாலத்து மணி ஓசையும் மங்கள வாத்தியங்களின் கோஷமும் இடைவிடாமற் கேட்டுக் கொண்டிருந்தன. சமஸ்கிருத கடிகைகளில் வேத மந்திரங்களின் கோஷமும் சைவத் தமிழ் மடங்களில் நாவுக்கரசரின் தெய்வீகமான தேவாரப் பாசுரங்களின் கானமும் எழுந்தன. சிற்ப மண்டபங்களில் கல்லுளியின் 'கல் கல்' ஒலியும், நடன மண்டபங்களில் பாதச் சதங்கையின் 'ஜல் ஜல்' ஒலியும் எழுந்து கலைப்பற்றுள்ளவர்களின் செவிகளுக்கு இன்பமளித்தன. வீதிகளை நிறைத்திருந்த ஜனக்கூட்டத்தில் இடையிடையே கத்தி கேடயங்களைத் தரித்த போர் வீரர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் எதிர்ப்புறமாக வரும் வீரர்களைச் சந்திக்கும்போதெல்லாம் ஒருவருடைய கத்தியை ஒருவர் தாக்கி முகமன் கூறிக் கொண்டார்கள். இவ்வாறு வீரர்கள் சந்திக்கும் இடங்களிலெல்லாம் ஜனங்கள் கூடி, \"மாமல்லர் வாழ்க\", \"புலிகேசி வீழ்க\" என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.\nகலகலப்பு நிறைந்த காஞ்சி நகரின் வீதிகளின் வழியாக மாமல்ல சக்கரவர்த்தியின் ரதம் சென்று, பிரசித்திபெற்ற ருத்ராச்சாரியாரைத் தலைமை ஆசிரியராகக் கொண்ட சம்ஸ்கிருத கடிகையின் வாசலை அடைந்து நின்றது. உள்ளேயிருந்து ஆசிரியரும் மாணாக்கருமாகச் சிலர் வெளிவந்து \"ஜய விஜயீபவ\" என்று கோஷித்துச் சக்கரவர்த்தியை வரவேற்றார்கள். மாமல்லரும், மானவன்மனும் கடிகைக்குள்ளே பிரவேசித்தார்கள். அந்த நாளில் பரதகண்டத்திலேயே மிகப் பிரபலமாக விளங்கிய அந்தச் சர்வ கலாசாலையின் கட்டடம் மிக விஸ்தாரமாயிருந்தது. அழகான வேலைப்பாடமைந்த தூண்கள் தாங்கிய மண்டபங்களிலே ஆங்காங்கு வெவ்வேறு வகை வகுப்புக்கள் நடந்து கொண்டிருந்தன. ரிக் வேதம், யஜூர்வேதம், சாமவேதம் ஆகியவற்றை வெவ்வேறு மண்டபங்களில் தனித்தனியாக வித்தியார்த்திகள் அத்தியயனம் செய்து கொண்டிருந்தார்கள்.\nவேதங்களிலும் வேதாகமங்களிலும் பூரணப் பயிற்சியுள்ள ஆசிரியர்கள் அந்தக் காலத்தில் காஞ்சி கடிகையிலேதான் உண்டு என்பது தேசமெங்கும் பிரசித்தமாயிருந்தது. இன்னும் வெவ்வேறு மண்டபங்களில் சாஸ்திர ஆராய்ச்சியும், காவிய படனமும் நடந்து கொண்டிருந்தன. ஒரு மண்டபத்தில் வியாகரண சாஸ்திரம் படித்துக் கொண்டிருந்தார்கள். மற்றொரு மண்டபத்தில் வால்மீகி இராமாயணம் படிக்கப்பட்டது. இன்னொரு மண்டபத்தில் பகவத் கீதை பாராயணம் நடந்தது. வேறொரு மண்டபத்தில் காளிதாசனுடைய சாகுந்தல நாடகத்தை மாணவர்கள் நாடகமாக நடித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇதெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் மாமல்லரும் மானவன்மனும் மேலே சென்றார்கள். கடைசியாக அவர்கள் வந்து சேர்ந்த மண்டபம், சிறிதும் சந்தடியில்லாத நிசப்தமான ஒரு மூலையில் இருந்தது. அந்த மண்டபத்தின் மத்தியில் போட்டிருந்த கட்டிலில், கிருஷ்ணாஜினத்தின் மீது ஒரு தொண்டுக் கிழவர் சாய்ந்து படுத்திருந்தார். தும்பை மலர்போல நரைத்திருந்த அவருடைய தாடி நீண்டு வளர்ந்து தொப்புள் வரையில் வந்திருந்தது. அவருடைய சடா மகுடம் வெள்ளை வெளேரென்று இலங்கியது. இந்தக் கிழவர் தான் அந்தப் புகழ்பெற்ற சம்ஸ்கிருத கடிகையின் தலைவர் ருத்ராச்சாரியார். அவர் படுத்திருந்த கட்டிலுக்கருகில் ஆசிரியர்கள் நாலு பேர் தரையிலே உட்கார்ந்து தைத்திரீய உபநிஷதம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.\nமாமல்லரின் வருகையைப் பார்த்ததும் அவர்கள் பாடத்தை நிறுத்திவிட்டு எழுந்து சக்கரவர்த்திக்கு வணக்கம் செலுத்திவிட்டு அப்பால் சென்றார்கள். \"பல்லவேந்திரா தங்களை எழுந்து வரவேற்பதற்கும் அசக்தனாகப் போய் விட்டேன் மன்னிக்க வேண்டும். விஜயதசமி அன்று புறப்படுகிறீர்கள் அல்லவா தங்களை எழுந்து வரவேற்பதற்கும் அசக்தனாகப் போய் விட்டேன் மன்னிக்க வேண்டும். விஜயதசமி அன்று புறப்படுகிறீர்கள் அல்லவா\" என்று ஆச்சாரியார் கேட்டார். \"புறப்படுவதற்கு எல்லா ஆயத்தமும் ஆகிவிட்டது. ஆனால், பாண்டிய குமாரன் இன்னும் வந்து சேரவில்லை. வராக நதிக் கரையிலேயே தங்கியிருக்கிறான். ஏதோ தேக அசௌக்கியம் நேர்ந்து விட்டதாம்\" என்று ஆச்சாரியார் கேட்டார். \"புறப்படுவதற்கு எல்லா ஆயத்தமும் ஆகிவிட்டது. ஆனால், பாண்டிய குமாரன் இன்னும் வந்து சேரவில்லை. வராக நதிக் கரையிலேயே தங்கியிருக்கிறான். ஏதோ தேக அசௌக்கியம் நேர்ந்து விட்டதாம்\" \"பிரபு பாண்டியன் வந்தாலும், வராவிட்டாலும் நீங்கள் விஜயதசமியன்று கிளம்பத் தவற வேண்டாம். இந்த விஜயதசமி போன்ற கிரக நட்சத்திரச் சேர்க்கை ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவைதான் ஏற்படும். இராமபிரான் இலங்காபுரிக்குப் படையெடுத்துப் புறப்பட்டது இம்மாதிரி நாளிலேதான்.\"\n\"அப்படியானால் இராமபிரானைப் போலவே நானும் வெற்றியுடன் திரும்புவேன் அல்லவா\" என்று மாமல்லர் கேட்டார். \"அவசியம் விஜய கோலாகலத்துடன் திரும்புவீர்கள். ஆனால், அதைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிட்டாது.\" \"குருதேவா\" என்று மாமல்லர் கேட்டார். \"அவசியம் விஜய கோலாகலத்துடன் திரும்புவீர்கள். ஆனால், அதைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிட்டாது.\" \"குருதேவா அப்படிச் சொல்லக் கூடாது\" என்று மாமல்லர் பரிவுடனே கூறினார். \"அதனால் என்ன நான் இவ்வுலகை விட்டு மேல் உலகம் போன போதிலும் இந்தக் காஞ்சியையும் கடிகையையும் என்னால் மறந்திருக்க முடியாது. மாமல்லரே நான் இவ்வுலகை விட்டு மேல் உலகம் போன போதிலும் இந்தக் காஞ்சியையும் கடிகையையும் என்னால் மறந்திருக்க முடியாது. மாமல்லரே தாங்கள் வதாபியிலிருந்து திரும்பிவரும் நாளில் நான் தங்கள் தந்தை மகேந்திர சக்கரவர்த்தியை��ும் அழைத்துக் கொண்டு இந்தக் கடிகைக்கு மேலே வந்து நிற்பேன். நாங்கள் இருவரும் தேவலோகத்துப் பாரிஜாத மலர்களைத் தூவித் தங்களை வரவேற்போம்\" என்று ருத்ராச்சாரியார் கூறியபோது மாமல்லரின் கண்கள் கலங்கிக் கண்ணீர் கசிந்தது.\nஏகாம்பரேசுவரர் கோயில் சந்நிதியில் இருந்த சைவத் திருமடத்திலும் அன்று மிக்க கலகலப்பாக இருந்தது. திருநாவுக்கரசர் பெருமான் சில நாளாக அந்த மடத்தில் எழுந்தருளியிருந்தார். அப்பெரியாரின் இசைப்பாடல்களை மாணாக்கர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக நாவுக்கரசர் அப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஆயனச் சிற்பியின் கண்களும் கசிவுற்றிருந்தன. ஏகாம்பரேசுவரர் கோயிலில் உச்சிக் கால பூஜைக்குரிய மணி அடித்தது; பேரிகை முழக்கமும் கேட்டது. மாணாக்கர்கள் பதிகம் பாடுவதை நிறுத்தி உணவு கொள்வதற்காகச் சென்றார்கள்.\nநாவுக்கரசரும் ஆயனரும் மட்டும் தனித்திருந்தார்கள். \"சிற்பியாரே பத்து வருஷத்துக்கு முன்னால் இதே இடத்தில் உம்முடைய புதல்வி அபிநயம் பிடித்தாள். அந்தக் காட்சி என் கண் முன்னால் இன்னமும் அப்படியே நிற்கிறது. 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்' என்று மாணாக்கர்கள் சற்றுமுன் பாடியபோது உம் புதல்வியை எண்ணிக் கொண்டேன். என்னை அறியாமல் உடனே கண்ணீர் பெருகிவிட்டது\" என்றார். \"அடிகளே பத்து வருஷத்துக்கு முன்னால் இதே இடத்தில் உம்முடைய புதல்வி அபிநயம் பிடித்தாள். அந்தக் காட்சி என் கண் முன்னால் இன்னமும் அப்படியே நிற்கிறது. 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்' என்று மாணாக்கர்கள் சற்றுமுன் பாடியபோது உம் புதல்வியை எண்ணிக் கொண்டேன். என்னை அறியாமல் உடனே கண்ணீர் பெருகிவிட்டது\" என்றார். \"அடிகளே எனக்கும் அந்த நினைவு வந்தது; அன்றைக்கு நாங்கள் புறப்படும் போது என்னைப் பின்னால் நிறுத்தித் தாங்கள் எச்சரித்தபடியே நடந்துவிட்டது.\" \"ஆம், ஆயனரே எனக்கும் அந்த நினைவு வந்தது; அன்றைக்கு நாங்கள் புறப்படும் போது என்னைப் பின்னால் நிறுத்தித் தாங்கள் எச்சரித்தபடியே நடந்துவிட்டது.\" \"ஆம், ஆயனரே எனக்கும் அது ஞாபகம் வருகிறது. 'இப்பேர்ப்பட்ட தெய்வீக கலைத்திறமை பொருந்திய பெண்ணுக்கு உலக வாழ்க்கையில் கஷ்டம் ஒன்றும் வராமல் இருக்க வேண்டுமே எனக்கும் அது ஞாபகம் வருகிறது. 'இப்பேர்ப்பட்ட தெய்வீக கலைத்திறமை பொருந்திய பெண்ணுக்கு உலக வாழ்க்கையில் கஷ்டம் ஒன்றும் வராமல் இருக்க வேண்டுமே' என்ற கவலை ஏற்பட்டது, அதைத்தான் உம்மிடம் சொன்னேன்.\n\"சுவாமி, தங்களுடைய திரு உள்ளத்தில் உதயமான எண்ணம் எவ்வளவு உண்மையாய்ப் போய்விட்டது சிவகாமிக்கு வந்த கஷ்டம் சொற்பமானதா சிவகாமிக்கு வந்த கஷ்டம் சொற்பமானதா கனவிலும் எண்ணாத பேரிடியாக அல்லவா என் தலையில் விழுந்து விட்டது கனவிலும் எண்ணாத பேரிடியாக அல்லவா என் தலையில் விழுந்து விட்டது பச்சைக் குழந்தையாகத் தொட்டிலில் கிடந்தபோதே அவளை என்னிடம் ஒப்புவித்துவிட்டு அவள் தாயார் கண்ணை மூடிவிட்டாள். அது முதல் பதினெட்டு வயது வரையில் என் கண்ணின் மணியைப் போல் அவளைப் பாதுகாத்தேன்; ஒரு நாளாவது நாங்கள் ஒருவரையொருவர் பிரிந்து இருந்ததில்லை. அப்படி வளர்த்த குழந்தையைப் பிரிந்து இன்றைக்கு ஒன்பது வருஷமாயிற்று. இன்னமும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன். அடிகளே பச்சைக் குழந்தையாகத் தொட்டிலில் கிடந்தபோதே அவளை என்னிடம் ஒப்புவித்துவிட்டு அவள் தாயார் கண்ணை மூடிவிட்டாள். அது முதல் பதினெட்டு வயது வரையில் என் கண்ணின் மணியைப் போல் அவளைப் பாதுகாத்தேன்; ஒரு நாளாவது நாங்கள் ஒருவரையொருவர் பிரிந்து இருந்ததில்லை. அப்படி வளர்த்த குழந்தையைப் பிரிந்து இன்றைக்கு ஒன்பது வருஷமாயிற்று. இன்னமும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன். அடிகளே ஒரு பாவமும் அறியாத எங்களைக் கருணைக் கடலான பெருமான் ஏன் இத்தகைய சோதனைக்கு ஆளாக்கினார் ஒரு பாவமும் அறியாத எங்களைக் கருணைக் கடலான பெருமான் ஏன் இத்தகைய சோதனைக்கு ஆளாக்கினார் நாங்கள் இறைவனுக்கு என்ன அபசாரம் இழைத்தோம் நாங்கள் இறைவனுக்கு என்ன அபசாரம் இழைத்தோம்\" என்று ஆயனர் கேட்ட போது, அவருடைய கண்களிலிருந்து கலகலவென்று கண்ணீர் பொழிந்தது.\n வருந்த வேண்டாம்; இறைவனுடைய திருவுள்ளத்தின் இரகசியங்களை மானிடர் அறிவது கடினம். அடியேனும் என் மனமறிந்து இந்தப் பூவுலகில் யாருக்கும் எந்தத் தீமையும் செய்ததில்லை. ஆயினும் இந்தச் சட உடலும் எத்தனையோ துன்பங்களை அனுபவித்தது. சிற்பியாரே அடியேன் கண்ட உண்மையை உமக்குச் சொல்கிறேன். நாம் துன்பம் என்று நினைப்பது உண்மையில் துன்பம் அல்ல அடியேன் கண்ட உண்மையை உமக்குச் சொல்கிறேன். நாம் த���ன்பம் என்று நினைப்பது உண்மையில் துன்பம் அல்ல இன்பம் என்று கருதுவது உண்மையில் இன்பம் அல்ல. இன்ப துன்ப உணர்ச்சியானது உலக பாசத்தினால் ஏற்படுகிறது. இந்தப் பாசத்தைத்தான் பெரியோர் மாயை என்கிறார்கள். மாயை நம்மைவிட்டு அகலும் போது இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை என்பதை அறிவோம். அந்த இறைவனுடைய திருவருளாகிய பேரின்பம் ஒன்றுதான் மிஞ்சி நிற்கக் காண்போம்.\"\n தங்களுடைய அமுத மொழிகளில் அடங்கிய உண்மையை நான் உணர்கிறேன். ஆயினும், என்னைவிட்டுப் பாசம் அகலவில்லையே என்ன செய்வேன்\" \"பாசம் அகலுவதற்கு வழி இறைவனை இறைஞ்சி மன்றாடுவதுதான்\" என்றார் நாவுக்கரசர். \"நான் மன்றாடவில்லையா\" என்றார் நாவுக்கரசர். \"நான் மன்றாடவில்லையா மன்றாடியை எண்ணி, இடைவிடாமல் மன்றாடிக் கொண்டுதானிருக்கிறேன். ஆயினும் என் மகள் மேல் உள்ள பாசம் விடவில்லையே மன்றாடியை எண்ணி, இடைவிடாமல் மன்றாடிக் கொண்டுதானிருக்கிறேன். ஆயினும் என் மகள் மேல் உள்ள பாசம் விடவில்லையே ஈசனைப் பிரார்த்திக்க நினைக்கும் போதெல்லாம் தூர தேசத்திலே, பகைவர்களின் கோட்டையிலே சிறையிருக்கும் என் மகளின் நினைவுதானே வருகிறது ஈசனைப் பிரார்த்திக்க நினைக்கும் போதெல்லாம் தூர தேசத்திலே, பகைவர்களின் கோட்டையிலே சிறையிருக்கும் என் மகளின் நினைவுதானே வருகிறது 'இறைவா என் மகளைக் காப்பாற்று, என் வாழ்நாள் முடிவதற்குள்ளாகச் சிவகாமியை இந்தக் கண்கள் பார்க்கும்படி கருணை செய்' என்றுதானே வரங்கேட்கத் தோன்றுகிறது' என்றுதானே வரங்கேட்கத் தோன்றுகிறது என்ன செய்வேன்\" என்று ஆயனர் கூறி விம்மினார்.\n\" என்று அவருக்கு ஆறுதல் கூறினார், உழவாரப்படை தரித்த உத்தமர். மேலும், \"உமது மனோரதந்தான் நிறை வேறப் போகிறதே. மாமல்ல சக்கரவர்த்தி வாதாபி படையெடுப்புக்குப் பெரும் படை திரட்டியிருக்கிறாரே இறைவன் அருளால் உம் மகள் திரும்பி வந்து சேருவாள், கவலைப்பட வேண்டாம். அதுவரையில் நீர் என்னுடன் இந்த மடத்திலேயே தங்கியிருக்கலாமே இறைவன் அருளால் உம் மகள் திரும்பி வந்து சேருவாள், கவலைப்பட வேண்டாம். அதுவரையில் நீர் என்னுடன் இந்த மடத்திலேயே தங்கியிருக்கலாமே அரண்ய வீட்டில் தனியாக ஏன் இருக்கவேண்டும் அரண்ய வீட்டில் தனியாக ஏன் இருக்கவேண்டும்\n மன்னிக்க வேண்டும், பல்லவ சைனியத்தோடு நானும் வாதாபிக்குச் செல்கிறேன��...\" என்று ஆயனர் கூறியது வாகீசருக்குப் பெரும் வியப்பை அளித்தது. \"இதென்ன, ஆயனரே போர்க்களத்தின் பயங்கரங்களைப் பார்க்க ஆசை கொண்டிருக்கிறீர்களா போர்க்களத்தின் பயங்கரங்களைப் பார்க்க ஆசை கொண்டிருக்கிறீர்களா மனிதர்களின் இரத்தம் ஆறுபோல் ஓடுவதைப் பார்க்க விரும்புகிறீரா மனிதர்களின் இரத்தம் ஆறுபோல் ஓடுவதைப் பார்க்க விரும்புகிறீரா வெட்டப்பட்டும் குத்தப்பட்டும் கால் வேறு, கை வேறு, தலை வேறாகக் கிடக்கும் சடலங்களைப் பார்க்கப் பிரியப்படுகிறீரா வெட்டப்பட்டும் குத்தப்பட்டும் கால் வேறு, கை வேறு, தலை வேறாகக் கிடக்கும் சடலங்களைப் பார்க்கப் பிரியப்படுகிறீரா\" என்று பெருந்தகையார் வினவினார். ஆயனர் சிறிது வெட்கமடைந்தவராய், \"இல்லை அடிகளே\" என்று பெருந்தகையார் வினவினார். ஆயனர் சிறிது வெட்கமடைந்தவராய், \"இல்லை அடிகளே அதற்காகவெல்லாம் நான் போகவில்லை. என் மகளைப் பார்த்து அழைத்து வரலாமே என்ற ஆசையினாலே தான் போகிறேன்\" என்றார்.\nஇந்தச் சமயத்தில் மடத்தின் வாசற்புறத்திலிருந்து சில ஸ்திரீ புருஷர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நமக்கு ஏற்கெனவே தெரிந்தவர்கள்தான். சேனாதிபதி பரஞ்சோதி, அவருடைய மனைவி உமையாள், நமசிவாய வைத்தியர், அவருடைய சகோதரி ஆகியவர்கள் உள்ளே வந்து நாவுக்கரசருக்கு நமஸ்கரித்தார்கள். எல்லாரும் உட்கார்ந்த பிறகு, நமசிவாய வைத்தியர், \"சுவாமி விடைபெற்றுப் போக வந்தேன்\" என்றார். \"ஆகா ஊருக்குத் திரும்பிப் போகிறீர்களா எனக்குக் கூடத் திருவெண்காட்டு இறைவனைத் தரிசிக்க வேண்டுமென்றிருக்கிறது. மறுபடியும் சோழ நாட்டுக்கு யாத்திரை வரும்போது தங்கள் ஊருக்கு வருவேன்\" என்றார் வாகீசர்.\n நான் திருவெண்காட்டுக்குப் போகவில்லை, வடக்கே வாதாபி நகருக்குப் போகிறேன்.\" \"இது என்ன காஞ்சி நகரிலே ஒருவருமே மிஞ்சமாட்டார்கள் போலிருக்கிறதே காஞ்சி நகரிலே ஒருவருமே மிஞ்சமாட்டார்கள் போலிருக்கிறதே ஆயனர்தாம் அவருடைய மகளை அழைத்து வருவதற்காகப் போகிறார்; நீர் எதற்காகப் போகிறீர் வைத்தியரே ஆயனர்தாம் அவருடைய மகளை அழைத்து வருவதற்காகப் போகிறார்; நீர் எதற்காகப் போகிறீர் வைத்தியரே\" \"வைத்தியம் செய்வதற்குத்தான் போகிறேன். சுவாமி\" \"வைத்தியம் செய்வதற்குத்தான் போகிறேன். சுவாமி சைனியத்தோடு ஒரு பெரிய வைத்தியர் படையும் போகிற��ு. அதன் தலைவனாக நானும் போகிறேன். சளுக்கர்கள் தர்ம யுத்தம் அதர்மயுத்தம் என்ற வித்தியாசம் இன்றி யுத்தம் செய்கிறவர்கள். முனையில் விஷம் ஏற்றிய வாள்களையும் வேல்களையும் உபயோகிப்பவர்கள். நம் மகேந்திர சக்கரவர்த்தி மீது விஷக்கத்தி பாய்ந்த செய்தி தங்களுக்குத் தெரியுமே சைனியத்தோடு ஒரு பெரிய வைத்தியர் படையும் போகிறது. அதன் தலைவனாக நானும் போகிறேன். சளுக்கர்கள் தர்ம யுத்தம் அதர்மயுத்தம் என்ற வித்தியாசம் இன்றி யுத்தம் செய்கிறவர்கள். முனையில் விஷம் ஏற்றிய வாள்களையும் வேல்களையும் உபயோகிப்பவர்கள். நம் மகேந்திர சக்கரவர்த்தி மீது விஷக்கத்தி பாய்ந்த செய்தி தங்களுக்குத் தெரியுமே சக்கரவர்த்திக்குச் சிகிச்சை செய்தபோது அந்த விஷத்துக்கு மாற்றுக் கண்டுபிடித்தேன். அதன் பயனாக, யுத்தத்துக்கு நானும் வரவேண்டுமென்று பல்லவ சேனாதிபதியின் கட்டளை பிறந்தது சக்கரவர்த்திக்குச் சிகிச்சை செய்தபோது அந்த விஷத்துக்கு மாற்றுக் கண்டுபிடித்தேன். அதன் பயனாக, யுத்தத்துக்கு நானும் வரவேண்டுமென்று பல்லவ சேனாதிபதியின் கட்டளை பிறந்தது\" என்று கூறிய நமசிவாய வைத்தியர், சேனாதிபதி பரஞ்சோதியைப் பெருமையுடன் பார்த்தார்.\n இந்தப் பிள்ளைதான் தேசமெல்லாம் பிரசித்தி பெற்ற பல்லவ சேனாதிபதியா\" என்று கூறித் திருநாவுக்கரசர் பரஞ்சோதியை உற்றுப் பார்த்தார். \"இவனுடைய முகத்தில் சாத்விகக் களை விளங்குகிறதே\" என்று கூறித் திருநாவுக்கரசர் பரஞ்சோதியை உற்றுப் பார்த்தார். \"இவனுடைய முகத்தில் சாத்விகக் களை விளங்குகிறதே மகோந்நதமான சிவபக்திப் பெருஞ் செல்வத்துக்கு உரியவனாகக் காணப்படுகிறானே மகோந்நதமான சிவபக்திப் பெருஞ் செல்வத்துக்கு உரியவனாகக் காணப்படுகிறானே இவன் ஏன் இந்த கொலைத் தொழிலில் பிரவேசித்தான் இவன் ஏன் இந்த கொலைத் தொழிலில் பிரவேசித்தான்\" என்று வினவினார். இதைக் கேட்டதும் நமசிவாய வைத்தியரும் அவருடைய சகோதரியும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை புரிந்தார்கள். உமையாளும் தன் கணவனுடைய முகத்தைச் சிறிது நாணத்துடன் பார்த்துக் குறுநகை புரிந்தாள். பரஞ்சோதியின் முகத்திலும் புன்னகை தோன்றவில்லையென்று நாம் சொல்ல முடியாது.\n தங்களுடைய திருமடத்தில் சேர்ந்து தமிழ்க்கல்வி கற்பதற்காகத்தான் இவனைப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன���னால் காஞ்சிக்கு அனுப்பினோம். விதியானது இவனை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்தது. இவனோடு என்னையும் சேர்த்துக் கட்டிப் போர்க்களத்திற்கு இழுக்கிறது\" என்றார். \"நாவுக்கரசர் பரஞ்சோதியை இன்னொரு முறை உற்றுப் பார்த்துவிட்டு \"இவனையா விதி இழுத்துச் செல்கிறது என்கிறீர்கள் விதியையே மாற்றி அமைக்கக் கூடிய உறுதி படைத்தவன் என்று இவன் முகக் களை சொல்கிறதே விதியையே மாற்றி அமைக்கக் கூடிய உறுதி படைத்தவன் என்று இவன் முகக் களை சொல்கிறதே\" என்றார். தளபதி பரஞ்சோதி அந்தக்கணமே எழுந்து திருநாவுக்கரசரின் அடிபணிந்து, \"குருதேவரே\" என்றார். தளபதி பரஞ்சோதி அந்தக்கணமே எழுந்து திருநாவுக்கரசரின் அடிபணிந்து, \"குருதேவரே தங்களுடைய திருவாக்கை ஆசிமொழியாகக் கொள்கிறேன் தங்களுடைய திருவாக்கை ஆசிமொழியாகக் கொள்கிறேன்\nபரஞ்சோதியின் தாயார் அப்போது எழுந்து நின்று வணக்கத்துடன், \"சுவாமி முன்னொரு சமயம் தாங்கள் திருவெண்காட்டுக்கு வந்திருந்தபோது இவள் தங்களை நமஸ்கரித்தாள். 'சீக்கிரம் விவாகம் ஆகவேண்டும்' என்று கூறினீர்கள். அதன்படியே விவாகம் நடந்தது\" என்று சொல்லி நிறுத்தினாள். \"என் வாக்குப் பலித்தது பற்றி மிகவும் சந்தோஷம், அம்மா முன்னொரு சமயம் தாங்கள் திருவெண்காட்டுக்கு வந்திருந்தபோது இவள் தங்களை நமஸ்கரித்தாள். 'சீக்கிரம் விவாகம் ஆகவேண்டும்' என்று கூறினீர்கள். அதன்படியே விவாகம் நடந்தது\" என்று சொல்லி நிறுத்தினாள். \"என் வாக்குப் பலித்தது பற்றி மிகவும் சந்தோஷம், அம்மா\" என்றார் வாகீசப் பெருமான். \"தங்களுடைய திருவாக்கிலே எது வந்தாலும் அது பலிக்கும். கருணை கூர்ந்து இவளுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்படி ஆசீர்வதிக்க வேண்டும்\" என்று அந்த மூதாட்டி கூறினாள். திருநாவுக்கரசர் மலர்ந்த முகத்துடன் பரஞ்சோதியையும் உமையாளையும் பார்த்தார். கதைகளிலும் காவியங்களிலும் பிரசித்தி பெறப்போகும் உத்தமமான புதல்வன் இவர்களுக்கு உதிப்பான்\" என்றார் வாகீசப் பெருமான். \"தங்களுடைய திருவாக்கிலே எது வந்தாலும் அது பலிக்கும். கருணை கூர்ந்து இவளுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்படி ஆசீர்வதிக்க வேண்டும்\" என்று அந்த மூதாட்டி கூறினாள். திருநாவுக்கரசர் மலர்ந்த முகத்துடன் பரஞ்சோதியையும் உமையாளையும் பார்த்தார். கதைகளிலும் காவியங்களிலும் பிரசித்தி பெறப்போகும் உத்தமமான புதல்வன் இவர்களுக்கு உதிப்பான்\" என்று அருள் புரிந்தார்.\nகாஞ்சி அரண்மனையின் மேல் உப்பரிகையில் பளிங்குக் கல் மேடையில், விண்மீன் வைரங்கள் பதித்த வான விதானத்தின் கீழ், மாமல்லரும் மானவன்மனும் அமர்ந்திருந்தார்கள். இலட்சக்கணக்கான ஜனங்கள் வாழ்ந்த காஞ்சி மாநகரத்தில், அப்போது அசாதாரண நிசப்தம் குடிகொண்டிருந்தது. மாமல்லர், அந்த நள்ளிரவில், காஞ்சி நகரின் காட்சியை ஒரு தடவை சுற்றி வளைத்துப் பார்த்து விட்டு, ஒரு பெருமூச்சு விட்டார். \"இந்தப் பெருநகரம் இன்றைக்கு அமைதியாகத் தூங்குகிறது. நாளைக்கு இந்நேரம் ஏக அமர்க்களமாயிருக்கும். நகர மாந்தர் நகரை அலங்கரிக்கத் தொடங்குவார்கள். படை வீரர்கள் புறப்பட ஆயத்தமாவார்கள். ஆகா நாளை இரவு இந்த நகரில் யாரும் தூங்கவே மாட்டார்கள் நாளை இரவு இந்த நகரில் யாரும் தூங்கவே மாட்டார்கள்\n அப்படியானால் குறித்த வேளையில் புறப்படுவதென்று முடிவாகத் தீர்மானித்து விட்டீர்களா பாண்டியன் வந்து சேராவிட்டால் கூட பாண்டியன் வந்து சேராவிட்டால் கூட\" என்று மானவன்மன் கேட்டான். \"விஜயதசமியன்று காலையில் ஒருவேளை சூரியன் தன் பிரயாணத்தைத் தொடங்காமல் நின்றாலும் நான் நிற்கமாட்டேன். ருத்ராச்சாரியார் சொன்னதைக் கேட்கவில்லையா, இளவரசே\" என்று மானவன்மன் கேட்டான். \"விஜயதசமியன்று காலையில் ஒருவேளை சூரியன் தன் பிரயாணத்தைத் தொடங்காமல் நின்றாலும் நான் நிற்கமாட்டேன். ருத்ராச்சாரியார் சொன்னதைக் கேட்கவில்லையா, இளவரசே\" மானவன்மன் இலங்கை அரசனாக இன்னும் முடிசூட்டப்படவில்லையாதலால் 'இளவரசன்' என்றே அழைக்கப்பட்டு வந்தான். \"ஆம்; ருத்ராச்சாரியார் கூறியதைக் கேட்டேன். பல்லவேந்திரா\" மானவன்மன் இலங்கை அரசனாக இன்னும் முடிசூட்டப்படவில்லையாதலால் 'இளவரசன்' என்றே அழைக்கப்பட்டு வந்தான். \"ஆம்; ருத்ராச்சாரியார் கூறியதைக் கேட்டேன். பல்லவேந்திரா அப்புறம் ஒரு முறை நான் தனியாகவும் ருத்ராச்சாரியாரிடம் சென்று ஜோசியம் கேட்டு விட்டு வந்தேன்.\"\n\" \"எல்லாம் நல்ல சமாசாரமாகத்தான் சொன்னார்.\" \"அப்படியென்றால்\" \"இலங்கைச் சிம்மாசனம் எனக்கு நிச்சயம் கிடைக்குமென்றார். அதற்கு முன்னால் பல இடையூறுகள் நேரும் என்றும் பல போர் முனைகளில் நான் சண்டை செய்வேன் என்றும் சொன்னார்.\" மாமல்லர் புன்னக�� புரிந்து, \"இவ்வளவுதானா\" \"இலங்கைச் சிம்மாசனம் எனக்கு நிச்சயம் கிடைக்குமென்றார். அதற்கு முன்னால் பல இடையூறுகள் நேரும் என்றும் பல போர் முனைகளில் நான் சண்டை செய்வேன் என்றும் சொன்னார்.\" மாமல்லர் புன்னகை புரிந்து, \"இவ்வளவுதானா இன்னும் உண்டா\" என்று கேட்டார். \"தாங்கள் வாதாபியைக் கைப்பற்றி, வெற்றி வீரராகத் திரும்பி வருவீர்களென்றும், இந்தக் காரியத்தில் இரண்டு இராஜ குமாரர்கள் தங்களுக்கு உதவி புரிவார்கள் என்றும் கூறினார்.\"\nமாமல்லர் சிரித்துக் கொண்டே, \"அந்த இரண்டு இராஜகுமாரர்கள் யார்\" என்று கேட்டார். \"இதே கேள்வியை நானும் ருத்ராச்சாரியாரைக் கேட்டேன். ஜோசியத்தில் அவ்வளவு விவரமாகச் சொல்ல முடியாது என்று கூறி விட்டார்\" என்றான் மானவன்மன். \"என் அருமைத் தோழரே\" என்று கேட்டார். \"இதே கேள்வியை நானும் ருத்ராச்சாரியாரைக் கேட்டேன். ஜோசியத்தில் அவ்வளவு விவரமாகச் சொல்ல முடியாது என்று கூறி விட்டார்\" என்றான் மானவன்மன். \"என் அருமைத் தோழரே அந்த விவரத்தை நான் சொல்கிறேன். எனக்கு வாதாபிப் போரில் உதவி செய்யப் போகிற அரச குலத்தினரில் நீர் ஒருவர். நீர் இந்தக் காஞ்சி நகரில் இருந்தபடியே எனக்கு உதவி செய்யப் போகிறீர் அந்த விவரத்தை நான் சொல்கிறேன். எனக்கு வாதாபிப் போரில் உதவி செய்யப் போகிற அரச குலத்தினரில் நீர் ஒருவர். நீர் இந்தக் காஞ்சி நகரில் இருந்தபடியே எனக்கு உதவி செய்யப் போகிறீர்....\" என்று மாமல்லர் சொல்வதற்குள், இலங்கை இளவரசன் குறுக்கிட்டு, \"பல்லவேந்திரா....\" என்று மாமல்லர் சொல்வதற்குள், இலங்கை இளவரசன் குறுக்கிட்டு, \"பல்லவேந்திரா என்னுடைய விண்ணப்பத்தை கேட்டருளுங்கள். குமார பாண்டியன் வந்து சேருவது தான் சந்தேகமாயிருக்கிறதே, அவனுடைய ஸ்தானத்தில் என்னை அழைத்துப் போகலாகாதா என்னுடைய விண்ணப்பத்தை கேட்டருளுங்கள். குமார பாண்டியன் வந்து சேருவது தான் சந்தேகமாயிருக்கிறதே, அவனுடைய ஸ்தானத்தில் என்னை அழைத்துப் போகலாகாதா தாங்கள் போர்க்களம் சென்ற பிறகு, காஞ்சி அரண்மனையில் என்னைச் சுகமாக உண்டு, உடுத்தி, உறங்கச் சொல்கிறீர்களா தாங்கள் போர்க்களம் சென்ற பிறகு, காஞ்சி அரண்மனையில் என்னைச் சுகமாக உண்டு, உடுத்தி, உறங்கச் சொல்கிறீர்களா இது என்ன நியாயம்\n நான் உம்மைப் போருக்கு அழைத்துப் போக மறுப்பதற்கு எல்லாவற்றிலும் மு��்கியமான காரணம் ஒன்று இருக்கிறது; அதை இது வரையில் சொல்லவில்லை. நீர் பிடிவாதம் பிடிப்பதால் சொல்கிறேன். ஒருவேளை போர்க்களத்தில் உமது உயிருக்கு அபாயம் நேர்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், இலங்கை இராஜ்ய வம்சத்தின் கதி என்ன ஆவது உமது இராஜ்யத்தை அநீதியாகவும் அக்கிரமமாகவும் அபகரித்துக் கொண்டிருக்கிறவனுக்கே அல்லவா இராஜ்யம் நிலைத்துப் போய் விடும் உமது இராஜ்யத்தை அநீதியாகவும் அக்கிரமமாகவும் அபகரித்துக் கொண்டிருக்கிறவனுக்கே அல்லவா இராஜ்யம் நிலைத்துப் போய் விடும் மானவன்மரே இராஜ குலத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய வம்சம் தடைப்பட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வதில் முதன்மையான சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பல்லவ வம்சத்தை விளங்க வைப்பதற்கு, எனக்கு ஒரு புதல்வன் இருக்கிறான்; உமக்கு இல்லை. ஆகையினால் தான் முக்கியமாக உம்மை வரக் கூடாதென்கிறேன்\" என்றார் மாமல்லர்.\nஇதைக் கேட்ட மானவன்மன் பொருள் பொதிந்த புன்னகை புரிந்த வண்ணம், \"பல்லவேந்திரா இதைப் பற்றி என் மனைவி ஸுஜாதையிடம் இப்போதே சொல்லி, அவளோடு சண்டைப் பிடிக்கப் போகிறேன். இலங்கை இரஜ வம்சத்துக்கு அவள் இன்னும் ஒரு புதல்வனைத் தராத காரணத்தினால்தானே என் வாழ்நாளில் ஓர் அரிய சந்தர்ப்பம் கை நழுவிப் போகிறது இதைப் பற்றி என் மனைவி ஸுஜாதையிடம் இப்போதே சொல்லி, அவளோடு சண்டைப் பிடிக்கப் போகிறேன். இலங்கை இரஜ வம்சத்துக்கு அவள் இன்னும் ஒரு புதல்வனைத் தராத காரணத்தினால்தானே என் வாழ்நாளில் ஓர் அரிய சந்தர்ப்பம் கை நழுவிப் போகிறது உலக சரித்திரத்தில் என்றென்றைக்கும் பிரசித்தி பெறப் போகிற வாதாபி யுத்தத்தில் நான் சேர்ந்து கொள்ள முடியாமலிருக்கிறது உலக சரித்திரத்தில் என்றென்றைக்கும் பிரசித்தி பெறப் போகிற வாதாபி யுத்தத்தில் நான் சேர்ந்து கொள்ள முடியாமலிருக்கிறது\" என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். \"நண்பரே\" என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். \"நண்பரே உட்காரும், உமது துணைவியோடு சண்டை பிடிப்பதற்கு இப்போது அவசரம் ஒன்றும் இல்லை. நான் வாதாபிக்குப் புறப்பட்டுப் போன பிறகு, சாவகாசமாகத் தினந்தோறும் சண்டை போட்டுக் கொண்டிருக்கலாம்\" என்றார் சக்கரவர்த்தி.\nமேடையிலிருந்து எழுந்த மானவன்மன் மீண்டும் உட்கார்ந்து, \"பிரபு நள்ளிரவு தாண்டி விட்டதே நாளை இரவுத���ன் யாரும் தூங்குவதற்கில்லை. இன்றைக்காவது தாங்கள் சிறிது தூங்க வேண்டாமா\" என்று கேட்டான். \"என்னைத் தூங்கவா சொல்கிறீர்\" என்று கேட்டான். \"என்னைத் தூங்கவா சொல்கிறீர் எனக்கு ஏது தூக்கம் நான் தூங்கி வருஷம் பன்னிரண்டு ஆகிறது\" என்றார் மாமல்லர். \"லக்ஷ்மணர் காட்டுக்குப் போனபோது, அவருடைய பத்தினி ஊர்மிளை, அவருடைய தூக்கத்தையும் வாங்கிக் கொண்டு, இரவும் பகலும் பதினாலு வருஷம் தூங்கினாளாம். அம்மாதிரி தங்களுடைய தூக்கத்தையும் யாராவது வாங்கிக் கொண்டு தூங்குகிறார்களா, என்ன\" என்றார் மாமல்லர். \"லக்ஷ்மணர் காட்டுக்குப் போனபோது, அவருடைய பத்தினி ஊர்மிளை, அவருடைய தூக்கத்தையும் வாங்கிக் கொண்டு, இரவும் பகலும் பதினாலு வருஷம் தூங்கினாளாம். அம்மாதிரி தங்களுடைய தூக்கத்தையும் யாராவது வாங்கிக் கொண்டு தூங்குகிறார்களா, என்ன\" என்று மானவன்மன் கேட்டான்.\n என்னுடைய தூக்கத்தையும் ஒரு பெண்தான் கொண்டு போனாள். என்னைக் கேட்டு அவள் வாங்கிக் கொள்ளவில்லை. அவளே அபகரித்துக் கொண்டு போய் விட்டாள். ஆகா அந்தச் சிற்பி மகள் இங்கே சமீபத்தில் அரண்ய வீட்டில் இருந்தபோதும் எனக்குத் தூக்கம் இல்லாதபடி செய்தாள். இப்போது நூறு காத தூரத்துக்கப்பால் பகைவர்களின் நகரத்தில் இருக்கும் போதும் எனக்குத் தூக்கம் பிடிக்காமல் செய்கிறாள்...\" என்று மானவன்மனைப் பார்த்துச் சொல்லி வந்த மாமல்லர், திடீரென்று வானவெளியைப் பார்த்துப் பேசலானார்: சிவகாமி அந்தச் சிற்பி மகள் இங்கே சமீபத்தில் அரண்ய வீட்டில் இருந்தபோதும் எனக்குத் தூக்கம் இல்லாதபடி செய்தாள். இப்போது நூறு காத தூரத்துக்கப்பால் பகைவர்களின் நகரத்தில் இருக்கும் போதும் எனக்குத் தூக்கம் பிடிக்காமல் செய்கிறாள்...\" என்று மானவன்மனைப் பார்த்துச் சொல்லி வந்த மாமல்லர், திடீரென்று வானவெளியைப் பார்த்துப் பேசலானார்: சிவகாமி ஏன் என்னை இப்படி வருத்துகிறாய் ஏன் என்னை இப்படி வருத்துகிறாய் உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகப் பகலெல்லாம் பாடுபடுகிறேனே. இரவிலே சற்று நேரம் என்னை நிம்மதியாகத் தூங்க விடக் கூடாதா உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகப் பகலெல்லாம் பாடுபடுகிறேனே. இரவிலே சற்று நேரம் என்னை நிம்மதியாகத் தூங்க விடக் கூடாதா வாதாபியில் தனி வீட்டிலே இரவெல்லாம் நுந்தா விளக்கே துணையாக உட்கார்ந்து என்னைச் சபித்துக் கொண்டிருக்கிறாயா வாதாபியில் தனி வீட்டிலே இரவெல்லாம் நுந்தா விளக்கே துணையாக உட்கார்ந்து என்னைச் சபித்துக் கொண்டிருக்கிறாயா தாங்காத களைப்பினால் தப்பித் தவறி நான் சற்றுத் தூங்கினால், கனவிலும் வந்து என்னை வதைக்கிறாயே தாங்காத களைப்பினால் தப்பித் தவறி நான் சற்றுத் தூங்கினால், கனவிலும் வந்து என்னை வதைக்கிறாயே உன்னை நான் மறக்கவில்லை, சிவகாமி உன்னை நான் மறக்கவில்லை, சிவகாமி உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியையும் மறந்துவிடவில்லை. இத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருந்தவள் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திரு உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியையும் மறந்துவிடவில்லை. இத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருந்தவள் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திரு\nமாமல்லர் வெறிகொண்டவர் போல் வானவெளியைப் பார்த்துப் பேசியது, இலங்கை இளவரசனுக்குப் பயத்தை உண்டாக்கிற்று. \"பல்லவேந்திரா இது என்ன சற்று அமைதியாயிருங்கள்\" என்றான் மானவன்மன். \"நண்பரே என்னை அமைதியாயிருக்கவா சொல்கிறீர் இந்த வாழ்நாளில் இனி எனக்கு எப்போதாவது மன அமைதி கிட்டுமா என்பதே சந்தேகந்தான். மானவன்மரே பத்து வருஷத்துக்கு முன்பு நான் ஒரு தவறு செய்தேன். ஓர் அபலைப் பெண்ணின் ஆத்திரமான பேச்சைக் கேட்டு, அந்தக் கணத்தில் மதியிழந்து விட்டேன். நானும் சேனாதிபதியும் வாதாபியில் சிவகாமியைச் சந்தித்து அழைத்த போது, அவள் சபதம் செய்திருப்பதாகவும், ஆகையால் எங்களுடன் வர மாட்டேனென்றும் சொன்னாள். அப்போது சேனாதிபதி அவளுடைய பேச்சைக் கேட்கக் கூடாதென்றும் பலவந்தமாகக் கட்டித் தூக்கி வந்துவிட வேண்டும் என்றும் கூறினார். அதைக் கேளாமல் போய் விட்டேன். அந்தத் தவறை நினைத்து நினைத்துப் பத்து வருஷமாக வருந்திக் கொண்டிருக்கிறேன்.\"\nஇவ்விதம் கூறி விட்டுச் சற்று மாமல்லர் மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு கூறினார்; \"மானவன்மரே வாதாபிக்குப் படையெடுத்துச் செல்லும் நாளை நான் எவ்வளவோ ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். அந்த நாளைத் துரிதப்படுத்துவதற்காக எவ்வளவோ தீவிரமான முயற்சிகள் எல்லாம் செய்தேன். ஆனால் கடைசியாகப் புறப்படும் நாள் நெருங்கியிருக்கும் போது பயமாயிருக்கிறது.... வாதாபிக்குப் படையெடுத்துச் செல்லும் நாளை நான் எவ்வளவோ ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். அந்த நாளைத் துரிதப்படுத்துவதற்காக எவ்வளவோ தீவிரமான முயற்சிகள் எல்லாம் செய்தேன். ஆனால் கடைசியாகப் புறப்படும் நாள் நெருங்கியிருக்கும் போது பயமாயிருக்கிறது....\" \"என்ன\" என்று மானவன்மன் அவநம்பிக்கையும் அதிசயமும் கலந்த குரலில் கூறினான்.\n எனக்கு பயமாய்த்தானிருக்கிறது; ஆனால், போரையும் போர்க்களத்தையும் நினைத்து நான் பயப்படவில்லை. புலிகேசியைக் கொன்று, வாதாபியைப் பிடித்த பிறகு நடக்கப் போவதை எண்ணித் தான் பயப்படுகிறேன். பகைவரின் சிறையில் பத்து வருஷமாகச் சிவகாமி எனக்காகக் காத்திருக்கிறாள். அந்த நாளில் அவளுடைய குழந்தை உள்ளத்தில் தோன்றிய காதலையும் அன்று போல் இன்றும் தூய்மையாகப் பாதுகாத்து வந்திருக்கிறாள். ஆனால், என்னுடைய நிலைமை என்ன கலியாணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக இருக்கிறேன். சிவகாமியை எந்த முகத்தோடு நான் பார்ப்பது கலியாணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக இருக்கிறேன். சிவகாமியை எந்த முகத்தோடு நான் பார்ப்பது அவளிடம் என்ன சொல்லுவது இதை நினைக்கும் போதுதான் எனக்குப் பயமாகயிருக்கிறது. அதைக் காட்டிலும் போர்க்களத்தில் செத்துப் போனாலும் பாதகமில்லை\" \"பல்லவேந்திரா தாங்கள் போர்க்களத்தில் உயிரை விட்டால், தங்களை நம்பி இங்கு வந்து உட்கார்ந்திருக்கும் என்னுடைய கதி என்ன இலங்கைச் சிம்மாசனத்தில் என்னை அமர்த்துவதாகத் தாங்கள் எனக்கு அளித்த வாக்குறுதிதான் என்ன ஆவது இலங்கைச் சிம்மாசனத்தில் என்னை அமர்த்துவதாகத் தாங்கள் எனக்கு அளித்த வாக்குறுதிதான் என்ன ஆவது...\" என்று நாத்தழுதழுக்கக் கேட்டான் மானவன்மன்.\nபரதகண்டம் எங்கும் புகழ் பரவியிருந்த காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. அதற்கு அறிகுறியான ஆலாசிய மணியின் ஓங்கார நாதமும் பேரிகை முழக்கமும் கேட்டுக் கொண்டிருந்தன. கோயிலுக்கு வெளியே கோபுர வாசலிலும் சந்நிதி வீதியிலும் கணக்கற்ற ஜனங்கள் நெருங்கி மொய்த்துக் கொண்டிருந்தார்கள். பல்லவ சக்கரவர்த்தி பரிவார சகிதமாக ஆலயத்துக்கு வந்திருந்ததுதான் அவ்விதம் ஜனக்கூட்டம் திரண்டிருந்ததற்குக் காரணமாகும். ஆலயத்துக்குள்ளே ஏகாம்பரநாதரின் சந்நிதி என்றுமில்லாத சோபையுடன் அன்று விள���்கிற்று. வெள்ளிக் குத்துவிளக்குகளில் ஏற்றியிருந்த பல தீபங்களின் ஒளியில், சந்நிதியில் நின்ற இராஜ வம்சத்தினாரின் மணிமகுடங்களும் ஆபரணங்களும் ஜாஜ்வல்யமாய்ச் சுடர் விட்டு பிரகாசித்தன. சந்நிதியில் ஒரு பக்கத்தில் இராஜ குலத்து ஆடவர்களும், மற்றொரு பக்கத்தில் அந்தப்புரத்து மாதர்களும் நின்றார்கள். அவர்கள் யார் யார் என்பதைச் சற்றுக் கவனிப்போம்.\nஎல்லாருக்கும் முதன்மையாகப் பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மாமல்ல நரசிம்மர், அறுநூறு வருஷமாக அவருடைய மூதாதையர் அணிந்த கிரீடத்தைத் தம் சிரசில் அணிந்து, கம்பீரமாக நின்றார். கரங்களைக் கூப்பி இறைவனை இறைஞ்சி வழிபட்டுக் கொண்டிருந்த நிலையிலும் அவருடைய தோற்றத்திலே பரம்பரையான இராஜகுலத்தின் பெருமிதம் காணப்பட்டது. அவருக்கு இருபுறத்திலும் இலங்கை இளவரசர் மானவன்மரும் சேனாதிபதி பரஞ்சோதியும் நின்றார்கள். பரஞ்சோதிக்கு அடுத்தாற்போல், பல்லவ வம்சத்தின் மற்றொரு பிரிவைச் சேர்ந்தவனும், வேங்கி நாட்டை மீண்டும் புலிகேசிக்குப் பறி கொடுத்து விட்டுக் காஞ்சியில் வந்து அடைக்கலம் புகுந்தவனுமான அச்சுதவர்மன் அடக்க ஒடுக்கத்துடன் ின்றான். அவனுக்குப் பின்னால் கொடும்பாளூர்ச் சோழ வம்சத்தைச் சேர்ந்த செம்பியன் வளவனும், அச்சுத விக்கிராந்தனுடைய சந்ததியில் தோன்றிய உண்மையான வஜ்ரபாஹுவும் நின்றார்கள். இன்னும் பின்னால், பல்லவ சாம்ராஜ்யத்துப் பிரதம மந்திரி சாரங்கதேவ பட்டர், முதல் அமைச்சர் ரணதீர பல்லவ ராயர், மற்ற மந்திரி மண்டலத்தார், கோட்டத் தலைவர்கள் முதலியோர் ஒருவரையொருவர் நெருங்கியடித்துக் கொண்டு நின்றார்கள்.\n எதிர்ப்பக்கத்தில் நிற்கும் பெண்மணிகளை இனி பார்க்கலாம். முதற்பார்வைக்கு, அந்தப் பெண்மணிகள் எல்லாரும் சௌந்தர்ய தேவதையின் பலவித வடிவங்களாகவே தோன்றுகிறார்கள். சிறிது நிதானித்துப் பார்த்துத்தான், அவர்களில் யார் இன்னவர் என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. முதலில் காலம் சென்ற மகேந்திர சக்கரவர்த்தியின் பட்டமகிஷி புவனமகாதேவி சாந்தமும் பக்தியுமே உருக்கொண்டாற் போன்ற தெய்வீகத் தோற்றத்துடன் நின்றார். அவருக்கு அருகில் மாமல்ல சக்கரவர்த்தியின் தர்மபத்தினியும் பாண்டிய ராஜன் திருக்குமாரியுமான வானமாதேவி நின்றாள். சக்கரவர்த்தினியோடு இணைந்து நின்று இளவரசி குந்தவிதேவி தன் கரிய விழிகளினால் குறுகுறுவென்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nவானமாதேவிக்கு அருகில் பக்தியும் தூய்மையும் சௌந்தரியமுமே உருக்கொண்டவள் போல் நின்ற மற்றொரு பெண் தெய்வத்தைச் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் பதினெட்டுப் பிராயம் உடைய இந்த இளமங்கைதான் சோழ வம்சத்தின் கொடும்பாளூர்க் கிளையைச் சேர்ந்தவனான செம்பியன் வளவனுடைய திருப்புதல்வியான மங்கையர்க்கரசி. பிற்காலத்தில் பாண்டியன் நெடுமாறனின் தேவியாகி, ஞானசம்பந்தரை மதுரைக்குத் தருவித்து, சிவனடியார் கூட்டத்தில் என்றும் அழியாத புகழ்பெறப் போகிறவர், இன்னும் பல அந்தப்புரமாதரும் அங்கே இருந்தார்கள். அவர்களையெல்லாம் பற்றி நாம் தனித்தனியாகத் தெரிந்து கொள்வது அவசியமில்லையாதலால், மேலே செல்வோம்.\nடண் டாண், டண் டாண் என்று ஆலாசிய மணி அவசர அவசரமாக அடித்தது. தம் தாம், தம் தாம் என்று பேரிகை பரபரப்புடன் முழங்கிற்று. சங்கங்கள், எக்காளங்கள், மேளங்கள் தாளங்கள், எல்லாமாகச் சேர்ந்து சப்தித்து ஆலயத்தின் விசாலமான மண்டபங்களில் நாலாபுறமும் கிளம்பிய எதிரொலியுடன் சேர்ந்து மோதிய போது, நாதக் கடல் பொங்கி வந்து அந்தக் கோயிலையே மூழ்கடித்தது போன்ற உணர்ச்சி அனைவருக்கும் உண்டாயிற்று. ஏகாம்பரேசுவரருக்கு தீபாராதனை நடந்ததை முன்னிட்டு இவ்வளவு ஆரவார ஒலிகளும் எழுந்தன. அந்த ஒலிகளுக்கு மத்தியில் பரவசமடைந்த பக்தர்களின் தழுதழுத்த குரல்களிலிருந்து கிளம்பிய \"நமப் பார்வதீ பதயே\", \"ஹரஹர மகா தேவா\", \"ஹரஹர மகா தேவா\" முதலிய கோஷங்களும் ஏற்பட்டன.\nதீபாராதனை சமயத்தில் பலர் பக்தியுடன் கைகூப்பி நின்றனர். பலர் கன்னத்தில் அடித்துக் கொண்டனர். இளவரசன் மகேந்திரனும் இளவரசி குந்தவியும் மற்றவர்களைப் பார்த்து விட்டுச் சடசடவென்று தங்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டது, வெகு வேடிக்கையாயிருந்தது. தீபாராதனை முடிந்ததும் குமார சிவாச்சாரியார் கையில் விபூதிப் பிரஸாதத்துடன் கர்ப்பக்கிருஹத்துக்குள்ளிருந்து வெளியே வந்தார். சக்கரவர்த்தியின் அருகில் வந்து நின்று, சிவாச்சாரியார் உரத்த குரலில் கூறினார்; \"காலனைக் காலால் உதைத்தவரும், சிரித்துப் புரமெரித்தவரும், கஜமுகாசுரனைக் கிழித்து அவன் தோலை உடுத்தவரும், நெற்றிக் கண்ணில் நெர���ப்பை உடையவருமான திரிபுராந்தகரின் அருளால், பல்லவேந்திரருக்குப் பூரண வெற்றி உண்டாகட்டும் புலிகேசியை வதம் செய்து வாதாபியை அழித்து வெற்றி வீரராய்த் திரும்புக புலிகேசியை வதம் செய்து வாதாபியை அழித்து வெற்றி வீரராய்த் திரும்புக ஜய விஜயீபவா\nஇவ்விதம் சிவாச்சாரியார் சொல்லி விபூதிப் பிரஸாதத்தைச் சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார். அதை மாமல்லர் பக்தியுடன் பெற்று நெற்றியிலே தரித்த போது, உள்ளே சிவலிங்கத்துக்கு அருகில் எரிந்து கொண்டிருந்த தீபம் திடீரென்று சுடர் விட்டு எரிந்து அதிக ஒளியுடன் பிரகாசித்தது. அப்படி எரிந்த தீபப்பிழம்பிலிருந்து ஒரு சுடர் சடசடவென்ற சப்தத்துடன் கீழே விழுந்தது. சில வினாடி நேரம் பிரகாசமான ஒளி வீசி விட்டு மங்கி அணைந்தது. இந்தச் சம்பவமானது, சக்கரவர்த்தி எந்த நோக்கத்துடன் கிளம்புகிறாரோ அந்த நோக்கம் நன்கு நிறைவேறும் என்பதற்கு ஒரு நன்னிமித்தம் என்ற எண்ணம் அங்கே கூடியிருந்த எல்லோருடைய மனத்திலும் ஏக காலத்தில் தோன்றவே, 'ஜய விஜயீபவா\" \"ஹர ஹர மகாதேவா\" \"ஹர ஹர மகாதேவா\" என்ற கோஷங்கள் கிளம்பிக் கர்ப்பக்கிருஹம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் எல்லாம் அதிரச் செய்தன. பல்லவேந்திரரின் திக் விஜயத்துக்கு ஏகாம்பரநாதர் அனுமதி கொடுத்து விட்டார் என்ற செய்தி வெளி மண்டபங்களிலும் கோயில் பிராகாரங்களிலும் கோயிலுக்கு வெளியே வீதிகளிலும் கூடியிருந்த ஜனங்களிடையே பரவி எங்கெங்கும், \"ஹர ஹர மகாதேவா\" என்ற கோஷங்கள் கிளம்பிக் கர்ப்பக்கிருஹம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் எல்லாம் அதிரச் செய்தன. பல்லவேந்திரரின் திக் விஜயத்துக்கு ஏகாம்பரநாதர் அனுமதி கொடுத்து விட்டார் என்ற செய்தி வெளி மண்டபங்களிலும் கோயில் பிராகாரங்களிலும் கோயிலுக்கு வெளியே வீதிகளிலும் கூடியிருந்த ஜனங்களிடையே பரவி எங்கெங்கும், \"ஹர ஹர மகாதேவா\" என்ற கோஷத்தைக் கிளப்பிற்று. அப்படிக் காஞ்சி நகரையே மூழ்கடித்த உற்சாக ஆரவார ஜயகோஷத்தில் கலந்து கொள்ளாமல் மௌனம் சாதித்தவன் ஒருவனும் அந்தக் கூட்டத்தில் இருந்தான். அவன் பல்லவ சக்கரவர்த்தியின் ரதசாரதியான கண்ணபிரான்தான்.\nகோபுர வாசலில் அழகிய அம்பாரிகளுடன் பட்டத்து யானைகள் நின்றன. அரண்மனையைச் சேர்ந்த தந்தப் பல்லக்குகளும் தங்கப் பல்லக்குகளும் பளபளவென்று ஜொலித்துக் கொண்டிருந்��ன. சக்கரவர்த்தியின் அலங்கார வேலைப்பாடமைந்த ரதமும் இரண்டு அழகிய வெண்புரவிகள் பூட்டப் பெற்று நின்றது. குதிரைகளின் கடிவாளத்தை இழுத்துக் கொண்டு கண்ணபிரான் தன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய முகத்தில் என்றுமில்லாத கவலை குடிகொண்டிருந்தது.\nஅந்த அழகிய தங்க ரதத்தையும் அழகே வடிவமாய் அமைந்த உயர் சாதிப் புரவிகளையும் பார்ப்பதற்காக ஜனங்கள் ரதத்தைச் சூழ்ந்து நின்றார்கள். அவர்களில் ஒருவன், \"என்ன, சாரதியாரே முகம் ஏன் வாட்டமாயிருக்கிறது\" என்று கேட்டான். கண்ணன் அந்தக் கேள்விக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. அப்போது பக்கத்தில் நின்ற இன்னொருவன், \"கவலைக்குக் காரணம் கேட்பானேன் நாளைக்குப் போர்க்களத்துக்குப் புறப்பட வேண்டுமல்லவா நாளைக்குப் போர்க்களத்துக்குப் புறப்பட வேண்டுமல்லவா பெண்சாதி பிள்ளையை விட்டு விட்டுப் போக வேண்டுமே என்ற கவலைதான் பெண்சாதி பிள்ளையை விட்டு விட்டுப் போக வேண்டுமே என்ற கவலைதான்\" என்றான். இதைக் கேட்டதும் கண்ணபிரானுடைய கண்கள் நெருப்புத் தழல் போல் சிவந்தன. கையிலிருந்த குதிரைச் சாட்டையை அந்த உயர் சாதிக் குதிரைகள் மேல் என்றும் உபயோகிக்க நேராத அலங்காரச் சாட்டையை மேற்கண்டவாறு சொன்ன ஆளின் மீது கண்ணன் வீசினான்.\nநல்லவேளையாக அந்த மனிதன் சட்டென்று நகர்ந்து கொண்டபடியால் அடிபடாமல் பிழைத்தான். சற்றுத் தூரத்தில் நின்றபடியே அந்த விஷமக்காரன், \"அப்பனே ஏன் இத்தனை கோபம் உனக்கு யுத்தகளத்துக்குப் போக விருப்பமில்லாவிட்டால் ரதத்தை என்னிடம் கொடேன் நான் போகிறேன்\" என்றான். அதற்குள் அவன் அருகில் நின்ற இன்னொருவன், \"அடே பழனியாண்டி எதற்காகக் கண்ணபிரானின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறாய் எதற்காகக் கண்ணபிரானின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறாய் அவனைச் சக்கரவர்த்தி நாைக்குப் புறப்படும் சேனையுடன் யுத்தகளத்துக்குப் புறப்படக் கூடாது என்று சொல்லி விட்டாராம், அது காரணமாகத்தான் அவனுக்குக் கவலை அவனைச் சக்கரவர்த்தி நாைக்குப் புறப்படும் சேனையுடன் யுத்தகளத்துக்குப் புறப்படக் கூடாது என்று சொல்லி விட்டாராம், அது காரணமாகத்தான் அவனுக்குக் கவலை\" என்று சொல்லவும், பக்கத்தில் நின்றவர்கள் எல்லோரும் \"த்ஸௌ\" \"த்ஸௌ\" \"அடடா\" \"ஐயோ\" என்று சொல்லவும், பக்கத்தில் நின்றவர்கள் எல்ல���ரும் \"த்ஸௌ\" \"த்ஸௌ\" \"அடடா\" \"ஐயோ பாவம்\" என்று தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nஆலயத்திலிருந்து வெளிவந்த புவனமகாதேவி முதலியவர்களைக் கண்ணபிரான் அரண்மனையிலே கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத் தன் வீட்டுக்குத் திரும்பினான். குதிரைகளைக் கொட்டடியில் விட்டுத் தட்டிக் கொடுத்து விட்டு கண்ணன் தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்த போது, அங்கே விநோதமான ஒரு காட்சியைக் கண்டான். கண்ணனுடைய மகன் பத்து வயதுச் சிறுவன், கையில் ஒரு நீண்ட பட்டாக் கத்தியை வைத்துக் கொண்டு, அப்படியும் இப்படியும் சுழற்றிக் கொண்டிருந்தான். அவ்விதம் அவன் கத்தியைச் சுழற்றியபோது, ஒவ்வொரு சமயம் அவனுடைய முகமானது ஒவ்வொரு தோற்றத்தைக் காட்டியது. சில சமயம் அந்தப் பால்வடியும் முகத்தில் கோபம் கொதித்தது. சில சமயம் அந்த முகம் நெருக்கடியில் சிக்கிக் கஷ்டப்படுவதைக் காட்டியது. சில சமயம் எதிரியை வெட்டி வீழ்த்தியதனால் ஏற்பட்ட குதூகலத்தை அந்த முகம் உணர்த்தியது\nஇவ்விதம் அந்தச் சிறுவன் கத்தியைச் சுழற்றி யுத்த விளையாட்டு விளையாடுவதைச் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்த கமலி வெகு உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியாதபடி சப்தமின்றி வீட்டுக்குள்ளே வந்த கண்ணபிரான் மேற்படி காட்சியைப் பார்த்ததும் முதலில் அவனுடைய முகத்தில் சந்தோஷப் புன்னகை உண்டாயிற்று. புன்னகை ஒரு கணத்தில் மாறி முகச் சுணுக்கம் ஏற்பட்டது. கோபமான குரலில், \"முருகையா நிறுத்து இந்த விளையாட்டை\" என்று கண்ணபிரான் அதட்டியதைக் கேட்டதும் சிறுவன் பிரமித்துப் போய் நின்றான். கமலியும், வியப்பும் திகைப்புமாகக் கண்ணனைப் பார்த்தாள்.\n\"தலையைச் சுற்றிக் கத்தியை வீசி எறி குதிரை ஓட்டும் சாரதியின் மகனுக்குப் பட்டாக்கத்தி என்ன வந்தது கேடு குதிரை ஓட்டும் சாரதியின் மகனுக்குப் பட்டாக்கத்தி என்ன வந்தது கேடு வேண்டுமானால் குதிரைச் சாட்டையை வைத்துக் கொண்டு விளையாடு வேண்டுமானால் குதிரைச் சாட்டையை வைத்துக் கொண்டு விளையாடு கத்தியை மட்டும் கையினால் தொடாதே கத்தியை மட்டும் கையினால் தொடாதே தெரியுமா\" என்று கண்ணன் கர்ஜனை புரிந்தான். இதைக் கேட்ட சிறுவன் கத்தியை இலேசாகத் தரையில் நழுவ விட்டுக் கமலியை அணுகி வந்து அவளுடைய மடியில் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அ���த் தொடங்கினான். கமலி, \"இது என்ன கண்ணா குழந்தையை எதற்காக இப்படி அழச் செய்கிறாய் குழந்தையை எதற்காக இப்படி அழச் செய்கிறாய் நாளைக்கு நீ யுத்தகளத்திற்குப் புறப்பட்டாக வேண்டும். திரும்பி வர எத்தனை நாள் ஆகுமோ, என்னவோ நாளைக்கு நீ யுத்தகளத்திற்குப் புறப்பட்டாக வேண்டும். திரும்பி வர எத்தனை நாள் ஆகுமோ, என்னவோ\n அந்த ஆசையை விட்டு விடு உன் புருஷன் போர்க்களத்துக்குப் போகப் போவதில்லை. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு நான் காஞ்சி நகரத்திலேதான் இருக்கப் போகிறேன். சக்கரவர்த்தியின் கட்டளை அப்படி உன் புருஷன் போர்க்களத்துக்குப் போகப் போவதில்லை. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு நான் காஞ்சி நகரத்திலேதான் இருக்கப் போகிறேன். சக்கரவர்த்தியின் கட்டளை அப்படி\" என்றான் கண்ணன். கமலியின் முகத்தில் அப்போது சொல்லி முடியாத ஏமாற்றத்தின் அறிகுறி காணப்பட்டது. \"இது ஏன் கண்ணா\" என்றான் கண்ணன். கமலியின் முகத்தில் அப்போது சொல்லி முடியாத ஏமாற்றத்தின் அறிகுறி காணப்பட்டது. \"இது ஏன் கண்ணா சக்கரவர்த்தி எதற்காக உன்னை இப்படி வஞ்சனை செய்தார் சக்கரவர்த்தி எதற்காக உன்னை இப்படி வஞ்சனை செய்தார் கால் ஒடிந்த ஆயனச் சிற்பியைக் கூடப் போர்க்களத்துக்கு அழைத்துப் போகிறாராமே கால் ஒடிந்த ஆயனச் சிற்பியைக் கூடப் போர்க்களத்துக்கு அழைத்துப் போகிறாராமே\" என்று கேட்டாள். \"இராமர் வானர சைனியத்தோடு இலங்கைக்குப் போனாரே, அப்போது அந்த இலங்கைத் தீவைச் சமுத்திரத்தில் அமிழ்த்தி விட்டு வந்திருக்கக் கூடாதா\" என்று கேட்டாள். \"இராமர் வானர சைனியத்தோடு இலங்கைக்குப் போனாரே, அப்போது அந்த இலங்கைத் தீவைச் சமுத்திரத்தில் அமிழ்த்தி விட்டு வந்திருக்கக் கூடாதா\n\"என்ன இப்படிப் புதிர் போடுகிறாய் இராமர் இலங்கையைச் சமுத்திரத்தில் அமிழ்த்தாததற்கும் நீ போருக்குப் போகாததற்கும் என்ன சம்பந்தம் இராமர் இலங்கையைச் சமுத்திரத்தில் அமிழ்த்தாததற்கும் நீ போருக்குப் போகாததற்கும் என்ன சம்பந்தம்\" என்றாள் கமலி. \"சம்பந்தம் இருக்கிறது; இலங்கை அப்போது சமுத்திரத்தில் மூழ்கியிருந்தால், அந்த ஊர் இளவரசர் இப்போது இங்கே வந்திருக்க மாட்டார் அல்லவா\" என்றாள் கமலி. \"சம்பந்தம் இருக்கிறது; இலங்கை அப்போது சமுத்திரத்தில் மூழ்கியிருந்தால், அந்த ஊர் இளவரசர் இப்போது இங்கே வந்திருக்க மாட்டார் அல்லவா அவருக்கு ரதம் ஓட்டுவதற்காக நான் இங்கே இருக்க வேண்டுமாம் அவருக்கு ரதம் ஓட்டுவதற்காக நான் இங்கே இருக்க வேண்டுமாம் சக்கரவர்த்தியின் கட்டளை அப்படியானால் மானவன்மரும் யுத்தத்துக்குப் போகப் போவதில்லையா நமது சக்கரவர்த்தியும் அவரும் சிநேகிதம் என்று சொல்கிறார்களே நமது சக்கரவர்த்தியும் அவரும் சிநேகிதம் என்று சொல்கிறார்களே\" \"பிராண சிநேகிதன்தான், அதனாலேதான் இந்தத் தொல்லை நேர்ந்தது. மானவன்மர் போர்க்களத்துக்கு வந்து அவருடைய உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், இலங்கையின் இராஜவம்சம் நசித்துப் போய் விடுமாம். மானவன்மருக்கு இன்னும் சந்ததி ஏற்படவில்லையாம். ஆகையால், இலங்கை இளவரசர் போருக்கு வரக்கூடாதென்று சக்கரவர்த்தியின் கட்டளை; அவருக்காக என்னையும் நிறுத்தி விட்டார்\" \"பிராண சிநேகிதன்தான், அதனாலேதான் இந்தத் தொல்லை நேர்ந்தது. மானவன்மர் போர்க்களத்துக்கு வந்து அவருடைய உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், இலங்கையின் இராஜவம்சம் நசித்துப் போய் விடுமாம். மானவன்மருக்கு இன்னும் சந்ததி ஏற்படவில்லையாம். ஆகையால், இலங்கை இளவரசர் போருக்கு வரக்கூடாதென்று சக்கரவர்த்தியின் கட்டளை; அவருக்காக என்னையும் நிறுத்தி விட்டார்\n அப்படியானால், நீ கவலைப்பட வேண்டாம், கண்ணா கூடிய சீக்கிரத்தில் இலங்கை இளவரசரும் நீயும் போருக்குப் புறப்படலாம் கூடிய சீக்கிரத்தில் இலங்கை இளவரசரும் நீயும் போருக்குப் புறப்படலாம்\" என்றாள் கமலி. \"அது என்னமாய்ச் சொல்லுகிறாய்\" என்றாள் கமலி. \"அது என்னமாய்ச் சொல்லுகிறாய் என்று கண்ணபிரான் சந்தேகக் குரலில் கேட்டான். \"காரணத்தோடுதான் சொல்லுகிறேன், இலங்கை இராணிக்குச் சீக்கிரத்தில் குழந்தை பிறக்கப் போகிறது.\" \"ஓகோ என்று கண்ணபிரான் சந்தேகக் குரலில் கேட்டான். \"காரணத்தோடுதான் சொல்லுகிறேன், இலங்கை இராணிக்குச் சீக்கிரத்தில் குழந்தை பிறக்கப் போகிறது.\" \"ஓகோ இலங்கை இளவரசிக்கு உடம்பு சௌக்கியமில்லை என்று சொன்னதெல்லாம் இதுதானா இலங்கை இளவரசிக்கு உடம்பு சௌக்கியமில்லை என்று சொன்னதெல்லாம் இதுதானா \"ஏகாம்பரேசுவரா இலங்கை இளவரசிக்குப் பிறக்கும் குழந்தை, ஆண் குழந்தையாய்ப் பிறக்கட்டும்\" என்று கண்ணன் ஏகாம்பரர் ஆலயம் இருந்த திக்கு நோக்கிக் கைகூப்��ி வணங்கினான்.\nஅன்றைய இரவைக் காஞ்சி வாசிகள் பகலாகவே மாற்றிக் கொண்டிருந்தார்கள். காஞ்சி நகரில் வாழ்ந்த ஐந்து லட்சம் ஜனங்களில் கைக் குழந்தைகளைத் தவிர யாரும் அன்றிரவு உறங்கவில்லை. நகரமெங்கும் வீதி விளக்குகள் ஜகஜ்ஜோதியாய் பிரகாசித்துக் கொண்டிருந்தன. யானைப் படைகளும், குதிரைப் படைகளும், காலாட் படைகளும், வெண் புரவிகள் பூட்டிய ரதங்களும் வரிசை வரிசையாக நின்றன. பொழுது புலரும் சமயத்தில் அரண்மனை வாசலில் வந்து சேருவதற்கு ஆயத்தமாக அவை அணிவகுக்கப்பட்டு வந்தன. மறுநாள் காலையில் சக்கரவர்த்தி போருக்குப் புறப்படும் வைபவத்தை முன்னிட்டு நகர மாந்தர்கள் இரவெல்லாம் கண் விழித்து வீதிகளையும், வீட்டு வாசல்களையும் அலங்காரம் செய்தார்கள். முற்றிய தார்களையுடைய வாழை மரங்களையும், செவ்விளநீர்க் குலைகளையும், தோரணங்களையும், திரைச் சீலைகளையும், தென்னங் குருத்துக் கூந்தல்களையும், எங்கெங்கும் தொங்க விட்டார்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் ரிஷபக் கொடியைப் பறக்க விட்டார்கள்.\nபெண்மணிகள் வீட்டுத் திண்ணைச் சுவர்களுக்கு வர்ணப் பட்டைகள் அடித்தார்கள். தெரு வாசல்களில் சித்திர விசித்திரமான கோலங்களைப் போட்டார்கள். பெரும்பாலும் போர்க்களக் காட்சிகளே அந்தக் கோலங்களில் அதிகமாகக் காணப்பட்டன. யானை வீரர்களும், குதிரை வீரர்களும் வாள்களும் வேல்களும் தரித்த காலாள் வீரர்களும் அக்கோலங்களில் காட்சியளித்தனர். ஒரு கோலத்தில் ஐந்து ரதங்களிலே பஞ்ச பாண்டவர்கள் தத்தம் கைகளில் வளைத்த வில்லும், பூட்டிய அம்புமாக காட்சி தந்தார்கள். இன்னொரு கோலத்தில் இராம லக்ஷ்மணர்கள் தசகண்ட ராவணனுடன் கோர யுத்தம் செய்யும் காட்சி தென்பட்டது. மற்றொரு கோலத்தில் மகாரதர்கள் பலருக்கு மத்தியில் அபிமன்யு தன்னந்தனியாக நின்று போராடும் காட்சி தோன்றியது. ஆஹா காஞ்சி நகரத்துப் பெண்மணிகள் பாரத நாட்டு வீரர் கதைகளை நன்கு அறிந்திருந்ததோடு சித்திரக் கலையிலும் மிக வல்லவர்கள் என்பதிலே சந்தேகமில்லை.\nசக்கரவர்த்தியின் அரண்மனையிலும் அன்றிரவெல்லாம் ஒரே கலகலப்பாயிருந்தது. அரண்மனை வாசலிலும் நிலா முற்றத்திலும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. வாழை மரங்களும் தோரணங்களும் கட்டினார்கள். செக்கச் சிவந்த மலர்க் கொத்துக்களோடு கூடிய தொண்டைக் கொடிகளைக் கட்டுக் கட்டாய்க் கொண்டு வந்து நெடுகிலும் கட்டித் தொங்கவிட்டார்கள். நிலா முற்றத்தில் வாள்களையும் வேல்களையும் நெய் தடவித் தேய்த்துத் தீட்டிக் கண்கள் கூசும்படி மின்னச் செய்தார்கள். யானைகளுக்கும் குதிரைகளுக்கும் பூட்ட வேண்டிய ஆபரணங்களுக்கு மெருகு கொடுத்துப் பளபளக்கச் செய்தார்கள்.\nவீதிகளிலும் அரண்மனை வாசலிலும் இப்படியெல்லாம் அல்லோலகல்லோலமாயிருக்க, அரண்மனையின் அந்தப்புரத்துக்குள்ளே மட்டும் அமைதி குடிகொண்டு நிசப்தமாயிருந்தது. அங்குமிங்கும் முக்கிய காரியமாகச் சென்ற தாதிகள் அடிமேல் அடிவைத்து மெல்ல நடந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசும் போது காதோடு வாய் வைத்து மிகவும் மெதுவாகப் பேசினார்கள். இதன் காரணம் அச்சமயம் சக்கரவர்த்தி அந்தப்புரத்துக்கு வந்து தமது பட்டமகிஷியிடம் விடைபெற்றுக் கொண்டிருக்கிறார் என்று அவர்களுக்கெல்லாம் தெரிந்திருந்ததுதான்.\nஇதுவரையில் நாம் பிரவேசித்தறியாத பல்லவ சக்கரவர்த்தியின் படுக்கை அறைக்குள்ளே, சந்தர்ப்பத்தின் முக்கியத்தைக் கருதி நாமும் இப்போது போய்ப் பார்ப்போம். நீலப் பட்டு விதானத்தாலும் முத்துச் சரங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தந்தணைக் கட்டிலில் பஞ்சணைமெத்தை மீது சக்கரவர்த்தி அமர்ந்திருக்கிறார். அவருக்கெதிரில் பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷி பாண்டியராஜன் குமாரி, வானமாதேவி மிக்க மரியாதையுடன் நின்று கொண்டிருக்கிறாள். சற்றுத் தூரத்தில் திறந்திருந்த வாசற்படியின் வழியாகப் பார்த்தால், அடுத்த அறையிலே தங்கக் கட்டில்களில் விரித்த பட்டு மெத்தைகளிலே பல்லவ குமாரன் மகேந்திரனும், அவன் தங்கை குந்தவியும் நிம்மதியாகத் தூங்குவது தெரிகிறது.\nஒன்பது வருஷத்துக்கு முன்னால் மாமல்லரை மணந்து, பல்லவ சிம்மாசனத்துக்குரியவளான பாண்டிய குமாரி வானமாதேவியை முதன் முதல் இப்போதுதான் நாம் நெருங்கி நின்று பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, பாண்டிய நாட்டுப் பெண்ணின் அழகைப் பற்றிக் கவிகளிலும் காவியங்களிலும் நாம் படித்திருப்பதெல்லாம் நினைவிற்கு வருகிறது. அந்த அழகெல்லாம் திரண்டு ஓர் உருவம் பெற்று நம் முன்னால் நிற்கிறதோ எனத் தோன்றுகிறது. அவளுடைய திருமேனியின் நிறம் செந்தாமரை மலரின் கண்ணுக்கினிய செந்நிறத்தை ஒத்திருக்கிறது. அவளுடைய திருமுகத்��ிலுள்ள கருவிழிகளோ, அன்றலர்ந்த தாமரை மலரில் மொய்க்கும் அழகிய கருவண்டுகளை ஒத்திருக்கின்றன..... இதென்ன அறியாமை வானமாதேவியின் சௌந்தரியத்தையாவது, நாம் வர்ணிக்கவாவது வானமாதேவியின் சௌந்தரியத்தையாவது, நாம் வர்ணிக்கவாவது தபஸிகளுக்குள்ளே மிகக் கடுந்தபஸியான சிவபெருமானுடைய தவம் கலைவதற்கு எந்தத் திவ்ய சுந்தராங்கி காரணமாயிருந்தாளோ எவளுடைய மோகன வடிவத்தைக் கண்டு அந்த ருத்ர மூர்த்தியின் கோபாக்னி தணிந்து உள்ளம் குளிர்ந்ததோ அத்தகைய உமாதேவி பூமியில் அவதரிக்கத் திருவுளங்கொண்ட போது, மதுரைப் பாண்டியராஜனுடைய குலத்தையல்லவா தேர்ந்தெடுத்தாள் தபஸிகளுக்குள்ளே மிகக் கடுந்தபஸியான சிவபெருமானுடைய தவம் கலைவதற்கு எந்தத் திவ்ய சுந்தராங்கி காரணமாயிருந்தாளோ எவளுடைய மோகன வடிவத்தைக் கண்டு அந்த ருத்ர மூர்த்தியின் கோபாக்னி தணிந்து உள்ளம் குளிர்ந்ததோ அத்தகைய உமாதேவி பூமியில் அவதரிக்கத் திருவுளங்கொண்ட போது, மதுரைப் பாண்டியராஜனுடைய குலத்தையல்லவா தேர்ந்தெடுத்தாள் சுடுகாட்டில் பூத கணங்களுக்கு மத்தியில் சாம்பலைப் பூசிக் கொண்டு பீபத்ஸ நடனம் புரிந்த எம்பெருமான் மண்டை ஓடு முதலிய தன்னுடைய கோர ஆபரணங்களையெல்லாம் அகற்றிவிட்டுச் சுந்தரேசுவரராக உருக்கொண்டு எந்தச் சகல புவன சுந்தராங்கியைத் தேடி வந்து மணம் புரிந்தாரோ, அந்தப் பார்வதி தேவி பிறந்த குலமல்லவா பாண்டிய குலம் சுடுகாட்டில் பூத கணங்களுக்கு மத்தியில் சாம்பலைப் பூசிக் கொண்டு பீபத்ஸ நடனம் புரிந்த எம்பெருமான் மண்டை ஓடு முதலிய தன்னுடைய கோர ஆபரணங்களையெல்லாம் அகற்றிவிட்டுச் சுந்தரேசுவரராக உருக்கொண்டு எந்தச் சகல புவன சுந்தராங்கியைத் தேடி வந்து மணம் புரிந்தாரோ, அந்தப் பார்வதி தேவி பிறந்த குலமல்லவா பாண்டிய குலம் அப்பேர்ப்பட்ட குலத்தில் உதித்த வானமாதேவியின் சௌந்தரியத்தை நம் போன்றவர்களால் வர்ணிக்க முடியுமா\n புறப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாளைச் சூரியன் உதயமாகும்போது நானும் போருக்குப் பிரயாணமாவேன்\" என்றார் சக்கரவர்த்தி. வானமாதேவி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய கண்களின் ஓரத்திலே இரு கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்று தீபச் சுடரின் ஒளியில் முத்துக்களைப் போல் பிரகாசித்தன. \"திரும்பி வர எத்தனை காலம் ஆகுமோ தெரியாது. ஒருவேளை திரும்பி வருகிறேனோ, என்னவோ\" என்றார் சக்கரவர்த்தி. வானமாதேவி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய கண்களின் ஓரத்திலே இரு கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்று தீபச் சுடரின் ஒளியில் முத்துக்களைப் போல் பிரகாசித்தன. \"திரும்பி வர எத்தனை காலம் ஆகுமோ தெரியாது. ஒருவேளை திரும்பி வருகிறேனோ, என்னவோ அதுவும் சொல்வதற்கில்லை. தேவி உனக்குப் பெரும் பொறுப்பைக் கொடுத்து விட்டுப் போகிறேன். மகேந்திரனையும் குந்தவியையும் நீ கண்ணும் கருத்துமாய் வளர்த்து வர வேண்டும். இந்தப் பல்லவ ராஜ்யத்தைப் பாதுகாத்து, மகேந்திரனுக்கு வயது வந்ததும் அவனிடம் ஒப்புவிக்க வேண்டும்\" என்று மாமல்லர் கூறியபோது, அதுவரை தலைகுனிந்து நின்று கொண்டிருந்த வானமாதேவி சக்கரவர்த்தியின் காலடியில் அமர்ந்து, அவருடைய பாதங்களைக் கண்ணீரால் நனைத்தாள்.\n வீரபாண்டியன் குலத்தில் உதித்தவள் கணவனைப் போர்க்களத்துக்கு அனுப்பத் தயங்குகிறாயா\" என்று சக்கரவர்த்தி சிறிது பரபரப்புடன் கேட்டார். வானமாதேவி நிமிர்ந்து நோக்கிக் கூறினாள்; \"பிரபு\" என்று சக்கரவர்த்தி சிறிது பரபரப்புடன் கேட்டார். வானமாதேவி நிமிர்ந்து நோக்கிக் கூறினாள்; \"பிரபு அத்தகைய தயக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. இந்த இராஜ்யத்தைப் பாதுகாத்து மகேந்திரனிடம் ஒப்படைக்கும் பொறுப்பும் எனக்கு நிச்சயமாய் ஏற்படாது. நான் பிறந்த மதுரைமா நகரில் ஜோசியக் கலையில் தேர்ந்த நிபுணர்கள் பலர் உண்டு. அவர்கள் என்னுடைய மாங்கல்ய பலத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் சளுக்கரை வென்று, வாதாபியை அழித்துவிட்டு வெற்றி வீரராகத் திரும்பி வருவீர்கள், சந்தேகம் இல்லை அத்தகைய தயக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. இந்த இராஜ்யத்தைப் பாதுகாத்து மகேந்திரனிடம் ஒப்படைக்கும் பொறுப்பும் எனக்கு நிச்சயமாய் ஏற்படாது. நான் பிறந்த மதுரைமா நகரில் ஜோசியக் கலையில் தேர்ந்த நிபுணர்கள் பலர் உண்டு. அவர்கள் என்னுடைய மாங்கல்ய பலத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் சளுக்கரை வென்று, வாதாபியை அழித்துவிட்டு வெற்றி வீரராகத் திரும்பி வருவீர்கள், சந்தேகம் இல்லை\" \"பின் எதற்காக உன்னுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிந்தின\" \"பின் எதற்காக உன்னுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிந்தின உனக்கு என்ன துயர் யாரால் ஏற்பட்டது உனக்கு என்ன துயர் யாரால் ஏற்பட்டது மனத்தைத் திறந்து சொல்ல வேண்டும்\" என்றார் மாமல்லர்.\n\"சுவாமி என்னுடைய மாங்கல்யத்தின் பலத்தைப் பற்றிச் சொன்ன அரண்மனை ஜோசியர்கள் இன்னொரு விஷயமும் சொல்லியிருக்கிறார்கள். என் கழுத்திலே மாங்கல்யத்தோடு என் நெற்றியிலே குங்குமத்தோடு, மீனாக்ஷியம்மனின் பாதமலரை நான் அடைவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை தாங்கள் திரும்பி வருவதற்குள் அவ்விதம் நேர்ந்துவிடுமோ என்று எண்ணினேன், அதனாலேதான் கண்ணீர் வந்தது. தாங்கள் வெற்றி மாலை சூடி இந்த மாநகருக்குத் திரும்பி வருவதைக் கண்ணாற் பாராமல் வானுலகத்துக்குப் போகக் கூட எனக்கு இஷ்டமில்லை\" என்று வானமாதேவி கூறியபோது, மீண்டும் அவளுடைய விசாலமான நயனங்களிலிருந்து கலகலவென்று கண்ணீர்த் துளிகள் சிந்தின. அப்போது மாமல்லர் அந்தப் பாண்டியர் குலவிளக்கைத் தமது இரு கரங்களினாலும் தூக்கிக் கட்டிலில் தம் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். தமது வஸ்திரத்தின் தலைப்பினால் அவளுடைய கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்தார்.\n நானும் ஒரு ஜோசியம் சொல்லுகிறேன், கேள் புலிகேசியைக் கொன்று, வாதாபியையும் அழித்துவிட்டு நான் வெற்றி மாலை சூடித் திரும்பி வருவேன். திக்விஜயம் செய்து விட்டுத் திரும்பி வரும் சக்கரவர்த்தியைக் காஞ்சிநகர் வாசிகள் கண்டு களிக்கும் பொருட்டு, வெண் புரவிகள் பூட்டிய தங்க ரதத்திலே நான் ஏறி நகர்வலம் வருவேன். அப்போது என் அருகில் நீ வீற்றிுப்பாய். உன்னுடைய மடியில் மகேந்திரனும் என்னுடைய மடியில் குந்தவியும் அமர்ந்திருப்பார்கள்...\"\n அத்தகைய ஆசை எல்லாம் எனக்கில்லை. தாங்கள் திக்விஜயத்திலிருந்து திரும்பி வருவதைக் கண்ணால் பார்க்கும் பேறு பெற்றேனானால் அதுவே போதும். தாங்கள் திரும்பி வந்த பிறகும் நான் இந்தப் பூமியில் இருக்க நேர்ந்தால், நான் இத்தனை நாளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஸ்தானத்தை, தங்கள் அருகில் வீற்றிருக்கும் பாக்கியத்தை, அதற்கு நியாயமாக உரியவளிடம் உடனே ஒப்புவித்துவிட்டு அகன்று விடுவேன். இந்த அரண்மனையில் தாங்கள் மனம் உவந்து ஒரு சிறு இடம் கொடுத்தால் இங்கேயே இருப்பேன். தங்கள் சித்தம் வேறு விதமாயிருந்தால் என் பிறந்தகத்துக்குப் போய்விடுவேன்\" என்று வானமாதேவி கூறிய மொழிகள் மாமல்லரைத் தூக்கிவாரிப் போட்டன.\n இந்த ஒன்பது வருஷமாக ஒருநாளும் சொல்லாத வார்த்தைகளைக் கூறுகிறாய் உன்னிடம் யார் என்ன சொன்னார்கள் உன்னிடம் யார் என்ன சொன்னார்கள் எதை எண்ணி இவ்வாறெல்லாம் பேசுகிறாய் எதை எண்ணி இவ்வாறெல்லாம் பேசுகிறாய்\" என்று மாமல்லர் மனக் கிளர்ச்சியோடு வினவினார். \"சுவாமி\" என்று மாமல்லர் மனக் கிளர்ச்சியோடு வினவினார். \"சுவாமி இந்த அரண்மனையிலும் இந்த மாநகரிலும் இந்தப் பல்லவ ராஜ்யத்தில் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் எனக்கு மட்டும் தெரியாமலிருக்கும் என்றா நினைத்தீர்கள் இந்த அரண்மனையிலும் இந்த மாநகரிலும் இந்தப் பல்லவ ராஜ்யத்தில் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் எனக்கு மட்டும் தெரியாமலிருக்கும் என்றா நினைத்தீர்கள்\" \"நீ எதைப்பற்றிச் சொல்லுகிறாய் என்பது இன்னமும் எனக்குத் தெரியவில்லை. அரண்மனையிலும் ராஜ்யத்திலும் எல்லாருக்கும் தெரிந்த அந்த மர்மமான விஷயந்தான் என்ன\" \"நீ எதைப்பற்றிச் சொல்லுகிறாய் என்பது இன்னமும் எனக்குத் தெரியவில்லை. அரண்மனையிலும் ராஜ்யத்திலும் எல்லாருக்கும் தெரிந்த அந்த மர்மமான விஷயந்தான் என்ன\" என்று சக்கரவர்த்தி ஆர்வத்துடன் கேட்டார்.\n தாங்கள் வாதாபிக்கு எதற்காகப் படையெடுத்துச் செல்கிறீர்கள் என்பதைப் பற்றித்தான்.\" \"எதற்காகப் படையெடுத்துப் போகிறேன் அதைப்பற்றி நீ என்ன கேள்விப்பட்டாய் அதைப்பற்றி நீ என்ன கேள்விப்பட்டாய்\" என்று மாமல்லர் கேட்டார். \"என் வாயினால் சொல்லத்தான் வேண்டுமா\" என்று மாமல்லர் கேட்டார். \"என் வாயினால் சொல்லத்தான் வேண்டுமா ஆயனச் சிற்பியின் மகளைச் சிறை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் போகிறீர்கள்...\" \"ஆஹா ஆயனச் சிற்பியின் மகளைச் சிறை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் போகிறீர்கள்...\" \"ஆஹா உனக்கும் அது தெரியுமா\n\"எத்தனையோ காலமாகத் தெரியும், ஒன்பது வருஷத்துக்கு முன்னால் நான் இந்த அரண்மனையில் பிரவேசித்த புதிதில் தாய்மார்களும் தாதிகளும் என்னை அடிக்கடி பரிதாபமாகப் பார்த்தார்கள். என்னைப் பற்றி ஒருவருக்கொருவர் அனுதாபத்துடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு பேசினார்கள். சிறிது சிறிதாக அவர்களுடைய பேச்சுக்களிலிருந்து நான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன். சுவாமி நான் தங்களுடைய பட்ட மகிஷியாகி ஒரு வருஷத்துக்குள்ளேயே தங்களுடைய இதய சிம்மாசனத்த��ல் வீற்றிருக்கும் பட்டமகிஷி வேறொருத்தி உண்டு என்று அறிந்து கொண்டேன்.....\" \"அப்படித் தெரிந்திருந்தும், நீ என்னை ஒரு முறையாவது அந்த விஷயமாகக் கேட்கவில்லை. ஒன்பது வருஷத்தில் ஒரு முறையாவது என் மீது குற்றங்கூறி நிந்திக்கவில்லை. தேவி நான் தங்களுடைய பட்ட மகிஷியாகி ஒரு வருஷத்துக்குள்ளேயே தங்களுடைய இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பட்டமகிஷி வேறொருத்தி உண்டு என்று அறிந்து கொண்டேன்.....\" \"அப்படித் தெரிந்திருந்தும், நீ என்னை ஒரு முறையாவது அந்த விஷயமாகக் கேட்கவில்லை. ஒன்பது வருஷத்தில் ஒரு முறையாவது என் மீது குற்றங்கூறி நிந்திக்கவில்லை. தேவி கதைகளிலும் காவியங்களிலும் எத்தனையோ கற்பரசிகளைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன், அவர்களில் யாரும் உனக்கு இணையாக மாட்டார்கள்\" என்று மாமல்லர் பெருமிதத்துடன் கூறினார்.\n தங்களுடைய வார்த்தைகள் எனக்குப் புளகாங்கிதத்தை அளிக்கின்றன. ஆனால், அந்தப் புகழுரைகளுக்கு நான் அருகதையுடையவள் அல்ல\" என்றாள் பாண்டிய குமாரி. \"நீ அருகதையுடையவள் அல்ல என்றால் வேறு யார்\" என்றாள் பாண்டிய குமாரி. \"நீ அருகதையுடையவள் அல்ல என்றால் வேறு யார் உன்னை அக்கினி சாட்சியாக மணந்த புருஷன் இன்னொரு பெண்ணுக்குத் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தவன் என்று தெரிந்திருந்தும் நீ ஒரு தடவையாவது அதைப்பற்றி என்னைக் கேட்கவில்லை. என்பேரில் குற்றம் சொல்லவும் இல்லை. பெண் குலத்திலே இதைக் காட்டிலும் உயர்ந்த குணநலத்தை யார் கண்டிருக்கிறார்கள் உன்னை அக்கினி சாட்சியாக மணந்த புருஷன் இன்னொரு பெண்ணுக்குத் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தவன் என்று தெரிந்திருந்தும் நீ ஒரு தடவையாவது அதைப்பற்றி என்னைக் கேட்கவில்லை. என்பேரில் குற்றம் சொல்லவும் இல்லை. பெண் குலத்திலே இதைக் காட்டிலும் உயர்ந்த குணநலத்தை யார் கண்டிருக்கிறார்கள்\n தங்கள் பேரில் எதற்காகக் குற்றம் சொல்லவேண்டும் குற்றம் ஏதாவது இருந்தால் அது என் தந்தையையும் தமையனையுமே சாரும். அவர்கள்தானே என்னைத் தாங்கள் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்கள் குற்றம் ஏதாவது இருந்தால் அது என் தந்தையையும் தமையனையுமே சாரும். அவர்கள்தானே என்னைத் தாங்கள் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்கள் தாங்கள் அதை மறுத்ததற்காக என் தமையன் ���யந்தவர்மன் கோபம் கொண்டு இந்தப் பல்லவ ராஜ்யத்தின் மேல் படையெடுத்துக்கூட வந்தானல்லவா தாங்கள் அதை மறுத்ததற்காக என் தமையன் ஜயந்தவர்மன் கோபம் கொண்டு இந்தப் பல்லவ ராஜ்யத்தின் மேல் படையெடுத்துக்கூட வந்தானல்லவா அவனைத் தாங்கள் கொள்ளிடக் கரையில் நடந்த போரில் வென்று புறங்காட்டி ஓடச் செய்யவில்லையா அவனைத் தாங்கள் கொள்ளிடக் கரையில் நடந்த போரில் வென்று புறங்காட்டி ஓடச் செய்யவில்லையா என் தமையன் திரும்பிவந்து தங்களை ஜயித்துவிட்டதாகச் சொன்னபோது மதுரை அரண்மனையிலே நாங்கள் யாரும் அதை நம்பவில்லை. தற்பெருமை மிகுந்த என் தமையனுக்குத் தங்களால் நேர்ந்த கர்வபங்கத்தைப் பற்றிப் பேசிப் பேசி மகிழ்ந்தோம். அப்படியும் என் அண்ணன் தங்களை விடவில்லை. தன்னுடைய வார்த்தையை நிலை நாட்டுவதற்காக எப்படியாவது என்னைத் தங்கள் கழுத்தில் கட்டிவிடப் பிரயத்தனம் செய்தான்....\"\n ஜயந்தவர்மனுடைய கட்டாயத்துக்காகவே நான் உன்னை மணந்ததாக இன்னமும் நீ நம்புகிறாயா\" என்று நரசிம்ம வர்மர் கேட்டபோது அவருடைய முகத்தில் புன்னகை தோன்றியது. \"இல்லை, பிரபு\" என்று நரசிம்ம வர்மர் கேட்டபோது அவருடைய முகத்தில் புன்னகை தோன்றியது. \"இல்லை, பிரபு ஜயந்தவர்மனுடைய கட்டாயத்துக்காக என்னைத் தாங்கள் மணக்கவில்லை. பல்லவ ராஜ்யத்தின் நன்மைக்காக என்னை மணந்தீர்கள். வடக்கேயுள்ள ராட்சதப் பகைவனோடு சண்டை போடுவதற்காகத் தெற்கேயுள்ள மன்னர்களுடன் சிநேகமாயிருக்க வேண்டுமென்று என்னை மணந்தீர்கள். என் தமையனுடைய கட்டாயத்துக்காக என்னைத் தாங்கள் மணக்கவில்லை. தங்கள் தந்தையின் உபதேசத்தைக் கேட்டு மணந்தீர்கள். இந்த அரண்மனைக்கு வந்த சில நாளைக்குள்ளேயே இதெல்லாம் நான் தெரிந்து கொண்டேன்...\" \"ஆயினும் ஒரு தடவையாவது இதையெல்லாம் பற்றி என்னிடம் நீ கேட்கவில்லை. ஆகா ஜயந்தவர்மனுடைய கட்டாயத்துக்காக என்னைத் தாங்கள் மணக்கவில்லை. பல்லவ ராஜ்யத்தின் நன்மைக்காக என்னை மணந்தீர்கள். வடக்கேயுள்ள ராட்சதப் பகைவனோடு சண்டை போடுவதற்காகத் தெற்கேயுள்ள மன்னர்களுடன் சிநேகமாயிருக்க வேண்டுமென்று என்னை மணந்தீர்கள். என் தமையனுடைய கட்டாயத்துக்காக என்னைத் தாங்கள் மணக்கவில்லை. தங்கள் தந்தையின் உபதேசத்தைக் கேட்டு மணந்தீர்கள். இந்த அரண்மனைக்கு வந்த சில நாளைக்குள்ளேயே இதெல்லாம் நான் தெரிந்து கொண்டேன்...\" \"ஆயினும் ஒரு தடவையாவது இதையெல்லாம் பற்றி என்னிடம் நீ கேட்கவில்லை. ஆகா பெண்களின் இருதயம் வெகு ஆழமானது என்று சொல்வது எவ்வளவு உண்மை பெண்களின் இருதயம் வெகு ஆழமானது என்று சொல்வது எவ்வளவு உண்மை\" என்று மனத்திற்குள் எண்ணிய வண்ணம் மாமல்லர் தன் பட்டமகிஷியின் முகத்தை உற்றுப் பார்த்தார். அந்தச் செந்தாமரை முகத்தில் கபடத்தின் அறிகுறியை அணுவளவும் அவர் காணவில்லை; எல்லையில்லாத நம்பிக்கையும் அளவு காணாத அன்பும் சாந்தமும் உறுதியும் காணப்பட்டன\n தாங்கள் எதற்காக என்னை மணந்து கொண்டீர்கள் என்பது பற்றி நான் என்றைக்கும் கவலைப்படவில்லை. ஏனெனில், நான் எதற்காகத் தங்களை மணந்தேன் என்பது என் உள்ளத்தில் நன்கு பதிந்திருந்தது. ஜயந்தவர்மன் கொள்ளிடக் கரையில் தங்களால் முறியடிக்கப்பட்டுத் திரும்பி வந்த செய்தியைக் கேட்டபோது, என் உள்ளம் தங்களைத் தேடி வந்து அடைந்தது. அடுத்த நிமிஷத்தில், மணந்தால் தங்களையே மணப்பது, இல்லாவிடில் கன்னிகையாயிருந்து காலம் கழிப்பது என்ற உறுதி கொண்டேன்; என் விருப்பம் நிறைவேறியது. தங்களை மணக்கும் பாக்கியத்தை அடைந்தேன். தங்கள் அரண்மனையின் ஒன்பது வருஷ காலம் எவ்வளவோ ஆனந்தமாக வாழ்ந்து வந்தேன். பிரபு இந்த ஆனந்தம் என்றென்றைக்கும் நீடித்திருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படவில்லை. சில காலமாவது மற்றவர்களும் சந்தோஷமாயிருக்க வேண்டுமல்லவா, ஆயனர் மகளைச் சிறை மீட்டு அழைத்துக் கொண்டு தாங்கள் என்றைக்கு இந்த மாநகருக்கு திரும்பி வருகிறீர்களோ, அன்றைக்கே நான் இந்தப் புராதன பல்லவ சாம்ராஜ்யத்தின் தங்கச் சிம்மாசனத்திலிருந்தும், இந்தப் பூர்வீக அரண்மனையின் தந்தக் கட்டிலிலிருந்தும் கீழே இறங்கச் சித்தமாயிருப்பேன்\" என்று தழுதழுத்த குரலில் கூறி வானமாதேவி கண்ணீர் ததும்பிய கரிய ண்களினால் மாமல்லரைப் பார்த்தாள். உணர்ச்சி ததும்பிய அந்த வார்த்தை ஒவ்வொன்றும் கள்ளம் இல்லாத உண்மை உள்ளத்திலேயிருந்து வந்தனவென்பதை மாமல்லர் தெளிந்து உவகை கொண்டார்.\n இந்தப் புராதன பல்லவ சிம்மாசனம் உன்னைப் போன்ற உத்தமியைத் தனக்கு உரியவளாகப் பெறுவதற்கு எத்தனையோ காலம் தவம் செய்திருக்க வேண்டும் உன்னைப் பட்டமகிஷியாகப் பெறுவதற்கு நான் எவ்வளவோ ஜன்மங்களில் பாக்கியம் செய்திருக்க வேண்டும் உன்னைப் பட்டமகிஷியாகப் பெறுவதற்கு நான் எவ்வளவோ ஜன்மங்களில் பாக்கியம் செய்திருக்க வேண்டும்\" என்று மாமல்ல சக்கரவர்த்தி கூறிய போது, அவரது வயிரம் பாய்ந்த கம்பீரக் குரலும் தழுதழுத்தது. வானமாதேவிக்கோ புளகாங்கிதம் உண்டாயிற்று. ஏதேதோ சொல்ல வேண்டுமென்று தேவி பிரயத்தனப்பட்டாள். ஆனால், வார்த்தைகள் வெளிவரவில்லை; பல்லவேந்திரர் மேலும் கூறினார்.\n நீ என்னுடைய பட்டமகிஷி மட்டுமல்ல. எனக்குப் பிறகு இச்சிம்மாசனத்திற்குரிய மகேந்திர குமாரனுடைய அன்னை. பல்லவ சாம்ராஜ்யத்துப் பிரஜைகளையெல்லாம் ஒரு நாளிலே ஒரு நொடியிலே வசீகரித்து, அவர்களுடைய பக்தியைக் கொள்ளை கொண்ட சக்கரவர்த்தினி. என் தந்தை மகேந்திரர் காலமான சில நாளைக்குப் பிறகு, மந்திரி மண்டலத்தார் எனக்குப் பட்டாபிஷேகம் செய்து, பல்லவ சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள். அதே சிம்மாசனத்தில் என் அருகில் நீயும் வீற்றிருந்தாய். நம்மிருவருக்கும் ஆசி கூறிய எங்கள் குலகுரு ருத்ராச்சாரியார் நாம் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் காட்சியானது, சொர்க்கலோகத்துத் தேவ சபையில் தேவேந்திரனும் இந்திராணியும் கொலு வீற்றிருப்பதைப் போல் இருக்கிறது என்று ஆசி கூறினார். அதைக் கேட்ட சபையோர் குதூகலத்துடன் ஆரவாரித்து மகிழ்ந்தார்கள். கொஞ்ச காலம் நாட்டில் மழை பெய்யாமலிருந்ததையும், நீ காஞ்சி நகர் புகுந்ததும் பெருமழை பெய்ததையும் நினைவுகூர்ந்த சபையோர், நீ சாக்ஷாத் இந்திராணியேதான், சந்தேகமில்லை என்று ஒருமுகமாகக் கூறினார்கள். செந்தமிழ்ப் புலவர்கள் உனக்கு வானமாதேவி என்று பெயர் சூட்டி வாழ்த்துப் பாடல்கள் புனைந்தார்கள். அது முதல் அரண்மனையிலும் நாடு நகரங்களிலும் உன்னை இந்திராணி என்றும், வானமாதேவி என்றும் என் பிரஜைகள் பெருமையோடு சொல்லி வருகிறார்கள். அப்பேர்ப்பட்ட உன்னை இந்தப் பல்லவ சிம்மாசனத்திலிருந்து இறக்கி விடுவதற்கு இந்த உலகிலே வேறு யாருக்கும் உரிமை கிடையாது....\"\nவானமாதேவி அப்போது குறுக்கிட்டு ஒரு கேள்வி கேட்டாள். \"சுவாமி இந்தப் பல்லவ சிம்மாசனத்துக்கு மட்டுந்தானே நான் உரிமையுடையவள் இந்தப் பல்லவ சிம்மாசனத்துக்கு மட்டுந்தானே நான் உரிமையுடையவள் தங்களுடைய இதய சிம்மாசனத்தில் எனக்கு இடம் கிடையாதல்லவா தங்களுடைய இதய சிம்மாசனத்தில் எனக்கு இடம் கிடையாதல்லவா\" சற்றும் எதிர்பாராத மேற்படி கேள்வி மாமல்லரை ஒருகணம் திகைப்படையச் செய்து விட்டது. சற்று நிதானித்த பிறகு, வானமாதேவியை அன்புடன் நோக்கிச் சொன்னார்: \"ஆகா\" சற்றும் எதிர்பாராத மேற்படி கேள்வி மாமல்லரை ஒருகணம் திகைப்படையச் செய்து விட்டது. சற்று நிதானித்த பிறகு, வானமாதேவியை அன்புடன் நோக்கிச் சொன்னார்: \"ஆகா இத்தகைய சந்தேகம் உன் மனத்திலே ஏற்பட்டிருந்தும் சென்ற ஒன்பது வருஷ காலமாக என்னை ஒன்றும் கேளாமலே இருந்து வந்திருக்கிறாயல்லவா இத்தகைய சந்தேகம் உன் மனத்திலே ஏற்பட்டிருந்தும் சென்ற ஒன்பது வருஷ காலமாக என்னை ஒன்றும் கேளாமலே இருந்து வந்திருக்கிறாயல்லவா தமிழ் மறை தந்த திருவள்ளுவ முனிவர், \"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை\" என்று கூறியருளினார். அவருடைய பொய்யா மொழிக்கு நீயே உதாரணமாவாய். சாதாரணப் பெண் ஒருத்திக்கு அத்தகைய சந்தேகம் தோன்றியிருந்தால் தினம் நூறு தடவை அதைப் பற்றிக் கேட்டுக் கணவனை நரக வேதனைக்கு உள்ளாக்கியிருப்பாள் தமிழ் மறை தந்த திருவள்ளுவ முனிவர், \"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை\" என்று கூறியருளினார். அவருடைய பொய்யா மொழிக்கு நீயே உதாரணமாவாய். சாதாரணப் பெண் ஒருத்திக்கு அத்தகைய சந்தேகம் தோன்றியிருந்தால் தினம் நூறு தடவை அதைப் பற்றிக் கேட்டுக் கணவனை நரக வேதனைக்கு உள்ளாக்கியிருப்பாள்\" \"பிரபு அப்படியானால் இந்த அரண்மனையிலே நான் கேள்விப்பட்டதிலும், நாட்டிலும் நகரத்திலும் ஜனங்கள் பேசிக் கொள்வதிலும் உண்மை கிடையாதா அதை எண்ணிக் கொண்டு நான் எத்தனையோ இரவுகள் உறக்கமின்றிக் கழித்ததெல்லாம் வீண் மடமைதானா அதை எண்ணிக் கொண்டு நான் எத்தனையோ இரவுகள் உறக்கமின்றிக் கழித்ததெல்லாம் வீண் மடமைதானா\" என்று வானமாதேவி சிறிது உற்சாகத்துடன் கேட்டாள்.\n உண்மையில்லாமல் ஒரு வதந்தி பிறக்காது. நீ கேள்விப்பட்டது முழுவதும் பொய்யல்ல. ஆனால் அது என் பூர்வ ஜன்மத்தைச் சேர்ந்த விஷயம்\" என்று கூறிவிட்டு மாமல்லர் சற்று நேரம் அக நோக்குடன் இருந்தார். பின்னர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு விட்டு அவர் கூறியதாவது: \"ஆம் அது என் பூர்வ ஜன்மத்தின் நிகழ்ச்சி. தேய்ந்து மறைந்து போன பழைய கனவு. என்னுடைய இளம்பிராயத்தில், மகேந்திர பல்லவரின் ஏக புதல்வனாய் கவலையும் துயரமும் இன்னதென்று அறியாதவனாய் நான் வளர்ந்த காலத்தில், வானமும் பூமியும் ஒரே இன்பமயமாய் எனக்குத் தோன்றிய நாட்களில், ஒரு சிற்பியின் மகள் என் இதயத்தில் இடம்பெற்றிருந்தாள். அவளுக்காக என் உடல் பொருள் ஆவியையும் இந்தப் பல்லவ குலத்தின் பெருமையையும் தத்தம் செய்ய நான் சித்தமாயிருந்தேன். ஆனால், என்றைய தினம் அவளுடைய உள்ளத்திலே அன்பைக் காட்டிலும் ஆங்காரம் மேலிட்டு என்னுடைய இதமான வார்த்தையை உதாசீனம் செய்தாளோ, நூறு காத தூரம் நான் அவளைத் தேடிச் சென்று என்னுடன் வரும்படி அழைத்தபோது, வெறும் பிடிவாதம் காரணமாக என்னுடன் வருவதற்கு மறுத்தாளோ, அன்றே என்னுடைய இதயத்திலிருந்து அவள் விலகிச் சென்றாள். இன்னமும் அவளை நான் மறந்து விடவில்லை; மறக்க முடியவும் இல்லை. இதற்குக் காரணம் அவளுக்கு நான் அன்று கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாமலிருப்பதுதான். தூர தேசத்தில் பகைவர்களுடைய கோட்டைக்குள்ளே வசிக்கும் சிவகாமியின் ஆவியானது என்னை இடைவிடாமல் சுற்றிச் சுற்றி வந்து, பகலில் அமைதியில்லாமலும், இரவில் தூக்கமில்லாமலும் செய்து வருகிறது. என்றைய தினம் அவளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறேனோ, வாதாபியை வென்று, அவளை விடுதலை செய்து, அவள் தந்தையிடம் ஒப்புவிக்கிறேனோ அன்று அந்தப் பாதகியின் ஆவி என்னைச் சுற்றுவதும் நின்று போய் விடும். அன்றைக்கே அவளுடைய நினைவை என் உள்ளத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்து விடுவேன். பின்னர் என் மனத்திலே உன்னையும் நமது அருமைக் குழந்தைகளையும் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் மகோந்நதத்தையும் தவிர, வேறெதுவும் இடம்பெறாது. தேவி அது என் பூர்வ ஜன்மத்தின் நிகழ்ச்சி. தேய்ந்து மறைந்து போன பழைய கனவு. என்னுடைய இளம்பிராயத்தில், மகேந்திர பல்லவரின் ஏக புதல்வனாய் கவலையும் துயரமும் இன்னதென்று அறியாதவனாய் நான் வளர்ந்த காலத்தில், வானமும் பூமியும் ஒரே இன்பமயமாய் எனக்குத் தோன்றிய நாட்களில், ஒரு சிற்பியின் மகள் என் இதயத்தில் இடம்பெற்றிருந்தாள். அவளுக்காக என் உடல் பொருள் ஆவியையும் இந்தப் பல்லவ குலத்தின் பெருமையையும் தத்தம் செய்ய நான் சித்தமாயிருந்தேன். ஆனால், என்றைய தினம் அவளுடைய உள்ளத்திலே அன்பைக் காட்டிலும் ஆங்காரம் மேலிட்டு என்னுடைய இதமான வார்த்தையை உதாசீனம் செய்தாளோ, நூறு காத தூரம் நான் அவளைத் தேடிச் சென்று என்னுடன் வரும்படி அழைத்தபோது, வெறும் பிடிவாதம் காரணமாக என்னுடன் வருவதற்கு மறுத்தாளோ, அன்றே என்னுடைய இதயத்திலிருந்து அவள் விலகிச் சென்றாள். இன்னமும் அவளை நான் மறந்து விடவில்லை; மறக்க முடியவும் இல்லை. இதற்குக் காரணம் அவளுக்கு நான் அன்று கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாமலிருப்பதுதான். தூர தேசத்தில் பகைவர்களுடைய கோட்டைக்குள்ளே வசிக்கும் சிவகாமியின் ஆவியானது என்னை இடைவிடாமல் சுற்றிச் சுற்றி வந்து, பகலில் அமைதியில்லாமலும், இரவில் தூக்கமில்லாமலும் செய்து வருகிறது. என்றைய தினம் அவளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறேனோ, வாதாபியை வென்று, அவளை விடுதலை செய்து, அவள் தந்தையிடம் ஒப்புவிக்கிறேனோ அன்று அந்தப் பாதகியின் ஆவி என்னைச் சுற்றுவதும் நின்று போய் விடும். அன்றைக்கே அவளுடைய நினைவை என் உள்ளத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்து விடுவேன். பின்னர் என் மனத்திலே உன்னையும் நமது அருமைக் குழந்தைகளையும் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் மகோந்நதத்தையும் தவிர, வேறெதுவும் இடம்பெறாது. தேவி நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா அல்லது இதெல்லாம் உலகில் காமாதுரர்களான புருஷர்கள் சாதாரணமாய்ச் சொல்லும் பசப்பு வார்த்தைகள் என்றே நினைக்கிறாயா அல்லது இதெல்லாம் உலகில் காமாதுரர்களான புருஷர்கள் சாதாரணமாய்ச் சொல்லும் பசப்பு வார்த்தைகள் என்றே நினைக்கிறாயா\" என்று மாமல்லர் கேட்டார்.\nவானமாதேவி அந்தக்கணமே தந்தக் கட்டிலிலிருந்து கீழிறங்கி மாமல்லரின் பாதங்களைத் தொட்டு, \"பிரபு தங்களுடைய வார்த்தை எதிலும் நான் அவநம்பிக்கை கொள்ளேன். தங்களுடைய வாக்குகளுக்கு விரோதமாக என் கண்ணெதிரிலே தாங்கள் நடந்து கொள்வதாகத் தோன்றுமானால், என் கண்களின் பேரிலேதான் அவநம்பிக்கை கொள்வேன்; தங்களைச் சந்தேகிக்க மாட்டேன் தங்களுடைய வார்த்தை எதிலும் நான் அவநம்பிக்கை கொள்ளேன். தங்களுடைய வாக்குகளுக்கு விரோதமாக என் கண்ணெதிரிலே தாங்கள் நடந்து கொள்வதாகத் தோன்றுமானால், என் கண்களின் பேரிலேதான் அவநம்பிக்கை கொள்வேன்; தங்களைச் சந்தேகிக்க மாட்டேன்\" என்றாள். சந்தேகமும் ஆங்காரமும் நிறைந்த சிவகாமியின் காதலுக்கும் இந்தத் தென் பாண்டிய நாட்டு மங்கையர் திலகத்தின் சாத்வீகப் பிரேமைக்கும் உள்ள வேற்றுமையைக் குறித்து மாமல்லரின் உள்ளம் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. சட்டென்று சுயநினைவு பெற்று வானமாதேவியை இரு கரங்களாலும் தூக்கிக் கட்டிலில் தம் அருகில் உட்கார வைத்துக் கூறினார்:\n\"இந்த விஷயத்தைப் பற்றி இப்போது கேட்டதே நல்லதாய்ப் போயிற்று. என் தலையிலிருந்து ஒரு பெரிய பாரத்தை நீக்கி விட்டாய். அதற்கு ஈடாக உன்னிடம் இந்தப் பெரிய ராஜ்யத்தின் பாரத்தை நான் ஒப்பவித்து விட்டுப் போகப் போகிறேன். நான் இல்லாத காலத்தில் மந்திரி மண்டலத்தார் இராஜ்ய விவகாரங்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்றாலும், முக்கியமான காரியங்களில் உன்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்டே செய்வார்கள். ஆனால், தேவி ஒரு முக்கியமான காரியத்தை மட்டும் உன்னுடைய தனிப் பொறுப்பாக ஒப்புவிக்கப் போகிறேன். அதை அவசியம் நிறைவேற்றித் தருவதாக நீ எனக்கு வாக்களிக்க வேண்டும்\" என்று சக்கரவர்த்தி கேட்டதும் வானமாதேவியின் முகத்தில் பெருமிதக் கிளர்ச்சி காணப்பட்டது. \"பிரபு ஒரு முக்கியமான காரியத்தை மட்டும் உன்னுடைய தனிப் பொறுப்பாக ஒப்புவிக்கப் போகிறேன். அதை அவசியம் நிறைவேற்றித் தருவதாக நீ எனக்கு வாக்களிக்க வேண்டும்\" என்று சக்கரவர்த்தி கேட்டதும் வானமாதேவியின் முகத்தில் பெருமிதக் கிளர்ச்சி காணப்பட்டது. \"பிரபு இந்த அபலைப் பெண்ணினால் ஆகக்கூடிய காரியம் ஏதேனும் இருந்தால் கட்டளையிடுங்கள். அதை என்னுடைய பரமபாக்கியமாகக் கருதி நிறைவேற்றி வைக்கிறேன் இந்த அபலைப் பெண்ணினால் ஆகக்கூடிய காரியம் ஏதேனும் இருந்தால் கட்டளையிடுங்கள். அதை என்னுடைய பரமபாக்கியமாகக் கருதி நிறைவேற்றி வைக்கிறேன்\n\"காரியம் இருக்கிறது, அது மிகவும் முக்கியமான காரியம். உன் சகோதரன் மகன் நெடுமாறன் ஒரு பெரிய சைனியத்துடன் வாதாபிப் படையெடுப்பில் என்னோடு சேர்ந்து கொள்வதற்காகப் புறப்பட்டான் இன்னும் வந்து சேரவில்லை. வராக நதிக்கரையில் தேக அசௌக்கியம் காரணமாகத் தங்கியிருப்பதாகவும் ஒரு வாரத்தில் காஞ்சிக்கு வந்து சேருவதாகவும் அது வரையில் நான் அவனுக்காகக் காத்திருக்க வேண்டுமென்றும் சொல்லி அனுப்பியிருக்கிறான். அப்படி நான் தாமதிப்பது அசாத்யமான காரியம். நமது குலகுரு பார்த்துச் சொன்ன நாளில் நான் கிளம்பியே தீர வே��்டும். தேவி வழியில் நெடுமாறன் சமணர்களின் மாய வலையிலே விழுந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியிருக்கிறது. சமணர்கள் என் மீது எப்படியாவது பழி தீர்க்க வஞ்சம் கொண்டிருப்பதை நீ அறிவாய். இந்த நிலையில் நெடுமாறனால் இவ்விடம் தீங்கு எதுவும் நேராமல் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.\"\nஇப்படி மாமல்லர் கூறி வாய் மூடுவதற்குள் வானமாதேவி, \"பிரபு இந்த விஷயத்தில் தாங்கள் கொஞ்சமும் கவலையின்றி நிம்மதியாகச் செல்லுங்கள். என் பிறந்தகத்தைச் சேர்ந்தவர்களால் தங்களுக்கு எவ்விதக் கெடுதலும் நேர்வதற்கு நான் விடமாட்டேன். நெடுமாறனுக்கு அத்தகைய தீய எண்ணம் ஏதேனும் இருப்பதாகத் தெரிந்தால் இந்தக் கையிலே கத்தி எடுத்து அவனுடைய நெஞ்சிலே பாய்ச்சிக் கொன்று விடுவேன் இந்த விஷயத்தில் தாங்கள் கொஞ்சமும் கவலையின்றி நிம்மதியாகச் செல்லுங்கள். என் பிறந்தகத்தைச் சேர்ந்தவர்களால் தங்களுக்கு எவ்விதக் கெடுதலும் நேர்வதற்கு நான் விடமாட்டேன். நெடுமாறனுக்கு அத்தகைய தீய எண்ணம் ஏதேனும் இருப்பதாகத் தெரிந்தால் இந்தக் கையிலே கத்தி எடுத்து அவனுடைய நெஞ்சிலே பாய்ச்சிக் கொன்று விடுவேன்\" என்று கம்பீரமாய் மொழிந்தாள். மாமல்லர் இலேசாகப் புன்னகை புரிந்து விட்டுக் கூறினார்: \"வேண்டாம், வேண்டாம்\" என்று கம்பீரமாய் மொழிந்தாள். மாமல்லர் இலேசாகப் புன்னகை புரிந்து விட்டுக் கூறினார்: \"வேண்டாம், வேண்டாம் உன்னுடைய மல்லிகை இதழ் போல் மிருதுவான தளிர்க் கரங்கள் கத்தியைப் பிடித்தால் நோகுமல்லவா உன்னுடைய மல்லிகை இதழ் போல் மிருதுவான தளிர்க் கரங்கள் கத்தியைப் பிடித்தால் நோகுமல்லவா நீ கத்தி எடுக்க வேண்டாம். அப்படி ஒரு வேளை அவசியம் நேர்ந்தால் நமசிவாய வைத்தியரைக் கேட்டு நல்ல விஷமாக வாங்கி வைத்துக் கொண்டு, அதைப் பாலிலே கலந்து கொடுத்து விடு நீ கத்தி எடுக்க வேண்டாம். அப்படி ஒரு வேளை அவசியம் நேர்ந்தால் நமசிவாய வைத்தியரைக் கேட்டு நல்ல விஷமாக வாங்கி வைத்துக் கொண்டு, அதைப் பாலிலே கலந்து கொடுத்து விடு... ஆனால் அந்த மாதிரி அவசியம் ஒன்றும் அநேகமாக நேராது. என்னுடைய சந்தேகம் கொஞ்சமும் ஆதாரமற்றதாயிருக்கலாம். என்றாலும் இராஜ்யப் பொறுப்பு வகிப்பவர்கள் இப்படியெல்லாம் சந்தேகப்பட்டு முன் ஜாக்கிரதை செய்தல் அவசியமாயிருக்கிறது... ஆனால் அந்த மாதிரி அவசியம் ��ன்றும் அநேகமாக நேராது. என்னுடைய சந்தேகம் கொஞ்சமும் ஆதாரமற்றதாயிருக்கலாம். என்றாலும் இராஜ்யப் பொறுப்பு வகிப்பவர்கள் இப்படியெல்லாம் சந்தேகப்பட்டு முன் ஜாக்கிரதை செய்தல் அவசியமாயிருக்கிறது அதிலும் யுத்தத்துக்காகத் தூரதேசத்துக்குக் கிளம்பும் போது சர்வ ஜாக்கிரதையாயிருக்க வேண்டுமல்லவா அதிலும் யுத்தத்துக்காகத் தூரதேசத்துக்குக் கிளம்பும் போது சர்வ ஜாக்கிரதையாயிருக்க வேண்டுமல்லவா\nஇப்படி மாமல்லர் கூறி முடித்தாரோ இல்லையோ, அரண்மனையின் கனமான நெடுஞ்சுவர்களையெல்லாம் அதிரச் செய்து கொண்டு ஒரு பெரு முழக்கம் கேட்டது. கேட்கும்போதே ரோமச் சிலிர்ப்பு உண்டாகும்படியான அந்தச் சப்தம் வெளியிலே எங்கேயோ தொலை தூரத்திலிருந்து வருகிறதா அல்லது தரைக்கு அடியிலே பாதாளத்திலேயுள்ள பூகர்ப்பத்திலேயிருந்து வருகிறதா என்று தெரியாதபடி அந்தப் படுக்கை அறைக்குள்ளே எப்படியோ புகுந்து வந்து சூழ்ந்தது. அந்தச் சப்தம் காதினால் கேட்கக் கூடிய சப்தம் மட்டும் அல்ல உடம்பினாலே ஸ்பரிசித்து உணரக்கூடிய சப்தமாயிருந்தது. \"ஆகா நடுராத்திரி ஆகி விட்டது உடம்பினாலே ஸ்பரிசித்து உணரக்கூடிய சப்தமாயிருந்தது. \"ஆகா நடுராத்திரி ஆகி விட்டது யுத்த பேரிகை முழங்குகிறது\" என்று மாமல்லர் துள்ளி எழுந்தார்.\nஅவ்வாறு மாமல்லரைத் துள்ளி எழச் செய்த யுத்தபேரிகையின் முழக்கம், அவருடைய மனக் கண்ணின் முன்னால் அதிபயங்கரமான போர்க்களங்களின் காட்சியைக் கொண்டு வந்து காட்டியது. பெரிய கருங்குன்றுகள் இடம் விட்டு நகர்ந்து ஒன்றையொன்று தாக்குவது போல், ஆயிரக்கணக்கான போர் யானைகள் கோரமாகப் பிளிறிக் கொண்டு, ஒன்றையொன்று மோதித் தாக்கின. நூறு நூறு ரதங்கள் பூமி அதிரும்படியாக விரைந்து சென்று, ஒன்றின் மீது ஒன்று இடித்துத் தூள் தூளாகி விழுந்தன. பதினாயிரக்கணக்கான குதிரைகள் வாயுவேகமாகப் பாய்ந்து சென்று போர்க்களத்தின் மத்தியில் சந்திக்க, அவற்றின் மீதிருந்த போர் வீரர்கள், கையிலிருந்த ஈட்டிகளைக் கொண்டு, ஒருவரையொருவர் தாக்கிய போது, ஈட்டிகள் மின்னலைப் போல் ஒளிவீசிக் கண்களைப் பறித்தன. லட்சக்கணக்கான போர் வீரர்கள் கூரிய வாள்களைக் கொண்டு ஒருவரையொருவர் வெட்டித் தள்ளினார்கள். பார்க்கப் பயங்கரமான இரத்த வெள்ளம் ஒரு பெரிய மாநதியின் பிரவாகத்தைப் போல் ஓ��ிற்று. அந்த பிரவாகத்தில் உயிரிழந்த கரிகளும், பரிகளும், காலும் கையும் தலையும் வெட்டுண்ட மனிதர்களின் உடல்களும் மிதந்து சென்றன. இந்தப் பயங்கரமான கோரக் காட்சியுடன் கலந்து கலந்து, ஒரு பெண்ணின் ஆங்காரம் நிறைந்த முகத்தோற்றமும் மாமல்லரின் அகக் காட்சியில் தென்பட்டது அது சிற்பி மகள் சிவகாமியின் முகந்தான் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா\nஅர்த்த ராத்திரியில் அந்தப்புரத்துக்குள்ளே புகுந்த மாமல்லரின் காதிலே ஒலித்த யுத்த பேரிகையின் முழக்கமானது, அந்தக் காஞ்சி நகரில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் காதிலும் ஒலித்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித உணர்ச்சியை அந்த முழக்கம் உண்டாக்கிற்று. அந்த நடுநிசி வேளையில், காஞ்சி அரண்மனையைச் சேர்ந்த நந்தவனத்தில், பிராயம் முதிர்ந்த ஒரு மனிதரும் கட்டழகியான ஓர் இளம் பெண்ணும் தனிமையாக உலாவிக் கொண்டிருந்தார்கள். வானத்திலே பிரகாசித்துக் கொண்டிருந்த சந்திரனோடு போட்டியிட்டுக் கொண்டு, அந்தப் பெண்ணின் வதன சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. யுத்த பேரிகையின் முழக்கத்தைத் திடீரென்று கேட்டதும் பெருங்காற்றில் பூங்கொடி நடுங்குவதைப் போல், அந்த யுவதியின் உடம்பும் நடுங்கிற்று. பீதி நிறைந்த குரலில், \"அப்பா இது என்ன ஓசை\" என்று கேட்டுக் கொண்டே அந்தப் பேதைப் பெண் தன் தந்தையைக் கட்டிக் கொண்டாள்.\n நான் உன்னிடம் விடைபெற வேண்டிய சமயம் நெருங்கி விட்டது\" என்று அந்தப் பெரியவர் கூறினார். நிலா வெளிச்சத்தில் சற்று உற்றுப் பார்த்தோமானால் அந்த இருவரையும் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் என்பது நினைவு வரும். ஆம்\" என்று அந்தப் பெரியவர் கூறினார். நிலா வெளிச்சத்தில் சற்று உற்றுப் பார்த்தோமானால் அந்த இருவரையும் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் என்பது நினைவு வரும். ஆம் அன்று பகலில் ஏகாம்பரேசுவரர் சந்நிதியில் புருஷர்களின் கோஷ்டியிலே அந்தப் பெரியவரும், பெண்களின் வரிசையிலே அந்த இளநங்கையும் நின்று கொண்டிருக்கவில்லையா அன்று பகலில் ஏகாம்பரேசுவரர் சந்நிதியில் புருஷர்களின் கோஷ்டியிலே அந்தப் பெரியவரும், பெண்களின் வரிசையிலே அந்த இளநங்கையும் நின்று கொண்டிருக்கவில்லையா அந்தப் பெண்ணின் முகத்திலே அப்போது ததும்பிய பரவசமான பக்தி பாவத்தைக் கண்டு நாம் வியக்கவில்லையா அந���தப் பெண்ணின் முகத்திலே அப்போது ததும்பிய பரவசமான பக்தி பாவத்தைக் கண்டு நாம் வியக்கவில்லையா அவ்விருவரும் கொடும்பாளூர்ச் சோழ வம்சத்தைச் சேர்ந்த செம்பியன் வளவனும், அவனுடைய செல்வத் திருமகளுமேயாவர்.\nகரிகால் வளவன் காலத்திலிருந்து சில நூற்றாண்டுகள் மிகப் பிரபலமாக விளங்கியிருந்த சோழ ராஜ்யமானது, நாளடைவல் சீரும் சிறப்பும் குன்றித் தெற்கே பாண்டியர்களாலும், வடக்கே பல்லவர்களாலும் நெருக்கப்பட்டு, மிக்க க்ஷீண நிலையை அடைந்ததோடு, சோழ வம்சமும் இரண்டு மூன்று கிளைகளாகப் பிரிந்து போயிருந்தது. உறையூரில் நிலைபெற்ற சோழ வம்சத்து மன்னர்கள் ஒரு சிறு ராஜ்யத்துக்கு உரியவர்களாயிருந்தார்கள். கொடும்பாளூர்க் கிளை வம்சத்தின் பிரதிநிதியாக அப்போது விளங்கிய செம்பியன் வளவனுக்குப் புத்திர பாக்கியம் இல்லை. குலத்தை விளங்க வைக்க ஒரு புதல்வி மட்டுமே இருந்தாள். அந்த அருமைக் குமாரிக்கு 'மங்கையர்க்கரசி' என்ற செல்வப் பெயரைச் செம்பியன் வளவன் சூட்டினான். ஆசை காரணமாகத் தகப்பன் சூட்டிய பெயர் என்றாலும் பெண்ணைப் பார்த்தவர்கள் அனைவரும் 'இத்தகைய பெண்ணுக்கு இந்தப் பெயரேதகும்' என்றார்கள். அப்படித் தேக சௌந்தரியத்திலும் குண சௌந்தரியத்திலும் அவள் சிறந்து விளங்கினாள்.\nதன்னுடைய ஆயுள் முடிவதற்குள்ளே தன் மகளைத் தென்னாட்டின் சிறந்த இராஜவம்சம் ஒன்றில் பிறந்த இராஜகுமாரனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற ஆசை செம்பியன் மனத்திலே குடிகொண்டு, இரவு பகல் அதே கவலையாக இருக்கும்படி செய்தது. இந்த நிலையில், வாதாபி படையெடுப்புச் சைனியத்தில் வந்து சேரும்படி, தென்னாட்டு மன்னர் குலத்தினர் அனைவருக்கும் மாமல்லரிடமிருந்து ஓலை வந்தது போல் அவனுக்கும் மனோரதம் நிறைவேறுவதற்கு இதுவே தருணம் என்று எண்ணி உற்சாகமடைந்தான். இந்தத் தள்ளாத பிராயத்தில் அவன் போருக்குக் கிளம்பி வந்ததற்கு முக்கிய காரணம், காஞ்சி நகரில் அச்சமயம் பல தேசத்து இராஜகுமாரர்கள் கூடியிருப்பார்களென்றும், அவர்களில் யாருக்கேனும் மங்கையர்க்கரசியை மணம் புரிவிப்பது ஒருவேளை சாத்தியமாகலாம் என்றும் அவன் நம்பியதுதான்.\n உண்மையாகவே என்னை இங்கே விட்டு விட்டுப் போகப் போகிறீர்களா இந்தப் பெரிய அரண்மனையில், முன்பின் தெரியாதவர்களுக்கு மத்தியில், நான் எப்படிக் காலம் கழிப்பேன் இந்தப் பெரிய அரண்மனையில், முன்பின் தெரியாதவர்களுக்கு மத்தியில், நான் எப்படிக் காலம் கழிப்பேன் ஒருவேளை யுத்தகளத்திலே தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என் கதி என்ன ஆவது ஒருவேளை யுத்தகளத்திலே தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என் கதி என்ன ஆவது\" என்று புலம்பினாள் செம்பியன் குமாரி மங்கையர்க்கரசி. \"குழந்தாய்\" என்று புலம்பினாள் செம்பியன் குமாரி மங்கையர்க்கரசி. \"குழந்தாய் நமது குல தெய்வமான முருகப் பெருமான் உன்னைக் காப்பதற்கு இருக்கும் போது நீ ஏன் கவலைப்பட வேண்டும் நமது குல தெய்வமான முருகப் பெருமான் உன்னைக் காப்பதற்கு இருக்கும் போது நீ ஏன் கவலைப்பட வேண்டும் எந்தப் பெருமானுடைய வேலாயுதமானது மலையைப் பொடியாக்கியதோ, கடல் நீரை வற்றச் செய்ததோ, சூரனை வதைத்ததோ, பானுகோபனை சம்ஹரித்ததோ, தேவர்களுக்கு அபயப் பிரதானம் அளித்ததோ, அத்தகைய வெற்றிவேல் உனக்கு என்றும் துணையாயிருக்கும். குழந்தாய் எந்தப் பெருமானுடைய வேலாயுதமானது மலையைப் பொடியாக்கியதோ, கடல் நீரை வற்றச் செய்ததோ, சூரனை வதைத்ததோ, பானுகோபனை சம்ஹரித்ததோ, தேவர்களுக்கு அபயப் பிரதானம் அளித்ததோ, அத்தகைய வெற்றிவேல் உனக்கு என்றும் துணையாயிருக்கும். குழந்தாய் நீ கொஞ்சமும் அதைரியப்படாமல் எனக்கு விடைகொடுக்க வேண்டும்\" என்று செம்பியன் கூறியதைக் கேட்ட மங்கையர்க்கரசி, மெய்சிலிர்த்துப் பரவச நிலை அடைந்து நின்றாள்.\nஅவளுடைய பக்தி பரவச நிலையைத் தெரிந்து கொள்ளாத தந்தை, \"அம்மா வேலும் மயிலும் உனக்குத் துணையாக இருப்பதோடு, மாமல்ல சக்கரவர்த்தியின் தாயார் - மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி - புவனமகாதேவியும் உனக்கு ஆதரவாக இருப்பார். உன்னைத் தன் சொந்த மகளைப் போல் பாதுகாத்து வருவதாக எனக்கு வாக்குத் தந்திருக்கிறார். நீ உன் அன்னையை இளம்பிராயத்திலே இழந்து விட்டாய். புவனமகாதேவிக்கோ சொந்தப் புதல்வி கிடையாது. உன்னைத் தன் கண்மணியைப் போல் பாதுகாத்துத் தருவதாக என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். ஆகையால், என் செல்வ மகளே, நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம். போர்க்களத்துக்குப் போக எனக்குத் தைரியமாக அனுமதி கொடு வேலும் மயிலும் உனக்குத் துணையாக இருப்பதோடு, மாமல்ல சக்கரவர்த்தியின் தாயார் - மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி - புவனமகாதேவியும் உனக்கு ஆதர���ாக இருப்பார். உன்னைத் தன் சொந்த மகளைப் போல் பாதுகாத்து வருவதாக எனக்கு வாக்குத் தந்திருக்கிறார். நீ உன் அன்னையை இளம்பிராயத்திலே இழந்து விட்டாய். புவனமகாதேவிக்கோ சொந்தப் புதல்வி கிடையாது. உன்னைத் தன் கண்மணியைப் போல் பாதுகாத்துத் தருவதாக என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். ஆகையால், என் செல்வ மகளே, நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம். போர்க்களத்துக்குப் போக எனக்குத் தைரியமாக அனுமதி கொடு\" என்றான். இதற்கும் மங்கையர்க்கரசி மறுமொழி கூறாமல் மௌனமாய் நிற்கவே செம்பியன் வளவன் இன்னமும் சொல்லலானான்.\n நீ பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையாயிருந்தபோது, ஒரு பெரியவர் நமது வீட்டுக்கு வந்தார். அவர் உன்னைப் பார்த்தார்; உன் முகத்தை உற்றுப் பார்த்தார். உன் சின்னஞ்சிறு பிஞ்சுக் கைகளைத் தூக்கிப் பார்த்தார். பார்த்து விட்டு, 'இந்தக் குழந்தையின் கையில் சங்கு சக்கர ரேகை இருக்கிறது; இவள் பெரிய மண்டலாதிபதியின் பட்டமகிஷியாவாள்' என்று சொன்னார். அந்த வார்த்தைகள் என் காதிலே இனிய தேனைப் போல் பாய்ந்தன. அன்று முதல் இராஜகுமாரன் எப்போது வரப் போகிறான், எங்கிருந்து வரப் போகிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவனைத் தேடிக் கொண்டுதான் முக்கியமாக நான் இந்தக் காஞ்சி நகருக்கு வந்தேன்' என்று சொன்னார். அந்த வார்த்தைகள் என் காதிலே இனிய தேனைப் போல் பாய்ந்தன. அன்று முதல் இராஜகுமாரன் எப்போது வரப் போகிறான், எங்கிருந்து வரப் போகிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவனைத் தேடிக் கொண்டுதான் முக்கியமாக நான் இந்தக் காஞ்சி நகருக்கு வந்தேன்....\" மங்கையர்க்கரசி அப்போது அளவில்லாத பரபரப்புடன், \"அப்பா....\" மங்கையர்க்கரசி அப்போது அளவில்லாத பரபரப்புடன், \"அப்பா அப்பா நேற்றிரவு நான் ஒரு அதிசயமான கனவு கண்டேன், அதைச் சொல்லட்டுமா\nசெம்பியன் வளவன் தன் மகளை அணைத்துக் கொண்டு, \"அம்மா கண்ட கனவு எல்லாம் எப்போதும் பலிப்பது கிடையாது; சில சமயம் பலிப்பதும் உண்டு. கனவுகளின் உண்மைக் கருத்தைக் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்வதோ மிக்க கடினம். ஆயினும், நீ கண்ட கனவைக் கூறு. நான் அறிந்த சொப்பன சாஸ்திரத்தை அனுசரித்து உன்னுடைய கனவு பலிக்குமா, பலிக்காதா என்று பார்த்துச் சொல்கிறேன்\" என்றான். மகள் கண்டது ஏதாவது துர்ச்சொப்பனமாயிருந்தால் அதற்கு ஏதாவது நல்ல அர்த்தம் கற்பனை செய்து கூறி, அவளுக்குத் தைரியம் சொல்லி விட்டுப் போகலாம் என்று செம்பியன் நினைத்தான்.\n அந்தக் கனவை நினைத்தால் எனக்குச் சந்தோஷமாயுமிருக்கிறது; பயமாகவும் இருக்கிறது. இதோ பாருங்கள், இப்போது கூட என் தேகமெல்லாம் சிலிர்த்திருப்பதை...\" என்று முன் கையில் ஏற்பட்டிருந்த ரோமச் சிலிர்ப்பைச் சுட்டிக்காடி விட்டு, மேலும் கூறினாள்: \"சில காலமாகவே என்னுடைய கனவில் அடிக்கடி ஒரு சுந்தரமான யௌவன புருஷர் தோன்றி வருகிறார். அவர் என்னை அன்பு கனிந்த கண்களினால் அடிக்கடி பார்க்கிறார். வெளி உலகத்தில் அத்தகைய ஒருவரை நான் பார்த்ததேயில்லை. நமது மாமல்ல சக்கரவர்த்தியைக் காட்டிலும் அவருடைய முகம் களையானது. அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் 'நீ எனக்கு உரியவள் அல்லவா\" என்று முன் கையில் ஏற்பட்டிருந்த ரோமச் சிலிர்ப்பைச் சுட்டிக்காடி விட்டு, மேலும் கூறினாள்: \"சில காலமாகவே என்னுடைய கனவில் அடிக்கடி ஒரு சுந்தரமான யௌவன புருஷர் தோன்றி வருகிறார். அவர் என்னை அன்பு கனிந்த கண்களினால் அடிக்கடி பார்க்கிறார். வெளி உலகத்தில் அத்தகைய ஒருவரை நான் பார்த்ததேயில்லை. நமது மாமல்ல சக்கரவர்த்தியைக் காட்டிலும் அவருடைய முகம் களையானது. அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் 'நீ எனக்கு உரியவள் அல்லவா ஏன் என்னுடன் இன்னும் வந்து சேரவில்லை ஏன் என்னுடன் இன்னும் வந்து சேரவில்லை' என்று கேட்பது போலத் தோன்றும். அப்போது என் நெஞ்சு படபடக்கும்' என்று கேட்பது போலத் தோன்றும். அப்போது என் நெஞ்சு படபடக்கும் உடம்பெல்லாம் பதறும். நேற்று நான் கண்ட கனவிலும் அந்தச் சுந்தர புருஷர் தோன்றினார். ஆனால், மிக்க பயங்கரமான சூழலுக்கு மத்தியில் அவரை நேற்றிரவு நான் கண்டேன். அவரைச் சுற்றிலும் பத்துப் பன்னிரண்டு பிசாசுகள் அம்மணமாக நின்று ஏதோ கோரமான சப்தம் போட்டுக் கொண்டு கூத்தாடின. அந்தப் பிசாசுகள் ஒவ்வொன்றின் கையிலும் மயில் இறகுக் கத்தை ஒன்று இருந்தது. சில சமயம் அப்பிசாசுகள் தங்கள் மத்தியில் நின்ற சுந்தர புருஷர் மீது மயில் கத்தைகளை வீசி அடிப்பது போல் தோன்றியது உடம்பெல்லாம் பதறும். நேற்று நான் கண்ட கனவிலும் அந்தச் சுந்தர புருஷர் தோன்றினார். ஆனால், மிக்க பயங்கரமான சூழலுக்கு மத்தியில் அவரை நேற்றிரவு நான் கண்டேன். அவரைச் சுற்றிலும் பத��துப் பன்னிரண்டு பிசாசுகள் அம்மணமாக நின்று ஏதோ கோரமான சப்தம் போட்டுக் கொண்டு கூத்தாடின. அந்தப் பிசாசுகள் ஒவ்வொன்றின் கையிலும் மயில் இறகுக் கத்தை ஒன்று இருந்தது. சில சமயம் அப்பிசாசுகள் தங்கள் மத்தியில் நின்ற சுந்தர புருஷர் மீது மயில் கத்தைகளை வீசி அடிப்பது போல் தோன்றியது அவர் பாவம், ஏதோ ஒரு தேக உபாதையினால் கஷ்டப்படுகிறவர் போல் காணப்பட்டார். இதற்கிடையில் அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்து, 'இந்தப் பிசாசுகளிடம் நான் அகப்பட்டுக் கொண்டு விட்டேனே அவர் பாவம், ஏதோ ஒரு தேக உபாதையினால் கஷ்டப்படுகிறவர் போல் காணப்பட்டார். இதற்கிடையில் அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்து, 'இந்தப் பிசாசுகளிடம் நான் அகப்பட்டுக் கொண்டு விட்டேனே என்னை நீ காப்பாற்ற மாட்டாயா என்னை நீ காப்பாற்ற மாட்டாயா' என்று கேட்பது போலிருந்தது.\n\"நான் உடனே திரும்பி ஓட்ட ஓட்டமாக ஓடினேன். எங்கே ஓடுகிறோம் என்ற நினைவே இன்றி நெடுந்தூரம் ஓடினேன். கடைசியாக ஒரு கோவில் தென்பட்டது. அதற்குள் பிரவேசித்தேன், கோவிலுக்குள் ப்போது யாரும் இல்லை. அம்பிகையின் சந்நிதியை அடைந்து முறையிட்டேன். 'தாயே என் உள்ளம் கவர்ந்த புருஷரை நீதான் காப்பாற்ற வேண்டும் என் உள்ளம் கவர்ந்த புருஷரை நீதான் காப்பாற்ற வேண்டும்' என்று கதறினேன். 'குழந்தாய்' என்று கதறினேன். 'குழந்தாய் பயப்படாதே என் குமாரனை அனுப்புகிறேன். அவன் உன்னுடன் வந்து உன் விருப்பத்தை நிறைவேற்றுவான்' என்று ஒரு அசரீரி பிறந்தது. அசரீரி சொல்லி நின்றதோ இல்லையோ, அம்பிகை விக்கிரகத்தின் அருகில் திவ்யமோகன ரூபங்கொண்ட ஒரு பாலன் நின்றதைப் பார்த்தேன். 'என் குமாரனை அனுப்புகிறேன்' என்று தேவி சொன்னபடியால் வள்ளி நாயகன்தான் வரப் போகிறார் என்று எண்ணினேன். ஆனால், அங்கே நின்ற பிள்ளையோ விபூதி ருத்ராட்சம் தரித்த சிவயோகியாகக் காணப்பட்டார். இனிமையும் சாந்தமும் நிறைந்த குரலில் அந்தப் பிள்ளை, 'தாயே' என்று ஒரு அசரீரி பிறந்தது. அசரீரி சொல்லி நின்றதோ இல்லையோ, அம்பிகை விக்கிரகத்தின் அருகில் திவ்யமோகன ரூபங்கொண்ட ஒரு பாலன் நின்றதைப் பார்த்தேன். 'என் குமாரனை அனுப்புகிறேன்' என்று தேவி சொன்னபடியால் வள்ளி நாயகன்தான் வரப் போகிறார் என்று எண்ணினேன். ஆனால், அங்கே நின்ற பிள்ளையோ விபூதி ருத்ராட்சம் தரித்த சிவயோகியாகக் காணப்பட்டார். இனிமையும் சாந்தமும் நிறைந்த குரலில் அந்தப் பிள்ளை, 'தாயே என்னுடன் வா உன் நாயகனைக் காப்பாற்றித் தருகிறேன்' என்றார். அந்தத் தெய்வீகக் குழந்தையின் திருவாயில் 'உன் நாயகன்' என்ற வார்த்தைகள் வந்ததும், எனக்கு மெய்சிலிர்த்தது. உடனே உறக்கம் நீங்கி எழுந்து விட்டேன்' என்றார். அந்தத் தெய்வீகக் குழந்தையின் திருவாயில் 'உன் நாயகன்' என்ற வார்த்தைகள் வந்ததும், எனக்கு மெய்சிலிர்த்தது. உடனே உறக்கம் நீங்கி எழுந்து விட்டேன் அந்தச் சுந்தர புருஷர் காப்பாற்றப்பட்டாரோ இல்லையோ என்ற சந்தேகத்தினால் இன்னமும் என் உள்ளம் துடித்துக் கொண்டிருக்கிறது. நான் கண்ட கனவின் பொருள் என்ன, அப்பா அந்தச் சுந்தர புருஷர் காப்பாற்றப்பட்டாரோ இல்லையோ என்ற சந்தேகத்தினால் இன்னமும் என் உள்ளம் துடித்துக் கொண்டிருக்கிறது. நான் கண்ட கனவின் பொருள் என்ன, அப்பா அதனால் எனக்கு ஏதேனும் தீமை விளையுமா அதனால் எனக்கு ஏதேனும் தீமை விளையுமா அல்லது நன்மை ஏற்படுமா\" என்று புதல்வி கேட்டு வாய்மூடு முன்னே, \"கட்டாயம் நன்மைதான் ஏற்படும்\" என்று செம்பியன் உறுதியாகக் கூறினான்.\nசற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு அச்சோழர் பெருந்தகை மேலும் கூறியதாவது; \"நீ கண்ட கனவு ஏதோ தெய்வீகமாகத் தோன்றுகிறது. உன் மனதுக்கிசைந்த சுந்தர மணவாளனை நீ இங்கேயே அடையப் போகிறாய். அப்படி நீ அடையும் மணாளனுக்கு ஏதோ பெரிய கஷ்டங்கள் நேரலாமென்றும், நமது குல தெய்வமாகிய முருகப் பெருமானின் அருளால் அந்தக் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும் என்றும் உன்னுடைய கனவிலிருந்து ஊகித்து அறிகிறேன். என் அருமை மகளே ஒரு விஷயத்தில் நீ உறுதியாக இருக்க வேண்டும். நான் இல்லாத சமயத்தில் உன்னைத் தேடி அதிர்ஷ்டம் வந்தால் அதை நீ வேண்டாமென்று தள்ளாதே ஒரு விஷயத்தில் நீ உறுதியாக இருக்க வேண்டும். நான் இல்லாத சமயத்தில் உன்னைத் தேடி அதிர்ஷ்டம் வந்தால் அதை நீ வேண்டாமென்று தள்ளாதே இராஜகுலத்தில் பிறந்தவன் எவனாவது உன்னைக் கரம்பிடிக்க விரும்பினால், அப்படிப்பட்டவனை மணந்து கொள்ள இப்போதே உனக்கு நான் அனுமதி கொடுத்து விடுகிறேன். போர்க்களத்திலிருந்து நான் உயிரோடு திரும்பி வந்தால் உன்னையும் உன் மணாளனையும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து ஆசீர்வதிப்பேன். ஒருவேளை போர்க்களத்தில் உயிர் துறக்கும்படி நேரிட்டால், ஆவிவடிவத்திலே திரும்பி வந்து உங்களை ஆசீர்வதித்து விட்டு அப்புறந்தான் வீர சொர்க்கத்துக்குப் போவேன்.\" இவ்விதம் கூறிய போது செம்பியன் வளவனின் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாகப் பெருகியது. மங்கையர்க்கரசியும் தந்தையின் விசால மார்பில் முகத்தைப் பதித்துக் கொண்டு விம்மினாள்.\nமங்கையர்க்கரசி கண்ட கனவின் பொருள் இன்னதென்று செம்பியன் வளவனால் கண்டுபிடிக்க முடியவில்லையல்லவா இவள் தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் காஞ்சிக்குத் தெற்கே பத்து காத தூரத்தில் வராக நதிக்கரையில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைப் பார்த்தோமானால், ஒரு வேளை அந்தக் கனவின் பொருளை நாம் ஊகித்தறிந்து கொள்ளலாம். நடுநிசியில் நிலவொளியில் வராக நதிக் கரையானது அதுவரையில் என்றும் கண்டறியாத காட்சி அளித்தது. மாபெரும் பாண்டிய சைனியம் அந்த நதிக்கரையில் தண்டு இறங்கி இருந்தது. ஆங்காங்கு அமைந்திருந்த கூடாரங்கள் மீது பறக்க விட்டிருந்த மீனக் கொடிகள், இளங்காற்றில் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தன. யானைகளும் குதிரைகளும் ரதங்களும் வண்டிகளும் கண்ணுக்கெட்டிய தூரம் காணப்பட்டன. குளிர் அதிகமில்லாத புரட்டாசி மாதமாகையால், வீரர்கள் பெரும்பாலும் திறந்தவெளியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். தூக்கம் வராதவர்கள் ஆங்காங்கே கும்பல் கூடி உட்கார்ந்து, கதை பேசிக் கொண்டிருந்தார்கள். நடுநிசியின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு சில சமயம் அவர்களுடைய சிரிப்பின் ஒலி கேட்டது. அத்தகைய கூட்டம் ஒன்றின் அருகில் சென்று அவர்கள் என்ன விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்.\nபொதுவாக அவ்வீரர்கள் சிறிது கவலையுடனேயே பேசிக் கொண்டிருந்தார்கள். மேலே காஞ்சியை நோக்கிப் போகாமல் மூன்று நாளாக அந்த வராக நதிக்கரையில் சைனியம் தங்கியிருப்பதைப் பற்றியும், அவர்களுடைய சேனாதிபதி நெடுமாற பாண்டியனுக்கு என்ன உடம்பு என்பது பற்றியும் அவர்கள் பேசினார்கள். \"உடம்பு ஒன்றும் இல்லை; வேறு ஏதோ காரணம் இருக்கிறது\" என்று சிலர் காதோடு காரறுகச் சொன்னார்கள். \"இளவரசருக்கு மோகினிப் பிசாசு பிடித்திருக்கிறது\" என்று சிலர் காதோடு காரறுகச் சொன்னார்கள். \"இளவரசருக்கு மோகினிப் பிசாசு பிடித்திருக்கிறது\" என்று ஒருவன் சொன்ன போது இலே��ாகச் சிரிப்பு உண்டாயிற்று. \"என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது\" என்று ஒருவன் சொன்ன போது இலேசாகச் சிரிப்பு உண்டாயிற்று. \"என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது நாளைக் காலையில் காஞ்சியிலிருந்து பல்லவர் படை கிளம்பப் போகிறது. நாம் நடு வழியில் உட்கார்ந்திருக்கிறோம் நாளைக் காலையில் காஞ்சியிலிருந்து பல்லவர் படை கிளம்பப் போகிறது. நாம் நடு வழியில் உட்கார்ந்திருக்கிறோம்\" என்றான் இன்னொருவன். \"இங்கிருந்து திரும்பி மதுரைக்குத்தான் போகப் போகிறோமோ, என்னவோ\" என்றான் இன்னொருவன். \"இங்கிருந்து திரும்பி மதுரைக்குத்தான் போகப் போகிறோமோ, என்னவோ\" என்றான் இன்னொருவன். \"அப்படித் திரும்பிப் போவதைக் காட்டிலும் இந்த வராக நதியில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம்\" என்றான் இன்னொருவன். \"அப்படித் திரும்பிப் போவதைக் காட்டிலும் இந்த வராக நதியில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம்\n உயிரை மாய்த்துக் கொள்ள நல்ல வழி கண்டுபிடித்தாய் இந்த வராக நதியில் தலைகீழாக நின்றால் தண்ணீர் மூக்கு வரையில் வரும். இந்த நதியில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ள ரொம்பக் கெட்டிக்காரத்தனம் வேண்டும்\" என்றான் இன்னொருவன். \"எது எப்படியிருந்தாலும் நான் திரும்பிப் போகப் போவதில்லை. வாதாபியிலிருந்து அதைக் கொண்டு வருகிறேன்; இதைக் கொண்டு வருகிறேன் என்று என் காதலியிடம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். வெறுங்கையோடு போனால் அவள் என்ன சொல்லுவாள் இந்த வராக நதியில் தலைகீழாக நின்றால் தண்ணீர் மூக்கு வரையில் வரும். இந்த நதியில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ள ரொம்பக் கெட்டிக்காரத்தனம் வேண்டும்\" என்றான் இன்னொருவன். \"எது எப்படியிருந்தாலும் நான் திரும்பிப் போகப் போவதில்லை. வாதாபியிலிருந்து அதைக் கொண்டு வருகிறேன்; இதைக் கொண்டு வருகிறேன் என்று என் காதலியிடம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். வெறுங்கையோடு போனால் அவள் என்ன சொல்லுவாள்\" என்றான் வேறொருவன். \"வீர பாண்டியர் குலத்தில் பிறந்தவருக்கு இப்படிப்பட்ட விளக்கெண்ணெய்ச் சுபாவம் எப்படி வந்ததோ\" என்றான் வேறொருவன். \"வீர பாண்டியர் குலத்தில் பிறந்தவருக்கு இப்படிப்பட்ட விளக்கெண்ணெய்ச் சுபாவம் எப்படி வந்ததோ\" என்று ஒருவன் கூதனுப் பெருமூச்சு விட்டான்.\nஇவ்வாறெல்லாம் மேற்படி வீரர்கள் அலுத்துச் சலித���துப் பேசுவதற்குக் காரணமாயிருந்த பாண்டிய இளவரசன் நெடுமாறனை வராக நதிக்கரையோரமாக அமைந்திருந்த அவனுடைய கூடாரத்துக்குச் சென்று பார்ப்போம். ஆம் இதோ வீற்றிருக்கும் இந்தக் கம்பீரமான சுந்தர புருஷன்தான் நெடுமாறன். பல்லவ குலம் தோன்றியதற்கு எத்தனையோ காலத்துக்கு முன்னாலிருந்து வாழையடி வாழையாக வளர்ந்து வந்த பாண்டிய மன்னர் குலத்திலே பிறந்தவன். அவனுக்கு எதிரில் ஒரு திகம்பர சமணர் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் மயிலிறகுக்கத்தை, சுருட்டிய பாய், கமண்டலம் ஆகியவை இருக்கின்றன. கட்டையாகவும் குட்டையாகவும் மொட்டைத் தலையுடனும் விளங்கிய அந்தத் திகம்பர சமணரைப் பார்த்து நெடுமாறன், \"சுவாமி இதோ வீற்றிருக்கும் இந்தக் கம்பீரமான சுந்தர புருஷன்தான் நெடுமாறன். பல்லவ குலம் தோன்றியதற்கு எத்தனையோ காலத்துக்கு முன்னாலிருந்து வாழையடி வாழையாக வளர்ந்து வந்த பாண்டிய மன்னர் குலத்திலே பிறந்தவன். அவனுக்கு எதிரில் ஒரு திகம்பர சமணர் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் மயிலிறகுக்கத்தை, சுருட்டிய பாய், கமண்டலம் ஆகியவை இருக்கின்றன. கட்டையாகவும் குட்டையாகவும் மொட்டைத் தலையுடனும் விளங்கிய அந்தத் திகம்பர சமணரைப் பார்த்து நெடுமாறன், \"சுவாமி இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும் இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்\" என்று கேட்டான். அவன் கேட்டு வாய் மூடுவதற்குள்ளே எங்கேயோ வெகுதூரத்திலிருந்து ஒரு மெல்லிய கம்பனசப்தம் உடுக்கு அடிப்பது போன்ற சப்தம் வரலாயிற்று. 'தரிரிம்' 'தரிரிம்' என்று ஒலித்த அந்தச் சப்தம் மெல்லியதாயிருந்தபோதிலும் காது வழியாக உடம்பிற்குள்ளே புகுந்து உடம்பின் ஒவ்வொரு அணுவையும் ஒரு குலுக்குக் குலுக்கியது. \"அதோ\" என்று கேட்டான். அவன் கேட்டு வாய் மூடுவதற்குள்ளே எங்கேயோ வெகுதூரத்திலிருந்து ஒரு மெல்லிய கம்பனசப்தம் உடுக்கு அடிப்பது போன்ற சப்தம் வரலாயிற்று. 'தரிரிம்' 'தரிரிம்' என்று ஒலித்த அந்தச் சப்தம் மெல்லியதாயிருந்தபோதிலும் காது வழியாக உடம்பிற்குள்ளே புகுந்து உடம்பின் ஒவ்வொரு அணுவையும் ஒரு குலுக்குக் குலுக்கியது. \"அதோ நமக்கு அழைப்பு வந்து விட்டது நமக்கு அழைப்பு வந்து விட்டது இளவரசே, கிளம்புங்கள்\" என்றார் அந்தச் சமண முனிவர்.\nநெடுமாறன் மறுமொழி கூறாமல் புறப்பட்டா��். இருவரும் கூடாரத்திலிருந்து வெளியில் வந்து நதிக்கரையோரத்தை அடைந்தனர் அங்கே ஒரு படகு காத்திருந்தது. அதன் இரு முனையிலும் இரு வீரர் துடுப்புடன் காத்திருந்தனர். நெடுமாறன் படகில் ஏறுவதற்கு முன் ஒருகணம் தயங்கினான். அதைப் பார்த்த சமணர் \"இளவரசே அங்கே ஒரு படகு காத்திருந்தது. அதன் இரு முனையிலும் இரு வீரர் துடுப்புடன் காத்திருந்தனர். நெடுமாறன் படகில் ஏறுவதற்கு முன் ஒருகணம் தயங்கினான். அதைப் பார்த்த சமணர் \"இளவரசே தங்களுக்கு அச்சமாயிருக்கிறதா\" என்று கூறவும், நெடுமாறன் அவரைப் பார்த்து ஒரு தடவை அலட்சியமாக 'ஹூம்' என்று சொல்லி விட்டுப் படகில் முன்னதாகப் பாய்ந்து ஏறினான். சமண முனிவரும் ஏறிக் கொண்டார். வீரர்கள் சப்தம் அதிகமாகக் கேட்காத வண்ணம் துடுப்பை மெதுவாகப் போட்டு ஜாக்கிரதையாகப் படகைச் செலுத்தினார்கள். படகு அக்கரையை அடைந்தது. வீரர் இருவரையும் அங்கேயே படகுடன் காத்திருக்கும்படி சொல்லி விட்டு, நெடுமாறனும் சமண முனிவரும் மேலே சென்றார்கள்.\nபோகப் போக உடுக்கையின் ஒலி அதிகமாகிக் கொண்டு வந்தது. அந்த ஒலியானது ஒருவகைக் காந்த சக்தியைப் போல் நெடுமாறனைக் கவர்ந்து இழுத்தது. இனிமேல் அவன் விரும்பினாலும் திரும்பிப் போக முடியாதபடி அதன் சக்தி கணத்துக்குக் கணம் அதிகரித்துக் கொண்டிருந்தது. நெடுமாறனின் நடையும் விரைவாகிக் கொண்டு வந்தது. கடைசியில் அவனுடைய நடை ரொம்ப வேகமாகி ஓட்டமாகவே மாறியது. \"இளவரசே நில்லுங்கள், நாம் சேர வேண்டிய இடம் இதுதான் நில்லுங்கள், நாம் சேர வேண்டிய இடம் இதுதான்\" என்று சமண முனிவர் கூறியது கனவிலே கேட்பது போல் நெடுமாறன் காதில் கேட்டது.\nநெடுமாறன் நின்றான்; அவனுக்கு எதிரே பாறையில் குடைந்த குகை ஒன்று காணப்பட்டது. குகையின் வாசலில் இரண்டு துவாரபாலர் நின்றார்கள். உண்மையில் கல்லில் செதுக்கிய சிலைகள் தாம் அவை. எனினும் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த இளவரசன் ஒருகணம் அவர்கள் உண்மையான காவலர்கள் என்றே நினைத்தான். குகைக்குள்ளேயிருந்து மங்கலான வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. உடுக்கையின் சப்தமும் அக்குகைக்குள்ளிருந்து தான் வந்தது. ஆம் இந்தப் பாறையும் குகையும் துவாரபாலர் சிலைகளும் நாம் ஏற்கெனவே பார்த்தவைதாம். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆயனச் சிற்பியார் குடைந்தெடுத்த குகைதான் அது. அந்தக் குகையைத் திகம்பரசமணர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்தார்கள்.\nதிகம்பர சமணரால் வழிகாட்டப் பெற்று, நெடுமாறன் குகைக்குள்ளே நுழைந்தபோது, உள்ளிருந்து வந்த தூபப் புகையின் வாசனை அவனுடைய தலையை கிறுகிறுக்கச் செய்தது. மெதுவாகச் சமாளித்துக் கொண்டு உள்ளே சென்றான். சிறிது தூரம் சென்றதும் தென்பட்ட விசாலமான குகை மண்டபத்தில் ஓர் அபூர்வமான காட்சியைக் கண்டான். தீப ஸ்தம்பத்தின் மீதிருந்த பெரிய அகல் விளக்கின் தீபம் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் வைத்திருந்த பாத்திரத்திலிருந்து தூபப் புகை வந்து கொண்டிருந்தது. தீபத்தின் வெளிச்சமும் தூபத்தின் புகையும் சேர்ந்து அங்கே தோன்றிய காட்சியை ஏதோ ஒரு மாயாலோகத்தின் கனவுக் காட்சியாகத் தோன்றும்படி செய்தது. நெடுமாறன் சற்று உற்றுப் பார்த்த பிறகு காட்சி சிறிது தெளிவடைந்து காணப்பட்டது. பத்துப் பன்னிரண்டு திகம்பர சமணர் வட்ட வடிவமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு மந்திரத்தை ஒரே குரலில் ஒரே விதமாக ஜபித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் உடுக்கை போன்ற ஒரு வாத்தியத்தைக் கையிலே வைத்து முழக்கிக் கொண்டிருந்தார். மற்றொருவர் பல தந்திகள் உள்ள ஒரு முழு நீளமுள்ள வீணையைக் கையில் வைத்துக் கொண்டு அதன் நரம்புகளை விரலினால் தட்டிக் கொண்டிருந்தார். இந்த இரண்டு நாதங்களும் சேர்ந்துதான் 'தரிரிம்' 'தரிரிம்' என்ற ஒலியைக் கிளப்பி நெடுமாறன் உடம்பிலுள்ள நரம்புகளையெல்லாம் புடைத்தெழச் செய்தன.\nவட்ட வடிவமாக உட்கார்ந்திருந்த சமணர்களுக்கு நடுவில் ஏறக்குறையப் பதினாறு வயதுள்ள ஒரு சிறுவன் காணப்பட்டான். மேற்படி மந்திர உச்சாரணத்துக்கும் வாத்தியங்களின் ஒலிக்கும் இசைய, அவனுடைய தேகம் இலேசாக ஆடிக் கொண்டிருந்தது. அவனுடைய கண்களோ முக்கால் பங்கு மூடியிருந்தன. கண்கள் திறந்திருந்த அளவில் வெள்ளை விழி மட்டும் தெரிந்தபடியால் முகம் பயங்கரத் தோற்றத்தை அளித்தது. நெடுமாறனை அழைத்து வந்த சமண முனிவர் அவனை நோக்கிச் சமிக்ஞை செய்து, எதுவும் பேச வேண்டாமென்றும், சப்தம் செய்யாமல் உட்கார வேண்டுமென்றும் தெரிவித்தார். நெடுமாறன் அவ்விதமே சப்தம் செய்யாமல் உட்கார்ந்திருந்தான்.\nமந்திர உச்சாரணம், வாத்திய முழக்கம் ஆகியவற்றின் வேகம் வரவர அதிக��ித்து வந்தது. திகம்பர மண்டலத்துக்கு மத்தியிலிருந்த சிறுவனுடைய உடம்பின் ஆட்டமும் விரைவாகிக் கொண்டு வந்தது. திடீரென்று மந்திர உச்சாரணமும், வாத்திய முழக்கமும் நின்றன. சிறுவன் 'வீல்' என்று சப்தமிட்டுக் கொண்டு தரையிலே சாய்ந்தான். சற்று நேரம் அந்தக் குகை மண்டபத்தில் ஒரு பயங்கர நிசப்தம் குடிகொண்டிருந்தது. கட்டையைப் போல் கீழே கிடந்த சிறுவனின் கண்ணிமைகளும் உதடுகளும் இலேசாகத் துடித்தன. கையில் வீணை வைத்துக் கொண்டிருந்த சமணர் அதன் ஒற்றை நரம்பை இலேசாகத் தட்டி விட்டு, \"தம்பி என் குரல் உனக்குக் கேட்கிறதா என் குரல் உனக்குக் கேட்கிறதா\" என்று வினவினார். \"கேட்கிறது, சுவாமி\" என்று வினவினார். \"கேட்கிறது, சுவாமி\" என்று அந்தச் சிறுவனின் உதடுகள் முணுமுணுத்தன. \"அப்படியானால் நான் கேட்கிற கேள்விகளுக்கு விடை சொல், சற்று முன்னால் நீ இருந்த இடத்துக்கும் இப்போதுள்ள இடத்துக்கும் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா\" என்று அந்தச் சிறுவனின் உதடுகள் முணுமுணுத்தன. \"அப்படியானால் நான் கேட்கிற கேள்விகளுக்கு விடை சொல், சற்று முன்னால் நீ இருந்த இடத்துக்கும் இப்போதுள்ள இடத்துக்கும் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா\n\"சற்று முன்னால் நான் மலைக் குகையில் தரையில் கிடந்தேன். இப்போது ஆகாச வெளியில் மிதந்து கொண்டிருக்கிறேன். ஆகாச வெளியில் நினைத்த இடத்துக்கெல்லாம் போகக் கூடியவனாயிருக்கிறேன்.\" \"நீ மிதக்கும் இடத்தில் உன்னைச் சுற்றி என்ன பார்க்கிறாய்\" \"என்னைச் சுற்றிலும் திரள் திரளாகப் புகை மண்டலங்கள் காணப்படுகின்றன; அந்தப் புகை மண்டலங்களுக்குள்ளே எத்தனை எத்தனையோ உருவங்கள் மங்கலாகக் காணப்படுகின்றன. அவை மறைந்து தோன்றிக் கொண்டிருக்கின்றன.\" \"தம்பி\" \"என்னைச் சுற்றிலும் திரள் திரளாகப் புகை மண்டலங்கள் காணப்படுகின்றன; அந்தப் புகை மண்டலங்களுக்குள்ளே எத்தனை எத்தனையோ உருவங்கள் மங்கலாகக் காணப்படுகின்றன. அவை மறைந்து தோன்றிக் கொண்டிருக்கின்றன.\" \"தம்பி நீ நிற்கும் இடத்திலேயே நிற்க வேண்டுமா நீ நிற்கும் இடத்திலேயே நிற்க வேண்டுமா முன்னாலும் பின்னாலும் உன்னால் போகக்கூடுமா முன்னாலும் பின்னாலும் உன்னால் போகக்கூடுமா\" \"முன்னாலும் பின்னாலும் மேலேயும் கீழேயும் நானா திசைகளிலும் நினைத்தபடியெல்லாம் நான் போகக் கூடியவனாயிருக்கிற���ன்.\" சிறுவனிடம் மேற்படி கேள்விகளைக் கேட்ட சமணர், நெடுமாறனை நோக்கி, \"பாண்டிய குமாரா\" \"முன்னாலும் பின்னாலும் மேலேயும் கீழேயும் நானா திசைகளிலும் நினைத்தபடியெல்லாம் நான் போகக் கூடியவனாயிருக்கிறேன்.\" சிறுவனிடம் மேற்படி கேள்விகளைக் கேட்ட சமணர், நெடுமாறனை நோக்கி, \"பாண்டிய குமாரா இந்தப் பிள்ளை இப்போது ரிஷப தேவரின் அருள் மகிமையில் அகக்காட்சி பெற்றிருக்கிறான். இதற்கு முன் இருபதாயிரம் ஆண்டுக் காலத்தில் நடந்தவைகளையும், இனிமேல் இருபதினாயிரம் ஆண்டுக் காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களையும் இவனால் நேருக்கு நேர் கண்டு சொல்ல முடியும் இந்தப் பிள்ளை இப்போது ரிஷப தேவரின் அருள் மகிமையில் அகக்காட்சி பெற்றிருக்கிறான். இதற்கு முன் இருபதாயிரம் ஆண்டுக் காலத்தில் நடந்தவைகளையும், இனிமேல் இருபதினாயிரம் ஆண்டுக் காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களையும் இவனால் நேருக்கு நேர் கண்டு சொல்ல முடியும் தங்களுக்கு ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமா தங்களுக்கு ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமா\nநெடுமாறன் சற்றுத் தயங்கினான், 'வருங்காலத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மேகத் திரையை விலக்கிக் கொண்டு எதிர்காச் சம்பவங்களை, தான் பார்க்க வேண்டியது அவசியந்தானா அப்படிப் பார்ப்பதனால் ஏதேனும் விபரீதம் ஏற்படுமோ அப்படிப் பார்ப்பதனால் ஏதேனும் விபரீதம் ஏற்படுமோ ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் அந்த மந்திரக் குகையிலிருந்து உடனே எழுந்து போய் விடலாமா ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் அந்த மந்திரக் குகையிலிருந்து உடனே எழுந்து போய் விடலாமா' மனத்தில் இப்படி நெடுமாறன் எண்ணினானே தவிர, அவனை அங்கிருந்து எழுந்து போக விடாமல், ஏதோ ஒரு சக்தி தடுத்து அவனை அங்கேயே பலமாக இருத்திக் கொண்டிருந்தது. \"ஆம், அடிகளே' மனத்தில் இப்படி நெடுமாறன் எண்ணினானே தவிர, அவனை அங்கிருந்து எழுந்து போக விடாமல், ஏதோ ஒரு சக்தி தடுத்து அவனை அங்கேயே பலமாக இருத்திக் கொண்டிருந்தது. \"ஆம், அடிகளே வாதாபி யுத்த முடிவைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்\" என்ற வார்த்தைகள் நெடுமாறன் வாயிலிருந்து தாமே வெளிவந்தன. உடனே, சமணர் தரையில் கிடந்த சிறுவனை நோக்கி, \"தம்பி வாதாபி யுத்த முடிவைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்\" என்ற வார்த்தைகள் நெடுமாறன் வாயிலிருந்து தாமே வெளிவந்தன. உடனே, சமணர் தரையில் கிடந்த சிறுவனை நோக்கி, \"தம்பி கொஞ்சம் வடக்கு நோக்கிப் பிரயாணம் செய்து அங்கே என்ன பார்க்கிறாய் என்று சொல்லு கொஞ்சம் வடக்கு நோக்கிப் பிரயாணம் செய்து அங்கே என்ன பார்க்கிறாய் என்று சொல்லு\n இதோ வடதிசை நோக்கிப் போகிறேன்\" என்றான் சிறுவன். சற்றுப் பொறுத்து, \"ஆ\" என்றான் சிறுவன். சற்றுப் பொறுத்து, \"ஆ என்ன பயங்கரம் அங்கே என்ன பயங்கரமான காட்சியை நீ பார்க்கிறாய்\" என்று சமணர் கேட்டார். \"ஆகா\" என்று சமணர் கேட்டார். \"ஆகா மிகப் பயங்கரமான யுத்தம் நடக்கிறது. கணக்கிலடங்காத வீரர்கள் வாட்களாலும் வேல்களாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு செத்து விழுகிறார்கள். எங்கே பார்த்தாலும் இரத்த வெள்ளம் ஆறாக ஓடுகிறது. பெரிய பெரிய பிரம்மாண்டமான யானைகள் பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு ஒன்றையொன்று தாக்குகின்றன. யுத்தம் ஒரு பெரிய பிரம்மாண்டமான கோட்டை மதிலுக்குப் பக்கத்தில் நடக்கிறது. கோட்டையின் பிரதான வாசலில் ஒரு பெரிய கொடி பறக்கிறது. அந்தக் கொடியில் வராகத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆகா மிகப் பயங்கரமான யுத்தம் நடக்கிறது. கணக்கிலடங்காத வீரர்கள் வாட்களாலும் வேல்களாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு செத்து விழுகிறார்கள். எங்கே பார்த்தாலும் இரத்த வெள்ளம் ஆறாக ஓடுகிறது. பெரிய பெரிய பிரம்மாண்டமான யானைகள் பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு ஒன்றையொன்று தாக்குகின்றன. யுத்தம் ஒரு பெரிய பிரம்மாண்டமான கோட்டை மதிலுக்குப் பக்கத்தில் நடக்கிறது. கோட்டையின் பிரதான வாசலில் ஒரு பெரிய கொடி பறக்கிறது. அந்தக் கொடியில் வராகத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆகா கோட்டைக் கதவு இதோ திறக்கிறது கோட்டைக் கதவு இதோ திறக்கிறது கணக்கற்ற வீரர்கள் கோட்டைக்குள்ளேயிருந்து வெளியே வருகிறார்கள். ஆ கணக்கற்ற வீரர்கள் கோட்டைக்குள்ளேயிருந்து வெளியே வருகிறார்கள். ஆ யுத்தம் இன்னும் கோரமாக நடக்கிறது. சாவுக்குக் கணக்கேயில்லை, கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே பிணக்காடு, அம்மம்மா யுத்தம் இன்னும் கோரமாக நடக்கிறது. சாவுக்குக் கணக்கேயில்லை, கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே பிணக்காடு, அம்மம்மா பார்க்கவே முடியவில்லை\nசிறுவனுடைய கண்ணிமைகள் அப்போது இலேசாகத் துடித்ததைப் பார்த்த சமண குரு, \"தம்பி பயப்படாதே உனக்கு ஒன்றும் நேரா��ு; இன்னும் சிறிது உற்றுப் பார். போர்க்களம் முழுவதும் பார்த்து, மிகவும் நெருக்கமான சண்டை எங்கே நடக்கிறதென்று கவனி\" என்றார். \"ஆம், ஆம்\" என்றார். \"ஆம், ஆம் அதோ ஓரிடத்தில் பிரமாதமான கைகலந்த சண்டை நடக்கிறது. குதிரை மேல் ஏறிய வீரன் ஒருவன் இரண்டு கைகளிலும் இரண்டு வாட்கள் ஏந்திப் பயங்கரப் போர் புரிகிறான். அவனைச் சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்து கொண்டு தாக்குகிறார்கள். அவன் தன்னந்தனியாக நின்று அவ்வளவு பேரையும் திருப்பித் தாக்குகிறான். அவனுடைய கை வாட்கள் அடிக்கடி மின்னலைப் போல் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு வாள் வீச்சுக்கும் ஒரு தலை உருளுகிறது. ஆகா அதோ ஓரிடத்தில் பிரமாதமான கைகலந்த சண்டை நடக்கிறது. குதிரை மேல் ஏறிய வீரன் ஒருவன் இரண்டு கைகளிலும் இரண்டு வாட்கள் ஏந்திப் பயங்கரப் போர் புரிகிறான். அவனைச் சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்து கொண்டு தாக்குகிறார்கள். அவன் தன்னந்தனியாக நின்று அவ்வளவு பேரையும் திருப்பித் தாக்குகிறான். அவனுடைய கை வாட்கள் அடிக்கடி மின்னலைப் போல் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு வாள் வீச்சுக்கும் ஒரு தலை உருளுகிறது. ஆகா இதோ அந்த வீரனுக்குத் துணையாக இன்னும் சில வீரர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நடுவில் மீனக்கொடி பறக்கிறது. 'நெடுமாற பாண்டியர் வாழ்க இதோ அந்த வீரனுக்குத் துணையாக இன்னும் சில வீரர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நடுவில் மீனக்கொடி பறக்கிறது. 'நெடுமாற பாண்டியர் வாழ்க வாதாபிப் புலிகேசி வீழ்க' என்று அவர்கள் கர்ஜித்துக் கொண்டு எதிரிகள் மீது பாய்கிறார்கள்.\" இப்படி அந்தச் சிறுவன் சொன்னபோது, இதுவரை சிறிது அலட்சிய பாவத்துடனேயே கேட்டுக் கொண்டு வந்த நெடுமாறன் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். மேலே என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்வதில் அவனுக்கு அப்போது அளவில்லாத பரபரப்பு உண்டாயிற்று.\nமறுபடியும் சிறிது நேரம் சிறுவன் பேசாதிருந்தான். சமண குரு மீண்டும் அவனைத் தூண்டினார். மேலே என்ன நடக்கிறது என்று நன்றாகப் பார்த்துக் கூறும்படி ஆக்ஞாபித்தார். \"ஆகா சண்டை முடிந்து விட்டது, எதிரிகள் எல்லாரும் செத்து விழுந்து விட்டார்கள். வெற்றியடைந்த வீரர்கள் அந்த அஸகாய சூரனைச் சூழ்ந்து கொண்டு, 'மீன் கொடி வாழ்க சண்டை முடிந்து விட்டது, எதிரிகள் எல்லாரும் செத்து விழுந்து விட்டார்கள். வெற்���ியடைந்த வீரர்கள் அந்த அஸகாய சூரனைச் சூழ்ந்து கொண்டு, 'மீன் கொடி வாழ்க நெடுமாற பாண்டியர் நீடூழி வாழ்க நெடுமாற பாண்டியர் நீடூழி வாழ்க' என்று கோஷிக்கிறார்கள். ஆகா' என்று கோஷிக்கிறார்கள். ஆகா அவர்களுடைய கோஷமும் ஜயபேரிகைகளின் முழக்கமும் சேர்ந்து காது செவிடுபடச் செய்கின்றன.\"\n\"அதோ இன்னொரு வீரர் கும்பல் வருகிறது; அந்தக் கும்பலின் நடுவில் ஒரு ரதம் காணப்படுகிறது. ரதத்தின் மேல் ரிஷபக் கொடி பறக்கிறது. ரதத்தில் கம்பீர வடிவமுள்ள ஒருவர் வீற்றிருக்கிறார். அவருடைய முகத்தில் குரோதம் கொதித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரதத்தைச் சூழ்ந்து வரும் வீரர்கள் 'மாமல்ல சக்கரவர்த்தி வாழ்க என்று கோஷம் செய்கிறார்கள். ஆனால், அவர்களுடைய கோஷத்தில் அவ்வளவு சக்தி இல்லை. இரண்டு கூட்டமும் சந்திக்கிறது. ரதத்தில் வந்தவரும் குதிரை மேலிருந்தவரும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். இரண்டு பேரும் கீழே இறங்குகிறார்கள், சமீபத்தில் வருகிறார்கள். மீனக்கொடிக்குரிய வீரர், ரிஷபக் கொடிக்கு உரியவரைப் பார்த்து, 'மாமல்லரே என்று கோஷம் செய்கிறார்கள். ஆனால், அவர்களுடைய கோஷத்தில் அவ்வளவு சக்தி இல்லை. இரண்டு கூட்டமும் சந்திக்கிறது. ரதத்தில் வந்தவரும் குதிரை மேலிருந்தவரும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். இரண்டு பேரும் கீழே இறங்குகிறார்கள், சமீபத்தில் வருகிறார்கள். மீனக்கொடிக்குரிய வீரர், ரிஷபக் கொடிக்கு உரியவரைப் பார்த்து, 'மாமல்லரே பகைவர்கள் ஒழிந்தார்கள்; புலிகேசி இறந்தான்; வாதாபிக் கோட்டை நம் வசமாகி விட்டது; இனிமேல் தங்கள் காரியம், நான் போக விடை கொடுங்கள் பகைவர்கள் ஒழிந்தார்கள்; புலிகேசி இறந்தான்; வாதாபிக் கோட்டை நம் வசமாகி விட்டது; இனிமேல் தங்கள் காரியம், நான் போக விடை கொடுங்கள்' என்று கேட்கிறார். ஐயோ' என்று கேட்கிறார். ஐயோ ரிஷபக் கொடியாரின் முகத்தில் குரோதம் தாண்டவமாடுகிறது. அவர், 'அடே பாண்டிய பதரே ரிஷபக் கொடியாரின் முகத்தில் குரோதம் தாண்டவமாடுகிறது. அவர், 'அடே பாண்டிய பதரே எனக்கு வர வேண்டிய புகழையெல்லாம் நீ கொண்டு போய் விட்டாயல்லவா எனக்கு வர வேண்டிய புகழையெல்லாம் நீ கொண்டு போய் விட்டாயல்லவா\" என்று சொல்லிக் கொண்டே உடைவாளை உருவுகிறார். மீனக் கொடியார், 'வேண்டாம் சக்கரவர்த்தி\" என்று சொல்லிக் கொண்டே உடைவாளை உருவுகிறார். ம���னக் கொடியார், 'வேண்டாம் சக்கரவர்த்தி வேண்டாம்' என்கிறார். ரிஷபக் கொடியார் அதைக் கேட்காமல் உடைவாளை வீசுகிறார், ஐயையோ\nகேட்டவர்களின் ரோமம் சிலிர்க்கச் செய்த 'வீல்' சப்தத்துடன் இத்தனை நேரமும் தரையில் படுத்துக் கிடந்த சிறுவன் எழுந்து உட்கார்ந்தான். பீதியும் வெருட்சியும் நிறைந்த கண்களை அகலமாகத் திறந்து சுற்றிலும் பார்த்துத் திருதிருவென்று விழித்தான். நெடுமாற பாண்டியன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. சமண முனிவரைப் பார்த்து, \"அப்புறம் நடந்ததைத் தெரிந்து கொள்ள வேண்டாமா முக்கியமான தருணத்தில் எழுந்து விட்டானே முக்கியமான தருணத்தில் எழுந்து விட்டானே\" என்றான். \"இளவரசே இன்றைக்கு இவ்வளவுதான், மறுபடி இன்றிரவு இவனை அகக் காட்சி காணும்படி செய்ய முடியாது. பிறகு நடந்ததைத் தெரிந்து கொள்ள விரும்பினால் நாளைக்குத் தாங்கள் திரும்பவும் இவ்விடத்துக்கு வந்தாக வேண்டும்\nமறுநாள் விஜயதசமி அன்று காலையில் வழக்கம் போல் கீழ்த்திசையில் உதயமான சூரியன், காஞ்சி மாநகரம் அன்றளித்த அசாதாரணக் காட்சியைக் கண்டு சற்றுத் திகைத்துப் போய் நின்ற இடத்திலேயே நின்றதாகக் காணப்பட்டது. பூர்விகப் பெருமை வாய்ந்த பல்லவ அரண்மனை வாசலில் நின்று மாமல்ல சக்கரவர்த்தி யாத்ராதானம், கிரகப் ப்ரீதி ஆகிய சடங்குகளைச் செய்து விட்டு, குலகுரு ருத்ராச்சாரியார் முதலிய பெரியோர்களின் ஆசிபெற்று, தாயார் புவனமகாதேவியிடமும் பட்டமகிஷி வானமாதேவியிடமும் விடைபெற்றுக் கொண்டு பட்டத்துப் போர் யானையின் மீது ஏறிப் போர் முனைக்குப் புறப்பட்டார். அப்போது காஞ்சி நகரத்தின் மாடமாளிகைகளெல்லாம் அதிரும்படியாகவும், மண்டபங்களிலேயெல்லாம் எதிரொலி கிளம்பும்படியாகவும் அநேகம் போர் முரசுகளும் எக்காளங்களும் ஆர்த்து முழங்கின.\nசக்கரவர்த்தி ஏறிய பட்டத்து யானைக்கு முன்னாலும் பின்னாலும் அணிஅணியாக நின்ற யானைகளும் குதிரைகளும் ரதங்களும் ஏக காலத்தில் நகரத் தொடங்கிக் காஞ்சி நகரின் வடக்குக் கோட்டை வாசலை நோக்கிச் செல்லத் தொடங்கின. இந்த ஊர்வலம் காஞ்சியின் இராஜ வீதிகளின் வழியாகச் சென்ற போது இருபுறத்திலும் இருந்த மாளிகை மேல்மாடங்களிலிருந்து பூரண சந்திரனையும் பொன்னிறத் தாமரையையும் ஒத்த முகங்களையுடைய பெண்மணிகள் பல வகை நறுமலர்களையும் மஞ்சள் கலந்த அட்சதையையும் சக்கரவர்த்தியின் மீது தூவி, 'ஜய விஜயீபவ' என்று மங்கல வாழ்த்துக் கூறினார்கள். இப்படி நகர மாந்தரால் குதூகலமாக வழி அனுப்பப்பட்ட சக்கரவர்த்தியின் போர்க்கோல ஊர்வலம் ஒரு முகூர்த்த காலத்தில் வடக்குக் கோட்டை வாசலை அடைந்தது. நன்றாகத் திறந்திருந்த கோட்டை வாசல் வழியாகப் பார்த்தபோது, கோட்டைக்கு வெளியிலே சற்றுத் தூரத்தில் ஆரம்பித்துக் கண்ணுக்கெட்டிய வரை பரவிய ஒரு பெரிய சேனா சமுத்திரம் காணப்பட்டது. அந்த சேனா சமுத்திரத்தின் இடையிடையே கணக்கில்லாத கொடிகள் காற்றிலே பறந்த காட்சியானது, காற்று பலமாய் அடிக்கும் போது சமுத்திரத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வெண்ணுரை எறிந்து பாயும் அலைகளை ஒத்திருந்தது.\nவடக்குக் கோட்டை வாசலில், அகழிக்கு அப்புறத்தில் நின்று மாமல்ல சக்கரவர்த்தி கடைசியாக விடைபெற்றுக் கொண்டது, மானவன்மரிடமும் தம் அருமைக் குழந்தைகள் இருவரிடமுந்தான். மகேந்திரனையும் குந்தவியையும் தமது இரு கரங்களாலும் வாரி அணைத்துத் தழுவிக் கொண்ட போது, 'இந்தக் குழந்தைகளை இனிமேல் எப்போதாவது காணப்போகிறோமோ, இல்லையோ' என்ற எண்ணம் தோன்றவும், மாமல்லரின் கண்கள் கலங்கிக் கண்ணீர் ததும்பின. குழந்தைகளைக் கீழே இறக்கி விட்டு மானவன்மரைப் பார்த்து மாமல்லர் சொன்னார்; \"என் அருமை நண்பரே' என்ற எண்ணம் தோன்றவும், மாமல்லரின் கண்கள் கலங்கிக் கண்ணீர் ததும்பின. குழந்தைகளைக் கீழே இறக்கி விட்டு மானவன்மரைப் பார்த்து மாமல்லர் சொன்னார்; \"என் அருமை நண்பரே இந்தக் குழந்தைகளையும் இவர்களுடைய தாயாரையும் பல்லவ இராஜ்யத்தையும் உம்மை நம்பித்தான் ஒப்படைத்து விட்டுப் போகிறேன். நீர்தான் இவர்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்து நான் திரும்பி வரும் போது ஒப்படைக்க வேண்டும். மானவன்மரே இந்தக் குழந்தைகளையும் இவர்களுடைய தாயாரையும் பல்லவ இராஜ்யத்தையும் உம்மை நம்பித்தான் ஒப்படைத்து விட்டுப் போகிறேன். நீர்தான் இவர்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்து நான் திரும்பி வரும் போது ஒப்படைக்க வேண்டும். மானவன்மரே பரஞ்சோதியின் அபிப்பிராயப்படி திருக்கழுக்குன்றத்தில் திரண்டிருந்த படையில் ஒரு பகுதியை நிறுத்தி விட்டுப் போகிறேன். பாண்டிய குமாரனாலோ, அவனுடைய படையினாலோ காஞ்சிக்கு அபாயம் நேர்வதாயிருந்தால், நம் படையைப் பயன் படு��்தத் தயங்க வேண்டாம்.\"\n தங்களுக்கு இவ்விடத்துக் கவலை சிறிதும் வேண்டாம்\" என்றான் மானவன்மன். \"ரொம்ப சந்தோஷம், கடைசி நேரத்தில் எங்கே நீங்களும் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். இதுதான் உண்மையான சிநேகத்துக்கு அழகு\" என்றான் மானவன்மன். \"ரொம்ப சந்தோஷம், கடைசி நேரத்தில் எங்கே நீங்களும் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். இதுதான் உண்மையான சிநேகத்துக்கு அழகு\" என்று உள்ளம் உவந்து கூறினார் மாமல்லர். அப்போது மகேந்திரன் ஆயிரத்தோராவது தடவையாக, \"அப்பா\" என்று உள்ளம் உவந்து கூறினார் மாமல்லர். அப்போது மகேந்திரன் ஆயிரத்தோராவது தடவையாக, \"அப்பா நானும் வாதாபிப் போருக்கு வருகிறேன், என்னையும் அழைத்துப் போங்கள் நானும் வாதாபிப் போருக்கு வருகிறேன், என்னையும் அழைத்துப் போங்கள்\" என்றான். புதல்வனைப் பார்த்து மாமல்லர், \"மகேந்திரா\" என்றான். புதல்வனைப் பார்த்து மாமல்லர், \"மகேந்திரா இந்த வாதாபி யுத்தம் கிடக்கட்டும். இதைவிடப் பெரிய இலங்கை யுத்தம் வரப் போகிறது. உன் மாமாவின் இராஜ்யத்தை அபகரித்துக் கொண்டவனைப் போரில் கொன்று இராஜ்யத்தைத் திரும்பப் பெற வேண்டும் அந்த யுத்தத்துக்கு நீ போகலாம் இந்த வாதாபி யுத்தம் கிடக்கட்டும். இதைவிடப் பெரிய இலங்கை யுத்தம் வரப் போகிறது. உன் மாமாவின் இராஜ்யத்தை அபகரித்துக் கொண்டவனைப் போரில் கொன்று இராஜ்யத்தைத் திரும்பப் பெற வேண்டும் அந்த யுத்தத்துக்கு நீ போகலாம்\nஇவ்விதம் கூறி விட்டு மாமல்லர் சட்டென்று குழந்தைகளைப் பிரிந்து சென்று போர் யானை மீது ஏறிக் கொண்டார். அவ்வளவுதான் அந்தப் பெரிய பிரம்மாண்டமான சைனியம் சமுத்திரமே இடம் பெயர்ந்து செல்வது போல் மெதுவாகச் செல்லத் தொடங்கியது. அவ்வளவு பெரிய சைனியம் ஏககாலத்தில் நகரும் போது கிளம்பிய புழுதிப் படலமானது வானத்தையும் பூமியையும் ஒருங்கே மறைத்தது. அந்தப் புழுதிப் படலத்தில் பல்லவ சைனியம் அடியோடு மறைந்து போகும் வரையில் மானவன்மரும், மகேந்திரனும் குந்தவியும் கோட்டை வாசலில் நின்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nசென்ற அத்தியாயத்தில் கூறியபடி மாமல்ல சக்கரவர்த்தி படையுடன் புறப்பட்டுச் சென்று மூன்று தினங்கள் ஆயின. காஞ்சி மாநகரத்தின் வ��திகள் வழக்கமான கலகலப்பு இல்லாமல் வெறிச்சென்று கிடந்தன. பட்டணமே தூங்கி வழிந்து கொண்டிருந்தது. வழக்கத்துக்கு மாறான அந்தப் பகல் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு காஞ்சி நகர் வீதிகளில் ஒரு ரதம் கடகடவென்ற சப்தத்துடன் அதிவேகமாகப் பிரயாணம் செய்து திருநாவுக்கரசர் மடத்தின் வாசலில் வந்து நின்றது. ரதத்தை ஓட்டி வந்தவன் வேறு யாருமில்லை, நம் பழைய நண்பன் கண்ணபிரான்தான்.\nரதத்திலிருந்து நாம் இதுவரையில் பார்த்திராத புது மனிதர் ஒருவர் - இளம் பிராயத்தினர் - இறங்கினார். சிறந்த பண்பாடு, முதிர்ந்த அறிவு, உயர் குடிப்பிறப்பு ஆகியவற்றினால் ஏற்பட்ட களை அவர் முகத்தில் ததும்பியது. கீழே இறங்கியவரைப் பார்த்துக் கண்ணபிரான், \"ஆம், ஐயா இதுதான் திருநாவுக்கரசரின் திருமடம். அதோ இருக்கும் பல்லக்கு புவனமகாதேவிக்கு உரியது. சக்கரவர்த்தியின் அன்னையார் சுவாமிகளைத் தரிசிக்க வந்திருக்கிறார் போல் தோன்றுகிறது\" என்றான். \"யார் வந்திருந்தபோதிலும் சரி; தாமதிக்க நமக்கு நேரமில்லை\" என்று சொல்லிக் கொண்டு அந்தப் புது மனிதர் மடத்துக்குள்ளே நுழைந்தார்.\nஉள்ளே உண்மையாகவே புவனமகாதேவியார் தமது வளர்ப்புப் பெண்ணாக ஏற்றுக் கொண்ட மங்கையர்க்கரசியுடன் வாகீசப் பெருந்தகையைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். சுவாமிகள் வடநாட்டில் தாம் தரிசனம் செய்து வந்த ஸ்தலங்களின் விசேஷங்களைப் பற்றிப் புவனமகாதேவிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாம் சொல்லி விட்டுக் கடைசியில் தாம் மீண்டும் தென்னாட்டு யாத்திரை கிளம்பப் போவது பற்றியும் நாவுக்கரசர் தெரிவித்தார். \"ஆம், தாயே வடநாட்டில் எத்தனையோ ஸ்தலங்களைத் தரிசனம் செய்தேன். கயிலையங்கிரி வரையில் சென்றிருந்தேன். எனினும், நமது தென்னாட்டிலே உள்ள க்ஷேத்திரங்களின் மகிமை தனியானது தான். நமது ஏகாம்பரநாதர் ஆலயத்துக்கு இணையான ஆலயம் வேறு எங்கும் இல்லை. நமது திருத்தில்லை, திருவையாறு, திருவானைக்கா முதலிய க்ஷேத்திரங்களுக்கு இணையான க்ஷேத்திரமும் வேறு எங்கும் கிடையாது. மறுபடியும் தென்னாடு சென்று அந்த ஸ்தலங்களையெல்லாம் மீண்டும் தரிசித்து விட்டு வர எண்ணியிருக்கிறேன், நாளைக்குப் புறப்படப் போகிறேன் வடநாட்டில் எத்தனையோ ஸ்தலங்களைத் தரிசனம் செய்தேன். கயிலையங்கிரி வரையில் சென்றிருந்தேன். எனினும், நமது ��ென்னாட்டிலே உள்ள க்ஷேத்திரங்களின் மகிமை தனியானது தான். நமது ஏகாம்பரநாதர் ஆலயத்துக்கு இணையான ஆலயம் வேறு எங்கும் இல்லை. நமது திருத்தில்லை, திருவையாறு, திருவானைக்கா முதலிய க்ஷேத்திரங்களுக்கு இணையான க்ஷேத்திரமும் வேறு எங்கும் கிடையாது. மறுபடியும் தென்னாடு சென்று அந்த ஸ்தலங்களையெல்லாம் மீண்டும் தரிசித்து விட்டு வர எண்ணியிருக்கிறேன், நாளைக்குப் புறப்படப் போகிறேன்\nஇப்படி அவர் சொல்லிக் கொண்டிருந்த போது, மடத்தின் வாசலில் ரதத்திலிருந்து இறங்கிய இளைஞர் உள்ளே வந்தார். பயபக்தியுடன் சுவாமிக்கும் புவனமகாதேவிக்கும் வணக்கம் செலுத்தினார். \"நீ யார் அப்பனே எங்கு வந்தாய்\" என்று நாவுக்கரசர் கேட்ட குரலில் சிறிது அதிருப்தி தொனித்தது. அந்தக் குறிப்பைத் தெரிந்து கொண்ட இளைஞர் கைகூப்பி நின்றவண்ணம், \"சுவாமி மன்னிக்க வேண்டும், சக்கரவர்த்தியின் அன்னையார் இவ்விடம் விஜயம் செய்திருப்பது தெரிந்தும் முக்கிய காரியத்தை முன்னிட்டுப் பிரவேசித்தேன். அடியேன் வராக நதிக்கரையிலிருந்து வருகிறேன். அங்கே நெடுமாற பாண்டியர் கடுமையான தாபஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டிருக்கிறார். வைத்தியர்களின் ஔஷதங்களினால் மட்டும் அவரைக் குணப்படுத்த முடியாதென்று கருதித் தங்களிடமிருந்து திருநீறு வாங்கிக் கொண்டு போக வந்தேன்; மன்னிக்க வேண்டும்\" என்று திருநாவுக்கரசரைப் பார்த்துக் கூறிவிட்டுப் புவனமகாதேவியின் பக்கம் திரும்பி, \"தேவி மன்னிக்க வேண்டும், சக்கரவர்த்தியின் அன்னையார் இவ்விடம் விஜயம் செய்திருப்பது தெரிந்தும் முக்கிய காரியத்தை முன்னிட்டுப் பிரவேசித்தேன். அடியேன் வராக நதிக்கரையிலிருந்து வருகிறேன். அங்கே நெடுமாற பாண்டியர் கடுமையான தாபஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டிருக்கிறார். வைத்தியர்களின் ஔஷதங்களினால் மட்டும் அவரைக் குணப்படுத்த முடியாதென்று கருதித் தங்களிடமிருந்து திருநீறு வாங்கிக் கொண்டு போக வந்தேன்; மன்னிக்க வேண்டும்\" என்று திருநாவுக்கரசரைப் பார்த்துக் கூறிவிட்டுப் புவனமகாதேவியின் பக்கம் திரும்பி, \"தேவி தாங்களும் க்மிக்க வேண்டும்\n நீ ரொம்ப விநயமுள்ளவனாயிருக்கிறாய். ஆனால், சுவாமிகள் முதலில் கேட்ட கேள்விக்கு நீ மறுமொழி சொல்லவில்லையே நீ யார்\" என்று கேட்க, \"பதற்றத்தினால் மறந்து விட்டேன், தேவி பாண்டிய நாட்டில் மணமேற்குடி என்னும் கிராமத்தில் பிறந்தவன். என் பெயர் குலச்சிறை; படையுடன் கிளம்பிய பாண்டிய குமாரருக்கு ஓலை எழுதவும், படிக்கவும் உதவியாயிருக்குமாறு என்னை நியமித்து மதுரை மன்னர் அனுப்பி வைத்தார் பாண்டிய நாட்டில் மணமேற்குடி என்னும் கிராமத்தில் பிறந்தவன். என் பெயர் குலச்சிறை; படையுடன் கிளம்பிய பாண்டிய குமாரருக்கு ஓலை எழுதவும், படிக்கவும் உதவியாயிருக்குமாறு என்னை நியமித்து மதுரை மன்னர் அனுப்பி வைத்தார்\" என்றான் அந்த இளைஞன். \"நோய்ப்பட்ட பாண்டிய குமாரரை வராக நதிக்கரையில் ஏன் வைத்திருக்க வேண்டும்\" என்றான் அந்த இளைஞன். \"நோய்ப்பட்ட பாண்டிய குமாரரை வராக நதிக்கரையில் ஏன் வைத்திருக்க வேண்டும்\" என்று தேவி மீண்டும் கேட்டார்.\n\"ரொம்பக் கடுமையான ஜுரம், தேவி இந்த நிலையில் அவர் பிரயாணம் செய்யக் கூடாது என்பது வைத்தியரின் அபிப்பிராயம். கொஞ்சம் குணப்பட்டதும் இவ்விடத்துக்கு அழைத்து வந்து விடுகிறோம். அரண்மனைக்கு வந்து செய்தி சொல்லி விட்டு போக எண்ணினேன். நல்ல வேளையாக இங்கேயே தங்களைச் சந்தித்தேன்.\" \"அப்படியில்லை, அப்பா இந்த நிலையில் அவர் பிரயாணம் செய்யக் கூடாது என்பது வைத்தியரின் அபிப்பிராயம். கொஞ்சம் குணப்பட்டதும் இவ்விடத்துக்கு அழைத்து வந்து விடுகிறோம். அரண்மனைக்கு வந்து செய்தி சொல்லி விட்டு போக எண்ணினேன். நல்ல வேளையாக இங்கேயே தங்களைச் சந்தித்தேன்.\" \"அப்படியில்லை, அப்பா என்னிடம் சொன்னால் மட்டும் போதாது. அரண்மனைக்கு வந்து வானமாதேவியிடமும் நேரில் சொல்லிவிட்டுத் திரும்பிப் போ என்னிடம் சொன்னால் மட்டும் போதாது. அரண்மனைக்கு வந்து வானமாதேவியிடமும் நேரில் சொல்லிவிட்டுத் திரும்பிப் போ பாவம் அவள் மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள்\" என்று புவனமகாதேவி சொல்லிக் கொண்டே எழுந்து, \"சுவாமி போய் வருகிறேன் விடை கொடுங்கள் போய் வருகிறேன் விடை கொடுங்கள்\nபுவனமகாதேவியுடன் மங்கையர்க்கரசி எழுந்து சென்றாள். குலச்சிறை உள்ளே வந்தது முதல் அவனுடைய முகத்தை அடிக்கடி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள் இப்போது வெளியேறு முன்னர் கடைசி முறையாக ஒரு தடவை பார்த்தாள். அப்போது குலச்சிறையும் அவளைப் பார்க்க நேர்ந்தது. இருவருடைய முகங்களிலும் கண்களிலும் ஏதோ பழைய ஞாபகத்தின் அறிகுறி தோன்றலாயிற��று. பெண்ணரசிகள் இருவரும் போன பிறகு திருநாவுக்கரசர், \"அப்பனே எல்லாம் எனை ஆளும் எம்பெருமான் செயல் எல்லாம் எனை ஆளும் எம்பெருமான் செயல் அடியேனால் நடக்கக் கூடியது என்ன இருக்கிறது அடியேனால் நடக்கக் கூடியது என்ன இருக்கிறது என்றாலும் சிரித்துப் புரமெரித்த இறைவன் பெயரை உச்சரித்து இந்தத் திருநீற்றைக் கொடுக்கிறேன், எடுத்துக் கொண்டு போய் இடுங்கள். அடியேனுக்கு நேர்ந்திருந்த கொடிய சூலை நோயை ஒரு கணத்தில் மாயமாய் மறையச் செய்த வைத்தியநாதப் பெருமான், இளம் பாண்டியரின் நோயையும் குணப்படுத்தட்டும்\" என்றார்.\nநாவுக்கரசர் அளித்த விபூதியைப் பயபக்தியுடன் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்ட குலச்சிறையார், மீண்டும், \"சுவாமி அடியேனுக்கு இன்னொரு வரம் அருளவேண்டும்\" என்று பணிவுடன் கேட்டார். \"கேள், தம்பி அடியேனுக்கு இன்னொரு வரம் அருளவேண்டும்\" என்று பணிவுடன் கேட்டார். \"கேள், தம்பி உன்னுடைய பக்தி விநயம் என் மனத்தை ரொம்பவும் கவர்கிறது உன்னுடைய பக்தி விநயம் என் மனத்தை ரொம்பவும் கவர்கிறது\" என்றார் வாகீசர். \"தென் பாண்டிய நாட்டில் சமணர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. ஸ்வாமிகள் தங்கள் சிஷ்ய கோடிகளுடன் பாண்டிய நாட்டுக்கு விஜயம் செய்ய வேண்டும். விஜயம் செய்து, மக்களைச் சமணர் வலையில் விழாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும்\" என்றார் வாகீசர். \"தென் பாண்டிய நாட்டில் சமணர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. ஸ்வாமிகள் தங்கள் சிஷ்ய கோடிகளுடன் பாண்டிய நாட்டுக்கு விஜயம் செய்ய வேண்டும். விஜயம் செய்து, மக்களைச் சமணர் வலையில் விழாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும் தமிழகத்தில் புராதன பாண்டிய வம்சத்தையும் சமணப் படுகுழியில் விழாமல் காப்பாற்ற வேண்டும் தமிழகத்தில் புராதன பாண்டிய வம்சத்தையும் சமணப் படுகுழியில் விழாமல் காப்பாற்ற வேண்டும் ஆஹா நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்ததுபோல், இந்தத் தமிழ்நாட்டில் சமணம் ஏன் வந்தது சுவாமி\" என்று குலச்சிறை ஆவேசத்துடன் பேசிவந்தபோது நாவுக்கரசர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அந்தப் பெருந்தகையார் குலச்சிறையைக் கையமர்த்தி நிறுத்திக் கூறினார்; \"தம்பி\" என்று குலச்சிறை ஆவேசத்துடன் பேசிவந்தபோது நாவுக்கரசர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அந்தப் பெருந்தகையார் குலச்சிறையைக் கையமர்த்தி நிறுத்திக் கூறினார்; \"தம்பி சமண மதத்தின் மீது ஒரு காலத்தில் நானும் இப்படிக் கோபம் கொண்டிருந்தேன். ஆனால், இந்தக் காலத்திலே ஒருசிலர் செய்யும் காரியங்களுக்காகச் சமண சமயத்தின் மேல் துவேஷம் கொள்ளுதல் நியாயமன்று. அன்பையும் ஜீவகாருண்யத்தையும் போதிப்பதற்கு ஏற்பட்ட சமயம் சமண சமயம். நமது செந்தமிழ் நாடு ஆதி காலத்துச் சமண முனிவர்களால் எவ்வளவோ நன்மைகளை அடைந்திருக்கிறது. சமண முனிவர்கள் தமிழ் மொழியை வளர்த்தார்கள். அரிய காவியங்களைத் தமிழில் புனைந்தார்கள். ஓவியக் கலையை நாடெங்கும் பரப்பினார்கள். குலச்சிறை பொறுமை இழந்தவராய், \"போதும், சுவாமி சமண மதத்தின் மீது ஒரு காலத்தில் நானும் இப்படிக் கோபம் கொண்டிருந்தேன். ஆனால், இந்தக் காலத்திலே ஒருசிலர் செய்யும் காரியங்களுக்காகச் சமண சமயத்தின் மேல் துவேஷம் கொள்ளுதல் நியாயமன்று. அன்பையும் ஜீவகாருண்யத்தையும் போதிப்பதற்கு ஏற்பட்ட சமயம் சமண சமயம். நமது செந்தமிழ் நாடு ஆதி காலத்துச் சமண முனிவர்களால் எவ்வளவோ நன்மைகளை அடைந்திருக்கிறது. சமண முனிவர்கள் தமிழ் மொழியை வளர்த்தார்கள். அரிய காவியங்களைத் தமிழில் புனைந்தார்கள். ஓவியக் கலையை நாடெங்கும் பரப்பினார்கள். குலச்சிறை பொறுமை இழந்தவராய், \"போதும், சுவாமி போதும் தங்களிடம் சமணர்களைப்பற்றிய புகழுரைகளைக் கேட்பேனென்று நான் எதிர்பார்க்கவில்லை. தொண்டை மண்டலத்தைச் சமணர்களிடமிருந்து காப்பாற்றிய தாங்கள் பாண்டிய நாட்டையும் காப்பாற்றியருள வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வந்தேன். அவர்கள் செய்யும் அட்டூழியங்களைத் தாங்கள் பாண்டிய நாட்டிற்கு வந்து பாருங்கள்\nநாவுக்கரசர் சற்று நேரம் கண்களை மூடியவண்ணம் ஆலோசனையில் இருந்தார். பிறகு கண்களைத் திறந்து குலச்சிறையைப் பார்த்துக் கூறினார்: \"மந்திர தந்திரங்களில் வல்லவர்களான சமணர்களுடன் போராடுவதற்குச் சக்தியோ விருப்பமோ தற்போது என்னிடம் இல்லை. ஆனால் கேள், தம்பி என்னுடைய அகக்காட்சியில் ஓர் அற்புதத்தை அடிக்கடி கண்டு வருகிறேன். பால் மணம் மாறாத பாலர் ஒருவர் இந்தத் திருநாட்டில் தோன்றி அமிழ்தினும் இனிய தீந்தமிழில் பண்ணமைந்த பாடல்களைப் பொழியப் போகிறார். அவர் மூலமாகப் பல அற்புதங்கள் நிகழப் போகின்றன. பட்ட மரங்கள் தளிர்க்கப் போகின்றன. செம்பு பொன்னாகப் போகின்றது, பாஷாண்டிகள் ��க்தர்களாகப் போகிறார்கள். அந்த இளம்பிள்ளையின் மூலமாகவே தென்பாண்டி நாட்டிலும் சமணர்களின் ஆதிக்கம் நீங்கும்; சைவம் தழைக்கும்; சிவனடியார்கள் பல்கிப் பெருகுவார்கள்.\" இவ்விதம் திருநாவுக்கரசர் பெருமான் கூறி வந்தபோது குலச்சிறையார் மெய் மறந்து புளகாங்கிதம் அடைந்து நின்றார்.\nகாஞ்சி பல்லவ சக்கரவர்த்தியின் அரண்மனை மிகமிக விஸ்தாரமானது. அது மூன்று பெரிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மூன்று பகுதிகளின் வெளிவாசலும் அரண்மனையின் முன்புறத்து நிலா முற்றத்தில் வந்து சேர்ந்தன. மூன்று பகுதிகளுக்கும் பின்னால் விசாலமான அரண்மனைப் பூங்காவனம் இருந்தது. மூன்றுக்கும் நடுநாயகமான பகுதியில் மாமல்ல சக்கரவர்த்தி தம் பட்ட மகிஷி வானமாதேவியுடன் வசித்து வந்தார். வலப்புறத்து மாளிகையில் புவனமகாதேவியும் மகேந்திர பல்லவருடைய மற்ற இரு பத்தினிகளும் வசித்தார்கள். இடப்புறத்து மாளிகை, அரண்மனைக்கு வரும் முக்கிய விருந்தாளிகளுக்காக ஏற்பட்டது. அந்த மாளிகையில் தற்சமயம் இலங்கை இளவரசர் தமது மனைவியுடன் வசித்து வந்தார். ஒவ்வொரு மாளிகையை ஒட்டியும் அரண்மனைக் காரியஸ்தர்கள், காவலர்கள் முதலியோர் வசிப்பதற்குத் தனித்தனி இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று மாளிகைகளையும் ஒன்றோடொன்று இணைக்க மச்சுப் பாதைகளும் தரைப்பாதைகளும் சுரங்கப் பாதைகளும் இருந்தன.\nசோழன் செம்பியன் மகளைப் புவனமகாதேவி தம் புதல்வியாகக் கருதிப் பாதுகாத்து வருவதாக வாக்களித்திருந்தார் என்று சொன்னோமல்லவா அந்த வாக்கை அவர் பரிபூரணமாக நிறைவேற்றி வந்தார். அரண்மனையில் இருந்தாலும், வெளியே கோயில்கள் அல்லது மடங்களுக்குச் சென்றாலும், மங்கையர்க்கரசியைச் சதா சர்வ காலமும் அவர் தம் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தார். சரித்திரப் பிரசித்தி பெற்ற மகேந்திர பல்லவரைப் போலவே அவருடைய பட்டமகிஷி புவனமகாதேவியும் சிவபக்தியிற் சிறந்தவர். சக்கரவர்த்தி சிவபதம் அடைந்த பிறகு அவர் தமது காலத்தைப் பெரும்பாலும் சிவபூஜையிலும் சிவபுராணங்களின் படனத்திலும் கழித்துவந்தார். அவருடைய அரண்மனையின் ஓர் அறையில் ிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் ஆகம விதிகளின்படி அவர் பூஜை செய்வதுண்டு. இந்தச் சிவபூஜைக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்யும் உரிமையை மங்கையர்க்கரசி வருந்திக்கோரிப் பெற்றிருந்தாள். மேற்படி பணிவிடைகளை மிக்க பக்தி சிரத்தையுடன் நிறைவேற்றி வந்தாள். முன் பின் அறியாதவர்கள் அடங்கிய அந்தப் பிரம்மாண்டமான அரண்மனையில் மங்கையர்க்கரசி பொழுது போக்குவதற்கு அத்தகைய பூஜா கைங்கரியங்கள் சிறந்த சாதனமாயிருந்தன.\nமாமல்லர் படையுடன் கிளம்பிச் சென்று மூன்று தினங்கள் வரையில்தான் அவ்விதம் எல்லாம் ஒழுங்காக நடந்தன. நாலாவது நாள் புவனமகாதேவியும் மங்கையர்க்கரசியும் திருநாவுக்கரசரைத் தரிசித்துவிட்டு வந்தார்கள் அல்லவா அன்று முதல் மங்கையர்க்கரசியின் கவனம் சிறிது சிதறிப் போய்விட்டது. தேவியார் சிவபூஜை செய்ய அமர்ந்த பிறகு, புஷ்பம் வேண்டிய போது தூபத்தையும், தூபம் கேட்டால் பிரசாதத்தையும் மங்கையர்க்கரசி எடுத்துக் கொடுக்கலானாள். இதையெல்லாம் கவனித்த புவனமகாதேவி பூஜை முடிந்த பிறகு, \"குழந்தாய் அன்று முதல் மங்கையர்க்கரசியின் கவனம் சிறிது சிதறிப் போய்விட்டது. தேவியார் சிவபூஜை செய்ய அமர்ந்த பிறகு, புஷ்பம் வேண்டிய போது தூபத்தையும், தூபம் கேட்டால் பிரசாதத்தையும் மங்கையர்க்கரசி எடுத்துக் கொடுக்கலானாள். இதையெல்லாம் கவனித்த புவனமகாதேவி பூஜை முடிந்த பிறகு, \"குழந்தாய் இன்றைக்கு என்ன ஒரு மாதிரி சஞ்சலம் அடைந்திருக்கிறாய் இன்றைக்கு என்ன ஒரு மாதிரி சஞ்சலம் அடைந்திருக்கிறாய் தகப்பனாரை நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறாயா தகப்பனாரை நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறாயா என்னைப் பார்த்துக் கொள், குழந்தாய் என்னைப் பார்த்துக் கொள், குழந்தாய் என்னுடைய ஏக புதல்வனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு நான் நிம்மதியாக இருக்கவில்லையா என்னுடைய ஏக புதல்வனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு நான் நிம்மதியாக இருக்கவில்லையா\" என்று தைரியம் கூறினார்.\nஅப்போது மங்கையர்க்கரசி சிறிது நாணத்துடன், \"இல்லை அம்மா அப்படியெல்லாம் கவலை ஒன்றுமில்லை\" என்றாள். \"பின் ஏன் உன் முகத்தில் சிந்தனைக்கு அறிகுறி காணப்படுகிறது இந்த அரண்மனையில் வசிப்பதில் ஏதாவது உனக்குத் தொந்தரவு இருக்கிறதா இந்த அரண்மனையில் வசிப்பதில் ஏதாவது உனக்குத் தொந்தரவு இருக்கிறதா\" என்றார் மகேந்திரரின் மகிஷி. \"தொந்தரவா\" என்றார் மகேந்திரரின் மகிஷி. \"தொந்தரவா இவ்வளவு சௌக்கியமாக நான் என் தந்தையின் வீட்டிலே ஒரு ந���ளும் இருந்ததில்லை. என் மனத்திலும் சஞ்சலம் ஒன்றுமில்லை. நாவுக்கரசர் பெருமானோடு தாங்கள் வார்த்தையாடிக் கொண்டிருக்கையில், வாலிபர் ஒருவர் வந்தாரல்லவா இவ்வளவு சௌக்கியமாக நான் என் தந்தையின் வீட்டிலே ஒரு நாளும் இருந்ததில்லை. என் மனத்திலும் சஞ்சலம் ஒன்றுமில்லை. நாவுக்கரசர் பெருமானோடு தாங்கள் வார்த்தையாடிக் கொண்டிருக்கையில், வாலிபர் ஒருவர் வந்தாரல்லவா அவரை எங்கேயோ ஒரு முறை பார்த்த ஞாபகமிருந்தது. அதையொட்டிச் சில பழைய ஞாபகங்கள் வந்தன, வேறொன்றுமில்லை அம்மா\" என்று மங்கையர்க்கரசி கூறினாள்.\nதிருநாவுக்கரசரின் மடத்தில் குலச்சிறையாரை மங்கையர்க்கரசி பார்த்து ஏறக்குறைய ஒரு வாரம் ஆயிற்று. இந்த ஒரு வாரம் செம்பியன் வளவனுடைய மகளுக்கு ஒரு யுகமாகச் சென்றது. பாண்டிய குமாரர் இன்று வருவார்; நாளை வருவார் என்று அரண்மனையில் பேச்சாயிருந்தது. நெடுமாற பாண்டியன் வரவைக் குறித்து மங்கையர்க்கரசிக்கு எவ்வித ஆவலும் ஏற்படவில்லை என்றாலும், பாண்டியனோடு அன்று தான் மடத்தில் பார்த்த வாலிபனும் வருவான், அவனிடம் அவனுடைய சிநேகிதனைப் பற்றி விசாரிக்கலாம் என்ற ஆவல் அவள் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.\nஇரண்டு வருஷத்துக்கு முன்னால் கார்காலத்தில் விடா மழை பெய்து கொண்டிருந்த ஒருநாள் மாலை நடந்த சம்பவமும் மங்கையர்க்கரசியின் மனத்தில் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அன்று இந்தப் பாண்டிய வாலிபனும் இவனுடைய சிநேகிதன் ஒருவனும் மழையில் சொட்ட நனைந்த வண்ணம் செம்பியன் வளவனின் அரண்மனை வாசலில் வந்து நின்று இரவு தங்க இடம் கேட்டார்கள். விருந்தோம்புவதில் இணையற்ற செம்பியன் வளவனும் அவர்களை ஆதரவுடன் வரவேற்று உபசரித்தான். வந்த இளைஞர்கள் இருவரும் தங்களை வர்த்தகர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். சிரிக்கச் சிரிக்கக் குதூகலமாய்ப் பேசினார்கள். அப்புராதன சோழ அரண்மனையில் அன்று வெகு நேரம் வரை ஒரே கோலாகலமாயிருந்தது.\nமங்கையர்க்கரசியின் தந்தை அவளிடம் இரகசியமாக, \"இவர்கள் வர்த்தகர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் அல்லவா வெறும் பொய் இவர்கள் மாறுவேடம் பூண்ட பெரிய குலத்து இராஜகுமாரர்கள்\" என்று சொன்னார். இது மங்கையர்க்கரசிக்கும் மகிழ்ச்சி தந்தது. ஏனெனில், அந்த இளைஞர்களிலே ஒருவன் தன்னுடைய உள்ளத்தை எப்படியோ மெள்ள மெள்ளக் கவர்ந்து கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். மறுநாள் உதயமானதும் இளைஞர் இருவரும் பிரயாணமாயினர். ஆனால், போவதற்கு முன்னால் அவர்களில் ஒருவன், அதாவது குலச்சிறையின் சிநேகிதன், \"மீண்டும் ஒருநாள் திரும்பி வருவோம்\" என்று உறுதி கூறியதோடு, மங்கையர்க்கரசியிடம் நயன பாஷையில் அந்தரங்கமாகவும் சில விஷயங்களைச் சொன்னான். இந்தச் சம்பவத்தைப் பற்றிச் சில நாள் வரையில் தந்தையும் மகளும் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு வெறும் கனவு என்று எண்ணி மறந்தார்கள். அப்போது மங்கையர்க்கரசியின் மனம் கவர்ந்த அதே சுந்தர புருஷன்தான் இப்போது சில நாளாக அவளுடைய பயங்கரக் கனவுகளிலே தோன்றிக் கொண்டிருந்தவன். எனவே, தாய் தந்தையின் பாதுகாப்பற்ற அந்த அனாதைப் பெண் இப்போது பெரிதும் பரபரப்புக் கொண்டிருந்ததில் வியப்பு ஒன்றுமில்லையல்லவா\nஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் காஞ்சி அரண்மனை அல்லோலகல்லோலப்பட்டது. நெடுமாற பாண்டியன் அவனுடைய பரிவாரங்களுடன் காஞ்சிக்கு வந்து விட்டதாக மங்கையர்க்கரசி அறிந்தாள். வானமாதேவியின் நடுமாளிகையில் நெடுமாறன் தங்கியிருப்பதாகவும், அவனுக்கு இன்னும் உடம்பு பூரணமாகக் குணமாகவில்லையென்றும் பேசிக் கொண்டார்கள். ஆனால், குலச்சிறையைத் தனிமையில் சந்தித்து விசாரிக்க வேண்டுமென்னும் மங்கையர்க்கரசியின் மனோரதம் நிறைவேறும் என்பதாக மட்டும் காணப்படவில்லை.\nபுவனமகாதேவி தினந்தோறும் சிவபூஜை செய்த பிறகு தன் மருமகள் வானமாதேவிக்குப் பிரசாதம் அனுப்புவதுண்டு. மங்கையர்க்கரசி தானே பிரசாதம் எடுத்துக் கொண்டு போவதாகச் சொன்னாள். அம்மாளிகையில் இருக்கும் போது மங்கையர்க்கரசியின் கண்கள் நாற்புறமும் சுழன்று சுழன்று தேடியும் அந்த வாலிபன் காணப்படவில்லை. ஒருநாள் மனத்துணிவை வரவழைத்துக் கொண்டு புவனமகாதேவியையே கேட்டாள். \"அம்மா அன்று சைவத் திருமடத்தில் ஓர் இளைஞரைப் பார்த்தோமே அன்று சைவத் திருமடத்தில் ஓர் இளைஞரைப் பார்த்தோமே அவர் பாண்டிய குமாரரோடு வந்திருப்பதாகத் தெரியவில்லையே அவர் பாண்டிய குமாரரோடு வந்திருப்பதாகத் தெரியவில்லையே\" என்றாள். அதற்குப் புவனமகாதேவி, \"அதை ஏன் கேட்கிறாய், குழந்தாய்\" என்றாள். அதற்குப் புவனமகாதேவி, \"அதை ஏன் கேட்கிறாய், குழந்தாய் பாண்டிய குமாரன் நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாயிரு��்கிறது...\" என்பதற்குள், \"அடடா பாண்டிய குமாரன் நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாயிருக்கிறது...\" என்பதற்குள், \"அடடா அப்படியா அவருக்கு உடம்பு இன்னும் குணமாகவில்லையா அதனால்தான் வானமாதேவி எப்போதும் ஒரே கவலையாயிருக்கிறார் போலிருக்கிறது. முன்னேயெல்லாம் நான் சிவபூஜைப் பிரசாதம் கொண்டு போனால் முகமலர்ச்சியுடன் வாங்கிக் கொண்டு என்னிடமும் அன்பாக வார்த்தையாடுவார். இப்போதெல்லாம் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை அதனால்தான் வானமாதேவி எப்போதும் ஒரே கவலையாயிருக்கிறார் போலிருக்கிறது. முன்னேயெல்லாம் நான் சிவபூஜைப் பிரசாதம் கொண்டு போனால் முகமலர்ச்சியுடன் வாங்கிக் கொண்டு என்னிடமும் அன்பாக வார்த்தையாடுவார். இப்போதெல்லாம் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை\n வானமாதேவி கவலைப்படுவதற்கு ரொம்பவும் காரணமிருக்கிறது. நெடுமாறனுக்கு உடம்பு இப்போது சௌக்கியமாகி விட்டது. ஆனால், அவனுடைய மனத்தைச் சமணர்கள் ரொம்பவும் கெடுத்திருக்கிறார்கள். அவனோடு பாண்டிய நாட்டின் புகழ்பெற்ற வீரமறவர் சைனியம் வந்திருக்கிறது. அந்தச் சைனியத்தைத் திருக்கழுக்குன்றத்தில் தங்கச் செய்திருக்கிறார்கள். இலங்கை இளவரசனும் நாம் அன்று பார்த்த குலச்சிறை என்ற வாலிபனும் திருக்கழுககுன்றத்திலேதான் இருக்கிறார்களாம். குழந்தாய் விபரீதம் ஒன்றும் நேராதிருக்க வேண்டுமே என்று அம்பிகைபாகனை அல்லும் பகலும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். என்னைக் காட்டிலும் வானமாதேவியின் தலையில் பெரிய பாரம் சுமந்திருக்கிறது. பாவம் விபரீதம் ஒன்றும் நேராதிருக்க வேண்டுமே என்று அம்பிகைபாகனை அல்லும் பகலும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். என்னைக் காட்டிலும் வானமாதேவியின் தலையில் பெரிய பாரம் சுமந்திருக்கிறது. பாவம் அவள் ஒரு வாரமாய்த் தூங்கவில்லையாம் அவள் ஒரு வாரமாய்த் தூங்கவில்லையாம்\" என்றாள் மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி.\nபாண்டிய குமாரனுடைய வரவினால் என்ன விபரீதம் ஏற்படக்கூடும், எதற்காக எல்லோரும் இவ்வளவு கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் மங்கையர்க்கரசிக்குத் தெளிவாக விளங்கவில்லை. அதைப் பற்றி அவ்வளவாக அவள் கவனம் செலுத்தவும் இல்லை. அவளுக்குத் தன்னுடைய கவலையே பெரிதாக இருந்தது. குலச்சிறை என்று பெயர் சொன்ன வாலிபனை ஒருவேளை தான் ப��ர்க்க முடியாமலே போய் விடுமோ, அவனுடைய சிநேகிதனைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள முடியாமற் போய் விடுமோ என்ற ஏக்கம் அவள் உள்ளத்தில் குடிகொண்டு, வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் செய்தது.\nஇத்தகைய மனோநிலைமையில் ஒருநாள் மாலை நேரத்தில் அரண்மனைப் பூங்காவனத்தில் புவனமகாதேவியின் சிவபூஜைக்காக மங்கையர்க்கரசி மலர் பறித்துக் கொண்டிருந்தாள். பன்னீர் மந்தாரை, பொன்னரளி, செவ்வரளி முதலிய செடிகளிலிருந்தும், சம்பங்கி, சாதி, மல்லிகைக் கொடிகளிலிருந்தும் அவளுடைய மலர்க்கரங்கள் புஷ்பங்களைப் பறித்துப் பூக்கூடையில் போட்டுக் கொண்டிருந்தன. ஆனால், அவளுடைய உள்ளமோ இரண்டு வருஷங்களுக்கு முன்பு விடாமழை பெய்த ஒருநாள் சாயங்காலம் தன் தந்தையின் புராதன மாளிகையைத் தேடி வந்த இளைஞர்களைப் பற்றியும் அவர்களில் ஒருவன் தன் உள்ளத்தைக் கொண்டு போனதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தது. 'ஒரு நாள் உன்னைத் தேடிக் கொண்டு மறுபடியும் வருவேன்' என்று அவன் கூறிய வாக்குறுதி, நீரின் மேல் எழுதிய எழுத்துதான் போலும் 'இந்த உலகில் எனக்கு ஒரே துணையாக இருந்த தந்தையும் போர்க்களத்துக்குப் போய் விட்டார். இனிமேல் என் கதி என்ன ஆகப் போகிறது 'இந்த உலகில் எனக்கு ஒரே துணையாக இருந்த தந்தையும் போர்க்களத்துக்குப் போய் விட்டார். இனிமேல் என் கதி என்ன ஆகப் போகிறது' என்று எண்ணிய போது மங்கையர்க்கரசியின் கண்களில் கண்ணீர் துளித்தது.\nசெடி கொடிகளின் வழியாக யாரோ புகுந்து வருவது போன்ற சலசலப்புச் சப்தம் கேட்டு, மங்கையர்க்கரசி சப்தம் வந்த திசையை நோக்கினாள். ஆம்; யாரோ ஒரு மனிதர் அந்த அடர்ந்த பூங்காவின் செடிகளினூடே நுழைந்து வந்து கொண்டிருந்தார். ஆனால், அவருடைய முகம் தெரியவில்லை. அந்தப்புரத்துப் பூந்தோட்டத்தில் அவ்விதம் அலட்சியமாக வரும் மனிதர் யாராயிருக்கும் மாமல்ல சக்கரவர்த்தியைத் தவிர வேறு ஆண்மக்கள் யாரும் அந்தத் தோட்டத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று மங்கையர்க்கரசி கேள்விப்பட்டிருந்தாள். பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி அந்தப் பூங்காவனத்தைப் பராமரிப்பதற்குக் கூட ஸ்திரீகளே நியமிக்கப்பட்டிருந்தார்கள். அப்படியிருக்க, இவ்வளவு துணிச்சலாக அந்தத் தோட்டத்தில் நுழைந்து வரும் அந்நிய மனிதர் யார் மாமல்ல சக்கரவர்த்தியைத் தவிர வேறு ஆண்மக்கள் யாரும் அந்தத் தோட்டத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று மங்கையர்க்கரசி கேள்விப்பட்டிருந்தாள். பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி அந்தப் பூங்காவனத்தைப் பராமரிப்பதற்குக் கூட ஸ்திரீகளே நியமிக்கப்பட்டிருந்தார்கள். அப்படியிருக்க, இவ்வளவு துணிச்சலாக அந்தத் தோட்டத்தில் நுழைந்து வரும் அந்நிய மனிதர் யார் யாராயிருந்தாலும் இருக்கட்டும், நாம் திரும்பிப் புவனமகாதேவியின் அரண்மனைக்குப் போய் விடலாம் என்ற எண்ணத்தோடு மங்கையர்க்கரசி சட்டென்று திரும்பி நடக்கத் தொடங்கினாள்.\nஅதே சமயத்தில், \"யார் அம்மா, அது இந்தப் பூந்தோட்டத்துக்குள் தெரியாத்தனமாகப் புகுந்து விட்டேன். திரும்பிப் போக வழி தெரியவில்லை. வானமாதேவியின் அரண்மனைக்கு எப்படிப் போக வேண்டும் இந்தப் பூந்தோட்டத்துக்குள் தெரியாத்தனமாகப் புகுந்து விட்டேன். திரும்பிப் போக வழி தெரியவில்லை. வானமாதேவியின் அரண்மனைக்கு எப்படிப் போக வேண்டும் கொஞ்சம் வழி சொல்லு, அம்மா கொஞ்சம் வழி சொல்லு, அம்மா\" என்று யாரோ சொல்லுவது கேட்டது. அவ்விதம் சொல்லிய குரலானது மங்கையர்க்கரசியின் தேகம் முழுவதையும் ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. அவளுடைய காலடியிலிருந்த தரை திடீரென்று நழுவிப் போவது போல் இருந்தது. அந்தப் பூங்காவனத்திலுள்ள செடி கொடிகள் எல்லாம் அவளைச் சுற்றி வருவதாகத் தோன்றியது. பக்கத்திலிருந்த மந்தார மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் சமாளித்தாள். அவளுடைய இடக்கையில் பிடித்திருந்த வெள்ளிப் பூங்கூடை மட்டும் நழுவிக் கீழே விழ, அதிலிருந்து பல நிறப் புஷ்பங்கள் தரையில் சிதறின.\n பயந்து போய் விட்டாயா என்ன ஏதும் தவறாக எண்ணிக் கொள்ளாதே, அம்மா ஏதும் தவறாக எண்ணிக் கொள்ளாதே, அம்மா உண்மையாகவே வழி தெரியாததனால்தான் கேட்டேன். நான் இந்த ஊர்க்காரன் அல்ல; பாண்டிய நாட்டான். வானமாதேவியின் மாளிகை எந்தத் திசையிலிருக்கிறது என்று சொன்னால் போதும்; போய் விடுகிறேன். இந்தத் தோட்டத்தில் வேறு யாருமே காணப்படாமையால் உன்னைக் கேட்கும்படி நேர்ந்தது. நீ யார் என்று கூட எனக்குத் தெரியாது\" என்று அந்த மனிதன் சொல்லி வந்த போது மங்கையர்க்கரசிக்குப் பூரண தைரியம் வந்து விட்டது. சட்டென்று தான் பிடித்திருந்த செடியின் கிளையை விட்டு விட்டுத�� திரும்பிப் பார்த்தாள். அவள் நினைத்தது தவறாகப் போகவில்லை. ஆம், அவன்தான் உண்மையாகவே வழி தெரியாததனால்தான் கேட்டேன். நான் இந்த ஊர்க்காரன் அல்ல; பாண்டிய நாட்டான். வானமாதேவியின் மாளிகை எந்தத் திசையிலிருக்கிறது என்று சொன்னால் போதும்; போய் விடுகிறேன். இந்தத் தோட்டத்தில் வேறு யாருமே காணப்படாமையால் உன்னைக் கேட்கும்படி நேர்ந்தது. நீ யார் என்று கூட எனக்குத் தெரியாது\" என்று அந்த மனிதன் சொல்லி வந்த போது மங்கையர்க்கரசிக்குப் பூரண தைரியம் வந்து விட்டது. சட்டென்று தான் பிடித்திருந்த செடியின் கிளையை விட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் நினைத்தது தவறாகப் போகவில்லை. ஆம், அவன்தான் அன்றொரு நாள் விடாமழை பெய்த இரவு தன் தந்தையின் வீட்டுக்கு அதிதியாக வந்து தன் உள்ளங்கவர்ந்து சென்ற கள்வன்தான்\nமங்கையர்க்கரசியின் அதிசயத்தைக் காட்டிலும் பாண்டிய குமாரனுடைய அதிசயம் பன்மடங்கு அதிகமாயிருந்தது. \"ஆ\" என்ற சப்தத்தைத் தவிர வேறொரு வார்த்தையும் அவன் வாயிலிருந்து வரவில்லை. பேச நா எழாமல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் அடங்கா அதிசயத்தோடும் ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டு கைதேர்ந்த சிற்பி அமைத்த கற்சிலைகளைப் போல் சற்று நேரம் நின்று கொண்டிருந்தார்கள். கடைசியாக, பாண்டிய குமாரன், உணர்ச்சியாலும் வியப்பாலும் கம்மிய குரலில், \"பெண்ணே\" என்ற சப்தத்தைத் தவிர வேறொரு வார்த்தையும் அவன் வாயிலிருந்து வரவில்லை. பேச நா எழாமல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் அடங்கா அதிசயத்தோடும் ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டு கைதேர்ந்த சிற்பி அமைத்த கற்சிலைகளைப் போல் சற்று நேரம் நின்று கொண்டிருந்தார்கள். கடைசியாக, பாண்டிய குமாரன், உணர்ச்சியாலும் வியப்பாலும் கம்மிய குரலில், \"பெண்ணே உண்மையாக நீதானா செம்பியன் வளவன் மகள் மங்கையர்க்கரசிதானா அல்லது இதுவும் என் சித்தப்பிரமையா அல்லது இதுவும் என் சித்தப்பிரமையா\" என்றான். மங்கையர்க்கரசி மறுமொழி சொல்ல விரும்பினாள். ஆனால் வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர்தான் வந்தது. உடனே பாண்டிய குமாரன் அளவில்லாத ஆர்வத்துடன் அவள் அருகில் வந்து, \"பெண்ணே\" என்றான். மங்கையர்க்கரசி மறுமொழி சொல்ல விரும்பினாள். ஆனால் வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர்தான் வந்தது. உடனே பாண்டிய குமாரன் அளவில்லாத ஆர்வத்துடன் அவள் அருகில் வந்து, \"பெண்ணே இது என்ன ஏன், உன் கண்களில் கண்ணீர் பெருகுகிறது ஏதேனும் நான் பெரிய பிசகு செய்து விட்டேனா ஏதேனும் நான் பெரிய பிசகு செய்து விட்டேனா என்ன செய்து விட்டேன்\" என்று பரபரப்புடன் வினவினான்.\n அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த மங்கையர்க்கரசி நான்தான்\" என்றாள். \"ஏன் இப்படி மனம் நொந்து பேசுகிறாய்\" என்றாள். \"ஏன் இப்படி மனம் நொந்து பேசுகிறாய் ஏன் இப்படிக் கண்ணீர் விடுகிறாய் ஏன் இப்படிக் கண்ணீர் விடுகிறாய் கொஞ்சமும் எதிர்பாராத விதமாய் உன்னை இங்கே பார்த்ததும், எனக்குச் சொல்லி முடியாத சந்தோஷம் உண்டாயிற்று. பிறவிக் குருடன் கண் பெற்றது போன்ற மகிழ்ச்சியடைந்தேன். கடல் கடைந்த தேவர்கள் அமிர்தம் எழக் கண்டதும் அடைந்த ஆனந்தத்தை நானும் அடைந்தேன். எவ்வளவோ மனக் குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்திருந்தவன் உன்னைக் கண்டதும் அவையெல்லாம் மறந்து ஒருகணம் எல்லையற்ற குதூகலம் அடைந்தேன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாய் உன்னை இங்கே பார்த்ததும், எனக்குச் சொல்லி முடியாத சந்தோஷம் உண்டாயிற்று. பிறவிக் குருடன் கண் பெற்றது போன்ற மகிழ்ச்சியடைந்தேன். கடல் கடைந்த தேவர்கள் அமிர்தம் எழக் கண்டதும் அடைந்த ஆனந்தத்தை நானும் அடைந்தேன். எவ்வளவோ மனக் குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்திருந்தவன் உன்னைக் கண்டதும் அவையெல்லாம் மறந்து ஒருகணம் எல்லையற்ற குதூகலம் அடைந்தேன் ஆனால், உன்னுடைய விம்மலும் கண்ணீரும் அந்த மகிழ்ச்சியையெல்லாம் போக்கி என்னை மறுபடியும் சோகக் கடலில் மூழ்க அடித்து விட்டது. உனக்கு என்ன துயரம் நேர்ந்தது ஆனால், உன்னுடைய விம்மலும் கண்ணீரும் அந்த மகிழ்ச்சியையெல்லாம் போக்கி என்னை மறுபடியும் சோகக் கடலில் மூழ்க அடித்து விட்டது. உனக்கு என்ன துயரம் நேர்ந்தது ஏன் உன்னைத் துரதிர்ஷ்டக்காரி என்று சொல்லிக் கொள்கிறாய் ஏன் உன்னைத் துரதிர்ஷ்டக்காரி என்று சொல்லிக் கொள்கிறாய் உன் துயரத்துக்கும் துரதிர்ஷ்டத்துக்கும் நான் எந்த விதத்திலாவது காரணம் ஆனேனா உன் துயரத்துக்கும் துரதிர்ஷ்டத்துக்கும் நான் எந்த விதத்திலாவது காரணம் ஆனேனா ஏற்கெனவே நான் பெரிய மனத் தொல்லைகளுக்கும் சங்கடங்களுக்கும் ஆளாகியிருக்கிறேன். அவ்வளவுக்கும் மேலே உனக்கு எவ்விதத்திலாவது தன்பம் கொடுத்திருப்பேனானால், இந்த வாழ்க்கைதான் என்னத்திற்கு ஏற்கெனவே நான் பெரிய மனத் தொல்லைகளுக்கும் சங்கடங்களுக்கும் ஆளாகியிருக்கிறேன். அவ்வளவுக்கும் மேலே உனக்கு எவ்விதத்திலாவது தன்பம் கொடுத்திருப்பேனானால், இந்த வாழ்க்கைதான் என்னத்திற்கு உயிரையே விட்டு விடலாம் என்று தோன்றுகிறது.\"\nஇவ்வாறு நெடுமாறன் உண்மையான உருக்கத்தோடு சொல்லி வந்த போது, பேதைப் பெண்ணாகிய மங்கையர்க்கரசி பலமுறை குறுக்கிட்டுப் பேச விரும்பினாள். என்றாலும், அதற்கு வேண்டிய தைரியம் இல்லாதபடியால் விம்மிக் கொண்டே சும்மா நிற்க வேண்டியதாயிற்று. கடைசியில், பாண்டிய குமாரன் உயிர் விடுவதைப் பற்றிப் பேசியதும் அவளுக்கு எப்படியோ பேசுவதற்குத் தைரியம் ஏற்பட்டு, \"ஐயோ தங்களால் எனக்கு எவ்விதக் கஷ்டமும் ஏற்படவில்லை தங்களால் எனக்கு எவ்விதக் கஷ்டமும் ஏற்படவில்லை\" என்றாள். \"அப்படியானால் என்னைப் பார்த்ததும் நீ கண்ணீர் விடுவதற்கும் விம்மி அழுவதற்கும் காரணம் என்ன\" என்றாள். \"அப்படியானால் என்னைப் பார்த்ததும் நீ கண்ணீர் விடுவதற்கும் விம்மி அழுவதற்கும் காரணம் என்ன இரண்டு வருஷ காலமாக உன்னை மறுபடி எப்போது பார்க்கப் போகிறோம் என்று ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் உன்னைச் சந்திக்கும் போது சந்தோஷத்தினால் உன் முகம் எப்படிச் சூரியனைக் கண்ட செந்தாமரையைப் போல் மலரும் என்று கற்பனை செய்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக என்னைப் பார்த்ததும் உன் முகம் அஸ்தமன அரக்கனைக் கண்ட தாமரையைப் போல் வாடிக் குவிந்தது. உன் கண்களும் கண்ணீர் பெருக்கின ஏன் அப்படி இரண்டு வருஷ காலமாக உன்னை மறுபடி எப்போது பார்க்கப் போகிறோம் என்று ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் உன்னைச் சந்திக்கும் போது சந்தோஷத்தினால் உன் முகம் எப்படிச் சூரியனைக் கண்ட செந்தாமரையைப் போல் மலரும் என்று கற்பனை செய்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக என்னைப் பார்த்ததும் உன் முகம் அஸ்தமன அரக்கனைக் கண்ட தாமரையைப் போல் வாடிக் குவிந்தது. உன் கண்களும் கண்ணீர் பெருக்கின ஏன் அப்படி\nபாண்டிய குமாரனுடைய கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் மங்கையர்க்கரசி, \"ஐயா தாங்கள் சொன்னது உண்மைதானா என்னைத் தாங��கள் அடியோடு மறந்து விடவில்லையா என்னை மறுபடியும் சந்திக்கும் உத்தேசம் தங்களுக்கு இருந்ததா என்னை மறுபடியும் சந்திக்கும் உத்தேசம் தங்களுக்கு இருந்ததா\" என்று கேட்டாள். \"அதைப் பற்றி உனக்கு ஏன் சந்தேகம் ஏற்பட்டது\" என்று கேட்டாள். \"அதைப் பற்றி உனக்கு ஏன் சந்தேகம் ஏற்பட்டது மீண்டும் உன்னைச் சந்திப்பதற்குரிய சந்தர்ப்பத்தை ஓயாமல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. மதுரையிலிருந்து இந்த நகரத்துக்கு வரும் வழியில் அன்றொரு நாள் விடாமழை பெய்த இரவில் எனக்கு அடைக்கலம் தந்த செம்பியன் வளவன் மாளிகையை அடைந்தேன். அந்த மாளிகை பூட்டிக் கிடந்ததைப் பார்த்ழூததும் எனக்குண்டான ஏமாற்றத்தைச் சொல்லி முடியாது. உலகமே இருளடைந்து விட்டதாக எனக்குத் தோன்றியது. அப்புறம் குலச்சிறை உன்னை இந்த நகரில் பார்த்ததாகச் சொன்ன பிறகு கொஞ்சம் மன அமைதி உண்டாயிற்று\" என்றான் நெடுமாறன். \"ஆகா மீண்டும் உன்னைச் சந்திப்பதற்குரிய சந்தர்ப்பத்தை ஓயாமல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. மதுரையிலிருந்து இந்த நகரத்துக்கு வரும் வழியில் அன்றொரு நாள் விடாமழை பெய்த இரவில் எனக்கு அடைக்கலம் தந்த செம்பியன் வளவன் மாளிகையை அடைந்தேன். அந்த மாளிகை பூட்டிக் கிடந்ததைப் பார்த்ழூததும் எனக்குண்டான ஏமாற்றத்தைச் சொல்லி முடியாது. உலகமே இருளடைந்து விட்டதாக எனக்குத் தோன்றியது. அப்புறம் குலச்சிறை உன்னை இந்த நகரில் பார்த்ததாகச் சொன்ன பிறகு கொஞ்சம் மன அமைதி உண்டாயிற்று\" என்றான் நெடுமாறன். \"ஆகா அவர் வந்து சொன்னாரா அப்படியானால், தாங்களும் பாண்டிய குமாரரிடம் உத்தியோகத்தில் இருக்கிறீர்களா\nநெடுமாறனுடைய முகத்தில் ஒருகணம் மர்மமான புன்னகை தோன்றி மறைந்தது. தான் இன்னான் என்பதை மங்கையர்க்கரசி இன்னமும் தெரிந்து கொள்ளாமலே பேசுகிறாள் என்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான். அந்தத் தவறுதலை இன்னமும் நீடிக்கச் செய்வதில் அவனுக்குப் பிரியம் ஏற்பட்டது. \"ஆம் பாண்டிய குமாரரிடந்தான் நானும் உத்தியோகத்தில் அமர்ந்திருக்கிறேன். அதைப் பற்றி உனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லையே பாண்டிய குமாரரிடந்தான் நானும் உத்தியோகத்தில் அமர்ந்திருக்கிறேன். அதைப் பற்றி உனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்���ையே\" என்று கேட்டான். மங்கையர்க்கரசி, \"எனக்கு என்ன ஆட்சேபம்\" என்று கேட்டான். மங்கையர்க்கரசி, \"எனக்கு என்ன ஆட்சேபம் தாங்கள் நல்ல பதவியில் இருந்தால் எனக்குச் சந்தோஷந்தானே தாங்கள் நல்ல பதவியில் இருந்தால் எனக்குச் சந்தோஷந்தானே தங்களுடைய சிநேகிதரைத் திருநாவுக்கரசர் மடத்தில் பார்த்த போது என் மனத்திலும் அம்மாதிரி எண்ணம் உண்டாயிற்று. ஆனால், அதையெல்லாம் பற்றி இனி என்ன தங்களுடைய சிநேகிதரைத் திருநாவுக்கரசர் மடத்தில் பார்த்த போது என் மனத்திலும் அம்மாதிரி எண்ணம் உண்டாயிற்று. ஆனால், அதையெல்லாம் பற்றி இனி என்ன என் குலதெய்வம் தங்களையேதான் என் முன் கொண்டு வந்து விட்டதே என் குலதெய்வம் தங்களையேதான் என் முன் கொண்டு வந்து விட்டதே\" என்று ஆர்வம் பொங்கக் கூறினாள். \"ஆனாலும் உன் தெய்வம் என்னை உன் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய போது நீ சந்தோஷப்பட்டதாகத் தெரியவில்லையே\" என்று ஆர்வம் பொங்கக் கூறினாள். \"ஆனாலும் உன் தெய்வம் என்னை உன் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய போது நீ சந்தோஷப்பட்டதாகத் தெரியவில்லையே உன்னைத் துரதிர்ஷ்டக்காரி என்று சொல்லிக் கொண்டு கண்ணீர் விட்டாயே உன்னைத் துரதிர்ஷ்டக்காரி என்று சொல்லிக் கொண்டு கண்ணீர் விட்டாயே\" என்று நெடுமாறன் விஷமப் புன்னகையுடன் கேட்டான்.\n எதிர்பாராதபோது தங்களைத் திடீரென்று பார்த்ததில் பேசத் தெரியாமல் திகைத்து நின்றேன். தாங்களும் என்னைத் தெரிந்து கொள்ளாதது போல் ஒரு மாதிரியாகப் பேசவே, எனக்குக் கண்ணீர் வந்து விட்டது என்னுடைய பேதைமையைப் பற்றிச் சொல்லிக் காட்டாதீர்கள் என்னுடைய பேதைமையைப் பற்றிச் சொல்லிக் காட்டாதீர்கள்\" என்று மங்கையர்க்கரசி கூறிய போது அவளுடைய கண்களில் மறுபடியும் கண்ணீர் துளித்தது. \"என் கண்ணே\" என்று மங்கையர்க்கரசி கூறிய போது அவளுடைய கண்களில் மறுபடியும் கண்ணீர் துளித்தது. \"என் கண்ணே என்னை மன்னித்து விடு இந்த மூர்க்கன் உன் கண்களில் மறுபடியும் கண்ணீர் வரச் செய்தேனே\" என்று சொல்லிக் கொண்டு நெடுமாறன் தன் அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் அவளுடைய கண்ணீரைத் துடைத்தான்.\nசற்றுப் பொறுத்து மங்கையர்க்கரசி, \"சுவாமி வெகு நேரம் ஆகி விட்டது. பூஜை நேரம் நெருங்கி விட்டது; நான் போக வேண்டும்\" என்றாள். \"கட்டாயம் போகத்தான் வேண்டுமா வெகு நேரம் ஆகி விட்���து. பூஜை நேரம் நெருங்கி விட்டது; நான் போக வேண்டும்\" என்றாள். \"கட்டாயம் போகத்தான் வேண்டுமா\" என்று நெடுமாறன் விருப்பமில்லாத குரலில் கேட்டான். \"ஆம், போக வேண்டும், புவனமகாதேவி காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை நான் வரவில்லையேயென்று தாதியை அனுப்பினாலும் அனுப்புவார்கள்.\" \"அப்படியானால் நாளைய தினம் இதே நேரத்தில் இங்கு நீ வர வேண்டும்; தவறக் கூடாது. மேலே நம்முடைய காரியங்களைப் பற்றி ஒன்றுமே பேசவில்லையே\" என்று நெடுமாறன் விருப்பமில்லாத குரலில் கேட்டான். \"ஆம், போக வேண்டும், புவனமகாதேவி காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை நான் வரவில்லையேயென்று தாதியை அனுப்பினாலும் அனுப்புவார்கள்.\" \"அப்படியானால் நாளைய தினம் இதே நேரத்தில் இங்கு நீ வர வேண்டும்; தவறக் கூடாது. மேலே நம்முடைய காரியங்களைப் பற்றி ஒன்றுமே பேசவில்லையே\nமங்கையர்க்கரசி திடுக்கிட்டவளாய் நெடுமாறனை நிமிர்ந்து பார்த்து, \"பாண்டிய குமாரர் வாதாபி யுத்தத்துக்குப் போனால் நீங்களும் அவரோடு போவீர்களா\" என்று கேட்டாள். \"ஆமாம், போக வேண்டியதுதானே\" என்று கேட்டாள். \"ஆமாம், போக வேண்டியதுதானே ஏன் கேட்கிறாய் நான் போருக்குப் போவது உனக்குப் பிடிக்கவில்லையா\" என்றான் நெடுமாறன். \"எனக்குப் பிடிக்கத்தான் இல்லை; யுத்தம், சண்டை என்பதே எனக்குப் பிடிக்கவில்லை. எதற்காக மனிதர்கள் ஒருவரையொருவர் துவேஷிக்க வேண்டும்\" என்றான் நெடுமாறன். \"எனக்குப் பிடிக்கத்தான் இல்லை; யுத்தம், சண்டை என்பதே எனக்குப் பிடிக்கவில்லை. எதற்காக மனிதர்கள் ஒருவரையொருவர் துவேஷிக்க வேண்டும் ஏன் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாக வேண்டும் ஏன் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாக வேண்டும் ஏன் எல்லாரும் சந்தோஷமாகவும் சிநேகமாகவும் இருக்கக் கூடாது ஏன் எல்லாரும் சந்தோஷமாகவும் சிநேகமாகவும் இருக்கக் கூடாது\nநெடுமாறன் மீண்டும் மர்மமான புன்னகை புரிந்து, \"யுத்தத்தைப் பற்றி உன்னுடைய அபிப்பிராயத்தைப் பாண்டிய குமாரரிடம் சொல்லிப் பார்க்கிறேன். ஒருவேளை அவருடைய மனம் மாறினாலும் மாறலாம். எல்லாவற்றிற்கும் நாளை மாலை இதே நேரத்துக்கு இங்கு நீ கட்டாயம் வரவேண்டும்; வருவாயல்லவா\" என்றான். \"அவசியம் வருகிறேன்; இப்போது ரொம்ப நேரமாகி விட்டது உடனே போக வேண்டும்\" என்று கூறி மங்கையர்க்கரசி கீழே கிடந்த புஷ்பக் கூட��யை எடுப்பதற்குக் குனிந்தாள். நெடுமாறனும் குனிந்து தரையில் சிதறிக் கிடந்த புஷ்பங்களைக் கூடையில் எடுத்துப் போட்டு, மங்கையர்க்கரசியின் கையில் அதைக் கொடுத்தான். அப்படிக் கொடுக்கும் போது பயபக்தியுடன் பகவானுடைய நிருமால்யத்தைக் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல் அவளுடைய மலர்க் கரத்தைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். மெய்சிலிர்ப்பு அடைந்த மங்கையர்க்கரசி பலவந்தமாகத் தன் கையை நெடுமாறனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு புவனமகாதேவியின் அரண்மனையை நோக்கி விரைந்து நடந்தாள்.\nஅரண்மனைப் பூங்காவனத்திலிருந்து திரும்பிப் புவனமகாதேவியின் அரண்மனைக்கு வந்த மங்கையர்க்கரசி, அன்று மாலையெல்லாம் தரையிலே நடக்கவில்லை. ஆனந்த வெள்ளத்திலே மிதந்து கொண்டிருந்தாள். அவள் சற்றும் எதிர்பாராத காரியம் நடந்து விட்டது. அத்தகைய பாக்கியம் தனக்குக் கிட்டும் என்பதாக அவள் கனவிலும் எண்ணவில்லை. அவளுடைய தந்தை போர்க்களத்திற்குப் போன பிறகு அவளுடைய வாழ்க்கையே சூனியமாகப் போயிருந்து. அந்தச் சூனியத்தை நிரப்பி அவளுடைய வாழ்க்கையை இன்பமயமாக்கக்கூடியதான சம்பவம் ஒன்றே ஒன்றுதான். அந்த அற்புதம் அன்றைக்கு நடந்து விட்டது. அவளுடைய உள்ளத்தையும் உயிரையுமே கவர்ந்திருந்த காதலன், எளிதில் யாரும் பிரவேசிக்க முடியாத அந்தப் பல்லவ அரண்மனைக்குள்ளே அவளைத் தேடி வந்து சந்தித்தான். சந்தித்ததோடல்லாமல் அவளிடம் தனது இடையறாக் காதலையும் சிறிதும் சந்தேகத்துக்கு இடமின்றி வெளியிட்டான்.\nஅவளுடைய வாழ்க்கையை ஆனந்தமயமாக்கக் கூடிய பேறு வேறு என்ன இருக்கிறது அவளுடைய கால்கள் தரையிலே படியாமல், நடக்கும்போதே நடனமாடிக் கொண்டிருந்ததில் வியப்பு என்ன இருக்கிறது அவளுடைய கால்கள் தரையிலே படியாமல், நடக்கும்போதே நடனமாடிக் கொண்டிருந்ததில் வியப்பு என்ன இருக்கிறது இந்த அற்புத சம்பவத்தைப் பற்றி யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று அவளுடைய உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது ஆனால், யாரிடம் சொல்வது இந்த அற்புத சம்பவத்தைப் பற்றி யாரிடமாவது சொல்ல வேண்டுமென்று அவளுடைய உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது ஆனால், யாரிடம் சொல்வது சொல்வதானால் தன்னைப் புதல்வியெனக் கொண்டு அன்பு செலுத்தி வரும் புவனமகாதேவியிடந்தான் சொல்ல வேண்டும். ஆனால், அன்று மாலை, புவனமகாதேவியின் முகபாவமும் சுபாவமும் ஓரளவு மாறியிருந்தன. தன் அந்தரங்கத்தை வெளியிட்டுப் பேசக்கூடிய நிலைமையில் அவர் இல்லையென்பதை மங்கையர்க்கரசி கண்டாள். சிவ பூஜையின் போது கூடத் தேவியின் திருமுகத்தில் வழக்கமான சாந்தமும் புன்னகையும் பொலியவில்லை. மங்கையர்க்கரசியிடம் அவர் இரண்டொரு தடவை அகாரணமாகச் சிடுசிடுப்பாகப் பேசினார். மற்ற நாளாயிருந்தால் தேவி அவ்விதம் சிடுசிடுப்பாகப் பேசியது மங்கையர்க்கரசியின் உள்ளத்தை வெகுவாக வருத்தப்படுத்தியிருக்கும். ஆனால் இன்று மங்கையர்க்கரசி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. தன் மனத்தில் பொங்கி வந்த குதூகலத்தைத் தேவியிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்று மட்டுந்தான் அவள் கவலைப்பட்டாள்.\nஇருட்டி ஒன்றரை ஜாம நேரம் ஆனபோது, மங்கையர்க்கரசி வழக்கம் போல் புவனமகாதேவியின் படுக்கையறைக்குப் பக்கத்தில், தனக்கென்று அளிக்கப்பட்டிருந்த அறையில் படுத்துக் கொண்டாள். ஆனால், உறக்கம் மட்டும் வரவேயில்லை; கண்ணிமைகள் மூடிக் கொள்ளவே மறுத்துவிட்டன. துயரத்தினாலும் கவலையினாலும் தூக்கம் கெடுவதைக் காட்டிலும், எதிர்பாராத சந்தோஷத்தினாலும் உள்ளக் கிளர்ச்சியாலும் உறக்கம் அதிகமாகக் கெடும் என்பதை அன்று மங்கையர்க்கரசி கண்டாள். சற்று நேரத்துக்கெல்லாம் தூங்கும் முயற்சியையே விட்டு விட்டுத் தன் வருங்கால வாழ்க்கையைப் பற்றிய மனோராஜ்யங்களில் ஈடுபட்டாள்.\nஇவ்விதம் இரவின் இரண்டாம் ஜாமம் முடிந்து மூன்றாவது ஜாமம் ஆரம்பமாயிற்று. அந்த நடுநிசி வேளையில், நிசப்தம் குடிகொண்டிருந்த அந்த அரண்மனையில் திடீரென்று கேட்ட ஒரு சப்தம் மங்கையர்க்கரசியைத் தூக்கிவாரிப் போட்டது. அது வெகு சாதாரண இலேசான சப்தந்தான் வேறொன்றுமில்லை. ஏதோ ஒரு கதவு திறக்கப்படும் சப்தம். ஆயினும், அந்த வேளையில் அத்தகைய சப்தம் மங்கையர்க்கரசிக்கு ஏதோ ஒருவிதக் காரணமில்லாத பயத்தை உண்டாக்கியது.\nஅவள் படுத்திருந்த அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் மெல்லிய காலடிகளின் சப்தம் அவள் கவனத்தைக் கவர்ந்தது. அந்த நேரத்தில் புவனமகாதேவியின் அறைக்கருகே அவ்விதம் நடமாடத் துணிந்தது யாராயிருக்கும் இன்னதென்று தெளிவாய்த் தெரியாத திகில் கொண்ட உள்ளத்துடன் மங்கையர்க்கரசி தன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். காலடிச் சப்தம் மேலும் மேலும் நெருங்கித் தன் அறைக்குச் சமீபத்தில் வருவதாகத் தோன்றியது. அப்படி வருவது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவளைப் பீடித்தது. சப்தம் செய்யாமல் படுக்கையிலிருந்து எழுந்து, அவளுடைய அறையிலிருந்து வெளித் தாழ்வாரத்தை நோக்கிய பலகணியின் அருகே சென்று வெளியிலிருந்து தன்னைப் பார்க்க முடியாதபடி மறைவாக நின்றாள். மறுகணமே அவளுடைய ஆவல் நிறைவேறியது. தாழ்வாரத்தில் இருவர் வந்து கொண்டிருந்தார்கள். முன்னால் கையில் தீபம் ஏந்திய தாதிப் பெண்ணும் அவளுக்குப் பின்னால் வானமாதேவியும் வந்து கொண்டிருந்தார்கள். ஆம் இன்னதென்று தெளிவாய்த் தெரியாத திகில் கொண்ட உள்ளத்துடன் மங்கையர்க்கரசி தன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். காலடிச் சப்தம் மேலும் மேலும் நெருங்கித் தன் அறைக்குச் சமீபத்தில் வருவதாகத் தோன்றியது. அப்படி வருவது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவளைப் பீடித்தது. சப்தம் செய்யாமல் படுக்கையிலிருந்து எழுந்து, அவளுடைய அறையிலிருந்து வெளித் தாழ்வாரத்தை நோக்கிய பலகணியின் அருகே சென்று வெளியிலிருந்து தன்னைப் பார்க்க முடியாதபடி மறைவாக நின்றாள். மறுகணமே அவளுடைய ஆவல் நிறைவேறியது. தாழ்வாரத்தில் இருவர் வந்து கொண்டிருந்தார்கள். முன்னால் கையில் தீபம் ஏந்திய தாதிப் பெண்ணும் அவளுக்குப் பின்னால் வானமாதேவியும் வந்து கொண்டிருந்தார்கள். ஆம் அது வானமாதேவிதான், ஆனால் அவருடைய முகம் ஏன் அப்படிப் பேயடித்த முகத்தைப் போல் வெளுத்து விகாரமடைந்து போயிருக்கிறது அது வானமாதேவிதான், ஆனால் அவருடைய முகம் ஏன் அப்படிப் பேயடித்த முகத்தைப் போல் வெளுத்து விகாரமடைந்து போயிருக்கிறது வந்த இருவரும் மங்கையர்க்கரசியின் அறையைத் தாண்டி அப்பால் போனதும், சற்றுத் தூரத்தில் அதே தாழ்வாரத்தின் மறுபுறத்தில் திறந்திருந்த ஒரு கதவு, மங்கையர்க்கரசியின் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது. அவள் இந்த அரண்மனைக்கு வந்த நாளாக மேற்படி கதவு திறக்கப்பட்டதைப் பார்த்ததில்லை. வானமாதேவியின் மாளிகையிலிருந்து இந்த மாளிகைக்கு வருவதற்கான சுரங்க வழியின் கதவு அது என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அந்தச் சுரங்க வழி மூலமாகத் தான் வானமாதேவி இப்போது வந்திருக்க வேண்டும் வந்த இருவரும் மங்கையர்க்கரசியின் அறையைத் தா���்டி அப்பால் போனதும், சற்றுத் தூரத்தில் அதே தாழ்வாரத்தின் மறுபுறத்தில் திறந்திருந்த ஒரு கதவு, மங்கையர்க்கரசியின் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது. அவள் இந்த அரண்மனைக்கு வந்த நாளாக மேற்படி கதவு திறக்கப்பட்டதைப் பார்த்ததில்லை. வானமாதேவியின் மாளிகையிலிருந்து இந்த மாளிகைக்கு வருவதற்கான சுரங்க வழியின் கதவு அது என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அந்தச் சுரங்க வழி மூலமாகத் தான் வானமாதேவி இப்போது வந்திருக்க வேண்டும் இந்த நடுநிசியில் அவ்வளவு இரகசியமாகச் சுரங்க வழியின் மூலம் அவர் எதற்காக வந்திருக்கிறார்\nஇந்தக் கேள்விக்கு மறுமொழி அவளுக்கு மறுகணமே கிடைத்தது. வந்தவர்கள் இருவரும் புவனமகாதேவியின் படுக்கையறை வாசற் கதவண்டை நின்றார்கள். கையில் விளக்குடன் வந்த தாதிப் பெண் கதவை இலேசாகத் தட்டினாள். உள்ளேயிருந்து \"யார்\" என்ற குரல் கேட்டது. \"நான்தான் அம்மா\" என்ற குரல் கேட்டது. \"நான்தான் அம்மா\" என்றார் வானமாதேவி. \"இதோ வந்து விட்டேன்\" என்றார் வானமாதேவி. \"இதோ வந்து விட்டேன்\" என்னும் குரல் கேட்ட மறுகணமே கதவும் திறந்தது. தாதிப் பெண்ணை வெளியிலே நிறுத்தி விட்டு வானமாதேவி உள்ளே சென்றார்.\nவானமாதேவியின் பயப்பிராந்தி கொண்ட வெளிறிய முகத்தைப் பார்த்த மங்கையர்க்கரசியின் மனத்தில் சொல்ல முடியாத கவலையோடு பயமும் குடிகொண்டது. பூரண சந்திரனையொத்த பிரகாசமான பல்லவ சக்கரவர்த்தினியின் வதனம் நாலு நாளைக்குள் அப்படி மாறிப் போயிருக்கும் காரணம் என்ன அவருக்கு அத்தகைய கவலையையும் பயத்தையும் உண்டாக்கும் விபரீதம் என்ன அவருக்கு அத்தகைய கவலையையும் பயத்தையும் உண்டாக்கும் விபரீதம் என்ன சக்கரவர்த்தி போர்க்களத்துக்குப் போன பிறகு கூட வானமாதேவி எவ்வளவோ தைரியமாகவும் உற்சாகமாகவும் இருந்தாரே சக்கரவர்த்தி போர்க்களத்துக்குப் போன பிறகு கூட வானமாதேவி எவ்வளவோ தைரியமாகவும் உற்சாகமாகவும் இருந்தாரே அதைப் பற்றித் தான் ஆச்சரியப்பட்டதும் உண்டல்லவா அதைப் பற்றித் தான் ஆச்சரியப்பட்டதும் உண்டல்லவா அப்படிப்பட்டவரை இவ்விதம் மாற்றும்படியாக எத்தகைய அபாயம் எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது அப்படிப்பட்டவரை இவ்விதம் மாற்றும்படியாக எத்தகைய அபாயம் எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது அந்த அபாயம் அவரோடு மட்டும் போகுமா அ���்த அபாயம் அவரோடு மட்டும் போகுமா அல்லது அந்த அரண்மனையில் உள்ள மற்றவர்களையும் பீடிக்குமா\nகள்ளங் கபடமற்ற பெண்ணாகிய மங்கையர்க்கரசிக்கு மேற்படி விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஒற்றுக் கேட்பது ஒரு பிசகான காரியமாகவே தோன்றவில்லை. எனவே, புவனமகாதேவியின் அறைக்கும் தன்னுடைய அறைக்கும் மத்தியிலிருந்த கதவண்டை சென்று நின்று மாமிக்கும் மருமகளுக்கும் நடந்த சம்பாஷணையை ஒற்றுக் கேட்கத் தொடங்கினாள். அந்த சம்பாஷணையின் ஆரம்பமே அவளுடைய மனத்தில் என்றுமில்லாத பீதியை உண்டாக்கி உடம்பெல்லாம் நடுங்கும்படி செய்தது. போகப் போக, அவள் காதில் விழுந்த விவரங்கள் சொல்ல முடியாத வியப்பையும் எல்லையில்லாத பீதியையும் மாறி மாறி அளித்தன. சில சமயம் அவள் உடம்பின் இரத்தம் கொதிப்பது போலவும், சில சமயம் அவளுடைய இருதயத் துடிப்பு நின்று போவது போலவும் உணர்ச்சிகளை உண்டாக்கின. அப்படியெல்லாம் அந்தப் பேதைப் பெண்ணைக் கலங்கச் செய்து வேதனைக்குள்ளாக்கிய சம்பாஷணையின் விவரம் இதுதான்:\n ஒருவேளை தூங்கிப் போ் விட்டீர்களா\" \"மகளே நீ சொல்லியனுப்பியிருக்கும் போது எப்படித் தூங்குவேன் உன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். ஆனால், இது என்ன மர்மம் உன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். ஆனால், இது என்ன மர்மம் எதற்காக இப்படி நடு ராத்திரியில் வந்தாய் எதற்காக இப்படி நடு ராத்திரியில் வந்தாய் உன் முகம் ஏன் இப்படி வெளுத்துப் போயிருக்கிறது உன் முகம் ஏன் இப்படி வெளுத்துப் போயிருக்கிறது ஐயோ பாவம் பல நாளாக நீ தூங்கவில்லை போல் இருக்கிறதே\" \"ஆம், அம்மா நெடுமாறன் என் அரண்மனைக்கு என்றைக்கு வந்தானோ அன்றைக்கே என்னை விட்டுத் தூக்கமும் விடைபெற்றுக் கொண்டு போய் விட்டது. தாயே பக்கத்து அறையில் யாராவது இருக்கிறார்களா பக்கத்து அறையில் யாராவது இருக்கிறார்களா நாம் பேசுவது யாருடைய காதிலாவது விழக்கூடுமா நாம் பேசுவது யாருடைய காதிலாவது விழக்கூடுமா\n\"இது என்ன பயம், மகளே யார் காதில் விழுந்தால் என்ன யார் காதில் விழுந்தால் என்ன யாருக்காக நீ பயப்படுகிறாய் பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி சத்துருமல்லரின் மருமகள், மாமல்லரின் பட்டமகிஷி யாருக்காக இப்படிப் பயப்பட வேண்டும்\" \"யாருக்காக நான் பயப்படுகிறேன் என்றா கேட்கிறீர்கள், அம்மா\" \"யாருக்காக ���ான் பயப்படுகிறேன் என்றா கேட்கிறீர்கள், அம்மா நமது அரண்மனையில் உள்ள ஒவ்வொரு பணியாளிடமும் ஒவ்வொரு பணிப் பெண்ணிடமும் பயப்படுகிறேன்.\" \"அப்படியானால் உன் பின்னோடு அழைத்து வந்தாயே அவள் நமது அரண்மனையில் உள்ள ஒவ்வொரு பணியாளிடமும் ஒவ்வொரு பணிப் பெண்ணிடமும் பயப்படுகிறேன்.\" \"அப்படியானால் உன் பின்னோடு அழைத்து வந்தாயே அவள்\" \"செவிடும் ஊமையுமாக இருப்பவளைப் பார்த்து அழைத்து வந்தேன்\" \"செவிடும் ஊமையுமாக இருப்பவளைப் பார்த்து அழைத்து வந்தேன்\" \"மகளே உன்னுடைய பணிப் பெண்களிடமே நீ பயப்படும்படியான அவசியம் என்ன நேர்ந்தது வீர பாண்டிய குலத்திலே பிறந்து வீர பல்லவர் வம்சத்தில் வாழ்க்கைப்பட்டவள் இத்தகைய பயத்துக்கு ஆளாகலாமா வீர பாண்டிய குலத்திலே பிறந்து வீர பல்லவர் வம்சத்தில் வாழ்க்கைப்பட்டவள் இத்தகைய பயத்துக்கு ஆளாகலாமா இது என்ன அவமானம்\n இதிலுள்ள மான அவமானமெல்லாம் பாண்டிய குலத்துக்குத்தான்; பல்லவ குலத்துக்கு ஒன்றுமில்லை. என் அரண்மனைப் பணிப் பெண் ஒருத்தி சமணர்களுடைய வேவுக்காரியாகி நெடுமாறனுக்கும் சமணர்களுக்கும் நடுவே தூது போய் வருகிறாள் என்று அறிந்தேன். அவள் வந்து சொன்ன செய்தியின் பேரில் நேற்றிரவு நடுநிசியில் நெடுமாறன் சமண சித்தர்களின் அந்தரங்க மந்திரக் கூட்டத்துக்குப் போய் விட்டு வந்தான்.\" \"ஆம் மகளே, இது என்ன விந்தை மகளே, இது என்ன விந்தை காஞ்சி நகரில் இன்னும் சமணர்கள் தங்கள் காரியங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களா காஞ்சி நகரில் இன்னும் சமணர்கள் தங்கள் காரியங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களா\" \"ஆம், தாயே நெடுமாறனைத் தொடர்ந்து, அந்தச் சமண சித்தர்களும் வந்திருக்கிறார்கள். நெடுமாறன் அவர்களைப் பார்க்கப் போன போது அங்கே நடந்த காரியங்களைக் கேட்டால் இன்னும் தாங்கள் பயங்கரமடைவீர்கள்\" \"என்ன நடந்தது, மகளே\" \"என்ன நடந்தது, மகளே\" \"நெடுமாறனுடைய மனத்தைக் கெடுப்பதற்காக என்னவெல்லாமோ அவர்கள் மந்திர தந்திரங்களைக் கையாளுகிறார்களாம். பாவம்\" \"நெடுமாறனுடைய மனத்தைக் கெடுப்பதற்காக என்னவெல்லாமோ அவர்கள் மந்திர தந்திரங்களைக் கையாளுகிறார்களாம். பாவம் நெடுமாறனுடைய புத்தி அடியோடு பேதலித்துப் போயிருக்கிறது நெடுமாறனுடைய புத்தி அடியோடு பேதலித்துப் போயிருக்கிறது\" \"ஆனால் சமணர்களுடைய நோக்கந்தான் என��ன\" \"ஆனால் சமணர்களுடைய நோக்கந்தான் என்ன\" \"யாரோ ஒரு பையனை மந்திர சக்தியால் மயக்கி, வருங்காலத்தில் வரப்போவதை அகக்கண்ணால் கண்டுசொல்லச் சொன்னார்களாம். வாதாபி யுத்தத்தில் வெற்றியடைந்தவுடனே தங்களுடைய புதல்வர், நெடுமாறன் மீது பொறாமை கொண்டு அவனைக் கத்தியால் வெட்டிக் கொல்வதாக அவன் கண்டு சொன்னானாம்\" \"யாரோ ஒரு பையனை மந்திர சக்தியால் மயக்கி, வருங்காலத்தில் வரப்போவதை அகக்கண்ணால் கண்டுசொல்லச் சொன்னார்களாம். வாதாபி யுத்தத்தில் வெற்றியடைந்தவுடனே தங்களுடைய புதல்வர், நெடுமாறன் மீது பொறாமை கொண்டு அவனைக் கத்தியால் வெட்டிக் கொல்வதாக அவன் கண்டு சொன்னானாம்\" \"ஐயோ\" \"ஆனால், அந்த விதியையும் சமண சித்தர்களின் சக்தியால் மாற்றலாம் என்று அவர்கள் சொன்னார்களாம். அவர்களின் விருப்பத்தின்படி நடந்தால் நெடுமாறனை தக்ஷிண தேசத்தின் ஏக சக்ராதிபதியாக இந்தக் காஞ்சியிலேயே பட்டாபிஷேகம் செய்து வைப்பதாகச் சொன்னார்களாம்\" \"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது, மகளே\" \"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது, மகளே\" \"நமது ஒற்றர் தலைவன் சத்ருக்னன் எல்லாவற்றையும் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தானாம்.\"\n மகேந்திர பல்லவர் மீது பழி தீர்த்துக் கொள்ளச் சமணர்கள் நல்ல சந்தர்ப்பத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்\" \"அம்மா ஆனால், அவர்கள் உண்மையில் சமணர்களும் அல்லவாம் வாதாபியின் ஒற்றர்கள் சமணர்களைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு இந்தத் தந்திர மந்திரமெல்லாம் செய்கிறார்களாம் வாதாபியின் ஒற்றர்கள் சமணர்களைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு இந்தத் தந்திர மந்திரமெல்லாம் செய்கிறார்களாம்\" \"அப்படியானால் அவர்களை உடனே சிறைப் பிடிப்பதற்கு என்ன\" \"அப்படியானால் அவர்களை உடனே சிறைப் பிடிப்பதற்கு என்ன\" \"சிறை பிடித்தால் அதனால் அபாயம் வரலாமென்று சத்ருக்னன் பயப்படுகிறான். பாண்டிய சைனியத்தை உடனே காஞ்சியைக் கைப்பற்றும்படி நெடுமாறன் சொல்லலாமென்றும், காரியம் மிஞ்சி விபரீதமாகிவிடும் என்றும் அஞ்சுகிறான்.\" \"வேறு என்ன யோசனைதான் சத்ருக்னன் சொல்கிறான்\" \"சிறை பிடித்தால் அதனால் அபாயம் வரலாமென்று சத்ருக்னன் பயப்படுகிறான். பாண்டிய சைனியத்தை உடனே காஞ்சியைக் கைப்பற்றும்படி நெடுமாறன் சொல்லலாமென்றும், காரியம் மிஞ்சி விபரீதமாகிவிடும் என்றும் அஞ்சுகிறான்.\" \"வேறு என்ன யோசனைதான் சத்ருக்னன் சொல்கிறான்\" \"அவனுக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை, தாயே\" \"அவனுக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை, தாயே உடனே சக்கரவர்த்திக்குச் செய்தி அனுப்ப வேண்டும் என்றான். ஆனால், என் நாதர் போருக்குப் புறப்படும் போது, அவருக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதை நிறைவேற்றியே தீருவேன், தங்களிடம் அனுமதி பெற்றுப் போகத்தான் வந்தேன்.\" \"அப்படியா உடனே சக்கரவர்த்திக்குச் செய்தி அனுப்ப வேண்டும் என்றான். ஆனால், என் நாதர் போருக்குப் புறப்படும் போது, அவருக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதை நிறைவேற்றியே தீருவேன், தங்களிடம் அனுமதி பெற்றுப் போகத்தான் வந்தேன்.\" \"அப்படியா மாமல்லனுக்கு நீ என்ன வாக்குறுதி கொடுத்தாய் மாமல்லனுக்கு நீ என்ன வாக்குறுதி கொடுத்தாய்\n\"நெடுமாறனால் ஏதாவது கெடுதல் நேருவதாயிருந்தால் என் கையால் அவனுக்கு விஷத்தைக் கொடுப்பேன்; இல்லாவிட்டால் அவனைக் கத்தியால் குத்திக் கொல்வேன் என்று வாக்குறுதி கொடுத்தேன்.\" \"ஆ இது என்ன பாபம் உன் தலையில் இவ்வளவு பெரிய பாரத்தை வைத்து விட்டு என் மகன் எப்படிப் புறப்பட்டுப் போனான் \"அம்மா என்னிடம் அவர் பரிபூரண நம்பிக்கை வைத்துச் சென்றார். அந்த நம்பிக்கையை உண்மையாக்குவேன்.\" \"குழந்தாய் நாளை மாலை வரையில் எனக்கு அவகாசம் கொடு. முடிவாக என் யோசனையைச் சொல்கிறேன்.\" \"அம்மா நாளை மாலை வரையில் எனக்கு அவகாசம் கொடு. முடிவாக என் யோசனையைச் சொல்கிறேன்.\" \"அம்மா அடுத்த அறையில் யார் இருக்கிறது அடுத்த அறையில் யார் இருக்கிறது ஏதோ சப்தம் கேட்பது போல் தோன்றியது.\" \"இந்த அரண்மனையைப் பற்றி நீ சந்தேகிக்க வேண்டாம், இங்கு யாரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை.\" \"அப்படியா நினைக்கிறீர்கள் ஏதோ சப்தம் கேட்பது போல் தோன்றியது.\" \"இந்த அரண்மனையைப் பற்றி நீ சந்தேகிக்க வேண்டாம், இங்கு யாரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை.\" \"அப்படியா நினைக்கிறீர்கள் இன்று சாயங்காலம் நடந்ததைக் கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.\" \"சாயங்காலம் என்ன நடந்தது இன்று சாயங்காலம் நடந்ததைக் கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.\" \"சாயங்காலம் என்ன நடந்தது\n\"நெடுமாறன் பூந்தோட்டத்தில் உலாவிவிட்டு வருவதாகச் சொல்லிப் போனான். வெகுநேரம் அவன் திரும்பி வராமலிருக்கவே எனக்கு ஏதோ சந்தேகமாயிருந்தது. அவனைத் தேடிக் கொண்டு நான் சென்றேன். பூங்காவனத்தில் செடிகள் அடர்ந்திருந்த ஓரிடத்தில் நெடுமாறனும் ஒரு பெண்ணும் நின்று அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள், அந்தப் பெண் யார் தெரியுமா\" \"யார்\" \"தாங்கள் சுவீகாரப் புதல்வியாகக் கொண்டு அன்புடன் ஆதரித்து வளர்க்கிறீர்களே, அந்தச் சோழ நாட்டுப் பெண்தான்\" \"என்ன நீ யாரைப் பற்றி என்ன சொன்னாலும் நம்புகிறேன். ஆனால், மங்கையர்க்கரசியை மட்டும் ஒருநாளும் சந்தேகிக்க மாட்டேன்.\" \"ஆனால், என் கண்ணாலேயே பார்த்தேன், அம்மா\n இருவரும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தாய். அவ்வளவுதானே இவள் பூஜைக்கு மலர் எடுக்கப் போயிருந்தாள். தற்செயலாக நெடுமாறன் அங்கு வந்திருப்பான்; ஏதாவது கேட்டிருப்பான். இவளும் யாரோ பாண்டிய நாட்டு வாலிபனைப் பற்றி விசாரிக்க வேணுமென்று சொல்லிக் கொண்டிருந்தாள்...\" \"அவர்களுடைய நடவடிக்கைகள் மிக்க சந்தேகாஸ்பதமாய் இருந்தன, அம்மா இவள் பூஜைக்கு மலர் எடுக்கப் போயிருந்தாள். தற்செயலாக நெடுமாறன் அங்கு வந்திருப்பான்; ஏதாவது கேட்டிருப்பான். இவளும் யாரோ பாண்டிய நாட்டு வாலிபனைப் பற்றி விசாரிக்க வேணுமென்று சொல்லிக் கொண்டிருந்தாள்...\" \"அவர்களுடைய நடவடிக்கைகள் மிக்க சந்தேகாஸ்பதமாய் இருந்தன, அம்மா\" \"இப்போதுள்ள உன்னுடைய மனோநிலையில் யாரைப் பற்றியும் சந்தேகம் தோன்றலாம்.\" \"போய் வருகிறேன், அம்மா\" \"இப்போதுள்ள உன்னுடைய மனோநிலையில் யாரைப் பற்றியும் சந்தேகம் தோன்றலாம்.\" \"போய் வருகிறேன், அம்மா தங்களிடம் சொன்ன பிறகு என் இருதயத்தை அழுத்திக் கொண்டிருந்த பாரம் கொஞ்சம் குறைந்திருப்பது போல் தோன்றுகிறது தங்களிடம் சொன்ன பிறகு என் இருதயத்தை அழுத்திக் கொண்டிருந்த பாரம் கொஞ்சம் குறைந்திருப்பது போல் தோன்றுகிறது\" \"போய் வா, குழந்தாய்\" \"போய் வா, குழந்தாய் மீனாக்ஷி அம்மன் அருளால் உன்னுடைய இருதயத்தின் பாரம் முழுவதும் நீங்கட்டும்.\" இதன் பிறகு கதவு திறந்து மூடும் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து காலடிச் சப்தமும் மறுபடியும் கதவு திறந்து மூடும் சப்தமும் கேட்டன. பிறகு, அந்த அரண்மனையில் ஆழ்ந்த நிசப்தம் குடிகொண்டது.\nமேற்படி சம்பாஷணை முழுவதையும் கேட்டுக் கொண்டு சித்திரப் பதுமை போல் கதவண்டை நின்ற மங்கையர்க்கரசி அன்றிரவு முழுவதும் ஒரு கண நேரங்கூட���் கண்ணை மூடவில்லை. இதற்கு முன் விளங்காத பல மர்மங்கள் மேற்படி சம்பாஷணையின் மூலம் அவளுக்குத் தெரியவந்தன. பாண்டிய குமாரன்தான் தன்னுடைய காதலன் என்ற செய்தி அவளுக்கு எல்லையற்ற உவகையையும் வியப்பையும் அளித்தது. தான் அவனைப் பற்றி அடிக்கடி கண்ட கனவின் பொருள் ஒருவாறு விளங்கிற்று. அவனுக்கு அந்த அரண்மனையில் நேர்வதற்கு இருந்த பேரபாயம் அவளுக்குச் சொல்ல முடியாத திகிலையும் கவலையையும் அளித்தது. அந்தப் பேரபாயத்திலிருந்து அவனைத் தப்புவிக்கும் பொறுப்பும் பாக்கியமும் தனக்குரியவை என்பதையும் உணர்ந்தாள். இம்மாதிரி எண்ணங்கள் அவளுக்கு இரவு முழுதும் ஒரு கணமும் தூக்கமில்லாமல் செய்து விட்டன.\nமறுநாள் மாலை, குறிப்பிட்ட சமயத்துக்குச் சற்று முன்னாலேயே பூங்காவனத்துக்குச் சென்று காத்திருந்தாள். நெடுமாறன் தென்பட்டதும் விரைந்து வந்து அணுகி ஒரே பரபரப்புடன், \"பிரபு தங்களுக்கு இந்த அரண்மனையில் பேரபாயம் சூழ்ந்திருக்கிறது; உடனே இங்கிருந்து போய் விடுங்கள் தங்களுக்கு இந்த அரண்மனையில் பேரபாயம் சூழ்ந்திருக்கிறது; உடனே இங்கிருந்து போய் விடுங்கள்\" என்று அலறினாள். நெடுமாறன் சிறிது வியப்புடன் \"என்ன சொல்லுகிறாய்\" என்று அலறினாள். நெடுமாறன் சிறிது வியப்புடன் \"என்ன சொல்லுகிறாய் எனக்கா பேரபாயம் வரப் போகிறது எனக்கா பேரபாயம் வரப் போகிறது இந்த ஏழைக்கு யாரால் என்ன அபாயம் நேரக்கூடும் இந்த ஏழைக்கு யாரால் என்ன அபாயம் நேரக்கூடும்\" என்றான். \"சுவாமி என்னை இனியும் ஏமாற்ற நினைக்க வேண்டாம். தாங்கள்தான் பாண்டிய குமாரர் என்பதை அறிந்து கொண்டேன். உண்மையிலேயே தங்களுக்கு இங்கே பேரபாயம் வருவதற்கு இருக்கிறது. உடனே போய் விடுங்கள், இந்த அரண்மனையை விட்டு\nஅன்று சூரியாஸ்தமனம் ஆன பிறகு வானமாதேவி தன்னுடைய விலை மதிப்பில்லா ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த அறையில் வெள்ளிப் பெட்டிகளையும் தங்கப் பெட்டிகளையும் திறந்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள். திடீரென்று, \"அக்கா என்ன தேடுகிறாய்\" என்ற குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவளுக்குத் தெரியாமல், ஓசை உண்டாக்காமல், அந்த அறைக்குள் நெடுமாறன் பிரவேசித்திருந்தான். அவனைக் கண்டதும் வானமாதேவியின் திகைப்பு அதிகமாயிற்று. \"அக்கா என்ன தேடுகிறாய்\" என்று நெடுமாறன் மறுபடியும் கேட்டுவிட்டு ஏறிட்டுப் பார்த்தான். மறுமொழி சொல்ல முடியாமல் வானமாதேவி கொஞ்சம் தடுமாறிவிட்டு, \"தம்பி நீ எப்போது இங்கு வந்தாய் நீ எப்போது இங்கு வந்தாய்\" என்றாள். \"நான் வந்து சிறிது நேரமாயிற்று. ஒருவேளை இந்தக் கத்தியைத்தான் தேடுகிறாயோ என்று கேட்பதற்காக வந்தேன்\" என்றாள். \"நான் வந்து சிறிது நேரமாயிற்று. ஒருவேளை இந்தக் கத்தியைத்தான் தேடுகிறாயோ என்று கேட்பதற்காக வந்தேன்\" என்று சொல்லிக் கொண்டே பின்புறமாக மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒரு சிறு கத்தியை நெடுமாறன் நீட்டினான்.\nவானமாதேவி அந்தக் கத்தியை வெறித்துப் பார்த்தவாறு நின்றாள். அவளுடைய முகத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் துளித்து நின்றன. \"அக்கா என்னைக் கத்தியால் குத்திக் கொல்வதென்று முடிவாகத் தீர்மானித்திருந்தாயானால், இதை வாங்கிக் கொண்டு இப்போதே அந்தக் காரியத்தைச் செய்துவிடு என்னைக் கத்தியால் குத்திக் கொல்வதென்று முடிவாகத் தீர்மானித்திருந்தாயானால், இதை வாங்கிக் கொண்டு இப்போதே அந்தக் காரியத்தைச் செய்துவிடு வீரத்துக்குப் பெயர்போன பாண்டிய குலத்திலே பிறந்து, பல்லவ குலத்திலே வாழ்க்கைப்பட்ட வானமாதேவி தன் அருமைச் சகோதரனைத் தூங்கும்போது கத்தியால் குத்திக் கொல்லுவது அழகாயிராது. பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் அதனால் இழுக்கு உண்டாகும் வீரத்துக்குப் பெயர்போன பாண்டிய குலத்திலே பிறந்து, பல்லவ குலத்திலே வாழ்க்கைப்பட்ட வானமாதேவி தன் அருமைச் சகோதரனைத் தூங்கும்போது கத்தியால் குத்திக் கொல்லுவது அழகாயிராது. பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் அதனால் இழுக்கு உண்டாகும்\" பரிகாசமும் பரிதாபமும் கலந்த குரலில் நெடுமாறன் கூறிய மேற்படி வார்த்தைகளைக் கேட்ட வானமாதேவியின் உள்ளம் என்ன பாடுபட்டது என்பதைச் சொல்லி முடியாது. ஒரு பக்கம் அவமானமும் ஆத்திரமும் அவளைப் பிடுங்கித் தின்றன; மற்றொரு பக்கம் கோபமும் ஆத்திரமும் பொங்கின.\nஎவ்வளவோ முயன்றும், அவளுடைய வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. நெடுமாறன் மேலும் கூறினான்; \"அல்லது ஒருவேளை விஷங்கொடுத்து என்னைக் கொல்லுவதாகத் தீர்மானித்திருந்தாயானால், கொடுக்கிற விஷம் நிச்சயமாய்க் கொல்லக்கூடியதுதானா என்று தெரிந்து கொண்டு கொடு. நீ எவ்வளவோ சிரமப்பட்ட�� வாங்கி வைத்திருந்த விஷத்தை அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மான்குட்டிக்கு கொடுத்துப் பார்த்தேன். அது உயிரை விடும் வழியாகக் காணப்படவில்லை. முன்னை விட அதிகமாகவே துள்ளி விளையாடுகிறது\nநெடுமாறனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் விஷந்தோய்ந்த அம்பைப் போல் வானமாதேவியின் நெஞ்சில் பாய்ந்து அவளைக் கொல்லாமல் கொன்றது. அந்த வேதனையை மேலும் பொறுக்க முடியாதவளாய், தயங்கித் தயங்கி, \"தம்பி இதெல்லாம் என்ன பேச்சு...\" என்றாள் வானமாதேவி. \"அக்கா பல்லவ குலத்தில் வாழ்க்கைப்பட்டதற்குப் பொய்யும் புனைச்சுருட்டும் கற்றுக் கொண்டு விட்டாயா பல்லவ குலத்தில் வாழ்க்கைப்பட்டதற்குப் பொய்யும் புனைச்சுருட்டும் கற்றுக் கொண்டு விட்டாயா நேற்றிரவு புவன மகாதேவியிடம் யோசனை கேட்கப் போனாயே நேற்றிரவு புவன மகாதேவியிடம் யோசனை கேட்கப் போனாயே அவர் இந்த யோசனைதான் சொல்லிக் கொடுத்தாரா அவர் இந்த யோசனைதான் சொல்லிக் கொடுத்தாரா\nவானமாதேவிக்கு அவளுடைய ஆத்திரத்தையெல்லாம் பிரயோகிக்க இப்போது ஒரு வழி கிடைத்தது. கடுமை நிறைந்த குரலில், \"நான் நினைத்தபடியே ஆயிற்று; இதையெல்லாம் உனக்குச் சொன்னது அந்தச் சோழ நாட்டுப் பெண்தானே\" என்றாள். அந்தப் பேதைப் பெண் மீது உன் ஆத்திரத்தைக் காட்ட வேண்டாம். அக்கா\" என்றாள். அந்தப் பேதைப் பெண் மீது உன் ஆத்திரத்தைக் காட்ட வேண்டாம். அக்கா அவள் அதற்குப் பாத்திரமில்லாதவள். சற்று முன்னால் அவள் என்னிடம் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்தது உண்மைதான். ஆனால் இந்தக் கத்தி காணாமற்போனது இன்றைக்கல்லவே அவள் அதற்குப் பாத்திரமில்லாதவள். சற்று முன்னால் அவள் என்னிடம் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்தது உண்மைதான். ஆனால் இந்தக் கத்தி காணாமற்போனது இன்றைக்கல்லவே இரண்டு நாளாக இதை நீ தேடுகிறாய் அல்லவா இரண்டு நாளாக இதை நீ தேடுகிறாய் அல்லவா\nவானமாதேவி மீண்டும் சிறிது நேரம் திகைத்து நின்றுவிட்டு, \"சமண சித்தர்களால் அறிய முடியாதது ஒன்றுமில்லை போலிருக்கிறது\" என்றாள். \"ஆனால், உன்னுடைய மனத்திலுள்ளதை அறிவதற்குச் சித்தர்களின் சக்தி தேவையில்லை, அக்கா\" என்றாள். \"ஆனால், உன்னுடைய மனத்திலுள்ளதை அறிவதற்குச் சித்தர்களின் சக்தி தேவையில்லை, அக்கா பாவம் நீ கள்ளங்கபடு அறியாதவள். வள்ளுவர் பெருமான், \"அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்���ும் முகம்\" என்று சொன்னது உன்னைப் பற்றியே சொன்னதாகத் தோன்றுகிறது. உன் மனத்திலுள்ள எண்ணத்தை உன்னுடைய முகமே எனக்குக் காட்டிவிட்டது. மேலும் நான் கண் குருடாகவும், காது செவிடாகவும் பிறக்கவில்லையே இந்த அரண்மனைக்கு வந்ததிலிருந்து என் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டுதானிருக்கிறேன். உன் இடுப்பிலே இந்தக் கத்தியை நீ சதா செருகி வைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்தேன். இதை நீ ஒரு தடவை ஞாபகமறதியாகத் தரையில் வைத்தாய். உனக்குத் தெரியாமல் இதை எடுத்துக் கொள்வதில் எனக்கு எவ்விதச் சிரமும் ஏற்படவில்லை....\"\n\" என்று முணுமுணுத்தாள் வானமாதேவி. \"நீ அசடு இல்லை, அக்கா ஆனால் இந்தக் காரியம் செய்வதற்கு உன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால்தான் மனத்திலுள்ளதை மறைக்கத் தெரியாமல் பைத்தியம் பிடித்தவள் போல் அலைந்தாய் ஆனால் இந்தக் காரியம் செய்வதற்கு உன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால்தான் மனத்திலுள்ளதை மறைக்கத் தெரியாமல் பைத்தியம் பிடித்தவள் போல் அலைந்தாய்... ஆஹா பத்து வருஷத்துக்கு முன்பு நீயும் நானும் மதுரை அரண்மனையில் இருந்தபோது, என் பேரில் நீ எவ்வளவு பிரியமாயிருந்தாய் அந்த நாளை நினைத்தாலே எனக்கு மெய்சிலிர்க்கிறது. நான் விவரமறியாக் குழந்தையாயிருந்தபோதே, என் அன்னை இறந்து போனாள். ிறகு அரண்மனையில் சின்னராணி வைத்ததே சட்டமாயிருந்தது. தாயின் அன்பை அறியாத எனக்கு நீயே தமக்கையும் தாயுமாக இருந்து வந்தாய். வெகு காலம் வரையில் நீ என் சொந்தத் தமக்கையென்றே எண்ணிக் கொண்டிருந்தேன். உன் கலியாணத்தின் போதுதான், நீ என் மாற்றாந்தாயின் மகள் என்று அறிந்து கொண்டேன்.\"\nவானமாதேவியின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் பொழியலாயிற்று. \"நெடுமாறா அதையெல்லாம் இப்போது எதற்காக நினைவூட்டுகிறாய் அதையெல்லாம் இப்போது எதற்காக நினைவூட்டுகிறாய்\" என்று விம்மலுக்கிடையே வானமாதேவி கேட்டாள். \"அவ்வளவு அன்பாக என்னிடம் இருந்தாயே\" என்று விம்மலுக்கிடையே வானமாதேவி கேட்டாள். \"அவ்வளவு அன்பாக என்னிடம் இருந்தாயே அப்படிப்பட்டவள் எவ்வாறு இவ்வளவு கொடூர சித்தமுடையவள் ஆனாய் அப்படிப்பட்டவள் எவ்வாறு இவ்வளவு கொடூர சித்தமுடையவள் ஆனாய் என்னைக் கத்தியால் குத்தியோ விஷங்கொடுத்தோ கொல்லுவதற்கு எவ்வாறு துணிந்தாய் என்னைக் கத்தியால் குத்தியோ விஷங்கொடுத்தோ கொல்லுவதற்கு எவ்வாறு துணிந்தாய்....\" என்றான் நெடுமாறன். \"தம்பி....\" என்றான் நெடுமாறன். \"தம்பி என்னை மன்னித்துவிடு, அவர் யுத்தத்துக்குப் புறப்படும்போது இவ்விடத்துப் பொறுப்பை என்னிடம் ஒப்புவித்து விட்டுச் சென்றார். உன்னால் ஏதாவது இங்கே அபாயம் நேரலாம் என்று எச்சரித்தார். அப்படி நேராமல் பார்த்துக் கொள்வதாக நான் வாக்குக் கொடுத்தேன். ஆனால் அவருக்கு வாக்குக் கொடுத்தபோது நீ இவ்விதம் சதி செய்யப் போகிறாய் என்று கனவிலும் கருதவில்லை என்னை மன்னித்துவிடு, அவர் யுத்தத்துக்குப் புறப்படும்போது இவ்விடத்துப் பொறுப்பை என்னிடம் ஒப்புவித்து விட்டுச் சென்றார். உன்னால் ஏதாவது இங்கே அபாயம் நேரலாம் என்று எச்சரித்தார். அப்படி நேராமல் பார்த்துக் கொள்வதாக நான் வாக்குக் கொடுத்தேன். ஆனால் அவருக்கு வாக்குக் கொடுத்தபோது நீ இவ்விதம் சதி செய்யப் போகிறாய் என்று கனவிலும் கருதவில்லை\" என்று சொல்லி விட்டு மறுபடியும் கண்ணீர்விடத் தொடங்கினாள்.\n நீ கண்ணீர் விடுவதைப் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை. நான் என்ன சதி செய்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. நீ உன் பதிக்கு என்ன வாக்குக் கொடுத்தாய் என்பதையும் நான் அறியேன். ஒருவேளை என்னைக் கத்தியால் குத்திக் கொன்று விடுவதாக வாக்குக் கொடுத்திருந்தாயானால், அதைப் பற்றிக் கவலைப்படாதே இதோ என் மார்பைக் காட்டச் சித்தமாயிருக்கிறேன்; உன் வாக்கை நிறைவேற்று இதோ என் மார்பைக் காட்டச் சித்தமாயிருக்கிறேன்; உன் வாக்கை நிறைவேற்று\" என்று சொல்லிய வண்ணம் நெடுமாறன் கத்தியை வானமாதேவியின் கையில் கொடுப்பதற்காக நீட்டிக் கொண்டே, தன் மார்பையும் காட்டினான். \"தம்பி\" என்று சொல்லிய வண்ணம் நெடுமாறன் கத்தியை வானமாதேவியின் கையில் கொடுப்பதற்காக நீட்டிக் கொண்டே, தன் மார்பையும் காட்டினான். \"தம்பி பெருந் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் என்னோடு ஏன் விளையாடுகிறாய் பெருந் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் என்னோடு ஏன் விளையாடுகிறாய் நீ என்ன உத்தேசத்தோடு இப்போது வந்தாயோ, அதைச் சொல்லு நீ என்ன உத்தேசத்தோடு இப்போது வந்தாயோ, அதைச் சொல்லு\n நான் விளையாடவில்லை, உண்மையாகவே சொல்லுகிறேன். உன்னைப் பற்றி நினைக்க நினைக்க எனக்கு எவ்வளவோ கர்வமாயிருக்கிறது. பாண்டியர் குலத்தில் பிறந்த பெண் இவ்வளவு பதிபக்தியுடையவளாயிருப்பது மிகப் பொறுத்தமானதுதான். பாண்டியர் குல தெய்வமான மீனாக்ஷி தேவி, பெற்ற தகப்பனான தக்ஷனை நிராகரித்து விட்டுச் சிவபெருமானே கதி என்று வந்து விடவில்லையா பிறந்த வீட்டாரால் புருஷனுக்கு ஏதேனும் கேடு நேர்வதாயிருந்தால், புருஷனுடைய நன்மைக்கான காரியத்தைத் திடமாகச் செய்வதுதான் பாண்டியகுலப் பெண்களின் மரபு. ஆனால் என்னால் என்ன கேடு வரும் என்று நீ சந்தேகப்பட்டாய் பிறந்த வீட்டாரால் புருஷனுக்கு ஏதேனும் கேடு நேர்வதாயிருந்தால், புருஷனுடைய நன்மைக்கான காரியத்தைத் திடமாகச் செய்வதுதான் பாண்டியகுலப் பெண்களின் மரபு. ஆனால் என்னால் என்ன கேடு வரும் என்று நீ சந்தேகப்பட்டாய் எந்த விதத்தில் நான் உன்னுடைய மன வெறுப்புக்குப் பாத்திரமானேன் எந்த விதத்தில் நான் உன்னுடைய மன வெறுப்புக்குப் பாத்திரமானேன் அதை மட்டும் சொல்லிவிட்டு இந்தக் கத்தியை என் மார்பில் பாய்ச்சி விடு அதை மட்டும் சொல்லிவிட்டு இந்தக் கத்தியை என் மார்பில் பாய்ச்சி விடு\n\"தம்பி என் வாயினால் அதைச் சொல்லியே தீரவேண்டுமா உன்னோடு அழைத்து வந்திருக்கும் பாண்டிய சைனியத்தைக் கொண்டு காஞ்சி நகரையும் பல்லவ சிம்மாசனத்தையும் கைப்பற்ற வேண்டுமென்று நீ சதி செய்யவில்லையா உன்னோடு அழைத்து வந்திருக்கும் பாண்டிய சைனியத்தைக் கொண்டு காஞ்சி நகரையும் பல்லவ சிம்மாசனத்தையும் கைப்பற்ற வேண்டுமென்று நீ சதி செய்யவில்லையா\" \"இம்மாதிரி துரோக சிந்தை எனக்கு ஏற்பட்டிருப்பதாக உனக்கு ஏன் சந்தேகம் வந்தது\" \"இம்மாதிரி துரோக சிந்தை எனக்கு ஏற்பட்டிருப்பதாக உனக்கு ஏன் சந்தேகம் வந்தது யார் சொன்னார்கள், அக்கா உன் முகத் தோற்றம், நடவடிக்கை பேச்சு எல்லாம் சந்தேகத்தை உண்டாக்கின. 'வாதாபிக்குப் போவது சந்தேகம்' என்று சொன்னாய், 'இந்த அரண்மனையிலேயே அடைக்கலந்தந்தால் இங்கேயே இருந்து விடுகிறேன்' என்று கூறினாய்; எப்போது பார்த்தாலும் ஏதோ சிந்தனையில் உள்ளவன் போல் காணப்பட்டாய். இதையெல்லாம் தவிர நள்ளிரவில் சமணசித்தர் கூட்டத்துக்குப் போய் வந்தாய். சமணர்களுடைய சூழ்ச்சியில் நீ அகப்பட்டுக் கொண்ட பிறகு நான் சந்தேகப்படுவதற்கு இன்னும் என்ன வேண்டும்\n வீணாகச் சமணர்களின் மீது பழி சொல்ல வேண்டாம். அவர்கள் வருங்கால நிகழ்ச்சிகள் சிலவற்றை எனக்குக் காட்ட��யது உண்மையே. ஆனால், அவற்றிலிருந்து நான் முடிவு செய்தது நீ நினைத்ததற்கு நேர் மாறானது. மாமல்லச் சக்கரவர்த்தி இங்கு இல்லாத சமயம் பார்த்து அவருடைய தலைநகரையும் ராஜ்யத்தையும் அபகரித்துக் கொள்ள நான் எண்ணவில்லை. 'மாமா மாமா என்று சொல்லிக் கொண்டு என்னை ஓயாமல் சுற்றித் திரியும் குழந்தை மகேந்திரனுக்குத் துரோகம் செய்யவும் நான் எண்ணவில்லை. ஆனால் இந்த அரண்மனைக்கு வந்தது முதலாக எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேனென்றால், எனக்கு நியாயமாக உரிய பாண்டிய ராஜ்யத்தையும் துறந்து, உலக வாழ்க்கையையும் துறந்து திகம்பர சமணனாகி விடலாமா என்றுதான்....\"\n இது என்ன விபரீத யோசனை\" என்று வானமாதேவி திடுக்கிட்டுக் கேட்டாள். \"எது விபரீத யோசனை, அக்கா\" என்று வானமாதேவி திடுக்கிட்டுக் கேட்டாள். \"எது விபரீத யோசனை, அக்கா ஆறறிவுள்ள மனிதர்களைப் புலிகளாகவும் ஓநாய்களாகவும் ஆக்கி, லட்சக்கணக்கான ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்று மடிவதற்குக் காரணமாயிருக்கும் இராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்வது விபரீத யோசனையா ஆறறிவுள்ள மனிதர்களைப் புலிகளாகவும் ஓநாய்களாகவும் ஆக்கி, லட்சக்கணக்கான ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்று மடிவதற்குக் காரணமாயிருக்கும் இராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்வது விபரீத யோசனையா அல்லது புழு பூச்சிகளின் உயிருக்குக்கூட ஊறு செய்யாத ஜீவ காருண்ய மதத்தைச் சேர்ந்து கொல்லா விரதம் மேற்கொண்டு வாழ்வது விபரீத யோசனையா அல்லது புழு பூச்சிகளின் உயிருக்குக்கூட ஊறு செய்யாத ஜீவ காருண்ய மதத்தைச் சேர்ந்து கொல்லா விரதம் மேற்கொண்டு வாழ்வது விபரீத யோசனையா\" \"தம்பி நீ மிகப்படித்தவன்; உன்னோடு தத்துவ விசாரணை செய்வதற்கு வேண்டிய தகுதியற்றவள் நான். ஆயினும் நீ சமண சந்நியாசி ஆகிற யோசனை விபரீதமானதுதான். அதை நினைக்கும் போதே எனக்கு என்னவோ செய்கிறது\n\"என்னை நீ கத்தியால் குத்திக் கொன்றாலும் கொல்லுவாய். ஆனால் நான் திகம்பர சமணன் ஆவதை மட்டும் விரும்ப மாட்டாய் போனால் போகட்டும்; அந்தக் கவலை உனக்கு வேண்டாம். நான் திகம்பர சமணன் ஆகப்போவதில்லை. அந்த யோசனையை நேற்றுச் சாயங்காலத்தோடு கைவிட்டு விட்டேன்....\" \"பின்னே, என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய், தம்பி போனால் போகட்டும்; அந்தக் கவலை உனக்கு வேண்டாம். நான் திகம்பர சமணன் ஆகப்போவதில்லை. அந்த யோசனையை நேற்றுச் ச��யங்காலத்தோடு கைவிட்டு விட்டேன்....\" \"பின்னே, என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய், தம்பி\" என்று அடங்காத ஆர்வத்துடன் பல்லவ சக்கரவர்த்தினி கேட்டாள். \"நாளைய தினம் மதுரைக்குத் திரும்பிப் போகிறேன். அக்கா\" என்று அடங்காத ஆர்வத்துடன் பல்லவ சக்கரவர்த்தினி கேட்டாள். \"நாளைய தினம் மதுரைக்குத் திரும்பிப் போகிறேன். அக்கா ஒருவேளை எனக்கு அந்தச் சிரமம் கொடுக்காமல் நீ என்னைக் கொன்று விடுவதாயிருந்தால்... \" என்று கூறி மீண்டும் தன் கையிலிருந்த கத்தியை நீட்டினான்.\nவானமாதேவி அவன் அருகில் வந்து அந்தக் கத்தியைப் பிடுங்கித் தூர எறிந்தாள். பிறகு, நெடுமாறனுடைய இருகரங்களையும் பிடித்துக் கொண்டு கண்களில் நீர் ததும்ப, குரல் தழதழக்க, \"நெடுமாறா இந்தப் பைத்தியக்காரியைத் தண்டித்தது போதும், இனிமேல் அந்தப் பேச்சை எடுக்காதே இந்தப் பைத்தியக்காரியைத் தண்டித்தது போதும், இனிமேல் அந்தப் பேச்சை எடுக்காதே உன்பேரில் சந்தேகப்பட்டது பெரிய குற்றந்தான், என்னை மன்னித்துவிடு உன்பேரில் சந்தேகப்பட்டது பெரிய குற்றந்தான், என்னை மன்னித்துவிடு\" என்றாள். உனக்கு இவ்வளவு மனக்கலக்கத்தை அளித்ததற்காக நான் தான் உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். என்னை மனபூர்வமாக மன்னித்து ஆசீர்வாதம் செய், அக்கா\" என்றாள். உனக்கு இவ்வளவு மனக்கலக்கத்தை அளித்ததற்காக நான் தான் உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். என்னை மனபூர்வமாக மன்னித்து ஆசீர்வாதம் செய், அக்கா\" என்றான் நெடுமாறன். \"கடவுள் அருளால் உனக்குச் சகல மங்களங்களும் உண்டாகட்டும். சீக்கிரத்தில் உனக்குத் தகுந்த பத்தினியை மணந்து கொண்டு நெடுங்காலம் பாண்டிய சிம்மாசனத்தில் வீற்றிருப்பாய்....\" \"அக்கா\" என்றான் நெடுமாறன். \"கடவுள் அருளால் உனக்குச் சகல மங்களங்களும் உண்டாகட்டும். சீக்கிரத்தில் உனக்குத் தகுந்த பத்தினியை மணந்து கொண்டு நெடுங்காலம் பாண்டிய சிம்மாசனத்தில் வீற்றிருப்பாய்....\" \"அக்கா எனக்குத் தகுந்த பத்தினியைத் தேடிக் கொண்டுதான் நான் காஞ்சி நகருக்கு வந்தேன். அவளைப் பார்ப்பதற்காகவே இத்தனை நாளும் இங்கே தாமதித்தேன். நேற்றுச் சாயங்காலம் அவளை உன்னுடைய அரண்மனைத் தோட்டத்தில் சந்தித்து் பேசிய பிறகுதான் என் உள்ளம் தெளிவடைந்தது. உன் ஆசீர்வாதம் பலித்து நான் பாண்டிய சிம்மாசனம் ஏறினால் அந்தப் பெண்தான் என் பட்டமகிஷியாயிருப்பாள் எனக்குத் தகுந்த பத்தினியைத் தேடிக் கொண்டுதான் நான் காஞ்சி நகருக்கு வந்தேன். அவளைப் பார்ப்பதற்காகவே இத்தனை நாளும் இங்கே தாமதித்தேன். நேற்றுச் சாயங்காலம் அவளை உன்னுடைய அரண்மனைத் தோட்டத்தில் சந்தித்து் பேசிய பிறகுதான் என் உள்ளம் தெளிவடைந்தது. உன் ஆசீர்வாதம் பலித்து நான் பாண்டிய சிம்மாசனம் ஏறினால் அந்தப் பெண்தான் என் பட்டமகிஷியாயிருப்பாள்\nமறுநாள் பாண்டியன் நெடுமாறன் புவனமகாதேவியிடம் விடைபெற்றுக் கொள்வதற்காக அந்த மூதாட்டியின் அரண்மனைக்குச் சென்றான். மகேந்திர பல்லவரின் பட்ட மகிஷி அக மகிழ்ந்து முகமலர்ந்து நெடுமாறனை வரவேற்றாள். அச்சமயம் அங்கிருந்த மங்கையர்க்கரசி வெளியேற யத்தனித்த போது, \"குழந்தாய் ஏன் போகிறாய் பாண்டிய குமாரனுடன் நான் பேசக் கூடிய இரகசியம் ஒன்றும் இல்லை\" எனக் கூறி அவளைப் போகாமல் நிறுத்தினாள். பிறகு நெடுமாறனை உட்காரச் சொல்லி, \"அப்பனே எல்லா விவரமும் அறிந்து கொண்டேன். வானமாதேவி நேற்றிரவே வந்து கூறினாள். இருந்தாலும் அந்த உத்தமியின் மனத்தை நீ ரொம்பவும் கலக்கி விட்டாய் எல்லா விவரமும் அறிந்து கொண்டேன். வானமாதேவி நேற்றிரவே வந்து கூறினாள். இருந்தாலும் அந்த உத்தமியின் மனத்தை நீ ரொம்பவும் கலக்கி விட்டாய்\" என்றாள். நெடுமாறனுடைய மௌனத்தைக் கண்டு, \"நீ காஞ்சிக்கு வந்தது முக்கியமாக எனக்குத்தான் பெரிய அனுகூலமாகப் போயிற்று. இந்தப் பெண்ணைத் தகுந்த வரனுக்கு மணம் செய்து கொடுப்பதாக இவளுடைய தந்தைக்கு நான் வாக்குக் கொடுத்திருந்தேன். அது விஷயத்தில் நான் பிரயத்தனம் செய்ய இடமில்லாமல் நீங்களே முடிவு செய்து கொண்டு விட்டீர்கள். எனக்கு அது விஷயமான பொறுப்பு இல்லாமல் போயிற்று\" என்றாள் புவனமகாதேவி. \"தாயே\" என்றாள். நெடுமாறனுடைய மௌனத்தைக் கண்டு, \"நீ காஞ்சிக்கு வந்தது முக்கியமாக எனக்குத்தான் பெரிய அனுகூலமாகப் போயிற்று. இந்தப் பெண்ணைத் தகுந்த வரனுக்கு மணம் செய்து கொடுப்பதாக இவளுடைய தந்தைக்கு நான் வாக்குக் கொடுத்திருந்தேன். அது விஷயத்தில் நான் பிரயத்தனம் செய்ய இடமில்லாமல் நீங்களே முடிவு செய்து கொண்டு விட்டீர்கள். எனக்கு அது விஷயமான பொறுப்பு இல்லாமல் போயிற்று\" என்றாள் புவனமகாதேவி. \"தாயே அப்படிச் சொல்ல வேண்டாம்; தங்களுடைய சுவீகாரப் பெ��்ணின் கலியாண விஷயமாகத் தங்களுடைய பொறுப்பு தீரவில்லை. தாங்கள் பிரயத்தனம் செய்வதற்கு இடம் இருக்கிறது. கொஞ்சம் மங்கையர்க்கரசியைக் கேட்டு விடுங்கள், அவள் என்னை மணந்து கொண்டு தங்களுடைய பொறுப்பைத் தீர்த்து வைக்கப் போகிறாளா என்று அப்படிச் சொல்ல வேண்டாம்; தங்களுடைய சுவீகாரப் பெண்ணின் கலியாண விஷயமாகத் தங்களுடைய பொறுப்பு தீரவில்லை. தாங்கள் பிரயத்தனம் செய்வதற்கு இடம் இருக்கிறது. கொஞ்சம் மங்கையர்க்கரசியைக் கேட்டு விடுங்கள், அவள் என்னை மணந்து கொண்டு தங்களுடைய பொறுப்பைத் தீர்த்து வைக்கப் போகிறாளா என்று\nஇவ்விதம் நெடுமாறன் சொன்னதும், புவனமகாதேவி, \"அவளைப் புதிதாய்க் கேட்பானேன் ஏற்கெனவே எல்லாம் அவள் என்னிடம் சொல்லியாயிற்று\" என்று கூறிக் கொண்டே திரும்பிப் பார்த்தாள். திரும்பிப் பார்த்த தேவி, மங்கையர்க்கரசியின் கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு, \"இது என்ன ஏற்கெனவே எல்லாம் அவள் என்னிடம் சொல்லியாயிற்று\" என்று கூறிக் கொண்டே திரும்பிப் பார்த்தாள். திரும்பிப் பார்த்த தேவி, மங்கையர்க்கரசியின் கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு, \"இது என்ன குழந்தைகள் அதற்குள்ளே ஏதேனும் சண்டை போட்டுக் கொண்டீர்களா குழந்தைகள் அதற்குள்ளே ஏதேனும் சண்டை போட்டுக் கொண்டீர்களா\" என்று நெடுமாறனைப் பார்த்து வினவினாள். \"சாதாரணச் சண்டை போடவில்லை, அம்மா\" என்று நெடுமாறனைப் பார்த்து வினவினாள். \"சாதாரணச் சண்டை போடவில்லை, அம்மா பெரிய யுத்தம் வாதாபி யுத்தத்துக்கு நான் போகவில்லையே என்று இங்கே அரண்மனைக்குள்ளேயே யுத்தம் ஆரம்பித்தாயிற்று. இவ்வளவு தூரம் என்னை பைத்தியம் பிடிக்க அடித்து விட்டு, என் சொந்தத் தமக்கையே எனக்கு விஷங்கொடுத்துக் கொல்ல நினைக்கும் வரையில் கொண்டு வந்து விட்டு, இப்போது என்னை மணந்து கொள்ளமாட்டேனென்று சொல்லுகிறாள் இதன் நியாயத்தை நீங்களே கேளுங்கள் இதன் நியாயத்தை நீங்களே கேளுங்கள்\nபுவனமகாதேவி மங்கையர்க்கரசியைப் பார்த்தாள், \"ஏதோ அனாவசியமான தடையை இவர்களே ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று தெரிந்து கொண்டாள். குழந்தாய் பாண்டிய குமாரன் சொல்வது வாஸ்தவமா பாண்டிய குமாரன் சொல்வது வாஸ்தவமா உன்னைத் தேடி வந்திருக்கும் மகத்தான பாக்கியத்தை நீயே வேண்டாமென்று மறுதலிக்கிறாயா உன்னைத் தேடி வந்திருக்கும் மகத்தான பாக்கியத்தை நீயே வேண்டாமென்று மறுதலிக்கிறாயா\" என்று கேட்டாள். மங்கையர்க்கரசி விம்மிக் கொண்டே வந்து அவள் பாதத்தில் நமஸ்கரித்து, \"அம்மா\" என்று கேட்டாள். மங்கையர்க்கரசி விம்மிக் கொண்டே வந்து அவள் பாதத்தில் நமஸ்கரித்து, \"அம்மா இவருக்கு நான் என் உள்ளத்தைப் பறிகொடுத்து இவரை என் பதியாக வரித்தபோது இவர் சமணர் என்பது எனக்குத் தெரியாது....\" என்று சொல்லி மேலே பேச முடியாமல் தேம்பினாள்.\nநெடுமாறன் பெரும் கவலைக்குள்ளானான். \"இது என்ன கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதே கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதே\" என்று அவன் திகைத்து நிற்கையில், புவனமகாதேவி அவனைப் பார்த்து, \"அப்பனே\" என்று அவன் திகைத்து நிற்கையில், புவனமகாதேவி அவனைப் பார்த்து, \"அப்பனே இந்தக் குழந்தை சைவர் குலத்தில் பிறந்தவள். சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுகிறவள் என்று உனக்குத் தெரியுமல்லவா இந்தக் குழந்தை சைவர் குலத்தில் பிறந்தவள். சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுகிறவள் என்று உனக்குத் தெரியுமல்லவா அதற்கு ஒன்றும் தடைசெய்ய மாட்டாயே அதற்கு ஒன்றும் தடைசெய்ய மாட்டாயே\" என்று கேட்டாள். நெடுமாறன் அந்தச் சங்கடமான நிலையிலிருந்து விடுபட வழிகிடைத்தது என்ற உற்சாகத்துடன், \"அம்மா\" என்று கேட்டாள். நெடுமாறன் அந்தச் சங்கடமான நிலையிலிருந்து விடுபட வழிகிடைத்தது என்ற உற்சாகத்துடன், \"அம்மா அப்படிப்பட்ட மூர்க்கன் அல்லன் நான். சமண சமயத்தில் நான் பற்றுக் கொண்டவனானாலும் சைவத்தை வெறுப்பவன் அல்லன். என் ஆருயிர் நண்பனான குலச்சிறை அபாரமான சிவபக்தன். நான் சுரமாய்க் கிடந்த போது இங்கே வந்து திருநாவுக்கரசர் பெருமானிடம் திருநீறு வாங்கி வந்து எனக்கு இட்டான்; அதை நான் ஆட்சேபிக்கவில்லை. மதுரையில் இருக்கும் போது அவன் காலை, மத்தியானம், மாலை மூன்று வேளையும் ஆலயத்துக்குச் சென்று மீனாக்ஷி அம்மனையும் சுந்தரேசுவரரையும் தரிசித்து விட்டு வருவான். அம்மாதிரியே இவளும் செய்யட்டும், நான் தடை சொல்லவில்லை அப்படிப்பட்ட மூர்க்கன் அல்லன் நான். சமண சமயத்தில் நான் பற்றுக் கொண்டவனானாலும் சைவத்தை வெறுப்பவன் அல்லன். என் ஆருயிர் நண்பனான குலச்சிறை அபாரமான சிவபக்தன். நான் சுரமாய்க் கிடந்த போது இங்கே வந்து திருநாவுக்கரசர் பெருமானிடம் திருநீறு வாங்கி வந்து எனக்கு இட்டான்; அதை நான் ஆட்சேபிக்கவில்லை. மதுரையில் இருக்கும் போது அவன் காலை, மத்தியானம், மாலை மூன்று வேளையும் ஆலயத்துக்குச் சென்று மீனாக்ஷி அம்மனையும் சுந்தரேசுவரரையும் தரிசித்து விட்டு வருவான். அம்மாதிரியே இவளும் செய்யட்டும், நான் தடை சொல்லவில்லை\" என்றான். அப்போதுதான் மங்கையர்க்கரசியின் முகம் முன்போல் பிரகாசமடைந்தது.\nஅந்த அபூர்வமான காதலர் இருவரையும் புவனமகாதேவி தன் எதிரில் தம்பதிகளைப் போல் நிற்கச் செய்து ஆசி கூறி வாழ்த்தினாள். இன்னும் சிறிது நேரம் மேலே நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு, நெடுமாறன் அவ்விருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அவன் சென்ற பிறகு புவனமகாதேவி மங்கையர்க்கரசியை அன்போடு அணைத்துக் கொண்டு, \"குழந்தாய் நீ கவலைப்படாதே நீ சில நாளாக அடிக்கடி கண்டு வரும் கனவைப் பற்றிச் சொன்னாயல்லவா உன் கனவு நிச்சயம் பலிக்கும். நெடுமாறன் சிவபக்தியில் சிறந்தவனாவான். அந்தப் புண்ணியத்தை நீ கட்டிக் கொள்வாய் உன் கனவு நிச்சயம் பலிக்கும். நெடுமாறன் சிவபக்தியில் சிறந்தவனாவான். அந்தப் புண்ணியத்தை நீ கட்டிக் கொள்வாய்\" என்று ஆசி கூறினாள்.\nநெடுமாறனிடமும் மங்கையர்க்கரசியிடமும் இந்தக் கதையைப் பொறுத்தவரையில் நாமும் இப்போது விடைபெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி விடைபெறுமுன், நெடுமாறன் விஷயத்தில் புவனமகாதேவியின் வாக்கு முழுதும் உண்மையாயிற்று என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறோம். பிற்காலத்தில் நெடுமாறன் ஸ்ரீசம்பந்தப் பெருமானின் பேரருளினால் சிறந்த சிவநேசச் செல்வனானான். யுத்தம் சம்பந்தமான அவனுடைய கொள்கையும் மாறுதல் அடைய நேர்ந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வாதாபிப் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து பாண்டிய நாட்டை அடைந்த போது நெல்வேலிப் போர்க்களத்தில் அவனைப் பாண்டியன் நெடுமாறன் முறியடித்துத் தமிழகத்தின் சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்றான்.\nவானக்கடலில் மிதந்த பூரண சந்திரன் பால் நிலவைப் பொழிந்து இந்த மண்ணுலகத்தை மோகனப் பொன்னுலகமாகச் செய்து கொண்டிருந்த இரவில் வடபெண்ணை நதியானது அற்புதக் காட்சியை அளித்துக் கொண்டிருந்தது. முதல் நாளிரவு அதே நேரத்தில் இந்த நதியைப் பார்த்திருந்தோமானால், சலசலவென்று இனிய ஓசையோடு அம்மாநதியில் ஓடிய தண்ணீர்ப் பிரவாகம் உருக்கிய வெள்ளியைப் போல் தகதகவென்று பிரகாசிப்பதையும், நாலாபுறமும் ககனவட்டம் பூமியைத் தொட்டு ஒன்றாகும் வரம்பு வரையில் பூரண அமைதி குடிகொண்டிருப்பதையும் கண்டிருப்போம். அந்த இயற்கை அமுதக் காட்சியின் இன்பத்தில் மெய்மறந்திருப்போம். பிரவாகத்தையொட்டி விரிந்து பரந்து கிடக்கும் வெண் மணலிலே படுத்துக் கொண்டு \"ஆகா இது என்ன அற்புத உலகம் இது என்ன அற்புத உலகம் இவ்வுலகத்திலே ஒருவன் அடையக் கூடிய ஆனந்தம் சொர்க்கலோகத்திலே தான் கிடைக்கமா இவ்வுலகத்திலே ஒருவன் அடையக் கூடிய ஆனந்தம் சொர்க்கலோகத்திலே தான் கிடைக்கமா\nஆனால், இன்றிரவோ அந்த வடபெண்ணை நதித் துறையானது மகத்தான அல்லோலகல்லோலத்துக்கு உள்ளாகியிருந்தது. கணக்கற்ற யானைகளும், குதிரைகளும், ரதங்களும், வண்டிகளும் அந்த நதியை அப்போது கடந்து கொண்டிருந்தன. யானைகள் அணிந்திருந்த தங்க முகபடாங்களும், அவற்றின் தந்தங்களுக்கு அணிந்திருந்த வெள்ளிப் பூண்களும், இயற்கையிலேயே அழகுடைய புரவிகளுக்குப் பூட்டியிருந்த நானாவித ஆபரணங்களும், ரதங்களின் தங்கத் தகடு வேய்ந்த விமானங்களும் வெண்ணிலவில் பளபளவென்று ஜொலித்தன. யானைகள், குதிரைகள் எல்லாம் வரிசை வரிசையாக ஏககாலத்தில் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் நதியை அடைத்துக் கொண்டு நீர்ப்பிரவாகத்தைக் கடந்த போது ஏற்பட்ட ஓசை பெருங் காற்று அடிக்கும்போது அலைவீசிக் குமுறும் சமுத்திரத்தின் பேரிரைச்சலை ஒத்திருந்தது.\nஅக்கரையில் கண்ணுக்கெட்டிய மட்டும் காலாட் படையைச் சேர்ந்த வீரர்கள் காணப்பட்டனர். அவர்களுடைய கையிலே பிடித்திருந்த கூரிய வேல்கள் அசைந்தபோதெல்லாம் மின்வெட்டின் ஒளி தோன்றிக் கண்ணைப் பறித்தது. அந்த வீரர் கூட்டத்துக்கு இடையிடையே ஆயிரக்கணக்கான ரிஷபக் கொடிகள் இளங்காற்றில் பறந்து படபடவென்று சப்தித்துக் கொண்டிருந்தன. இந்தக் கரையில் நதித் துறைக்குச் சற்றுத் தூரத்தில் ஒரே ஒரு கூடாரம் மட்டும் காணப்பட்டது. கூடாரத்துக்குப் பக்கத்தில் புல்தரையில் விரித்திருந்த ரத்தினக் கம்பளத்தின் மேல் யாரோ நாலு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையைத் தட்டிக் கூப்பிட்டால் கேட்கக்கூடிய தூ���த்தில் பத்துப் பன்னிரண்டு வீரர்கள் கையில் நீண்ட வேல்களுடனும், இடையில் செருகிய வாள்களுடனும் சர்வ ஜாக்கிரதையுடன் காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். இதிலிருந்து ரத்தினக் கம்பளத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் பெரிய அந்தஸ்து படைத்த முக்கியஸ்தர்கள் என்று ஊகிக்கலாம். அருகில் சென்று பார்த்தோமானால், நமது ஊகம் உண்மை என்பதைக் காண்போம். அந்த நால்வரும் மாமல்ல சக்கரவர்த்தி, சேனாபதி பரஞ்சோதி, வேங்கி அரசன் ஆதித்த வர்மன், ஒற்றர் தலைவன் சத்ருக்னன் ஆகியவர்கள்தான்.\nவேங்கி அரசன் ஆதித்தவர்மன் மாமல்லருடைய தாயாதி சகோதரன். அதாவது சிம்ம விஷ்ணு மகாராஜாவின் சகோதரன் வம்சத்தில் வந்தவன். இந்த வம்சத்தினர் வேங்கி சாம்ராஜ்யத்தின் வடபகுதியில் கோதாவரிக்கு அப்பாலுள்ள பிரதேசத்தைச் சுதந்திரச் சிற்றரசர்களாக ஆண்டு வந்தார்கள். சளுக்க சக்கரவர்த்தி காஞ்சியின் மீது படையெடுத்து வந்தபோது, ஆதித்த வர்மன் பல்லவ சக்கரவர்த்தியின் உதவிக்கு வர முடியாதபடி இடையில் புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனனால் வழிமறிக்கப்பட்டான். விஷ்ணுவர்த்தனன் வேங்கியின் புராதன இராஜவம்சத்தை நிர்மூலம் செய்து தான் சிம்மாசனம் ஏறியதும், ஆனால், புலிகேசி தென்னாட்டிலிருந்து வாதாபிக்குத் திரும்பி வருவதற்குள் விஷ்ணுவர்த்தனன் உயிர் துறக்க நேர்ந்ததும் நேயர்கள் அறிந்தவை. விஷ்ணுவர்த்தனனுடைய ஆட்சியையும் ஆயுளையும் அகாலத்தில் முடிவு செய்யக் காரணமாயிருந்தவன் ஆதித்தவர்மன்தான். ஆனால், சில வருஷத்துக்குப் பின்னர் மீண்டும் புலிகேசியின் பெருஞ் சைனியம் வேங்கியைக் கைப்பற்ற வந்தபோது, ஆதித்தவர்மன் தன்னுடன் மிச்சம் இருந்த வேங்கிச் சைனியத்துடனே தென் திசை நோக்கிப் பின்வாங்கி மீண்டும் தாக்கச் சந்தர்ப்பத்தை நோக்கிக் காத்திருந்தான். மாமல்லர் மாபெரும் சைனியத்தோடு வாதாபியின் பேரில் படையெடுத்த போது, ஆதித்தவர்மனும் அவரோடு சேர்ந்து போருக்குப் புறப்பட்டான்.\nசேனாதிபதி பரஞ்சோதி, பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் தாம் இதே வடபெண்ணையின் அக்கரையில் புலிகேசியின் சேனா சமுத்திரத்தைப் பார்த்துப் பிரமிப்படைந்தது பற்றியும், மகேந்திர பல்லவர் மாறுவேடம் பூண்டு தன்னைப் பின் தொடர்ந்து வந்து புலிகேசியின் கண்ணெதிரே தன்னை விடுதலை செய்தது பற்றியும் விவரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். மற்ற மூவரும் அதிசயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர். மூவரிலும் ஆதித்தவர்மன் மிகவும் அதிசயப்பட்டான். அவனுக்கு அந்த விவரங்கள் எல்லாம் புதியனவாக இருந்தன. \"ஆகா அந்த விசித்திர சித்தரை நேரில் பார்க்கும் பாக்கியம் இந்தக் கண்களுக்குக் கொடுத்து வைக்கவில்லையே அந்த விசித்திர சித்தரை நேரில் பார்க்கும் பாக்கியம் இந்தக் கண்களுக்குக் கொடுத்து வைக்கவில்லையே\nஅப்போது மாமல்லர் சொன்னார்; \"இலங்கை இளவரசன் கூட அடிக்கடி இவ்விதம் கூறி வருத்தப்படுவான். என் தந்தை என்பதற்காக நான் பெருமையடித்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அவரைப் பார்ப்பதே ஒரு பாக்கியந்தான். அவருடன் நெருங்கிப் பழகுவதற்கோ பல ஜன்மங்களிலே பாக்கியம் செய்திருக்க வேண்டும். மூன்று வருஷ காலம் அவர் என்னை அழைத்துக் கொண்டு தென் தேசமெங்கும் யாத்திரை செய்தார். இந்த மாதிரி வெண்ணிலவு பொழிந்த இரவுகளிலே நானும் அவரும் வெட்ட வெளியில் உட்கார்ந்து ஆனந்தமாகக் காலம் கழித்திருக்கிறோம். அவர் பிரயாணம் கிளம்பும் போது பரிவாதினி வீணையையும் உடன் எடுத்து வருவார். வீணைத் தந்திகளை மீட்டி அவர் இசை வெள்ளத்தைப் பெருக்கும் போது, வானமும் பூமியும் நிசப்தமாய், நிச்சலனமாய் நின்று கேட்பது போலத் தோன்றும். அந்த நாத வெள்ளத்தைத் தடை செய்யப் பயந்து காற்றும் நின்று விடும். மரங்களின் இலைகள் அசைய மாட்டா. பட்சி ஜாலங்களும் மௌனவிரதம் பூண்டிருக்கும்.\" \"அண்ணா நிறுத்துங்கள் இப்படி நீங்கள் பேச ஆரம்பித்தால் எனக்குச் சித்தம் கலங்கி விடுகிறது. யுத்தமும் இரத்தக் களரியும் என்னத்திற்கு, வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டு வாழ்க்கையை ஆனந்தமாகக் கழித்து விட்டுப் போகலாமென்று தோன்றி விடுகிறது இப்படி நீங்கள் பேச ஆரம்பித்தால் எனக்குச் சித்தம் கலங்கி விடுகிறது. யுத்தமும் இரத்தக் களரியும் என்னத்திற்கு, வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டு வாழ்க்கையை ஆனந்தமாகக் கழித்து விட்டுப் போகலாமென்று தோன்றி விடுகிறது\" என்றான் ஆதித்தவர்மன். மாமல்லர் கலகலவென்று சிரித்து விட்டுச் சொன்னார்; \"மகேந்திர பல்லவர் இதே மாதிரி வார்த்தைகளை ஒரு காலத்தில் சொன்னதுண்டு. 'உலகத்தில் மன்னர் குலத்தில் பிறந்தவர்களுக்கு மண்ணாசை என்பது போய் விட்டால் இந்த பூவுலகமே சொர்க்கமாகி விடும்\" என்றான் ஆதித்தவர்மன். மாமல்லர் கலகலவென்று சிரித்து விட்டுச் சொன்னார்; \"மகேந்திர பல்லவர் இதே மாதிரி வார்த்தைகளை ஒரு காலத்தில் சொன்னதுண்டு. 'உலகத்தில் மன்னர் குலத்தில் பிறந்தவர்களுக்கு மண்ணாசை என்பது போய் விட்டால் இந்த பூவுலகமே சொர்க்கமாகி விடும்' என்று சொல்வார். உலகத்தில் யுத்தம் என்பதே உதவாது. வேல், வாள் முதலிய போர்க் கருவிகளையே யாரும் செய்யக் கூடாது. கொல்லர் உலைகளிலே பூமியை உழுவதற்கு ஏர்க் கொழுக்களும் சிற்பக் கலைஞர்களுக்கு வேண்டிய சிற்றுளிகளுந்தான் செய்யப்பட வேண்டும்' என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். ஆனால், என்றைய தினம் சளுக்கன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்ததாகச் செய்தி வந்ததோ, அன்றைய தினமே அவருடைய மனம் அடியோடு மாறி விட்டது. ஆயிரம் சிற்பிகள், பதினாயிரம் சித்திரக்காரர்களைக் காட்டிலும் மதயானை மீது வேல் எறிந்த இளைஞன் அவருடைய மனத்தை அதிகமாகக் கவர்ந்து விட்டான்...' என்று சொல்வார். உலகத்தில் யுத்தம் என்பதே உதவாது. வேல், வாள் முதலிய போர்க் கருவிகளையே யாரும் செய்யக் கூடாது. கொல்லர் உலைகளிலே பூமியை உழுவதற்கு ஏர்க் கொழுக்களும் சிற்பக் கலைஞர்களுக்கு வேண்டிய சிற்றுளிகளுந்தான் செய்யப்பட வேண்டும்' என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். ஆனால், என்றைய தினம் சளுக்கன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்ததாகச் செய்தி வந்ததோ, அன்றைய தினமே அவருடைய மனம் அடியோடு மாறி விட்டது. ஆயிரம் சிற்பிகள், பதினாயிரம் சித்திரக்காரர்களைக் காட்டிலும் மதயானை மீது வேல் எறிந்த இளைஞன் அவருடைய மனத்தை அதிகமாகக் கவர்ந்து விட்டான்...\" என்று கூறி விட்டு மாமல்லர் சேனாபதி பரஞ்சோதியைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.\n\"நமது சேனாதிபதி காஞ்சி நகரில் பிரவேசித்த அன்று நடந்த சம்பவத்தைத்தானே குறிப்பிடுகிறீர்கள் அதைப் பற்றி ஒருநாள் அவரிடம் நானே விவரமாகக் கேட்க வேண்டுமென்றிருந்தேன்\" என்று கூறினான் ஆதித்தவர்மன். \"என் தந்தையின் அபிமானத்தை நமது சேனாதிபதி கவர்ந்தது போல் வேறு யாரும் கவர்ந்ததில்லை. ஒவ்வொரு சமயம் எனக்கு அவர் மேல் பொறாமை கூட உண்டாயிற்று. மகேந்திர பல்லவர் என்னைப் புறக்கணித்து விட்டுச் சேனாதிபதிக்க முடிசூட்டி விடுவாரோ என்று கூடச் சில சமயம் சந்தேகித்தேன். ஆனால், அதற்கு நானும் ஆயத்தமாயிருந்தேன். இன்றைக்குக் கூடச் சேனாதி���தி ஒப்புக் கொண்டால்...\" என்று மாமல்லர் சொல்லி வந்த போது தளபதி பரஞ்சோதி குறுக்கிட்டார்.\n இப்படியெல்லாம் பேச வேண்டாம்; சாம்ராஜ்யம், சிம்மாசனம் எல்லாம் எனக்கு என்னத்திற்கு பட்டிக்காட்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாயாரிடம், 'கல்வி பயின்று வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்து விட்டுக் காஞ்சிக்கு வந்தேன். பன்னிரண்டு வருஷத்துக்கு மேல் ஆகியும் அந்த வாக்கை நிறைவேற்றியபாடில்லை. இன்னும் நிரட்சர குட்சியாகத்தான் இருக்கிறேன். இந்த யுத்தம் முடிந்ததும் என் தாயாருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றப் போகிறேன். சிம்மாசனத்தை யாருக்காவது கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்றால் இலங்கையிலிருந்து ஒருவர் வந்து காத்துக் கொண்டிருக்கிறாரே அவருக்குக் கொடுங்கள் பட்டிக்காட்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாயாரிடம், 'கல்வி பயின்று வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்து விட்டுக் காஞ்சிக்கு வந்தேன். பன்னிரண்டு வருஷத்துக்கு மேல் ஆகியும் அந்த வாக்கை நிறைவேற்றியபாடில்லை. இன்னும் நிரட்சர குட்சியாகத்தான் இருக்கிறேன். இந்த யுத்தம் முடிந்ததும் என் தாயாருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றப் போகிறேன். சிம்மாசனத்தை யாருக்காவது கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்றால் இலங்கையிலிருந்து ஒருவர் வந்து காத்துக் கொண்டிருக்கிறாரே அவருக்குக் கொடுங்கள்\" என்றார். மாமல்லர் உடனே ஆதித்தவர்மனையும், சத்ருக்னனையும் பார்த்துக் கண்ணினால் சமிக்ஞை செய்ய, அவர்களும் விஷயம் தெரிந்து கொண்டதற்கு அடையாளமாகப் புன்னகை புரிந்தார்கள்.\nமாமல்லர் மானவன்மனிடம் அதிகப் பிரியம் வைத்திருக்கிறார் என்னும் விஷயம் சேனாதிபதி பரஞ்சோதியின் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. இதை மாமல்லர் நன்கு அறிந்திருந்தார். வாதாபி யுத்தத்துக்கு மானவன்மனை வர வேண்டாமென்று காஞ்சியில் நிறுத்தி விட்டு வந்ததற்கே இதுதான் முக்கியமான காரணம். எனவே மாமல்லர் மற்ற இருவரையும் பார்த்து, \"பார்த்தீர்களா, நான் சொன்னது சரியாய்ப் போயிற்று\" என்று சொல்வதற்கு அறிகுறியாகச் சமிக்ஞை செய்து விட்டு, தலைகுனிந்தவண்ணமிருந்த பரஞ்சோதியைப் பார்த்து \"அழகாய்த்தானிருக்கிறது போயும் போயும் அந்த மூடனிடமா மகேந்திர பல்லவர் ஆண்ட ராஜ்யத்தை ஒப்புவிக்கச் சொல்கி��ீர் போயும் போயும் அந்த மூடனிடமா மகேந்திர பல்லவர் ஆண்ட ராஜ்யத்தை ஒப்புவிக்கச் சொல்கிறீர் அவனை நான் வர வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தும் அவன் பாட்டுக்குப் புறப்பட்டு வருகிறான். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவன் மேல் வரும் கோபத்துக்கு அளவேயில்லை. இலங்கைக்கே திருப்பி விரட்டி விடலாமா என்று தோன்றுகிறது. சேனாதிபதி உம்முடைய அபிப்பிராயம் என்ன அவனை நான் வர வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தும் அவன் பாட்டுக்குப் புறப்பட்டு வருகிறான். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவன் மேல் வரும் கோபத்துக்கு அளவேயில்லை. இலங்கைக்கே திருப்பி விரட்டி விடலாமா என்று தோன்றுகிறது. சேனாதிபதி உம்முடைய அபிப்பிராயம் என்ன\nசேனாதிபதி சற்று யோசனை செய்து விட்டு, \"போர்க்களத்துக்கு வரவேண்டுமென்று அவ்வளவு ஆவல் உள்ளவரை எதற்காகத் தடுக்க வேண்டும் மானவர்மர் வந்தால் நல்லதுதான்; நமது யானைப் படைக்கு அவர் தலைமை வகித்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்\" என்று சொன்னார். \"எனக்கு என்னவோ சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. மானவன்மன் நம்முடைய உதவியைக் கோரி வந்து அடைக்கலம் புகுந்தவன். இப்போது அவனுடைய உதவியினால் நாம் ஜயித்தோம் என்று எதற்காக ஏற்பட வேண்டும் மானவர்மர் வந்தால் நல்லதுதான்; நமது யானைப் படைக்கு அவர் தலைமை வகித்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்\" என்று சொன்னார். \"எனக்கு என்னவோ சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. மானவன்மன் நம்முடைய உதவியைக் கோரி வந்து அடைக்கலம் புகுந்தவன். இப்போது அவனுடைய உதவியினால் நாம் ஜயித்தோம் என்று எதற்காக ஏற்பட வேண்டும்\nஅதுவரை ஏறக்குறைய மௌனமாயிருந்த சத்ருக்னன் கூறினான்; \"சக்கரவர்த்தி தாங்கள் அவ்விதம் எண்ணவே கூடாது. இந்த யுத்தத்தில் ஜயிப்பதற்குத் தங்களுக்கு யாருடைய ஒத்தாசையும் தேவையில்லை. தங்களிடம் இல்லாத போர்த்திறமை வேறு யாரிடம் இருக்கிறது தாங்கள் அவ்விதம் எண்ணவே கூடாது. இந்த யுத்தத்தில் ஜயிப்பதற்குத் தங்களுக்கு யாருடைய ஒத்தாசையும் தேவையில்லை. தங்களிடம் இல்லாத போர்த்திறமை வேறு யாரிடம் இருக்கிறது சேனாதிபதியும் ஆதித்தவர்மரும் இல்லாவிட்டாலும் தாங்கள் வாதாபியை அழித்து விட்டு வெற்றி வீரராய்த் திரும்புவீர்கள். இந்தப் படையெடுப்பில் கலந்து கொள்வதற்குக் கொடுத்து வைத்தவர்கள் பாக்கியசாலிகள். மானவன்மர் இந்தப் படையெடுப்பிலே கலந்து கொண்டால் அவரால்தான் தாங்கள் ஜயமடைந்தீர்கள் என்ற பெயர் ஒரு நாளும் ஏற்பட்டு விடாது. அதனால் அவருக்குக் கௌரவம் ஏற்படும் என்பதுதான் உண்மை.\"\nசத்ருக்னன் கூறியதைச் சேனாதிபதி, ஆதித்தவர்மன் இருவரும் பூரணமாக ஆமோதித்தார்கள். \"மேலும், நமது யானைப் படைக்குப் பயிற்சி அளிக்கும் காரியத்தில் மானவன்மர் மிக்க சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் போருக்கு வர வேண்டாம் என்று \u0002\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-skin/everyday/home-made-cure-for-acne-scars", "date_download": "2019-10-18T07:15:46Z", "digest": "sha1:FF3PRE4V6T4AXG43FTG7J76GASGRO7QT", "length": 12677, "nlines": 396, "source_domain": "www.bebeautiful.in", "title": "முகப்பரு வடுக்களை நீக்குவதற்கான எளிய வழிகள்", "raw_content": "\nஉங்கள் சமையலறையில் முகப்பரு வடுக்களுக்கான தீர்வு உள்ளது\nமுகப்பரு என்பது யாரும் தப்பிக்க முடியாத மிகப்பெரிய சரும பிரச்சனையாக இருக்கிறது. அழியாமல் தங்கிவிடும் முகப்பரு வடுக்கள், கரும் வளையங்கள் இதை மேலும் மோசமாக்குகின்றன. உங்கள் முகத்தில் படிந்த இந்த வடுக்களை எப்படி அகற்றுவது என கவலைப்படுகிறீர்களா இதற்கான தீர்வு உங்கள் சமையலறையில் இருக்கிறது என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆம், மஞ்சள், ஆலோ வேரா போன்றவற்றை பேஸ் மாஸ்காக பயன்படுத்தி முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அழகை பாதிக்கும் வடுக்களை அகற்ற உதவும் பேஸ் மாஸ்கை தயாரிப்புது எப்படி இதற்கான தீர்வு உங்கள் சமையலறையில் இருக்கிறது என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆம், மஞ்சள், ஆலோ வேரா போன்றவற்றை பேஸ் மாஸ்காக பயன்படுத்தி முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அழகை பாதிக்கும் வடுக்களை அகற்ற உதவும் பேஸ் மாஸ்கை தயாரிப்புது எப்படி\nநட்மெக் தூள் + பால்\nபொடியாக்கப்பட்ட பாதாம் + பால்\nசந்தனம் மற்றும் பன்னீர் கலைவை மூலம் முகத்தில் உள்ள குறைபாடுகளை களைய முடியும். உங்கள் தேவைக்கேற்ப பன்னீருக்கு பதில் பாலையும் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் இந்த கலவையை பூசி, ஒரு சில நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும்.\nஅப்பழுக்கில்லாத, மென்மையான, பொலிவு மிக்க சருமத்தை, இந்த எளிய வீட்டுக்குறிப்பு மூலம் பெறலாம். சருமத்திற்கான மிகச்சிறந்த மாய்ஸ்சரைசரான ஆலோவேராவுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்த்துக்கொள்ளவும். 15 நிமிடங்கள் இது முகத்தில் அப்படியே இருக்கட்டும். பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nநட்மெக் தூள் + பால்\nபால் மற்றும் நட்மெக் தூளை கலந்து கொள்ளவும். இந்த கலைவை வடுக்களை நீக்குவதோடு, ஆரோக்கியமான பொலிவையும் அளிக்கிறது. நட்மெக் தூளில் எசன்ஷியல் ஆயில்கள் உள்ளன. சருமத்தை குணமாக்கும் தன்மை இவற்றுக்கு உள்ளன. சிறந்த பலன்பெற இரவு முகத்தில் பூசிக்கொண்டு அது செய்யும் அற்புதத்தை உணருங்கள்.\nபொடியாக்கப்பட்ட பாதாம் + பால்\nபொடியாக்கப்பட்ட பாதாம் மற்றும் பாலை ஒன்றாக கலந்து அதை சருமத்தின் மீது பூசிக்கொள்ளவும். பாதாம், வயோதிக தன்மையை எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளதால்.. நுண் கோடுகள், சுருக்கங்களை நீக்குகிறது. இந்த பேஸ் பேக் உங்கள் தோற்றத்தை இளமை மிக்கதாக மாற்றும்.\nகும்குமாடி தைலம் முகப்பருக்களை, கரு வளையங்களை, கரும் புள்ளிகளை நீக்குகிறது. சருமத்தின் தன்மையை மேம்படுத்தி ஹைபர்பிக்மென்டேஷனை குறைக்க வல்லதாக இந்த ஆயில் திகழ்கிறது. 3 முதல் 4 சொட்டு கும்குமாடி தைலம் கொண்டு இரவில் முகத்தை மசாஜ் செய்து கொண்டால், ஆரோக்கியமான மற்றும் பொலிவு மிக்க சருமம் பெறலாம்.\nசுற்றுப்புற மாசுகளில் இருந்து சருமத்தை காப்பது எப்படி\nஉங்கள் முகத்திற்கு ஏற்றது சோப்பா அல்லது பேஸ் வாஷா\nஉங்கள் திருமண நாளுக்கு தயாராக உதவும் 5 எளிய வழிகள்\nஉங்கள் சருமத்திற்கு காலண்டுலா ஆயில் அளிக்கும் 6 பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/127493-herbal-medicine-aerva-lanata-amaranthaceae", "date_download": "2019-10-18T06:05:09Z", "digest": "sha1:ONB5QPMOC4JBNGQH2NHD7H4Z5A2RJQUF", "length": 9693, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 January 2017 - நல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 8 | Herbal Medicine - Aerva lanata, AMARANTHACEAE - Pasumai Vikatan", "raw_content": "\n1 ஏக்கர்... 8 மாதங்கள்... ரூ1 லட்சத்து 55 ஆயிரம்... மஞ்சள் கொடுக்கும் மணக்கும் லாபம்\nபுத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம்\n அனுபவங்களைத் தேடி ஓர் ஆய்வுப் பயணம்\nஅவசர அழைப்பு எண் 1962... கால்நடைகளைக் காக்கும் ஆம்புலன்ஸ்\nநம்பிக்கையை விதைங்க நியாயன்மாரே... நாண்ட���க்கிட்டு சாகாம தடுங்க நியாயன்மாரே\nமூன்று ஏக்கர்... 52 பாரம்பர்ய நெல் ரகங்கள்\nபழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\n - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா\nமண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ \nநீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்\nஉப்பு அடைப்பைத் தடுக்கும் நுண்ணுயிர் கரைசல்கள்\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nஅடுத்த இதழ்... 11_ம் ஆண்டு சிறப்பிதழ்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nநல்மருந்து 2.0 - பல்வலி நீக்கும் கத்திரி... கபம் போக்கும் கண்டங்கத்திரி\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nநல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nபுதிய தொடர் - நல்மருந்து 2.0\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல் மருந்து - 2\nநல் மருந்து - 1\nசிறுநீரகத்தை சீராக்கும் பொங்கல் பூமருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/24/chennai-people-opinion-about-gold-price-hike/", "date_download": "2019-10-18T07:21:38Z", "digest": "sha1:TC2CCXT6N3BHXDZZKNDJT5LYT4F5656L", "length": 19805, "nlines": 218, "source_domain": "www.vinavu.com", "title": "எடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு ! வீடியோ | vinavu", "raw_content": "\nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nஅமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நே��ங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு வீடியோ எடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nதமிழ்நாட்டுல பால்பண்ணையே கிடையாது. வெளிநாட்டுலதான் பால் பண்ணை வச்சிருக்காங்க. அதான் புல்லு கொடுக்க போயிருக்காரு. ஏன் பால்பண்ணை இங்கே கிடையாதா இங்கே பார்வையிட முடியாதா\nநடுத்தர மக்கள்கிட்ட ஏதுங்க பணம் தங்கம் எல்லாம் வாங்க முடியாது.\nலிட்டருக்கு 13 ரூபாய் தனியார் பால் விலையை ஏத்தியிருக்கான். ஆவின் பால் 8 ரூபாய் ஏத்தியிருக்காங்க. யாரு சம்பாரிக்கிறாங்க அரசியல்வாதிங்களா மோடியையும் ஓ.பி.எஸ். எடப்பாடிய பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இது.\nதமிழ்நாட்டுல பால்பண்ணையே கிடையாது. வெளிநாட்டுலதான் பால் பண்ணை வச்சிருக்காங்க. அதான் புல்லு கொடுக்க போயிருக்காரு. ஏன் பால்பண்ணை இங்கே கிடையாதா\nஎடப்பாடி வெளிநாடு போயிட்டு வந்து, இங்க விலைவாசிய குறைக்கப்போறாரா இன்னய நிலைமையில பத்து ரூபா செலவு பண்ணவே யோசிக்க வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் வரி. ஜி.எஸ்.டி. வரி இல்லாத பொருளு ஒன்னு வாங்கிட முடியுமா\nஎங்களால சேர்க்க முடியல… இருக்க இருக்க அழிச்சிகிட்டு இருக்கோம்.\n♦ பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் \n♦ மோடியின் 100 நாள் ஆட்சி : புதிய ஜனநாயகம் தலையங்கம்\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 முதல் பாகம் | டவுண்லோடு\n“ஆளில்லா கடையில ஏன் டீ ஆத்தணும்” – முடங்கிய ஆடியோ பொருள் விற்பனை \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nஅறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி\nஅவர்கள் பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பது போல் நம் ரத்தத்தைக் கசக்கிப் பிழிகிறார்கள்\nஅண்ணலும் நோக்கினான் அதானியும் நோக்கினான்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2005/sep/020905_DNLectureP1.shtml", "date_download": "2019-10-18T06:43:27Z", "digest": "sha1:EM3G7XOHLO45N6R4IQUPSK27RLAU3UQU", "length": 34079, "nlines": 59, "source_domain": "www.wsws.org", "title": "Lecture one: The Russian Revolution and the unresolved historical problems of the 20th century Part 1 The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nமுதலாம் விரிவுரை: ரஷ்யப் புரட்சியும் 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்\nபகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4\nஇது \"ரஷ்ய புரட்சியும், 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்\" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த், மிச்சிகன், அன் ஆர்பரில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தள கோடை பள்ளியில் ஆகஸ்ட் 14ல் இருந்து ஆகஸ்ட் 20, 2005 வரை நிகழ்த்திய உரைகளின் முதல் பகுதியாகும். இவ்விரிவுரை நான்கு பகுதிகளாக வெளியிடப்படும்.\nவரலாற்று அறிவும், வர்க்க நனவும்\n\"மார்க்சிசம், அக்டோபர் புரட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்று அடித்தளங்கள்\" என்ற ஆய்வுப்பொருளின் மீது ஒரு வாரகால தொடர் உரைகளை இன்று ஆரம்பிக்கிறோம். இவ்வுரைகளின் போக்கில் நான்காம் அகிலம் தோன்றக்காரணமாக இருந்த வரலாற்று நிகழ்வுகள், தத்துவார்த்த சிக்கல்கள், அரசியல் போராட்டங்கள் ஆகியவற்றை நாம் ஆராய எண்ணுகிறோம். இந்த உரைகளின் மையக்குவிப்பு இருபதாம் நூற்றாண்டின் முதல் 40 ஆண்டுகளின்மீது படர்ந்திருக்கும். நமக்கு இருக்கும் கால அவகாசத்தின் தன்மையை ஓரளவிற்கு ஒட்டி இந்த வரம்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் இவ்வளவுதான் சாதிக்கப்பட முடியும் என்று இருப்பதோடு, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் நிகழ்ந்தவற்றை ஏழு நாட்களில் ஆராய்ந்து விடுவது என்பதும் சற்று பேரவா மிகுந்த பொறுப்பேற்புதான். ஆயினும்கூட நாம் 1900 த்தில் இருந்து 1940 வரையிலான காலகட்டத்தில் கவனம் கொள்வதில் ஒரு நிச்சயமான வரலாற்று தர்க்கம் உள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் சிறப்பியல்புகளை நிர்ணயித்த அனைத்து பெரிய நிகழ்வுகளும் லியோன் ட்ரொட்ஸ்கி ஆகஸ்ட் 1940ல் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பே நிகழ்ந்துவிட்டன; அவையாவன: ஆகஸ்ட் 1914ல் முதலாம் உலகப் போரின் வெடிப்பு; அக்டோபர் 1917ல் போல்ஷிவிக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் அதைத் தொடர்ந்து முதல் சோசலிச தொழிலாளர் அரசாக சோவியத் ஒன்றியம் நிறுவப்பெற்றது; முதலாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் மிகச் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அரசாக அமெரிக்கா எழுச்சியுற்றது; 1923ம் ஆண்டு ஜேர்மன் புரட்சியின் தோல்வி; சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ சீரழிவு; 1927ம் ஆண்டில் இடது எதிர்ப்பின் தோல்வியும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் மூன்றாம் அகிலத்திலிருந்தும் ட்ரொட்ஸ்கியை வெளியேற்றல்; 1926-27ம் ஆண்டில் சீனப்புரட்சி காட்டிக் கொடுக்கப்பட்டமை; அக்டோபர் 1929ல் வோல் ஸ்டீரீட் பொறிவும் உலக முதலாளித்துவ பெரும் மந்தத்தின் ஆரம்பமும்; ஹிட்லர் அதிகாரத்திற்கு ஏற்றம் பெற்றதும் ஜனவரி 1933ல் பாசிசம் ஜேர்மனியில் வெற்றி கொண்டதும்; 1936-38ன் மாஸ்கோ விசாரணைகளும் சோவியத் ஒன்றியத்தில் சோசலிச அறிவுஜீவிகள் மற்றும் தொழிலாள வர்க்கம் மீதான குறிப்பிட்ட அரசியல் பகுதியினரின் படுகொலைகள்; 1937-39ல் ஸ்பானிய புரட்சி ஸ்ராலினிச தலைமையிலான மக்கள் முன்னணியால் காட்டிக்கொடுக்கப்பட்டமையும், தோல்வியும்; செப்டம்பர் 1939ல் இரண்டாம் உலகப்போரின் வெடிப்பு; மற்றும் ஐரோப்பாவில் யூதர்கள் அழிக்கப்படுதலின் தொடக்கம்.\nஇந்த நான்கு தசாப்தங்களில் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படை அரசியல் சிறப்பியல்புகள் வரையறுக்கப்பட்டன என நாம் கூறுவது கீழ்க்கண்ட பொருளில் ஆகும்: இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளவிருந்த பெரும் அரசியல் பிரச்சினைகள் அனைத்தும், இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய சகாப்தத்தின் பெரும் புரட்சிகர மற்றும் எதிர்ப் புரட்சிகர அனுபவங்களின் மூலோபாய படிப்பினைகள் என்ற முப்பட்டகக் கண்ணாடி மூலம் ஆராயப்பட்டால்தான், நன்கு புரிந்துகொள்ளப்படமுடியும்.\nஇரண்டாம் உலகப்போருக்கு பின் சமூக ஜனநாயகக் கட்சிகளுடைய கொள்கைகளைப் பற்றிய பகுப்பாய்விற்கு ஆகஸ்ட் 1914ல் இரண்டாம் அகிலம் பொறிவுற்றதன் வரலாற்று உட்குறிப்புக்களை பற்றிய புரிதல் தேவைப்படுகின்றது; அதேபோல் சோவியத் ஒன்றியத்தின் தன்மை, கிழக்கு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போருக்கு பின் நிறுவப்பட்ட ஆட்சியின் தன்மை; அதே போல் அக்டோபர் 1949ல் சீனாவில் நிறுவப்பட்ட மாவோயிச ஆட்சியின் தன்மை ஆகியன, அக்டோபர் புரட்சி மற்றும் முதலாவது தொழிலாளர் அரசின் நீடித்த சீரழ��வு இவற்றைப் பற்றிய ஆய்வின் அடிப்படையில்தான் முழுவதுமாய் புரிந்துகொள்ளப்பட முடியும்; 1945ம் ஆண்டிற்கு பின் ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் இலத்தின் அமெரிக்காவை அடித்துச்சென்ற காலனித்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சிகளின் மாபெரும் அலையின் பிரச்சினைகளுக்கான விடைகளை, 1905ம் ஆண்டின் தொடக்கத்தில் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தினை சூழ எழுந்திருந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த கருத்துவேறுபாடுகள் பற்றிய கடும் முயற்சி எடுத்து ஆய்வதன் அடிப்படையில் மட்டும்தான் கண்டு கொள்ளப்பட முடியும்.\nவரலாற்று அறிவிற்கும், அரசியல் ஆய்வு மற்றும் நோக்குநிலைக்கும் இடையே உள்ள உறவு அதன் மிக ஆழமான வெளிப்பாட்டை சோவியத் ஒன்றியத்தின் கடைசி தசாப்தத்தில் கண்டது. மார்ச் 1985ல் மிகைல் கோர்பச்சேவ் அதிகாரத்திற்கு வந்தபோது, ஸ்ராலினிச ஆட்சி ஆற்றொணா நெருக்கடியில் இருந்தது. சோவியத் பொருளாதாரத்தின் சீர்கெட்டநிலை, 1970களில் எண்ணெய் விலையின் பெரும் உயர்வு குறுகிய காலத்திற்கு எதிர்பாரா இலாபத்தை கொடுத்ததால் மறைக்க முடிந்தது, அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கியதும் இனியும் மறைக்க முடியாது போயிற்று. இந்தச் சரிவை மாற்றுவதற்கு கிரெம்ளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை கொள்கை பற்றிய பிரச்சினைகள் உடனடியாக சோவியத் வரலாற்றின் விடை காணப்படாத வினாக்களுடன் குழப்பத்திற்கு ஆளாயின.\n60 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ராலினிச ஆட்சி, வரலாற்றை பொய்ம்மைப்படுத்தும் பிரச்சாரத்தில் இடைவிடாமல் ஈடுபட்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் குடிமக்கள் தங்களுடைய சொந்த புரட்சிகர வரலாற்றைப் பற்றிய உண்மைகளை கூட பெரிதும் அறியாமல் இருந்தனர். ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது சக சிந்தனையாளர்களின் படைப்புக்கள் தணிக்கைக்குள்ளாக்கப்பட்டு, பல தசாப்தங்களாக நசுக்கப்பட்டிருந்தன. சோவியத் வரலாற்றை பற்றி நம்பத்தக்கவகையில் ஒரு நூல் கூட இல்லை. உத்தியோகபூர்வ சோவியத் கலைக்களஞ்சியத்தின் புதிய பதிப்பு ஒவ்வொன்றும் கிரெம்ளினின் அரசியல் நலன்களுக்கு ஏற்ப மற்றும் அதன் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப திருத்தி எழுதப்பட்டு வந்தது. எமது மறைந்த தோழர் வாடிம் ரொகோவின் ஒருமுறை குறிப்பிட்டப��ி, சோவியத் ஒன்றியத்தில் கடந்த காலம் கூட எதிர்காலம் போலவே கணித்துக் கூறமுடியாமற் போயிற்று\nதேசியமயமாக்கப்பட்ட தொழில்துறையை அகற்றுதல், தனியார் சொத்துடைமையை புதுப்பித்தல், முதலாளித்துவத்தை மீட்டல் ஆகியவற்றுக்கு ஆதரவாக இருந்த அதிகாரத்துவம் மற்றும் சலுகை மிக்க நோமன்குளோத்ரா (Nomenklatura) தன்னலக்குழு ஆகியவற்றுக்குள்ளே உள்ள பிரிவுகளை (கன்னைகளை) பொறுத்தவரையில், சோவியத் பொருளாதார நெருக்கடி சோசலிசம் தோற்றுவிட்டது என்பதற்கு \"நிரூபணம்\" என்று மட்டுமல்லாமல், அக்டோபர் புரட்சி, வரலாற்றில் அழிவுகரமான வரலாற்று தவறு என்றும், அதையொட்டித்தான் அனைத்து பிந்தைய சோவியத் ஒன்றிய பெருந்துன்பங்களும் தவிர்க்க முடியாமல் ஊற்றெடுத்தன என்ற கருத்தும் இருந்தது. இத்தகைய சந்தை சார்பு சக்திகளால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார தீர்வுகள், ஸ்ராலினிசம் அக்டோபர் புரட்சியின் தவிர்க்கமுடியாத விளைவு என்று கூறிய சோவியத் வரலாற்றை பற்றிய ஒரு பொருள்விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன.\nமுதலாளித்துவ மீட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு சாதாரணமாக பொருளாதார அடிப்படையில் மட்டும் விடை கொடுக்க இயலாது. மாறாக, முதலாளித்துவ சார்புடைய வாதங்களை மறுத்தலுக்கு சோவியத் வரலாறு பற்றிய ஆய்வையும் மற்றும் ஸ்ராலினிசம் அக்டோபர் புரட்சியின் தவிர்க்கமுடியாத விளைவும் அல்ல இன்றியமையாத விளைவும் அல்ல என்ற விளக்கிக்காட்டலையும் கோருகின்றது. ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றை தத்துவார்த்த ரீதியில் கருத்தளவில் கருதமுடியும் என்பது காட்டப்பட வேண்டி இருந்தது மட்டுமல்லாமல், அத்தகைய மாற்று லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் இடது எதிர்ப்பு என்ற வடிவில் உண்மையில் இருந்தது என்பதும் விளக்கப்பட வேண்டும்.\nநான் இன்று கூறப்போவதெல்லாம் பெரும்பாலும், நவம்பர் 1989ல் மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் ஆவணங்கள் பயிலகத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் நிகழ்த்திய உரையில் கூறியவைதான். \"வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றால் கடந்த காலத்தை பற்றிக் கணிசமான முறையில் விவாதிக்க வேண்டும். சோசலிச இயக்கத்தை எதிர்கொண்டுள்ள பல சர்ச்சைகளை பற்றி ஆராயாமல் எவ்வாறு இன்றைய சோசலிசத்தைப் பற��றி விவாதிக்க இயலும் சோசலிசத்தில் வருங்காலத்தை விவாதிக்க இருக்கையில், அக்டோபர் புரட்சியின் விதி பற்றி விவாதித்துத்தான் ஆகவேண்டும்; இந்நிகழ்வு உலக முக்கியத்துவம் வாய்ந்தது; ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்திடையே ஆழ்ந்த விளைவை இது ஏற்படுத்தியது. இந்தக் கடந்த காலத்தில் பெரும்பகுதி, குறிப்பாக சோவியத் ஒன்றியத்தில் நடந்தவை, புதிராலும் பொய்ம்மைப்படுத்தலாலும் மூடிமறைக்கப்பட்டுள்ளன\" என்று \"சோசலிசத்தின் வருங்காலம்\" என்ற தலைப்பில் நான் என் உரையை ஆரம்பித்தேன். [1]\nஅக்காலக்கட்டத்தில் வரலாற்றுப் பிரச்சினைகள் பற்றி சோவியத் ஒன்றியத்தில் மகத்தான ஆர்வம் இருந்தது. வரலாற்று ஆவணங்கள் பயிலக இயக்குனரால் 24 மணி நேரத்திற்கும் குறைவான கால அவகாச தயாரிப்பு கொடுக்கப்பட்டிருந்த என்னுடைய உரைக்கு சில நூறு பேர் ஈர்க்கப்பட்டிருந்தனர். இக்கூட்டத்திற்கான அறிவிப்பு முற்றிலும் வாய் வழியாக கூறப்பட்ட தகவல்தான். ஓர் அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்ட், பயிலகத்தில் உரையாற்ற உள்ளார் என்ற செய்தி விரைவில் பரவிய வகையில் ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.\nகிளாஸ்நோஸ்ட் (வெளிப்படைத் தன்மை) என்று சிறிதே நீடித்த சகாப்தத்தில்கூட, ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட் பகிரங்கமாக உரையாற்றுவது, அதுவும் ஓர் அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்ட் உரையாற்ற உள்ளார் என்பது ஒரு பெரும் பரபரப்பான செய்திதான். அத்தகைய உரை நிகழ்த்துவதற்கான அறிவார்ந்தசூழ்நிலை பெரும் சாதகமாகத்தான் இருந்தது. வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளுவதற்கு ஒரு பெரும் தாகமே இருந்தது. ரொபேர்ட் சேர்வீசின் மோசமான ஸ்ராலின் வாழ்க்கை குறிப்பு பற்றிய மதிப்புரையில் தோழர் Fred Williams அண்மையில் குறிப்பிட்டுள்ளபடி, கிளாஸ்நோஸ்ட் சகாப்தத்திற்கு முன் சிறிய பதிப்பாக இருந்த Arguments and Facts என்ற சோவியத் சஞ்சிகை, சோவியத் வரலாற்று தொடர்புடைய நீண்டகாலமாக அடக்கிவைக்கப்பட்டிருந்த ஆவணங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிட்டதன் அடிப்படையில் அதன் விற்பனைப் பிரதிகள் வியப்புக்குரியவகையில் பெருகி, 33 மில்லியன் எட்டியதைக் கண்டது.\nமார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசம் பற்றிய ஆர்வத்தில் மிகப் பரந்த, பெருகிய ஆர்வம் இருந்ததை கண்டு அச்சமுற்றதன் விளைவாக, சோசலிச அரசியல் நனவுக்கு மீண்டும் எழுச்���ி வழங்கும், வரலாற்று தெளிவு பற்றிய இந்த அத்தியாவசிய அறிவார்ந்த செயல்முறையை, சோவியத் ஒன்றியத்தின் உடைவை நோக்கி அதன் இயக்கத்தை முடுக்கி விட்டதன் மூலம் முன்கூட்டியே தடுக்க அதிகாரத்துவம் விழைந்தது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு ஏற்பாடு செய்யும் வகையில் துல்லியமான முறையில் அதிகாரத்துவம் நடந்து கொண்ட முறை, --அக்டோபர் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிக் கொடுப்பின் உச்சக் கட்டம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னேரே இவ்வாறுதான் நிகழும் என்று ட்ரொட்ஸ்கியால் முன்கணிப்பிடப்பட்டிருந்தது-- தேவையான விவரத்துடன் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்ட வேண்டிய ஆய்வுப் பொருளாகும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பில் ஒரு முக்கிய கூறு என்று இங்கு வலியுறுத்திக் கூறப்பட்டாக வேண்டியது-- இதையொட்டி முன்னாள் சோவியத் ஒன்றிய மக்களுக்கு நிகழ்ந்த அதன் அழிவுகரமான விளைவுகள் நன்கு தெளிவாகி இருக்கிறது-- வரலாறு பற்றிய அறியாமைதான். தசாப்த காலங்களாக வரலாறு பொய்மைப்படுத்தப்படலின் சுமையானது சோவியத் தொழிலாள வர்க்கத்தை குறுகிய காலத்தில் அரசியல் ரீதியில் திசைவழிப்படுத்தற்கோ, அதன் சுயாதீனமான சமூக நலன்களை உயர்த்திப் பிடிப்பதற்கோ மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பையும் முதலாளித்துவ மீட்சியையும் எதிர்ப்பதற்கோ கடந்து வர முடியாமற் செய்தது.\nஇந்த வரலாற்று துன்பியலில் பெரும் படிப்பினை ஒன்று உள்ளது. தான் கடந்து வந்திருக்கும் காலம் பற்றிய வரலாற்று அனுபவங்களை பற்றி தெளிவான அறிவு இல்லாவிட்டால், தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ முறைக்கு எதிராக அரசியல் ரீதியாய் நனவான போராட்டத்தை நடத்துவது ஒருபுறம் இருக்கட்டும், அதன் அடிப்படை சமூக நலன்களை கூட காத்துக் கொள்ள இயலாது.\nவரலாற்று நனவு என்பது வர்க்க நனவின் இன்றியமையாத ஆக்கக்கூறு ஆகும். முதலாம் உலகப்போர் வெடித்த ஓராண்டிற்குள், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி, பிரஷ்ய இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்தியம் இவற்றிற்கு நிபந்தனையற்ற சரணாகதியடைந்த ஓராண்டிற்குள், 1915ல் எழுதப்பட்டபோது எந்த அளவிற்கு பொருத்தம் உடையதாக இருந்ததோ அதே பொருத்தத்தைத்தான் ரோசா லுக்சம்பேர்க்கின் சொற்கள் இன்றும் கொண்டுள்ளன:\n\"வரலாற்று அனுபவம் [தொழிலாளர் வர்க்கத்தின்] என்பது ஓர் ஆசி���ியரை போன்றதுதான். சுதந்திரத்திற்காக அது காட்டும் கடினமான பாதை சொல்லொணாத் துயரங்களை மட்டும் அல்லாது கணக்கிலடங்கா பிழைகளையும் கொண்டிருக்கும். இந்தப் பயணத்தின் இலக்கு, தொழிலாளருடைய இறுதி விடுதலை முற்றிலும் பாட்டாளி வர்க்கத்திடம்தான் உள்ளது; தன்னுடைய தவறுகளில் இருந்து படிப்பினையை புரிந்து கொள்ள அது தயாராக உள்ளதா என்பதில்தான் உள்ளது. தொல்லையின் அடி வேருக்குச்செல்லும் சுயவிமர்சனம், கொடூரமான, ஈவிரக்கமற்ற விமர்சனம் என்பது, பாட்டாளி வர்க்க இயக்கத்தினை பொறுத்தவரை உயிரும் மூச்சுமாகும். சோசலிச பாட்டாளி வர்க்கத்தை, உலகம் பேரழிவிற்குள் திணித்திருப்பது மனிதகுலத்திற்கே முன்னொருபோதும் உதாரணமாக இருந்திராத துரதிருஷ்டமாகும். ஆனால் சர்வதேச பாட்டாளி வர்க்கம் இத்த பேரழிவின் ஆழ்ந்த தன்மையை அளவிட இயலாமற் போனால், அது கற்பிக்கும் படிப்பினைகளை புரிந்து கொள்ள இயலாமற் போனால் மட்டுமே சோசலிசம் இழந்ததொன்றாகும்.\" [2]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/07/turkey-woman-find-husband-illegal-affair-latest-gossip/", "date_download": "2019-10-18T06:24:45Z", "digest": "sha1:H2ZDG362WNT7N2DYBPOEUMQLABHA5ZJE", "length": 25287, "nlines": 274, "source_domain": "astro.tamilnews.com", "title": "Turkey Woman Find Husband Illegal Affair Latest Gossip", "raw_content": "\nகணவரின் கள்ள தொடர்பை நூதனமாக கண்டுபிடித்த மனைவி :கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகணவரின் கள்ள தொடர்பை நூதனமாக கண்டுபிடித்த மனைவி :கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதுருக்கியில் உள்ள பெண் ஒருவர் தனது கணவரின் கள்ள தொடர்பை மிகவும் நூதனமான முறையில் கண்டுபிடித்துள்ளார் .(Turkey Woman Find Husband Illegal Affair Latest Gossip )\n36 வயதாகும் அந்த பெண்மணி ரொமான்ஸ் நாவல் ஒன்றை வாங்கி படித்து அந்த நாவலில் உள்ள விடயமும் தனது கணவரின் வாழ்வில் நடந்த விடயமும் ஒத்து போவதாக வாசித்து விளங்கி கொண்டார் .\nஅதில், தனது கணவர் எழுத்தாளர் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.\nஇதன் மூலம் அந்த எழுத்தாளர் பெண்ணுக்கும் கணவனுக்கும் கள்ள தொடர்பை கண்டு பிடித்தார் .\nஇதை பின்னர் உறுதியும் செய்து கொண்ட மனைவி தனது வழக்கறிஞர் மூலம் கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.\nவிவாகரத்தோடு அந்நாட்டு பணமான liras-வில் 100,000-தை நஷ்ட ஈடாகவும், அதோடு மாதம் 3000 liras-ஐ தனது இர�� குழந்தைகள் செலவுக்கு வழங்க கோரியும் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nநிலையான வருமானம் பெறப்போகும் சுவிஸ் நகராட்சி மக்கள்\nஎன்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\nபேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில�� மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்���\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\nபேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nஎன்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=107&Itemid=1062&limitstart=200", "date_download": "2019-10-18T07:37:23Z", "digest": "sha1:D7BDUZLMD5EAZVUVSE26G5C7I46ARELW", "length": 8289, "nlines": 164, "source_domain": "nidur.info", "title": "குண நலன்கள்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம்\n201\t பொக்கிஷங்கள் 32 750\n202\t உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது\n203\t மறுப்பு சொல்வதிலும் பொறுப்பு தேவை\n204\t மனவியல்பு சிக்கல்களில் இருந்து விடுபடுவது எப்படி\n205\t வெட்கம் உண்மையை உரைப்பதற்கு தடையாக இருக்கக்கூடாது\n206\t மனித வாழ்வை நாசப்படுத்தும் குரோதம் 1085\n207\t தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் நரகவாதியே\n210\t உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்\n211\t மறந்துவிட்ட மன்னிக்கும் தன்மை\n212\t நாவடக்கம் ஒரு நாகரீகம்\n213\t மண்டைக் கனம் பிடித்தோர் மண்ணைக் கவ்வியதே உலக சரித்திரம்\n214\t நம்முடைய கட்டுப்பாட்டில் எதும் இல்லை\n216\t ஏன் சிந்திக்க மறுக்கிறோம் - தயங்குகிறோம்\n217\t ஆலோசனையின் அவசியம் 873\n218\t நேர்மறையாக வாழும் கலை 931\n219\t காலத்���ால் மாறும் மனிதர்கள் 862\n221\t வாதத்துக்கு மருந்து உண்டு; பிடிவாதத்துக்கு\n226\t முதுமை இன்னொரு குழந்தைப் பருவம்\n227\t குணங்களை மாற்றிக்கொள்ள முடியுமா\n228\t சந்தோஷம் என்பது... 1017\n229\t கூடிக் கலந்து பேசி.... 974\n230\t பகைமை மறந்து பாசம் காட்டி வாழ்வோம்\n232\t அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது\n233\t எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன\n234\t எதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம் 997\n235\t ஆயிரம் பிறை கண்ட கண்கள்\n238\t மனம் விட்டுப் பேசுங்கள்\n239\t ஒத்தி வைக்காதே, ஒதுக்கப்படுவாய்\n240\t போலி கவுரவம் தேவையா\n241\t எதிரிக்கு பரிசளிக்கணும்னா மன்னிச்சுப்பழகுங்க எதிரியை தண்டிக்கணும்னா வாழ்ந்துகாட்டுங்க\n242\t பசி வந்தால் பறக்கும் பத்து\n243\t சுறுசுறுப்பின் எதிரியை விரட்டுவோம் 1028\n244\t முதுமையின் சிறப்பு 3101\n245\t முடிவெடுக்கும் திறன் முக்கியம்\n246\t குற்றம் கண்டுபிடிக்கும் குணம் 1136\n247\t மனம் விட்டுப் பேசலாமா\n248\t வாரித்தெளிக்கும் வாக்குறுதிகளும் வல்லோனின் விசாரணையும் 969\n249\t கொடுங்கள்... பெறுவீர்கள்... 1617\n250\t இறைநம்பிக்கைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு 1131\n251\t அடக்கம் அமரருள் உய்க்கும் 3099\n253\t இது இல்லாதவர்கள்... 1331\n254\t அன்பின் வேகம் வீரியமிக்கது\n256\t சுவனம் சேர்க்கும் மவுனம் 1481\n257\t சுவனம் சேர்க்கும் மவுனம் 2082\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6653", "date_download": "2019-10-18T08:08:55Z", "digest": "sha1:JAGHKN3YWXHCGNJ5TD6TW5FP6WHMWQCR", "length": 5970, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "காரைக்குடி நண்டு குழம்பு | Karaikudi crab curry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nசின்ன வெங்காயம் - 15,\nபச்சை மிளகாய் - 3,\nநசுக்கிய பூண்டு - 5,\nகடலெண்ணெய் – 100 மிலி,\nசோம்பு , மிளகாய்த்தூள் –- 2 ஸ்பூன்,\nமல்லித்தூள் , மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு,\nபுளி கரைசல் – 1 கப்,\nதேங்காய்ப் பால் - 1 கப்,\nபாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்பு வெந்தயம், சோம்பு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதங்கியவுடன் நண்டை சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், ம���ளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து கிளறி புளி கரைசலை ஊற்றவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொதியில் இறக்கவும்.\nஸ்பெஷல் நெய் பன் பரோட்டா\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/21336-modi-fication-of-indian-cricket-jerseys.html", "date_download": "2019-10-18T06:44:15Z", "digest": "sha1:S7TPYQMPL6EZOIRAKXXQK6DZPE6E2DGK", "length": 11363, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "மோடிஃபை செய்யப் பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி", "raw_content": "\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பதில்\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு குற்றச்சாட்டு\nமோடிஃபை செய்யப் பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி\nலண்டன் (29 ஜூன் 2019): இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கவுள்ளது.\nஇங்கிலாந்தில் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் வெற்றிக் கொடி கட்டி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் தலா ஒரு புள்ளி வழங்கப் பட்டது.\nஇந்நிலையில் ஜூன் 30-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையே உலகக்கோப்பை லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. அன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வழக்கமான ஜெர்சியுடன் விளையாட போவதில்லை, அதற்கு பதிலாக இந்திய அணி ஆரஞ்சு மற்றும் கருமை ஊதா நிறம் பெரும்பாலும் கொண்ட ஜெர்ஸியுடன் களமிறங்கும்.\nஏற்கனவே இந்திய அணியை போன்றே இங்கிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணி வீரர்கள் நீல நிற ஜெர்சியுடன் ஆடி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஐசிசியின் புதிய விதிமுறைப்படி போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் ஒரே நிற உடையில் களம் இறங்க கூடாது. அதனால் போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து ஜெர்சியில் எந்த மாற்றமும் செய்து கொள்ள தேவையில்லை. அதனால், ஜூன் 30-ஆம் தேதி இங்கிலாந்துடன் மோதும் ஆட்டத்தில் இந்திய அணி தங்களது ஜெர்சியை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அன்றைய இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஆரஞ்சு நிறம் பெரும்பாலும் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஜெர்ஸியுடன் களமிறங்கும். புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியின் புகைப்படத்தை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.\nஇதற்கிடையே இந்திய அணியின் ஜெர்சியை பலரும் காவி நிறம் போன்று இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.\n« உலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்தான் இந்தியா வெற்றி பெற பிரார்த்திக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் - இது எப்படி இருக்கு இந்தியா வெற்றி பெற பிரார்த்திக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் - இது எப்படி இருக்கு\nகிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதிர்ச்சி - நடுவர் மைதானத்தில் மரணம்\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனா முக்கிய மன மாற்றம்\nஇந்தியா-வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nதமிழர் கலாச்சார முறைப்படி சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்க…\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nரஜினியின் திடீர் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடைய…\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nநடிகைகளுடன் உல்லாசம், எய்ட்ஸ் - திருச்சி கொள்ளையன் குறித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/getting-pregnant/planning-and-preparing", "date_download": "2019-10-18T06:10:34Z", "digest": "sha1:TTZHZ3347RTGFBODTECKETLIXGQH7LJL", "length": 18232, "nlines": 192, "source_domain": "tamil.babydestination.com", "title": "Planning for Pregnancy & Baby in Tamil, கர்ப்பமாவதற்கு திட்டமிடுதல், Karpamavatharkku Thittamiduthal", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்பமாவதற்கு திட்டமிடுதல் (Planning for Pregnancy)\nநீங்கள் குழந்தைப் பேறுக்கு திட்டமிடுகிறீர்கள் (Planning for Baby ) என்றால் அதற்கு முதலில் உங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும். கருவுறத் திட்டமிடுவதற்கு (Planning for Pregnancy )முன் சில விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்வதால், கருவுறுவது (Getting Pregnancy)எளிதாகிறது. இதற்கு உங்கள் மனம் மற்றும் உடல் தயாராக (Prepare your Mind and Body) வேண்டும். இது கருவுறும் சதவீதத்தை அதிகரிக்கும்.\nகுழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி\nபதிவு முற்றிலும் உடலுறவு முறைகள், குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி பற்றிய செக்ஸ் டிப்ஸ்-ஆகவே இருக்கும். Udaluravu kolvathu eppadi\nகுழந்தை பிறக்க - குழந்தையின்மையை இல்லாமல் செய்வது எப்படி\nகருவுறும் வாய்ப்பை எப்படி அதிகப்படுத்திக் கொள்வது, குழந்தையின்மை என்பதையே இல்லாமல் செய்வது. Improve fertility in Tamil. Kulanthai inmaiyai illamal seivathu eppadi\nகருத்தரித்தல்: செயற்கை முறை சிகிச்சையில் உள்ள அபாயங்கள் என்னென்ன\nபல நல்ல விசயங்கள் இந்த செயற்கை கருத்தரித்தல்(IVF) சிகிச்சையில் இருந்தாலும் கூட இதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.அவை என்ன என்று அறிந்து கொள்ளலாம்.(Risks and Complications of IVF)\nகரு பத்திரமாக இருக்க கர்ப்பிணிகள் எதையெல்லாம் செய்ய கூடாது\nவயிற்றில் குழந்தையுடன் மிகவும் ஆவலாக குழந்தையை எதிர்நோக்கி காத்திருப்பீர்கள். கர்ப்பக் கால விதிகள் என சில விதிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் (Pregnancy Do\\'s and Donts) உங்களது கர்ப்பக் கால பயணம் இன்னும் சிறப்புடையதாக அமையும். இதோ உங்களுக்கான டிப்ஸ் (Pregnancy Rules to follow).\nகுழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி\nபதிவு முற்றிலும் உடலுறவு முறைகள், குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி பற்றிய செக்ஸ் டிப்ஸ்-ஆகவே இருக்கும். Udaluravu kolvathu eppadi\nகருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்\nகுழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. அப்படியே கரு நின்றாலும், பலருக்கு ஓரிரு மாதத்திலே கலைந்துவிடுகிறது. சிலருக்கு சினைப்பை நீர்கட்டி, ஹார்மோன் பிரச்னை\n ஆண், பெண்ணுக்காக கருத்தடை சாதனங்கள் என்னென்ன\nகருத்தடைகள் பல வகைகள் உள்ளன. அதில் எது சிறந்தது என்றும் தெரியாத கருத்தடைகளைப் (types of contraception) பற்றி அறிந்து கொள்வதும் அவசியம்.\nகுழந்தைக்காக திட்டமிடும் பெண்களுக்கு 10 பயனுள்ள ரகசியங்கள்...\nஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். மனதையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nஇயற்கையான முறையில் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்வது எப்படி\nஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வுகள் ரீதியாக பிரச்னைகள் வரும். ஒவ்வொரு ஹார்மோன் இயக்கத்துக்கான கெமிக்கல் மெசேஜ்களால் மனிதனது மனநிலை, பசி, எடை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எண்டோகிரைன் சுரப்பிகளால், உடலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும்.\nகுழந்தை பிறக்க - குழந்தையின்மையை இல்லாமல் செய்வது எப்படி\nகருவுறும் வாய்ப்பை எப்படி அதிகப்படுத்திக் கொள்வது, குழந்தையின்மை என்பதையே இல்லாமல் செய்வது. Improve fertility in Tamil. Kulanthai inmaiyai illamal seivathu eppadi\nஅறிவான குழந்தை பிறக்க தாய் என்னென்ன செய்ய வேண்டும்\nபாரம்பர்யமாக சில வழக்கங்களை நம் முன்னோர்கள் கர்ப்பக்காலத்தில் கடைபிடித்து வந்தனர். குழந்தை ஆரோக்கியத்துடன், அறிவுடன் பிறக்கவும் சுக பிரசவம் நடப்பதற்கும் உணவு\nகர்ப்பிணிகளுக்கு ஏற்படும் 7 பயம்... உண்மை நிலை என்ன\nகுழந்தைகாக திட்டமிட்டு இருக்கிறீர்களா... நீங்கள் கர்ப்பிணியாகவும் இருக்கலாம்... வாழ்த்துகள்… பொதுவாக கர்ப்பிணிகளுக்கு நிறைய குழப்பங்கள் இருக்கும். இது சரியா… இது நார்மலா… இதுபோல நிறைய கேள்விகள் இருக்கும். உங்கள் பயத்தை போக்க அதன் தொடர்பான (Get rid of top Pregnancy Fears) உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன\nதமிழ்நாட்டில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் சதவிகிதம் 55.1%. அதுபோல, 44.4% கர்ப்பிணி பெண்கள் (Anaemia in Pregnancy) இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்த சோகை ஏன் இவ்வளவு பேரை பாதிக்கிறது. எதனால் இந்த பிரச்னை வருகிறது. எதனால் இந்த பிரச்னை வருகிறது இந்தப் பதிவில் இதைப் பற்றிப் பார்க்கலாம்.\nகுழந்தைக்கு திட்டமிடுவோருக்கும் இனிமையான தாம்பத்யத்துக்கும் உதவும் உணவுகள்...\nகுடும்ப அமைப்புகளில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும். இது பொதுவானது. எனினும், இந்த அவசர உலகில் மகிழ்ச்சி இல்லாத தாம்பத்ய வாழ்க்கையே பெரும்பாலும் காணப்படுகிறது.\nகருத்தரித்தல்: செயற்கை முறை சிகிச்சையில் உள்ள அபாயங்கள் என்னென்ன\nபல நல்ல விசயங்கள் இந்த செயற்கை கருத்தரித்தல்(IVF) சிகிச்சையில் இருந்தாலும் கூட இதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.அவை என்ன என்று அறிந்து கொள்ளலாம்.(Risks and Complications of IVF)\nகுழந்தையில்லை என கவலைப்பட்டவர்களுக்கு, IVF ஒரு வரப்பிரசாதம்\nசெயற்கை கருதரித்தளில் இருக்கும் பிரச்சனைகள் என்ன குழந்தையில்லை என கவலைப்பட்டவர்களுக்கு, IVF ஒரு வரப்பிரசாதம் குழந்தையில்லை என கவலைப்பட்டவர்களுக்கு, IVF ஒரு வரப்பிரசாதம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/sathyam/east/bible/mp267c.htm", "date_download": "2019-10-18T06:55:46Z", "digest": "sha1:HLZY5MJ2L5PI774LT44BRWQVG7PIAD2U", "length": 447482, "nlines": 996, "source_domain": "tamilnation.org", "title": "Holy Bible - Old Testament /Book 24. Jeremiah", "raw_content": "\nHome > Spirituality & the Tamil Nation > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவா > புத்தகம் 7. நீதித்தலைவர்கள் > புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் > புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 - நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் > புத்தகம் 20 - நீதிமொழிகள் > புத்தகம் 21 - சபை உரையாளர் & புத்தகம் 22 - இனிமைமிகுபாடல் > புத்தகம் 23 - எசாயா > புத்தகம் 24 - எரேமியா > புத்தகம் 25 - புலம்பல் > புத்தகம் 26 - எசேக்கியேல் > புத்தகம் 27 - தானியேல் > புத்தகம் 28 - ஒசாயா > புத்தகம் 29 (யோவேல்); 30 (ஆமோஸ்), 31(ஒபதியா); புத்தகம் 32 (யோனா); 33 (மீக்கா); 34 (நாகூம்) புத்தகம் 35 (அபகூக்கு); 36 (செப்பனியா); 37 - ஆகாய் & புத்தகம் 38 (செக்கரியா) > புத்தகம் 39 (மலாக்கி), புத்தகம் 40 (தோபித்து), புத்தகம் 41 (யூதித்து) புத்தகம் 42 (எஸ்தா(கி)) & புத்தகம் 43 (சாலமோனின் ஞானம்) > புத்தகம் 44 (சீராக்கின் ஞானம்) & புத்தகம் 45 (பாரூக்கு > புத்தகம் 46 (தானியேல் இணைப்புகள்), 47 (மக்கபேயர் - முதல் நூல்) 48 -மக்கபேயர் - இரண்டாம் நூல்\nவிவிலியம் - பழைய ஏற்பாடு\nபுத்தகம் 24 - எரேமியா\n1. பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்:\n2. ஆமோன் மகனும் யூதா அரசருமான யோசியாவின் காலத்தில், அவரது ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.\n3. யோசியா மகனும் யூதா அரசனுமாகிய யோயாக்கீம் காலத்திலும், யோசியா மகனும் யூதா அரசனுமாகிய செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டின் இறுதி வரையிலும், அதாவது எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்ட அதே ஆண்டின் ஜந்தாம் மாதம்வரை ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது.\n4. எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:\n: தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்: நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்: மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.\"\n6. நான், \"என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே\" என்றேன்.\n7. ஆண்டவர் என்னிடம் கூறியது: \"ஓசிறுபிள்ளை நான்ஓ என்று சொல்லாதே: யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்: எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல்.\n8. அவர்கள்��ுன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன், என்கிறார் ஆண்டவர்.\"\n9. ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: \"இதோ பார் என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்.\n10. பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்\".\n11. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ஓஎரேமியா, நீ காண்பது என்னஓ என்னும் கேள்வி எழ, \"வாதுமை மரக்கிளையைக் காண்கிறேன்\" என்றேன்.\n12. அதற்கு ஆண்டவர் என்னிடம், \"நீ கண்டது சரியே. என் வாக்கைச் செயலாக்க நானும் விழிப்பாயிருப்பேன்\" என்றார்.\n13. ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை எனக்கு அருளப்பட்டது: \"நீ காண்பது என்ன\" என்னும் கேள்வி எழ, \"கொதிக்கும் பானையைக் காண்கிறேன். அதன் வாய் வடக்கிலிருந்து சாய்ந்திருக்கின்றது\" என்றேன்.\n14. ஆண்டவர் என்னிடம் கூறியது: \"நாட்டில் குடியிருப்போர் அனைவர் மீதும் வடக்கிலிருந்தே தீமை பாய்ந்து வரும்.\"\n15. இதோ வடக்கிலுள்ள அரச குடும்பத்தார் அனைவரையும் நான் அழைக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வந்து ஒவ்வொருவரும் எருசலேமின் வாயில்களிலும், அதன் சுற்றுச் சுவர்களுக்கு எதிரிலும், யூதா நகர்களுக்கு எதிரிலும் தம் அரியணையை அமைப்பர்.\n16. என் மக்களின் தீய செயல்களுக்காக அவர்களுக்கெதிராகத் தீர்ப்புக் கூறப் போகிறேன். அவர்கள் என்னைப் புறக்கணித்தார்கள். வேற்றுத் தெய்வங்களுக்குத் பபம் காட்டினார்கள். தங்கள் கைவேலைப்பாடுகளை வழிபட்டார்கள்.\n17. நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்.\n18. இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் பணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.\n19. அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்ன விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்\" என்கிறார் ஆண்டவர்.\n1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:\n7. நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலைநிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன்.\n3. இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது: அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது: அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்: அவர்கள்மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர்.\n4. யாக்கோபின் வீட்டாரே, இஸ்ரயேல் வீட்டின் அனைத்துக் குடும்பத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.\n5. ஆண்டவர் கூறுவது இதுவே: என்னை விட்டகன்று வீணானவற்றைப் பின்பற்றி வீணாகும் அளவுக்கு உங்கள்஠ தந்தையர் என்னிடம் என்ன தவறு கண்டனர்\n6. எகிப்து நாட்டிலிருந்து நம்மை அழைத்து வந்தவரும் பாழ்நிலமும் படுகுழிகள் நிறைந்த நிலமும் வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும் யாருமே கடந்து செல்லாததும், யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில் நம்மை நடத்தி வந்தவருமான ஆண்டவர் எங்கே\n7. செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்: எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.\n8. குருக்கள், \"ஆண்டவர் எங்கே\" என்று கேட்கவில்லை: திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை: ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்: இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்.\n9. ஆதலால் இன்னும் உங்களோடு வழக்காடுவேன்\" என்கிறார் ஆண்டவர். உங்கள் மக்களின் மக்களோடும் வழக்காடுவேன்.\n10. சைப்ரசு நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்குக் கடந்து சென்றுபாருங்கள்: கேதாருக்கு ஆளனுப்பி முழுத் தெளிவு பெறுங்கள்: இது போன்ற செயல் உண்டோ என்று பாருங்கள்.\n11. தங்கள் தெய்வங்கள் தெங்வங்களே அல்ல எனினும், அவற்றினை மாற்றிக்கொண்ட மக்களினம் உண்டா என் மக்களோ, என் மாட்சியைப் பயனற்ற ஒன்றிற்காக மாற்றிக் கொண்டனர்.\n12. வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்: அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.\n13. ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்: தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைக் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.\n14. இஸ்ரயேல் ஓர் அடிமையா வீட்டில் அடிமையாகப் பிறந்தவனா அவன் ஏன் சூறையாடப்பட வேண்டும்\n15. அவனுக்கு எதிராக இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து, பெருமுழக்கம் செய்து அவனது நாட்டைப் பாழடையச் செய்தன: அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன: அவற்றில் குடியிருப்போர் எவருமிலர்.\n16. மெம்பிசு, தகபனேசு நகரினர் உன் தலையை மழித்தனர்.\n17. உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை வழிநடத்திச் செல்லும்போதே அவரை நீ புறக்கணித்ததால் அன்றோ இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்\n18. நைல் நதி நீரைக் குடிக்க இப்போது நீ எகிப்துக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க அசீரியாவுக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன\n19. உன் தீச்செயலே உன்னைத் தண்டிக்கும்: உன் பற்றுறுதியின்மையே உன்னைக் கண்டிக்கும்: உன் கடவுளாகிய ஆண்டவராம் என்னைப் புறக்கணித்தது தீயது எனவும் கசப்பானது எனவும் கண்டுணர்ந்து கொள். என்னைப் பற்றிய அச்சமே உன்னிடம் இல்லை, என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.\n20. நெடுங்காலத்துக்கு முன்பே உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்: உன் தளைகளை அறுத்துவிட்டாய்: \"நான் ஊழியம் செய்வேன்\" என்று சொன்னாய். உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விலைமாதாகக் கிடந்தாயே\n21. முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன்: நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட காட்டுத் திராட்சைச் செடியாய் மாறியது எப்படி\n22. நீ உன்னை உவர் மண்ணினால் கழுவினாலும், எவ்வளவு சவர்க்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் குற்றத்தின் கறை என் கண்முன்னே இருக்கிறது, என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.\n23. \"நான் தீட்டுப்படவில்லை: பாகால்களுக்குப்பின் திரியவில்லை\" என எப்படி நீ கூற முடியும் பள்ளத்தாக்கில் நீ சென்ற பாதையைப் பார்: நீ செய்தது என்ன என்று அறிந்துகொள்: இங்கும் அங்கும் விரைந்தோடும் பெண் ஒட்டகம் நீ.\n24. பாலைநிலத்தில் பழகியதும், காம வேட்கையில் மோப்பம் பிடிப்பதுமான காட்டுக் கழுதை நீ அதன் காம வெறியை யாரால் கட்டுப்படுத்த முடியும் அதன் காம வெறியை யாரால் கட்டுப்படுத்த முடியும் அதனை வருந்தித் தேடத் தேவையில்லை: புணர்ச்சி���் காலத்தில் அதனை எளிதில் காணலாம்.\n25. \"கால் தேய ஓடாதே: தொண்டை வறண்டுபோக விடாதே\" என்றால், நீயோ, \"\"பயனில்லை. நான் வேற்றுத் தெய்வங்கள்மேல் மோகம் கொண்டேன்: அவர்கள் பின்னே திரிவேன்\" என்஠றாய்.\n26. திருடன் பிடிபடும்போது மானக்கேடு அடைவது போல, இஸ்ரயேல் வீட்டாரும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் குருக்களும் இறைவாக்கினர்களும் மானக்கேடு அடைவார்கள்.\n27. ஒரு மரத்தை நோக்கி, \"நீயே என் தந்தை\" என்பர்: ஒரு கல்லை நோக்கி, \"நீயே என்னைப் பெற்றெடுத்தவள்\" என்பர். எனக்கு முகத்தையல்ல, முதுகையே காட்டுகின்றனர்: ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில், \"எழுந்தருளி எங்களை விடுவியும்\" என்பர்.\n28. உனக்கென நீ செய்துகொண்ட தெய்வங்கள் எங்கே உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில், முடிந்தால் அவை எழுந்து உன்னை விடுவிக்கட்டுமே உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில், முடிந்தால் அவை எழுந்து உன்னை விடுவிக்கட்டுமே யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ, அத்தனை தெய்வங்கள் உன்னிடம் இருக்கின்றனவே\n29. என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள் நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராய்க் கலகம் செய்தவர்களே, என்கிறார் ஆண்டவர்.\n30. நான் உங்கள் மக்களை அடித்து நொறுக்கியது வீண்: அவர்கள் திருந்தவில்லை: சிங்கம் அழித்தொழிப்பதுபோல உங்கள் வாளே உங்கள் இறைவாக்கினரை வீழ்த்தியது.\n ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள். நான் இஸ்ரயேலுக்குப் பாலைநிலமாய் இருந்தேனா அல்லது இருள்சூழ் நிலமாய் இருந்தேனா அல்லது இருள்சூழ் நிலமாய் இருந்தேனா \"நாங்கள் விருப்பம் போல் சுற்றித் திரிவோம்: இனி உம்மிடம் வரமாட்டோ ம்\" என்று என் மக்கள் ஏன் கூறினார்கள்\n32. ஒரு கன்னிப் பெண் தன் நகைகளை மறப்பாளோ மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ என் மக்களோ என்னை எண்ணிறந்த நாள்களாய் மறந்து விட்டார்கள்.\n33. காதலரை அடையும் வழிகளைச் சிறப்பாய் வகுத்துள்ளாய்: ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூட உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.\n34. மாசற்ற வறியவரின் இரத்தக்கறை உன் மேலாடை விளிம்புகளில் காணப்படுகின்றது: அவர்கள் கன்னமிட்டுக் திருடியதை நீ கண்டாயா\n35. இவை அனைத்தையும் நீ செய்திருந்தும் நீயோ, \"நான் மாசற்றவள்: அவர் சினம் என்னைவிட்டு அகன்று விட்டது உறுதி\" என்கிறாய். \"பாவம் செய்யவில்லை\" என்று நீ கூறியதால், நான் உன���்குத் தீர்ப்பு வழங்குவேன்.\n36. ஏன் இவ்வளவு எளிதாக உன் வழிகளை மாற்றிக் கொளகின்றாய் அசீரியாவால் நீ மானக்கேட்டிற்கு உள்ளானதுபோல் எகிப்தினாலும் மானக்கேட்டிற்கு உள்ளாவாய்\n37. உன் தலைமேல் கைகளை வைத்துக் கொண்டுதான் அங்கிருந்து திரும்பி வருவாய்: ஏனெனில், நீ நம்பியிருந்தவர்களை ஆண்டவர் உதறித் தள்ளிவிட்டார்: அவர்களால் உனக்குப் பயன் ஏதும் இல்லை.\"\n1. \"கணவன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனை விட்டகன்று வேறு ஒருவனோடு வாழ்கையில், அக்கணவன் அவளிடம் மீண்டும் திரும்பிச் செல்வானா அந்நாட்டு தீட்டுப்படுவது உறுதியல்லவா நீ பல காதலர்களோடு விபசாரம் செய்தாய்: உன்னால் என்னிடம் திரும்பிவர முடியுமா\n2. உன் கண்களை உயர்த்தி மொட்டை மேடுகளைப்பார்: நீ படுத்துக்கிடக்காத இடம் உண்டோ பாலை நிலத்தில் அராபியனைப்போல, பாதையோரங்களில் நீயும் காதலர்களுக்காகக்஠ காத்திருந்தாய்: உன் விபசாரங்களாலும் தீச்செயல்களாலும் நாட்டைத் தீட்டுப்படுத்தினாய்.\n3. ஆகையால், நாட்டில் மழை பெய்யாது நின்று விட்டது: இளவேனிற் கால மழையும் வரவில்லை: உனது நெற்றி ஒரு விலைமாதின் நெற்றி: நீ மானங்கெட்டவள்.\n4. இப்போது கூட 'என் தந்தையே என் இளமையின் நண்பரே' என என்னை நீ அழைக்கவில்லையா\n5. 'என்றென்றும் அவர் சினம் அடைவாரோ இறுதிவரை அவர் சினம் கொண்டிருப்பாரோ இறுதிவரை அவர் சினம் கொண்டிருப்பாரோ' என்கிறாய். இவ்வாறு சொல்லிவிட்டு உன்னால் இயன்றவரை தீச்செயல்களையே செய்கிறாய்.\n6. யோசியா அரசன் காலத்தில் ஆண்டவர் என்னிடம் கூறியது: \"நம்பிக்கையற்ற இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா அவள் சென்று உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விபசாரம் செய்தாள்.\n7. இவை அனைத்தையும் செய்தபின் என்னிடம் திரும்பி வருவாள் என எண்ணினேன். அவளோ திரும்பி வரவில்லை. நம்பிக்கைத்஠ துரோகம் செய்த சகோதரி யூதா இதைக் கண்டாள்.\n8. நம்பிக்கையற்ற இஸ்ரயேலுடைய விபசாரத்தின் காரணமாக, நான் அவளைத் தள்ளிவிட்டு அவளுக்கு மணமுறிவுச் சீட்டு கொடுத்ததை நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா கண்டாள். எனினும், அவளும் அஞ்சாது சென்று விபசாரம் செய்தாள்.\n9. விபசாரம் செய்வது அவளுக்கு வெகு எளிதாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் செய்து நாட்டைத் தீடுப்படுத்தினாள்.\n10. இவை அனைத்த��ற்கும் பிறகு கூட நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வரவில்லை: பொய் வேடம் போடுகிறாள்\" என்கிறார் ஆண்டவர்.\n11. ஆண்டவர் என்னிடம் கூறியது: நம்பிக்கையற்ற இஸ்ரயேல் நம்பிக்கைத் துரோகம் செய்த யூதாவைவிட நேர்மையானவள்.\n12. நீ சென்று வடக்கே திரும்பி இச்சொற்களை உரக்கக் கூறு: நம்பிக்கையற்ற இஸ்ரயேலே, என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர். நான் உன்மீது சினம் கொள்ளமாட்டேன்: ஏனெனில், நான் பேரன்பு கொண்டவன், என்கிறார் ஆண்டவர். நான் என்றென்றும் சினம் கொள்ளேன்.\n13. உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டால் போதும்: உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்தாய்: பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் அன்னியரை நாடி அங்குமிங்கும் ஓடினாய்: என் குரலுக்கோ நீ செவிசாய்க்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.\n என்னிடம் திரும்பி வாருங்கள்: ஏனெனில், நானே உங்கள் தலைவன்: நகருக்கு ஒருவனையும் குடும்பத்திற்கு இருவரையுமாகத் தெரிந்தெடுத்து உங்களைச் சீயோனுக்குக் கூட்டி வருவேன்.\n15. என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்.\n16. நீங்கள் நாட்டில் பல்கிப் பெருகும் அக்காலத்தில் யாரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழைபற்றியே பேசமாட்டார்கள். அது அவர்கள் எண்ணத்திலோ நினைவிலோ இராது. அது இல்லை என்று வருந்தி இனி ஒன்றும் செய்யமாட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.\n17. அக்காலத்தில் எருசலேமை \"ஆண்டவரின் அரியணை\" என அழைப்பார்கள். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர். தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள்.\n18. அந்நாள்களில் யூதா வீட்டார் இஸ்ரயேல் வீட்டாரோடு சேர்ந்து கொள்வர்: நான் அவர்கள் மூதாதையருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வட நாட்டிலிருந்து ஒன்றாக வந்து சேர்வர்.\n19. உன்னை என் மக்களின் வரிசையிலே எவ்விதம் சேர்த்துக்கொள்வேன் என்றும் திராளன மக்களினங்களுக்கிடையே அழகான உரிமைச்சொத்தாகிய இனிய நாட்டை உனக்கு எவ்விதம் தருவேன் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். \"என் தந்தை\" என என்னை அழைப்பாய் என்றும், என்னிடமிருந்து விலகிச் செல்லமாட்டாய் என்றும் எண்ணியிருந்தேன்.\n20. நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு பெண் தன் காதலனைக் கைவிடுவது போல, இஸ்ரயேல் வீடே நீயும் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய், என்கிறார் ஆண்டவர்.\n21. மொட்டை மேடுகளில் கூக்குரல் கேட்கிறது: அது இஸ்ரயேல் மக்களின் அழுகையும் வேண்டலுமாம்: ஏனெனில், அவர்கள் நெறிதவறித் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தார்கள்.\n22. என்னைவிட்டு விலகிய மக்களே திரும்பி வாருங்கள்: உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து உங்களைக் குணமாக்குவேன்: \"இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம். நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்.\n23. குன்றுகளிலிருந்தும் மலைகளில் செய்யப்படும் அமளிகளிலிருந்தும் கிடைப்பது ஏமாற்றமே: இஸ்ரயேலின் விடுதலை எங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் மட்டுமே உள்ளது.\n24. எங்கள் இளமை முதல், எங்கள் மூதாதையர் உழைப்பின் பயனாகப் பெற்ற ஆடுமாடுகளையும், புதல்வர் புதல்வியரையும் வெட்கங்கெட்ட பாகால் விழுங்கிவிட்டது.\n25. மானக்கேடே எங்கள் படுக்கை: அவமானமே எங்கள் போர்வை. ஏனெனில் எங்கள் இளமை முதல் இன்றுவரை நாங்களும் எங்கள் மூதாதையரும் எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்: அவரது குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை.ஓ\n1. இஸ்ரயேலே, நீ திரும்பிவருவதாக இருந்தால் என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர். அருவருப்பானவற்றை அகற்றி விட்டால் என் திருமுன்னிருந்து அலைந்து திரியமாட்டாய்.\n2. வாழும் ஆண்டவர் மேல் ஆணை என்று சொல்லி உண்மையோடும் நீதியோடும் நேர்மையோடும் ஆணையிட்டால், மக்களினத்தார் அவர் வழியாகத் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்: அவரில் பெருமை பாராட்டுவர்.\n3. யூதாவிலும் எருசலேமிலும் உள்ள மக்களுக்கு ஆண்டவர் கூறுவது இதுவே: தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்: முட்களிடையே விதைக்காதீர்கள்.\n4. யூதாவின் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, ஆண்டவருக்காக விருத்தசேதனம் செய்துகொள்ளுங்கள்: உங்கள் இதயத்தின் நுனித்தோலை அகற்றிவிடுங்கள்: இல்லையேல் உங்கள் தீச்செயல்களை முன்னிட்டு என் சீற்றம் நெருப்பென வெளிப்பட்டுப் பற்றியெரியும்: அதனை அணைப்பார் எவருமிலர்.\n: யூதாவில் அறிவியுங்கள்: எருசலேமில் பறைசாற்றுங்கள்: நாட்டில் எக்காளம் ஊதுங்கள்\" எனச் சொல்லுங்கள். ஒன்று கூடுங்கள்: \"அரண்சூழ் நகர்களுக்குச் சென்றிடுவோம்\" என உரக்கக் கூவுங்கள்.\n6. சீயோனுக்கு நேராகக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள்: விரைந்து தப்பியோடுங்கள்: நிற்காதீர்கள்: ஏனெனில், வடக்கிலிருந்து தீமை வரச்செய்வேன்: அது பேரழிவாய் இருக்கும்.\n7. சிங்கம் ஒன்று புதரிலிருந்து கிளம்பியுள்ளது: மக்களினங்களை அழிப்பவன் புறப்பட்டு விட்டான்: உங்கள் நாட்டைப் பாழாக்க, அவன் தன் இடத்திலிருந்து வெளியேறிவிட்டான்: உங்கள் நகர்கள் பாழாடைந்து குடியற்றுப் போகும்.\n8. எனவே, சாக்கு உடைஉடுத்திக் கொள்ளுங்கள். அழுது புலம்புங்கள்: ஒப்பாரி வையுங்கள்: ஏனெனில், ஆண்டவரின் கோபக் கனல் நம்மை விட்டு நீங்கவில்லை.\n9. அக்காலத்தில் அரசனும் தலைவர்களும் நம்பிக்கையிழந்துவிடுவர், என்கிறார் ஆண்டவர்: குருக்கள் திடுக்கிட்டுப் போவர்: இறைவாக்கினர் திகைத்து நிற்பர்.\n10. அப்போது நான், \"ஆ என் தலைவராகிய ஆண்டவரே நீர் இம்மக்களையும் எருசலேமையும் முற்றிலும் ஏமாற்றிவிட்டீர்: ஏனெனில் வாள் எங்கள் தொண்டைமீது இருக்கும்போதே \"உங்களுக்குச் சமாதானம் என்கிறீர்\" என்றேன்.\n11. அக்காலத்தில் இம்மக்களுக்கும் எருசலேமுக்கும் இவ்வாறு கூறப்படும்: பாலை நிலத்தின் மொட்டை மேடுகளிலிருந்து அனல்காற்று என் மகளாகிய மக்கள்மீது வீசும். அது பற்றுவதற்கும் பய்மைப்படுத்துவதற்குமான காற்றன்று.\n12. அதைவிடப் பெரும் காற்று ஒன்று என்னிடமிருந்து வருகின்றது. இப்போது நானே அவர்கள் மேல் தண்டனைத் தீர்ப்பு வழங்கப் போகிறேன்.\n13. இதோ, மேகங்களைப் போல் எதிரி வருகிறேன். அவன் தேர்கள் சூறாவளி போன்றவை: அவன் குதிரைகள் கழுகுகளைவிட விரைவாகச் செல்பவை: நமக்கு ஜயோ கேடு\n14. எருசலேமே, நீ விடுவிக்கப்பட வேண்டுமானால், உன் இதயத்திலிருந்து தீயதைக் கழுவி விடு: இன்னும் எத்துணைக் காலத்திற்குத் தீய சிந்தனைகள் உன்னில் குடி கொண்டிருக்கும்\n15. தாணிலிருந்து எழும்பும் குரலொளி அறிக்கையிடுகிறது. எப்ராயிம் மலையிலிருந்து கேடு அறிவிக்கப்படுகிறது.\n16. \"தொலை நாட்டிலிருந்து உன்னை முற்றுகையிடுவோர் வருகின்றனர்: யூதாவின் நகர்களுக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்புகின்றனர்\" என மக்களினங்களை எச்சரியுங்கள். அதை எருசலேமுக்கு அறிவியுங்கள்.\n17. வயல்வெளியின் காவலாளியென, அவர்கள் அவளைச் சுற்றி வளைத்து எதிர்த்து நிற்கின்றனர். ஏனெனில் அவள் எனக்கு எதிராகக் கலகம் செய்தாள், என்கிறார் ஆண்டவர்.\n18. உன் நடத்தையும் உன் செயல்களும் இவற்றை உன்மேல் வருவித்தன. உனக்கு வந்த இக்கேடு எத்துணைக் கசப்பாய் உள்ளது அது உன் இதயத்தையே நொறுக்கி விட்டது.\n19. என் அடிவயிறு கலங்குகின்றது: நான் வேதனையால் துடிக்கின்றேன்: என் இதயம் துயரத்தால் பதைபதைக்கின்றது: நான் வாளாவிருக்க முடியுமா என் நெஞ்சே, எக்காள ஒலி என் காதில் விழுகிறதே என் நெஞ்சே, எக்காள ஒலி என் காதில் விழுகிறதே\n20. அழிவின் மேல் அழிவு என்ற செய்தியே வருகின்றது: நாடு முழுவதும் பாழடைந்துவிட்டது: நொடிப்பொழுதில் என் கூடாரங்களும், இமைப்பொழுதில் மூடு திரைகளும் அழிந்து போயின:\n21. எதுவரைக்கும் நான் போர்க்கொடியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் எக்காளத்தின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்\n22. என் மக்கள் அறிவிலிகள்: என்னை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை: மதிகெட்ட மக்கள் அவர்கள்: உய்த்துணரும்஠ ஆற்றல், அவர்களுக்கில்லை: தீமை செய்வதில் அவர்கள் வல்லவர்கள்: நன்மை செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை.\n23. நான் நாட்டைப் பார்த்தேன்: அது பாழ்நிலமாய்க் கிடந்தது: வானங்களைப் பார்த்தேன்: அவற்றில் ஒளியே இல்லை.\n24. நான் மலைகளைப் பார்த்தேன்: இதோ அவை அதிர்ந்தன: குன்றுகள் அனைத்தும் அசைந்தன.\n25. நான் பார்த்தேன்: மனிதரையே காணவில்லை: வானத்துப் பறவைகள் அனைத்தும் பறந்து போய்விட்டன.\n26. நான் பார்த்தேன்: இதோ செழிப்பான நிலமெல்லாம் பாலை நிலமாகிவிட்டது: ஆண்டவரின் திருமுன் அவரது கோபக் கனலால் அதன் நகர்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டன.\n27. ஆண்டவர் கூறுவது இதுவே: நாடு முழுவதும் பாழடைந்து போகும்: எனினும் அதனை முற்றிலும் பாழாக்கமாட்டேன்.\n28. இதனை முன்னிட்டு நாடு புலம்பும்: மேலே வாகனங்கள் இருளடையும்: எனெனில், நான் சொல்லிவிட்டேன்: இது பற்றி வருந்தமாட்டேன்: நான் முடிவு செய்து விட்டேன்: மனம் மாறமாட்டேன்.\n29. குதிரை வீரர், வில் வீரர் எழுப்பும் ஒலி கேட்டு, நகரினர் அனைவரும் ஓட்டமெடுப்பர்: புதர்களுக்குள் மறைந்துகொள்வர்: பாறைகள் மீது ஏறிக்கொள்வர்: நகர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிடுவர்: அவற்றில் குடியிருக்க எவருமே இரார்.\n30. பாழ்பட்டவளாகிய நீ ஏன் கருஞ் சிவப்பு ஆடை உடுத்துகின்றாய் பொன் அணிகலன்களால் அலங்கரிக்கின்றாய் நீ உன்னை அழகுபடுத்துவது வீண்: உன் காதலர் உன்னை அவமதிக்கின்றனர்: உன் உயிரைப் பறிக்கத் தேடுகின்றனர்.\n31. பேறுகாலப் பெண் ���ழுப்பும் குரல் போன்றும் தன் முதற் பிள்ளையைப் பெற்றெடுப்பவளின் வேதனைக் குரல் போன்றும் குரல் ஒன்று கேட்டேன். அது, மூச்சுத் திணறி, கைகளை விரித்து, \"எனக்கு ஜயோ கேடு கொலைஞர் முன்னால் நான் உணர் வற்றுக் கிடக்கிறேன் கொலைஞர் முன்னால் நான் உணர் வற்றுக் கிடக்கிறேன்\" என்று அலறும் மகள் சீயோனின் குரலாகும்.\n1. நீதியைக் கடைப்பிடித்து உண்மையை நாடும் ஒரு மனிதரைக் கண்டுபிடிக்க முடியுமாவென எருசலேமின் தெருக்களில் சுற்றிப் பார்த்துத்஠ தெரிந்துகொள்: அவளுடைய பொது இடங்களில் கவனமாய்த் தேடிப்பார்: கண்டுபிடித்தால், அவளுக்கு மன்னிப்பு அளிப்பேன்.\n2. வாழும் ஆண்டவர் மேல் அவர்கள் ஆணையிடலாம்: ஆனால் அது பொய்யாணையே.\n3. ஆண்டவரே, உம் கண்கள் பற்றுறுதியை அன்றோ நோக்குகின்றன நீர் அவர்களை நொறுக்கினீர்: அவர்களோ வேதனையை உணரவில்லை: நீர் அவர்களை அழித்தீர்: அவர்களோ திருந்த மறுத்தனர்: அவர்கள் தங்கள் முகத்தைப் பாறையினும் கடியதாக இறுக்கிக்கொண்டனர்.\n4. நான் 'அவர்கள் தாழ்நிலையில் உள்ளவர்கள்: அறிவற்றுச் செயலாற்றுகின்றார்கள்' என எண்ணினேன்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும், தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறியாதிருக்கின்றார்கள்.\n5. நான் உயர் நிலையில் உள்ளவர்களிடம் போய், அவர்களிடம் பேசுவேன். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும், தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறிந்தவர்களாய் இருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால், அவர்களும் நுகத்தை முறித்தார்கள்: தளைகளை அறுத்தார்கள்.\n6. எனவே காட்டுச் சிங்கம் அவர்களைக் கொல்லும், பாலைநிலத்து ஓநாய் அவர்களை அழிக்கும், சிறுத்தை அவர்கள் நகர்கள் மேல் கண்வைத்திருக்கும்: அவற்றிலிருந்து வெளியேறும் அனைவரும் பீறிக் கிழித்தெறியப்படுவர். ஏனெனில், அவர்கள் வன்செயல்கள் பல செய்தனர்: என்னை விட்டுப் பன்முறை விலகிச் சென்றனர்.\n7. நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும் உன் மக்கள் என்னைப் புறக்கணித்தார்கள்: தெய்வங்கள் அல்லாதவைமீது ஆணையிட்டார்கள்: அவர்கள் உண்டு நிறைவடையுமாறு செய்தேன்: அவர்களோ விபசாரம் பண்ணினார்கள்: விலைமாதர் வீட்டில் கூடினார்கள்:\n8. தின்று கொழுத்து மோக வெறி கொண்ட குதிரைகள்போல், ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவன் மனைவியை நோக்கிக் கனைக்கிறான்.\n9. இவற்றிற்காக நான் தண்டிக்க மாட்டேனா என்கிறார் ஆண்டவர். இத்தகைய மக்களை நான் பழி வாங்காமல் இருப்பேனா\n10. திராட்சைத் தோட்டச் சுவர்கள் மீது ஏறி அழியுங்கள்: எனினும் முற்றிலும் அழிக் வேண்டாம். அதன் படர்கொடிகளை ஒடித்தெறியுங்கள். அவை ஆண்டவருடையவை அல்ல.\n11. ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் எனக்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர், என்கிறார் ஆண்டவர்.\n12. அவர்கள் ஆண்டவரைக் குறித்துப் பொய்யாகச் சொன்னது: \"அவர் ஒன்றும் செய்யமாட்டார்: நமக்குத் தீமை எதுவும் வராது: வாளையும் பஞ்சத்தையும் நாம் காணப்போதில்லை.\"\n13. இறைவாக்கினர் பேசுவதெல்லாம் காற்றோடு காற்றாய்ப் போகும். இறைவாக்கு அவர்களிடம் இல்லை: அவர்கள் கூறியவாறு அவர்களுக்கே நிகழும்.\n14. ஆகவே படைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: \"அவர்கள் இப்படிப் பேசியதால் நான் உன் வாயில் வைக்கும் என் சொற்கள் நெருப்பாகும். உன் வாயில் வைத்த அவை மரக்கட்டைகளாகிய இம்மக்களை எரித்துவிடும்.\n15. இஸ்ரயேல் வீட்டாரே, இதோ தொலையிலிருந்து உங்களுக்கு எதிராக ஓரினத்தை அழைத்து வருவேன், என்கிறார் ஆண்டவர். அது எதையும் தாங்கும் இனம்: அதன் மொழி உனக்குப் புரியாது: அவர்கள் பேசுவது உனக்குப் புரியாது.\n16. அவர்களது அம்புக் கூடு திறந்த கல்லறை போன்றது. அவர்கள் அனைவரும் வலிமை வாய்ந்தவர்கள்.\n17. அவர்கள் உன் விளைச்சலையும் உணவையும் விழுங்கிவிடுவார்கள்: புதல்வர், புதல்வியரை விழுங்கிவிடுவார்கள்: உன் ஆடு மாடுகளை விழுங்கிவிடுவார்கள்: உன் திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் விழுங்கிவிடுவார்கள்: நீ நம்பியிருக்கும் உன் அரண்சூழ் நகர்களை வாளால் அழிப்பார்கள்.\n18. அந்நாள்களில்கூட நான் உங்களை முற்றும் அழிக்கமாட்டேன்,\" என்கிறார் ஆண்டவர்.\n19. \"எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு இவற்றை எல்லாம் ஏன் செய்தார்\" என அவர்கள் கேட்கும்போது, நீ அவர்களிடம், \"நீங்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு உங்கள் நாட்டில் ஊழியம் செய்ததுபோல் உங்களுக்கு உரிமை இல்லாத நாட்டில் வேற்று நாட்டாருக்கு நீங்கள் ஊழியம் செய்வீர்கள்\" என்று சொல்.\n20. யாக்கோபின் வீட்டாருக்கு இதைப்பறைசாற்றுங்கள்: யூதாவின் வீட்டாருக்கு அறிவியுங்கள்.\n21. கண்ணிருந்தும் காணாத, காதிருந்தும் கேளாத மதிகெட்ட, இதயமற்ற மக்களே, கேளுங்கள்:\n22. உங்களுக்கு என் ���ீது அச்சமில்லையா என்கிறார் ஆண்டவர். என் முன்னிலையில் நீங்கள் நடுங்க வேண்டாமா என்கிறார் ஆண்டவர். என் முன்னிலையில் நீங்கள் நடுங்க வேண்டாமா கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன். இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு, அதனைக் கடக்க முடியாது. அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்: எனினும் அதன்மேல் வெற்றி கொள்ள முடியாது. அவைகள் சீறி முழங்கலாம்: எனினும் அதனை மீற முடியாது.\n23. இம்மக்களோ கட்டுக்கடங்காதவர், பிடிவாத குணத்தினர், என்னை விட்டு விலகிச் சென்றனர்.\n24. \"தக்க காலத்தில் முன் மாரி, பின் மாரியைத் தருபவரும், விளைச்சலுக்காகக் குறிக்கப்பட்ட வாரங்஠களை நமக்காகக் காத்து வருபவருமான நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவோம்\" என்னும் எண்ணம் அவர்கள் உள்ளத்தில் எழவில்லை.\n25. உங்கள் குற்றங்கள் இவற்றை எல்லாம் தடுத்தன: உங்கள் பாவங்களே உங்களுக்கு நன்மை வராமலிருக்கச் செய்தன.\n26. ஏனெனில், என் மக்களிடையே தீயோர் காணப்படுகின்றனர்: வேடர் பதுங்கியிருப்பதுபோல் அவர்கள் மறைந்து கண்ணி வைத்து மனிதர்களைப் பிடிக்கின்றனர்.\n27. பறவைகளால் கூண்டு நிறைந்திருப்பது போல, அவர்களின் வீடுகள் சூழ்ச்சிவழி கிடைத்த பொருள்களினால் நிறைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் பெரியவர்களும் செல்வர்களும் ஆனார்கள்.\n28. அவர்கள் கொழுத்துத் தளதள வென்றிருக்கின்றார்கள்: அவர்களின் தீச்செயல்களுக்குக் கணக்கில்லை: வழக்குகளை நீதியுடன் விசாரிப்பதில்லை: அனாதைகள் வளம்பெறும் வகையில் அவர்கள் வழக்கை விசாரிப்பதில்லை. ஏழைகளின் உரிமைகளை நிலைநாட்டுவதுமில்லை.\n29. இவற்றிற்காக நான் இவர்களைத் தண்டிக்க வேண்டாமா என்கிறார் ஆண்டவர். இத்தகைய மக்களினத்தை நான் பழிவாங்காமல் விடுவேனா\n30. திகைப்பும் திகிலும் ஊட்டும் நிகழ்ச்சி நாட்டில் நடக்கின்றது.\n31. இறைவாக்கினர் பொய்யை இறைவாக்காக உரைக்கின்றனர்: குருக்கள் தங்கள் விருப்பப்படியே அதிகாரம் செலுத்துகின்றனர்: இதையே என் மக்களும் விரும்புகின்றனர்: ஆனால் முடிவில் என்ன செய்வீர்கள்\n எருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்: தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்: பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்: ஏனெனில் வடக்கிலிருந்து தீமையும் பேரழிவும் வருகின்றன.\n2. மகள் சீயோனை வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன்.\n3. ஆயர்கள் தங்கள் மந்தையோடு அவளிடம் வருவார்கள்: அவள��ச் சுற்றிலும் கூடாரங்கள் அடிப்பார்கள்: அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.\n4. \"அவளுக்கு எதிராய்ப் போருக்குத் தயாராகுங்கள்: எழுந்திருங்கள்: நண்பகலில் எதிர்த்துச் செல்வோம்: ஜயோ பொழுது சாய்கின்றதே மாலை நேரத்து நிழல்கள் நீள்கின்றனவே\n5. எழுந்திருங்கள்: இரவில் அவளை எதிர்த்துச் செல்வோம்: அவள் அரண்மனைகளை அழிப்போம்\" என்பார்கள்.\n6. படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அவளுடைய மரங்களை வெட்டுங்கள்: எருசலேமுக்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்புங்கள்: அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்: அவளிடம் காணப்படுவது அனைத்தும் கொடுமையே.\n7. கேணியில் நீர் சுரந்து கொண்டிருப்பது போல் அவள் தீமைகளைச் சுரந்து கொண்டிருக்கின்றாள். வன்முறை, அழிவு என்பதே அவளிடம் எழும் குரல்: நோயும் காயமுமே என்றும் என் கண்முன் உள்ளன.\n8. எருசலேமே, எச்சரிக்கையாய் இரு: இல்லையேல், நான் உன்னைவிட்டு அகன்று போவேன்: உன்னை மனிதர் வாழாப் பாழ்நிலம் ஆக்குவேன்.\n9. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: திராட்சைக் கொடிகளில் தப்புப் பழங்களை ஒன்றும் விடாது பறித்துச் சேர்ப்பது போல, இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக் கூட்டிச்சேர். திராட்சைத் தோட்டக்காரரைப்போல் கிளைகளிடையே உன் கையை விட்டுப் பார்.\n10. நான் யாரிடம் பேசுவேன் யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன் அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை: அவர்களால் செவிகொடுக்க முடியாது: ஆண்டவரின் வாக்கு அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று: அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை.\n11. ஆண்டவரின் சீற்றம் என்னில் நிறைந்துள்ளது: அதனை அடக்கிச் சோர்ந்து போனேன்: ஆண்டவர் கூறுவது: தெருவில் இருக்கும் சிறுவர்கள்மேலும் ஒன்றாய்க் கூடியுள்ள இளைஞர்கள் மேலும் சினத்தைக் கொட்டு. கணவனும் மனைவியும், முதியோரும் வயது நிறைந்தோறும் பிடிபடுவர்.\n12. அவர்களுடைய வீடுகளையும் நிலங்களையும்஠ மனைவியரையும் பிறர் கைப்பற்றுவர்: ஏனெனில், நாட்டில் குடியிருப்போருக்கு எதிராய் என் கையை நீட்டப்போகிறேன்.\n13. ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்: இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.\n14. அமைதியே இல்லாதபொழுது, \"அமைதி, அமைதி\" என்று கூறி என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.\n15. அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கமடைந்தார்களா அப்போதுகூட அவர்கள் வெட்கமடையவில்லை: நாணம் என்பதே என்னவென்று அவர்களுக்குத் தெரியாது: எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு அவர்ளும் வீழ்வர்: நான் அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.\n16. ஆண்டவர் கூறுவது இதுவே: சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்: தொன்மையான பாதைகள் எவை நல்ல வழி எது என்று கேளுங்கள்: அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும். அவர்களோ, \"அவ்வழியே செல்ல மாட்டோம்\" என்றார்கள்.\n17. நான் உங்களுக்குக் காவலரை நியமித்தேன். \"எக்காளக் குரலுக்குச் செவி கொடுங்கள்\" என்றேன். அவர்களோ, \"செவிசொடுக்க மாட்டோ ம்\" என்றார்கள்.\n18. எனவே, நாடுகளே கேளுங்கள்: மக்கள் கூட்டத்தாரே, அவர்களுக்கு என்ன நேரப்போகிறது என்று பாருங்கள்.\n19. நிலமே, நீயும் கேள்: இதோ இம்மக்கள்மேல் தீமை வரச்செய்வேன். அவர்களின் தீய எண்ணங்களின் விளைவே இத்தீமை. ஏனெனில், அவர்கள் என் சொற்களுக்குச் செவிசாய்க்கவில்லை: என் சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.\n20. சேபா நாட்டுத் பபமும் பரத்து நாட்டு நறுமண நாணலும் எனக்கு எதற்கு உங்கள் எரிபலிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. உங்களின் மற்றைய பலிகளும் எனக்கு உவகை தருவதில்லை.\n21. ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ இம் மக்களுக்கு எதிராகத் தடைக்கற்களை வைக்கப்போகிறேன். தந்தையரும் தனயரும் ஒன்றாகத் தடுக்கி விழுவர்: அடுத்திருப்பாரும் நண்பரும் அழிந்து போவர்.\n22. ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ வடக்கு நாட்டினின்று ஓர் இனம் வருகின்றது: மண்ணுலகின் கடை எல்லைகளினின்று பெரிய நாடு ஒன்று கிளர்ந்து எழுகின்றது.\n23. அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்: அவர்கள் கொடியவர்: இரக்கமற்றவர்: அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது: மகளே சீயோன் அவர்கள் போருக்கு அணிவகுத்து குதிரைகள் மீது வருகின்றார்கள்: சவாரி செய்துகொண்டு உனக்கெதிராய் வருகின்றார்கள்:\n24. \"அவர்களைப் பற்றிய செய்தியை நாம் கேள்வியுற்றபோது நம் கைகள் தளர்ந்து போயின: கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது: பேறுகாலப் பெண்ணைப் போல் நாம் தவிக்கின்றோம்.\n25. வயல்வெளிக்குப் போகவேண்டாம்: சாலைகளில் செல்ல வேண்டாம்: ஏனெனில், எதிரியின் வாள் எங்கும் உள்ளது: சுற்றிலும் ஒரே திகில்.\n26. மகளாகிய என் ���க்களே சாக்கு உடை உடுத்துங்கள்: சாம்பலில் புரளுங்கள்: இறந்த ஒரே பிள்ளைக்காகத் துயருற்று அழுவது போல், மனமுடைந்து அழுது புலம்புங்கள். ஏனெனில், அழிப்பவன் திடீரென நமக்கெதிராய் வருவான்.\"\n27. நான் உன்னை என் மக்களுக்குள் மதிப்பீடு செய்பவனாகவும், ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்: நீ அவர்களின் வழிகளை அறிந்து மதிப்பீடு செய்வாய்.\n28. அவர்கள் எல்லாரும் அடங்காத கலகக்காரர்கள்: பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்: அவர்கள் யாவரும் வெண்கலத்தையும் இரும்பையும் போன்றவர்கள்: அவர்களின் செயல்கள் கறைபட்டவை.\n29. துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன: கா஡ணயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது. பய்மைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடப்பதில் பயனில்லை: ஏனெனில், தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை.\n30. அவர்கள் \"தள்ளுபடியான வெள்ளி\" என்று அழைக்கப்படுவார்கள். ஏனெனில், ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்துள்ளார்.\n1. ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:\n2. ஆண்டவரின் இல்ல வாயிலில் நின்று நீ அறிவிக்க வேண்டிய வாக்கு இதுவே: ஆண்டவரை வழிபட இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் மக்களே\n3. இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது: \"உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள். நான் இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.\n4. \"இது ஆண்டவரின் கோவில் ஆண்டவரின் கோவில்\" என்னும் ஏமாற்றுச் சொற்களை நம்பவேண்டாம்.\n5. நீங்கள் உங்கள் வழிகளையும் செயல்களையும் முற்றிலும் சீர்ப்படுத்திக் கொண்டால், ஒருவர் ஒருவரோடு முற்றிலும் நேர்மையுடன் நடந்துகொண்டால்,\n6. அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதிருந்தால், மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், உங்களுக்஠கே தீங்கு விளைவிக்கும வேற்றுத் தெய்வ வழிபாட்டை நிறுத்தி விட்டால்,\n7. இந்த இடத்தில், முன்பே நான் உங்கள் மூதாதையர்க்கு எக்காலத்திற்குமென்று கொடுத்துள்ள இந்த நாட்டில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.\n8. நீங்களோ, பயனற்ற ஏமாற்றுச் சொற்களை நம்புகிறீர்கள்.\n9. களவு, கொலை, விபச்சாரம் செய்கிறீர்கள்: பொய்யாணை இடுகிறீர்கள்: பாகாலுக்குத் பபம் காட்டுகிறீர்கள். நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களை வழிபடுகிறீர்கள்.\n10. ஆயினும், என் பெயர் விளங்கும் இந்தக் கோவிலுள் வந்து, என்மு��் நின்றுகொண்டு, \"நாங்கள் பாதுகாப்பாய் உள்ளோம்\" என்கிறீர்கள். அருவருப்பான இவற்றைச் செய்யவா இந்தப் பாதுகாப்பு\n11. என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்,\" என்கிறார் ஆண்டவர்.\n12. நான் முன்னாளில் குடியிருந்த சீலோ என்னும் என் இடத்திற்குப் போங்கள். என் மக்கள் இஸ்ரயேல் செய்த தீமையின் பொருட்டு நான் அதற்குச் செய்துள்ளதைப் பாருங்கள்.\n13. ஆண்டவர் கூறுவது: நீங்கள் இந்தத் தீய செயல்களை எல்லாம் செய்தீர்கள். நான் தொடர்ந்து கூறியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை. நான் உங்களை அழைத்தும் நீங்கள் பதில் தரவில்லை.\n14. எனவே, என் பெயர் விளங்கும் உங்கள் நம்பிக்கைக்குரிய இந்தக் கோவிலுக்கும் உங்களுக்கும் உங்கள் தந்தையருக்கும் நான் கொடுத்த இந்த இடத்திற்கும் சீலோவிற்குச் செய்தது போலவே செய்யப்போகிறேன்.\n15. உங்கள் சகோதரர் அனைவரையும் எப்ராயிம் வழிமரபினர் யாவரையும் ஒதுக்கியதுபோல, உங்களையும் என் முன்னிலையிலிருந்து ஒதுக்கிவிடுவேன்.\n16. இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம்: இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம்: என்னிடம் பரிந்து பேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிசாய்க்க மாட்டேன்.\n17. யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் அவர்கள் செய்வதை நீ பார்ப்பதில்லையா\n18. புதல்வர் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றனர். தந்தையர் தீ மூட்டுகின்றனர். பெண்டிர் விண்ணக அரசிக்காக அடை சுட மாவைப் பிசைகின்றனர். எனக்கு வருத்தம் வருவிக்கும்படி வேற்றுத் தெய்வங்களுக்கு அவர்கள் நீர்மப்படையல்கள் படைக்கிறார்கள்.\n19. எனக்கா வருத்தம் வருவிக்கிறார்கள் என்கிறார் ஆண்டவர்: தங்களுக்குத் தாமே அவ்வாறு செய்துகொள்கிறார்கள் என்கிறார் ஆண்டவர்: தங்களுக்குத் தாமே அவ்வாறு செய்துகொள்கிறார்கள்\n20. ஆகவே, தலைவராம் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என் சினமும் சீற்றமும் இவ்விடத்தின் மீதும் மனிதர் மீதும் விலங்குகள் மீதும் வயல்வெளி மரங்கள் மீதும் நிலத்தின் விளைச்சல் மீதும் கொட்டப்படும். என் சினம் பற்றியெரியும்: அதனை அணைக்க முடியாது.\n21. இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் எரிபலிகளோடு ஏனைய பலிகளையும் சேர்த்து அ���ற்றின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள்.\n22. உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து நான் விடுவித்தபோது எரிபலிகள் பற்றியோ ஏனைய பலிகள் பற்றியோ அவர்களுக்கு நான் எதுவும் கூறவில்லை: கட்டளையிடவும் இல்லை.\n23. ஆனால் நான் அவ்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவி கொடுங்கள்: அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.\n24. அவர்களோ செவி சாய்க்கவும் இல்லை: கவனிக்கவும் இல்லை: பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்: முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்.\n25. உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன்.\n26. அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை: கவனிக்கவில்லை: முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.\n27. நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்: அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்: அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள்.\n28. தங்களின் கடவுளாகிய ஆணடவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.\n29. உன் தலை முடியை மழித்து எறிந்துவிடு: மொட்டைக் குன்றுகளில் நின்று ஒப்பாரி வை: ஏனெனில், தம் சீற்றத்தில் ஆண்டவர் இத்தலைமுறையைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டார்.\n30. ஏனெனில், யூதாவின் மக்கள் என் கண்முன் தீமை செய்தனர் என்கிறார் ஆண்டவர். என் பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி அவர்கள் அருவருப்பானவற்றை அங்கு வைத்தார்கள்.\n31. அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி பென்இன்னோம் பள்ளத்தாக்கில் உள்ள தோபேத்தில் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இதனை நான் கட்டளையிடவில்லை. இது என் எண்ணத்தில்கூட எழவில்லை.\n32. ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாத���: மாறாகப் \"படுகொலைப் பள்ளத்தாக்கு\" என்று அழைக்கப்படும்: வேறிடம் இல்லாததால் தோபேத்தில் பிணங்களைப் புதைப்பர்.\n33. இம்மக்களின் சடலங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும். யாரும் அவற்றை விரட்ட மாட்டார்கள்.\n34. அப்போது யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் ஒலியின் அக்களிப்பின் ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். மணமகன், மணமகள் குரலொலியும் கேட்கப்படாதிருக்கச் செய்வேன். ஏனெனில், நாடு பாழ்பட்டுப் போகும்.\n1. அப்போது யூதாவின் அரசர், தலைவர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேமில் குடியிருப்போர் ஆகியோரின் எலும்புகளை அவர்களின் கல்லறைகளிலிருந்து தோண்டி எடுப்பர், என்கிறார் ஆண்டவர்.\n2. அவற்றைக் கதிரவன், நிலா, விண்மீன்கள் ஆகியவற்றின்முன் பரப்புவார்கள். இவற்றுக்குத்தாமே அவர்கள் அன்பு காட்டிப் பணிவிடை புரிந்தார்கள் இவற்றின் பின்தானே அலைந்து திரிந்தார்கள் இவற்றின் பின்தானே அலைந்து திரிந்தார்கள் இவற்றிடம் தானே குறி கேட்டார்கள் இவற்றிடம் தானே குறி கேட்டார்கள் அவ்வெலும்புகளை யாரும் மீண்டும் ஒன்றுசேர்த்துப் புதைக்கமாட்டார்கள். அவை தரையில் சாணம் போல் கிடக்கும்.\n3. நான் அவர்களைத் துரத்தியுள்ள இடங்களில் எல்லாம், இந்தத் தீய மக்களில் எஞ்சியிருப்போர் யாவரும் வாழ்வைவிடச் சாவையே விரும்புவர், என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n4. நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது: \"ஆண்டவர் கூறுவது இதுவே: விழுந்தவன் எழுவதில்லையா பிரிந்து சென்றவன் திரும்பி வருவதில்லையா\n5. ஏன் இந்த எருசலேமின் மக்கள் என்றென்றைக்கும் என்னை விட்டு விலகிப் பொய்யைப் பற்றிக்கொண்டு நிற்கின்றார்கள்\n6. நான் செவிசாய்த்தேன்: உற்றுக்஠கேட்டேன். அவர்கள் சரியானதைச் சொல்லவில்லை. \"நான் என்ன செய்துவிட்டேன்\" என்று கூறுகிறார்களேயன்றி எவருமே தம் தீச்செயலுக்காக வருந்தவில்லை. போர்க்களத்தில் பாய்ந்தோடும் குதிரைபோல யாவருமே தம் வழியில் விரைகின்றார்கள்.\n7. வானத்துக் கொக்கு தன் காலங்களை அறிந்துள்ளது. புறாவும் தகைவிலானும் நாரையும் தாம் இடம் பெயரும் காலத்தை அறிந்துள்ளன. என் மக்களோ, ஆண்டவரின் நீதியை உணரவில்லையே\n8. \"நாங்கள் ஞானிகள்: ஆண்டவரின் சட்டம் எங்களோடு உள்ளது\" என நீங்கள் எவ்வாறு கூறமுடியும் மறைமல் அறிஞரி���் பொய் எழுதும் எழுதுகோல் பொய்யையே எழுதிற்று.\n9. ஞானிகள் வெட்கமடைவர்: திகிலுற்றுப் பிடிபடுவர்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்தார்கள்: இதுதான் அவர்களின் ஞானமா\n10. ஆகவே, நான் அவர்களுடைய மனைவியரை வேற்றவருக்குக் கொடுப்பேன்: அவர்களுடைய நிலங்களைக் கைப்பற்றியோருக்கே கொடுப்பேன்: ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள். இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.\n11. அமைதியே இல்லாத பொழுது \"அமைதி, அமைதி\" என்று கூறி என் மகளாகிய மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.\n12. அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கம் அடைந்தார்களா அப்போதுகூட அவர்கள் வெட்கம் அடையவில்லை: நாணம் என்பது என்னவென்று அவர்களுக்குத் தெரியாது: எனவே மடிந்து விழுந்தவர்களோடு அவர்களும் மடிந்து விழுவர்: நான் அவர்களை தண்டிக்கும் போது அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.\n13. நான் கனிகளை ஒன்று சேர்க்க விரும்பினேன். ஆனால், திராட்சைக் கொடியில் பழங்கள் இல்லை: அத்தி மரங்களில் கனிகள் இல்லை. இலைகள்கூட உதிர்ந்து போயின. நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களிடமிருந்து நழுவிப் போயிற்று.\n14. நாம் இங்கு ஏன் அமர்ந்திருக்கிறோம் ஒன்றிணைவோம்: அரண் சூழ் நகர்களுக்குப் போவோம்: அங்குச் சென்று மடிவோம்: ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை மடியும்படி விட்டுவிட்டார்: நஞ்சு கலந்த நீரை நாம் குடிக்கச் செய்தார்: ஏனெனில், நாம் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.\n15. நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்: ஆனால் பயனேதும் இல்லை. நலம் பெறும் காலத்தை எதிர்ப்பார்த்திருந்தோம்: பேரச்சமே மிஞ்சியது.\n16. தாணிலிருந்து அவளுடைய குதிரைகளின் சீறல் கேட்கின்றது: வலிமை வாய்ந்த குதிரைகளின் கனைப்பு நாட்டையெல்லாம் நடுங்கச் செய்கின்றது. அவர்கள் வந்து நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும் நகரையும் அதில் குடியிருப்போரையும் விழுங்கிவிடுவார்கள்.\n17. நான் உங்கள் நடுவில் பாம்புகளை அனுப்புவேன். எதற்கும் மயங்கா நச்சுப் பாம்புகளை அனுப்புவேன்: அவை உங்களைக் கடிக்கும், என்கிறார் ஆண்டவர்.\n18. துயரம் என்னை மேற்கொண்டது: என் உள்ளம் நலிந்து போய்விட்டது.\n19. இதோ என் மகளாகிய மக்கள��ன் அழுகுரல் பரத்து நாட்டிலிருந்து கேட்கிறதே: சீயோனில் ஆண்டவர் இல்லையா அவளின் அரசர் அங்கே இல்லையா அவளின் அரசர் அங்கே இல்லையா செதுக்கிய உருவங்஠களாலும் வேற்றுத் தெய்வச் சிலைகளாலும் எனக்கு ஏன் சினமூட்டினார்கள்\n20. அறுவடைக் காலம் முடிந்துவிட்டது: வேனிற்காலம் கடந்துவிட்டது: நமக்கோ இன்றும் விடுதலை கிடைக்கவில்லை.\n21. என் மகளாகிய மக்களுக்கு ஏற்பட்ட முறிவு எனககே ஏற்பட்டதாகும். நான் துயருறுகிறேன். திகில் என்னைப் பற்றிக் கொண்டுள்ளது.\n22. அம்முறிவில் தடவக் கிலயாதில் பொன்மெழுகு இல்லையா அங்கே மருத்துவர் இல்லையா அப்படியானால், என் மகளாகிய மக்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை\n1. என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும் என் கண்கள் கண்ணீரின் ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா அப்படியானால், என் மகளாம் மக்களுள் கொலையுண்டோ ருக்காக இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே\n2. பாலை நிலத்தில் பயணியர் விடுதி ஒன்று எனக்கு இருக்கக் கூடாதா நான் மக்களைப் புறக்கணித்து அவர்களிடமிருந்து சென்று விடலாமே நான் மக்களைப் புறக்கணித்து அவர்களிடமிருந்து சென்று விடலாமே ஏனெனில், அவர்கள் யாவரும் விபசாரிகள், நம்பிக்கைத் துரோகிகளின் கூட்டம்.\n3. பொய்பேசத் தங்கள் நாவை வில்லைப்போல் அவர்கள் வளைக்கின்றனர்: உண்மைக்காக நாட்டில் யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை: அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கே சென்று கொண்டிருக்கிறார்கள்: என்னையோ அவர்கள் அறிந்து கொள்ளவில்லை, என்கிறார் ஆண்டவர்.\n4. ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப் பொறுத்தவரை எச்சரிக்கையாய் இருக்கட்டும். எந்த உறவினரையும் நம்பவேண்டாம். ஏனெனில், எல்லா உறவினரும் ஏமாற்றுவர் என்பது உறுதி: அடுத்திருப்பவர் அனைவரும் புறணி பேசுகின்றனர்:\n5. எல்லாரும் அடுத்திருப்பவரை ஏமாற்றுகின்றனர்: யாருமே உண்மை பேசுவதில்லை: பொய் பேசத் தங்கள் நாவைப் பழக்கியுள்ளார்கள்: குற்றம் புரிந்தே சோர்ந்து போனார்கள்.\n6. நீயோ வஞ்சனை செய்வார் நடுவில் வாழ்கின்றாய்: தங்கள் வஞ்சனையின் காரணமாக என்னை அவர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள், என்கிறார் ஆண்டவர்.\n7. எனவே, படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: நான் அவர்களைப் புடமிடுவேன்: பரிசோதிப்பேன்: என் மகளாகிய மக்களுக்கு நான் வேறு என்னதான் செய்யமுடியும்\n8. அவர்கள் நாக்கு கொல்லும் அம்பு: அத��� பேசுவது வஞ்சனை: எல்லாரும் தம் வாயால் அடுத்திருப்பவர்களோடு சமாதானமாய்ப் பேசுகின்றனர்: உள்ளத்திலோ அவர்களுக்குக் குழி பறிக்கின்றனர்.\n9. இவற்றின் பொருட்டு நான் அவர்களைத் தண்டியாமல் விடுவேனோ இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரை நான் பழிவாங்காமல் இருப்பேனோ இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரை நான் பழிவாங்காமல் இருப்பேனோ\n10. மலைகளைக் குறித்து அழுது புலம்புவோம்: பாழ்வெளி மேய்ச்சல் நிலத்தின் பொருட்டு ஒப்பாரி வைப்போம்: ஏனெனில் அனைத்தும் தீய்ந்து போயின: அவை வழியாய்ச் செல்வோர் யாருமில்லை: கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை: வானத்துப் பறவைகள் முதல் விலங்குகள் வரை அனைத்துமே ஓடி மறைந்து விட்டன.\n11. எருசலேமை அழித்துக் கற்குவியலாக்குவேன்: அதனைக் குள்ளநரிகளின் வளையாக்குவேன்: யூதா நகர்களை யாரும் வாழாப் பாழ்வெளியாக்குவேன்.\n12. இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர் எவர் இதை அறிவிக்குமாறு எவருக்கு ஆண்டவர் வாய்மொழியாகக் கூறியுள்ளார் இதை அறிவிக்குமாறு எவருக்கு ஆண்டவர் வாய்மொழியாகக் கூறியுள்ளார் நாடு அழிந்து ஆள் நடமாட்டம் இல்லாத பாலை நிலம் போல் தீய்ந்துவிட்டது ஏன்\n13. ஆண்டவர் கூறுவது: நான் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தைப் புறக்கணித்தார்கள். என் சொல்லுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை: அதன்படி நடக்கவும் இல்லை.\n14. மாறாகத் தங்கள் பிடிவாதத்தின்படி நடந்தார்கள்: தங்கள் மூதாதையர் கற்றுக்கொடுத்தபடி பாகாலைப் பின்பற்றினார்கள்.\n15. ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இம்மக்கள் எட்டிக்காய் உண்ணச் செய்வேன். நஞ்சு கலந்த நீர் குடிக்கச் செய்வேன்.\n16. அவர்களோ அவர்தம் மூதாதையரோ அறிந்திராத மக்களினங்கள் நடுவில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முற்றிலும் அழிக்கும் வரை அவர்களுக்குப் பின் வாளை அனுப்புவேன். போர் எழச் செய்வேன்.\n17. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ கேளுங்கள். ஒப்பாரி வைக்கும் பெண்களை வரச்சொல்லுங்கள்: அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சொல்லியனுப்புங்கள்.\n18. அவர்கள் விரைந்து வந்து நம்மைக் குறித்துப் புலம்பட்டும்: நம் கண்கள் நீர் பொழியட்டும்: நம் இமைகள் நீர் சொரியட்டும்.\n19. ஏனெனில், சீயோனிலிருந்து புலம்பல் கேட்கின்றது: \"நாம் இப்படிப் பாழடைந்து விட்டோ மே: நம் மா��மெல்லாம் போயிற்றே: நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே. நம் குடியிருப்புகள் தகர்க்கப்பட்டனவே.\"\n ஆண்டவரின்஠ வாக்கைக் கேளுங்கள்: உங்கள் செவிகள் அவர்தம் வாய்மொழியை ஏற்கட்டும்: உங்கள் புதல்வியருக்குப் புலம்பக் கற்றுக்கொடுங்கள். ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.\n21. ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய் வந்துவிட்டது: நம் அரண்களுக்குள்ளும் நுழைந்து விட்டது: தெருக்களில் சிறுவர்களையும் பொதுவிடங்களில் இளைஞர்களையும் வீழ்த்திவிட்டது.\n22. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார் எனச் சொல்: மனிதரின் பிணங்கள் சாணம்போல் வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்: அறுவடை செய்வோனுக்குப் பின்னால் விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும்.\n23. ஆண்டவர் கூறுவது இதுவே: ஞானி தம் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம்.\n24. பெருமை பாராட்ட விரும்புபவர், \"நானே ஆண்டவர்\" என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறார் ஆண்டவர்.\n நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்போது நான் உடலில் மட்டும் விருத்தசேதனம் செய்திருப்போர் அனைவரையும் தண்டிப்பேன்.\n26. எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளையும் முன்தலையை மழித்துக் கொள்ளும் பாலை நிலத்தாரையும் தண்டிப்பேன்: ஏனெனில் வேற்றினத்தார் யாவரும் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்கள்: இஸ்ரயேல் வீட்டார் யாவரும் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள்.\n ஆண்டவர் உங்களுக்குக் கூறும் சொல்லைக் கேளுங்கள்.\n2. ஆண்டவர் கூறுவது இதுவே: வேற்றினங்களின் வழியைக் கற்றுக் கொள்ளாதீர்: வானத்தில் தோன்றும் அடையாளங்களைக் கண்டு கலங்காதீர்: வேற்றினத்தாரே அவற்றால் கலக்கமுறுவர்.\n3. வேற்றினங்கள் வழிபடும் சிலைகள் வீணானவை: அவை காட்டிலிருந்து வெட்டப்பட்ட மரத்தாலானவை: கைவினைஞர் உளியால் செய்த வேலைப்பாடுகள்.\n4. அவை பொன், வெள்ளியால் அணி செய்யப்பட்டவை. அசையாதபடி ஆணி, சுத்தியல் கொண்டு பொருத்தப் பெற்றவை.\n5. அவை வெள்ளரித் தோட்டத்துப் பொம்மை போன்றவை: அவற்றால் பேச முடியாது: அவற்றைத் பக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். அவற்றால் நடக்கவும் முடியாது. அவை நன்மையும் செய்யா: தீமையும் செய்யா: அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம்.\n உமக்கு நிகர் யாருமிலர்: நீர் பெரியவர்: உமது பெயர் ஆற்றல் மிக்கது.\n அரசுரிமை உமதே: வேற்றினத்தாரின் ஞானிகள் அனைவரிலும் அவர்களின் அரசுகள் அனைத்திலும் உமக்கு நிகர் யாருமிலர்.\n8. அவர்கள் மூடர்களும் முட்டாள்களுமாய் உள்ளனர்: அவர்களது போதனையின் பொருளாம் சிலைகள் மரக்கட்டைகளே.\n9. தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும், ஊபாசிலிருந்து பொன்னும் வந்து சேர்கின்றன. அவை கைவினைஞரின் வேலைப்பாடுகள்: பொற்கொல்லனின் கைத்திறனால் ஆனவை: ஊதா, கருஞ்சிவப்பு உடைகளைக் கொண்டவை. அவை எல்லாமே தேர்ச்சிபெற்ற கைவினைஞரின் வேலைப்பாடுகள்.\n10. ஆனால், ஆண்டவரே உண்மையான கடவுள் அவரே வாழும் கடவுள் அவர் வெஞ்சினம் கண்டு நிலம் நடுங்கும்: அவர் கடுங்கோபத்தை வேற்றினத்தார் தாங்கிக்கொள்ளார்.\n11. நீ அவர்களுக்கு இவ்வாறு கூறு: விண்ணையும் மண்ணையும் உருவாக்காத அந்தத் தெய்வங்கள் மண்ணின் மீதும் விண்ணின் கீழும் இல்லாதொழியும்.\n12. அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்: தம் ஞானத்தால் பூவுலகை நிலை நாட்டினார்: தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார்.\n13. அவர் குரல் கொடுக்க வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது: மண்ணுலகின் எல்லையினின்று மேகங்கள் எழச்செய்கிறார்: மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்: தம் கிடங்குகளினின்று காற்று வீசச் செய்கிறார்.\n14. மனிதர் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்: கொல்லர் எல்லாரும் தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்: அவர்களின்஠ வார்ப்புப் படிமங்கள் பொய்யானவை: அவற்றுக்கு உயிர் மூச்சே இல்லை.\n15. அவை பயனற்றவை: ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்: தம் தண்டனையின் காலத்தில் அவை அழிந்துவிடும்.\n16. யாக்கோபின் பங்காய் இருப்பவரோ இவற்றைப் போன்றவர் அல்லர்: அவரே அனைத்தையும் உருவாக்கியவர்: அவரது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேல் இனத்தை உருவாக்கியவரும் அவரே: படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயராகும்.\n17. முற்றுகையிடப்பட்டவனே, தலையில் கிடக்கும் உன் பொருள்களை மூட்டையாகக் கட்டு.\n18. ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நாட்டில் வாழ்வோரை இத்தருணத்தில் வீசி எறிவேன்: அவர்கள் என்னைக் கண்டுணருமாறு அவர்களுக்குத் துன்பம் வருவிப்பேன்.\n19. ஜயோ நான் நொறுங்குண்டேன்: என் காயம் கொடியது: நானோ \"உண்மையில் இது ஒரு நோய்: நான் இதைத் தாங்கியே ஆக வேண்டும்\" என்று எண்ணிக்கொண்டேன்.\n20. என் கூடாரம் அழிக்கப்பட்டது: அதன் கயிறுகளெல்லாம் அறுத்தெறியப்பட்டன: என் மக்கள் என்னைவிட்டுச் சென்றுவிட்டனர்: அவர்கள் இங்கு இல்லை: என் கூடாரத்தை மீண்டும் எழுப்புவார் எவருமிலர்: அதன் திரைகளைக் கட்டுவார் யாருமிலர்.\n21. ஏனெனில், மேய்ப்பவர்கள் மூடர்களாய் இருந்தனர்: அவர்கள் ஆண்டவரைத் தேடவில்லை: எனவே, அவர்கள் வாழ்வு வளம் பெறவில்லை: அவர்களின் மந்தைகள் எல்லாம் சிதறிப்போயின.\n22. குரல் ஒலி ஒன்று கேட்கின்றது: அது அண்மையில் ஒலிக்கின்றது: வடக்கு நாட்டிலிருந்து பெருங் கொந்தளிப்பு எழுகின்றது: யூதாவின் நகர்கள் பாழாகிக் குள்ள நரிகளின் வளையாகப் போகின்றன.\n நான் அறிவேன்: மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்களின் கையில் இல்லை: நடப்பவன் காலடிப் போக்கும் அவர்களின் அதிகாரத்தில் இல்லை.\n உம் சினத்திற்கு ஏற்ப அன்று, உன் நீதிக்கு ஏற்ப என்னைத் திருத்தியருளும். இல்லையெனில், நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.\n25. உம்மை அறியாத வேற்றினத்தார் மேலும், உம் பெயரைச் சொல்லி மன்றாடாத குடும்பத்தார் மேலும் உன் சீற்றத்தைக் காட்டியருளும். ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்: விழுங்கி முற்றிலும் அழித்து விட்டார்கள்: அவர் குடியிருப்பையும் பாழாக்கிவிட்டார்கள்.\n1. ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:\n2. \"இவ்வுடன்படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு யூதாவின் மக்களுக்கும் எருசலேமில் குடியிருப்போருக்கும் அறிவிப்பாய்.\n3. நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வுடன்படிக்கையின் விதிமுறைகளுக்குச் செவி கொடுக்காதவன் சபிக்கப்படுக\n4. இரும்புச் சூளையாகிய எகிப்து நாட்டிலிருந்து நான் உங்கள் மூதாதையரைக் கூட்டிக்கொண்டு வந்த நாளில், அவர்களுக்குக் கட்டளையிட்டது இதுவே: என் குரலுக்குச் செவிசொடுத்து, நான் கட்டளையிடுவது அனைத்தையும் செய்யுங்கள். அப்போது நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்: நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.\n5. இன்று இருப்பதுபோல, அப்பொழுது, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக உங்கள் மூதாதையருக்கு நான் ஆணையிட்டுக் கூறியதை உறுதிப்படுத்துவேன்.\" அதற்கு நான், 'ஆண்டவரே அப்படியே ஆகுக' என்று மறுமொழி கூறினேன்.\n6. ஆண்஠டவர் என்னிடம் கூறினார்: யூதா நகர்களிலும் எருசலேம் தெருக்களிலும் இந்த விதிமுறைகளை அறிவிப்பாய். 'உடன்படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு அவற்றின்படி ஒழுகுங்கள்' என்று கூறுவாய்.\n7. உங்கள் மூதாதையரை எகிப்து நாட்஥஥டிலிருந்து கூட்டிக்கொண்டுவந்த நாளிலிருந்து இன்றுவரை அவர்களைத் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளேன். என் குரலுக்குச் செவிகொடுங்கள் என்று வற்புறுத்திக் கூறியுள்ளேன்.\n8. அவர்களோ கீழ்ப்படியவும் இல்லை: செவிசாய்க்கவும் இல்லை. மாறாக, ஒவ்வொருவரும் தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி நடந்தனர். ஆகவே நான் கட்டளையிட்டும் அவர்கள் கடைப்பிடிக்காத இந்த உடன்படிக்கையின் விதிமுறை அனைத்தின்படி அவர்களுக்கு எதிராகச் செயல்படுவேன்.\n9. ஆண்டவர் என்னிடம் கூறியது: யூதா மக்களிடமும் எருசலேம் வாழ் மக்களிடமும் சதித்திட்டம் ஒன்று தோன்றியுள்ளது.\n10. என் சொற்களுக்குச் செவிசாய்க்க மறுத்து, முன்பு தம் மூதாதையர் செய்த குற்றங்களை இவர்களும் செய்தார்கள். வேற்றுத் தெய்வங்களுக்குப்பின் திரிந்து, அவற்றுக்கு ஊழியம் செய்து, நான் அவர்கள் மூதாதையரோடு செய்த உடன்படிக்கையை இஸ்ரயேல் வீட்டாரும் யூதாவின் வீட்டாரும் முறித்துவிட்டனர்.\n11. ஆகவே ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நான் அவர்கள் மீது தீமை வருவிக்கப்போகிறேன். அதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது. அவர்கள் என்னை நோக்கி அழுகுரல் எழுப்பினாலும் நான் அவர்களுக்குச் செவிசாய்க்கமாட்டேன்.\n12. அப்போது யூதா நகர்களில் குடியிருப்போரும் எருசலேம் வாழ் மக்களும் தாங்கள் பபம் காட்டி வணங்கும் தெய்வங்களிடம் ஓடிச்சென்று அழுகுரல் எழுப்புவார்கள். ஆனால் அவர்களுக்குத் தீமை நேர்ந்த காலத்தில் அவற்றால் அவர்களை விடுவிக்கவே முடியாது.\n13. யூதாவே, உன் நகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உனக்குத் தெய்வங்கள் உள்ளன. எருசலேமிலுள்ள தெருக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, வெட்கக் கேட்டிற்கு - பாகாலுக்கு - பபம் காட்டப் பீடங்கள் அமைத்தீர்கள்.\n14. எனவே இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம். இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம். ஏனெனில் அவர்களுக்குத் தீமை நேரிடும்பொழுது அவர்கள் என்னை வருந்தி அழைத்தாலும் நான் செவிசாய்க்கமாட்டேன்.\n15. என் இல்லத்தில் இருக்க என் அன்புக்குரியவளுக்கு என்ன உரிமை அவள்தான் தன் எண்ணற்ற இழிசெயல்களைச் செய்துவருகிறாளே அவள்தான் தன் எண்ணற்ற இழிசெயல்களைச் செய்துவருகிறாளே உனக்கு வரவிருக்கும் தீமையைப் பலி இறைச்சி உன்னிடமிருந்து அகற்றிவிடுமா உனக்கு வரவிருக்கும் தீமையைப் பலி இறைச்சி உன்னிடமிருந்து அகற்றிவிடுமா\n16.. \"பசுமையான, அழகிய, பார்வைக்கினிய பழங்களைக் கொண்ட ஒலிவ மரம்\" என்து ஆண்டவர் உனக்கு இட்ட பெயர். இப்போதோ கொடும் புயற்காற்றின் இரைச்சலுடன் அது தீப்பற்றி எரியச் செய்கிறார். அதன் கிளைகள் தீய்ந்து போயின.\n17. உன்னை நட்டுவளர்த்த படைகளின் ஆண்டவரே உனக்குத் தீமை வரும் என்று சொல்லிவிட்டார். ஏனெனில் இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் தீச்செயல் செய்தார்கள். எனக்குச் சினமூட்டும்படி பாகாலுக்குத் பபம் காட்டினார்கள்.\n18. . \"ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்: நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர்.\n19. வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்: அவர்கள் எனக்கு எதிராய், \"மரத்தைப் பழத்தோடு அழிப்போம்: வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்: அவன் பெயர் மறக்கப்படட்டும்\" என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.\n20. படைகளின் ஆண்஠டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்: உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்: நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.\n21.. \"ஆண்டவரின் பெயரால் இறைவாக்கு உரைக்காதே: உரைத்தால் எங்கள் கைகளாலே சாவாய்\" என்று கூறி உன் உயிரைப் பறிக்கத் தேடும் அனத்தோத்தைச் சார்ந்த ஆள்களைப்பற்றி,\n22. படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன். இளைஞர்கள் வாளால் மடிவர்: புதல்வர், புதல்வியர் பஞ்சத்தால் அழிவர்.\n23. அவர்களுள் யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். அனத்தோத்தைச் சார்ந்த ஆள்கள் மேல், அவர்களைத் தண்டிக்கும் ஆண்டில், தீமை வரச்செய்வேன்.\n நீர் நீதியுள்ளவர்: ஆயினும் உம்மோடு நான் வழக்காடுவேன்: ஆம்: உம் தீர்ப்புக்���ள் பற்றி உம்மிடம் முறையிட விரும்புகிறேன்: தீயோரின் வாழ்வு வளம் பெறக் காரணம் என்ன நம்பிக்கைத் துரோகம் செய்வோர் அமைதியுடன் வாழ்வது ஏன்\n2. அவர்களை நீர் நட்டுவைத்தீர்: அவர்களும் வேரூன்றி வளர்ந்தார்கள்: கனியும் ஈந்தார்கள்: அவர்களின் உதடுகளில் நீர் எப்போதும் இருக்கின்றீர்: அவர்கள் உள்ளத்திலிருந்தோ வெகு தொலையில் உள்ளீர்.\n நீர் என்னை அறிவீர்: என்னைப் பார்க்கின்றீர்: என் இதயம் உம்மோடு உள்ளது என்பதைச் சோதித்து அறிகின்றீர்: அவர்களையோ வெட்டப்படுவதற்கான ஆடுகளைப் போலக் கொலையின் நாளுக்கெனப் பிரித்து வைத்தருளும்.\n4. எவ்வளவு காலம் மண்ணுலகம் புலம்பிக் கொண்டிருக்கும் வயல்வெளி புற்பூண்டுகள் எல்லாம் வாடிக் கிடக்கும் வயல்வெளி புற்பூண்டுகள் எல்லாம் வாடிக் கிடக்கும் மண்ணுலகில் குடியிருப்போர் செய்த தீமைகளின் காரணமாக, விலங்குகளும் பறவைகளும் அழிந்து போயின: \"நம் செயல்களைக் கடவுள் காண்பதில்லை\" என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.\n5. காலாள்களோடு ஓடியே நீ களைத்துப்போனாய்: குதிரைகளோடு நீ எவ்வாறு போட்டியிட முடியும் அமைதியான நாட்டிலேயே நீ அஞ்சுகிறாய் என்றால், யோர்தானின் காடுகளில் நீ என்ன செய்வாய்\n6. உன் சகோதரரும் உன் தந்தை வீட்டாரும்கூட உனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்: அவர்களும் உனக்கு எதிராக உரக்கக் கத்தினார்கள்: அவர்கள் உன்னிடம் இனிமையாகப் பேசினாலும் நீ அவர்களை நம்பாதே.\n7. நான் என் வீட்டைப் புறக்கணித்தேன்: என் உரிமைச் சொத்தைத் தள்ளிவிட்டேன்: என் உள்ளத்துக்கு இனியவளை அவளின் எதிரிகளிடம் ஒப்புவித்துவிட்டேன்.\n8. என் உரிமைச்சொத்து எனக்கு ஒரு காட்டுச் சிங்கம்போல் ஆயிற்று: அது எனக்கு எதிராய்க் கர்ச்சிக்கின்றது: எனவே நான் அதனை வெறுக்கின்றேன்.\n9. என் உரிமைச்சொத்து எனக்குப் பல வண்ணப் பறவைபோல் ஆயிற்று: சுற்றிலுமுள்ள பறவைகள் எல்லாம் அதற்கு எதிராய் எழுந்துள்ளன: வயல்வெளி விலங்குகளே, வாருங்கள்: வந்து கூடுங்கள்: அதனை விழுங்குங்கள்.\n10. மேய்ப்பர்கள் பலர் என் திராட்சைத் தோட்டத்தை அழித்தார்கள்: எனது பங்கை மிதித்துப் போட்டார்கள்: எனது இனிய பங்கைப் பாழடைந்த பாலைநிலம் ஆக்கினார்கள்.\n11. அவர்கள் அதைப் பாழாக்கினார்கள்: அது என்னை நோக்கிப் புலம்புகிறது: நாடு முழுவதும் பாழாகிவிட்டது: ஆனால் யாரும் அதுபற்ற��க் கவலைப்படுவதில்லை.\n12. பாழாக்குவோர் பாலைநிலத்தின் மொட்டை மேடுகள் அனைத்தின் மேலும் வந்துசேர்ந்துள்ளனர்: ஏனெனில் ஆண்டவரின் வாள், நாட்டை ஒரு முனை முதல் மறு முனைவரை அழித்துவிடும்: அமைதி என்பது யாருக்குமே இல்லை.\n13. கோதுமையை விதைத்தார்கள்: ஆனால் முட்களையே அறுத்தார்கள். உழைத்துக் களைத்தார்கள்: ஆயினும் பயனே இல்லை. தங்கள் அறுவடையைக் கண்டு வெட்கம் அடைந்தார்கள். இதற்கு ஆண்டவரின் கோபக்கனலே காரணம்.\n14. ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களாகிய இஸ்ரயேல் என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட உரிமைச் சொத்தின்மேல் வைவைக்கும் சுற்றியுள்ள தீயோர் அனைவரையும் அவர்கள் நாட்டிலிருந்து நான் பிடுங்கிவிடுவேன். அவர்கள் நடுவிலிருந்து யூதா வீட்டாரையும் பிடுங்கிவிடுவேன்.\n15. அவர்களைப் பிடுங்கிவிட்டபின், நான் மீண்டும் அவர்கள்மேல் இரக்கம் காட்டுவேன். அவர்கள் ஒவ்வொருவரையும் தம் உரிமைச் சொத்துக்கும் சொந்த நாட்டுக்கும் திரும்பக் கூட்டிவருவேன்.\n16. அவர்கள் முன்பு காகாலின் பெயரால் ஆணையிடும்படி என் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தது போல், இப்போது என் மக்களின் வழிமுறைகளைக் கவனமாய்க் கற்றுக்கொண்டு, \"வாழும் ஆண்டவர் மேல் ஆணை\" என்று என் பெயரால் ஆணையிடுவார்களாகில், அவர்கள் என் மக்கள் நடுவில் வாழ்ந்து வளம்பெறுவர்.\n17. ஆனால், எந்த மக்களினமாவது கீழ்ப்படியாவிடின், அந்த மக்களினத்தை வேரோடு பிடுங்கி அழித்துவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.\n1. ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: \"நீ உனக்காக நார்ப்பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக் கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.\"\n2. ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன்.\n3. எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது:\n4. \"நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக் கொள்: எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்துவை.\"\n5. ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்துவைத்தேன்.\n6. பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: \"எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.\"\n7. அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்துவைத்திருந்��� இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.\n8. அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:\n9. \"ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன்.\n10. என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.\n11. கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல, இஸ்ரயேல், யூதா வீட்டால் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை,\" என்கிறார் ஆண்டவர்.\n12. நீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்: \"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும்,\" அவர்களோ \"சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா\" என்று உன்னிடம் கூறுவார்கள்.\n13. அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: \"ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேம் வாழ் மக்கள் ஆகிய இந்நாட்டுக் குடிமக்கள் யாவரையும் போதையில் ஆழ்த்துவேன்.\n14. அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்வேன். தந்தையரும் புதல்வரும் தங்களுக்குள் மோதிக்கொள்வர். அவர்களின் அழிவை முன்னிட்டு நான் அவர்களுக்கு இரக்கம் காட்டவோ அவர்களைக் காப்பாற்றவோ அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டேன், என்கிறார் ஆண்டவர்.\n செருக்குறாதீர்கள்: ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார்.\n16. உங்கள் கடவுளாகிய ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இருள்படரச் செய்யுமுன்பும், உங்கள் பாதங்கள் இருளடைந்த மலைகளில் இடறுமுன்பும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள். நீங்கள் ஒளியை எதிர்பார்த்து நிற்கும் போதே இருளின் நிழல்கள் சூழச்செய்வார்: இருண்ட மேகங்கள் எழச்செய்வார்.\n17. ஆனால் நீங்கள் இதற்குச் செவி கொடுக்காவிட்டால், உங்கள் செருக்கை முன்னிட்டு என் உள்ளம் மறைவில் அழும்: அழுகை மிகுதியால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும்: எனெனில், ஆண்டவரின் மந்தை கைப்பற்றப்பட்டுள்ளது.\n18. அரசனுக்கும் அரசனின் அன்னைக்கும் சொல்லுங்கள்: கீழே அமருங்கள். ஏனெனில் உங்கள் மேன்மையின் மணிமுடி உங்கள் தலைகளிலிருந்து வீழ்ந்துவிட்டது.\n19. நெகேபைச் சார்ந்த நகர்கள் எல்லாம் அடைபட்டுவிட்டன: அவற்றைத் திறப்பார் யாருமில்லை: யூதா முழுவதும் நாடுகடத்தப்பட்டுள்ளது. அது முற்றிலுமாய் நாடு கடத்தப்பட்டுள்ளது.\n20. உன் கண்களை உயர்த்தி வடக்கிலிருந்து வருபவர்களைப் பார்: உனக்குத் தரப்பட்ட மந்தை-உன் பெருமைக்குரிய மந்தை-எங்கே\n21. உன் நண்பர்களாக நீ வளர்த்து விட்டவர்களே உன் தலைவர்களாக ஏற்படுத்தப்படும்போது நீ என்ன சொல்வாய் பேறுகாலப் பெண்ணின் வேதனை உன்னைப் பற்றிக் கொள்ளாமல் போகுமா\n22. இவையெல்லாம் எனக்கு ஏன் நிகழ வேண்டும் என நீ உன் உள்ளத்தில் சிந்திக்கலாம்: உன் குற்றம் பெரிது அதனால்தான் உன் ஆடை அகற்றப்பட்டுள்ளது அதனால்தான் உன் ஆடை அகற்றப்பட்டுள்ளது\n23. எத்தியோப்பியர் தம் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியுமா சிறுத்தைகள் தம் புள்ளிகளை அகற்றிக்கொள்ள முடியுமா சிறுத்தைகள் தம் புள்ளிகளை அகற்றிக்கொள்ள முடியுமா அப்படி முடியுமானால், தீமையே செய்து பழகிவிட்ட நீங்களும் நன்மை செய்ய முடியும்.\n24. பாலைநிலக் காற்றில் பறந்து போகும் பதர்போல் நான் உங்களைச் சிதறடிப்பேன்.\n25. இதுவே உன் கதி நான் அளந்து கொடுக்கும் உன் பங்கு நான் அளந்து கொடுக்கும் உன் பங்கு ஏனெனில், நீ என்னை மறந்து பொய்யை நம்பினாய், என்கிறார் ஆண்டவர்.\n26. உன் ஆடைகளை உன் முகத்துக்கு மேல் பக்கிக் கழற்றிவிடுவேன்: உன் அவமானம் காணப்படும்.\n27. உன் அருவருக்கத்தக்க செயல்களாகிய விபசாரங்களையும் காமக் கனைப்புகளையும் பரந்த வெளியில் குன்றுகளின்மேல் நீ செய்த கீழ்த்தரமான வேசித்தனத்தையும் நான் கண்டேன்: ஜயகோ எருசலேமே நீ பய்மை பெறுவது எநநநாளோ\n1. வறட்சி பற்றி எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:\n2. யூதா துயருற்றுள்ளது: அதன் வாயில்கள் சோர்வுற்றுள்ளன: அதன் மக்கள் தரையில் விழுந்து புலம்புகின்றார்கள்: எருசலேமின் அழுகைக் குரல் எழும்பியுள்ளது.\n3. உயர்குடி மக்கள் தம் ஊழியரைத் தண்ணீர் எடுக்க அனுப்புகின்றார்கள்: அவர்கள் நீர்த்தேக்கங்களுக்குச் செல்கின்றார்கள்: அங்குத் தண்ணீர் இல்லை: அவர்கள் வெறுங்குடங்களோடு திரும்பி வருகின்றார���கள்: வெட்கி நாணித் தங்கள் தலைகளை மூடிக்கொள்கின்றார்கள்.\n4. நாட்டில் மழை இல்லாததால் தரை வெடிப்புற்றுள்ளது. உழவர்கள் வெட்கித் தங்கள் தலைகளை மூடிக் கொள்கின்றார்கள்:\n5. கன்று ஈன்ற வயல்வெளிப் பெண்மான் புல் இல்லாமையால் தன் கன்றை விட்டுவிட்டு ஓடிப்போகும்.\n6. காட்டுக் கழுதைகள் மொட்டை மேடுகள்மேல் நிற்கின்றன: காற்று இல்லாமையால், குள்ள நரிகளைப் போல் மூச்சுத் திணறுகின்றன: பசுமையே காணாததால் அவற்றின் பார்வை மங்கிப் போயிற்று,\n நாங்கள் பலமுறை உம்மை விட்டகன்றோம். உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் குற்றங்களே எங்களுக்கு எதிராயச் சான்றுபகர்கின்றன. எனினும், உமது பெயருக்கேற்பச் செயலாற்றும்.\n துன்ப வேளையில் அதனை மீட்பவரே நாட்டில் நீர் ஏன் அன்னியரைப் போல் இருக்கவேண்டும் நாட்டில் நீர் ஏன் அன்னியரைப் போல் இருக்கவேண்டும் இரவு மட்டும் தங்க வரும் வழிப்போக்கரைப்போல் நீர் ஏன் இருக்க வேண்டும்\n9. நீர் ஏன் திநக்பபுற்ற மனிதர்போல் தோன்ற வேண்டும் ஏன் காக்கும் திறனற்ற வீரர் போல் காணப்படவேண்டும் ஏன் காக்கும் திறனற்ற வீரர் போல் காணப்படவேண்டும் ஆயினும், ஆண்டவரே நீர் எங்கள் நடுவில் உள்ளீர்: உமது பெயராலேயே நாங்கள் அழைக்கப்படுகிறோம்: எங்களைக் கைவிட்டு விடாதேயும்.\n10. இம்மக்களைக் குறித்து ஆண்஠டவர் கூறுவது இதுவே: அவர்கள் அலைந்து திரிய விரும்பினர்: தங்கள் கால்களை அவர்கள் கட்டுப்படுத்தவில்லை: எனவே, ஆண்டவர் அவர்களை ஏற்கவில்லை: இப்போது அவர்களின் தீமையை நினைவில் கொண்டு, அவர்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார்.\n11. ஆண்டவர் எனக்குக் கூறியது: இந்த மக்களின் நலனுக்காக நீ என்னிடம் மன்றாட வேண்டாம்.\n12. அவர்கள் நோன்பு இருப்பினும் நான் அவர்களின் குரலைக் கேட்கமாட்டேன். அவர்கள் எரிபலிகளையும் தானியப் படையல்களையும் அளிப்பினும் அவற்றை நான் ஏற்கமாட்டேன். மாறாக, வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் அவர்களை ஒழித்து விடுவேன்.\n13. \"'எம் தலைவராகிய ஆண்டவரே 'நீங்கள் வாளைச் சந்திக்க மாட்டீர்கள். உங்களிடையே பஞ்சம் வராது. மாறாக, இந்த இடத்தில் நிலையான அமைதியை உங்களுக்குத் தருவேன்' என இறைவாக்கினர் அவர்களுக்குக் கூறுகின்றனரே 'நீங்கள் வாளைச் சந்திக்க மாட்டீர்கள். உங்களிடையே பஞ்சம் வராது. மாறாக, இந்த இடத்தில் நிலையான அமைதியை ���ங்களுக்குத் தருவேன்' என இறைவாக்கினர் அவர்களுக்குக் கூறுகின்றனரே\n14. ஆண்டவர் என்னிடம் கூறியது: \"என் பெயரால் இறைவாக்கினர் பொய்யை உரைக்கின்றார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை: அவர்களுக்குக் கட்டளையிடவில்லை: அவர்களோடு பேசவுமில்லை.\" அவர்கள் உங்களுக்கு இறைவாக்காக உரைப்பவை: பொய்யான காட்சிகள், பயனற்ற குறிகூறல், வஞ்சக எண்ணங்கள், சொந்தக் கற்பனைகள்.\n15. ஆகவே தம் பெயரால் இறைவாக்கு உரைப்போரைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: நான் அவர்களை அனுப்பவில்லை: எனினும், அவர்கள் \"இந்த நாட்டின்஠மேல் வாளும் பஞ்சமும் வாரா\" என்று கூறுகிறார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அந்த இறைவாக்கினரே அழிவுறுவர்.\n16. அவர்களின் இறைவாக்கைக் கேட்கும் மக்களும் வாள், பஞ்சம் ஆகியவற்றின் காரணமாக எருசலேமின் தெருக்களில் பக்கி வீசப்படுவார்கள். அவர்களையும் அவர்கள் மனைவியர், புதல்வர், புதவியரையும் புதைக்க யாரம் இரார். அவர்களது தீமையை அவர்கள் மீதே கொட்டுவேன்.\n17. நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: \"என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்: இடைவிடாது சொரியட்டும்: ஏனெனில் என் மக்களாம் கன்னமகள் நொறுங்குண்டாள்: அவளது காயம் மிகப் பெரிது.\n18. வயல்வெளிகளுக்குச் சென்றால், இதோ வாளால் மடிந்தவர்கள் இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர்.\n19. நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர் நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர் நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்: பயனேதும் இல்லை நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்: பயனேதும் இல்லை நலம்பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்: பேரச்சமே மிஞ்சியது\n எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்: நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்.\n21. உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்: உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்: நீ எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்: அதனை முறித்து விடாதீர்.\n22. வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டா வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, நீர் அல்லவா அதைச் செய்யக் கூடியவர்: நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்: எனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே.\n1. ஆண்டவர் என்னிடம் கூறியது: மோசேயும் சாமுவேலும் என்முன் வந்து நின்றாலும் என் உள்ளம் இந்த மக்கள்பால் திரும்பாது. என் முன்னிலையிலிருந்து அவர்களை விரட்டிவிடு. அவர்கள் அகன்று போகட்டும்.\n2. 'நாங்கள் எங்கே போவோம்' என்று அவர்கள் கேட்கக்கூடும். அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: \"ஆண்டவர் கூறுவது இதுவே: சாவுக்குரியோர் வாளால் மாள்வர்: பஞ்சத்஠துக்குரியோர் பஞ்சத்தால் மடிவர்: நாடு கடத்தலுக்குரியோர் நாடு கடத்தப்படுவர்.\"\n3. ஆண்டவர் கூறுவது: நான்கு வகையான அழிவின் சக்திகளை அவர்களுக்கு எதிராக அனுப்பப் போகிறேன்: கொல்வதற்கு வாளையும் இழுத்துச் செல்வதற்கு நாய்களையும் விழுங்கி அழிப்பதற்கு வானத்துப் பறவைகளையும் நிலத்து விலங்குகளையும் அனுப்பப் போகிறேன்.\n4. அவர்களைக் கண்டு உலகின் அரசுகள் யாவும் திகில் அடையும். எசேக்கியா மகனும் யூதா அரசனுமான மனாசே எருசலேமில் செய்தவையே அதற்குக் காரணம்.\n யாராவது உனக்கு இரக்கம் காட்டுவார்களா திரும்பிப் பார்த்து நலம் விசாரிப்பார்களா\n6. ஆண்டவர் கூறுவது: \"நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்: என்னைக் கைவிட்டு 'டிவிட்டாய்: எனவே, உன்னை அழிப்பதற்கு என் கையை உனக்கு எதிராய் நீட்டினேன்: இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்.\n7. நாட்டின் வாயில்களில் நான் அவர்களை முறத்தால் பற்றிச் சிதறடித்தேன்: அவர்களைத் தனியாகத் தவிர்க்க விட்டேன்: என் மக்களை அழித்துவிட்டேன்: ஏனெனில் அவர்கள் தங்கள் தீயவழியிலிருந்து திரும்பவில்லை.\n8. கடற்஥஠கரை மணலைவிட அவர்களின் கைம்பெண்களின் எண்ணிக்கையை மிகுதியாக்கினேன்: இளைஞர்களின் அன்னையருக்கு எதிராகக் கொலைஞனைப் பட்டப்பகலில் கூட்டி வந்தேன்: திடீரென அவள் துயரும் திகிலும் அடையச் செய்தேன்:\n9. எழுவரைப் பெற்றவள் சோர்வுற்றாள்: மூச்சுத் திணறினாள்: அவள் வாழ்஠வில் கதிரவன் மறைந்து விட்டான்: அவள் வெட்கி நாணமுற்றாள்: எஞ்சியிருப்போரை அவர்களுடைய எதிரிகளின்முன் வாளுக்கு இரையாக்குவேன்,\" என்கிறார் ஆண்டவர்.\n10. நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஜயோ கேடு நான் கடன் கொடுக்கவும் இல்லை: கடன் வாங்கியதுமில்லை. எனினும் எல்லாரும் உன்னைச் சபிக்கிறார்கள்.\n11. ஆண்டவரே, நான் உமக்கு நன்கு பணி செய்யாதிருந்தால், எதிரிகள் இடையூறும் துன்பமும் அடைந்த நேரத்தில் நான் அவர்களுக்காக உம்மிடம் மன்றாடாதிருந்தால், அவர்களின் சாபத்திற்கு நான் ஆளாகட்டும்.\n12. வடக்கிலிருந்து வந்த இரும்பையும் வெண்கலத்தையும் யாரால் உடைக்க முடியும்\n13. \"நாடெங்கும் செய்யப்படும் அனைத்துப் பாவங்஠களுக்கும் ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் இலவசக் கொள்ளைப் பொருள் ஆக்குவேன்.\n14. முன்பின் தெரியாத ஒரு நாட்டில் எதிரிகளுக்கு உங்களை அடிபணியச் செய்வேன்: ஏனெனில் என்னில் கோபக் கனல் மூண்டுள்ளது. அது உங்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியும்.\"\n15. ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்: நீர் என்னை அறிவீர்: என்னை நினைவுகூரும்: எனக்கு உதவியருளும்: என்னைத் துன்புறுத்துவோரை என் பொருட்டுப் பழிவாங்கும்: நீர் பொறுமையுள்ளவர்: என்னைத் தள்ளிவிடாதேயும்: உம்பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன் என்பதை நினைவில் கொள்ளும்.\n16. நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்: அவற்றை உட்கொண்டேன்: உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன: என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. ஏனெனில் படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.\n17. களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை. உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன். சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.\n18. எனக்கு ஏன் தீராத வேதனை குணமாகாக் கொடிய காயம் நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் 'டையென ஆகிவிட்டீரோ\n19. எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே: \"நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்஥஥஠பாய்: பயனில் நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய். அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்: நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.\n20. நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்: அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்: ஆனால், உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்: ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.\n21. தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்: முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்.\"\n1. ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு.\n2. \"நீதி திருமணம் செய்யாதே: இந்த இடத்தில் உனக்குப் புதல்வரோ புதல்வியரோ இருக்கவேண்டாம்.\n3. இந்த இடத்தில் பிறந்துள்ள புதல்வர், புதல்வியரைப் பற்றியும் அவர்களைப் பெற்றெடுத்த தாய், தந்தையரைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே:\n4. அவர்கள் கொடும் நோய்களால் மடிவார்கள். அவர்களுக்காக யாரும் அழமாட்டார்கள்: அவர்களை அடக்கம் செய்யவும் மாட்டார்கள். அவர்கள் சாணம்போல் தரையில் கிடப்பார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அழிந்து போவார்கள். அவர்களின் பிணங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும்.\n5. ஆண்டவர் கூறுவது இதுவே: \"நீ இழவு வீட்டுக்குப் போக வேண்டாம்: அவர்களுக்காக அழுவதற்கோ துக்கம் கொண்டாடுவதற்கோ நீ செல்ல வேண்டாம்: ஏனெனில் நான் என் அமைதியையும் பேரன்பையும் இரக்கத்தையும் இந்த மக்களிடமிருந்து எடுத்துவிட்டேன்.\n6. இந்நாட்டிலுள்ள பெரியோரும் சிறியோரும் இறந்து போவர். அவர்களை யாரும் அடக்கம் செய்யமாட்டார்கள்: அவர்களுக்காக அழவும் மாட்஠டார்கள். அவர்களை முன்னிட்டு யாரும் தங்களைக் காயப்படுத்திக்கொள்ளவோ மொட்டையடித்துக் கொள்ளவோ மாட்டார்கள்.\n7. இறந்தோரை எண்ணித் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு ஆறுதல் அளிக்க, அப்பம் தருவார் யாருமிரார். தாய் அல்லது தந்தைக்காகத் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு ஆறுதலின் கிண்ணத்தில் பருகக் கொடுக்கவும் யாருமிரார்.\n8. விருந்து நடக்கும் வீடுகளுக்குச் செல்லாதே: உண்டு குடிப்பதற்காக அங்கு அமராதே,\"\n9. ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இடத்தில் மகிழ்ச்சி ஒலியும், உவகைக் குரலும், திருமண ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். இவை உங்கள் வாழ்நாளில் உங்கள் கண்முன்னே நிகழும்.\n10. நீ இம்மக்களுக்கு இச்சொற்களை எல்லாம் அறிவிக்கும்போது அவர்கள் உன்னை நோக்கி,\"எங்களுக்கு எதிராக இப்பெருந்தீங்கு அனைத்தையும் ஆண்டவர் அறிவிக்கக் காரணம் என்ன எங்கள் குற்றம் என்ன எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நாங்கள் செய்த பாவம் என்ன\n11. நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது: ஆண்டவர் கூறுவது: உங்கள் மூதாதையர் என்னைப் புறக்கணித்தனர். வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினர். அவற்றுக்கு ஊழியம் செய்து அவற்றையே வழிபட்டனர். என்னையோ புறக்கணித்தனர். என் சட்டத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.\n12. நீங்களோ உங்கள் மூதாதையரைவிடப் பெருந்தீமைகள் செய்தீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் தீய இதயத்தின் பிடிவாதத்தின்படி நடக்கின்றீர்கள்: என் சொல்லுக்கோ செவிகொடுப்பதில்லை.\n13. ஆகையால் இந்த நாட்டிலிருந்து, உங்களுக்கோ உங்கள் மூதாதையருக்கோ முன்பின் தெரியாத ஒரு நாட்டுக்கு, உங்களைத் பக்கி எறிவேன். அங்கு நீங்கள் அல்லும் பகலும் வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்வீர்கள்: அங்கு என் ஆதரவு உங்களுக்கு இராது.\n14. ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது \"எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வாழும் ஆண்டவர் மேல் ஆணை\" என்று யாரும் சொல்லமாட்டார்கள்.\n15. மாறாக, \"வடக்கு நாட்டிலிருந்தும், அவர்கள் விரட்டப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை\" என்று கூறுவா஡கள். ஏனெனில் நான் அவர்களின் மூதாதையருக்குக் கொடுத்திருந்த நாட்டிற்கே அவர்களை மீண்டும் அழைத்து வருவேன்.\n16. ஆண்டவர் கூறுவது: இதோ, மீனவர் பலரை அனுப்புகிறேன். அவர்கள் அவர்களைப் பிடிப்பர். அதன்பின் வேடர் பலரையும் அனுப்புவேன். அவர்கள் அனைத்து மலைகளிலும் குன்றுகளிலும் பாறையிடுக்குகளிலும் உள்ளோரை வேட்டையாடுவர்.\n17. அவர்கள் வழிகளெல்லாம் என் கண்முன்னே உள்ளன. அவை எனக்கு மறைவாய் இருப்பதில்லை. அவர்களின் குற்றங்கள் என் பார்வைக்குத் தப்புவதில்லை.\n18. முதற்கண், அவர்களின் குற்றத்திற்காகவும், பாவத்திற்காகவும் அவர்களுக்கு இரட்டிப்பான தண்டனை கொடுப்பேன். ஏனெனில், பிணம் ஒத்த சிலைகளால் அவர்கள் என் நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள்: அருவருப்பானவற்றால் என் உரிமைச் சொத்தை நிரப்பினார்கள்.\n துன்பக் காலத்தில் என் புகலிடமே உலகின் எல்லைகளிலிருந்து வேற்றினத்தார் உம்மிடம் வந்து, \"எங்கள் மூதாதையர் பொய்ம்மையை மரபுரிமையாகப் பெற்றனர்: எதற்கும் பயனற்ற சிலைகளையே பெற்றனர்.\n20. மனிதர் தமக்குத் தாமே தெங்வங்களைச் செய்ய முடியுமா அவை தெய்வங்கள் அல்லவே\n21. \"எனவே இதோ அவர்கள் அறியும்படி செய்வேன்: என் ஆற்றலையும் என் வலிமையையும் அறியும்படி செய்வேன். என் பெயர் ஆண்஠டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.\"\n1. யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாண���யாலும் வைர நுனியாலும் எழுதப்பட்டுள்ளது. அது அவர்கள் இதயப் பலகையிலும் பலிபீடக் கொம்புகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.\n2. தழைத்த மரங்களின் கீழும், உயர்ந்த குன்றுகளின் மேலும், திறந்த வெளி மலைகள் மீதும் உள்ள அவர்கள் பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் அவர்களின் பிள்ளைகளே நினைவுகூருகின்றார்கள்.\n3. ஆகவே, நாடெங்கும் செய்யப்படும் பாவங்களுக்கு ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் தொழுகைமேடுகளையும் கொள்ளைப்பொருள் ஆக்குவேன்.\n4. நான் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ள நாட்டின்மேல் உனக்குள்ள பிடி தளரும். முன்பின் தெரியாத ஒரு நாட்டில், உன் எதிரிகளுக்கு நீ அடிபணியச் செய்வேன். ஏனெனில், நீ என்னில் மூட்டியுள்ள கோபக்கனல் என்றென்றும் கொழுந்துவிட்டு எரியும்.\n5. ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர்.\n6. அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்: பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர்.\n7. ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்: ஆண்டவரே அவர்களது நம்பிக்கை.\n8. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்: அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை: அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்: வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது: அது எப்போதும் கனி கொடுக்கும்.\n9. இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது: அதனை நலமாக்க முடியாது. அதனை யார்தான் புரிந்துகொள்வர்\n10. ஆண்டவராகிய நானே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்: உள்ளுணர்வுகளைச் சோதித்து அறிபவர். ஒவ்வொருவரின் வழிகளுக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு நடத்துபவர்.\n11. நேர்மையற்ற வழிகளில் செல்வம் சேர்ப்போர் தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும் கெளதாரி போன்றோர்: தம் வாழ்நாள்களின் நடுவிலேயே அவர்கள் அச்செல்வத்தை இழந்துவிடுவர்: இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர்.\n12. \"நம் திருத்பயகம் தொடக்கத்திலிருந்தே உயர்ந்த இடத்தில் அமைந்த, மாட்சிமிகு அரியணையாய் உள்ளது.\"\n உம்மைப் புறக்கணித்தோர் யாவரும் வெட்கமுறுவர்: உம்மைவிட்டு அகன்றோர் தரையில் எழுதப்பட்டோ ர் ஆவர்: ஏனெனில், அவர்கள் வாழ்வளிக்கும் நீரூற்றாகிய ஆண்டவரைப் புறக்கணித்தார்கள்.\n14. ஆண்டவரே, என்னை நலமாக்கும்: நானும் நலமடைவேன். என்னை விடுவியும்: நானும் விடுதலை அடைவேன்: ஏனெனில் நீரே என் புகழ்ச்சிக்குரியவர்.\n15. இதோ அவர்கள் என்னிடம் \"ஆண்டவரின் வாக்கு எங்கே\n16. அவர்கள்மேல் தீமையை அனுப்ப வேண்டும் என்று நான் உம்மை நெருக்கவில்லை: கொடுமையின் நாளை நான் விரும்பவில்லை: நான் கூறியவைதாம் உமக்குத் தெரியமே: அவை உம்முன்தாமே கூறப்பட்டன.\n17. நீ எனக்குத் திகிலாய் இராதீர்: தீமையின் நாளில் நீரே என் புகலிடம்.\n18. என்னைத் துன்புறுத்துவோர் வெட்கம் அடையட்டும்: நானோ வெட்கம் அடையாதிருப்பேனாக அவர்கள் திகிலுறட்டும்: நானோ திகிலுறாதிருப்பேனாக. தீமையின் நாளை அவர்கள்மேல் வரச்செய்யும்: இரட்஠டிப்பான அழிவு அவர்கள்மேல் வரட்டும்: அவர்கள் அடியோடு ஒழியட்டும்.\n19. ஆண்டவர் கூறியது இதுவே: நீ பய் யூதாவின் அரசர்களின் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் பயன்படும் பொதுமக்கள் வாயிலிலும் எருசலேமின் வாயில்கள் அனைத்திலும் நின்றுகொள்.\n20. நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டியது: இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் அரசர்களே, யூதாவின் அனைத்து மக்களே, எருசலேமில் வாழ்வோரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.\n21. ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை பக்க வேண்டாம்: அவற்றை எருசலேமின் வாயில்கள் வழியாகக் கொண்டு செல்லவும் வேண்டாம்.\n22. ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்தும் சுமைகள் பக்கிச் செல்லவேண்டாம். அன்று எந்த வேலையும் செய்யவேண்டாம். உங்கள் மூதாதையருக்கு நான் கொடுத்த கட்டளைப்படி ஓய்வுநாளைத் பய்மையாகக் கடைப்பிடியுங்கள்.\n23. அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை: நான் சொன்னதைக் கவனிக்கவில்லை: கேட்டுக் கற்றுக்கொள்ளாதபடி முரட்டுப் பிடிவாதம் செய்தனர்.\n24. ஆண்டவர் கூறுவது: நீங்கள் எனக்குச் செவிகொடுத்து ஓய்வு நாளில் இந்நகரின் வாயில்கள் வழியாகச் சுமை பக்கிச் செல்லாது, வேலை எதுவும் செய்யாது, ஓய்வுநாளைத் பய்மையாகக் கடைப்பிடிபபீர்களாகில்,\n25. தாவீதின் அரியணையில் அமரும் அரசர்களும் இளவரசர்களும் இந்நகரின் வாயில் வழியாகச் செல்வார்கள்: குதிரைகளிலும் தேர்களிலும் ஏறிச் செல்வார்கள். அவர்களோடு தலைவர்களும் யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் செல்வார்கள். இந்நகரில் என்றுமே மக்கள் குடியிருப்பார்கள்.\n26. அப்போது யூதாவின் நகர்களிலிருந்தும் எருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும் பென்யமின் நாட்டிலிருந்தும் செபேலா சமவெளியிலிருந்தும் மலை நாட்டிலிருந்தும் நெகேபிலிருந்தும் வருபவர்கள் எரி பலிகளையும் மற்றப் பலிகளையும் உணவுப் படையலையும் பபத்தையும் நன்றிப் பலிகளையும் ஆண்டவர் இல்லத்துக்குக் கொண்டுவருவார்கள்.\n27. ஆனால், நீங்கள் ஓய்வுநாளைத் பய்மையாகக் கடைப்பிடிக்கவேண்டும்: அன்று எருசலேமின் வாயில்கள் வழியாகச் சுமை பக்கிச் செல்லக் கூடாது: எனினும் என்னுடைய சொல்லுக்கு நீங்கள் செவி கொடுக்காமல் இருந்தால், நான் எருசலேமின் வாயில்களில் தீப்பற்றியெரியச் செய்வேன்: அது நகரின் அரண்மனைகளை அழித்துவிடும்: அத்தீயோ அணையாது.\n1. எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:\n2. \"நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.\"\n3. எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல்வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.\n4. குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாத போதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.\n5. அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு:\n6. \"இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வதுபோல் நானும் உனக்குச் செய்யமுடியாதா என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.\n7. ஒரு நாட்டையோ அரசையோ பிடுங்கித் தகர்த்து அழிக்கப்போவதாக நான் எப்போதாவது கூறலாம்.\n8. எனினும், குறிப்பிட்ட அந்த நாடு தன் தீய வழியிலிருந்து திரும்புமாயின், நான் அதற்கு வருவிக்கவிருந்த தீங்கை எண்ணி வருந்துவேன்.\n9. அதுபோல ஒரு நாட்டையோ அரசையோ கட்டியெழுப்பவும் நட்டு வளர்க்கவும் போவதாக நான் எப்போதாவது கூறலாம்.\n10. மாறாக, அது என் சொல்லுக்குச் செவிகொடுக்காமல், என் கண்முன் தீமை செய்தால், நான் அதற்குச் செய்யப்போதாகக் கூறியிருந்த நன்மையை எண்ணி வருந்துவேன்.\n11. ஆகையால் இப்போது நீ யூதா நாட்டினரையும் எருசலேம் வாழ் மக்களையும் நோக்கிக் கூற வேண்டியது: \"ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களுக்கு எதிராய் வரப்போகும் தீமைக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு எதிராய் ஒரு திட்டம் தீட்டுகிறேன்: ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீய வழியிலிருந்து திரும்புங்கள்: உங்கள் வழிகளையும் செயல்களையும் திருத்திக்கொள்ளுங்கள்.\"\n12. அவர்களோ, \"இதெல்லாம் சொல்லிப் பயனில்லை. எங்கள் திட்டப்படியே நாங்கள் நடப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய இதயத்தின் பிடிவாதப்படியே செயல்படுவோம்\" என்பார்கள்.\n13. எனவே ஆண்டவர் கூறுவது இதுவே: \"இதுபோன்ற செயலைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா என்று நாடுகளிடையே கேட்டுப்பார். கன்னி இஸ்ரயேல் பெரும் கோரச் செயல் ஒன்று செய்துள்ளாள்.\n14. லெபனோன் மலையின் உறைபனி அதன் பாறை உச்சிகளிலிருந்து அகல்வதுண்டோ அதலிருந்து வழிந்தோடும் தண்ணீரால் நீரோடைகள் வற்றிப்போவதுண்டோ \n15. என் மக்களோ என்னை மறந்து விட்டார்கள்: இல்லாத ஒன்றிற்குத் பபம் காட்டுகின்றார்கள்: தங்கள் வழிகளிலே தொன்மையான பாதைகளிலே தடுமாறுகின்றார்கள்: நெடுஞ்சாலையை விட்டுவிட்டு ஒதுக்கு வழிகளிலே நடக்கின்றார்கள்.\n16. அவர்கள் நாடு கொடூரமாய்க் காட்சியளிக்கும்: காலமெல்லாம் ஏளனத்துக்கு உள்ளாகும்: அவ்வழியே செல்லும் ஒவ்வொருவனும் திகிலடைவான்: தலையை ஆட்டிக்கொண்டே செல்வான்.\n17. கீழைக் காற்றைப்போல் அவர்கள் எதிரிகளுக்குமுன் அவர்களைச் சிதறடிப்பேன்: அவர்களின் துன்பக்஠ காலத்தில் என் முகத்தையல்ல, முதுகையே அவர்களுக்குக் காண்பிப்பேன்.\"\n18. அப்போது அவர்கள் \"வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்\" என்றனர்.\n19. ஆண்டவரே, என்னைக் கவனியும்: என் எதிரிகள் சொல்வதைக் கேளும்.\n20. நன்மைக்குக் கைம்மாறு தீமையா என் உயிரைப் போக்கக் குழிபறித்஠திருக்கின்றார்கள்: அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும்.\n21. ஆகவே அவர்களுடைய பிள்ளைகள் பஞ்சத்தால் மடியட்டும்: அவர்கள் வாளுக்கு இரையாகட்டும்: அவர்தம் மனைவியர் விதவையராய்த் தனியராகட்டும்: கணவர்கள் கொல்லப்படட்டும்: இளைஞர்கள் போரில் வாளால் மடியட்டும்.\n22. திடீரெனக் கொள்ளைக் கூட்டத்தினர் அவர்களிடையே வரட்டும். அவர்கள் வீடுகளிலிருந்து அழுகுரல் கேட்கட்டும்: ஏனெனில் அவர்கள் என்னைப் பிடிக்கக் குழி பறித்தார்கள்: என் கால்களுக்குக் கண்ணி வைத்தார்கள்.\n என்னைக் கொல்வதற்காக அவர்கள் செய்த சதித் திட்டங்களை எல்லாம் நீர் அறிவீர்: அவர்கள் குற்றத்தை மன்னியாதேயும்: அவர்கள் பாவத்தை உம் முன்னிலையிலிருந்து அகற்றிவிடாதேயும்: அவர்கள் உம்முன் வீழ்ச்சியுறட்டும்: உம் சினத்தின் நாளில் அவர்களின் செயல்களுக்கு ஏற்றபடி அவர்களை நடத்தும்.\n1. ஆண்஠டவர் கூறுவது இதுவே: \"நீ சென்று குயவன் செய்த மண்கலயம் ஒன்றை வாங்கு. மக்களுள் மூப்பர் சிலரையும் குருக்களுள் முதியோர் சிலரையும் கூட்டிக் கொண்டு,\n2. மண்கல உடைசல் வாயில் அருகிலுள்ள பென்இன்னோம் பள்ளத்தாக்கிற்குப் போ. அங்கு நான் உன்னிடம் சொல்லப்போகும் சொ்களை அறிவி.\n3. நீ சொல்ல வேண்டியது: \"யூதாவின் அரசர்களே, எருசலேம் வாழ் மக்களே ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: கேட்போர் ஒவ்வொருவரின் காதுகள் நடு நடுங்கும் அளவுக்கு இந்த இடத்தின் மீது தீமை வரச் செய்வேன்.\n4. அவர்கள் என்னைப் புறக்கணித்தனர்: இந்த இடத்தைத் தீட்டுப்படுத்தினர். தாங்களோ, தங்கள் மூதாதையரோ, யூதாவின் அரசர்களோ அறிந்திராத வேற்றுத் தெய்வங்களுக்குத் பபம் காட்டினர். மாசற்றோரின் இரத்தத்தால் இவ்விடத்தை நிரப்பினர்.\n5. தங்கள் புதல்வர்களைத் தீயில் சுட்டெரித்துப் பாகாலுக்கு எரிபலி கொடுக்கும்படி, அந்தத் தெய்வத்திற்குத் தொழுகை மேடு எழுப்பினர். இதனை நான் கட்டளையிடவில்லை: இதுபற்றி நான் பேசவுமில்லை: இது என் எண்ணத்தில்கூட எழவில்லை.\n6. ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாள்கள் வருகின்றன அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது. மாறாகப் \"படுகொலைப் பள்ளத்தாக்கு\" என்று பெயர் பெறும்.\n7. யூதா, எருசலேமின் திட்டங்களை நான் இவ்விடத்தில் முறியடிப்பேன். அவர்கள் பகைவர் முன்னிலையிலும் அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுவோர் முன்னிலையிலும் அவர்களை வாளால் வீழ்த்துவேன். அவர்களின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் உணவாகக் கொடுப்பேன்.\n8. இந்நகர் கொடூரமாய்க் காட்சியளிக்கும். அது ஏளனத்துக்கு உள்ளாகும். அவ்வழியே செல்லும் ஒவ்வொருவனும் திகிலுறுவான்: அதன் காயங்களை எண்ணி ஏளனம் செய்வான்.\n9. தங்கள் புதல்வர் புதல்வியரின் சதையை அவர்கள் உண்ணுமாறு செய்வேன். அவர்கள் பகைவர்களும் அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுவோரும் அவர்களை முற்றுகையிட்டு நெருக்கி வருத்தும்போது, அவர்கள் ஒருவர் ஒருவருடைய சதையை உண்பார்கள்.\n10. அப்போது உன்னோடு வந்திருந்தவர்களின் முன்னிலையில் அந்த மண்கலயத்தை உடைத்துவிட்டு,\n11. நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: குயவனின் உடைக்கப்பட்ட மண் கலயத்தை மீண்டும் ஒட்டவைக்க முடியாது: அதுபோலவே நான் இந்த மக்களையும் இந்த நகரையும் தகர்த்தெறிவேன். இறந்தோரைப் புதைக்க வேறு இடம் இல்லாமையால் தோபேத்திலேயே புதைப்பர்.\n12. ஆண்டவர் கூறுவது: எருசலேமுக்கும் அதில் குடியிருப்போருக்கும் எதிராக இவ்வாறு செய்வேன். அந்நகரைத் தோபேத்தாகவே மாற்றிவிடுவேன்.\n13. எருசலேமின் வீடுகளும், யூதா அரசர்களின் மாளிகைகளும், எந்த வீட்டு மேல்தளங்களில் வானத்துப் படைகளுக்குத் பபம் காட்டினார்களோ, வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்கள் படைத்தார்களோ, அந்த வீடுகள் எல்லாம் தோபேத்தைப் போலத் தீட்டுப்பட்டவையாகும்.\"\n14. இறைவாக்கு உரைக்க ஆண்டவரால் தோபேத்துக்கு அனுப்பப் பெற்றிருந்த எரேமியா அங்கிருந்து திரும்பி வந்து, திருக்கோவில் முற்றத்தில் நின்று கொண்டு மக்கள் அனைவருக்கும் கூறியது:\n15. \"இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான் இந்நகருக்கு எதிராகக் கூறியுள்ள அனைத்துத் தீமைகளையும் இந்நகர் மேலும் இதனைச் சுற்றியுள்ள நகர்கள்மேலும் விழச் செய்வேன். ஏனெனில் அவர்கள் என் சொற்களைக் கேளாமல் முரட்டுப் பிடிவாதம் செய்தார்கள்.\n1. இம்மேர் மகனும், ஆண்டவரது இல்லத்தில் தலைமை அதிகாரியுமாய் இருந்த பஸ்கூர் என்னும் குரு, எரேமியா இவற்றை எல்லாம் இறைவாக்காகச் சொல்லக் கேட்டான்.\n2. அதன் காரணமாக அவன் எரேமியாவைப் பிடித்து, அடித்து, ஆண்டவர் இல்லத்தில் பென்யமின் உயர்வாயிலில் சிறையில் அடைத்தான்.\n3. மறுநாள் காலையில் பஸ்கூர் எரேமியாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அப்போது எரேமியா கூறியது: \"ஆண்டவர் உன்னைப் பஸ்கூர் என்றல்ல, மாறாக 'மாகோர் மிசாபீபு' என்றே அழைத்துள்ளார்.\n4. ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ உனக்கும் உன் நண்பர்களுக்கும் பேரச்சம் உண்டாக நீயே காரணமாவாய். உன் கண் முன்னாலேயே அவர்கள் பகைவர்களின் வாளால் மடிவார்கள். யூதா முழுவதையும் பாபிலோனிய மன்னனிடம் கையளிப்பேன்: அவன் அவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தி வாளால் வெட்டி வீழ்த்துவான்.\n5. இந்நகரின் செல்வங்களையும் உழைப்பின் பயன் அனைத்தையும் விலை உயர்ந்த பொருள்கள் யாவற்றையும் யூதா அரசரின் கருவூலங்களையும் அவர்கள் பகைவர்களிடம் ஒப்புவிப்பேன். அவர்கள் அவற்றைப் பறிமுதல் செய்து பாபிலோனுக்கே கொண்டு செல்வார்கள்.\n நீயும் உன் வீட்டில் வாழும் அனைவரும் நாடு கடத்தப்படுவீர்கள். நீயும், உன் பொய்யான இறைவாக்குகளைக் கேட்ட உன் நண்பர்களும் பாபிலோனுக்குச் சென்று அங்குச் சாவீர்கள்: அங்கேயே புதைக்கப்படுவீர்கள்.\n நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்஠கின்றார்கள்.\n8. நான் பேசும்போதெல்லாம் \"வன்முறை அழிவு\" என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.\n9. \"அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்\" என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.\n10. \"சுற்றிலும் ஒரே திகில்\" என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்: \"\"பழிசுமத்துங்கள்: வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்\" என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்: \"ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்: நாம் அவன்஠மேல் வெற்றி கொண்டு அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்\" என்கிறார்கள்.\n11. ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை: அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்: அது மறக்கப்படாது.\n நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே: நீர் ��ன் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்: ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.\n13. ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.\n14. நான் பிறந்த நாள் சபிக்கப்படட்டும்: என் அன்னை என்னைப் பெற்றெடுத்த நாள் ஆசி பெறாதிருக்கட்டும்.\n15. \"உனக்கோர் ஆண் குழந்தை பிறந்துள்ளது\" என்ற செய்தியை என் தந்தையிடம் சொல்லி அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அந்த மனிதன் சபிக்கப்படுக\n16. அவன், ஆண்டவர் இரக்கமின்றி வீழ்த்திய நகர்களுக்கு ஒப்பாகட்டும். அவன் காதில் காலையில் அழுகைக் குரலும் நண்பகலில் போர் இரைச்சலும் ஒலிக்கட்டும்\n17. தாய் வயிற்றில் நான் இருந்தபோதே, அவள் ஏன் என்னைக் கொல்லவில்லை என் தாயே எனக்குக் கல்லறையாய் இருந்திருப்பாளே என் தாயே எனக்குக் கல்லறையாய் இருந்திருப்பாளே அவள் கருவறையிலேே என்றும் இருந்திருப்பேனே\n18. கருவறைவிட்டு ஏன்தான் வெளிவந்தேன் துன்ப துயரத்தை அனுபவிக்கவும் என் வாழ்நாள்களை வெட்கத்தில் கழிக்கவும்தான் வந்தேனோ\n1. மல்கியாவின் மகன் பஸ்கூரையும் மாசேயாவின் மகனாக குரு செப்பனியாவையும் செதேக்கியா அரசன் எரேமியாவிடம் அனுப்பிய நேரத்தில் ஆண்஠டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது:\n2. அவர்கள் எரேமியாவிடம் வந்து, \"பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் நமக்கு எதிராய்ப் போருக்குப் புறப்பட்டு வருகிறான். இந்நேரத்தில் ஆண்டவர் நமக்காக வியத்தகு செயல்கள் செய்து நெபுகத்னேசரைப் பின்வாங்க வைப்பாரா என்று ஆண்டவரிடம் கேட்டுச் சொல்\" என்றனர்.\n3. அப்போது எரேமியா அவர்களிடம் கூறியது: \"நீங்கள் செதேக்கியாவிடம் இவ்வாறு சொல்லுங்கள்:\n4. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மதில்களுக்கு வெளியே உங்களுக்கு எதிராய் முற்றுகையிட்டுள்ள பாபிலோனிய மன்னனோடும் கல்தேயரோடும் போரிடுவதற்கு நீங்கள் கையாளும் படைக்கலன்஥஠களை உங்஠களுக்கு எதிராகத் திருப்புவேன். அவற்றை எல்லாம் இந்நகரின் மையத்தில் குவித்துவைப்பேன்.\n5. என் சினத்திலும், சீற்றத்திலும், கடும் வெஞ்சினத்திலும் உங்களுக்கு எதிராக நானே போரிடுவேன். ஓங்கிய கையோடும் வலிமைமிகு புயத்தோடும் போரிடுவேன்.\n6. இந்நகரில் வாழ்வோரை வதைப்பேன். இங்குள்ள மனிதர்களும் விலங்குக��ும் பெரும் கொள்ளை நோயால் மடிவார்கள்.\n7. அதன் பின் யூதா அரசன் செதேக்கியாவையும் அவன் அலுவலரையும், கொள்ளைநோய், வாள், பஞ்சம் ஆகியவற்றிலிருந்து தப்பி இந்நகரில் எஞ்சியிருப்போரையும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையிலும், உங்கள் பகைவர்களின் கையிலும், உங்கள் உயிரைப் பறிக்கத் தேடுவார் கையிலும் ஒப்படைப்பேன். நெபுகத்னேசர் அவர்களை வாளால் வெட்டி வீழ்த்துவான். அவர்களைக் காப்பாற்றவோ, அவர்களுக்கு இரக்கம் காட்டவோ, பரிவு காட்டவோ மாட்டான்\" என்கிறார் ஆண்டவர்.\n8. இம்மக்களுக்கு நீ கூற வேண்டியது: ஆண்டவர் கூறுவது இதுவே: \"இதோ, வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் உங்கள்முன் வைக்கிறேன்.\n9. இந்நகரில் தங்கிவிடுபவன் வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் மடிவான். ஆனால், வெளியேறி உங்களை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும் கல்தேயரிடம் சரணடைபவன் உயிர்பிழைப்பான். அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளாய் இருக்கும்.\n10. இந்நகருக்கு நன்மையை அல்ல, தீமையையே கொணர முடிவு செய்துள்ளேன்: அதனைப் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்போகிறேன். அவன் அதனைத் தீக்கிரையாக்குவான், என்கிறார் ஆண்டவர்.\"\n11. யூதாவின் அரச குடும்பத்திற்கு நீ கூறவேண்டியது: \"ஆண்டவர் வாக்கைக் கேளுங்கள்:\n12. தாவீதின் வீட்டாரே, ஆண்டவர் கூறுவது இதுவே: காலைதோறும் நீதி வழங்குங்கள்: கொள்ளையடிக்கப்பட்டவனைக் கொடியோனிடத்திலிருந்து விடுவியுங்கள்: இல்லையேல் உங்கள் தீச்செயல்களை முன்னிட்டு என் சீற்றம் நெருப்பென வெளிப்பட்டுப் பற்றியெரியும்: அதனை அணைப்பார் யாருமிலர்.\n \"எங்களுக்கு எதிராக யார் வரமுடியும் நம் கோட்டைகளில் யார் நுழைய முடியும் நம் கோட்டைகளில் யார் நுழைய முடியும்\" என்று கூறும் உங்களுக்கு எதிராய் நானே எழும்பியுள்ளேன், என்கிறார் ஆண்டவர்.\n14. உங்கள் செயல்஠களின் விளைவுக்கேற்ப உங்களைத் தண்டிப்பேன்: நகரிலுள்ள வனத்திற்குத் தீமூட்டுவேன்: சுற்றிலுமுள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும்.\n1. ஆண்டவர் கூறுவது இதுவே: \"யூதா அரசன் மாளிகைக்குச் செல். அங்கு இந்தச் செய்தியைச் சொல்.\n2. ஓதாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் யூதா அரசனே, நீயும் உன் அலுவலரும் இந்த வாயில்கள் வழியாகச் செல்லும் உன் மக்களும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்' என்று சொல்.\n3. ஆண்டவர் கூறுவது இத���வே: நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளுங்கள்: பறிகொடுத்தோரை கொடியோரிடமிருந்து விடுவியுங்கள்: அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதீர்கள்: அவர்களுக்குக் கொடுமை இழைக்காதீர்கள்: மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதீர்கள்.\n4. நீங்கள் உண்மையில் இவ்வாறு நடப்பீர்களாகில், தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள் இந்த அரண்மனை வாயில்கள் வழியாகச் செல்வார்கள்: தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிச் செல்வார்கள்: அவர்களோடு அவர்கள் அலுவலரும் மக்களும் செல்வார்கள்.\n5. ஆனால் நீங்கள் இந்த வாக்கிற்குச் செவிகொடுக்காவிட்டால் இந்த அரண்மனை பாழ்பட்டுப்போகும் என என்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், என்கிறார் ஆண்டவர்.\n6. யூதா அரச மாளிகைபற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: 'நீ எனக்குக் கிலயாதைப் போலவும், லெபனோனின் கொடுமுடி போலவும் இருக்கின்றாய்: ஆனால் நான் உன்னைப் பாழ் நிலமாகவும், குடியிருப்பாரற்ற நகராகவும் ஆக்குவேன்.\n7. உன்னை அழிப்பதற்காக ஆள்களை ஏற்படுத்தியுள்ளேன்: அவர்கள் தம் ஆயுதங்களால் உன்னிடமுள்ள சிறந்த கேதுரு மரங்களை வெட்டித் தீயில் போடுவார்கள்.'\n8. இந்நகரைக் கடந்து செல்லும் பல பிற இனத்தார், 'இம்மாநகருக்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்' என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வர்.\n9. 'அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு அவற்றுக்கு ஊழியம் செய்ததால்தான் இவ்வாறு நேர்ந்தது' என்பர்.\"\n10. இறந்தவனைக் குறித்து அழ வேண்டாம்: அவனுக்காகப் புலம்ப வேண்டாம்: சென்றுவிட்டவனுக்காகக் கதறி அழுங்கள்: ஏனெனில் அவன் இனி திரும்பிவரப் போவதில்லை: தான் பிறந்த நாட்டைப் பார்க்கப் போவதில்லை.\n11. யூதா அரசனைப் பற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: தன் தந்தை யோசியாவுக்குப் பதிலாக ஆட்சி செய்து வந்தான். அவன் இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டான்: இனி இங்குத் திரும்பி வரமாட்டான்.\n12. அவன் நாடுகடத்தப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டை இனி ஒருபோதும் பாரான்.\n13. நீதியின்றித் தன் மாளிகையையும், நேர்மையின்றித் தன் மாடியறைகளையும் கட்டுகின்றவனுக்கு ஜயோ கேடு அடுத்திருப்பாரை ஊதியமின்றி உழைக்கச் செய்கிறான். அவருக்குக் கூலி கொடுப்பதில்லை.\n14. . \"நான் பெரியதொரு மாளிகையையும் காற்றோட்டமான ���ாடியறைகளையும் கட்டிக்கொள்வேன்\" என்கிறான். அதற்குப் பலகணிகளை அமைத்துக் கொள்கின்றான். கேதுரு பலகைகளால் அதனை அணி செய்து அதற்குச் செவ்வண்ணம் தீட்டுகின்றான்.\n15. கேதுரு மரங்களின் சிறப்பில்தான் உன் அரச பெருமை அடங்கியிருக்கின்றதா உன் தந்தை உண்டு குடித்து மகிழ்ந்தாலும், நீதி நேர்மையுடன் நடந்தானே உன் தந்தை உண்டு குடித்து மகிழ்ந்தாலும், நீதி நேர்மையுடன் நடந்தானே அவனைப் பொறுத்தவரையில் எல்லாம் நலமாய் இருந்ததே\n16. ஏழை எளியோரின் வழக்கில் அவன் நீதி வழங்கினான். எல்லாம் நலமாய் இருந்தது. என்னை அறிதல் என்பது இதுதானே\n17. நீயோ நேர்மையின்றி வருவாய் சேர்ப்பிலும் மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும் ஒடுக்கித் துன்புறுத்துவதிலும்தான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறாய்.\n18. ஆகவே யூதாவின் அரசனும் யோசியாவின் மகனுமாகிய யோயாக்கிமைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: \"ஜயோ என் சகோதரனே ஜயோ சகோதரியே\" என்ு அவனுக்காக யாரும் ஒப்பாரி வைக்கமாட்டார்கள். 'ஜயோ என் தலைவரே மாண்பு மிக்கவரே\n19. ஒரு கழுதைக்குரிய அடக்கமே அவனுக்குக் கிடக்கும் அவனை இழுத்து எருசலேமின் வாயில்களுக்கு வெளியே எறிவர்.\n20. லெபனோன்மேல் ஏறிக் கதறியழு பாசானில் அழுகைக்குரல் எழுப்பு ஏனெனில், உன் அன்பர்கள் அனைவரும் நொறுக்கப்பட்டார்கள்.\n21. நீ நலமாய் இருந்த காலத்தில் உன்னோடு பேசினேன்: நியோ \"நான் செவிசாய்க்க மாட்டேன்\" என்றாய்: உன் இளமையிலிருந்து இதுவே உன் வழிமுறை: எனது குரலுக்கு நீ செவிகொடுக்கவே இல்லை.\n22. உன் மேய்ப்பர்களைக் காற்றே மேய்க்கும்: உன் அன்பர்கள் நாடுகடத்தப்படுவர்: அப்போது நீ வெட்கமுறுவாய். உன் தீச்செயல்களைக் குறித்து மானக்கேடு அடைவாய்.\n23. லெபனோனில் குடிகொண்டுள்ள நீ, கேதுரு மரங்களுள் கூடுகட்டியிருக்கும் நீ, பேறுகால பேதனை போன்ற துன்பம் வரும்போது, எவ்வாறு புலம்பி அழப்போகின்றாய்\n24. ஆண்டவர் கூறுவது: என்மேல் ஆணை யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான கோனியாவே, நீ என் வலக்கை முத்திரை மோதிரம் போல் இருந்தாலும், நான் உன்னைக் கழற்றி எறிந்து விடுவேன்.\n25. உன் உயிரைப் பறிக்கத் தேடுவோரின் கையில், நீ அஞ்சுகின்றவர்களின் கையில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில், கல்தேயரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன்.\n26. உன்னையும் உன்னைப் பெற்றெடுத்த அன்னையையும் இன்ன��ரு நாட்டுக்குத் பக்கியெறிவேன். நீங்கள் பிறவாத அந்த நாட்டில் இறப்பீர்கள்.\n27. எந்த நாட்டுக்குத் திரும்பிவர அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்களோ, அந்த நாட்டிற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்.\n28. கோனியா என்னும் இம்மனிதன் அவமதிப்புக்குள்ளான் உடைந்த ஒரு பானையோ யாரும் விரும்பாத ஒரு மண்கலமோ யாரும் விரும்பாத ஒரு மண்கலமோ அவனும் அவன் வழி மரபினரும் ஏன் பக்கி எறியப்பட்டார்கள் அவனும் அவன் வழி மரபினரும் ஏன் பக்கி எறியப்பட்டார்கள் முன்பின் தெரியாத நாட்டுக்கு ஏன் துரத்தப்பட்டார்கள்\n30. ஆண்டவர் கூறுவது இதுவே: \"இந்த ஆள் மகப் பேறற்றவன்: தன் வாழ்நாளில் வெற்றி காணாதவன்\" என எழுது. ஏனெனில் அவன் வழி மரபினர் யாரும் வெற்றி அடையமாட்டார்கள்: யாரும் தாவீதின் அரியணையில் வீற்றிருந்து யூதாவின்மேல் ஆட்சி புரிய மாட்டார்கள்.\n1. ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஜயோ கேடு\n2. தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்: அதனைத் துரத்தியடித்தீர்கள்: அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர்.\n3. என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப் பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும்.\n4. அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா: திகிலுறா: காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர்.\n5. ஆண்஠டவர் கூறுவது இதுவே: இதோ நாள்கள் வருகின்றன: அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள \"தளிர்\" தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார்.\n6. அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்: இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். \"யாவே சித்கேடீ\" என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.\n7. ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, \"எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை\" என்று எவரும் சொல்லார்.\n8. மாற���க, \"இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை\" என்று கூறுவர்.\n9. இறைவாக்கினரைக் குறித்து: என்னுள் என் இதயம் நொறுங்கியுள்ளது: என் எலும்புகள் எல்லாம் நடுநடுங்குகின்றன: ஆண்டவரை முன்னிட்டும் அவர்தம் புனித சொற்களை முன்னிட்டும் நான் குடிபோதையில் இருப்பவன் போல் ஆனேன்: மதுவினால் மயக்கம் கொண்டவன் ஆனேன்.\n10. ஏனெனில் நாட்டில் விபசாரர்கள் நிரம்பியுள்ளனர்: சாபத்தின் விளைவாக நாடு புலம்புகிறது: பாலைநிலத்துப் பசும்புல் தரை உலர்ந்து போயிற்று: அவர்கள் வழிகள் தீயவை: அவர்கள் ஆற்றல் தீயவற்றிற்குப் பயன்படுகின்றது.\n11. இறைவாக்கினர், குருக்கள் ஆகிய இரு சாராரும் இறையுணர்வு அற்றவர்கள்: என் இல்லத்தில் அவர்களின் தீச்செயல்களை நான் கண்டுள்ளேன், என்கிறார் ஆண்டவர்.\n12. எனவே, அவர்கள் பாதை வழுக்கிவிடக்கூடியது: இருளில் அவர்கள் தள்ளப்பட்டுத் தடுக்கி விழுவர்: அவர்கள் தண்டிக்கப்படும் ஆண்டில் அவர்கள்மேல் தீமை வரச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.\n13. சமாரியாவின் இறைவாக்கினரிடையே ஒவ்வாத செயல் ஒன்று கண்டேன்: அவர்கள் பாகால் பெயரால் பொய் வாக்குரைத்து என் மக்கள் இஸ்ரயேலைத் தவறான வழியில் நடத்தினார்கள்.\n14. எருசலேமின் இறைவாக்கினரிடையே திகிழட்டும் செயல் ஒன்று கண்டேன்: அவர்கள் விபசாரம் செய்கிறார்கள்: பொய்ம்மை வழியில் நடக்கிறார்கள்: தீயோரின் கைகளை வலுப்படுத்துகிறார்கள்: இதனால் யாரும் தம் தீய வழியிலிருந்து திரும்புவதில்லை: அவர்கள் எல்லாரும் என் பார்வையில் சோதோமைப் போன்றவர்கள்: எருசலேமின் குடிமக்கள் கொமோராவைப் போன்றவர்கள்.\n15. எனவே இறைவாக்கினரைப் பற்றிப் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்களை எட்டிக்காய் உண்ணச் செய்வேன்: நஞ்சு கலந்த நீரைக் குடிக்கச் செய்வேன். ஏனெனில், எருசலேம் இறைவாக்கினரிடமிருந்தே இறைஉணர்வின்மை நாடெங்கும் பரவிற்று.\n16. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களுக்கு வீண் நம்பிக்கை கொடுக்கும் இந்த இறைவாக்கினரின் சொற்களுக்குச் செவி கொடுக்காதீர்கள்஥. அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று: மாறாகத் தங்கள் உள்ளத்துக் கற்பனைகளே.\n17. ஆண்டவரின் வாக்கை இகழ்வோரிடம் \"உங்களுக்கு நலம் உண்டாகும்\" எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் இதயத்தின் பிடிவாத்தின்படி நடப்போர் அனைவரிடமும் \"உங்களுக்குத் தீமை நேராது\" என்று கூறுகிறார்கள்.\n18. ஆண்டவரின் மன்றத்தில் நின்றவன் யார் அவர் சொல்லைக் கண்டவன் அல்லது கேட்டவன் யார் அவர் சொல்லைக் கண்டவன் அல்லது கேட்டவன் யார் அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து அதனை அறிவித்தவன் யார்\n19. இதோ ஆண்டவரின் சீற்றம் புயலாய் வீசுகின்றது: அது தீயோரின் தலைமேல் சூறாவளியாய்ச் சுழன்றடிக்கின்றது.\n20. ஆண்டவர் தம் இதயத்தின் திட்டங்களைச் செயலாக்கி நிறைவேற்றும்வரை அவர் சினம் தணியாது: வரப்போகும் நாள்களில் இதனை நீங்கள் முற்றிலும் அறிந்துகொள்வீர்கள்.\n21. அந்த இறைவாக்கினர்களை நான் அனுப்பவில்லை: அவர்களாகவே ஓடிவந்தார்கள். நான் அவர்களோடு பேசவில்லை: அவர்களாகவே இறைவாக்கு உரைத்தார்கள்.\n22. ஆனால் அவர்கள் என் மன்றத்தில் நின்றிருந்தால் என் சொல்லை என் மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்கள தங்கள் தீய விகளையும் தீச்செயல்களையும் விட்டு விலகச் செய்திருப்பர்.\n23. ஆண்டவர் கூறுவது: அருகில் இருந்தால்தான் நான் கடவுளா தொலையில் இருக்கும்போது நான் கடவுள் இல்லையா\n24. என் கண்ணில் படாதபடி எவராவது பதுங்கிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா என்கிறார் ஆண்டவர். விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருப்பது நான் அல்லவா என்கிறார் ஆண்டவர். விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருப்பது நான் அல்லவா\n25. என் பெயரால் பொய்யுரைக்கும் இறைவாக்கினர் \"நான் கனவுகண்டேன், நான் கனவுகண்டேன்\" என்று கூறியதைக் கேட்டேன்.\n26. பொய்யையும், தம் வஞ்சக எண்ணங்களையும் இறைவாக்காக உரைக்கும் இந்த இறைவாக்கினரின் மனப்பாங்கு என்று மாறுமோ\n27. இவர்களுடைய மூதாதையர் பாகால் காரணமாக என் பெயரை மறந்தனர். அதுபோலத் தாங்கள் ஒருவர் ஒருவருக்குக் கூறும் கனவுகள் வழியாக என் மக்களின் நினைவிலிருந்து என் பெயரை அகற்றிவிடலாம் என நினைக்கின்றனர்.\n28. கனவு கண்ட இறைவாக்கினன் தன் கனவை எடுத்துச் சொல்லட்டும். என் சொல்லைத் தன்னிடத்தில் கொண்டிருப்பவனோ அதனை உண்மையோடு எடுத்துரைக்கட்டும். தாளைத் தானியத்தோடு ஒப்பிட முடியுமா\n29. என் சொல் தீயைப் போன்றது அல்லவா பாதையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது அல்லவா பாதையை நொறுக்கும் சம்���ட்டியைப் போன்றது அல்லவா\n30. ஆகவே, ஒருவர் ஒருவரிடமிருந்து என் சொற்களைத் திருடும் இறைவாக்கினருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.\n31. தங்கள் நாவினால் \"ஆண்டவர் கூறுகிறார்\" என்று உரைக்கும் இறைவாக்கினருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.\n32. பொய்க் கனவுகனை இறைவாக்காக உரைப்போருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். இவர்கள் அவற்றை எடுத்துரைத்து, தங்கள் பொய்களாலும் மூடச்செயல்களாலும் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை: அவர்களுக்குக் கட்டளையிடவும் இல்லை, அவர்களால் இந்த மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, என்கிறார் ஆண்டவர்.\n33. இந்த மக்களோ ஓர் இறைவாக்கினரோ ஒரு குருவோ உன்னிடம் \"ஆண்டவரின் சுமை யாது\" என்று கேட்டால், \"நீங்களே, அந்தச் சுமை: நான் உங்களைத் தள்ளவிடுவேன், என்கிறார் ஆண்டவர்\" என்று சொல்.\n34. \"ஆண்டவரின் சுமை\" என்று ஓர் இறைவாக்கினர் அல்லது குரு அல்லது மக்களில் யாராவது கூறினால், அந்த மனிதரையும் அவர் வீட்டாரையும் நான் தண்டிப்பேன்.\n35. \"ஆண்டவர் என்ன பதில் சொன்னார்\" \"ஆண்டவர் என்ன பேசினார்\" \"ஆண்டவர் என்ன பேசினார்\" என்றே நீங்கள் உங்கள் உற்றார் உறவினரிடம் கேட்க வேண்டும்.\n36. \"ஆண்வரின் சுமை\" என்று இனி யாரும் குறிப்பிடக்கூடாது: அவனவன் சொல்லே அவனுக்குச் சுமை. வாழும் கடவுளும் படைகளின் ஆண்டவருமான நம் கடவுளின் சொற்களை நீங்கள் திரித்துக் கூறுகிறீர்கள்.\n37. நீங்கள் இறைவாக்கினரிடம், \"ஆண்டவர் என்ன பதில் சொன்னார்\", \"ஆண்டவர் என்ன பேசினார்\", \"ஆண்டவர் என்ன பேசினார்\n38. \"ஆண்டவரின் சுமை\" என்று நீங்கள் கூறுவீர்களானால், ஆண்஠டவர் சொல்வதைக் கேளுங்கள். \"ஆண்டவரின் சுமை\" என்று நீங்கள் கூறக்கூடாது என்று நான் உங்களுக்குச் சொல்லியனுப்பியிருந்தும், நீங்கள் \"ஆண்டவரின் சுமை\" என்று கூறுகிறீர்கள்.\n39. ஆதலால், நான் உங்களை முற்றிலும் மறந்து, உங்களையும் உங்களுக்கும் உங்கள் மூதாதையருக்கும் நான் கொடுத்த நகரையும் என் முன்னிலையிலிருந்து பக்கி வீசியெறிவேன்.\n40. நீங்கள் என்றென்றும் வசைச் சொல்லுக்கு ஆளாவீர்கள். உங்கள் அவமானம் என்றென்றும் நிலைத்திருக்கும்: அது மறக்கப்படாது.\n1. பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவும் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவின் தலைவர்களையும் தச்சர்களையும் கொல்லர்களையும் எருசலேமிலிருந்து நாடுகடத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்ற பின்னர், ஆண்஠டவர் எனக்கு அருளிய காட்சி: இதோ, ஆண்டவரது கோவில்முன் அத்திப் பழங்கள் நிறைந்த இரண்டு கூடைகள் வைக்கப்பட்டிருந்தன.\n2. ஒரு கூடையில் மிக நல்ல அத்திப்பழங்கள் இருந்தன: அவை முதன்முதலில் பழுத்தவை போன்று இருந்தன. மற்றக் கூடையில் தீய அத்திப் பழங்கள் இருந்தன: அவை தின்ன முடியாத அளவுக்கு மிக கெட்டவையாய் இருந்தன.\n3. அப்போது ஆண்டவர் என்னைப் பார்த்து, \"எரேமியா, நீ காண்பது என்ன\" என்று கேட்டார். நான் \"அத்திப்பழங்களைப் பார்க்கிறேன். நல்லவை மிக நல்லவையாயும், தீயவை தின்ன முடியாத அளவுக்கு மிகக் கெட்டவையாயும் இருக்கின்றன\" என்றேன்.\n4. ஆண்஠டவரின் வாக்கு எனக்கு மீண்டும் அருளப்பட்டது:\n5. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், அதாவது இவ்விடத்திலிருந்து நான் கல்தேயரின் நாட்டுக்கு அனுப்பியிருப்பவர்கள் இந்த நல்ல அத்திப் பழங்களைப் போன்றவர்கள். அவர்களை நான் நல்லவர்களாகக் கருதுகிறேன்.\n6. அவர்களுக்கு நன்மை செய்வதில் நான் கண்஥ணாயிருக்கிறேன்: அவர்களை மீண்டும் இந்நாட்டுக்குக் கொண்டு வருவேன். நான் அவர்களைக் கட்டி எழுப்புவேன்: கவிழ்த்து வீழ்த்தமாட்டேன். நான் அவர்களை நட்டு வளர்ப்பேன்: பிடுங்கி எறியமாட்டேன்.\n7. நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளும் உள்ளதை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். ஏனெனில் அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பிவருவார்கள்.\n8. ஆண்டவர் கூறுவது இதுவே: யூதா அரசன் செதேக்கியாவையும் அவர் தலைவர்களையும் இந்நாட்஥஥஠டில் விடப்பட்டுள்ள எருசலேமின் எஞ்சியோரையும், எகிப்து நாட்டில் வாழ்வோரையும், தின்ன முடியாத அளவுக்குத் தீயவையாய் இருந்த அத்திப் பழங்களைப் போன்று நடத்துவேன்.\n9. உலகின் அரசுகள் அனைத்துக்கும் அவர்கள் திகிலின் சின்னமாக அமைவார்கள். நான் அவர்களைத் துரத்தியடிக்கும் இடங்களில் எல்லாம் அவர்கள் வசைச் சொல்லுக்கும் ஏளனத்துக்கும் பழிப்புரைக்கும் சாபத்துக்கும் ஆளாவார்கள்.\n10. நான் அவர்களுக்கும் அவர்களின் மூதாதையருக்கும் கொடுத்த நாட்டில் ���ாரும் இராது அழியும்வரை அவர்கள்மேல் வாளையும் பஞ்சத்தையும் கொள்ளை நோயையும் அனுப்புவேன்.\n1. யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், அதாவது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற முதல் ஆண்டில், யூதா மக்கள் அனைவரையும் குறித்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.\n2. அதனை இறைவாக்கினரான எரேமியா யூதாவின் அனைத்து மக்களுக்கும், எருசலேமில் குடியிருப்போர் யாவருக்கும் எடுத்துரைத்தார்:\n3. ஆமோனின் மகனும் யூதாவின் அரசனுமான யோசியா ஆட்சியேற்ற பதின்மூன்றாம் ஆண்டிலிருந்து இன்றுவரை, அதாவது கடந்த இருபத்஠தி மூன்று ஆண்டுகளாக, ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டு வந்துள்ளது. நானும் அதை உங்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளேன். நீங்களோ அதற்குச் செவிகொடுக்கவில்லை.\n4. ஆண்டவர்தம் ஊழியர்களான இறைவாக்கினர் எல்லாரையும் தொடர்ந்து அனுப்பியுள்ளார். நீங்களோ காது கொடுத்துக் கேட்கவில்லை: கவனிக்கவுமில்஠லை.\n5. அவரது செய்தி இதுவே: \"நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர்தம் தீய வழிகளையும் தீச்செயல்களையும் விட்டு விலகுங்கள். அப்போது ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் மூதாதையருக்கும் எக்காலத்திற்குமெனக் கொடுத்துள்ள நாட்டில் வாழ்வீர்கள்.\n6. வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்கு ஊழியம் செய்து வழிபடாமலும், உங்கள் கைவேலைப்பாடுகளால் எனக்குச் சினமூட்டாமலும் இருந்தால், நான் உங்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன்.\n7. நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை,\" என்கிறார் ஆண்டவர். உங்கள் கை வேலைப்பாடுகளால் உங்களுக்கே தீங்கிழைக்கும் வகையில் எனக்குச் சினமூட்டினீர்கள்.\n8. ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் சொற்களுக்குக் கீழ்ப்படியால் இருந்தீர்கள்.\n9. எனவே நான் வடநாட்டுக் குலங்கள் அனைத்தையும், என் ஊழியனான பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரையும் கூட்டிச் சேர்த்து, அவர்களை இந்த நாட்டுக்கும், இதன் குடிமக்களுக்கும், சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்கும் எதிராகக் கொண்டு வருவேன், என்கிறார் ஆண்டவர். நான் அவர்களை முற்றிலும் அழித்துவிடுவேன். அவர்கள் இகழ்ச்சிக் குறியாகக் காட்சியளிப்பார்கள்: ஏளனத்துக்கும் முடிவில்லா அழிவுக்கும் உள்ளாவார்கள்.\n10. அவர்களிடம் மகிழ்ச்சி ஒலியும் உவகைக் குரலும் திருமண ��ரவாரமும் எழாதிருக்கச் செய்வேன்: இயந்திரக் கற்களின் ஓசையும் விளக்கின் ஒளியும் இல்லாதிருக்கச் செய்வேன்.\n11. இந்நாடு முற்றிலும் அழிந்து பாழ்நிலமாகும். சுற்றியுள்ள நாடுகளும் எழுபது ஆண்டளவாய்ப் பாபிலோனிய மன்னனுக்கு அடிமையாகும்.\n12. ஆனால் எழுபது ஆண்டுகள் முடிந்தபின் பாபிலோனிய மன்னனையும் அந்த நாட்டையும் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர். அவர்களது குற்றத்தின் காரணமாகக் கல்தேயரின் நாட்டை என்றென்றைக்கும் பாழ்நிலம் ஆக்குவேன்.\n13. நான் அந்த நாட்டுக்கு எதிராய்ப் பேசியுள்ள அனைத்துச் சொற்களும், எரேமியா வேற்று நாடுக்கு எதிராய் உரைத்து இந்மலில் எழுதப்பட்டுள்ள அனைத்து இறைவாக்குகளும் அந்நாட்டின் மேல் பலிக்கச் செய்வேன்.\n14. அந்நாட்டினரைக் கூடப் பல நாடுகளும் மாமன்னர்களும், அடிமையாக்குவர். அவர்களின் செயல்களுக்கும் நடத்தைக்கும் ஏற்றவாறு நான் அவர்களுக்குக் கைம்மாறு அளிப்பேன்.\n15. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: சீற்றத்தால் நிரம்பியுள்ள இந்த இரசக் கிண்ணத்தை என் கையிலிருந்து எடுத்து, நான் உன்னை எந்த மக்களினத்தாரிடம் அனுப்புகிறேனோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கக் கொடு.\n16. நான் அவர்கள்மேல் அனுப்பப்போகும் வாளை முன்னிட்டு அவர்கள் குடித்துத் தள்ளாடி வெறிகொள்வார்கள்.\n17. அப்போது நான் ஆண்டவரின் கையிலிருந்து அந்தக் கிண்ணத்தை எடுத்து ஆண்டவர் என்னை எந்த மக்களித்தாரிடம் அனுப்பியிருந்தாரோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கச் செய்தேன்.\n18. எருசலேமும் யூதாவின் நகர்களும் அவற்றின் அரசர்களும் தலைவர்களும் அதனைக் குடிக்கச் செய்தேன். இன்று காண்பதுபோல், அவை அழிந்து பாழாகவும் ஏளத்துக்கும் சாபத்துக்கும் உள்ளாகவுமே இவ்வாறு செய்தேன்.\n19. எகிப்திய மன்னன் பார்வோன், அவன் அலுவலர்கள், தலைவர்கள், மக்கள் எல்லாரும்,\n20. அங்குள்ள வேற்றின மக்கள் அனைவரும், ஊசு நாட்டு மன்னர்கள் யாவரும், அனைத்துப் பெலிஸ்திய மன்னர்களும், அஸ்கலோன், காசா, எக்ரோன், அஸ்தோதில் எஞ்சியோர்,\n21. ஏதோம், மோவாபு, அம்னோனின் புதல்வர்,\n22. தீர், சீதோன் மன்னர்கள் யாவரும், கடலுக்கு அப்பாலுள்ள கடற்கரை நாட்டு மன்னர்கள் எல்லாரும்,\n23. தெதான், தேமா, பூசு, முன்தலையை மழித்துக் கொள்ளும் எல்லாரும்,\n24. அரேபியாவின் அனைத்து மன்னர்களும், பாலைநிலத்���ில் வாழும் பல இன மக்களின் மன்னர்களும்,\n25. சிம்ரியின் மன்னர்கள் யாவரும், ஏலாம் மன்னர்கள் எல்லாரும், மேதிய மன்னர்கள் அனைவரும்,\n26. ஒருவருக்குப் பின் ஒருவராய் அருகிலும் தொலையிலும் உள்ள வட நாட்டு மன்னர்கள் யாவரும், மண்ணுலக நாடுகளின் அரசுகள் அனைத்தும் அக்கிண்ணத்திலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களுக்குப் பிறகு சேசாக்கு மன்னனும் குடிப்பான்.\n27. இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்஠டவர் கூறுவது இதவே: \"குடியுங்கள், போதையேறக் குடியுங்கள்: கக்குங்கள். நான் உங்கள்மேல் அனுப்பும் வாளால் வீழுங்கள்: எழவே மாட்டீர்கள்\" என்று நீ அவர்களிடம் கூறு.\n28. உன் கையிலிருந்து கிண்ணத்தை எடுத்துக் குடிக்க அவர்கள் மறுத்தால்1படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் குடித்துத்தான் ஆகவேண்டும்\" என்று அவர்களிடம் கூறு.\n என் பெயர் வழங்கும் இந்நகருக்குத் தீங்கு செய்யப் போகிறேன். நீங்கள் மட்டும் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமா தப்பவே முடியாது. ஏனெனில், நாட்டில் வாழ்வோர் அனைவருக்கும் எதிராக வாளை வரவழைக்கப் போகிறேன், என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n30. ஆகவே அவர்களுக்கு எதிராக இச்சொற்களை எல்லாம் இறைவாக்காக உரை: \"ஆண்டவர் மேலிருந்து கர்ச்சனை செய்வார்: தமது பய உறைவிடத்திலிருந்து குரல் எழுப்புவார்: தம் இருப்பிடத்திலிருந்து கடுமையாகக் கர்ச்சனை செய்வார்: திராட்சைப்பழம் மிதிப்போரின் ஆரவாரம்போல் பூவுலகில் வாழ்வோர் அனைவருக்கு எதிராகவும் குரல் எழுப்புவார்.\n31. அவரது கர்ச்சனை உலகின் எல்லைவரை எட்டும்: ஏனெனில், ஆண்டவர் மக்களினங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்போகிறார்: அவர் எல்லா மனிதர்க்கும் தீர்ப்பு வழங்கப்போகிறார்: தீயோரை அவர் வாளுக்கு இரையாக்குவார், என்கிறார் ஆண்டவர்.\"\n32. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ தீமை நாட்டிலிருந்து நாட்டுக்குப் பரவுகின்றது. பூவுலகின் எல்லைகளிலிருந்து பெரும் புயலொன்று புறப்பட்டுப் போகின்றது.\n33. அந்நாளில் ஆண்டவரால் கொல்லப்பட்டவர்கள், உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை விழுந்து கிடப்பார்கள். புலம்புவாரற்று, எடுத்துச் சேர்ப்பாரற்று, புதைப்பாரற்றுத் தரையில் சாணம்போல் கிடப்பார்கள்.\n ஒப்பாரி வையுங்கள்: கதறியழுங்கள். மந்தையின் தலைவர்களே சாம்பலில் புரளுங்கள். ஏனெனில் நீங்கள் கொல்லப்படுவதற்கும் சிதறடிக்கப்படுவதற்குமான நாள்கள் நெருங்கிவிட்டன. விலையுயர்ந்த பாத்திரம் நொறுக்கப்படுவதுபோல், நீங்கள் அழிக்கப்படுவீர்கள்.\n35. மேய்ப்பர்கள் ஓடி ஒளிய இயலாது. மந்தையின் தலைவர்களுக்குத் தப்ப வழியும் இராது.\n36. மேய்ப்பர்களின் ஆழுகுரலும் மந்தையின் தலைவர்களது ஒப்பாரியும் கேட்கின்றதே ஏனெனில் ஆண்டவர் அவர்களின் மேய்ச்சல் நிலத்தை அழித்து விட்டார்.\n37. ஆண்டவரின் கோபக்கனலால் அமைதியான பசும்புல் தரைகள் அழிந்து போயின.\n38. தன் குகையில் இருந்து வெளியேறும் சிங்கத்தைப் போல் அவர் வெளியேறி விட்டார். கொடியோனின் வாளாலும் ஆண்டவரின் கோபக்கனலாலும் அவர்கள் நாடு பாழடைந்து போயிற்று.\n1. யோசியாவின் மகனும் யூதாவின் அரசயனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு:\n2. \"ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்று கொண்டு, அங்கு வழிபாடு செலுத்தவரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி: அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே.\n3. ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீயவழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக் கொள்வேன்'.\n4. நீ அவர்களிடம் சொல்லவேண்டியது: 'ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும்,\n5. நீங்கள் செவி சாய்க்காதபொழுதும் நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பி வைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில்,\n6. இக்கோவிலைச் சீலோவைப் போல் ஆக்குவேன்: இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்.\"\n7. ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர்.\n8. மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்஠டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, \"நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்\" என்று கூச்சலிட்டனர்.\n9. \"இக்கோவில் சீலோவைப் போல் மாறும்: இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்\" என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் ஏரேமியாவைச் சூழ்ந்து கொண்டனர்.\n10. யூதாவின் தலைவர்கள் இதைப்பற்றிக் கேள்வியுற்று அரண்மனையிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்று அங்கே \"புதுவாயில்\" அருகே அமர்ந்தார்கள்.\n11. குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, \"இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்: ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்\" என்று முறையிட்டனர்.\n12. அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது: \"நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பியுள்ளார்.\n13. எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்ளுங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனைபற்றி ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொள்வார்.\n14. இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன். நல்லது எனவும் நேரியது எனவும் நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள்.\n15. ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்: என்னை நீங்கள் கொல்வீர்களாகில், மாசற்ற இரத்தப்பழி உங்கள் மேலும், இந்நகர் மேலும், அதில் குடியிருப்போர் மேலும் உறுதியாக வந்து விழும். ஏனெனில் இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்.\"\n16. பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும் குருக்களையும் இறைவாக்கினரையும் நோக்கி, \"கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்: ஏனெனில் நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே இவன் நம்மிடம் பேசியுள்ளான்\" என்றார்கள்.\n17. உடனே நாட்டின் மூப்பர்களுள் சிலர் எழுந்து, மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது:\n18. \"யூதாவின் அரசரான எசேக்கியாவின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்கா இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தார். அவர் யூதா மக்கள் எல்லாரையும் நோக்கி, 'படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: வயல்வெளியைப் போல் சீயோன் உழப்படும்: எருசலேம் பாழடைந்து மண்மேட��க மாறும். கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்,' என்று சொன்னார்.\n19. இதற்காக யூதாவின் அரசரான எசேக்கியாவும் யூதா நாடு முழுவதும் அவரைக் கொன்று போட்டார்களா எசேக்கியா ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய உதவியைக் கெஞ்சி மன்றாடவில்லையா எசேக்கியா ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய உதவியைக் கெஞ்சி மன்றாடவில்லையா இதனால் ஆண்டவர் அவர்களுக்கு அறிவித்திருந்த தண்டனையைக் குறித்துத் தமது மனத்தை மாற்றிக்கொள்ளவில்லையா இதனால் ஆண்டவர் அவர்களுக்கு அறிவித்திருந்த தண்டனையைக் குறித்துத் தமது மனத்தை மாற்றிக்கொள்ளவில்லையா நாமோ நமக்கே பெரும் தீங்கை விளைவித்துக்கொள்ளப் போகிறோம்.\n20. ஆண்டவர் பெயரால் இறைவாக்கு உரைத்த இன்னொருவரும் இருந்தார்: அவர் கிரியத்து எயாரிமைச் சார்ந்த செமாயாவின் மகன் உரியா ஆவார். அவரும் எரேமியாவைப் போலவே இந்நகருக்கும் இந்நாட்டுக்கும் எதிராக இறைவாக்கு உரைத்திருந்தார்.\n21. யோயாக்கிம் அரசரும் அவருடைய படைவீரர்களும் தலைவர்கள் அனைவரும் உரியா சொன்னதைக் கேட்டனர். உடனே அரசர் அவரைக் கொல்ல முயன்றார். ஆனால் உரியா அதை அறிந்து அச்சமுற்று எகிப்துக்குத் தப்பி ஓடிவிட்டார்.\n22. அரசர் யோயாக்கிமோ அக்போரின் மகன் எல்னாத்தானையும், அவனோடு சில ஆள்களையும் எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.\n23. அவர்கள் எகிப்திலிருந்து உரியாவை இழுத்து வந்து, அரசர் யோயாக்கிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அரசரோ அவரை வாளுக்கு இரையாக்கி, அவருடைய சடலத்தைப் பொதுமக்கள் கல்லறையில் வீசி எறிந்தார்.\"\n24. ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.\n1. யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமாகிய செதேக்கியாவுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு இதுவே:\n2. \"ஆண்டவர் என்னிடம் இவ்வாறு உரைத்தார்: கயிறுகளையும் நுகத்தடியையும் நீ செய்து, உனது கழுத்தில் பூட்டிக் கொள்.\n3. யூதாவின் அரசனான செதேக்கியாவிடம் எருசலேமுக்கு வந்துள்ள பதர்கள் வழியாக ஏதோம் மன்னனுக்கும் மோவாபு மன்னனுக்கும் அம்மோனியரின் மன்னனுக்கும் தீர் மன்னனுக்கும் சீதோன் மன்னனுக்கும் செய்தி சொல்லி அனுப்பு.\n4. அவர்கள் தங்கள் தலைவர்களிடம் பின்வரும் செய்தியைச் சொல்லுமாறு கட்஠டளையிடு: இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:\n5. உங்கள் தலைவர்களிடம் நீங்கள் சொல்லவேண்டியது: என் மிகுந்த ஆற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் மண்ணுலகையும் அதில் வாழும் மனிதரையும் விலங்குகளையும் படைத்தது நானே. எனக்கு விருப்பமானவர்களிடம் அவற்றை நான் கொடுப்பேன்.\n6. என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரின் கையில் இந்நாடுகளை எல்லாம் இப்பொழுது ஒப்புவித்திருப்பதும் நானே. அவனுக்கு அடிபணியும் பொருட்டுக் காட்டு விலங்குகளையும் அவனிடம் நான் ஒப்புவித்திருக்கிறேன்.\n7. அவனுடைய நாட்டுக்கென்று குறிக்கப்பட்ட காலம் வரும்வரை, மக்களினங்கள் எல்லாம் அவனுக்கும் அவனுடைய மகனுக்கும் பேரனுக்கும் பணிவிடை செய்வார்கள். பின்னர் பல்வேறு மக்களினத்தாரும் மாமன்னர்களும் அவனையே தங்கள் அடிமை ஆக்கிக்கொள்வார்கள்.\n8. ஆனால் பாபிலோனிய மன்னனான நெபுகத்னேசருக்கு அடிபணிந்து, அவனது நுகத்தைத் தனது கழுத்தில் ஏற்க மனமில்லாத மக்களினத்தையோ அரசையோ-அவனுடைய கையில் அவற்றை நான் ஒப்புவிக்கும்வரை-வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றால் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர்.\n9. நீங்களோ 'பாபிலோனிய மன்னனுக்கு அடிபணியாதீர்கள்' என்று உங்களுக்குச் சொல்லும் உங்கள் இறைவாக்கினர், குறிசொல்வோர், கனவுக்காரர், மந்திரவாதி, சூனியக்காரர் ஆகியோருக்குச் செவி கொடாதீர்கள்.\n10. ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்ாக உரைக்கிறார்கள். அதன் விளைவாக உங்கள் நாட்டினின்று நீங்கள் அப்புறப்படுத்தப்படுவீர்கள். நான் உங்களைத் துரத்தியடிப்பேன்: நீங்கள் அழிந்து போவீர்கள்.\n11. ஆனால், பாபிலோனிய மன்னனின் நுகத்தைத் தன் கழுத்தில் ஏற்று, அவனுக்கு அடிபணியும் எந்த இனத்தையும் அதன் சொந்த நாட்டிலேயே நான் விட்டு வைப்பேன். அந்த இனம் உழுது பயிரிட்டு அங்கேயே குடியிருக்கும், என்கிறார் ஆண்டவர்.\"\n12. யூதாவின் அரசனான செதேக்கியாவிடமும் இதே போன்று பேசினேன்: \"பாபிலோனிய மன்னனின் நுகத்துக்கு உங்கள் கழுத்தை நீட்டுங்கள்: அவனுக்கும் அவனுடைய மக்களுக்கும் அடிபணியுங்கள். அப்படியானால் நீங்கள் பிழைப்பீர்கள்.\n13. பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிய மனம் இல்லாத மக்களினத்தின் மேல் அனுப்பபுவதாக ஆண்டவர் எச்சரித்துள்ள வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றுக்கு நீரும் உம் மக்களும் ஏன் இரையாக வேண்டும்\n14. எ���வே 'பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிய வேண்டாம்' என உங்களுக்குச் சொல்லும் இறைவாக்கினரின் சொற்களுக்கு நீங்கள் செவிகொடாதீர்கள். ஏனெனில் உங்களிடம் அவர்கள் பொய்யை இரைவாக்காக உரைக்கிறார்கள்.\n15. நான் அவர்களை அனுப்பவில்லை, என்கிறார் ஆண்டவர். இருப்பினும், நான் உங்களை நாடுகடத்தும் பொருட்டும், அங்கே நீங்களும் உங்களோடு பேசும் இறைவாக்கினர்களும் அழியும் பொருட்டும், அவர்கள் இவ்வாறு என் பெயரால் பொய்யை இறைவாக்காக உரைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.\"\n16. பின்னர் குருக்களிடமும் மக்கள் எல்லாரிடமும் நான் சொன்னது: \"ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'இதோ ஆண்஠டவரது இல்லத்தின் கலங்கள் இப்பொழுதே பாபிலோனிலிருந்து திருப்பிக் கொணரப்படும்', என்று உங்களுக்கு அறிவிக்கும் இறைவாக்கினர்களின் சொற்களுக்கு நீங்கள் செவிகொடுக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள்.\n17. எனவே அவர்களுக்குச் செவி கொடாதீர்கள். பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிந்தால் நீங்கள் பிழைப்பீர்கள். இந்நகர் ஏன் பாழாக வேண்டும்\n18. அவர்கள் உண்மையாகவே இறைவாக்கினர்களாய் இருந்தால், ஆண்டவரின் வாக்கும் அவர்களோடு இருந்தால், ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனது அரண்மனையிலும் எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்களாவது பாபிலோனுக்குப் போகாதவாறு இப்பொழுதே அவர்கள் படைகளின் ஆண்டவரிடம் பரிந்து பேசட்டும்.\"\n19. பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்துவந்த உயர்குடி மக்கள் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திய பொழுது, தன்னோடு எடுத்துச் செல்஠லாமல் இந்நகரிலேயே விட்டுச்சென்றிருந்த பண்கள்,\n20. வெண்கலக்கடல், ஆதாரங்கள், பிற கலங்கள் முதலியவற்றைக் குறித்துப் படைகளின் ஆண்டவர் கூறுவது:\n21. ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனின் அரண்மனையிலும் எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்கள் பற்றி இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:\n22. 'அவை யாவும் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படும். நான் அவற்றின்மீது எனது கவனத்தைத் திருப்பும்வரை அவை அங்கேயே இருக்கும். பின்னர் நான் அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து இவ்விடத்தில் வைக்கச் செய்வேன்' என்கிறா��் ஆண்டவர்.\n1. அதே ஆண்஥டில், அதாவது யூதாவின் அரசனான செதேக்கியாவினுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டு ஜந்தாம் மாதத்தில் அசூரின் மகனும் கிபயோனைச் சார்ந்தவனுமான அனனியா என்னும் இறைவாக்கினன் ஆண்டவரின் இல்லத்தில் குருக்கள் மற்றும் மக்கள் அனைவருடைய முன்னிலையிலும் என்னிடம் உரைத்தது:\n2. \"இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிந்துவிட்டேன்.\n3. பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் இவ்விடத்தினின்று கவர்ந்து, பாபிலோனுக்கு எடுத்துச் சென்றுள்ள ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் எல்லாவற்றையும் இரண்டே ஆண்டுக் காலத்திற்குள் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன்.\n4. அத்தோடு யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட யூதா மக்கள் அனைவரையும் இவ்விடத்திற்கு நான் திரும்பக் கொண்டு வருவேன். ஏனெனில், பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிவேன்', என்கிறார் ஆண்டவர்\".\n5. அப்பொழுது ஆண்டவரின் இல்லத்தில் நின்று கொண்டிருந்த குருக்கள், மக்கள் அனைவர் முன்னிலையிலும், இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் பேசினார்.\n6. இறைவாக்கினர் எரேமியா அவனை நோக்கி, \"ஆமென் ஆண்டவர் அவ்வாறே செய்வாராக நீர் உரைத்த சொற்களை ஆண்டவர் நிறைவேற்றுவாராக ஆண்டவர் இல்லத்தின் கலங்களையும் நாடுகடத்தப்பட்டோ ர் அனைவரையும் பாபிலோனிலிருந்து இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவாராக\n7. ஆயினும் உம்செவிகளிலும் மக்கள் அனைவரின் செவிகளிலும் விழும்படி நான் உரைக்கும் இச்சொல்லைக் கவனித்஠துக் கேளும்.\n8. உமக்கும் எனக்கும் முன்பே பண்டைய நாள்களில் வாழ்ந்த இறைவாக்கினர், பல நாடுகள், பேரரசுகளுக்கு எதிராகப் போர், துன்பம், கொள்ளைநோய் ஆகியவைப்பற்றி இறைவாக்கு உரைத்திருக்கின்றனர்.\n9. நல்வாழ்வை முன்னறிவிக்கும் இறைவாக்கினரைப் பொறுத்தவரை, அவரது வாக்கு நிறைவேறும் பொழுதுதான், ஆண்டவர் அவரை உண்மையாகவே அனுப்பியுள்ளார் என்பது தெரியவரும்\" என்றார்.\n10. அதைக் கேட்ட இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்து நுகத்தைப் பிடுங்கி முறித்தெறிந்தான்.\n11. மேலும், அனனியா எல்லா மக்கள் முன்னிலையிலும், \"ஆண்஠டவர் கூறுவது இதுவே: இவ்வாறே பாபிலோனிய மன��னன் நெபுகத்னேசரின் நுகத்தை இன்னும் இரண்டே ஆண்டுகளில் மக்களினத்தார் அனைவருடைய கழுத்தினின்றும் பிடுங்கி முறித்தெறிவேன்\" என்றான். உடனே இறைவாக்கினர் எரேமியா அவ்விடம் விட்டு அகன்றார்.\n12. இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை முறித்தெறிந்த சில நாள்களுக்குப் பின்னர், ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:\n13. \"நீ யோய் அனனியாவிடம் சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: நீ மர நுகத்தை முறித்தெறிந்தாய்: அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தைச் செய்து கொள்வாய்.\n14. ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இந்த மக்களினத்தார் அனைவரின் கழுத்தில் இரும்பு நுகத்தை வைத்துள்ளேன். ஆதலால் அவர்கள் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசருக்கு அடிபணிந்து பணிவிடை செய்வார்கள். காட்டு விலங்குகளையும் அவனிடம் ஒப்புவித்திருக்கிறேன்.\"\n15. அப்பொழுது இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் கூறியது: \"அனனியாவே, கூர்ந்து கேள்: ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. அப்படியிருந்தும் இம்மக்கள் பொய்யை நம்பும்படி நீ செய்துவிட்டாய்.\n16. எனவே, ஆண்டவர் கூறுகிறார்: இதோ நான் இவ்வுலகினின்றே உன்னை அனுப்பி வைக்கப்போகிறேன். ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு நீ போதித்ததால், இந்த ஆண்டிலேயே நீ சாவாய் நான் இவ்வுலகினின்றே உன்னை அனுப்பி வைக்கப்போகிறேன். ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு நீ போதித்ததால், இந்த ஆண்டிலேயே நீ சாவாய்\n17. அவ்வாறே அதே ஆண்டு ஏழாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா மாண்டான்.\n1. எருசலேமிருந்து பாபிலோனுக்கு நெபுகத்னேசர் நாடு கடத்தி இருந்தோருள் எஞ்சியிருந்த மூப்பர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும் இறைவாக்கினர் எரேமியா எருசலேமிலிருந்து மடல் ஒன்று அனுப்பினார்.\n2. அரசன் எக்கோனியா, அரச அன்னை, அரச அவையோர், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள், தச்சர்கள், கொல்லர்கள் ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்ற பின்னர்,\n3. சாப்பானின் மகன் எலாசா, இல்க்கியாவின் மகன் கெமரியா ஆகியோர் வழியாகப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் யூதாவின் அரசன் செதேக்கியா அந்த மடலைப் பாபிலோனுக்கு அனுப்பிவைத்தான்.\n4. அதன் சொற்களாவன: \"இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவராகிய நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தியுள்ள அனைவருக்கும் கூறுவது இதுவே:\n5. வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருங்கள்: தோட்டங்கள் அமைத்து அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்.\n6. பெண்களை மணந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுங்கள். உங்கள் புதல்வர்களுக்குப் பெண் கொள்ளுங்கள்: உங்கள் புதல்வியருக்கு மணம் முடித்து வையுங்கள் இவ்வாறு அவர்களும் தங்களுக்குப் புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும். அங்கே பல்கிப் பெருகுங்கள்: எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள்.\n7. உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ, அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்: அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்: ஏனெனில், அதன் நல்வாழ்஠வில்தான் உங்கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது.\n8. இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களிடையே இருக்கும் உங்கள் இறைவாக்கினரும் குறிசொல்வோரும் உங்களை ஏமாற்றாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.\n9. அவர்கள் காணும் கனவுகளை நீங்கள் பொருட்படுத்தாதீர்கள். ஏனெனில், என் பெயரால் அவர்கள் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை,\" என்கிறார் ஆண்டவர்.\n10. \"ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: \"பாபிலோனில் எழுபது ஆண்டுகள் முடிந்தபின் நான் உங்களைச் சந்திக்க வருவேன்: உங்களுக்கு நான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பேன்.\n11. ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.\n12. நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள் அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன்.\n13. நீங்கள் என்னைத் தேடுவீர்கள்: உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்.\n14. ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர். அடிமைத்தனத்தினின்று உங்களை அழைத்து வருவேன்: நான் உங்களை விரட்டியடித்துள்ள எல்லா மக்களிங்களினின்றும் இடங்களினின்றும் கூட்டிச் சேர்ப்பேன், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்தினின்று உங்களை நான் நாட���கடத்தினேனோ அந்த இடத்திற்கே உங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்.\n15. 'ஆண்டவர் எங்களுக்காகப் பாபிலோனில் இறைவாக்கினர்களை எழுப்பியுள்ளார்' என்று சொல்கிறீர்கள்.\n16. ஆதலால் தாவீதின் அரியணையில் வீற்றிருக்கும் அரசனைப் பற்றியும், இந்நகரில் வாழும் எல்லா மக்களைப்பற்றியும், உங்களோடு நாடு கடத்தப்படாத உங்கள் சகோதரர்களைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே:\n17. படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ அவர்கள் மீது வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றை அனுப்பிவைப்பேன். தின்ன முடியாத அளவுக்கு அழுகிப் போன காட்டு அத்திப் பழங்களைப் போல் அவர்களை ஆக்குவேன்.\n18. வாள், பஞ்சம், கொள்ளைநோய் கொண்டு அவர்களைப் பின்தொடர்வேன். உலகின் எல்லா அரசுகளும் அவர்களை அருவருக்கும்படி செய்வேன்: நான் அவர்களை விரட்டியடித்துள்ள எல்லா நாடுகளிடையிலும் அவர்களைச் சாபத்திற்கும் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்குவேன்.\n19. ஏனெனில் என் ஊழியர்களான இறைவாக்கினர்களை நான் அவர்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பியிருந்தும், அவர்கள் என் சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை. நீங்களும் செவிகொடுக்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.\n20. எனவே, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நான் நாடுகடத்தியிருக்கும் நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடுங்கள்.\"\n21. \"என் பெயரால் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து வரும் கோலயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசேயாவின் மகன் செதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நான் அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில் ஒப்புவிப்பேன். அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகவே வெட்டி வீழ்த்துவான்.\n22. அவர்களுக்கு நேர்ந்ததை முன்னிட்டு, பாபிலோனுக்கு யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோ ர் அனைவரும் 'பாபிலோனிய மன்னன் நெருப்பில் போட்டுச் சுட்டெரித்த செதேக்கியாவைப் போலவும் ஆகாபைப் போலவும் ஆண்டவர் உன்னை ஆக்குவாராக' என்று சாபமிடுவர்.\n23. ஏனெனில் அவர்கள் இஸ்ரயேலில் மதிகேடானதைச் செய்துள்ளார்கள்: பிறருடைய மனைவியரோடு விபசாரம் செய்துள்ளார்கள்: நான் அவர்களுக்கு ஆணையிடாதிருந்தும், அவர்கள் என் பெயரால் பொய்வாக்கு உரைத்துள்ளார்கள். நானோ இவற்றை எல்லாம் அறிவேன்: இவற்றுக்குச் ��ாட்சியும் நானே, என்கிறார் ஆண்டவர்.\"\n24. நெகலாமைச் சார்ந்த செமாயாவிடம் நீ சொல்லவேண்டியது:\n25. இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ உன் பெயரால் மடல்கள் எழுதி, எருசலேமில் இருக்கும் எல்லா மக்களுக்கும் மாசேயாவின் மகனும் குருவமான செப்பனியாவுக்கும் மற்ற குருக்கள் அனைவருக்கும் அவற்றை அனுப்பி வைத்துள்ளாய்.\n26. செப்பனியாவுக்கு நீ எழுதியது: ஆண்டவர் இல்லத்தில் நீர் பொறுப்பாளராய்஠ இருக்கும் பொருட்டும், இறைவாக்கினர்போல் நடிக்கும் எந்தப் பைத்தியக்காரனையும் தொழுவிலடித்து விலங்கிடும் பொருட்டும் குருவாகிய யோயாதாவுக்குப் பதிலாக ஆண்டவர் உம்மைக் குருவாக ஏற்படுத்தியுள்ளார்.\n27. அப்படியிருக்க, உங்களிடம் இறைவாக்குரைக்கும் அனதோத்தைச் சார்ந்த எரேமியாவை நீர் ஏன் இன்னும் கண்டியாது விட்டு வைத்திருக்கிறீர்\n28. இதனால் அவன் பாபிலோனில் இருக்கும் எங்களுக்கு, 'உங்களது அடிமைத்தனம் நெடுநாள் நீடிக்கும்: எனவே வீடுகளைக் கட்டி, அவற்றில் குடியிருங்கள்: தோட்டங்கள் அமைத்து, அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்' என்று செய்தி அனுப்பியுள்ளான்.\n29. இறைவாக்கினர் எரேமியா கேட்கும்படி, குரு செப்பனியா அம்மடலை வாசித்துக் காட்டினார்.\n30. அப்பொழுது ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:\n31. நாடு கடத்தப்பட்டோ ர் எல்லாருக்கும் நீ எழுதி அனுப்ப வேண்டியது: நெகலாமியனான செமாயாவைப்பற்றி ஆண்டவர் இவ்஥வாறு கூறுகிறார்: \"நான் அனுப்பாதிருந்தும் செமாயா உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து, அதை நீங்கள் நம்புமாறு செய்துள்ளான்.\n32. எனவே ஆண்டவர் கூறுகிறார்: இதோ நெகலாமியனான செமாயாவையும் அவனுடைய வழி மரபினரையும் நான் தண்டிப்பன். இம்மக்களிடையே அவனுக்கு வாரிசே இராது. என் மக்களுக்கு நான் செய்யும் நன்மைகளை அவன் காணமாட்டான்: ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு அவன் போதித்துள்ளான்,\" என்கிறார் ஆண்டவர்.\n1. ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது:\n2. \"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.\n3. ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும் யூதாவையும் அவர்களது அட��மைத்தனத்தினின்று அழைத்து வருவேன்: அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வேன். அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்.\"\n4. இஸ்ரயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:\n5. ஆண்டவர் கூறுகின்றார்: திடுக்கிடச் செய்யும் ஒலியை நான் கேட்கின்றேன்: அது அச்சத்தின் ஒலி: சமாதானத்தின் ஒலி அன்று.\n6. 'ஆண்மகன் எவனாவது பிள்ளை பெற்றதுண்டா' என்று கேட்டுப் பாருங்கள். அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும் பேறுகாலப் பெண்ணைப்போலத் தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டிருப்பதை நான் ஏன் காண்கிறேன்' என்று கேட்டுப் பாருங்கள். அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும் பேறுகாலப் பெண்ணைப்போலத் தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டிருப்பதை நான் ஏன் காண்கிறேன் எல்லா முகங்களும் மாறிவிட்டன: அவை வெளிறிப்போய்விட்டன\n அந்த நாள் பெரிய நாள்: மற்றெந்த நாளும் அதைப் போன்றில்லை. யாக்கோபுக்கு அது வேதனையின் காலம்: ஆனால் அதனின்று அவன் விடுவிக்கப்பெறுவான்.\n8. படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அந்நாளில் உன்னுடைய கழுத்திலிருக்கும் அவனது நுகத்தை முறித்துப்போடுவேன்: அவனுடைய விலங்குகளை உடைத்தெறிவேன்.\n9. அயல்நாட்டவர் அவனை மீண்டும் அடிமைப்படுத்தமாட்டார். ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும் மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்\n10. என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே இஸ்ரயேலே, கலங்காதே, என்கிறார் ஆண்டவர். தொலைநாட்டினின்று உன்னை நான் மீட்பேன்: அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன். யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்: அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.\n11. நான் உன்னோடு இருக்கின்றேன்: உன்னை மீட்பதற்காக உள்ளேன், என்கிறார் ஆண்டவர். எந்த மக்களினத்தார் இடையே நான் உன்னைச் சிதறடித்தேனோ அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்: உன்னையோ முற்றிலும் அழிக்கமாட்டேன்: உன்னை நீதியான முறையில் தண்டிப்பேன்: உன்னைத் தண்டிக்காமல் விட்டுவிடமாட்டேன்: உன்னை எவ்வகையிலேனும் தண்டியாதுவிடேன்.\n12. ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது: உனது புண் புரையோடிப்஥஥போனது.\n13. உனக்காக வாதிட எவ��ும் இல்லை: உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை: உன்னைக் குணப்படுத்தவே முடியாது.\n14. உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்: உன்னை அவர்கள் தேடுவதே இல்லை: மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்: கொடியோன் தண்டிப்பதுபோல நான் உன்னைத் தண்டித்தேன்: ஏனெனில் உனது குற்றம் பெரிது: உன் பாவங்களோ எண்ணற்றவை.\n15. நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய் உனது வேதனையைத் தணிக்கமுடியாது: ஏனெனில் உனது குற்றமோ பெரிது: உன் பாவங்களோ எண்ணற்றவை: எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன்.\n16. ஆயினும், உன்னை விழுங்குவோர் எல்லாரும் விழுங்கப்படுவர்: உன் பகைவர் எல்லாரும் ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்: உன்னைக் கொள்ளையடிப்போர் அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்: உன்னைச் சூறையாடுவோர் அனைவரும், நான் கையளிக்க, சூறையாடப்படுவர்.\n17. நான் உனக்கு நலம் அளிப்பேன்: உன்னுடைய காயங்களை ஆற்றுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், \"தள்ளப்பட்டவள்\" என்று உன்னை அழைத்தார்கள்: \"இந்தச் சீயோனைப் பற்றிக் கவலைப்படுவார் யாருமிலர்\", என்றார்கள்.\n18. ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களை திரும்பக் கொணர்வேன்: அவனுடைய உறைவிடங்கள்மீது நான் இரக்கம் காட்டுவேன்: அவற்றின் இடிபாடுகள்மேலேயே நகர் மீண்டும் கட்஠டி எழுப்பப்படும்: அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும்.\n19. அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்: மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்: அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்: இனி அவர்கள் சிறுமையுற மாட்டார்கள்.\n20. அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்: அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலை நாட்டப்படும்: அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன்.\n21. அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்: அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்: அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்: அவனும் என்னை அணுகிவருவான்: ஏனெனில், என்னை அணுகிவர வேறு யாருக்குத் துணிவு உண்டு\n22. நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்: நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.\n23. இதோ ஆண்டவரின் புயல் அவரது சினம் சூறாவளிபோல் சுழன்றெழும். அது தீய��ரின் தலையைத் தாக்கிச் சுழன்றடிக்கும்.\n24. ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி நிறைவேற்றாமல் அவரது வெஞ்சினம் திரும்பிவராது: வரவிருக்கும் நாள்களில் அதை நீங்கள் உணர்வீர்கள்.\n1. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: \"அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்.\"\n2. ஆண்டவர் கூறுவது இதுவே: \"வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள் பாலைநிலத்தில் என் அருளைக் கண்டடைந்தனர்: இஸ்ரயேலர் இளைப்பாற விரும்பினர்.\n3. ஆண்டவர் அவர்களுக்குத் தொலையிலிருந்து தோன்றினார். உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்: எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன்.\n4. கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்: நீயும் கட்டி எழுப்பப்படுவாய்: மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்: மகிழ்ச்சியுற்றோர் போல நடனம் ஆடிக் கொண்டு நீ வெளியேறுவாய்:\n5. சமாரியாவின் மலைகள்மேல் திராட்சைத் தோட்டங்களை நீ மீண்டும் அமைப்பாய்: தோட்டக்காரர் பயிரிட்டு விளைச்சலை உண்டு மகிழ்வர்.\n6. ஏனெனில் ஒரு நாள் வரும்: அப்பொழுது எப்ராயிம் மலையில், 'எழுந்திருங்கள்: நான் சீயோனுக்குப் போவோம்: நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்' என்று காவலர் அழைப்பு விடுப்பர்.\n7. ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்: மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்: முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்: 'ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்\n வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்: மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காழனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்: பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர்.\n9. அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்: ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்: நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்: இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.\n10. மக்களினத்தாடரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தொலையிலுள்ள கடலோரப் ��குதிகளில் அதை அறிவியுங்கள்: 'இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள்.\n11. ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்: அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.\n12. அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்: தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள், ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள்: அவர்களது வாழ்க்கை நீர்வளம் மிக்க தோட்டம் போல் இருக்கும்: அவர்கள் இனிமேல், ஏங்கித் தவிக்க மாட்டார்கள்.\n13. அப்பொழுது கன்னிப்பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்: அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்: அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்: அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்: துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன்.\n14. குருக்களைச் செழுமையால் நிரப்புவேன்: என் மக்கள் எனது வள்ளன்மையால் நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.\n15. ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது: ஒரே புலம்பலும் அழுகையுமாய் இருக்கின்றது. இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கின்றார்: ஆறுதல் பெற அவர் மறுக்கின்றார்: ஏனெனில், அவருடைய குழந்தைகள் அவரோடு இல்லை.\n16. ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: நீ அழுகையை நிறுத்து: கண்ணீர் வடிக்காதே: ஏனெனில் உனது உழைப்புக்குப் பயன் கிடைக்கும், என்கிறார் ஆண்டவர். தங்கள் பகைவரின் நாட்டினின்று அவர்கள் திரும்பி வருவார்கள்.\n17. உன் எதிர்காலத்தைப் பொறுத்தமட்டில் நம்பிக்கை உண்டு, என்கிறார் ஆண்டவர். உன் பிள்ளைகள் தம் நாட்டுக்குத் திரும்புவர்.\n18. எப்ராயிமின் புலம்பலை நான் உண்மையாகவே கேட்டேன்: \"பணியாத இளம் காளையை அடித்துத் திருத்துவதுபோல நீர் என்னைத் தண்டித்துத் திருத்தினீர்: நீர் என்னைத் திரும்ப அழைத்துச் செல்லும்: நானும் திரும்பி வரவேன்: ஏனெனில், என் கடவுளாகிய ஆண்டவர் நீரே.\n19. உம்மை விட்டு விலகிச் சென்றபின் நான் மனம் வருந்தினேன்: பயிற்றுவிக்கப்பட்டபின் நான் மார்பில் அறைந்து கொண்டேன்: என் இளமையின் அவமானம் இன்னும் என்னிடம் காணப்பட்டது. நான் வெட்கித் தலை குனிந்தேன்.\"\n20. \"எப்ராயிம் என் அருமை மகன் அல்லவா நீ என் அன்புக் குழந்தை அல்லவா நீ என் அன்புக் குழந்தை அல்லவா உனக்கு எதிராக நான் அடிக்கடி பேசியபோதிலும், உன்னை நான் இன்னும் நினைவில் கொண்டிருக்கிறேன்: உனக்காக என் இதயம் ஏங்கித் தவிக்கின்றது: திண்ணமாய் உனக்கு நான் இரக்கம் காட்டுவேன்\" என்கிறார் ஆண்டவர்.\n21. உனக்கெனச் சாலை அடையாளங்களை அமைத்துக்கொள்: உனக்கெனக்\"கைகாட்டிகளை நாட்டிக்கொள்: நீ நடந்து சென்ற வழியாகிய நெடுஞ்சாலையை நினைவில் கொள். கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே, திரும்பி வா: இந்த உன் நகரங்களுக்குத் திரும்பி வா.\n22. நம்பிக்கைத் துரோகம் செய்த மகளே இன்னும் எத்துணைக் காலம் நீ அலைந்து திரிவாய் இன்னும் எத்துணைக் காலம் நீ அலைந்து திரிவாய் ஆண்டவராகிய நான் விந்தையான ஒன்றை உலகில் படைத்துள்ளேன்: ஒரு பெண் தன் கணவனைப் பாதுகாக்கின்றாள்.\"\n23 . இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: அடிமைத்தனத்தினின்று அவர்களை நான் திரும்பக் கொணரும் பொழுது, 'நீதியின் இருப்பிடமே பய்மை மிகு மலையே ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக' என்னும் வாழ்த்துரை யூதா நாட்டிலும் அதன் நகர்களிலும் மீண்டும் எதிரொலிக்கும்.\n24. யூதாவிலும் அதன் எல்லா நகர்களிலும் மக்கள் குடியிருப்பர்: விவசாயிகளும், ஆடு மேய்க்கும் இடையர்களும் சேர்ந்து வாழ்வர்.\n25. ஏனெனில் சோர்ந்த உள்ளங்களுக்கு நான் புத்துயிர் அளிப்பேன்: வாடிய நெஞ்சங்களுக்கு நான் நிறைவளிப்பேன்.\n26. அப்பொழுது நான் விழித்தெழுந்து பார்த்தேன்: என் பக்கம் எனக்கு இன்பமாய் இருந்தது.\n27. இதோ நாள்கள் வருகின்றன. அப்பொழுது இஸ்ரயேல் வீட்டையும் யூதா வீட்டையும் மனிதர்கள், விலங்குகளின் புதுப்பிறப்புகளால் நிரப்புவேன், என்கிறார் ஆண்டவர்.\n28. பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், தீங்கிழைக்கவும் அவர்களைப் பொறுத்தமட்டில் நான் எப்படி விழிப்பாய் இருந்தேனோ, அப்படியே கட்டவும் நடவும் விழிப்பாய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர்.\n29. அக்காலத்தில் அவர்கள், \"தந்தையர் புளித்த திராட்சைப் பழங்களைத் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்\" என்று சொல்ல மாட்டார்கள்.\n30. ஆனால், எல்லாரும் அவரவர் தம் தீச்செயலின் பொருட்டே சாவர். புளித்த திராட்சைப் பழம் தின்பவனுக்குத்தான் பல் கூசும்.\n31. இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர்.\n32. அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.\n33. அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்: அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.\n34. இனிமேல் எவரும் \"ஆண்டவரை அறிந்துகொள்ளும்\" எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்: அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன்.\n35. ஆண்டவர் பகலில் ஒளி வீசக் கதிரவனை ஏற்படுத்தியுள்ளார்: இரவில் ஒளி கொடுக்க நிலாவையும் விண்மீன்களையும் நியமித்துள்ளார்: அலைகள் முழங்குமாறு கடல் கொந்தளிக்கச் செய்துள்ளார்: \"படைகளின் ஆண்டவர்\" என்பது அவரது பெயராம். அவர் கூறுவது இதுவே:\n36. மேற்கண்ட நியமங்கள் என்஠ திருமுன்னின்று மறைந்துவிடுமாயின், இஸ்ரயேலின் வழிமரபினர் என் முன்னிலையில் ஒரு தனி இனமாய் என்றென்றும் இல்லாமல் போய்விடுவர், என்கிறார் ஆண்டவர்.\n37. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: மேலே வான்வெளி அளக்கப்படக் கூடுமாயின், கீழே பூவுலகின் அடித்தளங்களைக் கண்டுபிடிக்க இயலுமாயின், இஸ்ரயேலின் வழிமரபினரின் அனைத்துச் செயல்களையும் முன்னிட்டு அவர்கள் அனைவரையும் நான் தள்ளிவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.\n38. இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது ஆண்டவருக்காக இந்நகர் அனனியேல் கோபுரம் முதல் மூலை வாயில்வரை கட்டியெழுப்பப்படும், என்கிறார் ஆண்டவர்.\n39. அதன் எல்லை நேராகக் காரேபு மலவரை சென்று, கோவாவை நோக்கித் திரும்பும்.\n40. பிணச் சாம்பல் பள்ளத்தாக்கு முழுவதும், கிதரோன் நீரோடை முதல் கிழக்கே குதிரை வாயிலின் மூலைவரை உள்ள வயல்வெளி முழுவதும் ஆண்஠டவருக்குப் புனிதமானதாய் இருக்க���ம். இந்த இடம் இனி என்றுமே பிடுங்கி எறியப் படாது: அழித்தொழிக்கப்படாது.\n1. யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் பத்தாம் ஆண்டில், அதாவது நெபுகத்னேசரது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.\n2. அப்பொழுது பாபிலோனிய மன்னனுடைய படை எருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது. இறைவாக்கினர் எரேமியாவோ யூதா அரசனது அரண்மனையில் இருந்த காவல்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்.\n3. யூதா அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, \"ஆண்டவர் கூறுவது இதுவே: இந்நகரைப் பாபிலோனிய மன்னனுடைய கையில் ஒப்புவிக்கிறேன். அவனும் அதைக் கைப்பற்றிக்஠கொள்வான்.\n4. யூதாவின் அரசன் செதேக்கியா கல்தேயரின் கைக்குத் தப்பமாட்டான்: மாறாக, அவன் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்படுவது உறுதி. செதேக்கியா அவனோடு நேருக்கு நேர் பேசுவான்: அவனை முகத்துக்கு முகம் பார்ப்பான்.\n5. அவன் செதேக்கியாவைப் பாபிலோனுக்கு இழுத்துச் செல்வான். நான் அவனைச் சந்திக்கும் வரையில் அவன் அங்கேயே இருப்பான்,\" என்கிறார் ஆண்டவர். மேலும், கல்தேயருக்கு எதிராக நீங்கள் போரிட்டாலும் வெற்றி பெறமாட்டீர்கள் என்று நீ இறைவாக்கு உரைத்தது ஏன் என்று சொல்லி, அவரைச் சிறைப்படுத்தினான்.\n6. அப்பொழுது எரேமியா கூறியது: ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:\n7. இதோ, உன் உறவினன் சல்ழமின் மகன் அனமேல் உன்னிடம் வந்து, \"அனத்தோத்தில் இருக்கும் என் நிலத்தை நீ விலைக்கு வாங்கிக் கொள். எனெனில் அதை வாங்கி மீட்பது உனது உரிமை ஆகும்\" என உன்னை வேண்டுவான்.\n8. ஆண்டவர் உரைத்திருந்தவாறே என் உறவினரின் மகன் அனமேல் காவல் கூடத்தில் இருந்த என்னிடம் வந்து, \"தயவு செய்து பென்யமின் நாட்டில் அனத்தோத்தில் உள்ள என் நிலத்தை நீர் விலைக்கு வாங்கிக்கொள்ளும்: ஏனெனில் அதை மீட்டு உடைமையாக்கிக்கொள்வது உமது உரிமை: நீரே அதை வாங்கிக்கொள்ளும்\" என்று வேண்டினார். அப்பொழுது அது ஆண்டவரின் வாக்கு என்று நான் அறிந்துகொண்டேன்.\n9. அதன்படி அனத்தோத்தில் இருந்த அந்த நிலத்தை என் உறவினரின் மகன் அனமேலிடமிருந்து நான் வாங்கினேன்: அதற்கு விலையாகப் பதினேழு செக்கேல் வெள்ளியை அவரிடம் நிறுத்துக் கொடுத்தேன்.\n10. பத்திரத்தில் கையெழுத்திட்டு, அதில் முத்திரையிட்டேன்: சாட்சிகள் முன்னிலையில் வெள்ளியைத் தராசில் வைத்து நிறுத்துக் கொடுத்தேன்.\n11. பின்னர் விதி முறைகளும் நிபந்தனைகளும் அடங்கிய முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தையும் அதன் முத்திரையிடப்படாத நகலையும் நான் பெற்றுக் கொண்டேன்.\n12. ஒப்பந்தப் பத்திரத்தை மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனுமான பாரூக்கிடம் நான் கொடுத்தேன். என் உறவினரின் மகன் அனமேல் முன்னிலையிலும் பத்திரத்தில் கையொப்பமிட்டிருந்த சாட்சிகள் முன்னிலையிலும் காவல்கூடத்தில் உட்கார்ந்திருந்த யூதர் அனைவருடைய முன்னிலையிலும் நான் அதைக் கொடுத்தேன்.\n13. அவர்கள் முன்னிலையில் நான் பாரூக்கிற்குக் கொடுத்த கட்டளையாவது:\n14. இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இந்த ஒப்பந்தப் பத்திரங்களை-அதவாது, முத்திரையிடப்பட்டதையும் அதன் நகலையும்-எடுத்துக்கொள். நீண்ட நாள் அவை பாதுகாப்புடன் இருக்கும்பொருட்டு அவற்றை ஒரு மண்பாண்டத்தில் போட்டுவை.\n15. ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்நாட்டில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத் தோட்டங்களும் மீண்டும் விலைக்கு வாங்கப்படும்.\n16. ஒப்பந்தப் பத்திரத்தை நேரியாவின் மகன் பாரூக்கிடம் ஒப்படைத்த பின்னர், நான் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொண்டது:\n17. . \"என் தலைவராகிய ஆண்டவரே உம் மிகுந்த ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே உம் மிகுந்த ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே உமக்குக் கடினமானது எதுவும் இல்லை.\n18. ஆயிரமாயிரம் பேருக்கு நீர் அருளன்பு காட்டி வருகிறீர். ஆனால் தந்தையரின் குற்றத்திற்கான தண்டனையை அவர்களுக்குப் பின் அவர்களுடைய பிள்ளைகளின் மடியில் கொட்டுகிறீர். மாபெரும் ஆற்றல் மிகு இறைவா படைகளின் ஆண்டவர் என்பதே உமது பெயராகும்.\n19. நீர் திட்டமிடுவதில் பெரியவர்: செயலில் வல்லவர். மானிடரின் வழிகள் எல்லாம் உமது கண்முன்னே உள்ளன. எனவே, அவரவருடைய வழிகளுக்கும் செயல்களின் விளைவுகளுக்கும் ஏற்றவாறு நீர் கைம்மாறு அளிக்கிறீர்.\n20. நீர் எகிப்து நாட்டில் செய்த அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் இஸ்ரயேலிலும் மற்ற எல்லா மக்களினத்தார் நடுவிலும் இன்றுவரை தொடர்ந்து புரிந்துவருகிறீர். இன்றுவரை உமது பெயருக்கு புகழ் தேடிக்கொண்டீர்.\n21. அடையாளங்கள் மற்றும் வியத்தகு செயல்களால் பேரச்சம் உண்டாக, வலிமை மிகு கையோடும் ஓங்கிய புயத்தோடும் உம் மக்கள் இஸ்ரயேலை எகிப்து நாட்டினின்று நீர் கூட்டிக் கொண்டு வந்தீர்.\n22 அவர்களுடைய மூதாதையர்க்குத் தருவதாக நீர் வாக்களித்திருந்த நாட்டை-பாலும் தேனும் வழிந்தோடும் இந்நாட்டை-அவர்களுக்குக் கொடுத்தீர்.\n23. அவர்கள் வந்து அதைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள். ஆனால் உம் குரலக்குச் செவிகொடுக்கவில்லை: உம் சட்டத்தையும் பின்பற்றவில்லை: நீர் கட்டளையிட்டிருந்த எதையுமே செய்யவில்லை. ஆதலால் இத்தீங்கு அனைத்தும் அவர்களுக்கு நேரிடச் செய்஠தீர்.\n24. இதோ, நகரைக் கைப்பற்றும் பொருட்டு முற்றுகைத்தளங்கள் எழுகின்றன வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக, நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதைக் கைப்பற்றுவர். நீர் சொன்னது எல்லாம் இப்பொழுது நடந்தேறிவிட்டதை நீரே காண்கிறீர்\n25. 'தலைவராகிய ஆண்டவரே, நீர் என்னைப் பார்த்து, 'வெள்ளியை விலையாகக் கொடுத்து உனக்கு நிலத்தை வாங்கிக் கொள்: அதற்குச் சாட்சிகளையும் வைத்துக் கொள்' என்று சொல்கிறீரே ஆனால் நகர் கல்தேயரின் கையில் ஏற்கெனவே வீழ்ந்து விட்டதே ஆனால் நகர் கல்தேயரின் கையில் ஏற்கெனவே வீழ்ந்து விட்டதே\n26. பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:\n27. நானே ஆண்டவர்: எல்லா மக்களுக்கும் கடவுள் நானே: அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ \n28. ஆதலால், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கல்தேயரிடமும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடமும் இந்நகரை நான் கையளிப்பேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான்.\n29. இந்நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதன் உள்ளே புகுந்து அதற்குத் தீ வைப்பர்: அதனோடு வீடுகளையும் தீக்கிரையாக்குவர்: ஏனெனில் அந்த வீடுகளின் மேல் தளங்களில்தான் மக்கள் பாகாலுக்குத் பபம் காட்டினார்கள்: வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்களைப் படைத்தார்கள்: இவ்வாறு அவர்கள் எனக்குச் சினமூட்டினார்கள்.\n30. இஸ்ரயேல் மக்களும் தங்கள் இளமை முதல் எனது திருமுன் தீமை ஒன்றையே செய்துவந்துள்ளார்கள்: ஆம், இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல்களால் எனக்குச் சினமூட்டியதைத் தவிர, வேறு எதுவும் செய்ததில்லை, என்கிறார் ஆண்டவர்.\n31. இந்நகர் கட்டியெழுப்பப்பட்டது முதல் ந்நாள்வரை, எ���் சினத்திற்கும் சீற்றத்திற்கும் காரணமாய் இருந்துள்ளது. எனவே நான் அதை என் திருமுன்னின்று அகற்றி விடுவேன்.\n32. ஏனெனில் இஸ்ரயேல் மக்களும் யூதா மக்களும் தங்஠களது எல்லாத் தீச்செயல்கள் மூலம் எனக்குச் சினமூட்டினார்கள்: அவர்களும் அவர்களுடைய அரசர், தலைவர், குருக்கள், இறைவாக்கினர், யூதா மக்கள், எருசலேம்வாழ் மக்கள் ஆகிய அனைவருமே இவ்வாறு செய்துள்ளார்கள்.\n33. அவர்கள் தங்களது முகத்தை அல்ல, முதுகையே எனக்குக் காட்டினார்கள். திரும்பத் திரும்ப நான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தும் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவும் இல்லை, அறிவுரையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.\n34. எனது பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி, தங்கள் அருவருப்பான சிலைகளை அதில் வைத்தனர்.\n35. மோலேக்கு தெய்வத்஠துக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி, பென்இன்னோம் பள்ளத்தாக்கில் பாகாலின் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இத்தகைய அருவருப்பான செயலைச் செய்தவன்மூலம், யூதா பாவத்தில் விழவேண்டும் என்று நான் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை: இது என் எண்ணத்தில் கூட எழவில்லை.\n36. இப்பொழுதோ வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக இந்நகர் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் இந்நகரைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் அதைக் குறித்துக் கூறுவது இதுவே:\n37. \"இதோ, என் சினத்திலும் சீற்றத்திலும் வெஞ்சினத்திலும் நான் அவர்களைத் துரத்தியடித்துள்ள எல்லா நாடுகளினின்றும் அவர்களைக் சுட்டிச் சேர்ப்பேன்: அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பக் கூட்டி வந்து, பாதுகாப்புடன் அவர்களை வாழச் செய்வேன்.\n38. அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்.\n39. ஒரே இதயத்தையும் ஒரே நெறிமுறையையும் நான் அவர்களுக்குக் கொடுப்பேன். இதனால் அவர்கள் தங்கள் நலனையும், தங்களுக்குப்பின் தங்கள் பிள்ளைகளின் நலனையும் கருதி, எந்நாளும் எனக்கு அஞ்சி நடப்பார்கள்.\n40. நான் அவர்களோடு என்றும் நிலைத்திருக்கும் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன். எனவே அவர்களுக்கு நன்மை செய்ய நான் தவறமாட்டேன். என்னைப் பற்றிய அச்சத்தை அவர்களது இதயத்தில் பதியவைப்பேன். இதனால் அவர்கள் என்னைவிட்டு விலகிச்செல்லமாட்டார்க��்.\n41 . அவர்களுக்கு நன்மை புரிவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்: என் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவர்களை நான் இந்நாட்டில் உறுதியாக நிலைநாட்டுவேன்\n42. ஏனெனில், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இத்தகைய பெரும் தீங்கு அனைத்தையும் இம்மக்கள்மீது வரச் செய்தது போலவே, நான் அவர்களுக்கு அறிவித்திருக்கும் எல்லா நலன்களையும் அவர்களுக்கு வழங்குவேன்.\n43. \"இது மனிதர்களோ விலங்குகளோ இல்லாத பாழடைந்த நாடு: இது கல்தேயரிடம் கையளிக்கப்பட்டுள்ள நாடு, என்று எந்த நாட்டைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ, அந்த நாட்டில் நீங்கள் மீண்டும் விலைக்கு நிலங்களை வாங்குவீர்கள்.\n44 . வெள்ளியை விலைக்குக் கொடுத்து நிலங்கள் வாங்குவர்: அவற்றுக்குப் பத்திரம் எழுதி முத்திரையிடுவர்: இவை சாட்சிகள் முன்னிலையில் பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும், மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும் நிகழும். ஏனெனில் அடிமைத்தனத்தினின்று நான் அவர்களைத் திரும்பி வரச்செய்வேன், என்கிறார் ஆண்டவர்.\n1. காவல்கூடத்தில் எரேமியா இன்னும் அடைபட்டிருக்கையில், ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை அவருக்கு அருளப்பட்டது:\n2. உலகைப் படைத்தவரும் அதை உருவாக்கி நிலைநாட்டியவருமான ஆண்டவர் - \"ஆண்டவர்\" என்பது அவர் பெயராகும் - இவ்வாறு கூறுகிறார்.\n3. என்னிடம் மன்றாடு: உனக்கு நான் செவிசாய்ப்பேன்: நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்.\n4. முற்றுகைத் தளங்கள், வாள் முதலியவற்றால் தகர்க்கப்பட்டுக் கிடக்கும் இந்நகரின் வீடுகளைக் குறித்தும், யூதா அரசர்களின் அரண்மனைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\n5. எதிர்த்துப் போரிடவும், சினம்கொண்டு, சீற்றமுற்று நான் வெட்டி வீழத்திய மனிதர்களின் பிணங்களால் வீடுகளை நிரப்பவும், இதோ கல்தேயர் வந்துகொண்டிருக்கின்றனர். ஏனெனில் இந்நகரின் தீச்செயல் அனைத்தையும் முன்னிட்டு அதனின்று நான் என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.\n6. ஆயினும், நான் அந்நகரின் காயங்களை ஆற்றிக் குணப்படுத்துவேன்: அம்மக்களுக்கு நலன் அளித்து நிலையான நிறைவாழ்வை வழங்குவேன்.\n7. யூதாவை அதன் அடிமைத்தனத்தினின்றும் இஸ்ரயேலை அதன் அடிமைத்தனத்தினின்றும் நான் அழைத்துவருவேன்: முன்பு இருந்தது போன்று அவற்றைக் கட்டி எழுப்புவேன்.\n8. எனக்கு எதிராக அவர்கள் செய்துள்ள பாவங்களினின்று அவர்களை நான் பய்மைப்படுத்துவேன்: அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்துள்ள குற்றங்கள், கிளர்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையும் நான் மன்னிப்பேன்.\n9. நான் எருசலேமுக்குச் செய்துவரும் எல்லா நன்மைகளையும் பற்றிக் கேள்வியுறும் உலகின் மக்களினத்தார் அனைவரின் முன்னிலையில் அது எனக்கு மகிழ்ச்சி, புகழ்ச்சி, மாட்சி தரும் நகராய் விளங்கும். நான் அதற்கு வழங்கும் அனைத்து நலத்தையும் வளத்தையும் அவர்கள் அஞ்சி நடுங்குவார்கள்.\n10. ஆண்஠டவர் இவ்வாறு கூறுகிறார்: \"ஆளரவமற்ற பாழ்நிலம்\" என நீங்கள் அழைக்கும் இவ்விடத்தில் - மனிதனோ, குடிமகனோ, விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும்-\n11. மகிழ்ச்சியின் ஒலியும் அக்களிப்பின் ஆரவாரமும், மணமகன் மணமகள் குரலொலியும் மீண்டும் கேட்கும். 'படைகளின் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில் அவர் நல்லவர்: அவரது பேரன்பு என்றென்றுமுள்ளது' எனப் பாடியவாறு ஆண்஠டவர் இல்லத்திற்கு நன்றிப் பலிகளைக் கொண்டுசெல்வோரின் பேரொலியும் கேட்கும்: ஏனெனில், நாட்டை நான் அடிமைத்தனத்தினின்று விடுவித்து முன்னைய நன்னிலைக்கு உயர்த்துவேன், என்கிறார் ஆண்டவர்.\n12. படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: மனிதனோ விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் இவ்விடத்திலும், இதை அடுத்த எல்லா நகர்களிலும் இடையர் தம் மந்தைகளை இளைப்பாற்றும் குடியிருப்புகள் மீண்டும் தோன்றும்.\n13. மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும், பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும் ஆடுகளை எண்ணிச் சரிபார்ப்பவனின் கண்காணிப்பில் அவை மீண்டும் கடந்து செல்லும், என்கிறார் ஆண்டவர்.\n14. இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.\n15 . அந்நாள்களில் - அக்காலத்தில் - நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும��� நிலைநாட்டுவார்.\n16. அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்: எருலேம் பாதுகாப்புடன் வாழும். \"யாவே சித்கேடீ\" என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.\n17. ஏனெனில், ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டின் அரியணையில் வீற்றிருக்கத்தக்க ஒருவர் தாவீதுக்கு இராமல் போகார்.\n18. என் திருமுன் எரிபலிகள் செலுத்தவும், தானியப் படையல்கள் ஒப்புக்கொடுக்கவும், என்றென்றும் பலிகள் நிறைவேற்றவும் தக்க ஒருவர் லேவி குலத்துக் குருக்களிடையே இராமல் போகார்.\n19. ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:\n20. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பகலும் இரவும் முறைப்படி வராதவாறு அவற்றோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை உங்களால் உடைத்தெறியப்படுமாயின்,\n21. என் ஊழியன் தாவீதோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் உடைத்தெறியப்படும், தாவீதின் அரியணையேறி ஆட்சிசெய்யும் மைந்தன் அவனுக்கு இருக்கமாட்டான்: என் பணியாளர்களான லேவி குலத்துக் குருக்களுக்கும் இவ்வாறே நிகழும்.\n22. எண்ணமுடியாத விண்மீன்களையும் அளக்க முடியாத கடல் மணலையும் போல, என் ஊழியன் தாவீதின் வழி மரபினரையும் என் பணியாளரான லேவியரையும் நான் பெருகச் செய்வேன்.\n23. ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:\n24. ஆண்டவர் தேர்ந்துகொண்ட இரண்டு குடும்பங்களையும் அவர் தள்ளிவிட்டார் என்று இம்மக்கள் பேசிக்கொள்வரை நீ கவனித்ததில்லையா என் மக்கள் ஓர் இனமாகத் திகழாத அளவுக்கு, என் மக்களை அவர்கள் இழிவாக நடத்துகிறார்கள்: அவர்களை ஓர் இனமாகக் கூடக் கருதுவதில்லை.\n25. ஆண்டவர் கூறுவது இதுவே: நான் பகலோடும் இரவோடும் உடன்படிக்கை செய்திராவிடில், விண்ணுக்கும் மண்ணுக்கும் உரிய ஒழுங்கு முறைகளை நிறுவியிராவிடில்,\n26. யாக்கோபின் வழிமரபினரையும், என் ஊழியன் தாவீதின் வழிமரபினரையும் உண்மையாகவே தள்ளிவிடுவேன். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் வழிமரபினரை ஆள்வதற்குத் தாவீதின் வழிமரபினரிலிருந்து யாரையும் தேர்ந்துகொள்ளமாட்டேன். ஆனால் இப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்பேன்: அவர்கள்மீது இரக்கம் காட்டுவேன்.\n1. பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும், அவருடைய எல்லாப் படைகளும், அவரது ஆட்சிக்கு உட்பட்ட உலகின் அரசுகள், மக்களினங்கள் அனைத்தும் எருசலேமையும் அதன் நகர்களையும் எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்த வேளையில், ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:\n2. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ போய், யூதா அரசன் செதேக்கியாவிடம் சொல்லவேண்டியது: ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனிய மன்னனிடம் இந்நகரைக் கையளிக்கப்போகிறேன். அவன் அதைத் தீக்கிரையாக்குவான்.\n3. நீ அவனுடைய கைக்குத் தப்பமாட்டாய்: மாறாகத் திண்ணமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புவிக்கப்படுவாய். பாபிலோனிய மன்னனை நீ முகத்துக்குமுகம் பார்ப்பாய்: அவனோடு நேருக்கு நெர் பேசுவாய்: நீ பாபிலோனுக்குப் போவாய்.\n4. ஆயினும், யூதாவின் அரசனே செதேக்கியா ஆண்டவரின் வாக்கைக் கேள். உன்னைப் பற்றி ஆணடவர் கூறுவது இதுவே: நீ வாளால் மடியமாட்டாய்:\n5. ஆனால் அமைதியாகவே சாவாய். உனக்குமுன் வாழ்ந்த பண்டைய அரசர்களான உன் மூதாதையரின் நினைவாக மக்கள் நறுமணப் பொருள்களை எரித்தது போன்று, உன் நினைவாகவும் எரிப்பார்கள்: \"ஜயோ, தலைவா\" எனச் சொல்லி உன்பொருட்டுப் புலம்புவார்கள்\" எனச் சொல்லி உன்பொருட்டுப் புலம்புவார்கள் இது உறுதி, என்கிறார் ஆண்டவர்.\n6. பின்னர் இறைவாக்கினர் எரேமியா எருசலேமில் யூதா அரசன் செதேக்கியாவிடம் இவற்றை எல்லாம் கூறினார்.\n7. அப்பொழுது எருசலேமுக்கு எதிராகவும், யூதாவின் அரண்சூழ் நகர்களுள் எஞ்சியிருந்த இலாக்கிசு, அசேக்காவுக்கு எதிராகவும் பாபிலோனிய மன்னனின் படை போரிட்டுக் கொண்டிருந்தது.\n8. விடுதலையை அறிவிப்பதற்காக, அரசன் செதேக்கியா எருசலேம் மக்கள் அனைவரோடும் உடன்படிக்கை செய்துகொண்டபின், ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.\n9. யூதா நாட்டினர் எவரும் தம் சகோதரரை அடிமைப்படுத்தாமல், அவரவர் தம் எபிரேய அடிமைகளான ஆண், பெண் அனைவரையும விடுதலை செய்ய வேண்டும் என்பதே அவ்வுடன்படிக்கை.\n10. உடன்படிக்கை செய்துகொண்ட தலைவர்கள், மக்கள் ஆகிய எல்லாரும், தம் அடிமைகளான ஆண், பெண் அனைவரும் தொடர்ந்து அடிமைகளாய் இராதவாறு, அவர்களுக்கு விடுதலை அளிக்க உடன்பட்டு அவர்களை விடுதலை செய்தார்கள்.\n11. ஆனால் பின்னர் அவர்கள் தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டார்கள்: தாங்கள் ஏற்கெனவே விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை மீண்டும் அடிமைப்படுத்திக்஠கொண்டார்கள்.\n12 . எனவே ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது:\n13. இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறு��து இதுவே: அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உங்கள் மூதாதையரை அழைத்துவந்த நாளில் நான் அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்துகொண்டேன்.\n14. 'உங்களிடம் அடிமைகளாய் விற்கப்பட்ட உங்கள் எபிரேய சகோதரர்கள் அனைவரும், ஆறு ஆண்டுகள் உங்களுக்குப் பணிவிடை புரிந்தபின், ஏழாம் ஆண்டின் முடிவில் அனைவரும் உங்களிடமிருந்து விடுதலை பெறவேண்டும்' என்று நான் அப்போது உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். உங்கள் மூதாதையரோ எனக்கு கீழ்ப்படியவில்லை: செவி சாய்க்கவுமில்லை.\n15. ஆனால் நீங்கள் சற்றுமுன்பு மனம் வருந்தி, ஒவ்வோருவரும் தம் சகோதருக்கு விடுதலை கொடுத்ததன் மூலம் என் முன்னிலையில் நேர்மையாக நடந்துகொண்டீர்கள்: என் பெயர் விளங்கும் இல்லத்தில் என் திருமுன் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டீர்கள்.\n16. ஆனால் உங்கள் மனத்தை நீங்கள் மீண்டும் மாற்றிக் கொண்டீர்கள்: என் பெயருக்குக் களங்கம் வருவித்தீர்கள்: தங்கள் விருப்பம்போல் செல்லும்படி நீங்கள் ஒவ்வொருவரும் விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை நீங்கள் மீண்டும் அடிமைப்படுத்திக் கொண்டீர்கள்.\n17. எனவே, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை: உங்கள் சகோதரருக்கும் அடுத்திருப்பவருக்கும் விடுதலை அறிவிக்கவுமில்லை. ஆகவே வாள், கொள்ளைநோய், பஞ்சம் ஆகியவற்றால் அழிவதற்கான \"விடுதலை\"யை நான் உங்களுக்கு வழங்குவேன், என்கிறார் ஆண்டவர். உலக அரசுகள் அனைத்துக்கும் திகிழட்டும் சின்னமாய் உன்னை மாற்றுவேன்.\n18. இளங் காளையின் துண்டங்களுக்கு நடுவே கடந்து பேன யூதாவின் தலைவர்கள், எருச஧லுமின் தலைவர்கள், அரசவையோர், குருக்கள், நாட்டுமக்கள் அனைவரும் என் திருமுன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி அதன் உடன்பாடுகளை நிறைவேற்றத் தவறினார்கள்.\n19. எனவே, இரண்டாக வெட்டப்பட்டு, அத்துண்டங்களிடையே கடந்து செல்வதற்காகப் பயன்படுத்திய இளங்காளையைப் போல் அவர்களை நான் ஆக்குவேன்.\n20. அவர்களை அவர்தம் பகைவர்கையிலும், அவர்களது உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும் நான் ஒப்புவிப்பேன். அவர்களுடைய பிணங்கள் வானத்துப் பறவைகளுக்கும் வையகத்து விலங்குகளுக்கும் இரையாகும்.\n21. யூதா அரசன் செதேக்கியாவையும் நாட்டுத் தலைவர்களையும் அவர்தம் பகைவர்கையிலும், அவர்களது உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும��, உங்களிடமிருந்து பின்வாங்கி நிற்கும் பாபிலோனிய மன்னனது படையின் கையிலும் ஒப்புவிப்பேன்.\n நான் கட்டளையிடப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். நான அவர்களை இந்நகருக்குத் திரும்ப அழைத்துவருவேன். அவர்கள் அதைத் தாக்கிக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவார்கள். யூதாவின் நகர்கள் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்படி செய்வேன்.\n1. யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய நாள்களில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:\n2. \"நீ இரேக்காபு குடியிருப்புக்குச் செல். அவர்களோடு பேசி ஆண்டவரின் இல்லத்தில் அறைகளுள் ஒன்றுக்கு அவர்களை அழைத்துவா. அங்஠கே அவர்கள் பருகிடத் திராட்சை இரசம் கொடு.\"\n3. அவ்வாறே அபட்சனியாவின் பேரனும் மற்றோர் எரேமியாவின் மகனுமான யாசனியாவையும் அவருடைய சகோதரரையும் புதல்வர் எல்லாரையும் இரேக்காபு வீட்டார் அனைவரையும நான் அழைத்து,\n4. கடவுளின் அடியவரான இக்தலியாவின் மகன் ஆனானுடைய புதல்வரின் அறைக்குக் கூட்டிவந்தேன். அந்த அறை ஆண்டவரின் இல்லத்தில் தலைவர்களின் அறைக்கு அருகில், சல்ழம் மகனும் வாயில் காவலருமான மாசேயாவின் அறைக்குமேல் இருந்தது.\n5. நான் திராட்சை இரசம் நிறைந்த பாத்திரங்களையும கிண்ணங்களையும் இரேக்காபு வீட்டாரின் மக்கள்முன் வைத்து, அவர்களை நோக்கி, \"திராட்சை இரசம் பருகுங்கள்\" என்றேன்.\n6. அவர்களோ, \"நாங்கள் திராட்சை இரசம் பருகமாட்டோ ம்: ஏனெனில் இரேக்காபின் மகனும் எங்கள் மூதாதையுமான யோனதாபு எங்களுக்குக் கொடுத்துள்ள கட்டளையாவது: 'நீங்களோ உங்கள் மக்களோ என்றுமே திராட்சை இரசம் பருகலாகாது.\n7. வீடு கட்டிக்கொள்ளவோ, விதை விதைக்கவோ, திராட்சைத் தோட்டம் நடவோ அதை உடைமையாக்கிக் கொள்ளவோ கூடாது. மாறாக, நீங்கள் தங்கியிருக்கும் இந்நிலத்தின் கண் நெடுநாள்வாழும் பொருட்டு, உங்கள் வாழ்நாள் முழுவதும் கூடாரங்களில் குடியிருங்கள்.'\n8. ஆகையால் இரேக்காபின் மகனும் எங்கள் மூதாதையுமான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள எல்லாவற்றுக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து வருகிறோம். அதன்படி நாங்களும் எங்கள் மனைவியர், புதல்வர், புதல்வியர் ஆகிய எல்லாருமே எங்கள் வாழ்நாள் முழுவதும் திராட்சை இரசம் பருகியதுமில்லை:\n9. குடியிருக்க வீடுகள் கட்டிக் கொண்டதுமில்லை. எங்களுக்காகத் திராட்சைத் தோட்டமோ வயலோ விதையோ எதுவுமே கிடையாது.\n10. கூடாரங்களில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். எங்கள் மூதாதையான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள அனைத்துக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து நடக்கிறோம்.\n11. ஆனால் பாபிலோனிய மன்னன் நெபுகத்கேனசர் இந்நாட்டின்மீது படையெடுத்து வந்தபொழுது, 'வாருங்கள், கல்தேயர் படைக்கும் சிரியர் படைக்கும் தப்பித்துக் கொள்ளுமாறு எருசலேமுக்கு ஓடிப் போவோம்' என்று நாங்கள் சொன்னோம். இவ்வாறு எருசலேமில் நாங்கள் தங்கி வாழ்கிறோம்\" என்றனர்.\n12. பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:\n13. இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ போய், யூதா மக்களையும் எருசலேம் குடிகளையும் பார்த்து, 'நீங்கள் என் அறிவுரையை ஏற்று, என் சொற்களுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்களா' என்று கேள், என்கிறார் ஆண்டவர்.\n14. திராட்சை இரசம் பருகவேண்டாம் என்று இரேக்காபின் மகன் யோனதாபு தம் வீட்டாருக்குக் கொடுத்திருந்த கட்டளை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றுவரை அவர்கள் திராட்சை இரசம் பருகுவது கிடையாது. இவ்வாறு தங்கள் மூதாதையின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்து வருகிறார்கள். நானோ உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.\n15. இறைவாக்கினரான என் ஊழியர் அனைவரையும் நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் அனுப்பி வைத்தேன். \"இப்பொழுது நீங்கள் அனைவரும் உங்கள் தீய வழியினின்று திரும்பி வாருங்கள்: உங்கள் செயல்களைச் சீர்ப்படுத்திக்கொள்ளுங்கள். வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்று அவற்றை வழிபடாதீர்கள். அப்படியானால், உங்களுக்கும் உங்கள் மூதாதையர்க்கும் நான் கொடுத்துள்ள நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள்\" என்று அவர்களைச் சொல்லவைத்தேன். நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவுமில்லை, கீழ்ப்படியவுமில்லை.\n16. இரேக்காபின் மகனான யோனதாபின் மக்கள் தம் மூதாதையின் கட்டளையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இம்மக்களோ எனக்குக் கீழ்ப்படியவில்லை.\n17. எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ, நான் எச்சரித்திருந்த எல்லாத் தீங்குகளும் யூதாவுக்கும் எருசலேமின் அனைத்துக் குடிகளுக்கும் நேரிடச் செய்வேன். ஏனெனில் நான் அவர்களோடு பேசியிருந்தும் அவர்கள் என���்குச் செவி சாய்க்கவில்லை: நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை.\n18. இரேக்காபின் வீட்டாரிடம் எரேமியா கூறியது: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் உங்கள் மூதாதையாம் யோனதாபின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றி, அவர் உங்களுக்குக் கொடுத்திருந்த அறிவுரை அனைத்தையும் கடைப்பிடித்து வந்துள்ளீர்கள்.\n19. ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது: என் திருமுன் என்றும் பணிவிடை புரியத்தக்க ஒருவன், இரேக்காபின் மகன் யோனதாபுக்கு இல்லாமல் போகான்.\n1. யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:\n2. நீ ஏட்டுச் சுருள் ஒன்றை எடுத்துக்கொள். நான் உன்னோடு பேசத் தொடங்கின நாள் முதல், அதாவது யோசியாவின் நாள்கள் தொடங்கி இந்நாள்வரை, இஸ்ரயேலைக் குறிக்கும், யூதாவைக் குறித்தும், மற்ற எல்லா நாடுகளைக் குறித்தும் நான் உனக்கு உரைத்துள்ள சொற்கள் எல்லாவற்றையும் அச்சுருளில் எழுது.\n3. யூதா வீட்டாருக்கு நான் அளிக்க எண்ணியுள்ள எல்லாத் தண்டனைகள் பற்றியும் அவர்கள் அனைவரும் கேள்வியுற நேர்ந்தால், அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பக்கூடும். அப்பொழுது அவர்கள் குற்றங்களையும் பாவங்களையும் நான் மன்னிப்பேன்.\n4. ஆகவே நேரியாவின் மகன் பாரூக்கை எரேமியா தம்மிடம் அழைத்தார். ஆண்டவர் தமக்கு உரைத்திருந்த சொற்களை எரேமியா சொல்லச் சொல்ல பாரூக்கு அவற்றை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவைத்தார்.\n5. பின்னர் எரேமியா பாரூக்குக்குக் கொடுத்த கட்டளை: நான் அடைபட்டிருக்கிறேன். ஆண்டவர் இல்லத்திற்குச் செல்ல என்னால் இயலாது.\n6. ஆதலால் நீ அங்குப் போ. நோன்பு நாளன்று அங்குக் குழுமியிருக்கும் மக்களின் செவிகளில் விழும்படி, நான் சொல்லச் சொல்ல நீ எழுதி வைத்த ஆண்டவரின் சொற்களை ஏட்டுச்சுருளினின்று படித்துக்காட்டு. தம் நகர்களிலிருந்து அங்குவரும் யூதா மக்கள் அனைவரும் கேட்கும் படியும் நீ அதை வாசித்துக்காட்டு.\n7. ஒருவேளை அவர்கள் ஆண்டவர் திருமுன் விழுந்து மன்றாடவும், அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பவும் இயலும். ஏனெனில் ஆண்டவர் கடும் சினமுற்று, சீற்றம் கொண்டு, இம்மக்களுக்குத் தீங்கு வருவிப்பதாக அறிவித்துள்ளார்.\n8. இறைவாக்கினர் எரேமியா கட்டளையிட்டிருந்தவாறே நேரியாவின் மகன் பாரூக்கு ஆண்டவர் இல்லததில் ஏட்டுச்சுருளினின்று ஆண்டவருடைய சொற்களைப் படித்துக் காட்டினார்.\n9. யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற ஜந்தாம் ஆண்டு ஒன்பதாம் மாதத்தில் எருசலேம் மக்கள் எல்லாரும், யூதாவின் நகர்களினின்று எருசலேமுக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் நோன்பு இருந்தனர்.\n10. அப்பொழுது செயலரான சாப்பானின் மகன் கெமரியாவின் அறையில், அதவாது ஆண்டவர் இல்லத்தின் புதுவாயிலை ஒட்டிய மேல்முற்றத்து அறையில் இருந்தவாறு, மக்கள் எல்லாரும் கேட்கும்படி எரேமியாவின் சொற்களை ஏட்டுச் சுருளினின்று பாரூக்கு படித்துக்காட்டினார்.\n11. ஏட்டுச் சுருளினின்று படிக்கப் பெற்ற ஆண்டவரின் சொற்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சாப்பானின் பேரனும் கெமரியா மகனுமான மிக்காயா,\n12. உடனே அரண்மனைக்கு இறங்கிச் சென்று, செயலரின் அறைக்குள் நுழைந்தார். அங்கே செயலராகிய எலிசாமா, செமாயாவின் மகன் தெலாயா, அக்போரின் மகன் எல்னாத்தான், சாப்பானின் மகன் கெமரியா, அனனியாவின் மகன் செதேக்கியா ஆகியோர் உள்படத் தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.\n13. மக்கள் கேட்கும்படி ஏட்டுச் சுருளினின்று பாரூக்கு படித்துக்காட்டியிருந்த சொற்கள் எல்லாவற்றையும் மிக்காயா தலைவர்களிடம் எடுத்துரைத்தார்.\n14. பின்னர் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து, கூசியின் கொள்ளுப்பேரனும் செலேமியாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான எகுதியைப் பாரூக்கிடம் அனுப்பிவைத்தார்கள். \"மக்கள் செவிகளில் விழும்படி நீ படித்துக் காட்டிய ஏட்டுச்சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டு வா\", என அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச்சுருளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தார்.\n15. அப்பொழுது அவர்கள் அவரிடம், \"நீ இங்கே அமர்ந்து, நாங்கள் கேட்கும்படி அதைப் படி\" என்றார்கள். அவரும் அவர்கள் காதில் விழும்படி அதைப் படித்தார்.\n16. எல்லாச் சொற்களையும் அவர்கள் கேட்டுத் திகிலுற்று, ஒருவர் ஒருவரை நோக்கினர். பின் பாரூக்கைப் பார்த்து, \"இவற்றை எல்லாம் நாங்கள் கண்டிப்பாக அரசரிடம் தெரிவ���க்க வேண்டும்\" என்றார்கள்.\n17. தொடர்ந்து, \"இச்சொற்கள் எல்லாவற்றையும் நீ எவ்வாறு எழுதினாய் அவன் சொல்ல நீ எழுதினாயா அவன் சொல்ல நீ எழுதினாயா சொல்\" என்று அவர்கள் பாரூக்கை வினவினார்கள்.\n18. அதற்குப் பாரூக்கு, \"எரேமியா சொல்லச் சொல்ல, இவற்றை எல்லாம் நான் மை கொண்டு ஏட்டுச்சுருளில் எழுதினேன்\" என்று மறுமொழி கூறினார்.\n19. அப்பொழுது தலைவர்கள் பாரூக்கை நோக்கி, \"நீயும் எரேமியாவும் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாதிருக்கட்டும்\" என்றார்கள்.\n20. செயலர் எலிசாமாவின் அறையிலேயே ஏட்டுச்சுருளை வைத்துவிட்டுத் தலைவர்கள் அரண்மனை முற்றத்திற்குள் சென்று, நடந்த எல்லாவற்றையும் அரசனுக்குத் தெரிவித்தார்கள்.\n21. அரசனோ ஏட்டுச்சுருளை எடுத்துவருமாறு எகுதியை அனுப்பிவைத்தான். செயலர் எலிசாமாவின் அறையினின்று எகுதி அதை எடுத்துவந்து, அரசனும் அவனைச் சூழ்ந்து நின்ற தலைவர்கள் அனைவரும் கேட்கப் படித்தான்.\n22. அது ஆண்டின் ஒன்பதாம் மாதம், அரசன் தன் குளிர்கால மாளிகையில் அமர்ந்திருந்தான். அவன்முன் கனல் தட்டில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.\n23. எகுதி மூன்று அல்லது நான்கு பத்திகளைப் படித்ததும், அரசன் கத்தியால் அப்பகுதியை அறுத்து அனல்தட்டில் இருந்த நெருப்பில் போட்டான். இவ்வாறு ஏட்டுச்சுருள் முழுவதும் எரிந்து சாம்பலாகும் வரை அவன் செய்து கொண்டிருந்தான்.\n24. அரசனோ இச்சொற்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய பணியாளர்களோ அஞ்சவில்லை: தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவுமிலலை.\n25. அரசன் ஏட்டுச்சுருளை எரிக்காதவாறு அவனை எல்னாத்தான், தெலாயா, கெமரியா ஆகியோர் வேண்டியும், அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.\n26. மாறாக எழுத்தர் பாரூக்கையும் இறைவாக்கினர் எரேமியாவையும் பிடித்து வருமாறு அரசனின் மகன் எரகுமவேல், அஸ்ரியேலின் மகன் செராயா, அப்தவேலின் மகன் செலேமியா ஆகியோருக்கு அரசன் கட்டளையிட்டான். ஆண்டவரோ அவர்களை மறைத்துவைத்திருந்தார்.\n27. எரேமியா சொல்ல, பாரூக்கு எழுதியிருந்த சொற்கள் அடங்கிய ஏட்டுச்சுருளை அரசன் எரித்த பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:\n28. நீ மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்துக்கொள்: யூதா அரசன் யோயாக்கிம் முன்பு எரித்த ஏட்டுச்சுருளில் அடங்கியிருந்த எல்லாச் சொற்களையும் இத���ல் எழுதிவை:\n29. பின்னர் யூதா அசரனான யோயாக்கிமைக் குறித்து நீ சொல்லவேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: \"பாபிலோனிய மன்னன் திண்ணமாய் வந்து, இந்நாட்டை அழித்துவிடுவான்: மனிதரையும் விலங்குகளையும் வெட்டி வீழ்த்துவான் என்று நீ ஏன் எழுதினாய்\" என்று கூறி அன்றோ நீ அந்த ஏட்டுச் சுருளை எரித்தாய்.\n30. எனவே யூதாவின் அரசன் யோயாக்கிமைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: அவன் வழிமரபினருள் எவனும் தாவீதின் அரியணையில் அமரமாட்டான். அவனது பிணம் வெளியில் எறியப்பட்டு, பகலின் வெயிலிலும் இரவின் குளிரிலும் கிடக்கும்.\n31. அரசனையும் அவன் வழிமரபினர், பணியாளர் ஆகியோரையும் அவர்களின் குற்றங்கள் பொருட்டுத் தண்டிப்பேன். நான் எச்சரித்திருந்தும் அவர்கள் பொருட்படுத்தியிராத தீங்குகளை அவர்கள் மேலும் எருசலேம் குடிகள்மேலும் யூதா மக்கள்மேலும் வரச் செய்வேன்.\n32. பின்னர் எரேமியா மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்து, நேரியாவின் மகனும் எழுத்தருமான பாரூக்கிடம் கொடுத்தார். யூதாவின் அரசன் யோயாக்கிம் எரித்த ஏட்டுச்சுருளில் காணப்பட்ட எல்லாச் சொற்களையும் எரேமியா சொல்லச் சொல்லப் பாரூக்கு மீண்டும் அவற்றை ஏட்டுச்சுருளில் எழுதினார். அவை போன்ற வேறு பலசொற்களும் அவற்றோடு சேர்க்கப்பெற்றன.\n1. யோசியாவின் மகனும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூதா நாட்டின் அரசனாக ஏற்படுத்தியிருந்தவனுமான செதேக்கியா, யோயாக்கிமின் மகன் கோனியாவுக்குப் பதிலாக ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான்.\n2. அவனோ, அவனுடைய பணியாளரோ நாட்டு மக்களோ இறைவாக்கினர் எரேமியா வாயிலாக ஆண்டவர் உரைத்திருந்த சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை.\n3. செலேமியாவின் மகன் எகுக்கலையும், மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவையும் அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எதேமியாவிடம் அனுப்பிவைத்து, \"நம் கடவுளான ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்\" என்று அவரை வேண்டிக்கொண்டான்.\n4. அந்நாள்களில் மக்களிடையே எரேமியா தடையின்றி நடமாடிக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.\n5. இதற்கிடையில் பார்வோனின் படை எகிப்தினின்று புறப்பட்டு வந்தது. எருசலேமை ஏற்கெனவே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த கல்தேயர் இச்செய்தியைக் கேள்வியுற்றதும், எருசலேமைவிட்டுப் பின்வாங்கினர்.\n6. அப்பொழுது இ��ைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:\n7. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் அறிவுரையை நாடி உங்களை என்னிடம் அனுப்பிவைத்த யூதா அரசனிடம் நீங்கள் சொல்லவேண்டியது: இதோ, உனக்குத் துணை புரிய வந்துள்ள பார்ோனின் படை தன் சொந்த நாடான எகிப்துக்கே திரும்பிப் போகும்.\n8. கல்தேயர் மீண்டும் வந்து இந்நகரைத் தாக்குவர்: அதனைக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவர்.\n9. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கல்தேயர் நம்மை விட்டுத் திரும்பிப் போவது உறுதி என்று சொல்லி உங்களையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் அவர்கள் திரும்பிப் போகவேமாட்டார்கள்.\n10. உங்களை எதிர்த்துப் போரிட்டு வரும் கல்தேயரின் படை முழுவதையும் நீங்கள் முறியடித்தாலும், அவர்களுள் தாக்குண்ட வீரர் மட்டுமே தம் கூடாரங்களில் எஞ்சியிருந்தாலும், அவர்களே கிளர்ந்தெழுந்து இந்நகரைத் தீக்கிரையாக்குவர்.\n11. பார்வோன் படையெடுத்து வரவே, கல்தேயர் படை எருசலேமை விட்டுப் பின்வாங்கியது.\n12. அப்பொழுது எரேமியா, மக்கள் முன்னிலையில் பாகப் பிரிவினை செய்து கொள்ள, எருசலேமை விட்டுப் பென்யமின் நாட்டுக்குப் புறப்பட்டார்.\n13. அவர் பென்யமின் வாயிலை அடைந்தபொழுது அனனியாவின் பேரனும் செலேமியாவின் மகனுமான இரிய்யா என்னும் மெய்க்காப்பாளர் தலைவன் இறைவாக்கினர் எரேமியாவைத் தடுத்து, \"நீ கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயல்கிறாய்\" என்று கூறி, அவரைப் பிடித்தான்.\n14. அதற்கு எரேமியா, \"அது பொய். நான்஠ கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயலவில்லை\" என்றார். அவர் சொன்னதை இரிய்யா கேட்கவில்லை. எனவே அவன் எரேமியாவைப் பிடித்து, தலைவர்களிடம் கொண்டு வந்து நிறுத்தினான்.\n15. தலைவர்கள் சினம் கொண்டு எரேமியாவை அடித்து, செயலர் யோனத்தானுடைய வீட்டில் அடைத்துவைத்தார்கள்: ஏனெனில் அவ்வீடு ஒரு சிறைக்கூடமாய் மாற்றப்பட்டிருந்தது.\n16. எரேமியா நிலவறைக் கூடத்திற்குள் சென்று அங்கே நெடுநாள் தங்கியிருந்தார்.\n17. அப்பொழுது அரசன்஠ செதேக்கியா ஆளனுப்பி, எரேமியாவைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தான். தன் மாளிகையில் அவருடன் தனியாகப&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/04/19/", "date_download": "2019-10-18T07:44:52Z", "digest": "sha1:UE5R4B62GNT3JCW63GUEBBRGMZCBGDB2", "length": 12230, "nlines": 135, "source_domain": "winmani.wordpress.com", "title": "19 | ஏப்ரல் | 2010 | ���ின்மணி - Winmani", "raw_content": "\nஆப்பிள் ஐபேட்-ல் வைஃபை ( WIFI ) பிரச்சினை உண்மைதானா ஸ்பெஷல் ரிப்போர்ட்\nமடிக்கணினிகளை இன்னும் சில நாட்களில் காணமல் செய்யும்\nநோக்குடன் தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டமாக வெளிவந்திருக்கும்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-ல் வைஃபை (wifi) பிரச்சினை\nஉண்மைதானா என்பதைப்பற்றிய சிறப்பு பதிவு.\nஆப்பிள் நிருவனத்தின் ஐபேட் அதிக அளவு மில்லியன் மக்களை\nசென்றடைந்து விற்பனையில் அபாரமாக வளர்ந்து வரும் இந்த\nநேரத்தில் சிலர் சிறிய குறைகளை கூட மிகைப்படுத்தி கூறி\nவருகின்றனர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-ல் வைஃபை\nபெரும் பிரச்சினையாக இருக்கிறது என்ற குறையை முன்\nவைத்துள்ளனர். முதன் முதலில் ஆப்பிள் ஐபேட்-ல் பிளாஷ் (Flash)\nபயன்படுத்த முடியாது என்ற கோஷம் வந்த உடனே சரிசெய்தனர்\nஅடுத்து இப்போது வைஃபை -ல் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு\nஆப்பிள் நிறுவனத்தின் பதில் “ வைஃபை wifi சிக்னலின் வேகம்\nகுறைவாக இருப்பது உண்மைதான் ஆனால் கண்டிப்பாக wifi\nஇணைப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. இதற்காக தற்போது\nவைஃபை சிக்னலின் வேகத்தை விரைவில் அதிகரிக்க நடவடிக்கை\nஎடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதில் ஒரு பெரிய\nவேடிக்கை என்னவென்றால் பல இடங்களில் இலவசமாக கிடைக்கும்\nவைஃபை சிக்னலை கூட இந்த ஐபேட் -ல் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகல்வி அறிவு பெற்ற மற்றும் பெறாத சில முட்டாள்களிடம் நாம்\nஎவ்வளவு நேரம் பேசினாலும் அது நிழலுக்கு இறைத்த நீராகத்தான்\nபோகும். இவர்களிடம் நாம் மவுனமாய் இருப்பதே சிறந்தது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.எகிப்தியர்களின் முதன்மை கடவுள் யார் \n2.இசைக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் வேதம் எது \n3.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்\n4.ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது \n5.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத பயிற்ச்சி\n6.சதுரங்க அட்டையில் மொத்தம் எத்தனை சதுரம் உள்ளன\n7. பண்டைய ஆரியர்களின் மொழி யாது \n8. ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது \n9.சூரிய மண்டலத்தை கடந்து சென்ற ஒரே செயற்கைக்கோள் எது\n10. தமிழ்நாட்டின் விலங்கு எது \n8.ரோம், 9.பயோனியர் 10, 10.வரையாடு\nபெயர் : சார்லஸ் டார்வின்\nமறைந்த தேதி : ஏப்ரல் 19, 1882\nஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர்.\nஇவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக்\nகொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான\nஅறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த\nஉண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம்\nஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species)\nஎன்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nஏப்ரல் 19, 2010 at 4:51 பிப 4 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/14095158/DMK-Leader-MK-stalin-to-meet-Governor.vpf", "date_download": "2019-10-18T06:51:49Z", "digest": "sha1:RM57GVHFQK67MTB3EB7SZWQV3NZVBLNA", "length": 9837, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK Leader MK stalin to meet Governor || கோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறார் மு.க ஸ்டாலின்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறார் மு.க ஸ்டாலின் + \"||\" + DMK Leader MK stalin to meet Governor\nகோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறார் மு.க ஸ்டாலின்\nகோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளிக்கிறார்.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.\nஇதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டினார்கள்.\nமேலும் கோடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். இந்த நிலையில், கோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மனு அளிக்க உள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பம்: முருகனிடம் நகையை பரிசாக பெற்ற பிரபல தமிழ் நடிகை\n2. திருச்சி நக��க்கடை கொள்ளை வழக்கு: இன்ஸ்பெக்டருக்கு ரூ.19 லட்சம் கொடுத்த கொள்ளையன் முருகன் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்\n3. அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் மழை தீவிரம் அடைகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்\n4. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரியாக தாக்கி வீட்டில் வைத்து பூட்டிய பொதுமக்கள் ரூ.2¾ லட்சம் பறிமுதல்\n5. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/04/23132237/1158559/Ford-Freestyle-India-Launch-Date.vpf", "date_download": "2019-10-18T07:10:55Z", "digest": "sha1:4KDQWJMECZC3PWGLRGS7EJYDFGFYSH3F", "length": 17236, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் வெளியீட்டு தகவல்கள் || Ford Freestyle India Launch Date", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் வெளியீட்டு தகவல்கள்\nஃபோர்டு நிறுவனத்தின் ஃப்ரீஸ்டைல் காம்பேக்ட் எஸ்யுவி இந்தியாவில் அதிகாரப்பூர்வ வெளியீடு மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஃபோர்டு நிறுவனத்தின் ஃப்ரீஸ்டைல் காம்பேக்ட் எஸ்யுவி இந்தியாவில் அதிகாரப்பூர்வ வெளியீடு மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஃபோர்டு நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி இந்தியாவில் ஏப்ரல் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதன் விலை அறிமுக தினத்தன்று அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nபுதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், இதன் விநியோகம் மே மாத வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த கார் ஏப்ரல் 26-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nவடிவமைப்பை பொருத்த வரை ஃப்ரீஸ்டைல் முகப்பு பார்க்க ஃபிகோ போன்றே காட்சியளிக்கிறது. எனினும் புதிய கிரில் வித்தியாச தோற்றம் கொண்டிருக்கிறது. இருபுறங்களிலும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், காரை சுற்றி கிளாஸ்டிக் கிளாடிங், வீல் ஆர்ச், எஸ்யுவி போன்ற அனுபவத்தை வழங்கும்.\nஇத்துடன் புதிய ��ாடலில் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. எட்டு வேரியன்ட்களில் கிடைக்கும் ஃப்ரீஸ்டைல் உள்புறம் ஃபோர்டு இகோஸ்போர்ட் போன்று காட்சியளிக்கிறது. இதன் டைட்டானியம் வேரியன்ட் 6.5 இன்ச் தொடுதிரை வசதி மற்றும் ஃபோர்டு சின்க் 3.0 வசதி கொண்டுள்ளது. இகு ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டியை வழங்குகிறது.\nஃப்ரீஸ்டைல் மாடலில் ஃபோர்டின் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதே டிராகன் சீரிஸ் இன்ஜின் ஃபிகோ மற்றும் ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nசெயல்திறனை பொருத்த வரை இந்த இன்ஜின் 1194சிசி பெட்ரோல் மோட்டார் 95 பிஹெச்பி @6500 ஆர்பிஎம், 120 என்எம் டார்கியூ @4200 ஆர்பிஎம், 1498சிசி மோட்டார் 99 பிஹெச்பி @3750 ஆர்பிஎம், 215 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் ஆட்டோமேடிக் வேரியன்ட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடலில் கீலெஸ் என்ட்ரி, ஒன்-டச்-டவுன் முன்பக்க கண்ணாடிகள், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராக்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் அம்சம், ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஃபோர்டு மைகீ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஃப்ரீஸ்டைல் மாடலில் ஏபிஎஸ் மற்றும் இபிடி, முன்பக்கம் டூயல் ஏர்பேக், டாப் என்ட் மாடலில் ஆறு ஏர்பேக் வழங்கப்படுகிறது.\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோனியா காந்தி அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து\nவிழுப்புரம் அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் மறுத்ததாக தகவல்\nநீலகிரி: கனமழை காரணமாக குந்தா தாலுகாவி��் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி அறிமுகம்\nபத்து நாட்களில் இத்தனை யூனிட்களா முன்பதிவில் அசத்தும் டியூக் 790\nசெட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/NewAutoMobile/3", "date_download": "2019-10-18T07:09:08Z", "digest": "sha1:IJUSZXXJGYG5JR5XPNPRQYXQ5EFVTKTL", "length": 16602, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Car and Bike News in Tamil | Tamil Automobile News - Maalaimalar | 3", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடும் மஹிந்திரா\nமஹ்ந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் 2021-க்குள் மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநிசான் கிக்ஸ் புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்\nநிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.\nஹூன்டாய் புதிய தலைமுறை ஹேட்ச்பேக் கார்\nஹூன்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹேட்ச்பேக் காரின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபறக்கும் கார் சோதனையில் வெற்றி - ஜப்பான் நிறுவனம் அசத்தல்\nஜப்பானில் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் சோதனை சமீபத்தில் நடைபெற்றது. சோதனை முடிவு விவரங்களை பார்ப்போம்.\nஅதிநவீன அம்சங்கள் நிறைந்த ஆடி எஸ்.கியூ7\nஆடி நிறுவனத்தின் 2020 எஸ்.கியூ.7 ஃபேஸ்லிஃப்ட் காரின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமாருதி சுசுகியின் புதிய கார் - அசத்தல் டீசர் வெளியானது\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய கார் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் சியாஸ் பி.எஸ். 6\nமாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் காரின் பி.எஸ். 6 வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nவிரைவில் இந்தியா வரும் டாடா ஹேரியர் ஆல் பிளாக் எடிஷன்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஹேரியர் காரின் ஆல்-பிளாக் எடிஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nமாருதி சுசுகி எர்டிகா பி.எஸ். 6 இந்தியாவில் அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் எர்டிகா பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் கொண்ட வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.\n2019 போர்ஷ் மசான் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்\nபோர்ஷ் இந்தியா நிறுவனம் 2019 மசான் ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் ஹூண்டாய் ஜெனிசிஸ்\nஇந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் விரைவில் இங்கு ஜெனிசிஸ் பிராண்டு கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nவிரைவில் இந்தியா வரும் பி.எஸ். 6 பொலிரோ பவர் பிளஸ்\nமஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பி.எஸ். 6 பொலிரோ பவர் பிளஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஜெ-பேஸ் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. உருவாக்கும் ஜாகுவார்\nஜாகுவார் நிறுவனம் ஜெ-பேஸ் என்ற பெயரில் புதிய எஸ்.யு.வி. மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇந்தியாவில் புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புத்தம் புதிய எக்ஸ்7 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.\nவிரைவில் அறிமுகமாகும் டாடா ஹெச்2எக்ஸ்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெச்2எக்ஸ் கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nகியா கார்னிவல் இந்திய வெளியீட்டு விவரம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் எம்.பி.வி. கார் அறிமுக விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமெர்சிடஸ் 2019 ஏ.எம்.ஜி. ஏ45 அ��ிமுகம்\nசொகுசு கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான மெர்சிடிஸ் 2019 ஏ.எம்.ஜி. ஏ45 காரை அறிமுகம் செய்துள்ளது.\nஹோன்டா X ADV 150 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் அறிமுகம்\nஹோன்டா நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் ஸ்கூட்டர் இந்தோனேசிய ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nமேம்பட்ட டேட்சன் ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம்\nடேட்சன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nடீசல் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த என்ஜின்களா அதிரடி திட்டம் வகுக்கும் மாருதி சுசுகி\nமாருதி சுசுகி நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகள் அமலானதும் டீசல் என்ஜின்களுக்கு மாற்றாக தனது வாகனங்களில் இந்த என்ஜின்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் அறிமுகம்\nஸ்கோடா இந்தியா நிறுவனம் ரேபிட் செடான் மாடலின் லிமிட்டெட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nசெட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nமாருதி எர்டிகா டூர் எம் டீசல் வேரியண்ட் அறிமுகம்\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seylan.lk/ta/remittances-other.html", "date_download": "2019-10-18T06:40:47Z", "digest": "sha1:QZWBFOFWDEC5RL6WKUI3EIQLYI5EQ2D4", "length": 10616, "nlines": 151, "source_domain": "www.seylan.lk", "title": "பண அனுப்பீடுகள் | Seylan Bank PLC", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nசெலான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிநபர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் மற்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு ��ேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் முறை\nசர்வதேச நாணய வங்கிச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி விண்ணப்பம வலைப்பதிவு கணிப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\nஉலகளாவிய பணப் பரிமாற்றச் சேவைகள்\nசெலான் வங்கி தனது “Sey Cash” பண அனுப்பீட்டு முறையின் ஊடாக, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையருக்குச் சேவை வழங்குவதுடன் மாத்திரமல்லாது Money Gram, Xpress money, SAMBA Speed Cash, Enjaz, Instant Cash, Ez Remit, AFX fast Remit, AFX fast Remit PAYAZA, ARY, Spead Remit போன்ற பல சேவைகளின் அதிகாரம் பெற்ற முகவராகவும் செயற்படுகிறது. அவற்றைத் தவிர, பரிவர்த்தனை கம்பனிகளின் ஊடாக பண அனுப்பீட்டு ஏற்பாடுகளின் மூலம் “Point To Point” பண அனுப்பீட்டுச் சேவை மேற் கொள்ளப்படுவதுடன், வங்கிகளின் ஊடாக SWIFT பரிமாற்றங்களும் செயற்படுத்தப்படுகின்றன.\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள Customer Feedback\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2015/02/27/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-150-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-10-18T06:00:06Z", "digest": "sha1:BPUUEKMBSWDDPY2NN3EOCTCQBD2O3RPB", "length": 9719, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "வேகமான 150 ஓட்டங்கள் தென்னாப்பிரிக்க வீரர் சாதனை | LankaSee", "raw_content": "\nநீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் சிரியாவில் போர் நிறுத்தம்…\nபணத்துக்காக தத்து ��டுத்த மகனை கொன்ற லண்டன் தம்பதியர்..\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nசுவிஸில் கர்ப்பிணி தாயாரை சுத்தியலால் தாக்கிய வெளிநாட்டவர்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு வி​ழாவில் இடம்பெற்ற குழறுபடிகள்\nமனைவியை கொலை செய்த செய்தி வாசிப்பாளர் \nமாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கருவை கலைத்த தமிழக இளைஞர்\nநடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் அடுத்த பிரம்மாண்ட பட வாய்ப்பு\nஇன்றைய (18.10.2019) நாள் உங்களுக்கு எப்படி\nநடிகர் ரகுவரன்-ரோகினியின் மகனை பார்த்திருக்கிறீர்களா\nவேகமான 150 ஓட்டங்கள் தென்னாப்பிரிக்க வீரர் சாதனை\nசிட்னி கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை 257 ரன்களால் தென்னாப்பிரிக்கா வெற்றியீட்டிய அதேவேளை, தென்னாப்பிரிக்க அணியின் ஏபி டெ விலர்ஸ் ஒரு நாள் போட்டிகளின் மிக வேகமான 150 ரன்களை பெற்றிருக்கிறார்.\nசிட்னியில் நடைபெறும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென் ஆபிரிக்கா அணி 408 ஓட்டங்களைப் பெற்றது.\nஇந்த போட்டியிலேயே, உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் அதிவேக சதம் ஒன்றை பெற்ற வீரர் என்ற பெருமையை தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வீரர் ஏபி டெ விலர்ஸ் பெற்றிருக்கிறார். 64 பந்துகளுக்கு 150 ரன்களை குவித்து இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார்.\nஇதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் படைத்திருந்த இவ்வாறான ஒரு சாதனையை 19 பந்துகளால் முறியடித்த ஏபி டெ விலர்ஸ், தென் ஆபிரிக்காவிற்கு புகழ் சேர்த்துள்ளார்.\nஏபி டெ விலர்ஸ் 66 பந்துகளுக்கு தமது சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் 162 ரன்களை குவித்ததுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஅண்மை நாட்களாக தமது அபார விளையாட்டு திறமையை துடுப்பாட்டத்தில் காண்பித்து வரும் டெ வில்லர்ஸ், கடந்த மாதம் ஜொஹான்ஸ்பேர்க்கில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதே அணிக்கு எதிராக 31 பந்துகளுக்கு சதம் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதென் ஆபிரிக்கா பெற்ற இந்த ரன்கள் உலகக் கிண்ண வரலாற்றில் ஓர் அணி பெற்ற இரண்டாவது மிகக் கூடிய ரன்களாகும்.\nயாழ்ப்பாணமும் செல்கிறார் ஐ.நா உயர் பிரதிநிதி\nமுல்லைத்தீவு பிரதேச சபைகளுக்கான ��ேர்தல்களுக்கு இடைக்காலத் தடை\n17 வயதில் இரட்டை சதம் அடித்து.. சாதனை படைத்த வீரர்\nதென்னாப்பிரிக்க அணியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக கங்குலி தேர்வு\nநீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் சிரியாவில் போர் நிறுத்தம்…\nபணத்துக்காக தத்து எடுத்த மகனை கொன்ற லண்டன் தம்பதியர்..\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nசுவிஸில் கர்ப்பிணி தாயாரை சுத்தியலால் தாக்கிய வெளிநாட்டவர்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு வி​ழாவில் இடம்பெற்ற குழறுபடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=203080210", "date_download": "2019-10-18T05:54:15Z", "digest": "sha1:NWPR6G5BYBLEA2RRMNS2ENSEGTLB7OI2", "length": 36097, "nlines": 802, "source_domain": "old.thinnai.com", "title": "கஷ்டமான பத்து கட்டளைகள். | திண்ணை", "raw_content": "\nபெற்றோர்களின் நிழலில் இருக்கும் வரை,சகோதர சகோதரிகளுக்கிடையே நிலவி வந்த பாசம்,நேசம் எல்லாம்,அவரவர்கள் மனைவி குடும்பம் குழந்தைகள் என்று கிளை விட்டபின்,ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற வாக்கியத்தை உண்மையாக்குவது போல்,பாசத்தில் ஒரு கீறல்,பிணைப்பில் ஒரு பிரிவு,அணைப்பில் ஒரு பாசாங்கு,என்று நூலிழையாக நுழைந்து,உறவுக்குப் பாலம் கூடக் கட்ட முடியாத அகழியாகப் பள்ளம் விழுந்து விடுகிறது.இது எப்படி நிகழ்கிறது இதற்கு, முக்கியமான காரணம்,பெற்றோர் விட்டுச் சென்ற சொத்து . எப்படியும் போகட்டும் என்று உயில் எழுதப் படாமல் விடப்பட்ட சொத்து அல்லது ,பாரபட்சமாக எழுதப்பட்ட உயில்.இவைதான், உறவின் தரத்தை உரசிப் பார்க்கும்,உரைகல்.சொத்துப் பிரிவினை,பல வீடுகளில், உறவையும் சேர்த்தே பிரித்துவிடுகிறது.இது ஏற்படுத்தும் சல சலப்பு ,புற்று நோய் போல் அகத்தைப், பலகாலம் அரித்த பின் முகத்தில் கோபத்தையும்,விரோதத்தையும்,சந்தேகத்தையும்,அவநம்பிக்கையையும் அப்பட்டமாகக் காட்ட வைக்கிறது.\nமுன்னோர்கள் விட்டுச் செல்லும் சொத்துக்களுக்கு,நாம் அடிமையாகி விடாமல், அவைகளை நமக்கு, அடிமைகளாக, ஆக்கிக் கொள்ளவேண்டும். கொஞ்சம் சிரமம்தான்,ஆனால் முயன்று பார்ப்பதில் தவறில்லையே நாம் சேர்த்த சொத்துக்கு நாம் அடிமையாவதே,வெட்கத்துக்குரிய விஷயம்.இதில் அடுத்தவர் சேமிப்புக்கு நாம் அடிமையாவது,அதை விடக் கேவலம். ஒரு நோய��� நம்மை அணுகாமல் நம்மை நாம் எப்படி பாதுகாத்துக் கொள்கிறோமோ,அதைவிடக் கவனமாகச் சில கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக உள்ளத்தில் இருத்திக் கொண்டால்,மன ஆரோக்கியம் நிச்சயம்.சில சமயம் சில மருந்துகள் கசக்கத்தான் செய்யும், கஷ்டமாகத்தான் இருக்கும்.விழுங்கித்தான் பார்ப்போமே.\n1# அடுத்தவரைச் சேரவேண்டிய செல்வம், நம் இல்லத்தில் இருந்தால்,நம் வீடு தேடிவரும் லட்சுமி,நம் வீட்டினுள் நுழையாமல் வாசற்படியிலேயே நின்று விடுவாள்.ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டியவளை வாசலிலேயே நிறுத்தி விடலாமா \n2# எல்லோருக்கும் தெரியும் ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள்.மூன்றாவது பக்கம் ஒன்று உண்டு, ‘நாம் யார் மனதையும், புண்படுத்தாமல்,ஏமாற்றாமல் ஈட்டிய நாணயம் இது ‘ என்று நம் மனசாட்சி, குத்திய முத்திரை பதிந்த பக்கம்தான்,நம்,அககண் மட்டுமே அறிந்த, அந்த மூன்றாவது பக்கம்.நாம் வைத்திருக்கும் நாணயம், நம்மிடம் தங்குவது, தவறிப் போவதும் ,அந்த மூன்றாவது முத்திரையைப் பொறுத்திருக்கிறது.\n3# நாம் ஈட்டிய பொருள் நம் குழந்தைகள் கையில்தான் போய்ச்சேரும் என்று எத்தனை நம்பிக்கையுடன் பொருள் சேர்கிறோமோ அதே நம்பிக்கையை நம் பாவபுண்ணியங்களும் நம் குழந்தைகளைப் போய்ச் சேரும் என்பதிலும் வைக்க வேண்டும்.நாம் ஆயிரத்துக்கு அடுத்தவரை ஏமாற்றினால் நம் குழந்தைகள் லட்சத்தை,யாரிடமாவது இழந்து நிற்பார்கள்.அர்ஜுனனின் அம்பு கூடக் குறி தவறலாம்.நம் பாவ புண்ணியங்களின் பலன்கள்,சந்தேகத்துக்கு இடம் இல்லாமல்,அது நம் சந்ததியருக்குத்தான்.\n4# சட்டப்படி நாம்,நம் முன்னோர்களின் சொத்துக்கு,நூறு சதவிகிதம் சொந்தக்காரர்களாகலாம், ஆனால்,தகுதிப்படி கணக்கிட்டால்,பத்து கூடத் தேறாது.இதை உணராமல், சொத்துப் பத்திரங்களைத் தொட்டால் மனசாட்சி பட படக்கும். உர்ந்து தொட்டால் நல்ல தீர்வு கிட்டும்.\n5# அரியணையையும் ஆரண்ய வாசத்தையும் ஒன்றாக நினைத்து வாழ நாம் ராமர் இல்லைதான்.அதற்காக,கிடைத்ததைப் பகிர்ந்துண்ணும் ஒரு காகமாகக் கூடவா வாழமுடியாது பசிக்குத் தேவையானவற்றை எடுத்து விட்டு மீதியை விட்டு விடும் மிருகங்களாகக் கூட இருக்கலாம், தப்பில்லை.சமயத்தில் ஐந்தறிவு ஜீவன்கள் நமக்கு ஆசானாக உயர்ந்து நிற்கின்றன.\n6# பணம் தேவையில்லை என்று சொல்ல நாம் முற்றும் துறந்த முனிவர் இல்லை அதற்காக அடுத்தவருக்கு உரிமையானதைத் தட்டிப் பறிக்கும் வழிப்பறிக் கொள்ளைக்காரனாகலாமா \n7# ‘நாம் போகும் போது என்ன கொண்டு போகிறோம் ‘என்ற வேதாந்தத்தை, பலனை அனுபவிப்பவர்கள்,பாதிக்கப் பட்டவர்களுக்கு மட்டும் ஓதிக் கொண்டிருக்காமல்,தங்கள் மனதிலும் இருத்தினால்தான்,நல்ல தராசாக இயங்க இயலும்.\n8#நம் சொந்த முயற்சியில் ஈட்டிய ஒரு கோடி நமக்கு அடிமை என்றால் ,அடுத்தவர் உரிமையைத் தட்டிப் பறித்து எடுத்த ஒற்றை ரூபாய் ஆயுளுக்கும் நம்மை ஆட்டி வைக்கும் சர்வாதிகாரி.கவனமாக இருப்போம்.\n9#விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகும் தயாள குணத்தை உங்களுக்கு ஆதாயமாக்கிக் கொள்ளாதீர்கள்.கை ஓங்குபவர்களை முடிந்தால் எதிர்த்து அடக்க நினைக்கலாம் தவறில்லை,கை கட்டி நிற்பவர்களைக் காயப் படுத்தாதீர்கள்.\n10#சொத்துப் பத்திரம் கையெழுத்துப் போடப் பட்டு ஜாக்கிரதையாக வைத்திருக்க வேண்டும் என்பதால்தான் அதற்குப் பத்திரம் என்றானது மட்டுமல்ல,கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் பத்திரம் என்றும் அர்த்தமாகலாம்.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு\nவேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்\nவாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)\nபிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11\nகேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் \nஅகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன \nஅறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)\nதாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘\nகுறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்\nஒரு தலைப்பு இரு கவிதை\nகுப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி\nNext: உன்னால் முடியும் தம்பி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு\nவேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்\nவாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)\nபிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11\nகேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் \nஅகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன \nஅறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)\nதாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘\nகுறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்\nஒரு தலைப்பு இரு கவிதை\nகுப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_11_14_archive.html", "date_download": "2019-10-18T07:32:30Z", "digest": "sha1:52QEUFRB6ECO5OT46EWHRSCSUREPAVGI", "length": 120539, "nlines": 1649, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "11/14/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஅல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனின் செல்வாக்கு குறைக...\nபுலிகளிடம் இருந்து 2 நகரங்களை ராணுவம் பிடித்தது\n1500 சிங்கள வீரர்களுக்கு சிறை\n சந்திரனில் இந்திய தேசியக்கொடியை ந...\nநிலவில் இன்று தடம் பதிக்கிறது மூவர்ணக்கொடி\nஒபாமாவின் வெற்றி இந்தியாவுக்கு லாபமா\nவிடுதலைப்ப��லிகள் அதிரடி தாக்குதல்;75 ராணுவ வீரர்கள...\nஇந்தியா 158 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகால்பந்தை போல கிரிக்கெட் போட்டியிலும் மஞ்சள் அட்டை...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழிய���ம்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஅல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனின் செல்வாக்கு குறைகிறது\nஅல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனின் செல்வாக்கு குறைகிறது\nசர்வதேச தீவிரவாதி அல்கொய்தா தலைவன் பின்லேடனை அமெரிக்கா பல ஆண்டுகளாக தேடியும் அவன் பிடிபடவில்லை.பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்தது.ஆனாலும் அவனை பிடிக்க முடியவில்லை.\nபின்லேடன் பற்றி அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.கூறும்போது பின்லேடன் செல்வாக்கு குறைந்து விட்டது.அவன் தனிமை படுத்தப்பட்டு விட்டான் என்று கூறியுள்ளது.\nசி.ஐ.ஏ. டைரக்டர் மைக்கேல் ஹேடன் கூறியதாவது:-\nதனது உயிரை காப்பாற்றி கொள்வதற்காக பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி பின்லேடன் மாறி மாறி செல்கிறான்.உயிர் தப்புவதிலேயே பின்லேடன் முழு கவனம் செலுத்தி வருகிறான்.முன்புபோல பின்லேடனால் திறமையாக செயல்பட முடியவில்லை.தனது இயக்கத்தினருடன் தொடர்பும் துண்டிக்கப்பட்டு பின்லேடன் தனிமை படுத்தப்பட்டு இருக்கிறான்.பின்லேடனுக்கு முன்பு இருந்த செல்வாக்கும் குறைந்து விட்டது.\nஆனால் அல்கொய்தா இயக்கத்தின் பலம் குறைந்து விடவில்லை.அமெரிக்காவுக்கு இன்னும் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இயக்கமாக அது வளர்ந்து இருக்கிறது.அமெரிக்காவுக்கு எப்போதும் அல்கொய்தா இயக்கத்தால் ஆபத்துதான்.\nபாகிஸ்தானில் அல் கொய்தா இயக்கத்தினரின் பயிற்சி முகாம் உள்ளது.இவ்வாறு மைக்கேல் ஹேடன் கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:53 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபுலிகளிடம் இருந்து 2 நகரங்களை ராணுவம் பிடித்தது\nஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் கடும் போர் நிலவி வருகிறது.\nஇதில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை முழுவதுமாக பிடிக்க சிங்கள ராணுவம் மும்முனை தாக்குதல் நடத்தியபடி முன்னேறி செல்கிறது.\nராணுவத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் ஆவேசமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கிளிநொச்சியை மிக அருகில் ராணுவம் நெருங்கி செல்கிறது.\nவெள்ளிக்கிழமை பேய்முனை மற்றும் வலைப்பாடு ஆகிய 2 கிராமங்களை பிடித்துவிட்டதாகவும், ராணுவம் தெரிவித்துள்ளது. மன்னார்-பூநகரி சாலைக்கு மேற்கே இந்த பகுதி உள்ளது.\nபேய்முனையை கைப்பற்றியதன் மூலம் மேற்கு கரையோரத்தில் இருந்து கடற்புலிகளின் தளம் ராணுவத்தின் வசமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது விடுதலைப்புலிகள் பூநகரி தளத்தை வலுப்படுத்தி வருகிறார்கள். பூநகரி நோக்கி இப்போது ராணுவம் முன்னேறி செல்கிறது. அந்த பகுதியையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.\nராணுவ தாக்குதல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்துக்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:24 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n1500 சிங்கள வீரர்களுக்கு சிறை\nஇலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின்போது ராணுவத்தை விட்டு விட்டு தப்பி ஓடிய ராணுவ வீரர்கள் 6749 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 1500 பேர் விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nவிடுதலைப் புலிகளுடன் நடந்து வரும் போரின்போது அவர்களுடன் மோதி உயிரை விட விரும்பாத ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவத்தை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார்கள். அவர்களைக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது.\nஇதையடுத்து தலைமறைவாகி விட்டவர்களில் 6749 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ராணுவ கோர்ட்டில் விசாரணைக்கு நிறுத்தப்பட்டனர். விசாரணை முடிவடைந்த 1500 பேர் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மொத்தம் 15 ஆயிரம் வீரர்கள் ராணுவத்தை விட்டு ஓடிப் போயுள்ளனர்.\nஅவர்கள் மீண்டும் பணியில் சேர அவகாசம் தரப்பட்டது. அது சனிக்கிழமையுடன் முடிவடைகிறது என்றார்.\nஇதற்கிடையே, ராணுவத்திற்கு புதிதாக ஆளெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. டிசம்பர் 31ம் தேதி வரை அது நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென் இலங்கையில் உள்ள அனைத்து ராணுவ முகாம்களில் ஆளெடுக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.\nஇதுவரை 5000 சிங்கள இளைஞர்கள் ராணுவத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகள் தற்போது அளிக்கப்பட்டு வருவதாகவும் நாணயக்காரா தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:23 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇப்போது வரைபடத்தை பார்த்தாலும் ஒரு கண்ணீர்த்துளி இந்தியாவின் காலடியில் கிடந்து கருணையை எதிர்பார்ப்பது போன்ற தோற்றத்தில்தான் இருக்கும் இலங்கைத் தீவு. புவியியலின்படி இந்திய நிலப்பகுதியும் இலங்கை நிலப்பகுதியும் பன்னெடுங்காலம் முன்னே இணைந்திருந்தவை என்றும் கடல்கோள்களால் அவை பிரிக்கப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ஏழ்தெங்கம் என்ற நாடுதான், கடலால் பிரிக்கப்பட்டு ஈழம் ஆனது என்று குறிப்பிடுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தையை தனியே பிரித்தெடுப்பதுபோல கடல் இரு நாடுகளையும் பிரித்துவிட்டது.\nஇலங்கையில் நீண்டகாலமாகவே தமிழர்கள் வாழ்ந்து வருவதை அந்நாட்டின் வரலாற்று நூலான மகாவம்சம் எனும் நூலிலே தெரிவிக்கிறது. குவெய்னி என்ற தமிழ் அரசி ஆட்சி செய்த காலத்தில் வடஇந்தியாவின் லாலாதேசம் என்ற பகுதியிலிருந்து விஜயன் என்பவர் தலைமையில் கப்பலில் வந்து சேர்ந்தவர்களே பின்னர் சிங்கள இனத்தவர்களாயினர் என்பதை மகாவம்சம் விளக்குகிறது. எல்லாளன் என்ற தமிழ் அரசனது ஆட்சியில் ஒரே குடையின் கீழ் இலங்கை இருந்ததையும் அந்நுகில் விளக்குகிறது. பின்னர், இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்ற நாடுதான் இலங்கை.\nசுதந்திர இலங்கையில் அமைந்தது பெரும் பான்மையினரான சிங்களர்கள் தலைமையிலான அரசு. சிறுபான்மைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை உள்ளிட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசித்து வந்தனர். ஒரே நாட்டில் வாழ்ந்த போதும் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தி வந்தது சிங்கள அரசு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கை மலைத் தோட்டங்களில் வேலை செய் வதற்காக இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப் பட்டு காலம் காலமாக இலங்கையின் பொருளா தாரத்தை முன்னேற்றிய தமிழர்கள் 10 லட்சம் பேரின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்தது, இலங்கையின் முதல் பிரதமரான சேனநாயகா தலைமையிலான அரசு.\nதமிழர் பகுதிகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவி���்லை. இது குறித்து தமிழ் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. ஈழத்தந்தை என்றழைக்கப்படும் செல்வா (செல்வநாயகம்) தலைமையிலான தமிழரசு கட்சி அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டது. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி 1976ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் இலங்கைத் தமிழருக்கான கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியது. தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் சிங்கள அரசுடன் சேர்ந்திருக்க முடியாது என்றும் தனிநாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த மாநாட்டில் அறிவித்தார் செல்வா. இதற்கு தமிழ் மக்களின் ஆதரவைக் கோரினார். 1977-ல் நடந்த தேர்தலில் இலங்கையின் 32 தமிழ்த் தொகுதிகளில் 31-ல் தமிழர் கூட்டணியை வெற்றி பெறவைத்து தனி நாட்டிற்கான தங்கள் ஏற்பளிப் பைத் தெரிவித்தனர் ஈழத் தமிழ் மக்கள்.\nசெல்வாவைத் தொடர்ந்து அமிர்தலிங்கம் உள் ளிட்ட தலைவர்கள் அறப்போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால், இலங்கை அரசு தமிழர் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தமிழர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வந்ததுடன், தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி இலங்கையை முழுமையான சிங்கள நாடாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது. இதனால் கொதித்துப்போன தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.\n1983ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள வெலிக் கடை சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்க துரை உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். குட்டிமணி தனது கண்களை தானம் செய்ய பதிவு பண்ணியிருந்தார். தான் இறந்தாலும் தானம் செய்யப்படும் கண்களால் தமிழர்களின் சுதந்திர நாட்டை பார்ப்பேன் என்று அவர் சொல்லியிருந்ததால் அவரது கண்களைத் தோண்டி எடுத்துவிட்டு அவரது உயிரை பறித்தனர் சிங்கள வெறியர்கள். இலங்கை அரசின் ஆதர வுடன் தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை காவல்துறை ராணுவம் உள்ளிட்டவை மேற் கொண்டன. இலங்கையின் மிகப் பெரியதும் பழைமையானதுமான யாழ்ப்பாணம் நுகிலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.\nஅரசே முன்னின்று நடத்திய படுகொலைகளாலும் வன்முறைகளாலும் இலங்கை மண்ணில் வாழ முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் அகதி முகாம்கள் அமைத்து தரப் பட்டன. இலங்கை ராணுவத்துடன் ஆயுதப் போராட்டம் மேற்கொண்ட தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சிக் களம் அமைக்க அனுமதியளித்தார் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி.\nஅவரது மறைவுக்குப்பின் பிரதமரான ராஜீவ் காந்தி இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டார். ஆனால், இந்த ஒப்பந்தத்தை சிங்கள கட்சிகள் ஏற்கவில்லை. ஒப்பந்தத்திற்குப் பின் இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ராணுவ வீரர் ஒருவர் மரியாதை அணிவகுப்பின்போது துப்பாக்கியால் தாக்க முயன்ற சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியடையவைத்தது. ஒப்பந்தத்தின்படி இலங் கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாப்புபடை சிங்களர்களின் எதிர்ப்புக்குள்ளானதுடன் தமிழர் களுக்கு எதிராகவே அப்படை போரிட நேர்ந்தது. ஒப்பந்தம் நிறைவேறாமல் தோல்வியடைந்தது.\n1991-ல் திருப்பெரும்புதூரில் நடந்த மனிதவெடி குண்டு தாக்குதலில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட இலங்கை பிரச்சினையிலிருந்து ஒதுங்கி நிற்கத் தொடங்கியது இந்தியா. இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப் பட்டது. இதன்பின்னர் இலங்கையில் தொடர்ந்து போர்களும் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத்தின் வன்முறையும் நீடித்தன. போரில் விடுதலைப்புலிகளின் கை ஒரு கட்டத்தில் ஓங்குவதும் பின்னர் சிங்கள ராணுவம் அந்தப் பகுதிகளை மீட்பதுமாக 25 ஆண்டுகால அவலம் தொடர்கிறது. இலங்கைத் தமிழர் பகுதியில் மின்சாரம் கிடையாது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கும் தட்டுப்பாடு. அரிசி ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இவையெல்லலாம் போர் ஏற்படுத்திய கொடூர விளைவுகள்.\nஜப்பானும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முயன்றன. நார்வே நாடு மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஏறத்தாழ ஐந்தாண்டு காலத்திற்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற் போதைய அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றபிறகு மீண்டும் போர் தொடங்கியது. விடுதலைப்புலிகள் அமைப்பினர் வான்படை அமைத்து தாக்குதல் நடத்தும் ஆற்றல் பெற்றவராயினர். அவர்களிடம் தரைப்படையும் கடற்படைய���ம் ஏற்கனவே இருக்கிறது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கல்வி நிலையங்கள், காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றை அவர்கள் நிர்வகித்து வருகின்றனர். இப்பகுதிகளை மீட்க பல நாடுகளின் உதவியுடன் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இப்போரினால் அப்பாவி தமிழ்மக்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகி தங்கள் உயிரை இழப்பதும் தங்கள் வாழ்விடங்களை இழந்து காட்டுக்குள் பதுங்கி வாழ்வதும் மனித நேயம் உள்ள யாரையுமே கலங்கச் செய்துவிடும்.\nஇவர்களுக்கு ஐ.நா. அவை, செஞ்சிலுவை சங்கம் போன்றவை உதவ முன்வந்தாலும் இலங்கை அரசு அனுமதிப்பதில்லை. அதனால்தான் இந்தியா உதவி செய்ய வேண்டும் என்ற குரல் தாய்தமிழகத்திலிருந்து கட்சி எல்லை கடந்து ஒலிக்கிறது. அப்பாவி தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசுக்கு செய்யப்படும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றை செஞ் சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் வாயிலாக வழங்கவேண்டுமென்றும் இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு அமைதியான வாழ்க்கைக்கு தமிழ் மக்கள் திரும்புவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் இந்திய அரசை தமிழக முதல்வர் தலைமையில் கூடிய தமிழக அனைத்துக்கட்சிக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற தன் நிலைப் பாட்டை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அக்கறை மிகுந்த நடவடிக்கைளால் மட்டுமே இலங்கை பிரச்சனையை முடிவுக்கு வரமுடியும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:12 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n சந்திரனில் இந்திய தேசியக்கொடியை நட்டது சந்திராயன்1\nநிலவில் தேசியக் கொடியை நட்ட நாடுகளில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது இந்தியா. இந்தியா அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலம் இந்திய நேரப்படி இன்று(நவ.14) இரவு எட்டு முப்பதுக்கு நிலவில் இறங்கியுள்ளது.\nஇந்தியா அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவை அடைந்திருக்கிறது. இந்த விண்கலத்தை நிலவுக்கு மேலே நூறு கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வர முடிவு செய்திருந்தார்கள்.\nநேற்று மாலை நிலாவை நெருங்கி வந்த விண்கலத்தை அதில் உள்ள மோட்டாரை இயக்கி நூறு கிலோமீட்டர் தூரத்த���ல் சரியான இடத்தில் நிலை நிறுத்தினார்கள்.\nவிண்கலத்தில் 'மூன் இம்பேக்ட் பிராய்' என்ற ஆராய்ச்சி கருவி உள்ளது. இது விண்கலத்தை விட்டு தனியாக பிரிந்து நிலவில் இறங்கியது..\nஇந்த ஆராய்ச்சி கருவி நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்யும். இந்த கருவியில் இந்திய தேசியக் கொடி அனுப்பிவைக்கப்பட்டது. . இந்த கருவி அந்த தேசியக் கொடியை நிலவில் நட்டு வைத்தது.\nரஷ்யா, அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா தேசியக்கொடியை நிலவில் நட்டுள்ளது. இந்த சாதனை இந்தியா முழுவதும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:09 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nநிலவில் இன்று தடம் பதிக்கிறது மூவர்ணக்கொடி\nசந்திரயான்-1 செயற்கைக்கோளில் உள்ள எம்.ஐ.பி.,கருவி,இன்றிரவு நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கவுள்ளது. இதன் மூலம் இந்திய மூவர்ணக்கொடி,முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் தடம் பதிக்கவுள்ளது.\nஇந்தியா நிலவுக்கு அனுப்பிய முதலாவது செயற்கைக்கோளான சந்திரயான்,தனது இறுதி சுற்றுப்பாதையான நிலவிலிருந்து 100 கி.மீ.,தொலைவில் தற்போது சுற்றி வருகிறது.சந்திரயானில் மொத்தம் 11 ஆராய்ச்சி கருவிகள் உள்ளன.இவற்றில் ஒன்றான 29கிலோ எடை கொண்ட எம்.ஐ.பி.,(மூன் இம்பாக்ட் புரோப்) கருவி,சந்திரயானில் இருந்து இன்று இரவு 8மணிக்கு கழற்றி விடப்படவுள்ளது.\nசந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரை கூறியதாவது:எம்.ஐ.பி.,கருவியை பிரித்து விடுவதற்கான உத்தரவு,பெங்களூருவில் உள்ள,\"இந்தியன் டீப் சயின்ஸ் நெட்வொர்க்\"மையத்திலிருந்து இன்று இரவு 8மணிக்கு பிறப்பிக்கப்படும்.\nஎம்.ஐ.பி.,கருவியில் உள்ள இன்ஜின் இயக்கப்பட்டு,சந்திரயானில் இருந்து நிலவை நோக்கி செலுத்தப்படும்.இதையடுத்து,எம்.ஐ.பி.,கருவி பிரிந்து,நிலவை நோக்கி பயணிக்கும்.25வது நிமிடத்தில் எம்.ஐ.பி.,கருவி நிலவில் மோதி இறங்கும்.இக்கருவியிலிருந்து பெறப்படும் புகைப்படங்கள்,வரும் 16ம் தேதி நமக்கு கிடைக்கும்.\nஇவ்வாறு அண்ணாதுரை தெரிவித்தார்.எம்.ஐ.பி.,கருவியின் நான்கு புறங்களிலும் இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்திய மூவர்ணக்கொடி முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் தடம் பதிக்கவுள்ளது.அமெரிக்கா,ரஷ்யா,ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக,நிலவின் மேற்பரப்பில் தனது நாட்ட���க் கொடியை இடம் பெறச் செய்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா நாளை பெறவுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:57 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஒபாமாவின் வெற்றி இந்தியாவுக்கு லாபமா\nஇந்த இரட்டை வார்த்தைகள்தான் பராக் ஒபாமாவின் மிகப்பெரிய முதலீடுகள். `நாடு தற்போது இருக்கும் சூழலில் இருந்து அபரிமிதமான மாற்றம் அடைய வேண்டும். அத்தகைய மாற்றத்தை சாத்தியப்படுத்த நம்மால் முடியும்' - இவைதான் அமெரிக்க அதிபர் பதவியை ஒபாமாவுக்கு அறுவடை செய்து கொடுத்திருக்கின்றன. கடந்த சில மாதங்களாக பிரிண்ட் மீடியா, விஷுவல் மீடியா என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் திருவிழா தற்போது நிறைவடைந்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட பராக் ஒபாமா என்ற கறுப்பு இளைஞர் வெற்றிக்கனியைச் சுவைத்து, அமெரிக்காவின் நாற்பத்துநான்காவது அதிபராகியிருக்கிறார்.\nதாய் தேசமான அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர். தந்தை தேசமான கென்யாவில் ஒருபடி மேலே போய் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இறக்கைகள் முளைக்காத குறைதான். உண்மையில் கென்யாவின் ஒவ்வொரு வீடும் கல்யாணவீடாக உருமாறி களை கட்டியிருக்கிறது. இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகைக்குள் நுழைய இருக்கிறார் ஒபாமா, துணை அதிபர் ஸ்பைடனுடன்.\n`அமெரிக்காவில் அத்தனையும் சாத்தியம் என்பதை இளைஞர்கள், முதியவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர், ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் அத்தனை பேரும் அமெரிக்கர்கள் என்ற ஒரே குடையின்கீழ் திரண்டு வாக்குகள் மூலமாக உலகத்துக்கு உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்' என்று பெருமிதத்துடன் பேசுகிறார் பராக் ஒபாமா. நல்லது.\nபுது மாப்பிள்ளை அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதில்தான் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் குவிந்து கிடக்கிறது. அதேசமயம் வெள்ளை தேசத்தில் ஒரு கறுப்பரால் எப்படி அதிகார பீடத்தைக் கைப்பற்ற முடிந்தது என்ற ஆச்சரியம் இன்னமும் பலருக்கு நீங்கவே இல்லை. இதற்கான விடையைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் பராக் ஒபாமாவின் பூர்வீகம் பற்றிப் பார்த்து விடலாம்.\nஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான கென்யாவைச் சே ர்ந்த இஸ்லாமியர் பராக் ஒபாமா சீனியர். இவர்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமாவின் தந்தை. தாயார் ஆன் டன்ஹாம். இவர் ஒரு வெள்ளை அமெரிக்கர். மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்த பராக் ஒபாமா சீனியர், டன்ஹாமைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். காதலுக்கான பரிசாக 1961-ல் கிடைத்தவர் பராக் ஹுஸைன் ஒபாமா.\nஅமெரிக்காவின் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்ததால் ஏற்பட்ட விளைவுகளுள் ஒன்று விவாகரத்து. அது இரண்டே ஆண்டுகளில் டன்ஹாம் - ஒபாமா சீனியர் தம்பதிக்கு வந்துவிட்டது. பிறகு டன்ஹாம் இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள, ஒபாமா சீனியரும் அதே பாணியைப் பின்பற்றினார். பிறகு டன்ஹாம் இரண்டாவது கணவரையும் பிரிந்து தாய் வீட்டுக்கே வந்துவிட்டார். தாயுடன் பாட்டி வீட்டில் வளரத் தொடங்கினார் பராக் ஹுஸைன் ஒபாமா.\nலாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஆக்சிடென்டல் கல்லூரி, நியூயார்க்கில் இருக்கும் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் படித்துவிட்டு சமூக சேவகராக அவதாரம் எடுத்தார் ஒபாமா. சிகாகோவின் தெற்குப் பகுதிதான் ஒபாமாவின் சமூக சேவைக்குக் களமாக அமைந்தது. அப்போதுதான் ஒபாமாவுக்கு அரசியல் ஆர்வமும் வரத் தொடங்கியது. ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக இருந்த ஒபாமா 1992-ல் பில் கிளிண்டன் தேர்தலில் நின்றபோது அவருக்காகப் பிரசாரம் செய்தார்.\nதுல்லியமான புள்ளிவிவரம். தெளிவான பேச்சு. பிரமிக்க வைக்கும் கம்பீரம். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒபாமாவின் மதிப்பை உயர்த்தத் தொடங்கின. 1997-ல் மாநில செனட் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 2004-ல் இல்லினாய்ஸில் இருந்து அமெரிக்க செனட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த குறி அதிபர் பதவி. முடியும் என்று நம்பினார். அதைச் சாதிப்பதற்கு அவர் எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.\nநிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முக்கியமாக, ஒபாமா ஒரு கறுப்பர் அல்லது அரைக்கறுப்பர். ஆகவே, வெள்ளையர்கள் அவருக்கு வாக்க ளிக்க மாட்டார்கள். மிகப்பெரிய பிரச்னை. ஆனால் அவற்றை நுணுக்கமாக சமாளித்தார் ஒபாமா. `நான் ஒரு அமெரிக்கன். அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து என்னிடம் பல நல்ல திட்டங்கள் இருக்கின்றன. அவற்றைச் செயல்படுத்த எனக்கு வாக்களியுங்கள்' என்று கேட்டார். அத்தோடு சரி. எந்த இடத்திலும் தன்னை கறுப்பர் என்று சொல்லிக்கொள்ளவே இல்லை. அனுதாப வாக்கு சேகரிக்கவில்லை. மிடுக்குடனேயே பேசினார். மிடுக்குடனேயே பிரசாரம் செய்தார். மிடுக்குடனேயே நிதி உதவிகளையும் பெற்றார். இந்த மிடுக்குத்தான் அவருடைய மிகப்பெரிய பலமாக இருந்தது. வெள்ளையர்களின் வாக்கு வங்கி இவர் பக்கம் திரும்பியதற்கு இதுதான் முக்கியமான காரணம்.\nஒபாமாவின் தந்தை ஒரு பூர்வீக முஸ்லிம். அவருடைய பெயரில்கூட ஹுஸைன் என்று இருக்கிறது. தீவிரவாதிகளுடன் ஒபாமாவுக்குத் தொடர்பு இருக்கிறது. இப்படிப் பலகதைகள் கட்டுக்கட்டாக. ஆனால் தன்னுடைய பூர்வீகத்தைப் பற்றி விரிவாக மக்களிடம் பேசினார் ஒபாமா. தான் இந்தோனேஷியாவில் படித்தது முதல் அமெரிக்கப் பாட்டியால் வளர்க்கப்பட்டது வரை அத்தனை விஷயங்களையும் பட்டவர்த்தனமாகச் சொன்னார். இதனால் கட்டுக்கதைகள் கலகலத்தன. இதில் என்ன துரதிருஷ்டம் என்றால், அவரை முஸ்லிம் என்று எல்லோரும் சொன்னபோது, `முஸ்லிமாக இருப்பது குற்றமா' என்று எதிர்க்கேள்வி கேட்க ஒபாமா விரும்பவில்லை. கேட்கவும் இல்லை. ஒருவேளை அந்தக் கேள்வியைக்கேட்டு, அதன் காரணமாக ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள ஒபாமா விரும்பவில்லையோ என்னவோ' என்று எதிர்க்கேள்வி கேட்க ஒபாமா விரும்பவில்லை. கேட்கவும் இல்லை. ஒருவேளை அந்தக் கேள்வியைக்கேட்டு, அதன் காரணமாக ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள ஒபாமா விரும்பவில்லையோ என்னவோ திருஷ்டிப் பொட்டாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.\nஎன்னதான் தன்னை ஒரு கறுப்பர் என்று ஒபாமா பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளாதபோதும், ஒபாமா என்ற கறுப்பர் திடுதிப்பென அதிபர் பதவிக்குப் போட்டியிட்டது, அடிமைகளாகவே நுழைந்து, அடிமைகளாக வாழ்ந்து வரும் அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் ஒருவித பரவசத்தை ஏற்படுத்தியது. தங்களுடைய ஹீரோவாக ஒபாமாவைப் பார்த்தனர். அவர் படம் போட்ட டீ ஷர்ட்டுகளைப் போட்டுக்கொண் டனர். கைகளிலும் புஜங்களிலும் ஒபாமா டேட்டூக்களை ஒட்டிக்கொண்டனர். அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு உயரத் தொடங்கியது. அந்தச் செல்வாக்கு வாக்குகளாக உருமாறியது.\nஇவை அனைத்தைக் காட்டிலும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஜார்ஜ் புஷ் மீது அமெரிக்கர்கள் மத்தியில் இருக்கும் வெறுப்பு ஒபாமாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. போர் வெறியர், அதிரடி மனிதர், குழப்பவாதி, மக்களைப் பற்றி அதிகம் கவலைப்படாதவர், கோமாளி என்று ஜார்ஜ் புஷ் மீது இருந்த அத்தனை எதிர்மறை விஷயங்களும் மக்களின் கவனத்தை ஒபாமா மீது திருப்புவதற்கு வசதி செய்து கொடுத்தன. போதாக்குறைக்கு செப்டம்பர் 12, 2008 அன்று அமெரிக்காவில் அரங்கேறிய பொருளாதார சுனாமி ஜார்ஜ் புஷ்ஷின் கொஞ்ச நஞ்ச இமேஜையும் வாரிச் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டது. அடுக்கிவைக்கப்பட்ட தீப்பெட்டிக் கோபுரம் சரிவது போல லேமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலாகின.\nஊர்கூடித் தேர் இழுத்தது போல பல்வேறு சங்கதிகளும் ஒபாமாவுக்கு ஆதரவாக இருந்ததால், தற்போது அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்திருக்கிறார். மொத்தமுள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில் 270ஐப் பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் ஒபாமாவுக்கோ 364 வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்த குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கையினுக்கு 163 வாக்குகளே கிடைத்துள்ளன. வாக்களித்த பெண்களில் ஒபாமாவுக்கு மட்டும் 56 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்களித்த 74 சதவிகித வெள்ளையர்களில் ஒபாமாவுக்கு 43 சதவிகிதம் பேரும் மெக்கெயினுக்கு 55 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். வாக்களித்த 13 சதவிகித ஆப்பிரிக்க - அமெரிக்கர்களில் 95 சதவிகிதம் பேர் ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர். நிற்க.\nஈராக் : ப்ளஸ் புஷ் மைனஸ் புஷ்\nஒபாமா சர்ச்சைக்குரிய விஷயங்களில் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். முதலில் ஈராக். ஜார்ஜ் புஷ் மற்றும் அமெரிக்காவின் இமேஜை ஆழக்குழி தோண்டிப் புதைத்த விஷயங்களுள் ஈராக்குக்கு அபரிமிதமான பங்கு உண்டு. அடிப்படையில் ஒபாமா ஒரு பரிபூரண யுத்த எதிர்ப்பாளர் அல்ல என்றாலும், ஈராக் மீதான யுத்தத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருப்பவர். ஆகவே, தன்னுடைய தேர்தல் பிரசாரத் தின்போது அளித்த வாக்குறுதிகளின்படி ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படையினரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கி���்றன.\nஅடுத்து, ஆப்கனிஸ்தான் யுத்தம். ஈராக் விஷயத்தில் தான் பயன்படுத்தும் அளவுகோலையே ஆப்கனிஸ்தான் விவகாரத்திலும் பயன்படுத்த ஒபாமா தயாராக இல்லை என்பதையே அவருடைய பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன. தாலிபன்களுக்கும் அல் காயிதாவுக்கும் எதிரான யுத்தத்தில் ஒபாமாவுக்கு ஆர்வம் அதிகம். ஆகவே, ஒபாமாவின் வருகை ஆப்கனுக்கு எதிரான, ஒஸாமாவுக்கு எதிரான, அல் காயிதாவுக்கு எதிரான யுத்தத்தின் வேகத்தை அதிகப்படுத்தும் என்பதுதான் பெரும்பாலானோரின் கணிப்பு.\nஇதே ஒஸாமா விவகாரத்தால் பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் ஒபாமா. ஜனநாயகக் கட்சியின் சார்பாகத் தேர்வாகியிருக்கும் ஒபாமாவுக்கு பாகிஸ்தானில் இருக்கும் ஜனநாயகத்தின் மீது அத்தனை பிடிப்பு கிடையாது. இதனால் நேற்றுவரை அமெரிக்கா மூலமாக பாகிஸ்தானுக்குக் கிடைத்து வந்த தார்மிக ரீதியான, ராணுவரீதியான உதவிகள் நின்று போவதற்கான வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, ஆப்கன் போர் தீவிரமடைந்தால் அதன் பக்கவிளைவாக உள்நாட்டுக்குள் ஏற்படும் குழப்பங்களில்தான் பாகிஸ்தான் கவனம் செலுத்துமே தவிர, காஷ்மீர் விஷயத்தில் அதிகம் முனைப்பு காட்டாது. இதனால் காஷ்மீர் குழப்பங்கள் கணிசமான அளவுக்குக் குறையலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.\nஅண்டை நாடுகளுடனான உறவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர்கள் காட்டும் கெடுபிடிகளையும், மூர்க்கத்தனத்தையும் ஜனநாயகக் கட்சியின் ஒபாமா போன்றவர்கள் பின்பற்ற மாட்டார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு. ஆகவே, உலக நாடுகளுடனான உறவில் அமெரிக்கா சிறிதளவேனும் மென்மைத்தன்மையை வெளிப்படுத்தும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.\nஇந்தியாவுடனான அமெரிக்க உறவு எப்படி இருக்கும் ஒபாமாவின் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம் ஒபாமாவின் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம் என்ன நஷ்டம் என்ற கேள்விகள் பலமாக அடிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇந்தியாவுடன் அனுசரணையாக நடந்துகொண்ட அமெரிக்க அதிபர்களுள் முக்கியமானவர் ஜார்ஜ் புஷ். அணுசக்தி ஒப்பந்தத்துக்காக பகீரதப் பிரயத்தனம் செய்ததை யாரும் அத்தனை சுலபமாக மறந்துவிட முடியாது. அதேபோல பராக் ஒபாமாவும் நடந்துகொள்வாரா என்பது சந்தேகத்துக்கு உரியதுதான்.\nஒபாமா தலைமையிலான அமெரிக்காவுடன் இந்தியாவின��� உறவு எப்படி இருக்கும் என்பது, அவர் யாரை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப் போகிறார் அந்த அமைச்சருக்கு இருக்கும் இந்தியா மீதான அபிமானம் எப்படிப்பட்டது அந்த அமைச்சருக்கு இருக்கும் இந்தியா மீதான அபிமானம் எப்படிப்பட்டது அவர் எப்படிப்பட்ட பரிந்துரைகளை இந்தியாவுக்காக ஒபாமாவிடம் முன்வைக்கப் போகிறார் அவர் எப்படிப்பட்ட பரிந்துரைகளை இந்தியாவுக்காக ஒபாமாவிடம் முன்வைக்கப் போகிறார் என்பன போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய சங்கதி இது. எனினும், இந்தியர்கள் மீது பொதுவாக ஒபாமாவுக்கு நல்ல அபிப்ராயம் உண்டு என்பதை அவருடைய சில பேச்சுகள் வெளிப்படுத்துவதால், இந்தியாவுடன் வர்த்தக உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவில் இருக்கின்றன.\nஅமெரிக்காவால் இந்தியர்களுக்கு அதிக பலனளிக்கக்கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ துறைகளில் ஏகப்பட்ட கெடுபிடிகள் வரக்கூடும். இதனால் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்பது இந்தியர்களுடைய பயம். அதை வலுப்படுத்தும் விதமாகவே ஒபாமாவின் பேச்சுகளும் இருக்கின்றன. ஆனால் அப்படி நினைத்த மாத்திரத்தில் பிபிஓ அவுட்ஸோர்ஸிங் என்ற வேலைப் பகிர்வை ஒபாமாவால் தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் யதார்த்தம் என்கிறார்கள் தொழில்வல்லுநர்கள். வேண்டுமானால் அரசு தன்னுடைய வேலைகளை இந்தியாவுக்கோ அல்லது மற்ற நாடுகளுக்கோ அவுட் ஸோர்ஸிங் செய்யாமல் இருக்கலாம். அடுத்து, அவுட் ஸோர்ஸிங் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு சிலபல கெடுபிடிகளை விதிக்கலாம் அல்லது சலுகைகளைப் பறிக்கலாம். ஆனால் நீண்டகால நோக்கில் இது பலன் தராது. அவுட் ஸோர்ஸிங் காலத்தின் கட்டாயம், குறிப்பாக அமெரிக்காவுக்கு.\nவெளிவிவகாரம் எல்லாம் சரி. அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்னைகள் ஒபாமாவுக்கு முன்னால் விஸ்வரூபமெடுத்து நின்று கொண்டிருக்கின்றன. முதலில் உள்நாட்டு சவால்கள். முக்கியமாகப் பொருளாதாரச் சரிவு. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஒபாமா.\nமுதல்கட்டமாக, அரசு செய்யும் அநாவசிய செலவுகளை முற்றிலுமாகக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்குவார். உதாரணமாக, ராணுவம், அந்நிய நாட்டின்மீது படையெடுத்தல் போன்றவற்றை படிப்படியாகக் குறைத்து, ��தற்குச் செலவிடும் நிதியை, சமீபகாலமாக சப்பிரைம் கடன்களால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணமாகக் கொடுக்க ஏற்பாடுகள் செய்வார். ஏழை மக்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவம், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றில் பெரும் உதவிகளைச் செய்வார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.\nவழக்கமாக குடியரசுக் கட்சி அதிபர்கள் வர்த்தகக் கண்காணிப்பில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இதுதான் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் தோற்றுவாய். அமெரிக்காவைப் பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்கும் வகையில் வர்த்தகக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவார் ஒபாமா என்பது சர்வ நிச்சயம். அதேபோல பெரிய தொழில் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்.\nTax and Spend என்ற தங்களுடைய கொள்கையின்படி அதிக அளவில் வரிகளை விதித்து, அதன்மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படுத்தும் நடவடிக்கையில் ஒபாமா அரசு தீவிரம் காட்டும். அதேசமயம், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகைகளும், மேல்தட்டு மக்களுக்குக் கூடுதல் வரிவிதிப்பும் அமலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.\n`அதிபர் நாற்காலி மட்டும்தான் நாம் எதிர்பார்த்த மாற்றம் அல்ல. நாம் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவர அதிபர் பதவி ஒரு வாய்ப்பு' என்று கூறியிருக்கிறார் ஒபாமா. அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு நிறையச் சவால்கள் காத்திருக்கின்றன ஒபாமாவுக்கு. இனி மூச்சு விடுவதற்குக்கூட அவருக்கு நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் ஒபாமாவை நினைத்துப் பெருமிதம் பொங்க பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள், உலகெங்கும் வாழும் கறுப்பர்கள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:50 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவிடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல்;75 ராணுவ வீரர்கள் பலி\nஇலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை சிங்கள ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கை ராணுவத்தின் மும்முனை தாக்குதலை விடுதலைப்புலிகள் ஆவேச தாக்குதல் நடத்தி முறியடித்து வருகிறார்கள்.\nஇன்று அதிகாலை இலங்கை அக்கராயனில் உள்ள முட்கொம்பு பகுதியில் இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியபடி முன்னேறி வந்தனர். அவர்களை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதிகாலை முதல் மாலை வரை நடந்த இந்த சண்டையில் 20 ராணுவத்தினர் பலியானார்கள்.இதே போல அக்கராயன் குளம் கோணவில் பகுதியிலும் முன்னேறி சென்ற ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 12 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nபனிக்கன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் உள்ள சாலைகளை சிங்கள ராணுவத்தினர் மூடிவிட்டு அங்கிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தினார்கள். விடுதலைப்புலிகள் நாலாபுறமும் அவர்களை சுற்றி வளைத்து எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இதில் 43 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\nகடந்த 2 நாட்களில் பல்வேறு பகுதிகளில் நடந்த கடும் சண்டையில் மொத்தம் 75 சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தினரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றிவிட்டனர்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:48 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇந்தியா 158 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇங்கிலாந்து கேப்டன் பீட்டர்சன்,\"டாஸ்\" வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.தொடக்க வீரர்களாக ஷேவாக்கும்,காம்பீரும் களம் இறங்கினார்கள்.இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.இருவருமே அதிரடியாக விளையாடினார்கள்.\nஒரு ஓவருக்கு 6ரன் வீதம் எடுக்கப்பட்டது.இதனால் 16.2-வது ஓவரில் இந்திய அணி 100ரன்னை தொட்டது.\nஷேவாக் 44பந்தில் 2சிக்சர்,6பவுண்டரியுடன் 50ரன்னை தொட்டார்.இது அவரது 30-வது அரை சதம்.காம்பீர் 59பந்தில் 8பவுண்டரியுடன் 50ரன்னை தொட்டார்.12-வது முறையாக அரை சதம் எடுத்தார்.\n19.5-வது ஓவரில் ஸ்கோர் 127ஆக இருந்தபோது தொடக்க ஜோடி பிரிந்தது.காம்பீர் 51ரன்னில் பட்டேல் பந்தில் ஆட்டம் இழந்தார்.அடுத்து ரெய்னா களம் வந்தார்.\nஷேவாக் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர்,85 ரன்னில்\"அவுட்\"ஆனார்.73பந்தில் 10பவுண்டரி 3சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.அப்போது ஸ்கோர் 153ஆக இருந்தது.\n3-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன்,யுவராஜ்சிங் ஜோடி சேர்ந்தார்.இந்த ஜோடியும் சிறப்பாக ஆடியது.குறிப்பாக யுவராஜ் அதிரடியாக விளையாடினார்.அவர் 42பந்தில் 5பவுண்டரி,2சிக்சருடன் 50ரன்னை தொட்டார்.\nரெய்னா 3சிக்சர் அடித்து முத்திரை பதித்தார்.அ���ர் 43ரன்னிலும்,அடுத்து வந்த யூசுப் பதான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.அப்போது இந்தியா 37.3ஓவரில் 4விக்கெட்டுக்கு 247ரன் என்ற நிலையில் இருந்தது.\nஅடுத்து கேப்டன் டோனிகளம் வந்தார்.யுவராஜ்சிங் இங்கிலாந்து பந்து வீச்சை தொடர்ந்து விளாசி தள்ளினார்.அவர் சிக்சர்,பவுண்டரியாய் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.\nடோனியும் பொறுப்புடன் விளையாடினார்.இந்திய அணி 43.3-வது ஓவரில் 300ரன்னை தொட்டது.\nயுவராஜ்சிங் அதிரடியாக சதம் அடித்தார்.64பந்தில் 11பவுண்டரி,4சிக்சருடன் 100ரன்னை தொட்டார்.அப்போது ஸ்கோர் 335ஆக இருந்தது.\nடோனி 32பந்தில் 1சிக்சர்,3பவுண்டரியுடன் 39ரன் எடுத்து அவுட் ஆனார்.\nயுவராஜ்சிங்கின் தொடர் அதிரடி ஆட்டத்தால் ரன் மளமள என்று குவிந்தது.\nநிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் இந்தியா 5விக்கெட் இழப்புக்கு 387ரன் குவித்தது.யுவராஜ்சிங் 78பந்தில் 16பவுண்டரி,6சிக்சருடன் 138ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nபின்னர் 388க்கு வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 229ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இதன் முலம் இந்தியா 158ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஅதி வேகத்தில் சதம் அடித்த 2-வது இந்தியர் யுவராஜ்சிங் சாதனை\nயுவராஜ் சிங்கின் ஆட்டத்தில் இன்று அனல் பறந்தது.ரசிகர்களுக்கு விருந்து படைத்த அவர் 64பந்தில் (11பவுண்டரி,4சிக்சர்) சதம் அடித்தார்.\nஇதன் மூலம் அதிவேகத்தில் சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற சாதனையை யுவராஜ்சிங் படைத்தார்.அசாருதீன் 1988ம் ஆண்டு நிïசிலாந்துக்கு எதிராக 62பந்தில் (3 சிக்சர்,10 பவுண்டரி),சதம் அடித்து இருந்தார்.\nஇங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் எப்போதுமே அதிரடியாக ஆடக்கூடியவர்.20ஓவர் உலக கோப்பை போட்டியில் அந்த அணி வீரர் பிராட் வீசிய ஒரு ஓவரில் 6சிக்சர் அடித்து முத்திரை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2-வது மிகப் பெரிய ஸ்கோர் இந்தியா சாதனை\nஇங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 5விக்கெட் இழப் புக்கு 387ரன் குவித்தது. அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.\nஒருநாள் போட்டியின் இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இது வாகும்.2007-ம் ஆண்டு உலக கோப்பையில் பெர் முடாவுக்கு எதிராக இந்திய அணி 5விக்கெட் இழப்புக்கு 413 ரன் குவித்து ��ருந்தது.\nஇந்திய அணியின் ஸ்கோரில் இன்று 13சிக்சர்களும்,38 பவுண்டரிகளும் அடங்கும்.யுவராஜ் 6சிக்சரும்,ஷேவாக்,ரெய்னா தலா 3சிக்சரும்,டோனி ஒரு சிக்சரும் அடித்தனர்.\nயுவராஜ் 16 பவுண்டரியும்,ஷேவாக் 10 பண்டரியும்,காம்பீர் 8 பவுண்டரியும்,டோனி 3 பவுண்டரியும்,ரோகித் சர்மா 1 பவுண்டரியும் அடித் தனர்.\nஇந்தியாவின் ஒவ்வொரு 100 ரன் விவரம்:-\nஇந்தியாவின் ரன்ரேட் 7.74 ஆகும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:46 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகால்பந்தை போல கிரிக்கெட் போட்டியிலும் மஞ்சள் அட்டை;வீரர்கள் திட்டுவதை தடுக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியில் வீரர்கள் மற்றொருவருடன் மோதுவதும்,நடுவருடன் மோதுவதும் வழக்கம்.இதற்காக அவர்களை எச்சரிக்கை செய்ய மஞ்சள் அட்டை காண்பிக்கப்படும்.மிகவும் கடுமையாக நடந்து கொண்டால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்படுவர்.\nஇதேபோல கிரிக்கெட் போட்டியில் மஞ்சள் அட்டையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வீரர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதை தடுக்கவும்,நடுவர்களை திட்டுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nகிரிக்கெட்டை கண்டு பிடித்த இங்கிலாந்து தான் முதலில் இதை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.\nமுதல்தர போட்டியில் மஞ்சள் அட்டையை கொண்டுவர இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:45 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/06/blog-post_636.html", "date_download": "2019-10-18T07:28:35Z", "digest": "sha1:JNZHOHAC7SV2J5E7PIG4Y2ZSQICKW5FC", "length": 15085, "nlines": 99, "source_domain": "www.athirvu.com", "title": "வடகொரியா அதிரடியை மாஸ்டர் ஓயலான் சோதனையால் வீழ்த்திய தென்கொரியா - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled வடகொரியா அதிரடியை மாஸ்டர் ஓயலான் சோதனையால் வீழ்த்திய தென்கொரியா\nவடகொரியா அதிரடியை மாஸ்டர் ஓயலான் சோதனையால் வீழ்த்திய தென்கொரியா\nஉலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளுக்கு இடையிலும் வடகொரியா தொடர்ந்து அணுகுண்டுகளை வெடித்தும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்தும் வருகிறது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த நாடு அதிரடியாக ஒரு ராக்கெட் என்ஜினை சோதித்துப்பார்த்துள்ளது. இது, அணுகுண்டை சுமந்து கொண்டு, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குகிற ஆற்றல் வாய்ந்த ஏவுகணை ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சி, குறிப்பாக அமெரிக்காவை குறிவைத்து தாக்குவதற்கான நடவடிக்கை என்று பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இது அண்டை நாடான தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.\nஅமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிற நிலையில் நடைபெற்றுள்ள இந்த ராக்கெட் என்ஜின் சோதனை முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கடந்த 21-ந் தேதி, “பிராந்தியத்தில் மேலும் பதற்றம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று விரும்பினால், வடகொரியா மீது ராஜ்யரீதியிலான நிர்ப்பந்தங்களை அதிகரியுங்கள்” என்று சீனாவுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கிடுக்கிப்பிடி போட்ட நிலையில் இந்த ராக்கெட் என்ஜின் சோதனை நடந்திருப்பது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் போன்று ஆகி உள்ளது.\nஇது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவின் முக்கிய பகுதியை வந்து தாக்குகிற ஆற்றல் வாய்ந்த ஏவுகணை ஒன்றை கட்டமைப்பதற்கான முயற்சிதான், வட கொரியாவின் ராக்கெட் என்ஜின் சோதனை” என்று குறிப்பிட்டனர். மேலும் இந்த சோதனை குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nஇதற்கிடையே வடகொரியாவுக்கு பதிலடி தரும்வகையில் தென்கொரியா நேற்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற ஏவுகணை ஒன்றை ஏவி சோதித்தது. இந்த ஏவுகணை ஹயுன்மூ ரகத்தை சேர்ந்ததாகும். ஆன்ஹயிங் சோதனை தளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், உரிய இலக்கை சென்று அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதை தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் செய்தி தொடர்பாளர் பார்க் சூ ஹியுன் உறுதி செய்தார்.\nஇதுபற்றி அவர் நிருபர்களிடம் பேசும்போது, “முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கில் ஏவுகணை மிகத்துல்லியமாக விழுந்தது” என்று குறிப்பிட்டார். தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், “ஏவுகணையின் ஏவுதளத்துக்கு நான் வந்தது அர்த்தமுள்ள பயணமாக அமைந்தது. நாட்டு மக்கள் மட்டுமின்றி நானும்,\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நமது நாட்டின் ஏவுகணை ஏவும் திறனை உறுதி செய்ய முடிந்தது” என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும் அவர் கூறும்போது, “வடகொரியாவை விட நாம் ஒன்றும் பின்தங்கி விடவில்லை என்பதை இப்போது மக்கள் உணர்ந்துகொள்வார்கள்” என்று குறிப்பிட்டார்.\nவடகொரியா அதிரடியை மாஸ்டர் ஓயலான் சோதனையால் வீழ்த்திய தென்கொரியா Reviewed by Man One on Monday, June 26, 2017 Rating: 5\nஉங்���ள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435655", "date_download": "2019-10-18T08:10:56Z", "digest": "sha1:B44KLBBSKO46EN52ORHSZMI22LVEJIG7", "length": 7693, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சிசிடிவி கேமரா பொறுத்தாத வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்: சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை | Commercial licenses for CCTV cameras will be canceled: Chennai City Police - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசிசிடிவி கேமரா பொறுத்தாத வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்: சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை\nசென்னை: சிசிடிவி கேமரா பொறுத்தாத வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கும் வகையிலும் பள்ளி, கல்லூரிகளில் சிசிடிவி கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வணிக வளாகங்கள், நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.\nநாளுக்குள் நாள் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சந்தேகப்படும் நபர்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகள் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு குற்றச்செயல்கள் தடுப்பதும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிசிடிவி கேமரா வணிக நிறுவனம் உரி���ம் சென்னை காவல்துறை எச்சரிக்கை\nமாற்றுமுறை ஆவணச் சட்டப்படி அரசு அறிவிக்கும் விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது: ஐகோர்ட் விளக்கம்\n7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்துவிட்டதாக தகவல்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் வெளியீடு: சின்னங்களும் அறிவிப்பு\nதமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லை: 6 ஆண்டுகளாக கிடைக்காத அவலம்\nராபர்ட் பயாஸ் ‘பரோல்’ கேட்ட வழக்கு விசாரணை தள்ளிவைப்பு\nஅப்போலோ மருத்துவமனையில் அதிநவீன இதய அடைப்பு சிகிச்சை கருத்தரங்கு\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71405-public-exam-for-5th-and-8th-std-school-education-order.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T07:00:46Z", "digest": "sha1:ZS2WGHHLBJNUXCVRDXYCRAIAUQ7XUYP2", "length": 8417, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு | Public exam for 5th and 8th std : School Education order", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\n5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது.\nதமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டியில் 5 மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. அத்துடன் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை இயக்குநர்கள் மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஏற்கனவே தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டிருக்கிறது.\nமனைவியை கொன்ற கணவன் நீதிமன்றத்தில் சரண்\nநிரவ் மோடி சகோதரருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடகாவில் 7-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டம் \n‘பள்ளிக் கல்வி தரத்தில் சிறந்த மாநிலம் கேரளா’ - ஆய்வு\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\n“காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி” - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nமாணவர்களின் கல்விக் கனவை சீரழிக்க வேண்டாம் - ஸ்டாலின்\n“5,8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை”- செங்கோட்டையன்\n10ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு - பள்ளிக் கல்வித்துறை\n‌“ஆசிரியர்கள் சொத்து விவரங்களை பராமரிக்க பதிவேடு” - பள்ளிக்கல்வி உத்தரவு\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதா��ன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனைவியை கொன்ற கணவன் நீதிமன்றத்தில் சரண்\nநிரவ் மோடி சகோதரருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/08/", "date_download": "2019-10-18T07:27:42Z", "digest": "sha1:DRKPBUOGR6C2IZ6IWYAYGPL6LINHV63K", "length": 24649, "nlines": 205, "source_domain": "www.tamil247.info", "title": "August 2017 ~ Tamil247.info", "raw_content": "\nபோலி மருத்துவரைக் கண்டறிய எளிய வழிகள்\nஎனதருமை நேயர்களே இந்த ' போலி மருத்துவரைக் கண்டறிய எளிய வழிகள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபோலி மருத்துவரைக் கண்டறிய எளிய வழிகள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nதண்ணீரில் விழுந்து தத்தளிக்கும் குட்டியானையை தாய் தந்தை சேர்ந்து காப்பாற்றும் காட்சியை ஒரு கணம் பாருங்க\nஎனதருமை நேயர்களே இந்த 'தண்ணீரில் விழுந்து தத்தளிக்கும் குட்டியானையை தாய் தந்தை சேர்ந்து காப்பாற்றும் காட்சியை ஒரு கணம் பாருங்க ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதண்ணீரில் விழுந்து தத்தளிக்கும் குட்டியானையை தாய் தந்தை சேர்ந்து காப்பாற்றும் காட்சியை ஒரு கணம் பாருங்க\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்\nஎனதருமை நேயர்களே இந்த 'ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஅவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு பலவற்றை கட்டுப்படுத்த சின்ன சின்ன ட்ரிக்ஸ் மற்றும் ஹேக்ஸ்..\nஎனதருமை நேயர்களே இந்த 'அவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு பலவற்றை கட்டுப்படுத்த சின்ன சின்ன ட்ரிக்ஸ் மற்றும் ஹேக்ஸ்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு பலவற்றை கட்டுப்படுத்த சின்ன சின்ன ட்ரிக்ஸ் மற்றும் ஹேக்ஸ்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபடுக்கையை விட்டு எழும்போது மயக்கம் இருந்தால் என்ன செய்வது\nஎனதருமை நேயர்களே இந்த 'படுக்கையை விட்டு எழும்போது மயக்கம் இருந்தால் என்ன செய்வது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபடுக்கையை விட்டு எழும்போது மயக்கம் இருந்தால் என்ன செய்வது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஉடலின் ஒட்டுமொத்த நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக்கரணம் எப்படி போடுவது என தெரியுமா\nஎனதருமை நேயர்களே இந்த 'உடலின் ஒட்டுமொத்த நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக்கரணம் எப்படி போடுவது என தெரியுமா ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉடலின் ஒட்டுமொத்த நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக்கரணம் எப்படி போடுவது என தெரியுமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை ���ொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nநாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..\nஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...\nபோலி மருத்துவரைக் கண்டறிய எளிய வழிகள்\nதண்ணீரில் விழுந்து தத்தளிக்கும் குட்டியானையை தாய் ...\nஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்\nஅவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு பலவற்றை கட்டுப்...\nபடுக்கையை விட்டு எழும்போது மயக்கம் இருந்தால் என்ன ...\nஉடலின் ஒட்டுமொத்த நாடிகளையும் வளப்படுத்தும் குசா த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-18T06:29:17Z", "digest": "sha1:5CP4JS4OXQEVH5IJ4DSGSY6NLY5V7FYH", "length": 141950, "nlines": 640, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "தாக்கீது | ஊழல்", "raw_content": "\nலஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்\nலஞ்சம் கொடுத்தவர், வாங்கியவர், தரகர் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்\nவருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம்: சென்னையில் வருமான வரி ஏய்ப்பில் சிக்கிய கல்வி நிறுவனத்திடம் இருந்து, 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற, வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர், ஆடிட்டர் மற்றும் லஞ்சம் அளித்த கல்வி நிறுவன மேலாண் இயக்குனர் ஆகிய மூவரை, சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சென்னையில் நேற்று கைது செய்தனர்[1]. சென்னை, பெருங்குடியில், “எவரான் எஜுகேஷன் லிட்’ என்ற கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், வி-சாட் மற்றும் இன்டர்நெட் மூலம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளித்து வருகிறது[2]. இந்த நிறுவனம் கல்வி தொடர்பாக பல குறிப்பேடுகளை வெளியிட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கும் சப்ளை செய்து வருகிறது[3]. மேலும் வெளிநாட்டில் இருந்து நிதிகளை பெற்று, பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது[4]. இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகம், ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருவதால், ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்[5].\nஐ.ஏ.எஸ் / ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளும், பள்ளி-கல்லூரி கல்வியும், வரியேய்ப்பும், தார்மீகமும்: வழக்கம் போல இச்செய்தியை படித்து மறந்து விடலாம். சட்டயுத்தங்களுக்குப் பிறகு, இந்த அதிரிகள் எல்லோருமே தப்பி விடலாம். ஆனால், அவர்கள் ஈடுபட்டுள்ளது, கல்வி-கல்லூரி-படிப்புத் துறை, அதிலும் ஆராய்ச்சி மூலம், ஏதோ புது-புதிதாக கணினி மூலம் எல்லாம் சொல்லிக் கொடுக்க புத்தகங்கள், முறைகள் முதலியவற்றைக் கையாள பயிற்சியளிக்கிறார்களாம். பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள் எப்படி, இப்படி நடந்து கொள்கிறார்கள் மேனாட்டு நாகரிகம், அத்தகைய இரட்டை வேடம் போட வைத்ததா அல்லது, இந்திய பண்புகளை மறந்ததால் அத்தகைய அழுக்கள் மனங்களில் அதிகமாகியதா மேனாட்டு நாகரிகம், அத்தகைய இரட்டை வேடம் போட வைத்ததா அல்லது, இந்திய பண்புகளை மறந்ததால் அத்தகைய அழுக்கள் மனங்களில் அதிகமாகியதா லஞத்தைப் பற்றி விவாதிக்கும் போது, தார்மீக மதிப்புகள் ஏன் குறைந்தன, நற்குணங்கள் ஏன் கெட்டுச் சீரழிந்தா என்பதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து அறிந்து திருந்த வேண்டும்.\nஎவரான் குழுமத்தில் சோதனை: சென்னை, வருமான வரித்துறையில், கம்பெனிகள் சரகம்-1ன் கூடுதல் கமிஷனராக இருப்பவர் அண்டாசு ரவீந்திரா, 45. கடந்த, 4ம் தேதி, சந்தேகத்தின் அடிப்படையில், எவரான் நிறுவனத்திற்கு சென்ற ரவீந்திரா, அதிரடியாக சோதனை நடத்தினார். கல்வி சேவை வழங்கும் அமைப்புகளையும் அவர் பார்வையிட்டார். அந்த சோதனையில், கல்வி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கிஷோர், 49, என்பவர், 2008-2009 ஆண்டில் 116 கோடி ரூபாய் வருமானத்திற்கான வருமான வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்திருப்பதை ரவீந்திரா கண்டுபிடித்தார்[6].\nஇங்குதான் அந்த தார்மீக வினாக்கள் எழுகின்றன. லஞ்சம் கொடுப்பவர்-வாங்குபவர் இருவருமே குற்றவாளிகள் எனும்போது, அவர்களின் நிலையை அறியும் போது விந்தையாக இருக்கிறது. விபச்சாரி-விபச்சாரியிடம் சென்றவன் இருவருமே சமூக விரோதிகள் என்றால், விபச்சாரத்தை சமூகத்தில் அனுமதிக்கக் கூடாது. அதையும் ஒழிக்கப் பாடுபடவேண்டும் ஏனெனில், அதுவும் சமுததயத்தைச் சீரழிக்கும் ஊழல்தான்.\nஇதையடுத்து, எவரான் நிறுவன மேலாண் இயக்குனர் கிஷோர்[7], வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க, உத்தம்சந்த் போரா என்ற ஆடிட்டர் மூலம், பேச்சுவார்த்தை நடத்தினார். கூறினார்.இதற்கு ஒப்புக் கொண்ட ரவீந்திரா, 116 கோடி ரூபாய்க்குப் பதில், தொகையை குறைத்து, 60 கோடி ரூபாய்க்கு மட்டும் வரி கட்டும்படி ஆடிட்டரிடம் கூறினார். தொகையை குறைத்ததற்காக, ஐந்து கோடி ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ரவீந்திரா, கிஷோரிடம் கேட்டுள்ளார். அதன் பின், தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, லஞ்சத் தொகை, ஐந்து கோடியில் இருந்து, 50 லட்சமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, லஞ்சத் தொகை, 50 லட்ச ரூபாயை, நுங்கம்பாக்கம், வருமானவரித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள, ஆயகர் பவனில் உள்ள தன் வீட்டில் வந்து தரும்படி, கூடுதல் கமிஷனர் ரவீந்திரா கேட்டுள்ளார்.\nபணம் கொடுக்க வருமான அதிகாரி வீட்டிற்குச் சென்ற மேனேஜிங் டைரக்டர்: இதையடுத்து, மின்விசிறிகள் வைக்கப்படும் சிறிய பெட்டியில், 50 லட்ச ரூபாயை வைத்து, அதை எடுத்துக் கொண்டு நேற்று பகல், எவரான் மேலாண் இயக்குனர் கிஷோர், ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகியோர், ரவீந்திராவின் வீட்டிற்குச் சென்றனர். ஐஜி அருணாச்சலம், டிஐஜி முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அ���ிகாரிகள், அலுவலகம் மற்றும் அவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு காத்திருந்தனர். சரியாக இரவு 8.45 மணிக்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர், மின் விசிறி படம் பொறித்த பெட்டியை தூக்கிக் கொண்டு அண்டாசு ரவீந்தர் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது மனைவிதான் இருந்தார். அவரிடம் கொடுத்ததும், வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். வழக்கமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பெரிய அளவில் லஞ்சம் வாங்கினால், உடனடியாக ஹவாலா ஏஜென்ட் மூலம் அதை இடமாற்றி விடுவார்கள்.\n சிறிது நேரத்தில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் உத்தம்சந்த் சிங் வந்தார். அவர் பெட்டியை வாங்கிக் கொண்டு புறப்படத் தயாராக இருந்தார். அப்போது சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர். அட்டைப் பெட்டியை பிரிக்க முயன்றபோது, அதில் மின் விசிறி இருப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் சிபிஐ அதிகாரிகள் அதை பிரித்துப் பார்த்தபோது எல்லாம் ஆயிரம் ரூபாய் கட்டுகளாக இருந்தது. ரூ.50 லட்சம் இருந்தது. அப்போது அந்த பணத்தை வேறு ஒருவர் மூலம், வீட்டில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் தகவலறிந்து சென்ற, சென்னை சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், கூடுதல் கமிஷனர் ரவீந்திரா, லஞ்சம் கொடுத்த கிஷோர், புரோக்கராக செயல்பட்ட ஆடிட்டர் உத்தம்சந்த் போரா ஆகிய மூவரையும் கைது செய்து, கடத்தப்பட இருந்த லஞ்சப்பணம், 50 லட்ச ரூபாயை கைப்பற்றினர்[8]. சவுகார்பேட்டையில் உள்ள உத்தம்சந்த் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கபட்டது. அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசம்பந்தப் பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை: இதைத் தொடர்ந்து, கூடுதல் கமிஷனர் ரவீந்திராவின் வீடு, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரில் உள்ள ரவீந்திரா, கல்வி நிறுவன மேலாண் இயக்குனர், ஆடிட்டர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.இதில், ரவீந்திராவின் வீட்டில் இருந்து, 1.8 கிலோ தங்க நகைகள், வங்கி லாக்கரில் இருந்து, 520 கிராம் நகை, மற்ற இருவரது வீடுகளிலும் இருந்து, 58 லட்ச ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவர் மீதும், மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அ���ைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.\nமினி பாரும், மருந்துக் கடையும் ஆந்திராவைச் சேர்ந்த வருமானவரித் துறை கூடுதல் கமிஷனரான அண்டாசு ரவீந்திரா, 1991ல், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. இவர் தற்போது, கம்பெனிகள் சரகம், 3ன் கூடுதல் கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கூறினார்.\nஇப்படி ஊடகங்கள் வர்ணித்துள்ளன. தவறு, குற்றங்கள் செய்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள், அதைப் பற்றி விவரிப்பதைவிட, நல்லவர்கள் எப்படி நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று விவரித்தால் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும். ஏனெனில், ஊடகக்காரர்களும் யோக்கியமானவர்கள் இல்லை. கவரோ, பர்சிசுப் பொருளோ கொடுக்கவில்லை என்றால், “நியூஸ்’ போடமாட்டார்கள்\nஅடாவடி கூடுதல் கமிஷனரான இவர், சோதனையில் சிக்கும் நிறுவனங்களிடம் கோடியில் இருந்து தான் பேரம் பேசுவார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பெரும்பாலும் வருமான வரித் துறையினர், சி.பி.ஐ.,யிடம் அவ்வளவு சீக்கிரம் சிக்குவதில்லையாம். ரவீந்திராவையும், சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல் மூலமே கைது செய்துள்ளனர். கைது படலம் முடிந்ததும், ரவீந்திரா கண்ணெதிரிலேயே, அவரது வீட்டை, அதிகாரிகள் முழுமையாக சோதனையிட்டனர். ஒரு அறையை திறந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில், வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு, மினி பாருக்கான,” செட்டப்’ இருந்தது. மற்றொரு அறையில், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, “ஊட்டச்சத்துக்கான’ மாத்திரைகள், பெட்டி பெட்டியாக இருந்தன. இவற்றை கைப்பற்றிய போலீசார், சென்னை மாநகர போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மாநகர போலீசார், மதுபாட்டில்கள் பதுக்கியதற்காக ரவீந்திரா மீது தனி வழக்கு பதியவுள்ளதாக தெரிகிறது.\n வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அடிக்கடி பல ஹவாலா கும்பல்கள் வரும். வருமான வரித்துறை அதிகாரிகளில் சிலர், இந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் உத்தம்சந்த் சிங். இவர், ஒரு உயர் அதிகாரியின் வீட்டில் இருந்து வெளியில் வந்தால், அவர் பணத்துடன் செல்வதாக அர்த்தம். லஞ்சம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், ஹவாலா பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு விடும். இதனால் உத்தம்சந்த் சிங்கிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஅந்த டீலிங்கே வேற…[9]: இவருக்கும் ஆடிட்டர் ஒருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அந்த ஆடிட்டர் சினிமாவில் உள்ள பலரையும் தெரிந்து வைத்திருப்பார். பல நடிகைகளுக்கும் அவர்தான் ஆடிட்டர்.\nபெத்தப் படித்தவர்கள், நாகரிகமானர்கள், இணைத்தளங்களில் மினுக்கின்றவர்கள், அரசியல்வாதிகள் / அமைச்சர்களுடன் உலா வருகின்றவர்கள், எப்படி இப்படி கீழ்த்தரமான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள். துரதிருஷ்டமாகவோ, அதிருஷ்டமாகவோ, அந்த வருமானத்துறை “ஆயக்கார் பவனி”ற்கு வலது புறம் இந்த சி.ஏ.இன்ஸ்டிடூட்டும், இடது புறம் இந்து அறநிலையத் துறையும் உள்ளன\nஅவர் மூலமே கம்பெனிக்காரர்களும் இவரை அணுகுவார்கள். அவர்தான் பேரம் பேசி முடிப்பார். அடிக்கடி இந்த அதிகாரி பெங்களூர், மும்பைக்குச் செல்வார். அங்கு நடந்த டீலிங் வேறு என்கின்றனர். சி.ஏ என்பது மருத்துவம் போன்ற மற்றப் படிப்புகளைப் போன்ற புனிதமான படிப்பாகும். அத்தகைய படிப்புப் படித்தவர், இத்தகைய கேவலமான வேலையைச் செய்து வருகிறார் என்றால், அது அவர் கற்ற கல்விக்கே இழுக்கு. அப்படியென்றால், பெரிய படிப்பு படித்தும் அவர்களைப் போன்றவர்கள் பக்குவப்படவில்லை என்று தஎரிகிறது. அந்த விவகாரங்களை சிபிஐ விசாரித்து வருகிறது. ஹவாலா புரோக்கரின் 2 தங்கைகள் பெங்களூரில் உள்ளனர். இருவருக்கும் ரவீந்தர் சொந்த வீடு வாங்கிக் கொடுத்துள்ளார்.\nஓய்வெடுக்க அமெரிக்கா[10]: அண்டாசு ரவீந்திரா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991ம் ஆண்டு ஐஆர்எஸ் பணியில் சேர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தார். இவர், சென்னை வருமான வரித்துறையில் கம்பெனிகள் பிரிவில் கூடுதல் ஆணையராக உள்ளார். இவர், பல ஆண்டுகளாக இதுபோல லஞ்சம் வாங்கியுள்ளார்[11]. சில நாட்களுக்கு முன் இவர், குடும்பத்துடன் அமெரிக்கா சென்று ஒரு மாதம் ஓய்வெடுத்துள்ளார்.\nபுண்ணிய நாட்களில் இந்திய மக்கள் தார்மீக உணர்வுகளை மீண்டும் பெற்று சிறக்க வேண்டும். நாளுக்கு நாள் விடுமுறை அளிக்கப் படுகிறது. மக்களுக்கு அத்தகைய பண்டிகைக் காலங்களில் வாழ்த்து சொல்லும் போது கூட “ஊழல்” உள்ளது. ஆமாம், முஸ்லீம்கள்-கிருத்துவர்கள் பண்டிகைகள் என்றால், அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்து சொல்வர்கள். அவர்களைப் போலவே வேடம் போட்டுக் கொண்டு வந்து வணங்குவார்கள், தொழுவார்கள், கேக் சாப்பிடுவார்கள். ஆனால் இந்துக்கள் பண்டிகைகள் வந்தால் பகுத்தறிவு அவர்களது புத்தியை தடுத்துவிடும் என்பதில்லை, மாறாக, கண்டபடி பேசுவார்கள்.; அவதூறு செய்வார்கள்………..இதுவும் மாபெரும் ஊழல் தான். இத்தகைய ஊழலைச் செய்பவர்கள் அதனை அனுமதிக்கும், ஊக்குவிக்கும், பக்தர்களும், நம்பிக்கையாளர்களும் அத்தகைய ஊழலில் ஊறியவர்களே. இனிமேலாவது, அவர்கள் அந்த ஊழலிலிருந்து வெளிவருவார்களா\n[5] தினமலர் (கி.கணேஷ்), வருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம், பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 30, 2011,23:52 IST; மாற்றம் செய்த நாள்: ஆகஸ்ட் 31, 2011,00:55 IST\n[10] ஊடகக்காரர்களும் எப்படி ஓய்வெடுக்கிறார்கள், எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். ஓசியில் எத்தனை முறை அம்மாதிரி அனுபவித்துள்ளார்கள் என்பதையும் மனசாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை, ஏனெனில் அவர்களுக்கே அது தெரியும்.\n[11] ஊடகக்காரர்கள் இவ்வாறு எழுதும் போது, ஆதாரங்களுடன் எழுதவேண்டும், மேலும் முதலில் அவர்கள் தங்களது ஊழலை மனதில் வைத்துக் கொண்டு மற்றவர்களின் ஊழலைப் பற்றி வர்ணிக்க வேண்டாம். ஊழல் என்பது பலநிலைகளில், மனங்களில் ஊடுருவியுள்ளது. பணம் கொடுப்பது-வாங்குவது என்ற நிலையைத் தவிர சமூகத்தை சீரழிக்கும் பலநிலைகளிலும் செயல்படுகிறது. பணம் கொடுத்து-பணம் வாங்கும் ஊழல்பேர்வழிகளைவிட, இவர்கள் செய்து வரும் ஊழல் மக்கள் சமூகத்தையே புரையோடி அழித்துக் கொண்டு வருகிறது. ஆகவே முதலில் அவர்கள் மனம் திருந்த வேண்டும்.\nகுறிச்சொற்கள்:உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், எஜுகேஷனல், எவரான், எவ்ரான், கைது, கையூட்டு, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சிபிஐ, தரகர், தார்மீக மதிப்புகள், தார்மீகம், திரிபுவாதங்கள், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், லஞ்சம் கொடுத்தவர், வருமான வரி, வாங்கியவர்\nஅமைதி, ஆடிட்டர், இழுக்கு, உந்து சக்தி, உபதேசம், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஒழுக்கம், கற்பு, கவர், கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, தனிமனித உரிமை, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், தனிமை சுதந்திரம், தாக்கீது, நடிப்பு, நன்னடத்தை, பங்கீடு, ரெய்ட், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை[1]: 2ஜி ஊழலில் கைதான மாஜி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறைந்த விலைக்கு பெற்று ஊழல் மோசடி செய்த டி.பி.ரியால்டி நிர்வாக இயக்குநர் சாகித் பல்வாவுக்கு உதவி செய்திருக்கலாம் என்பது சாதிக்பாட்சா மீதான குற்றச்சாட்டாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் இருக்கும் சாதிக்பாட்சா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாதிக்பாட்சா. இந்நிறுவனத்தில் ராஜாவின் மனைவியும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி மோசடியில் கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், ராஜாவுக்கு சாதிக் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர் ராஜாவின் பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.\nதூக்கில் தொங்கிய சாதிக்பாட்சா: 2ஜி ஒதுக்கீடு மோசடியில் கிடைத்த பணம் சாதிக் பாட்சாவிடம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாதிக் பாட்ஷா சென்னை, தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத்தெரவில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் சாதிக் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாதிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nஉறவினர்கள் கண்ணீர்– சி.பி.ஐ. மீது குற்றச்சாட்டு: தூக்கில் தொங்கிய சாதிக்கின் உடல���ப்பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மனைவி ரெஹ்ன பானு சி.பி.ஐ.யைக் குற்றஞ்சாட்டினர். தனது கணவரின் மரணத்திற்கு அவர்கள்தாம் காரணம் என்றார். அவர்களது ரெய்டிற்கு பிறகு அதிக அளவில் மன உளைச்சலிற்கு ஆளானார். மேலும் அவ்விதமாகவே, ஒரு கடிதமும் பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர மேலும் இரண்டு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. போலீஸார் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.\nநெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\n ராஜாவின் கூட்டாளியாக எவ்வாறு ஆனார்: பெரம்பலூரில் கரூருக்கு அருகிலுள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் சர்ட், பேன்ட், புடவைகள் முதலியவற்றை விற்றுவந்தாராம். ஆரம்பத்தில் இளைஞனாக இருக்கும்போது, சைக்கிளில் கூட அலைந்து திரிந்து விற்றானாம். பிறகு சீட்டு வியாபாரம் தொடங்கி, அது வெற்றிகரமாக நடக்காததால், நிலத்தை வாங்கி-விற்கும் புரோக்கர் வேலையில் இறங்கினானாம். அதன் பிறகு 1990களில் ராஜாவின் சினேகிதம் கிடைத்ததும் நிலைமை உய்ர ஆரம்பித்ததாம்[2]. கிரீன் ஹவுஸ் கம்பெனி ஆரம்பித்தபோது, தனது சகோதரன் ஏ.எம். ஜமால் மொஹம்மது மனைவி ரேஹா பானு டைரக்டர்களாக்கப் பட்டனர். ஆனால், மற்றவர்கள் எல்லோருமே ராஜாவின் உறவினர்கள்தாம் – பரமேஸ்வரி, மனைவி; ஆர். ப். ரமேஷ், மூத்த சகோதரி விஜயாம்பாளின் மகன், ஏ. கலியபெருமாள், சகோதரன்; ஆர். ராம்கணேஷ், மைத்துனன்;\nலட்சங்களிலிருந்து கோடிகளுக்குச் சென்ற கதை: பந்தாவாக இணைத்தளமும் உருவாக்கப்பட்டது. அதன்படி, சாதிக் பாட்சா பிசினஸ் மேனாஜ்மென்டில் முதுகலை படிப்பு கொண்டவராம், 15 வருடம் ரியல் எஸ்டேட் வல்லுனராம் என்றெல்லாம் பிரபலப்படுத்தப் பட்டது. ஆனால், பெரம்பலூரில் இருக்கும் அவரது நண்பர்ளுக்கு நன்றாகவே தெரியும், அவன் எந்த பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றதாக இல்லை. 1984ல் பெரம்பலூர் மாவட்��ம் உருவாக்கப் பட்டது. அன்றிலிருந்து அங்கு ரியை எஸ்டேட் வியாபாரம் களைக்கட்டியது. அதில் அங்கிருந்த் முஸ்லீம்கள் அதிகமாக இருந்தனர். திமுகவின் ஆதரவுடன் செயல்பட்ட சாதிக் பாட்சாவை அவர்கள் ஊக்குவித்தனர். ராஜாவின் நட்பும் கிடைத்தவுடன், அமோகமாக வியாபாரம் பெருகியது. பெரம்பலூரில் பல நிலங்கள் வாங்கிப் போடப்பட்டன. 2004ல் ஒரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த கம்பெனி 2007ல் பலகோடிகளில் பெருகி, இன்று 600 கோடிகளுக்கு சொந்தமாக, சிங்கப்பூர், ஹாங்ஜாங், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் துணை-அலுவலகங்களைக் கொண்டுள்ளது[3].\nபெரம்பலூரில் பாட்ர்சாவின் நெருங்கிய நண்பர்க சொன்ன விவரங்கள்: கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் பெரிய பங்களா ஆள்-அரவம் இன்று கிடந்தது. பிறகு அவரது இறப்பை அறிவிக்கும் சுவரொட்டிகள் தோன்றின. மக்கள் மெல்ல வந்து, அனுதாபம் தெரிவித்தனர். சாதிக் பாட்சாவின் நெருங்கிய நண்பரான என். செல்லதுரை, “தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நபரே இல்லை. அவர் மிகவும் நன்றகப் பழகக் கூடியவர், எல்லோரிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர்”, என்றார். தந்தை இறந்தவுடன், சகோதர்களுடன் – ஜாஃபர் அலி மற்றும் ஜமால் மொஹம்மது – பெரம்பலூருக்கு வந்தனர். பாட்சா முதலில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தான். வீடு-வீடாகச் சென்று வேட்டி-சேலை விற்று வந்தான். பிறகு மின்னணு சாதனங்களை விற்க்க ஆரம்பித்தான். தவணைகளில் பணத்தைப் பெற்றுவந்தான்.\nதன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா: அதிமுகவின் துணை சபாநாயகர் – வரகூர் அருணாசலம் தொடர்பு கிடைத்தது. சிறு-சிறு வேலைகளை பாட்சா அவருக்கு செய்து வந்தான். அப்பொழுது தான், வக்கீலாக வேலை பார்த்து வந்த ஏ. ராஜா, பாட்சாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. சாதிக் ரியல் எஸ்டேட் என்ற கம்பெனியைத் தொடங்கினான். 1998ல் ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்பொழுதுதான், இருவரும் நெருக்கமானார்கள். திருச்சி, திண்டுகல், கர்ருர் முதலிய பகுதிகளில் பாட்சா தனது வியாபாரத்தைப் பெருக்கினான்[4]. இந்நிலையில் ராஜா அவருக்கு உதவியதாகத் தெரிகிறது[5]. ஆக மிகவும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா.\nமர்மமான முறையில் தற்கொலை: தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா பெரம்பலூர��� சேர்ந்தவர். சாதிக்கின் உறவினர் ஒருவர் தீவிர தி.மு.க. ஆதரவாளர் அவர் மூலமாகத்தான் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடன் பழகும் வாய்ப்பு சாதிக்கிற்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் நட்போடு பழகி வந்தனர். 2004ம் ஆண்டு சென்னை வந்த சாதிக் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டில் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் ராஜாவின் அண்ணன் ஒருவர் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் அண்ணன் தனது நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால்தான் சிபிஐ என்னை விசாரிக்கிறது என்று சாதிக் பாட்சா கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் போலீசில் புகார் : சாதிக் பாட்ஷா தற்கொலைசெய்து கொண்டதையடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம வழக்கை சமாளித்து வந்ததாகவும் தனது மனுவில் கூறியுள்ளார். ஆகவே ஏன் தாமதமாக புகார் செய்யப் பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.\nடில்லியில் பரபரப்பு– அரசியல் கட்சிகள் பலவிதமான கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டன: சாதிக் தற்கொலை விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 2ஜி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே சாதிக்கை சென்னை மற்றும் டில்லியில் வைத்து பலமுறை விசாரணை நடத்தியுள்ளது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும்படி சாதிக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக டில்லி செல்ல சாதிக் விமான டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் டில்லி புறப்படும் முன்னரே சென்னையில‌ே‌யே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் 2ஜி விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.\nதீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம் சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி[6]: இந்தோனேசியா, சிஷெல்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாட்டு அரசுகளுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு குறித்து, சில கேள்விகளை எழுப்பி, மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்த���ற்கு, சில நாட்களில் பதில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதில்கள் மூலம், பல மர்மங்கள் வெளியாகும் என்ற அச்சத்தில், சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஷாகித் பல்வா தான் சாதிக் பாட்சாவைப் பற்றி சி.பி.ஐ.யிடம் சொல்லியுள்ளார்: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திற்காக, மத்தியில் அமைச்சராக இருந்த ராஜா, டில்லி திகார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும் தொழிலதிபர் ஷாகித் பல்வாவும் சிறையில் உள்ளார். ராஜாவின் நெருங்கிய நண்பரும், இதே ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராஜாவுக்கு அடுத்தபடியாக சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவருமான சாதிக் பாட்சா, சென்னையில் நேற்று மர்மமாக மரணமடைந்தார். இச்சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அதிகார வட்டாரங்களில், அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nரெய்டில் கிடைத்த ஆதாரங்கள் என்ன – எதைக் கண்டு பாட்சா பயந்தார் சாதிக் பாட்சாவின் தற்கொலை குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சைக்காக, கடந்தாண்டு நவம்பரில் தன் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு அடுத்த சில வாரங்களில், நாடு முழுவதும் சி.பி.ஐ., கடும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் முக்கியமானவர் சாதிக் பாட்சா.ராஜாவின் பெரம்பலூர் வாழ்க்கை காலகட்டங்களில் இருந்தே அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இவர். “கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின், எம்.டி.,யாகவும் இருந்தார். இவரது வீடு உட்பட, இந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அலுவலகங்களில் எல்லாம், அடுத்தடுத்து, நான்கு தடவை, சி.பி.ஐ., சோதனை நடத்தியது.பின், சாதிக் பாட்சாவை, ஏழெட்டு முறை அழைத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கிரீன் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.\nஷாகித் பல்வாவுடனும் நட்பு ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்த சாதிக் பாட்சா: இந்நிறுவனத்தின் இயக்குனராக ராஜாவின் மனைவியான பரமேஸ்வரி இருந்தார். இவர் விலகிவிடவே, ராஜாவின் சகோ���ரர் கலியபெருமாள் பொறுப்பை ஏற்றார். தன் வியாபார தொடர்புகளுக்காக அடிக்கடி மும்பைக்கு செல்வது சாதிக் பாட்சா வழக்கம். அப்போது தான், ஷாகித் பல்வாவுடனும் நட்பு கிடைத்தது. மத்தியில், ராஜா அமைச்சராக இருப்பதை அறிந்து, பல்வாவின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரை, ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே சாதிக் பாட்சா தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக வெடித்து, ரெய்டு, விசாரணை என ஆரம்பித்து, ராஜாவும், பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவருக்கும் இந்த கதி நேர்ந்துவிட்டதை அறிந்து, அடுத்ததாக தனக்கு நிச்சயம் ஏதாவது நிகழும் என, சாதிக் பாட்சா எண்ணியபடி இருந்தார். அதற்கு ஏற்ற வகையில், சி.பி.ஐ.,யும் அவரை அழைத்து விசாரணை நடத்திவிட்டு போகச் சொல்லிவிட்டாலும், சாதிக் பாட்சாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கண்காணித்தபடியே இருந்தது.\nதெற்காசிய முதலீடுகளின் ரகசியம் என்ன இந்த சூழ்நிலையில் தான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம், வெளிநாடுகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ், இந்தோனேசியா, சிஷெல்ஸ் ஆகிய நாடுகளில், இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். சில தீவுகளையும் கூட வாங்கியிருப்பதாக சந்தேகம் உள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளுக்கு, ஒரு கடிதத்தை இந்தியா எழுதியுள்ளது. ஊழல் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து, சில கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கு, அந்நாடுகள், விரைவில் பதிலளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் இன்னும் ஓரிரு நாட்களில், சி.பி.ஐ.,க்கு கிடைத்துவிடும். இந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டு, சி.பி.ஐ., தன்னை நிச்சயம் வளைக்கும் என்பதை, சாதிக் பாட்சா உணர்ந்திருந்தார். இதன் விளைவுகளை எதிர்கொள்ள மனமில்லாமலேயே அவர் தனக்கு தானே இந்த முடிவை தேடிக் கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nமர்மமான முறையில் சாதிக் பாட்சா இறப்பு (16-06-2011): சுப்ரமணிய சுவாமி ராஜாவுக்குத்தான் ஆபத்து ஏற்படும் என்பது போல சூசகமாக சொல்லியிருந்தார். ஏனெனில் 2-��ி விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் ராஜாவுக்கு எல்லாமே தெரியும் என்பது அவரது வாதம். அவரையும் பத்திரமாக கைது செய்து கொண்டு போய் திஹார் ஜெயிலில் வைத்து விட்டாகிவிட்டது. இந்நிலையில், அவரது கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வருவது வியப்பாக உள்ளது. போலீஸ் வந்து பார்த்தபோது, மூன்று/ நான்கு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளாதாக அறிவிக்கின்றனர். அவற்றின் விவரங்கள் முழுமையாக வெளியிடவில்லை.\n[1] தினமலர், ராஜா கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை, பதிவு செய்த நாள் : மார்ச் 16, 2011,14:26 IST; மாற்றம் செய்த நாள் : மார்ச் 16,2011,18:02 IST;\n[6] தினமலர், தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம் சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி, மார்ச் 16, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி, மார்ச் 16, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சோனியா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, முறைகேடு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, அவமானம், ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கான், கான் ரியல் எஸ்டேட், கிரீன்ஹவுஸ், சன்டிவி பங்குகள், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோதனை, சோனியா, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், துபாய், நக்கீரன், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பூங்கோதை, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தினம், ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, வீர் சிங்வி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்\nஹசன் அலியின் மர்மங்கள்: அரசிய���் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்\n சில மாநிலங்களில் தேர்தல் அறிவித்த பிறகு, குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்த பிறகு, தூங்கிக் கொண்டிருக்கும் இவ்வழக்கை தூசி தட்டி பிரபலப்படுத்துவது, ஒருவேளை, ஸ்பெட்ரம் ஊழல் வழக்கை தாமதப்படுத்தவா அல்லது மக்களின் கவனத்தைத் திச்டைத் திருப்பவா என்ர கேள்வியும் எழுகிறது. மேலும் ராஜாவை கைது செய்தாலும், குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யாமல் இருக்கிறர்கள். 60 நாட்கள் ஆனால், விடுதலை செய்யப் படவேண்டிய நிலை உள்ளது இதனால் தான் வீராப்புப் பேசிய ராஜாவும் பெயிலுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறாரோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.\nஇந்தியா-ஆங்கிலமா-தமிழா: சீட்டுக் கேட்க எந்த மொழி வேண்டும் இருக்கின்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு, திமுக-காங்கிரஸ் கூட்டு தொடருமா இல்லையா என்று ஊடகங்கள் திசைத் திருப்புகின்றன. இந்த தடவை நீரா ராடியா தேவையில்லை என்பது போல அழகிரியே சோனியாவை சந்திக்கப் போவதாக வேறு ஊடகங்கள் அறிவிக்கின்றன. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது, அந்த அளவிற்கு நாஜுக்காக நடந்து கொள்ளத்தெரியாது என்றெல்லாம் கிண்டலாக பேசியது ஞாபகத்தில் கொள்ளவேண்டும். முனெபெல்லாம் கனிமொழி கூட செல்லும் நிலையிலிருந்து, இப்பொழுது அழகிரியே நேரில் செல்லப் போகிறார் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற விஷயமே இருக்கின்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு, திமுக-காங்கிரஸ் கூட்டு தொடருமா இல்லையா என்று ஊடகங்கள் திசைத் திருப்புகின்றன. இந்த தடவை நீரா ராடியா தேவையில்லை என்பது போல அழகிரியே சோனியாவை சந்திக்கப் போவதாக வேறு ஊடகங்கள் அறிவிக்கின்றன. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது, அந்த அளவிற்கு நாஜுக்காக நடந்து கொள்ளத்தெரியாது என்றெல்லாம் கிண்டலாக பேசியது ஞாபகத்தில் கொள்ளவேண்டும். முனெபெல்லாம் கனிமொழி கூட செல்லும் நிலையிலிருந்து, இப்பொழுது அழகிரியே நேரில் செல்லப் போகிறார் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற விஷயமே மேலும் கூட ஆங்கிலத்தில்-இந்தியில் பேசத்தான் தயாநிதி மாறன் செல்கிறாறோ மேலும் கூட ஆங்கிலத்தில்-இந்தியில் பேசத்தான் தயாநிதி மாறன் செல்கிறாறோ இந்தி ஒழிக என்று போராடிய இந்த திராவிடப் போலித்தனத்தையும் கண்டு கொள்ளவேண்டும்.\nகாசிநாத்தும், கருணாநிதியும்: காசிநாத் தபூரியா இப்பொழுது ஹசன் அலி கானின் கூட்டாளி என்று பிரபலமாகி உள்ளார். அலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார். இதில் விஜய பாஸ்கர ரெட்டி முன்னாள் காங்கிரஸின் தலைவர், ஆந்திர முதல் மந்திரி, ராஜிவ் காந்திக்கு வேண்டியவர். என்பதுதான் யயர் என்று தெரியவில்லை. இது ரேணுகா சௌத்ரியா, கனிகான் சௌத்ரியா யார் என்று மண்டையை பிய்த்த்துக் கொள்கின்றனர். சரத் பவாரின் மகளான பிரதிமா புலே என்றும் சிலர் கூறுகின்றனர். ஏற்கெனெவே, அலிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சரத் பவார் சொல்லியிருக்கிறார். இநிலையில் தான், அலிக்கும் ஜெயலலிதாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்று செதிகல் வருவதை நோக்கத்தக்கது. ஊழல் செய்வது யாரானாலும் தண்டிக்கப் படவேண்டியவர்களே. ஆனால், திசைத் திருப்பும் நோக்கில், வழக்குகள் நடத்துவது, செய்திகளை வெளியிடுவது முதலியன ஏண் என்றும் நோக்கத்தக்கது.\n கோடிக்கணக்கில் கருப்புப் பணம் உள்ளது என்றவுடன், யார் மீது வேண்டுமானாலும் பழி போடலாம் என்ற விதத்தில் கூட புரளிகளைக் கிளப்பி விடுகிறார்கள். கோடிக்கணக்கில் வருமானவரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் ஹசன் அலிகானிடம் உள்ள பெருமளவிலான பணம் பெண் அரசியல்வாதி ஒருவருடையது என்றும், அவர் தென்னிந்தியாவில் முதல்வராக இருந்துள்ளார் என்றும் விசாரணைகள் குறிப்பிடுவதாக பெயர்கூறவிரும்பாத விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என மிட்-டே நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனே மற்ற ஊடகங்கள் அதை ஜெயலலிதா என்று குறிப்பிட்டு செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[1].\nஹசன் அலியைச் சுற்றி இருகும் சட்டமுறைகள்: பிப்.10, 2011: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை போட்டு வைத்துள்ள புணே வர்த்தகர் ஹசன் அலி கான் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது[2]. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் ��ாம் ஜேத்மலானி, சில மூத்த அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள தொகை ரூ. 45 லட்சம் கோடி வரை போடப்பட்டுள்ளதாக தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.\nஹசன் அலி இந்தியாவில் இருந்து தப்பிக்கக் கூடாது: இந்த மனு நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. வியாழக்கிழமை இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஹசன் அலி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்திடம் கூறினார். ஹசன் அலிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக கோபால் சுப்பிரமணியம் கூறினார். இதைக் கேட்ட நீதிபதி, விசாரணையை எதிர்கொள்ள அவரை ஆஜர்படுத்த வேண்டியது உங்கள் வேலை என்று குறிப்பிட்டார். வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ளவர்கள் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்தவுடன் அவர்களது பெயர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று கோபால் சுப்பிரமணியம் கூறினார். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் போட்டுள்ளவர்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தபிறகு இவர்களது பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.\n ராம் ஜேத்மலானிக்குப் பதிலாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் திவான், கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்வதில் அரசுக்கு போதிய அக்கறையில்லை. இதனால்தான் நடவடிக்கைகளும் மெத்தனமாக உள்ளன என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக ஐந்து நாடுகளுக்கு எழுதப்பட்ட கடித விவரங்களை சுட்டிக் காட்டினார். ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு கடிதம் எழுதப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள யுபிஎஸ் வங்கியில் ரூ. 36 ஆயிரம் கோடியை ஹசன் அலி கான் போட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இரண்டு ஆண்டுகளாக அமலாக்கப் பிரிவு இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவேயில்லை என்று சுட்டிக் காட்டினார். இதை மறுத்த அரசு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், இந்த விஷயத்தில் அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்க���ண்டு கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்றார். இதை நிரூபிக்கும் வகையில் சீலிட்ட உறையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவர் அரசு மேற்கொண்ட விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nஹசன் அலி கானின் மீது திடீர் நடவடிக்கை: இந்தியாவின் மிகப்பெரிய வரியேய்ப்பு மோசடிக்காரர் என்று அரசால் கருதப்படுகின்ற ஹசன் அலி கானின் இரண்டு கூட்டாளிகளின் வீடுகளில் 07-03-2011 அன்று அமூலாக்கப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு சோதனையிடப் பட்டுள்ளது. அதே நேரத்தில் மும்பையிலிருந்து புனேவிற்கு அலி விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பை மற்றும் பூனேவில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனை நடத்தப் பட்டுள்ளது.\nகாசிநாத் தபூரியா (Kasinatha Tapuria): இவர் ஒரு பெரிய பணக்கார வியாபாரி. இவரது வீட்டை கொல்கத்தாவில் சோதனையிடப் பட்டுள்ளது. அங்கிருந்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கீழ்கண்ட விவரங்களைத் தருகிறார்:\n1994ல் அலியை கொல்கத்தாவில் சந்தித்தேன், பிறகு 1997ல் பேசியுள்ளேன்.\nபிறகு, சில தரகர்கள் 1994ல் தன்னிடம் அவருடைய பணபோக்குவரத்தை கவனித்துக் கொள்ளும் வேலையை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.\nஆனால் எவ்வளவு பணம் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது என்றார்.\nகசோகி போன்ற பெயர்களை ஊடகங்களில் பார்த்து தான் தெரிந்து கொண்டு இடருக்கிறேன். பார்த்தது கிடையாது.\nஅலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார்.\nஅலி தன்னிடத்திலிருந்து பணத்தைப் பெறவும் முயற்ச்சித்துள்ளார்.\nபிலிப் ஆனந்த ராஜ் (Philip Anand Raj)[3]: என்ற மற்றொரு அலியின் ஆளும் கொர்காவ் (Gurgoan) அமூலாக்கப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு அவரது வீடும் சோதனையிடப் பட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார் (Among his close associates was hotelier Phillip Anandraj, who owns the Korma Sutra in Zurich). அங்கு அலியின் வேலைகளை கவனித்துக் கொள்கிறார் என்று கருதப்படுகிறது. 2008லேயே, இவரது பாஸ்போர்ட் முடக்கத்தை மும்பை நீதிமன்றம் தவறு என்று சுட்டிக் காட்டியது[4]. அமூலாக்கப் பிரிவினரால் தகுந்த ஆதாரங்களைக் காட்டமுடியவில்லை என்று நீதிமன்றம் கூறியது[5]. இப்பிரச்சினைக்குப் பிறகு, பிலிப் அலியிடமிருந்து ஒதுங்கி இருப்பதாகச் சொல்லப் படுகிறது[6]. ஆனால், மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுது, அவரது இல்லத்தில் சோதனையிடுவது வேடிக்கையாக இருக்கிறது.\nசட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: எட்டு பில்லியன் லாலர்கள் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திருந்து மாற்றப்பட்டுள்ளது. 07-03-2011 அன்று மும்பையில் உள்ள அலியின் வீட்டில் எட்டு மணி நேரம் சோதனையிட்டது. அமூலாக்கப் பிரிவு ஹசன் அலியை சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டம் (Prevention of Money Laundering Act) பிரிவு 3ன் கீழ் நடவடிக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பித்துள்ளது. மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய வக்கீல் யு.பி.எஸ் தனக்குன் ஹசன் அலிக்கும் சமபந்தம் இல்லை என்பதை அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டுகிறார். அலிக்கும் வளைகுட நாட்டு நகை வியாபாரிக்கும் உள்ள தொடர்பை ஆய்ந்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்றமே, தீவிரவாத சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது[7]. இதில் மிகவும் மெதுவாக வேலை செய்வதால், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது[8]. ஆயுத வியாபாரிகளின் தொடர்பு இருப்பதினால், அதற்கேற்ற முறையில் விசாரிக்கப் படவேண்டும்[9].\n[1] புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி கானிடம் உள்ள பெருமளவு பணம் தன்னுடையது என அவதூறாக செய்தி வெளியிட்ட கலைஞர் டிவி உள்ளிட்ட 3 ஊடகங்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மும்பையைச் சேர்ந்த மாலை நாளிதழ் மிட்-டே, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மற்றும் கலைஞர் டிவி ஆகிய 3 ஊடகங்களுக்கும் ஜெயலலிதா சார்பில் அவரது வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸுக்கு பதிலளிக்கத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஜெயலலிதா அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.\n[2] தினமணி, ஹசன் அலி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் கண்காணிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம், First Published : 11 Feb 2011 12:43:04 AM , http://www.dinamani.com/edition/Story.aspx\nகுறிச்சொற்கள்:அழகிரி, இந்தி ஒழிக, உச்ச நீதிமன்றம், கனிகான் சௌத்ரியா, கருணாநிதி, காசிநாத், காசிநாத் தபூரியா, சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்ட��், சோனியா, ஜெயலலிதா, திராவிடப் போலித்தனம், நீரா ராடியா, பிலிப் ஆனந்த ராஜ், யு. சௌத்ரி, ராம் ஜேத்மலானி, ரேணுகா சௌத்ரியா, விஜய பாஸ்கர ரெட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஆடிட்டர், ஆட்சியில் பங்கு, ஆட்டேவியோ குட்ரோச்சி, ஆனந்த்ராஜ், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கருப்பு ஆடுகள், கருப்புப் பணம், கலைஞர் டிவி, கான், கான் ரியல் எஸ்டேட், குட்ரோச்சி, கூட்டணி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள் ஊழல், சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்ட நுணுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துப்பாக்கி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பிலிப், பிலிப் ஆனந்த்ராஜ், பேரம், பொது நலவழக்கு, மெய்னோ, மொரிஷியஸ், ராகுல், ராகுல் காந்தி, ரெய்ட், வரி ஏய்ப்பு, வரி சலுகை, வீடு ரெய்ட், ஹசன் அலி, ஹசன் அலி கான், ஹரிஸ் சால்வே இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகடல்சார் பல்கலை மற்றும் துணைவேந்தர் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட்: வழக்கு பதிவு செய்யப்பட்டது\nகடல்சார் பல்கலை மற்றும் துணைவேந்தர் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட்: வழக்கு பதிவு செய்யப்பட்டது\nதமிழகத்தைஒப் பொறுத்த வரையில் சி.பி.ஐ ரெய்ட் சாதாரணமாகி விட்டது: தமிழகத்தில் துணைவேந்தர்கள் ஊழலில் ஈடுபடுவது என்பது சகஜமாகி விட்டது. சி.ஏ.ஜி, சி.பி.ஐ என எந்த அறிக்கை, சோதனை மற்றும் ரெய்ட் வந்தாலும் கவலையில்லை, யாரும் மாட்டிக் கொண்டு தண்டனைப் ப்ற்றததாகத் தெரியவில்லை. மாறாக, மேன்மேலும் பதவிகளைத் தான் பெற்று அனுபவித்து வருகிறார்கள். பாரதிதாசன், பெரியார், பெரியார்-மணியம்மை[1], அண்ணா, என்று ஆரம்பித்து[2], சென்னை[3], புதுச்சேரி என்று பட்டிய்ல் உள்ளது. பாவம் அந்த பெயர்கள்.இதில் வேடிக்கையென்னவென்றால், பெத்தப் படித்தவர்கள், பெரியவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள்………………….என இருக்கும் இவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. சந்தோஷத்தோடு சமூகத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள், விழாக்களில் பங்கு கொள்கிறார்கள், பட்டம்-பதை பெற்று வருகிறார்கள்…………..\nகுறிப்பிட்ட புகார்கள் மீதான சோதனை: இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், நன்றாக படிக்கும் மாணவர்கள் பலருக்கு இந்த பல்கலையில் இடம் கிடைக்காமல் போனது. ஆனால், சாதாரணமாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். இதனால், அம்மாணவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. மேலும் விசாரித்ததில், தனியார் ஆரம்பித்துள்ள நிறுவனங்களில் சேர்ந்து அதே படிப்பைப் படிக்கலாம், சான்றிதழ் கடல்சார் பல்கலைக்கழகமே வழங்கும் என்று உறுதி அளித்து சிலர் தங்களது நிறுவனங்களில் சேர்த்துக் கொண்டுள்ளனர். ஆனால், பணம் இல்லாத, மதிப்பெண் மட்டும் பெற்ருள்ளவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். பல்கலை., நிதி முறைகேடு, சேர்க்கையில் ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு, தனியாருக்கு அனுமதி முதலியவை விஷயமாக பல புகார்கள் அடிப்படையில் குறிப்பாக[4] சென்னை உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலை.,யில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த பல்கலை.,யின் துணைவேந்தர் விஜயன், கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனி 8வது தெருவில் உள்ள அவரது வீட்டிலும் ஒரே நேரத்தில் ரெய்ட் நடந்தது[5] / சோதனை நடத்தப்பட்டது[6].\nதமிழகத்தில் ஒரே பல்கலை., இந்திய கடல்சார் பல்கலை., சென்னை நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டியில் உள்ளது. தமிழகத்தில் இந்த ஒரு பல்கலை., மட்டுமே உள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளுக்கு 2008ல் முன்னர் துவக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் இந்த பல்கலை.யில் நாட்டிகல் சயின்ஸ், மெரைன் இன்ஜினியரிங்., நேவல் ஆர்க்கிடெக் மற்றும் ஷிப்பிங் மேனேஜ்மென்ட் என இளம்நிலை மற்றும் முதுகலை படிப்புகள் உள்ளது. இங்கு தற்போது 600 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு இட ஒதுக்கீடு மற்றும் பணரீதியான செலவினங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனசெலவினங்கள் , கட்டடம் எழுப்புதல் ஆகியன அதீதப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளது[7].\nஎத்தகைய வசதிகளும், உபகரணங்களும் இல்லாமல் படிப்புகள் ஆரம்பிக்க தனியாருக்கு அனுமதி அளித்தது: கடந்த இரண்டு ஆண்டுகளில், திடீரென்று, இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுக் கொண்டு, தனியார் பலர் மெரைன் இஞ்சினியரிங் முதலிய படிப்புகளில் வகுப்புகள் நடத்த ஆரம்பித்துள்ளன. இவையெல்லாம், எத்தகைய வசதிகளும், உபகரணங்களும் இல்லாமலேயே, விஜயனுடைய ஆதரவில் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, பெருமளவில் பணத்தை வாங்கிக் கொண்டு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது[8]. பல்கலையில் படிக்கவே ஆண்டுக்கு மூனறை லட்சம் செலவாகும் என்ற நிலையில், அதிகமாக பணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன. சி.பி.ஐ, விஜயன் மற்றும் அவருடைய மனைவி முதலியோர் மேல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது[9].\nவருமானத்திற்கு அதிகமான சொத்து மாத வருமானம் ரூ.80,000/-ஆனால் கோடி கணக்கில் சொத்து: வியாழக்கிழமை காலை (13-01-2011) வந்த சி.பி.ஐ.,யினர் ஆவணஙகள் நிலவரம் மற்றும் அலுவலர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்து கேள்விகள் கேட்டு வருகின்றனர். கொட்டிவாக்கத்தில் உள்ள துணை வேந்தர் விஜயன் வீட்டிலும் சி.பி.ஐ.,யினர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. துணைவேந்தர் விஜயன் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும் இதன் அடிப்படையிலும் சி.பி.ஐ., விசாரித்து வருகின்றனர். இவரது மாத வருமானம் ரூ.80,000/- என்றிருக்கும்போது கோடி கணக்கில் இடத்தை வாங்கிப் போட்டுள்ளதாக ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் (புதன்கிழமை) இந்த பல்கலை.,யில் ஓராண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பாராட்டும், பட்டமும் வழங்கும் விழா முடிந்து, துணைவேந்தர் இன்று டில்லி சென்ற நிலையில் சி.பி.ஐ.,அதிரடி விசாரணையை துவக்கி இருக்கிறது.\nஅரசியல் செல்வாக்கு உள்ள துணைவேந்தர்: டி. ஆர். பாலுவால் மூன்று வருடங்களுக்கு துணைவேந்தராக 2008ல் நியமித்தார்[10]. மத்திய அரசு இதற்கு 250 கோடிகள் நிதி வழங்கியுள்ளது. குறுகிய காலத்தில் பெரிய பதவிக்கு வந்தவர், பல அமைச்சர்களுக்குத் தெரிந்தவர், திமுகவில் வேண்டியவர்களுக்கு மிகவும் வேண்டியவர் என்ற நிலையில் உள்ளவர் பி. விஜயன். ஆகையால், ராஜாவைப் போலவே, சட்டப்படி எதையும் சந்திப்பேன் என்று உறுதியாக இருக்கிறாராம். இந்நிலையில் துணைவேந்தர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இவரை சி,பி.ஐ,, கைது செய்யக்கூடும் என்ற யூகத்தில் முன்ஜாமீன் பெற திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகம் சென்னையில் அமைய கடுமையான போராட்டத்தை மத்திய அரசு கடந்த ஆட்சியின்போது சந்தித்தது. இப்பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை அப்போதைய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு லோக்சபாவில் தாக்கல் செய்ய முயன்றபோது திரினமூல் காங்கிரஸ் கட்சியினரும், மார்க்சிஸ்ட் கட்சியினரும், பாலுவைத் தாக்கி மசோதாவைப் பறிக்க முயன்றது நினைனவிருக்கலாம்[11]. அந்த பல்கலைக்கழகத்தில்தான் இப்போது ஊழல் புகார் கிளம்பி ரெய்டு நடந்த��ள்ளது.\nகுறிச்சொற்கள்:8வது தெரு, இட ஒதுக்கீடு, உத்தண்டி, ஏஜிஎஸ் காலனி, கடல்சார் பல்கலைக்கழகம், கொட்டிவாக்கம், சி.ஏ.ஜி, சி.பி.ஐ, டி. ஆர். பாலு, துணைவேந்தர், துணைவேந்தர்கள், நாகநாதன், பாரதிதாசன், பெரியார், பெரியார்-மணியம்மை\nஅரசு அதிகாரி, அரசு ஊழியர், அவமானம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் புகார், கடல்சார் பல்கலைக்கழகம், கருணாநிதி, கையூட்டு, கோடிகள் ஊழல், சட்ட நுணுக்கம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், தாக்கீது, திமுக, நாணயம், நேர்மை, பாலு, பி. விஜயன், மாமூல், ரெய்ட், லஞ்சம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு உச்சநீதி மன்ற நோட்டீஸ்\nஸ்பெக்ட்ரம் ராஜாவிற்கு உச்சநீதி மன்ற நோட்டீஸ்\nஒரு பொதுநல வழக்கு மனு மீது, நடவடிக்கை எடுத்த, உச்சநீதி மன்றம், ரூ 70,000 கோடிகள் அரசிற்கு 2G ஸ்பெக்ட்ரம் தொலைபேசி கம்மெனிகளுக்கு விநியோகித்ததில் நஷ்டம் ஏற்பட்டது என்பதனால், பத்து நாட்களில் விளக்கம் ராஜாவிற்கக கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது மத்திய அமைச்சர் ஆ. இராசா\nபுதுடில்லி, செப். 15- 2-ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டு ஊழல் தொடர்பாக தமக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச் சர் ஆ.இராசா தெரிவித் தார்.\nதொலைத்தொடர்பு வர்த்தகத்தில் நிலவும் கடும் போட்டியே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.\n2008 இல் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக் குத் தொடுக்கப்பட்டது. பொது நலவழக்குகள் மய்யம் உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தன.\nதிங்கள்கிழமை வழக்கை விசாரித்த நீதி பதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அமைச் சர் ஆ.இராசாவுக்கு தாக்கீது அளித்து உத்தரவிட் டது. சிபிஅய், அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை ஆகியவற்றுக்கும் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. இந்த தாக்கீதிற்கு 10 நாள்களுக்குள் பதில் தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் அமைச்சர் ஆ.ராசா, புதுடில்லியில் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆ.ராச���, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது நூறு சதவிகிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில் சிறிதளவும் சந்தேகமில்லை என்றார்.\nஅலைக்கற்றை உரிமத்தைப் பெற்ற ஆப்பரேட்டர்களில் பலர் சேவையை அளிக்க முடியாத நிலையில் உள்ள தாகவும், இதனால் அவர்கள் உரிமத்தை அரசிடமே திருப்பித்தர விரும்புவதாகவும் கூறப்படு கிறதே என்று கேட்ட தற்கு, ஆப்ரேட்டர்களின் கடந்த கூட்டத்தில் இதற்கு முக்கியத்துவம் அளித்து விவாதிக்கப் பட்டது. அலைக்கற்றை உரிமத்தை பெற்றவர்களில் பலர் உரிமத்தைத் திருப் பித்தர விரும்புவது உண்மைதான். ஏனென்றால் சேவை வழங்குவதற்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிக நிதி தேவைப்படுகிறது. அந்தளவுக்கு முதலீடு செய்ய அவர்களிடம் நிதி இல்லை. ஆப்ரேட்டர் களின் விருப்பம் குறித்து தொலைத்தொடர்பு ஆணையத்தில் விவாதிக் கப்படும் என்றார் மத்திய அமைச்சர் ஆ.இராசா.\nகுறிச்சொற்கள்:2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கோடிகள் ஊழல், டெலிகாம் ஊழல், தாக்கீது, திமுக, நீரா ராடியா, பொது நலவழக்கு, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, 22 ஆயிரம் கோடி, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ. விசாரணை, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தாக்கீது, பொது நலவழக்கு, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்ல���னர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/europe/03/207412?ref=archive-feed", "date_download": "2019-10-18T06:54:01Z", "digest": "sha1:HVMFQTAZKTH43KOFMWE3EF4L5KKUXVFI", "length": 8817, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கடலில் குளித்த புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்: எதிர்பாராமல் நடந்த அதிசயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடலில் குளித்த புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்: எதிர்பாராமல் நடந்த அதிசயம்\nஐரோப்பிய நாடான இத்தாலியில் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய நபரை, நீச்சல் வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான மகனிணி காப்பாற்றி அசத்தியுள்ளார்.\n45 வயதான பெனெடெட்டோ தனது காதலனை இரண்டு நாட்களுக்கு முன்பு காக்லியாரியில் நடந்த விழாவில் திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில், புதுமண தம்பதிகள் காக்லியாரிக்கு கிழக்கே கால�� சின்ஜியாஸ் கடலில், மிதக்கும் பலூன் போன்ற சாதனத்தை பிடித்த படி மிதந்துள்ளனர். திடீரென 45 வயதான பெனெடெட்டோ நீரில் மூழ்கியுள்ளார்.\nதண்ணீர் எதிர்பார்த்ததை விட குளிர்ச்சியாக இருந்ததால், பெனெடெட்டோவால் நகர முடியாமல் போயுள்ளது. மேலும், பலூனும் காற்றில் அடித்துச் சென்றுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அங்கிருந்த வர்களிடம் உதவி செய்யுமாறு கதறியுள்ளனர்.\nநல்ல நேரமாக சம்பவயிடத்தில் இத்தாலியின் முன்னாள் நீச்சல் உலக சாம்பியன் மகனிணி இருந்துள்ளார். கதறலை கேட்டு உடனே கடலில் குதித்த மகனிணி, பெனெடேட்டோவை நீரில் மூழ்காமல், அவரை தலையை பிடித்து காப்பாற்றியுள்ளார்.\nஇதனையடுத்து, பாதுகாப்பு வீரர்கள் விரைந்து பெனேடேட்டோவை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர், பெனேடேட்டோ இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.\nசம்பவம் குறித்து பேசிய முன்னாள் ஒலிம்பிக நீச்சல் வீரர் மகனிணி, நான் எனது கடமையை தான் செய்தேன் என தெரிவித்துள்ளார். குணமடைந்த பெனெடெட்டோ, என் உயிரை காப்பாற்றியது நீச்சல் வீரர் மகனிணி என இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் தான் தெரியும். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-18T06:27:53Z", "digest": "sha1:A7EQIQ5S5SSGHZGT6Y35KLXV7IHRYCYZ", "length": 9689, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்மந்தூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகம்மந்தூர் ஊராட்சி (Kammandur Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மைலம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1583 ஆகும். இவர்களில் பெண்கள் 799 பேரும் ஆண்கள் 784 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 22\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வல்லம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/05/28/", "date_download": "2019-10-18T06:26:17Z", "digest": "sha1:2LDBHLO4C7R4XL557DDSW3JOOHXS6NNU", "length": 21841, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of May 28, 2018: Daily and Latest News archives sitemap of May 28, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 05 28\nஎச்-4 விசா இஏடி பணி ஆணை ரத்து ஜூனில் அறிவிப்பு வெளியாகிறது - 70 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு\nவங்கி ஊழிய���்கள் 2 நாட்கள் ஸ்டிரைக் - ஏடிஎம் சேவையும் பாதிக்கும் - பணத்தை பத்திரப்படுத்துங்க\n: ஆன்லைனில் வாங்க tredyfoods.com இருக்கே\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது.. ரியாத் தமிழ்ச் சங்கம் கண்டனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அமெரிக்காவில், மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகர்நாடகாவில் கார் விபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சித்துநியாம் கவுடா பலி\nஇடைத்தேர்தல்: 4 லோக்சபா, 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியது\nBreaking News : நிரந்தரமாக மூடப்படுகிறது ஸ்டெர்லைட்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஸ்டெர்லைட் ஆலையை மூட கோரிய வழக்கு.. அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nதமிழ்நாட்டுக்கு வந்தா தோசை சுட்டுத் தருவீங்களா.. ருத்ரம்மாவிடம் கேட்ட மோடி\nகேரளாவில் பரவிய நிபா வைரஸ் தமிழகத்திற்கும் வந்துவிட்டதா\nநாக்பூர் ஆர்எஸ்எஸ் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக காங் கட்சியின் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு\nநாட்டின் பெரும்பான்மை மாநிலங்கள் பாஜகவை புறக்கணித்துவிட்டன.. உண்மை சொல்லும் புள்ளி விவரம்\nமக்கள் கிடக்கட்டும்.. காங்கிரசுக்குதான் நான் கடமைப்பட்டுள்ளேன்- குமாரசாமி ஷாக் பேட்டி\nதூத்துக்குடியில் ஓபிஎஸ்.. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களைச் சந்தித்தார்\nசர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு அதிக அளவில் இனிப்புகள் கொடுத்தது யார், ஏன்\nஇன்றுடன் விடைபெறுகிறது அக்னி நட்சத்திரம்.. இனி அதிகபட்ச வெயில் இருக்காது என தகவல்\nஸ்டெர்லைட்.. பிரதமரின் மௌனம் துரோகத்திற்கு இணையானது: பாலியல் சிறுபான்மையினர் சாடல்\nஸ்டெர்லைட் வழக்கு நடக்கிறது... விரைவில் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடியில் ஓபிஎஸ் பேட்டி\nகாஞ்சிபுரம் அருகே மதுபான கிடங்கிற்கு தீவைப்பு.. 3 லாரிகள், ரூ.80 லட்சம் மது பாட்டில்கள் நாசம்\nதூத்துக்குடி மருத்துவமனை சென்ற ஓபிஎஸ்.. செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காத போலீஸ்..\nநெய்வேலியில் பரபரப்பு.. என்.எல்.சி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி\nவிருதுநகர் அருகே சாலைவிபத்தில் தம்பதி பலி.. கொதித்தெழுந்த கிராம மக்கள் திடீர் மறியல்\nகலவரம் பாதித்த பகுதிகளை பார்க்கவில்லை.. தூத்துக்குடியில் இருந்து அவசரமாக வெளியேறிய ஓ.பி.எஸ்\nபெட���ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் அபாயம்.. இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம் இதுதான்\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்.. திமுக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nகுன்னூரில் 60-வது பழக்கண்காட்சி.. அரியவகை பழங்களில் மீன், மயில், ரங்கோலி சிற்பங்கள்\nபத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று திட்டிய அதிமுக ஐடி விங் நிர்வாகி.. கட்சியில் இருந்து நீக்கம்\nவைகோவின் கோரிக்கையை ஏற்பு.. 4 நாட்களுக்கு பின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற வேல்முருகன்\nதிருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளை.. ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் அபேஸ்\nதூத்துக்குடி.. மக்கள் அதிகார அமைப்பினர் 6 பேரை காணவில்லை.. உறவினர்கள் பகீர் புகார்\nசகாயம் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும்.. ஒன் இந்தியா வாசகர்களிடையே ஆதரவு அதிகரிப்பு\nதூத்துக்குடி சம்பவம்.. கறுப்பு கொடியுடன் குமரி கடலில் இறங்கி மீனவர்கள் முழக்கம்\nதுப்பாக்கி சூட்டைக் கண்டித்து சென்னையில் தேமுதிக போராட்டம்: கருப்பு சட்டையுடன் களமிறங்கிய விஜயகாந்த்\nகேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கும்... தென்தமிழகத்துக்கும் மழைக்கு வாய்ப்பு\nகடும் சூறாவளி.. 20 அடிக்கு எழும்பும் கடல் அலைகள்.. ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்பு.. ரயில் நிறுத்தம்\nநாளை தூத்துக்குடி செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது இவர்கள்தான்.. போலீஸ் கூறும் புதுத் தகவல்\n10,000க்கும் அதிகமான \"சமூக விரோதிகள்\" கலகத்தை ஏற்படுத்தினார்கள்... எப்ஐஆர் கூறுகிறது\nவீடு வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி.. கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற தம்பதி\nதூத்துக்குடி நிலவரம்.. அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை\nதூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டம்.. 10,000 பொதுமக்கள் மீது பாய்ந்தது வழக்கு\nபிளாஸ்டிக், பாலிதீன் பை தயாரிக்கும் நிறுவனங்களை மூடுங்கள்.. மத்திய அரசுக்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஎன்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்கொலை முயற்சி.. மத்திய, மாநில அரசுகள் மீது வைகோ காட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்டனம்.. நெல்லையில் நாளை, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்.. சீமான் பங்கேற்பு\nதிருப்பூர் கலெக்டர் அலுவலக முகப்பில் தேன்கூடு கலைந்தது.. சிதறி ஓடிய மக்கள்.. 20 பேர் காயம்\nபுழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன்.. ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. மாநில அரசு மீது நடவடிக்கை எடுங்க.. ஆளுநருக்கு கமல் கோரிக்கை\n'தினகரனுக்கு எதிராக எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியும்' - விரக்தியில் திவாகரன்\nமக்கள் போராட்டத்திற்கு வெற்றி: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nதுப்பாக்கி சூடுக்கு உத்தரவிட துணை தாசில்தாருக்கு உரிமை உள்ளதா முதல்வருக்கு ஏன் முன்பே தெரியவில்லை\nகோவை அருகே தொழிலதிபர் வீட்டில் ஆட்டைய போட்ட கொள்ளையர்.. 60 சவரன் நகை, ரூ.1 லட்சம் அபேஸ்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்: பிரேமலதா பேட்டி\nஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல்.. அரசாணை மட்டும் தீர்வாகுமா மீண்டும் ஆலையை திறக்க வாய்ப்பு உள்ளதா\nகண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.. ஸ்டெர்லைட் அரசாணை பற்றி துரைமுருகன் தாக்கு\nமக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட்டை மூடுகிறோம்.. முதல்வர் பழனிச்சாமி அறிக்கை\nஇந்த அரசாணையை அப்பவே வெளியிட்டிருந்தால் 13 அப்பாவி உயிர்கள் தப்பியிருக்குமே\nசென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவை.. இலவசமாக 4 லட்சம் பேர் பயணம்\n100 நாட்கள் போராட்டத்துக்கு வெற்றி... தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு\nஉசிலம்பட்டி அருகே பயங்கரம்.. 12 வயது சிறுவனை சக நண்பர்களே அடித்து கொலை.. 3 பேர் கைது\nபோயஸ் கார்டனில் தலைமை அலுவலகம் - 'திடீர்' சுறுசுறுப்பில் தினகரன்\nசுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்- முதல்வர் விளக்கம்\nதூத்துக்குடி மக்கள் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பித்து விட்டனர்- கமல்ஹாசன்\nஸ்டெர்லைட்: இந்த வெற்றி உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம்- ரஜினி\nஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்... தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nஆலையை மூடியது அரசு அல்ல.. போராடி உயிர் நீத்த மாவீரர்களே\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையில் உள்நோக்கம்... ஸ்டாலின்\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையில் ஐடி ஊழியர்கள் மனிதசங்கிலி போராட்டம்\nஓமனை தாக்கிய புயல்: 3 ஆண்டு பெய்யும் மழை ஒரே நாளில் பெய்ததில் 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி\nமக்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்து வெள��யிடும் அலெக்ஸா.. புதிய சிக்கலில் அமேசான் நிறுவனம்\nநாட்டு வளர்ச்சிக்கு எதிராக போலி போராளிகள் பொங்குகிறார்களாம்.. சொல்வது வேதாந்தா அனில் அகர்வால்\nவாவ் வாவ்.. 5 மாடி கட்டிடத்தில் தொங்கிய குழந்தை.. ஸ்பைடர் மேனாக மாறி காப்பாற்றிய மாலி வாலிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/02/bomb.html", "date_download": "2019-10-18T06:12:48Z", "digest": "sha1:ZX5DLN7OOAF2C4VOA2Z4FD3OKGATRFPE", "length": 11567, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகாலாந்தில் குண்டு வெடிப்பு: 22 பேர் பலி | 22 killed, 100 injured in twin bomb blast in Nagaland - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nRoja Serial: ஹோலி கொண்டாடி வாங்கி வந்த கோலமாவில் கெமிக்கலா\nஎனக்கு குழந்தை பிறந்திருச்சு.. செத்துடுச்சு.. இந்த பையில்தான் மறச்சு வச்சிருக்கேன்.. அலற விட்ட மாணவி\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி\nமுதல்வர் செய்யும் வேலைக்கு... டாக்டர் பட்டம் ஒன்று தான் கேடு -உதயநிதி ஸ்டாலின் கிண்டல்\nMovies ப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\nTechnology சந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nSports இளம் வீரர்கள் தான் ஒரே வழி.. வெற்றிகளை குவிக்க ஏடிகே அணியின் சூப்பர் திட்டம்\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாகாலாந்தில் குண்டு வெடிப்பு: 22 பேர் பலி\nநாகாலாந்து தலைநகர் கொகிமாவில் நட��்த இரு குண்டு வெடிப்புகளில் 18 பேர் பலியாயினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள்காயமடைந்தனர்.\nஅதே போல அஸ்ஸாமில் சிராங் மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானார். 18 பேர் காயமடைந்துள்ளனர்.\nகொகிமாவில் திமாபூர் ரயில் நிலையத்திலும் ஹாங்காங் மார்க்கெட் என்ற பகுதியிலும் இன்று காலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள்வெடித்தன. ரயில் நிலையத்தில் வெடித்த குண்டில் 12 ரயில் பயணிகள் அந்த இடத்திலேயே பலியாயினர். 60 பேர் காயமடைந்தனர்.இறந்தவர்களில் பள்ளிக் குழந்தைகள் பலரும் அடங்குவர்.\nஅடுத்து ஹாங்காங் மார்க்கெட்டில் வெடித்த குண்டில் 6 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர். 40 பேர் காயமடைந்தனர். இச் சம்பவங்களில்பலத்த காயமடைந்த 4 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு இறந்தனர்.\nஅதே போல அஸ்ஸாமில் இந்திய-பூடான் எல்லைக்கு அருகே கடைப் பகுதியில் இன்று காலை குண்டு வெடித்து ஒருவர் பலியானார். 13பேர் படுகாயமடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/21/train.html", "date_download": "2019-10-18T06:23:29Z", "digest": "sha1:QMTBVWII5TKYRQCCGPCRJVKTFSYYFZ63", "length": 14473, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேரன் எக்ஸ்பிரஸ்: தீக்குளித்தவர் சாயப்பட்டறை தொழிலாளி? | Train suicide: Police yet to assertain the victim - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nRoja Serial: ஹோலி கொண்டாடி வாங்கி வந்த கோலமாவில் கெமிக்கலா\nஎனக்கு குழந்தை பிறந்திருச்சு.. செத்துடுச்சு.. இந்த பையில்தான் மறச்சு வச்சிருக்கேன்.. அலற விட்ட மாணவி\nகுரு பெயர்ச்சி 2019: சிம்ம ராசிக்காரர் ஸ்டாலினுக்கு குரு பெயர்ச்சி எப்படியிருக்கும்\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\nFinance இந்தியா���ை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nMovies ப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\nTechnology சந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேரன் எக்ஸ்பிரஸ்: தீக்குளித்தவர் சாயப்பட்டறை தொழிலாளி\nகோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரயலில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டவர் திருப்பூரைச் சேர்ந்த சாயப் பட்டறைத்தொழிலாளியாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.\nஇதற்கிடையே இச் சம்பவம் தொடர்பாக 10 நாட்களில் முதல் கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தென்னகரயில்வே அறிவித்துள்ளது.\nசென்னையிலிருந்து கோவை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இருகூர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றபோது, ரயிலின்கடைசிப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெட்டிகள் தீயில் கருகின.\nஇந்த விபத்தில் கழிப்பறையில் இருந்த ஒருவர் உயிரோடு எரிந்து சாம்பலானார். அவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட காரணத்தால்தான் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது என்று விசாரைணயில் தெரிய வந்தது.\nஅவர் தீவிரவாதியா அல்லது வேறு ஏதாவது மன வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டவரா என்பது குறித்து பலகோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇறந்தவரிடமிருந்து 8 தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை வைத்து அவரை அடையாளம் காண முயற்சி நடந்துவருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந் நிலையில் இறந்த நபர் திருப்பூரைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. கிடைத்துள்ளதடயங்களின் அடிப்படையில் அவர் திருப்பூர் சாயப்பட்டறை தொழிற்சாலையில் பணியாற்றி வந்திருக்கக் கூடும் என்றும்சந்தேகிக்கப்படுகிறது.\nசென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து திருப்பூர் மற்றும் ஈரோட்டில் 600க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள் அதிரடியாகமூடப்பட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.\nஅவர்களில் ஒருவராக இறந்த நபர் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் அந்த நபர் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.\n10 நாட்களில் விசாரணை அறிக்கை:\nஇந்த ரயில் தீ சம்பம் குறித்து தென்னக ரயில்வேயின் பாதுகாப்புப் பிரிவு ஆணையர் பிரணாப் குமார் சென் தனியாக விசாரணைநடத்தி வருகிறார்.\nஇன்று எரிந்து போன பெட்டிகளை பார்வையிட்ட அவர், இச் சம்பவம் குறித்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்என்றும் 2 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கலாகும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40686241", "date_download": "2019-10-18T07:36:47Z", "digest": "sha1:LRNHBQH2ZIMYWHO7ZN2T2YS4UYTWME3P", "length": 12280, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31-க்குள் நடத்த உயர் நீதிமன்றம் ஆணை - BBC News தமிழ்", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31-க்குள் நடத்த உயர் நீதிமன்றம் ஆணை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழக உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென தமிழகத் தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வரும் புதன் கிழமைக்குள் தேர்தல் அட்டவணையைத் தரும்படியும் உத்தரவிட்டுள்ளது.\nImage caption சென்னை உயர் நீதிமன்றம்\nதமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.\nஆனால், தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும்போது பழங்குடியினருக்கான ஒதுக்கீடு சரிவர கடைப்பிடிக்கப்படவில்லையென தி.மு.க. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை அக்டோபரில் நடத்த தடை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 8 நிபந்தனைகளை விதித்து, அவற்றைப் பூர்த்திசெய்து டிசம்பர் 31ஆம் தேதிக்க��ள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்.\nதேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் முதலில் மே 14ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், நீதிபதி விதித்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து ஜூலை இறுதிக்குள் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், தேர்தல் நடத்தப்படவில்லை.\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு\nஇதையடுத்து, தி.மு.கவின் சார்பில் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி மனுச் செய்தார்.\nஇந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கில் தி.மு.கவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ தடைவிதிக்காத நிலையில் தமிழக தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் தேர்தல் நடத்துவதைத் தேவையின்றி தள்ளிப்போடுகின்றன. பொதுமக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது. நீதிமன்றம் இரு முறை கெடு விதித்தும் தேர்தல் ஆணையம் இதனை நிறைவேற்றவில்லை என கூறினார்.\nதமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.\nதேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி நீதிபதியின் நிபந்தனைகளை நிறைவேற்றவிருப்பதால், தேர்தலை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறினார்.\nஇந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்றும், வரும் புதன்கிழமைக்குள் தேர்தல் அட்டவணையை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளனர்.\nமரபணு சோதனைக்காக பிரபல ஓவியர் டாலியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது\nபக்கிங்காம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்படும் இளவரசி டயானாவின் உடைமைகள்\nமுஸ்லிம் பெண்களுக்கு ஹலால் செக்ஸ் வழிகாட்டி\nசினிமா விமர்சனம்: விக்ரம் வேதா\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n''நான் நானாக இருக்க விரும்புகிறேன் கமலோடு ஒப்பிட வேண்டாம்''\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09011338/Because-of-the-trouble-of-asking-for-money-Giving.vpf", "date_download": "2019-10-18T06:50:16Z", "digest": "sha1:SRMY22E4ZQ2ICBKKGNM6TDW2B5KTYEBB", "length": 17235, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Because of the trouble of asking for money Giving killed more sex tablet Confessions of illicit lover || பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அதிக செக்ஸ் மாத்திரை கொடுத்து கொன்றேன் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அதிக செக்ஸ் மாத்திரை கொடுத்து கொன்றேன் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் + \"||\" + Because of the trouble of asking for money Giving killed more sex tablet Confessions of illicit lover\nபணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அதிக செக்ஸ் மாத்திரை கொடுத்து கொன்றேன் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்\nதுவரங்குறிச்சி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவரை கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதிருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த மலம்பட்டி அருகே உள்ள தச்சமலை வனப்பகுதியில் கடந்த மாதம் (மே) 29-ந் தேதி பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.\nமுகம் சிதைக்கப்பட்டதால் இறந்த பெண்ணை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு கடும் சிரமம் ஏ��்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண் அணிந்திருந்த உடைகள், உள்ளாடை மற்றும் காலணி, தோடு இவைகளை தனியாக எடுத்து அதை துண்டு பிரசுரத்தில் அச்சடித்து பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இதுமட்டுமின்றி முகநூல், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் அனுப்பி அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஇது ஒருபுறம் இருக்க மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி, துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் அப்துல் கபூர், சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜ், தனிப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் திண்டுக்கல், நத்தம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் இறந்த பெண் அணிந்திருந்த உடைகளை பார்க்கும் போது, அவர் திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் போல் தெரிகின்றது என்று ஒரு பெண் அடையாளம் கூறவே உடனே தனிப்படை போலீசார் திண்டுக்கல் விரைந்தனர். அப்போதுதான் குடும்பத்தினருக்கும் அந்தப் பெண்ணிற்கும் எந்த தொடர்பும் சமீபகாலமாக இல்லை என்பதும், இரு திருமணங்கள் நடைபெற்று ஒரு கணவர் இறந்து விட்ட நிலையில் மற்றொரு கணவரையும் பிரிந்து அந்தப் பெண் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.\nஇதை தொடர்ந்து கடைசியாக அந்த பெண் எந்த பகுதியில் பணியாற்றினார் என்பதை விசாரித்த போது திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் ஒரு தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் அந்தப் பெண் வேலை பார்த்ததும், சமீபத்தில் அந்த கடை மூடப்பட்ட நிலையில் ஒரு அறையில் கள்ளக்காதலனுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 47) என்பவர் நத்தம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கூலிவேலை செய்து வந்ததும், அப்போது முருகனுக்கும் அந்தப் பெண்ணிற்கும் தொடர்பு ஏற்பட்டு இருவரும் நத்தம் பகுதியில் ஒரு அறை எடுத்து தங்கி, குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.\nபின்னர் போலீசார் முருகனை பிடித்து விசாரணை நடத்திய போது கீழ்கண்ட தகவல் தெரியவந்தது. இறந்த பெண் திண்டுக்கல் தொட்டனூத்து பகுதியைச் சேர்ந்த மலர்கொடி (35) என்றும், ஏற்கனவே 2 திருமணங்கள் நடைபெற்ற நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்ததோடு சிலருடன் கள்ளத் தொடர்பிலும் இருந்துள்ளார். கடைசியாகத்த��ன் முருகனுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 27-ந் தேதி மலர்கொடி முருகனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து முருகன் இருவரும் வெளியில் செல்லலாம் என்று கூறி துவரங்குறிச்சி அருகே உள்ள பச்சமலை வனப்பகுதிக்கு அழைத்து வந்து இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். முருகன் அதிக செக்ஸ் மாத்திரை கொடுத்த தால் அதை சாப்பிட்ட மலர்கொடி சற்று மயக்க நிலையில் இருந்துள்ளார். இதையறிந்த முருகன் தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்து அவரின் முகத்தில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.\nகொலையான பெண் யார் என்று அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்கின் நேரடி மேற்பார்வையில் தனிப்படையினரின் தீவிர விசாரணைக்குப்பின், பெண்ணின் உடைகளை வைத்தே அவர் யார் என்று கண்டுபிடித்ததோடு மட்டுமின்றி குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை அனைவரும் பாராட்டினர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவ��் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14054225/Additional-Commissioner-of-KalyanDombivli-Municipal.vpf", "date_download": "2019-10-18T06:50:21Z", "digest": "sha1:XO5KGHWO7DAHXSDM55PJFPJL4WWFHCAD", "length": 9977, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Additional Commissioner of Kalyan-Dombivli Municipal Corporation arrested || கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி கூடுதல் கமிஷனர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி கூடுதல் கமிஷனர் கைது\nகட்டுமான அதிபரிடம் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கிய கல்யாண்- டோம்பிவிலி மாநகராட்சி கூடுதல் கமிஷனர் கைது செய்யப்பட்டார்.\nகல்யாண்- டோம்பிவிலி மாநகராட்சி பகுதியில் கட்டுமான அதிபர் ஒருவர் சட்டவிரோதமாக 7 மாடி கட்டிடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சஞ்சய் காரத்துக்கு புகார்கள் வந்தன. இந்தநிலையில், அவர் சம்பந்தப்பட்ட கட்டுமான அதிபரை சந்தித்து பேசி இருக்கிறார்.\nஅப்போது, அந்த கட்டிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ரூ.42 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என மிரட்டி உள்ளார்.\nஇதைக்கேட்டு கட்டுமான அதிபர் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் அவர் ரூ.35 லட்சம் தருவதாக தெரிவித்தார்.\nபின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், அங்குள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். நேற்று அவர்கள் கொடுத்த யோசனையின்படி மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று கூடுதல் கமிஷனர் சஞ்சய் காரத்தை சந்தித்த கட்டுமான அதிபர் முதல் தவணையாக ரூ.8 லட்சம் கொண்டு வந்திருப்பதாக கூறி கொடுத்தார்.\nஅந்த பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூடுதல் கமிஷனர் சஞ்சய் காரத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.\nகூடுதல் கமிஷனர் லஞ்சம் வாங்கி சிக்கியது கல்யாண்- டோம்பிவிலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ��்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/07/43942/", "date_download": "2019-10-18T06:04:51Z", "digest": "sha1:FMADYESITOV2YVX63LMZHXZ6ADIWKBWF", "length": 6904, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "முட்டையின் விலை குறைப்பு - ITN News", "raw_content": "\nசமுர்த்தி பயனாளிகளுக்கு உரித்துக்களை வழங்கும் மற்றுமொரு கட்டம் இன்று 0 17.ஜூலை\nஇன்றைய வானிலை 0 16.செப்\nஇலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் இன்று ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர் 0 05.ஜூன்\nமுட்டையின் விலை கடந்த சில தினங்களில் பெருமளவில் குறைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.\nபெரும்பாலான இடங்களில் ஒரு முட்டையின் தற்போதைய விலை 11 ரூபா முதல் விற்பனை செய்யப்படுகின்றது.\nகிராமத்து கோழிமுட்டையின் விலை, எரிபொருள் விலை குறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலை உள்ளிட்டவற்றின் விலை குறைப்பு காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிலை குறைக்கப்பட்டள்ளமையினால் முட்டைக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nசர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி\nஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில்\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nஇலங்கை மகளிர் அணிக்கு 283 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/04/06170140/1155516/tvs-apache-rr310-price-hike-in-India.vpf", "date_download": "2019-10-18T07:17:56Z", "digest": "sha1:NRBA2QD5NBJI3NXEC7TCIBE46PUHZXP6", "length": 16292, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிவிஎஸ் அபாச்சி RR310 புதிய விலை || tvs apache rr310 price hike in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடிவிஎஸ் அபாச்சி RR310 புதிய விலை\nடிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அபாச்சி RR310 விலை இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nடிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அபாச்சி RR310 விலை இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nடிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்த அபாச்சி RR310 விலை இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அபாச்சி RR310 தற்போதைய விலையில் இருந்து ரூ.8,000 முதல் ரூ.18,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அபாச்சி RR310 விலை ரூ.2.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கிய நிலையில், தற்சமயம் இதன் விலை ரூ.2.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய விலை தமிழ் நாடு, மகாராஷ்ட்ரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அபாச்சி RR310 ரூ.2.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅசாம், சண்டிகர், சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.2.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅபாச்சி RR 310 மாடலில் 4-ஸ்டிரோக், 4-வால்வ், சிங்கிள் சிலிண்டர், ரிவர்ஸ்-இன்க்லைன்டு 312��ிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 33.5 பி.எச்.பி பவர், 9700 ஆர்.பி.எம்., 27.3 என்.எம். பீக் டார்கியூ, 7700 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது. சிறப்பான ஏரோடைனமிக் கொண்டிருப்பதால் அபாச்சி RR 310 அதிவேகமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனைகளில் புதிய அபாச்சி RR 310 மணிக்கு 163 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறப்பாக கட்டுப்படுத்தி, எளிமையாக இயக்க ஏதுவாக ஸ்ப்லிட் சேசிஸ் கொண்ட ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம், உயர் ஏரோடைனமிக் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. முன்பக்கம் அப்சைடு-டவுன் கியாபா ஃபோர்க், பின்புறம் கியாபா மோனோஷாக் அம்சமும் முன்பக்கம் 300 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க், பைபர் ரேடியல் கேலிப்பர் மற்றும் பின்புறம் 240 மில்லிமீட்டர் பின்புற டிஸ்க், டூயல் சேனல் ABS வசதிகள் நிறைந்த பிரேக்கிங் செய்யப்பட்டுள்ளது.\nஅபாச்சி RR 310 மாடலில் செங்குத்தாக நிறுத்தப்பட்ட முழுமையான டிஜிட்டல் மற்றும் பல்வேறு அம்சங்களை வழங்கும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லைட், எல்இடி டர்ன் சிக்னல்கள் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதால், ஃபுல் ஃபேரிங் தலைசிறந்த ஏரோடைனமிக் அம்சங்கள் நிறைந்துள்ளது.\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோனியா காந்தி அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து\nவிழுப்புரம் அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் மறுத்ததாக தகவல்\nநீலகிரி: கனமழை காரணமாக குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி அறிமுகம்\nபத்து நாட்களில் இத்தனை யூனிட்களா முன்பதிவில் அசத்தும் டியூக் 790\nசெட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அ���ிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/election-photos-special/18301/", "date_download": "2019-10-18T07:58:40Z", "digest": "sha1:QYLHYASTIVK4CM66MMBVY3FHPMC6NDAT", "length": 3976, "nlines": 75, "source_domain": "www.tamilminutes.com", "title": "வாக்களித்த பிரபலங்கள் புகைப்பட தொகுப்பு | Tamil Minutes", "raw_content": "\nவாக்களித்த பிரபலங்கள் புகைப்பட தொகுப்பு\nவாக்களித்த பிரபலங்கள் புகைப்பட தொகுப்பு\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nRelated Topics:எடப்பாடி பழனிச்சாமி, கமல், கார்த்தி, சூர்யா, நாராயணசாமி, விஜய், ஜோதிகா, ஸ்டாலின், ஸ்ருதி\nகோயம்பேடு – ஓட்டுப்போட ஊர் செல்ல பஸ்கள் இல்லாததால் மக்கள் அவதி\nஆதிக்கமும் அடிமைகளும் வேண்டாம்- திமுகவுக்கு கஸ்தூரியின் சூடான பதிலடி\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் கைதி- புது அப்டேட்\nரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்\nசாண்டியின் மனைவிக்கு வந்த பிரச்சினை\nதமன்னாவுக்கு டப்பிங்க் பேசிய ஷாக்சி அகர்வால்\nஅடுத்த சர்ச்சைக்குத் தயாரான பிக் பாஸ் யாஷிகா\nஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை\nமுகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது\n3 நாள் பீச் செல்வர்கள் சுத்தி தான் போகணும்: போலீஸ் அறிவிப்பு\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\nசென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_02_04_archive.html", "date_download": "2019-10-18T07:12:41Z", "digest": "sha1:Q7LA4GUKZAUTMX67MVOGGWMQNSGC7F5S", "length": 134950, "nlines": 1746, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "02/04/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபிஜேயின் போலித்தனமான புத்தகத்துக்கு பதில்\nபின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் இஸ்லாம் இணைய பே...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபிஜேயின் போலித்தனமான புத்தகத்துக்கு பதில்\n\"பின்னாகப் போ சாத்தானே\" என்றார்-TNTJ தலைவருக்கு ஈசாகுரான் பதில்\nAnswering PJ: \"பின்னாகப் போ சாத்தானே\" என்றார்\n(பிஜே அவர்களின் \"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு ஈஸா குர்‍ஆன் மறுப்பு)\n\"இயேசுவிற்கு சரியாக மனிதர்களை மதிப்பிடத் தெரியவில்லை, தனக்கு பின் கிறிஸ்தவத்தை தலைமை தாங்க பேதுருவை இயேசு தெரிவு செய்தது தவறு\"\nமுன்னுரை: பிஜே அவர்களின் இயேசு இறைமகனா என்ற புத்தகத்திற்கு \"ஈஸா குர்ஆன்\" தளம் மறுப்பு எழுதிக்கொண்டு வருகிறது. இக்கட்டுரையில் \"தவறாக மதிப்பிடுதல் கடவுள் தன்மை அன்று \" என்ற தலைப்பின் கீழ் பிஜே அவர்கள் எழுதிய விவரங்களுக்கு பதில்/மறுப்பு தரப்படுகிறது.\nஇக்கட்டுரைக்கான பதிலை நான் இரண்டு பாகங்களாக பிரித்து சொல்லவிரும்புகிறேன்.\nபாகம் – 1: பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்\nபாகம் - 2: இயேசுவிற்கு பிறகு தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு தான். பிஜே அவர்களின் கணிப்பு தவறானது.\nபாகம் – 1 : பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்\nபிஜே அவர்கள் எழுதிய எல்லா விவரங்களுக்கும் நாம் ஒவ்வொன்றாக பதிலைக் காண்போம்.\n1. பைபிள் வசனங்களை தவறாக புரிந்துக்கொள்ளும் பிஜே அவர்கள்:\nபிஜே அவர்கள் இயேசுவைப் பற்றி பல தவறான கருத்துக்களையும், பைபிள் வசனங்களுக்கு புத��ப்புது அர்த்தங்களையும் கண்டுபிடித்து தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.\n3. தவறாக மதிப்பிடுதல் கடவுளின் தன்மை அன்று\nதுன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும் நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் (நீதிமொழிகள் 17:15)\nகெட்டவனை நல்லவன் என்றும் நல்லவனைக் கெட்டவன் என்றும் தீர்ப்பது கடவுளுக்குரிய இலக்கணமன்று. இவ்வாறு தீர்ப்பது கடவுளுக்குப் பிடிக்காததும் கூட. இயேசுவிடம் இந்தத் தகுதி இருந்ததா என்றால் இல்லை என்று பைபிள் சொல்கிறது.\nஇயேசு தன் சீடனாகிய பேதுருவை தனக்கு பின்பு தன் ஆடுகளை மேய்க்க நியமித்தது மிகவும் பொருத்தமானதும், இதில் இயேசு வெற்றியைப் பெற்றார் என்பதையும், இயேசுவின் சபையை நடத்துவதற்கு 12 சீடர்களில் \"சீமோன் பேதுரு\" தான் மிகச் சரியான ஒரு நபர் என்பதையும் பிஜே அவர்களுக்கு விளக்குவதற்கு முன்பாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட நீதிமொழிகள் வசனத்திற்கு பதிலைத் தருகிறேன்.\nபிஜே அவர்களே, நீதிமொழிகள் 17:15ம் வசனத்தின் பொருள் என்னவென்றால், ஒரு நீதிபதி அல்லது அரசன் மக்களுக்கு தீர்ப்புச் சொல்ல \"நீதிபதி இருக்கையில்\" உட்கார்ந்து தீர்ப்புச் சொல்லும் போது, குற்றவாளியை குற்றவாளி என்றும், நீதிமானை நீதிமானாகவும் தீர்ப்பு செய்யவேண்டும் என்றுச் சொல்கிறது, அப்படியில்லாமல் மாற்றித்தீர்ப்பு செய்பவன் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது.\nஇயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தான் ஒரு \"நீதிபதியாக\" வரவில்லை அதற்கு பதிலாக நம்மை இருட்டிலிருந்து மீட்கவே வந்தார் என்று பல முறை அவர் சொல்லியுள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய இரண்டாம் வருகையில் தான் ஒரு \"நீதிபதியாக\" இருந்து உலக மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்வார் என்றும் சொல்லியுள்ளார்.\nஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். (யோவான் 12:47 )\nஅதாவது, இலஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு நீதிபதி நியாயத்தை புரட்டுபவனைப் பற்றி இவ்வசனம் சொல்கிறது. முக்கியமாகச் சொன்னால், நியாயம் தீர்க்க உட்காரும் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து என்றுச் சொல்லக்கூடிய ஒரு அமைப்பிலி��ுந்து, உச்ச நீதி மன்ற நீதிபதி வரை, பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு, நல்லவனை கெட்டவன் என்றும் கெட்டவனை நல்லவன் என்றும் நியாயம் தீர்ப்பவன் தேவனுக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது. இதையே ஏசாயா 5:23ல் \"இப்படிப்பட்டவனுக்கு ஐயோ\" என்று சொல்லப்படுகிறது.\nபரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ\nஆக, நீங்கள் இயேசுவின் முதல் வருகையில் அவரை நீதிபதியாக பார்த்தது மிகவும் தவறான பார்வையாகும். ஆனால், அவரது இரண்டாம் வருகையில் நீங்கள், நான், உங்கள் முகமது மற்றும் மற்ற உலக மக்கள் எல்லாரும் அவருக்கு முன்பாக நியாயத்தீர்ப்பிற்காக நிற்போம். அப்போது அவர் நீதி செலுத்துவார். எனவே, இவ்வசனம் இயேசுவின் முதல் வருகைக்கு சம்மந்தப்பட்ட வசனம் அல்ல.\nஇயேசு தன்னை நீதிபதியாக தன்னை காட்டிக்கொள்ளவும் இல்லை. அன்பே உருவான தெய்வமாக தன்னை முதலாவது காட்டவே அவர் வந்தார். அதனால், ஒரு விபச்சார பெண்ணை நீயாயம் தீர்க்கும்படி யூத ஆசாரியர்கள் சொன்னாலும், அப்பெண்ணை மன்னித்து, இனி அப்படி செய்யாதே என்றுச் சொல்லி, அனுப்பிவிட்டார். அதுபோல பல சந்தர்பங்களில் அவர் முதலில் மன்னித்து பிறகு சுகப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது இரண்டாம் வருகையில், அவரது வாயிலிருந்து \"நியாயத்தீர்ப்பு\" மட்டும் தான் வெளிப்படும். விபச்சாரக்காரர்களையும், திருடர்களையும், கொலை செய்பவர்களையும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொல்பவர்களையும், பெண்களை கற்பழிப்பவர்களையும் அவர் நியாயம் தீர்ப்பார், இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.\nஎனவே, உம்முடைய கருத்து அல்லது புரிந்துக்கொள்ளுதல் மிகவும் தவறானதாகும்.\nஇருந்த போதிலும், ஒரு பேச்சுக்காக நீங்கள் சொல்வது போல இயேசு நியாயம் தீர்த்தார் என்று வைத்துக்கொண்டாலும், அப்போது கூட நீங்கள் இயேசுவை குற்றப்படுத்த முடியாது. ஏனென்றால், இயேசுவின் சீடர்களில் தலைமைத் துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர் \"பேதுரு\" தான் என்பதை பேதுருவின் வாழ்க்கையிலிருந்து நாம் கண்டுக்கொள்ளமுடியும் . உங்களுடைய \"கணிப்பு\" தவறு என்பதை பைபிளின் உதவியோடு இப்போது விளக்குகிறேன்.\n2. எதற்காக பேதுருவை \"பின்னாகப்போ சாத்தானே\" என்று இயேசு சொன்னார்\nபேதுருவை இயேசு ஒரு சமயத்தில் \"பின்னாகப்போ சாத்தானே\" என்றுச் சொன்னார். பேதுரு இடறலாகவும், தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல் மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறார் என்று இயேசு சொன்னார். இதை பிஜே அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தன் புத்தகத்தில் எழுதிவிட்டார். அதாவது பிஜே அவர்கள் குறிப்பிட்ட இவ்விவரங்கள் இஸ்லாமுக்கு ஒரு மிகப்பெரிய அடியாக மாறப்போகிறது என்பதை பிஜே அவர்கள் அறியவில்லை.\nஅவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16:23)\nபேதுரு என்ற சீடனைச் சாத்தான் என்றும்\nஇயேசுவையே தடம் புரளச் செய்தவன் என்றும்\nஅ) ஏன் இயேசு பேதுருவை \"பின்னாகப்போ சாத்தானே \" என்றுச் சொன்னார்\nஆ) யார் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள்\nஇ) எப்படிப்பட்டவர்கள் தேவனுக்குரியதை தேடாமல் மனுஷனுக்குரியதை தேடுகிறார்கள்\nஇப்படி இயேசு பேதுருவிற்கு சொல்வதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான், அதாவது \" இயேசுவின் சிலுவைப்பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவைகள் இயேசுவிற்கு நேரிடக்கூடாது என்று அவரிடம் பேதுரு சொன்னதால் தான்\".\nஇப்பொழுது பிஜே அவர்கள் குறிப்பிட்ட மத்தேயு 16:23ம் வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களைப் (மத்தேயு 16:21-22) பாருங்கள், அப்பொழுது உங்களுக்கே புரியும்.\nமத்தேயு 16:21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.\nமத்தேயு 16:22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.\nமத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.\nபிஜே அவர்கள் குறிப்பிட்ட மற்றும் இயேசு பேதுருவோடு சொன்ன வார்த்தைகளின் படி:\nஇயேசுவிற்கு சிலுவைப்பாடுகள் வரக்கூடாது என்று சொல்பவர்களைப�� பார்த்து ,\nஇயேசு சிலுவையில் மரிக்கக்கூடாது அல்லது மரிக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து,\nஇயேசு மரித்து உயிர்த்தெழக்கூடாது அல்லது உயிர்த்தெழவில்லை என்று சொல்பவர்களைப் பார்த்து,\nஇயேசு \"பின்னாகப் போ சாத்தானே\" என்றுச் சொல்கிறார்.\nஇப்படிப் பட்டவர்கள் \"தனக்கு இடறலாக இருக்கிறார்கள்\" என்று இயேசு சொல்கிறார்,\nஇப்படிப் பட்டவர்கள் \"தேவனுக்குரியதை தேடாமல், மனுஷருக்குரியதை தேடுகிறவர்கள் \" என்று இயேசு சொல்கிறார்.\nஇயேசுவின் மீது வைத்த அன்பின் காரணத்தினாலும், தன் குருவிற்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்ற கரிசனையினாலும், நிறைந்தவராய் பேதுரு, இயேசுவை தனியே அழைத்து, \"இப்படி உமக்கு பாடுகள், மரணம்\" வரக்கூடாது என்றுச் சொன்னார்.\nஆனால், இயேசு சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பது தேவனின் திட்டம், இதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பேதுரு பேசியதால், தான் இயேசு பேதுருவைப் பார்த்து \"எனக்கு பின்னாகப்போ சாத்தானே\" என்றுச் சொல்கிறார். ஆனால், இயேசு மரித்து உயிரோடு எழுந்துவிட்ட பிறகு, இதே பேதுரு எருசலேம் மக்களுக்கு சாட்சியாக எழுந்து நின்று இயேசுவின் சிலுவை மரணம் உயிர்த்தெழுதல் பற்றி சாட்சி சொல்கிறார், பல இடங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று இயேசு மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று சாட்சி பகிர்ந்தார், இந்த காரணத்திற்காகவே மரித்தார். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் (புதிய ஏற்பாடு) பார்க்கலாம்.\nபேதுரு ஒரு முறை தவறு செய்தார், அதற்காக இயேசு அவரை கடிந்துக்கொண்டார், உண்மை தெரிந்த பிறகு பேதுரு மாறிவிட்டார், அவ்வளவு தான், ஆனால், பிஜே அவர்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால், இயேசு தொடர்ந்து பேதுருவை \"நீ சாத்தான்\" என்று முத்திரை குத்திவிட்டதாகவும், பேதுருவோடு சேராதீர்கள் என்று இயேசு மற்றவர்களுக்குச் சொன்னதாகவும், பேதுருவினால் இயேசு தடம் புரண்டு போய்விட்டதாகவும், பிஜே அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு எழுதுகிறார். இந்த பேதுருவைக்கொண்டு, இந்த பேதுருவின் ஊழியத்தின் மூலமாக இயேசு இஸ்லாமையும், இருட்டின் அதிகாரத்தையும் இன்று வரை தட‌ம் புரட்டிக்கொண்டு இருக்கிறார் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nபிஜே அவர்களுக்கு நான் எழுதும் இரண்டாவது பதிலில் இயேசு எப்படி ��ேதுருவை ஆரம்பத்திலிருந்து தயார்படுத்தினார் என்பதையும், எப்படி அவரை உட்சாகப்படுத்தினார் என்பதையும், பேதுரு எப்படி தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் முழுமூச்சாக உழைத்தார் என்பதையும் காணலாம்.\n3. முகமதுவையும், இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களையும் பார்த்து இயேசு \"பின்னாகப்போ சாத்தானே\" என்றுச் சொல்கிறார்:\nஇதுவரையில் நாம் பார்த்த விவரங்களின் படி, கிறிஸ்தவத்தின் அடிப்படையாகிய \"இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை\" மறுப்பவர்களை, அல்லது இவைகள் நடக்கக்கூடாது என்றுச் சொல்பவர்களை அல்லது இவைகள் நடக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து இயேசு \" எனக்கு பின்னாகப்போ சாத்தானே\" என்றுச் சொல்கிறார், என்பது நமக்கு தெளிவாக விளங்கி இருக்கும்.\nஇஸ்லாம் படி, முகமது \"இயேசு சிலுவையில் மரிக்கவில்லை\" என்றுச் சொன்னார். இயேசு உயிர்த்தெழவில்லை என்றுச் சொன்னார். எனவே, பேதுருவிற்கு இயேசு சொன்ன அதே வார்த்தைகள் இவருக்கும் பொருந்தும். இப்படிச் சொல்லும் எல்லாருக்கும் பொருந்தும்.\nஇப்படி நான் என் சொந்தமாகச் சொல்லவில்லை, பைபிளில் இயேசு சொன்ன வசனங்கள் இப்படிச் சொல்கின்றன. இந்த வசனங்களை பிஜே அவர்களும் குறிப்பிட்டார்கள், பேதுருவிற்கு இயேசு இப்படி சொல்லியுள்ளார் என்று பிஜே அவர்களே சாட்சியும் கொடுக்கிறார் .\nஎனவே, பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, முஸ்லீம்களைப் பார்த்து இயேசு \"பின்னாகப் போ சாத்தானே\" என்றுச் சொல்கிறார். முஸ்லீம்கள் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார். முஸ்லீம்கள் இறைவனுக்கு ஏற்றதை சிந்திக்காமல், மனிதர்களுக்குரியதை சிந்திக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார்.\nஇப்படி நான் எழுதுகிறேன் என்று என் மீது கோபம் கொள்ளவேண்டாம். அதற்கு பதிலாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில் சிந்தித்துப்பாருங்கள்,\nஏன் பேதுருவைப் பார்த்து இயேசு இந்த மூன்று வார்த்தைகளைச் சொன்னார்\nஇப்படி சொல்லும் மற்றவர்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்துமா இல்லையா\nஇயேசு மரிக்கவில்லை, இயேசுவை அல்லா உயிரோடு எடுத்துக்கொண்டார்,\nஇயேசுவின் வார்த்தைகளின் படி பைபிளைப் பொருத்தவரையில்:\nஅது யாராக இருந்தாலும் சரி, தன்னோடு 3 ஆண்டுகளுக்கு அதிகமாக சீடனாக இருந்தவனானாலும் ச��ி, தனக்கு பின் தன் ஊழியத்தை நேர்த்தியாகச் செய்து சாட்சியாக மரிக்கப்போகிறவனானாலும் சரி, இயேசுவிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின் தோன்றும் எந்த மார்க்கமானாலும் சரி, \"இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் \" போன்றவைகளை மறுப்பவர்களைப் பார்த்து இயேசு கூறும் வார்த்தைகள் இவைகள்:\n\"நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்\"\n\"நீ இறைவன் சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு செவி சாய்க்காமல், மனுஷனுக்கு சம்மந்தப்பட்டதற்கு செவி கொடுக்கிறாய்\"\nஇதன் படி, \"இஸ்லாமைப் பார்த்து\" எனக்கு பின்னாகப்போ சாத்தானே என்று இயேசு சொல்கிறார்.\n\"இஸ்லாம் இறைவனின் சித்தத்திற்கு இடறலாக இருக்கிறது\" என்று இயேசு சொல்கிறார்.\n\"இஸ்லாமின் கோட்பாடுகள், இறைவனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்வதில்லை, மனுஷனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்கிறது\" என்று இயேசு சொல்கிறார்.\nபிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, இயேசு பேதுருவை சாத்தான் என்று சொல்லி எடை போட்டாராம், இப்போது இதே வார்த்தைகள் இஸ்லாமையும், முஸ்லீம்களையும் எடை போட்டுக்கொண்டு இருக்கின்றன.\nநான் இந்த பதிலில் சொன்ன விவரங்கள் சரியானவை அல்ல என்று யாராவது நினைப்பீர்களானால், எனக்கு தெரிவியுங்கள். பேதுருவிற்கு இயேசு சொன்ன வார்த்தைகள் எப்படி இஸ்லாமுக்கு பொருந்துகிறது என்றுச் சொல்லியுள்ளேன். இஸ்லாமுக்கு பொருந்தாது என்று சொல்வீர்களானால் எப்படி பொருந்தாது என்று விவரமாக எனக்கு பதில் அளிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅது மட்டுமின்றி இயேசுவையே அவன் மூன்று தடவை மறுப்பான் என்றும் இயேசு கூறியதாக நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன.\nபிஜே அவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு மனிதனை தவறாக மதிப்பிடுவது வேறு, ஒரு மனிதம் இப்படி நடந்துக்கொள்வான் என்று முன்கூட்டியே சொல்வது வேறு.\nஇந்த இடத்தில், இயேசு பேதுருவை தவறாக மதிப்பிடவில்லை, அதற்கு பதிலாக தான் ஞானத்தின் ஊற்று என்பதை நிருபித்தார், எதிர் காலத்தில் நடப்பதை துள்ளியமாக சொன்னார்.\nஒரு வேளை, பேதுருவைப் பார்த்து இயேசு, \"நீ என்னை மறுதலிக்கமாட்டய் என்று நான் நினைத்தேன்(மதிப்பிட்டேன்), ஆனால், என் நம்பிக்கையை வீணாக்கிவிட்டாய்\" என்று சொல்லியிருந்தால், நீங்கள் சொல்வது போல \"மனிதர்களை மதிப்பிட அல்லது எடை போட இயேசுவிற்கு தெரியவில்லை\" என்று நான் ஏற்றுக்கொண்டு இருப்பேன்.\nபேதுரு சொல்கிறார்: நான் உம்மை எப்பொதும் மறுதலிக்கமாட்டேன் (எனக்கு இயேசு தெரியாது என்று சொல்லமாட்டேன்) என்றுச் சொல்கிறார். என் உயிர் போனாலும் நான் அப்படி சொல்லமாட்டேன் என்றுச் சொல்கிறார்.\nஇதற்கு இயேசு பதில் சொல்கிறார்: அப்படியா \"எனக்கு இயேசு என்றால் யார் என்று தெரியாது\" என்று நீ சொல்லுவாய்(மறுதலிப்பாய்) என்றார்.\n இயேசு சொன்னது போல பேதுரு மறுதலித்தார். அதாவது இயேசு சொன்னது தான் நடந்தது, இயேசு எடை போட்டது சரியாக நடந்தது. இயேசு மதிப்பிட்டது சரியாக நடந்தது.\nபிஜே அவர்களே இந்த நிகழ்ச்சி இயேசு எல்லாம் அறிந்தவர் என்று தெளிவாகச் சொல்லும் போது, உமக்கு மட்டும், இயேசுவிற்கு மனிதர்களை மதிப்பிடத்தெரியவில்லை என்று எப்படி தெரிந்தது\nஒரு வேளை, இயேசு சொன்னது போல நடக்காமல், பேதுரு இயேசுவை மறுதலிக்காமல் இருந்து இருந்தால், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். அதாவது, இயேசு \"இப்படி பேதுரு நடந்துக்கொள்வான் \"என்று மதிப்பிட்டு இருந்து, ஆனால், அதற்கு எதிர்மாறாக பேதுரு நடந்து இருந்திருந்தால். அதனால், எதிர் காலத்தைப் பற்றிய அறிவு இயேசுவிற்கு இல்லை, மனிதர்களை தவறாக இயேசு மதிப்பிட்டு விட்டார் என்று சொல்லலாம். ஆனால், அப்படி நடக்கவில்லையே இயேசு சொன்னதே நடந்ததே, இயேசு சொன்னது போலவே பேதுரு மறுதலித்தாரே, பிறகு பேதுரு மனங்கசந்து அழுதார் என்று பைபிள் சொல்கிறதே இயேசு சொன்னதே நடந்ததே, இயேசு சொன்னது போலவே பேதுரு மறுதலித்தாரே, பிறகு பேதுரு மனங்கசந்து அழுதார் என்று பைபிள் சொல்கிறதே பிஜே அவர்களுக்கு மட்டும் எப்படி எல்லாம் எதிர்மறையாக தெரிகிறது.\nஇயேசு சொன்னது போலவே அப்படியே 100 சதவிகிதம் நடந்தது. இயேசு இறைவன் என்பதை நிருபிக்கும் ஒரு நிகழ்ச்சி எப்படி பிஜே அவர்களுக்கு வேறுமாதிரியாக தென்படுகிறது. இயேசு சொன்னது போல பேதுரு நடந்துக்கொண்டுள்ளார், அப்படியானால், தோல்வி அடைந்தது யார் பேதுருவா பேதுரு தானே, அதனால், தான் அவர் மனம் கசந்து அழுதார், மறுபடியும் விழுந்த இடத்திலிருந்து எழுந்து நின்றார். வெற்றிப் பெற்றது இயேசு அல்லவா பிஜே அவர்களுக்கு எப்படி இது தெரியாமல் போனது\n4. இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் என்று பிஜே அவர்களுக்கு தெரியுமா\nபிஜே அவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் எத்தனைப்பேர் என்று கூட தெரியவில்லை\nபரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். (மத்தேயு 16:19)\nபேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்து ஐயமற அறியலாம்.\nஅருமையான பிஜே அவர்களே, இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்று உமக்குத் தெரியுமா\nஅதாவது, கிறிஸ்தவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யாத சாதாரண மனிதர்களுக்கும், இயேசுவின் சீடர்கள் 12 பேர் என்று தெரிந்து இருக்கும், ஆனால், கிறிஸ்தவத்தில் ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதி, பல மேடைப் பேச்சுக்கள் ஆற்றிய உமக்கு தெரியாமல் போனது தான் மிகவும் வேதனைக்குரிய விசயம்.\n1. எப்படி பேதுரு தவிர, இயேசுவிற்கு இருந்த மீதமுள்ள சீடர்கள் 9 பேர் என்றுச் சொல்கிறீர்\n2. இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் என்ற சீடனை நீக்கிவிட்டாலும், பேதுரு அல்லாமல், இயேசுவிற்கு 10 சீடர்கள் இருந்தார்கள் அல்லவா உமக்கு இந்த 9 எப்படி வந்தது\n3. பேதுரு தவிர சிறந்த சீடர்கள் என்று 9 பேரை எப்படி நீங்கள் தீர்மானித்தீர்கள் (கண்டுபிடித்தீர்கள்), பிஜே அவர்களே\n4. அதாவது, சில சீடர்கள் பற்றிய முழுவிவரங்கள் நான்கு சுவிசேஷங்களில் அதிகமாக சொல்லப்படவில்லை. அப்படி இருக்கும் போது, 10 பேரில், மிகவும் சிறந்தவர்கள் 9 பேர் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்கமுடிந்தது\n5. சில சீடர்கள் அதிகமாக இயேசுவோடு பேசியதையோ, மற்ற விவரங்களையோ சுவிசேஷங்களில் காணமுடியாது அப்படி இருக்கும் போது, சிறந்தவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் நீங்கள்\nகேட்க யாரும் இல்லை என்று நீங்கள் எது சொன்னாலும், கேட்டுக்கொண்டு தமிழ் கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டீர்களா\nபிஜே அவர்களே நான் உங்களுக்கு முன்பாக ஒரு சவாலை வைக்கிறேன், பேதுருவைத் தவிர மீதமுள்ள 10 சீடர்களில், எப்படி 9 பேர் சிறந்தவர்கள் என்பதை நீங்கள் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள் சில சீடர்கள் பற்றிய இதர விவரங்கள் அதிகமாக பைபிளில் ��ொல்லாப்படாத போது, எந்த தகுதிகளை வைத்து பேதுருவை விட சிறந்தவர்கள் என்று நீங்கள் முடிவு செய்தீர்கள் என்பதை விளக்குங்கள்\nஆனால், மற்ற சீடர்களை விட இயேசுவின் சபையை நிர்வாகிக்கும் தகுதி பேதுருவிற்குத் தான் அதிகமாக உள்ளது என்பதை, இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் விளக்குகிறேன். சீடர்களின் இடையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் வரக்கூடாது என்று இயேசு சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தாலும், தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி ஒருவரை தயார்படுத்தினார். இதற்கான தகுதிகள் பேதுருவிற்கு இருந்தது என்பதையும் நான் விளக்குகிறேன்.\nஏன் பரலோகத்தின் திறவுகோலை பேதுருவிடம் இயேசு கொடுத்தார் அதற்கு பேதுரு தகுதியானவரா பேதுரு தன் கடமையை சரியாக செய்தாரா என்பதை அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.\nகடைசியாக நான் பிஜே அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது:\n1. பேதுரு \"இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்\" நடக்கக்கூடாது என்று அறியாமையினால் சொன்னதினால், தான் இயேசு \"பின்னாகப்போ சாத்தானே\" என்றுச் சொன்னார்.\n2. இப்படிச் சொன்னது \"இயேசு\" இவ்வுலகில் வந்த நோக்கத்தை பேதுரு எதிர்த்ததால் தானே தவிர‌ , மற்றபடி, பேதுருவை இயேசு \"சாத்தான்\" என்று முத்திரை குத்திவிட்டதாக அர்த்தமில்லை.\n3. அதே இயேசு பல முறை பேதுருவை புகழ்ந்துள்ளார், \"நீ ஒரு திடமான‌ கல்\" என்று சொல்லியுள்ளார், என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொல்லியுள்ளார். இயேசுவை \"நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து\" என்று பேதுரு அறிக்கையிட்டபோது, இயேசு பேதுருவைப் பார்த்து, \"நீ பாக்கியவான்\" என்றார், உனக்கு இதை பிதா வெளிப்படுத்தினார் என்றுச் சொன்னார் (மத்தேயு 16:13 18). இவைகள் எல்லாம், உங்களுக்கு தெரியவில்லையா பிஜே அவர்களே. ஒரு முறை கடிந்துக்கொண்டதை மிகவும் இமயமலை போல பெரிது படுத்தி காட்டுகிறீர்கள்\n4. இயேசுவின் வார்த்தைகளின் படி, சிலுவை மரணத்தை, உயிர்த்தெழுதலை மறுக்கும் இஸ்லாமைப்பார்த்து \"எனக்கு பின்னாகப்போ சாத்தானே\" என்று ஈயேசு சொல்கிறார் என்பதை அறியுங்கள்.\n5. முதலாவது இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு புத்தகங்கள் எழுதுங்கள். முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் இருந்தார்கள் என்று தெரிந்துக்கொள்ளாமல் நான் ஒரு எண்ணிக்கை சொன்னாலும��� ஏற்றுக்கொள்ளலாம் ஏனென்றால், இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கும் எண்ணிக்கை வேறு, ஹதீஸ்கள், முகமதுவின் வாழ்க்கை வரலாறு சொல்லும் எண்ணிக்கை வேறு. ஆனால், இயேசுவின் சீடர்கள் எத்தனை பேர் என்பது உங்களைப்போன்ற மக்கள் மத்தியிலே மார்கங்களைப் பற்றி பேசி, பதில்கள் சொல்பவர்கள் சரியாக தெரிந்துக்கொண்டு இருக்கவேண்டும் என்பதை அறியுங்கள்.\n6. பரலோகத்தின் சாவியை பேதுருவின் கையில் இயேசு கொடுத்தேன் என்றுச் சொன்னது மிகச்சரியான கூற்று என்பதையும், இயேசுவிற்கு பின்பு, கிறிஸ்தவ சபை தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு என்பதையும் என் இரண்டாம் பதிலில் சொல்கிறேன்.\nமற்றபடி, நீங்கள் முன்வைத்த விவரங்கள் வேதவசனங்களை புரிந்துக்கொள்ளாமல், மேலோட்டமாக படித்து, ஏதோ ஒரு குறை சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது என்பதை என் பதில்களை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள். உங்கள் புத்தகமாகிய \"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு நான் எழுதும் மறுப்பைப் பற்றி விமர்சிக்க விரும்புகிறவர்களை, பதில் சொல்ல விரும்புகிறவர்களை நான் வரவேற்கிறேன்.\n\"பேதுரு ஒரு பேரொளி\", \"பேதுரு ஒரு சிறந்த தலைவர்\" என்ற விவரங்களோடு அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை , தேவனின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.\nபிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:\n1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்\n3. பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்\n4. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n6. Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:23 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: TNTJ, அல்லா, இயேசு இறைமகனா\nபின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் இஸ்லாம் இணைய பேரவை\nஉமர்,உண்மை அடியான் என்பவர்களின் எழுத்துவடிவ விவாதத்தின் அழைப்பிதழை பார்த்தவுடன் \"இஸ்லாம் இணையப் பேரவை \" தலை தெரிக்க ஓடுதுங்கோ\nஉமருக்கு சூடு சொரனை உள்ளதா\nநேரடி மேடை விவாதத்திற்கு வரமுடியாது, எழுத்துவிவாதத்திற்கு தயார் என்று நாம் சொன்னபோது, அதற்கு பதில் அளிக்கமுடியாமல், உண்மை இஸ்லாமியர்கள் எப்படி நடந்துக்கொள்வார்களோ அதை அப்படியே வெளிக்காட்டியுள்ளார்கள், இஸ்லமைய இணைய பேரவை அன்பர்கள்.\nஅவர்கள் என்ன என்ன அவதூறு வார்த்தைகள் பேசியுள்ளார்கள் என்பதை இதை படிப்பவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். இருந்தாலும், இயேசுவை பின்பற்றுகிறவர்களாகிய நாம் அவர்களைப்போல வார்த்தைகளை பயன்படுத்தப்போவதில்லை, அதற்கு பதிலாக அவர்களை ஆசீர்வதிக்கிறோம். அவர்களுக்காக ஜெபிக்கிறோம்.\nநல்ல மரம் நல்ல கனியை கொடுக்கும் என்றும், ஒரு மரத்தின் கனியினால் அந்த மரம் அடையாளம் காட்டப்படும் என்றும் இயேசு சொன்னது எவ்வளவு உண்மையாக இருக்கிறது பாருங்கள். இஸ்லாம் என்னும் மரத்தின் அடையாளம், இஸ்லாமியர்களின் கனிகளால் அறியப்படும்.\nஇனி அவர்களின் வரிகளுக்கு என் பதிலை காணலாம்.\nதோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்.\nவலைபின்னல் (இன்டர்நெட்) என்ற இந்நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பை பயனுள்ள முறையில் பயன்படுத்த முனைந்துள்ள நல் தமிழ் கூறும் நல்லலுள்ளங்களுக்கு மத்தியில், கள்ளிச் செடியாய் முளைத்துள்ள சில விஷவித்துக்கள், கண்ணியம் பண்பாடு போன்றவற்றை தூக்கிஎறிந்துவிட்டு, தமிழ் இணையத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.\nநீங்கள்: கண்ணியம் பண்பாடுகளை பேணிக்காப்பவர்கள்\nதினமும் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கமில்லையா உங்களுக்கு படித்துப்பாருங்கள், யார் விஷவித்துக்கள் என்று புரியும்.\nஜாதி மத பேதமின்றி மாமன், மச்சான் என்று வாஞ்சையோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழக மண்ணில், ரத்த ஆற்றை ஓட்டியே தீருவது என்று கங்கனம் கட்டிக் கொண்டு இந்த விஷஜந்துக்கள் தங்களது எழுத்துவடிவிலான தீவிரவாதத்தை நம் தமிழக மண்ணில் விதைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇரத்த ஆறு, தீவிரவாதம் இதற்கு நாங்கள் தான் காரணம் இல்லையா இரத்த ஆறு ஓடவேண்டும் என்பதால் தானே நேரடி விவாதத்திற்கு அழைக்கிறீர்கள் நீங்கள் இரத்த ஆறு ஓடவேண்டும் என்பதால் தானே நேரடி விவாதத்திற்கு அழைக்கிறீர்கள் நீங்கள் அப்படி நடக்கக்கூடாது என்று தானே நாங்கள் எழுத்துவிவாததிற்கு அழைக்கிறோம். உங்களுக்கு நல்ல நகைச்சுவை சுபாவம் அதிகம் என்று நினைக்கிறேன்.\nஇது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் உலகம் போற்றும் உத்தம இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நாக்கூசும் அளவில் நரகல் நடையில் விமர்சித்தும், இஸ்லாத்தையும் இறைமறை குர்ஆனையும் இகழ்ந்துபேசிக்கொண்டு பொய்களையும் புரட்டுகளையும் இணையத்தில் தொடந்து அள்ளி வீசுகிறது.\nமன்னிக்கவும், \"உலகம் போற்றும் உத்தமர் இறைத்தூதர் நபிகள் நாயகம்\" என்று சொல்லி நல்லவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள். உலகம் அவரை அப்படி சொல்லவில்லை, இஸ்லாம் உலகம் என்று சொல்லிக்கொள்ளுங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.\nமுகமதுவையும், இஸ்லாமையும் ஒருவர் புகழ்ந்தால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும்:\n1. அப்படி புகழுபவர் இஸ்லாமியராக இருக்கவேண்டும்.\n2. அல்லது அவர் இஸ்லாம் பற்றியும், முகமது பற்றியும் அடிப்படையும் தெரியாதவராக இருக்கவேண்டும்.\nஉலகம் போற்றும் உத்தமர் என்றுச் சொல்லி, நல்லவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.\nஅவைகளுக்கு முற்றுப் புள்ளிவைக்கும் முகமாக, நல்லுள்ளங்கொண்ட பலர் இஸ்லாத்திற்கு எதிரான அந்த தவறான குற்றச்சாட்டுகளுக்கு தக்கபதிலளித்து வருகின்றனர்.\n யார் அய்யா அது, இது வரையில் \"ஈஸா குர்‍ ஆன்\" தளத்திற்கு பதில் என்றுச் சொல்லி நான் ஒரு கட்டுரையையும் படிக்கவில்லையே.\nதமிழ் முஸ்லீம் தளமும் ஓரிரு பதில்களை கொடுத்துவிட்டும், ஒதுங்கி விட்ட செய்தி உமக்கு தெரியாதோ\nநேசமுடம் தளம் பொய்யும் புரட்டையும் சொல்லி, மாட்டிக்கொண்டு, ஒன்றுமே தெரியாத மாதிரி மூச்சு விடாமல் இருப்பதை உமக்கு தெரியாதோ\nபாவம் நீங்கள், உங்களுக்கு ஒன்றுமே தெரியமாட்டேங்கிறது.\nசரி, போகட்டும், ஈஸா குர்‍ஆன் தளத்திற்கோ, உமருக்கோ யார் யார் பதில் அளித்தார்கள் என்று ஒரு பட்டியலை கொடுங்கள் பார்க்கலாம் சரி வேண்டாம், நீங்கள் தான் பதில் அளித்து பாருங்களேன்\nதன்முகத்தை மறைத்த, தன் பெற்றோர் தனக்கிட்ட உண்மையான பெயரைக்கூட வெளியே தெரிவிக்க வக்கில்லாத, வக்கிரபுத்தி கொண்ட சிலர் என்னமோபோ என்ற பெயரில் திருட்டு வலைப்பூவை நடத்துகின்றனர்.\nஎன்ன செய்வது, இஸ்லாமிய நண்பர்களே, எங்கள் பெற்றோர் வைத்த பெயரையும் பயன்படுத்தாத அளவிற்கு \"முஸ்லீம்களுக்கு கண்ணியத்தோடும், பண்பாடோடும்\" இருப்பதால், நாங்கள் இணையத்தில் ஒளிந்துக்கொண்டு எழுதுகிறோம்.\nஇஸ்லாம் அல்லாத மற்ற இன மக்கள் நல்லவர்��ளாக இருப்பதால், நீங்கள் உங்கள் பெற்றோர் வைத்த பெயரை வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் ஆனால், எங்களுக்கு அப்படி இல்லையே\nசாலையில் போகும் போது, பன்றிக்கூட்டம் எதிரே வரும் போது, நாம் தான் ஒதுங்கவேண்டும், இல்லையானால், அதன் செறு சகதி எல்லாம் நம்மீது படுமே.\nநான் திருட்டு வலைப்பூவை நடத்துகிறேன் என்றுச் சொல்கிறீர்களே, யூதர்களை கொல்லையிட்டது யார் உங்கள் முகமது அல்லவோ பைபிளின் விவரங்களை கொல்லையிட்டது யார்\nஎன்னவோ, யாஹூ தளமும், கூகுள் தளமும் உங்கள் அப்பாவிற்கு சொந்தமானதாகவும், அதை நான் திருடிவிட்டு பயன்படுத்திக்கொள்வதாகவும் எழுதுகிறீர்கள்\nஎன்ன இஸ்லாமிய நண்பர்களே, எங்கள் சொந்த பெயரை சொன்னால், பதில் அளித்துவிடுவீர்களோ\nநீங்கள் தான் எங்களுக்கு பெயரை வைத்துவிட்டீர்களே, கள்ளிச்செடி, விஷ ஜந்துக்கள், திருட்டு தளங்களை நடத்துபவர்கள், சூடு சொரனை இல்லாதவர்கள் என்று வைத்துவிட்டீர்கள் அல்லவா. அதுவே எங்களுக்கு போதும்.\nமேற்படி திருட்டு இணையத்தின் புரட்டுகளை களைவதற்காக இஸ்லாமிய இணையப் பேரவை வெளியிட்ட விளக்கத்திற்கு சம்மந்தமில்லாமல் உண்மையடியான் என்பவர் உள்ளே புகுந்தார். தனக்கும் மேற்படி திருட்டு இணையத்திற்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்திக் கொண்டார்.\nஇணையத்தில் திருட்டு தளம் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.\nஇஸ்லாம் இணைய பேரவை போல இருக்குமா\nதிருடனுக்கு தேள் கொட்டியது போல, ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் பதில் அளிக்கமாட்டார்கள் என்ற தவறான எண்ணத்தில் ஒரு சில கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிவிட்டு, நாங்கள் பதில் அளித்தவுடம், இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற கோணத்தில் காணாமல் போன இஸ்லாமிய ஆசிரியர்கள், அறிஞர்கள் கட்டுரைகள் எழுதும் தளங்களைப் போல இருக்குமா\nகிருத்துவ லேபிளில் உலாவரும் ஆசாமியான இந்த உண்மையடியானையும் அவரது கூட்டாளிகளையும் கடந்த 20-01-2008 அன்று நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தோம். இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதற்கு இவர்களிடம் தகுந்த ஆதாரங்கள் உண்மையிலேயே இருந்திருந்தால் அதை நம்முன்னால் நிரூபிப்பதற்கு வந்திருக்கவேண்டும். நம் விவாத அழைப்பை கண்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிஒளிந்த ஆசாமிகள், மக்களை திசைதிருப்புவதற்காக எங்களுடன் எழுத்துவிவாதத்திற்கு தயாரா என்று நம்மிடம் கேட்டுள்ளனர். இப்படி அழைப்பதற்கு இவர்களுக்கு தகுதியிருக்கிறதா என்பது ஒருபக்கம் இருக்க, இவர்களைப் பார்த்து நாம் விடுத்த பகிரங்க அறைகூவல் இன்றுவரை கிணற்றில்போட்ட கல்லாக கிடக்கிறது. இதுதான் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் எதார்த்த நிலை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.\n ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், உங்களை நம்பி ஒரு சுய நினைவு உள்ள எந்த‌ மனிதனாவது மேடை ஏறுவானா\n5) சூடு சொரனை இல்லாதவர்கள்\nஎன்று அவதூறு சொல்லும் நீங்கள்.\nஉங்களுக்கு முன்பாக மேடையில் ஏறி பேசினால் என்னவாகும் என்று எங்களுக்கு தெரியாது என்று நினைத்தீர்களா\nஅதாவது ஒரு பைபிள் வசனம் ஞாபத்திற்கு வருகிறது.\nதன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி(நீதிமொழிகள் 17:12 ).\nஇஸ்லாம் உண்மையான மார்க்கமல்ல என்றும், நபிகளாரைத் திட்டியும், குர்ஆனை அவமதித்தும் எழுதிக்கொண்டே இருக்கும் இவர்களிடம் எழுத்துவிவாதம் என்பது பயனளிக்காது என்பதனாலேயே ஒரேமேடையில் அவர்கள் எழுதிய விஷயங்கள் பொய் என்றும், இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்றும் திட்டவட்டமாக நிரூபிப்பதற்கு பகிரங்க விவாத்திற்கு நாம் அழைப்பு விடுத்தோம்.\nஓகோ, எழுத்து விவாதத்திற்கு எங்களோடு வந்தால், தோல்வி அடைந்துவிடுவீர்கள் என்று முடிவே கட்டிவிட்டீர்களா\n \"பலன் அளிக்காது\" என்றால், இஸ்லாம் தோல்வி அடைந்துவிடும் என்று நாங்கள் எடுத்துக்கொள்ளட்டுமா\nஏன் மேடையில் பேசப்போகும் அதே வாய், எழுதும் போது பேசாதா\nமேடையில் பேச துடிக்கும் மூளை எழுதும் போது செயல் இழந்துவிடுமா\nமேடையில் பேசும் போது, அசைக்கப்படும் கை, எழுதும் போது எழுத மறுக்குமா\nஎன்ன நண்பர்களே பூச்சாண்டி காட்டுகிறீர்கள்\nசராசரி இஸ்லாமியர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன், எழுத்துவிவாதத்திற்கு வராமல் இப்படி ஏதோதோ எழுதிக்கொண்டு இருப்பதிலிருந்து, உங்கள் தோல்வியை நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\n எனவே நாம் விவாதிக்காமலேயே இவர்கள் இஸ்லாத்தை வெற்றிபெறச் செய்துவிட்டார்கள். விவாதம் செய்யமுன்வராமல் நழுவியதின் மூலம் தங்கள் தோல்லியை ஒப்புக்கொண்டு விட்டார்கள் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே\nஎன்ன இஸ���லாமிய இணையமே உங்களுக்கெல்லாம் இதயம் என்று ஒன்று இருக்கவே இருக்காதா\n50க்கும் அதிகமாக கட்டுரைகளை நான் எழுதி பதித்து இருந்தால், ஒரு கட்டுரைக்கும் பதில் அளிக்காமல், நாங்கள் வெற்றிப் பெற்றோம், நாங்கள் வெற்றிப் பெற்றோம் என்று சொல்லிக்கொள்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லை இப்படி நீங்கள் எழுதும் போது, உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லை இப்படி நீங்கள் எழுதும் போது, உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லை\nசரி எழுத்து விவாதத்திற்கு அழைப்புவிடுக்கிறார்களே, நாம் அவர்களுடன் விவாதிப்பதாக இருந்தால் அல்லது நம் பிரதிவாதத்தை அவர்களுக்காக பதிவுசெய்கிறோம் என்பதாக இருந்தால் முதலில் அவர்கள் விவாதத்தை வைக்கவேண்டும். விவாதம் இல்லாமல் பிரதிவாதம் செய்யஇயலுமா\nஇதை ஏன் நாங்கள் குறிப்பிடுகிறோம் என்றால் இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக விவாதிப்பதாக நினைத்துக்கொண்டு வெளியிடும் விஷயங்கள் அனைத்தும் பொய்களாகவும், இவர்களின் கற்பனையில் உதித்த அவதூறுகளாகவுமே உள்ளன. இஸ்லாத்தை எதிர்க்கிறோம் என்று தங்கள் மடமைத்தனத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறார்களே தவிர இவர்கள் இஸ்லாத்திற்கெதிராக உருப்படியான எந்த விவாதத்தையும் செய்வதாகத் தெரியவில்லை.\nஈஸா குர்‍ ஆன் தளத்திற்கு உங்கள் கேள்விகளை எழுப்புங்கள்.\nநான் தான் ஏற்கனவே, என் தளத்தில் பல விவாத தலைப்புக்களில் பதில் அளித்துள்ளேன்.\nகுர்‍ ஆன் சொல்லும் விவரங்கள் பொய் என்று எழுதியுள்ளேன்.\nமுகமது நபி இல்லை என்று சொல்லியுள்ளேன். பதில் அளித்துள்ளேன்.\nபைபிளின் தேவன் அல்லா இல்லை என்று சொல்லியுள்ளேன்.\nபல கட்டுரைகளை மொழி பெயர்த்துள்ளேன். பல இஸ்லாமிய தளங்களுக்கு பதில் அளித்துள்ளேன்.\nஎங்கே, உங்கள் இஸ்லாம் தளங்களில் \"எங்கள் தள பெயர் எழுதி, இதற்கு மறுப்பு\" என்று கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்களா\nஇதோ இந்த பதிலிலேயே, என் பெயரை குறிப்பிடாமல், தளத்தின் பெயரை குறிப்பிடாமல் நீங்கள் எழுதும் போதே புரிகிறது, நீங்கள் எவ்வளவு பயந்து போய் இருக்கிறீர்கள் என்று.\nமுதலில் இன்டர்நெட்டில் இப்படி எழுத்துவிவாத அழைப்பிதல் என்று வெளியிடுவது அவசியமா அறிவுடமையா சிந்தியுங்கள் நண்பர்களே. இணையத்தில் இவர்கள் விவாதிப்பதாக இருந்தால், இவர்கள் யாரை எதிர்த்து விவாதம் செய்கிறார்களோ அவர்��ள் தங்கள் பிரதிவாதத்தை தாங்களாகவே பதிவுசெய்வார்கள். இதற்கு அழைப்பு என்று மதிமயக்கும் மாயாஜாலம் அவசியமில்லையே. இவர்களின் அழைப்பிதழைப் பெறாமலேயே நம் இணையதளம் உட்பட பல இஸ்லாமிய இணையதளங்கள் இஸ்லாத்திற்கு எதிரான கட்டுக் கதைகளுக்கு தகுந்த மறுப்பை வெளியிட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.\nமறுபடியும் பொய் சொல்கிறீர்கள். யார் என் தளத்திற்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் சொல்லுங்கள் அந்த தளத்தின் பெயர் என்ன சொல்லுங்கள்\nஇஸ்லாத்தைப் பற்றி உறுப்படியான தகவல்களுடன் அறிவுப்பூர்வமாக விமர்ச்சனம் செய்பவர்களுக்கு முஸ்லீம்கள் சிறந்த முறையில் பதிலளித்துக் கொண்டுதானே இருக்கின்றனர்.\nஉங்களுக்கு விவாத அழைப்பு அனுப்பவேண்டுமானால், மேள தாளத்தோடு, ஊரையெல்லாம் கூட்டி, முதல் மரியாதை செய்து, வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடவேண்டுமா\nஇப்படி எங்களுக்கு முதல் மரியாதை செய்தா நீங்கள் கட்டுரைகளை எழுதுகிறீர்கள் எங்கு கிறிஸ்தவத்தைப் பற்றி இஸ்லாம் பொய் சொன்னாலும், ஒவ்வொரு வரிக்கும் நாங்கள் வலிய வந்து பதில் சொல்கிறோம். ஆனால், நீங்கள், எவ்வளவு சொன்னாலும், பதில் சொல்லாமல், உதரி தள்ளிவிட்டு, ஒளிந்துக்கொள்கிறீர்கள்.\nஉதாரணமாக இவர்கள் பொய்யாக புனைந்த நூற்றுக்கணக்கான கழிசடை அவதூறுகளை நாமும் பார்வையிட்டுள்ளோம். அவற்றில் ஒருசிலவற்றிற்கு பதில் அளித்துள்ளோம் மற்றவற்றை பதில்லளிக்காமல் விட்டுவிட்டோம்.\n ஆச்சரியமாக உள்ளதே, எங்கே நீங்கள் கிறிஸ்தவ கேள்விகளுக்கு பதில் அளித்த தொடுப்புக்களை தாருங்கள் பார்க்கலாம்.\nகாரணம் எவரும் பதில் சொல்லாமேலேயே இவர்கள் வெளியிட்ட அபத்தங்களை, பொய்தான், பிராடுதான், புரட்டுதான், இஸ்லாத்திற்கு எதிரான இவர்களின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான் என்பதை மக்கள் அதை படித்தவுடனேயே பளிச்சென்று விளங்கிக்கொள்வார்கள். மேற்கொண்டு நாம் விளக்கம்வேறு அதற்காக எழுதுவதற்கு அவசியமில்லை. எனவேதான் இவர்கள் பதிவுசெய்பவைகளை பொரும்பாலானவற்றை கண்டுகொள்ளமல் விட்டுவிடுகிறோம்.\nஆமாம், யார் பிராடு, யார் செய்தது பித்தலாட்டம், யார் சொல்வது பொய் என்பதை ஒவ்வொரு நாளின் செய்தித்தாள் சொல்கிறது, அதை படிப்பதில்லையா நீங்கள்\n1. நிஜாமுத்தீன் அவர்கள் ஜீமெயிலில் ஒரு தில்லுமுல்லு செய்து, இன்றுவரை மூச்சு விடவில்லை.\n2. நேசமுடன் தளம் இஸ்லாமுக்கு பல இலட்சம் பேர் மாறினார் என்று ஒரு மிகப்பெரிய பொய்யை சொன்னார், கேள்வி கேட்டால், பதிலைக்காணோம்.\n3. தமிழ் முஸ்லீம் தளம் என்னடா என்றால் \"அல்லேலூயா\" என்ற வார்த்தைக்கு மிகவும் புத்திசாலி தனமாக பதில் சொல்வதாக கட்டுரை எழுதி, கேள்வி கேட்டதால், அல்லோலப்பட்டுள்ளது.\n4. இன்னும் பிஜே அவர்களை எடுத்துக்கொண்டால், அவருக்கு சொந்த வீட்டு பிரச்சனை(இஸ்லாம் குழுக்கள்) தீர்த்துக்கொள்ளவே நேரமில்லை, நான் எழுதும் கட்டுரைகளுக்கு பதில் எழுத அவருக்கு ஏது சமயம்\nகிறிஸ்தவத்தைப் பற்றி எழுத ஒரு தகுதி வேண்டும்.\nநாம் பதில்சொல்லியிருக்கக் கூடிய ஒருசில விஷயங்கள் கூட, இந்த அளவிற்கா இவர்கள் சிந்தனையில்லாமல் இருக்கிறார்கள் என்று இவர்களின் மீது நமக்கு ஏற்பட்ட அணுதாபம்தாம் காரணமேயல்லாமல் அந்த ஆக்கங்களில் கூட இவர்கள் அறிவுப்பூர்வமாக எதையும் விவாதிக்கவில்லை.\nஅய்யய்யோ அறிவு பற்றியெல்லாம் நீங்கள் பேசுகிறீர்களே... இறைவா எங்கு சென்று நான் முறையிட\n எனவே நாம் எதற்கெல்லாம் பதில்சொல்லாமல் விட்டுவிட்டோமோ அவைகளெல்லம் சுத்த ஹம்பக் என்று இவர்களாகவே உணர்ந்து அழித்துவிடுவதுதான் அவர்களுக்கு நல்லது, அழிக்காவிட்டால் எங்களுக்கொண்டும் நஷ்டமில்லை. காரணம் இவர்கள் என்னதான் பாடுபட்டாலும், அல்லாஹ்வுடைய மார்க்கமாம் இஸ்லாத்தை, இந்த சத்திய ஜோதியை இவர்கள் வாயால் ஊதி அனைத்துவிடமுடியாது. இந்த இஸ்லாமிய மார்க்கத்தை நிலைபெற செய்யும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றிருக்கிறான்.\n அந்த அல்லாவிற்கு தான் நாங்கள் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். குறைந்த பட்சம் உங்கள் மூலமாவது அவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கும் எங்களுக்கு கொடுப்பனை இல்லை.\nநீங்கள் பதில் சொல்வீர்களோ இல்லையோ, ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் எ(ன்)ங்கள் கட்டுரைகளை படித்தால், நிச்சயமாக அவர் ஒரு முஸ்லீமாக இருக்கமாட்டான் நாளடைவில், இது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.\nஇவர்கள் இதற்குமேலும் என்னதான் எழுதினாலும் மக்கள் அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இவர்களிடம் உண்மையிருக்குமானால் இஸ்லாமிய இணையப் பேரவையுடன் ஏன் விவாதத்திற்கு செல்லவில்லை\nஅதே மக்கள், இந்த உமர், இத்தனை கட்டுரைகள் எழுதினாலும் ஏன் ஒரு இஸ்லாம் தளமும், ஒரே ஒரு இஸ்லாம் தளமும் பதில் அளிக்க முன்வரவில்லை என்று சிந்திப்பார்கள்.\nஇவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை உண்மையிலேயே இருந்திருந்தால் மேலம் இவர்கள் தங்கள் மதத்தின் வசுவாசமுள்ள உண்மை கிருத்துவர்களாக இருப்பின், நம் விவாத அழைப்பை ஏற்று நம்மோடு பகிரங்க விவாதத்திற்கு வந்திருப்பார்கள். நம்விவாத அழைப்பைக் கண்டு தோல்விபயத்தில் உறைந்தது மட்டுமல்லாது எழுத்துவிவாதம் என்று எழுதி அதிலும் கடும் தோல்வியைத்தான் இவர்கள் சந்தித்துள்ளார்கள்.\n முதலில் எங்களோடு எழுத்து விவாதத்திற்கு வாருங்கள். நீங்களாகவே வெற்றி பெற்றதாக கற்பனை செய்துக்கொள்ளவேண்டாம்.\nஎனக்கு சூடு சொரனை இருப்பதால் தான்:\n1) கிறிஸ்தவத்திற்கு எதிராக பொய்யை சொல்லும் இஸ்லாமிய தளங்களை தேடி கண்டுபிடித்து பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.\n2) பிஜே அவர்களின் \"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.\n3) ஜாகிர் நாயக் அவர்களுக்கு, இஸ்லாம் கல்வி தளத்திற்கு, இன்னும் உள்ள தளங்களுக்கும் பதில் அளித்துக்கொண்டு இருக்கிறேன்.\nஎனக்கு சூடு, சொரனை எல்லாம் இருக்கிறது என்று நிருபித்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு இவைகள் இருப்பதாக உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், என் கட்டுரைகளுக்கு பதில் தாருங்கள்.\n\"அவன் எழுதுவது தவறு, கழிசடை\" என்று சப்பை கட்டு கட்டி ஓடி ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள். இது மிகப்பெரிய உலகம், எல்லாரும் கட்டுரைகளை படிக்கிறார்கள். மறுப்பு இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இஸ்லாமின் மீது உள்ள நம்பிக்கை இருக்கும், நீங்கள் இப்படி ஒதுங்கி விட்டால், நாளடைவில் இஸ்லாமை காணமுடியாது.\nஇன்னும் நாம் இவர்களுக்கு வைத்த நேரடி விவாத அழைப்பு இங்குள்ளது. இவர்கள் எப்போது வேண்டுமானாலும் எம்மோடு நேரடி விவாதத்திற்கு வரலாம்.இவர்களின் வாதங்களை பொய் என நிறுபிப்பதற்கும் இஸ்லாம்தான் ஊண்மையான சத்திய மார்க்கம் என்று நிறுபிப்பதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.எனவே இன்று நாம் பெற்றிருக்கக்கூடிய வெற்றி இறைமார்க்கமாம் இஸ்லாத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இந்த மாபெரும் வெற்றியை சக இஸ்லாமிய வலைப்பதிவாளர்களிடமும், தமிழ் இஸ்லாமிய இணையங்களை நடத்தும் அத்தனை உள்ளங்களுக்கும்;, உலக முஸ்லீம்களிட��ும் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இவர்கள் எழுத்துவிவாத அழைப்பிதல் என்று பதிந்தவற்றிற்கு இஸ்லாமிய இணையப் பேரவையின் பதிலை கீழே பார்வையிடுங்கள். அவற்றை பதிவிறக்கம் செய்யஇங்கே கிளிக் செய்யவும்.\nஏன் உங்கள் சத்திய மார்க்கம் உண்மை என்று \"எழுத்து விவாதம்\" மூலமாக நிருபித்தால், ஏற்றுக்கொள்ளாதா\nஇனி நான் நிருபிக்கிறேன், கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு சூடு உள்ளது, சொரனை உள்ளது என்று உங்களுக்கே புரியும், இப்போதே புரிந்து இருக்கும்.\nகடைசியாக, எழுத்து விவாதத்திற்கு வர உங்களுக்கு தைரியம், உண்மை நேர்மை இருந்தால், எனக்கு தெரிவிக்கவும். இனி, என் தளத்தில் \"இஸ்லாம் இணைய பேரவையோடு விவாதம்\" என்ற தலைப்பில் பல விவாத தலைப்புக்கள் கட்டுரைகள் வெளிவரும்\". என் முதல் விவாத தலைப்பாக \"முகமது ஒரு நபியா\" என்ற தலைப்பில் நான் கட்டுரைகளை, கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். உங்களால் முடிந்தால், பதில் தாருங்கள்.\nமுகமதுவின் தனிப்பட்ட வாழ்க்கை, நடத்தை, திருமண உறவு போன்ற தலைப்புக்களில் கட்டுரைகள் வெளிவரும்.\nஇது, \"இஸ்லாம் இணைய பேரவைக்கு ஈஸா குர்‍ஆனின் எழுத்து வடிவ விவாத அழைப்பு\" . மேள தாளம் வைத்து வெற்றிலை பாக்கு வைத்து அழைத்ததாக நினைத்துக்கொண்டு, சூடு உள்ளவர்கள், சொரனை உள்ளவர்கள் பதில் அளிக்கலாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:48 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/others/46151-beauty-tips-for-summer-session.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T06:00:22Z", "digest": "sha1:VTH2RQTPBKX6OU7R2KITB3BYJZVDXPQ3", "length": 10263, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோடை வெயில் - கண்டிப்பாக செய்ய வேண்டிய சில. | Beauty Tips for Summer session", "raw_content": "\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nகோடை வெயில் - கண்டிப்பாக செய்ய வேண்டிய சில.\nகோடை வெயில் கொளுத்த தொடங்கி உள்ள நிலையில், வெளியே செல்வதை பலரும் விரும்புவதில்லை. எப்போதும் ஏசி அறைக்குள் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் வேலைக்கு செல்லும் பலருக்கு வேறு வழியில்லை. வெயிலை சமாளித்தே ஆக வேண்டியவர் நீங்கள் என்றால் இவற்றை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.\nஉங்கள் முகத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீன் கண்டிப்பாக உங்களது கைப்பையில் இருக்க வேண்டும். இல்லையென்றாம் வெயிலில் உங்கள் முகம் ஈரப்பதத்தை இழந்து விடும். வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கு 30 நிமிடம் முன்பு இதனை முகத்தில் போட்டுக் கொள்வது முக்கியம்.\nஹேர் மாஸ்க் ( முடியை மறைக்கும் துணி)\nஇரு சக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் பெரும்பாலும் தலையோடு சேர்ந்த்து முகத்தையும் மூடிக் கொண்டு செல்வார்கள். ஆனால் மற்றவர்கள் யாரும் பெரிய அளவில் தலை முடியை மறைப்பதில்லை. அதிக சூரிய வெளிச்சம் பட்டால் முடி உதிர வாய்ப்புள்ளது. வெப்பம் காரணமாக இது நடக்கும். எனவே தலையை மூடும் வகையில் துணியையோ, தொப்பி அணியலாம்.\nதலை முடியை வெயிலில் இருந்து பாதுகாப்பதோடு வறண்டு போகாமால் பார்த்துக் கொள்ள ஹேர்ஸ்பிரே பயன்படுத்தலாம். பெண்கள் இதனை பயன்படுத்தலாம். பளபளப்பாகவும், ப்ரெஸ்ஸாகவும் முடியை வைத்துக் கொள்ள ஹேர் ஸ்பிரே உதவும்.\nவெளியே சென்று வந்தால் முகம் கழுவ வேண்டும் என்று சொல்வார்கள். முகத்தை வறட்சி இன்றி வைத்துக் கொள்ள உதவும். வெயிலில் சென்று வந்தால் , பேஸ் வாஷ் வைத்து முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சியோடு இருக்கும்\nவெயிலில் முகம் எப்படி வறண்டு போகுமோ அதே போல் எளிதில் வறண்டு விடும் பகுதி உதடு. இதனால் உதட்டில் வெடிப்பு கூட ஏற்படலாம். இதனை தடுக்க ஒரே வழி லிப் பார்ம் என்று சொல்லக் கூடிய உதட்டு பூச்சுகள். இதனையும் வெயில் காலங்களில் உடன் வைத்திருப்பது நல்லது.\nகோடைக்கு குட்பை: பவானிசாகர் அணைக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள்\nஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்கள் 'டெலிவரி'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n” - ஜனாதிபதியாக டிப்ஸ் கேட்ட மாணவரிடம் மோடி கேள்வி\nவெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி\nகோடையில் உடலை பாதுகாக்க சில டிப்ஸ்...\nகோடை வெயிலில் வெளியே கிளம்புறீங்களா \nகோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் பாயாசம் - செய்வது எப்படி\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த போலீசார் \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\n10 ஆயிரம் டாலர் டிப்ஸ் கொடுத்த யுடியூப் பிரபலம்\nமைலேஜ் அதிகரிக்க, பெட்ரோலை மிச்சப்படுத்த.. : கலக்கல் டிப்ஸ் \nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராக��ித்தாரா ஆளுநர் \nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோடைக்கு குட்பை: பவானிசாகர் அணைக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள்\nஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்கள் 'டெலிவரி'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2", "date_download": "2019-10-18T06:19:36Z", "digest": "sha1:H5FXY3WW2JTORRP25VPQ6NOBAYRRJ3RT", "length": 26357, "nlines": 352, "source_domain": "pirapalam.com", "title": "அட்லி - Pirapalam.Com", "raw_content": "\nபிகிலுடன் மோதும் கைதி படத்தின் சென்சார் முடிந்தது\nமுக்கிய இயக்குனருடன் அஜித்தின் அடுத்த படம்\nதளபதி 64 : விஜய்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்\nஜெயம் ரவியின் அடுத்தபட டைட்டில்\nதளபதி 64 படத்தின் தற்போதைய நிலை\nலஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை\nதளபதி-64 படத்தில் இணைந்த 3 விஜய்யின் நண்பர்கள்\nஉலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம...\nவிஜய்யின் 64வது படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த...\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nஇதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும்...\n'புள்ளிங்கோ' கெட்டப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்\nஅந்த படத்தில் நடித்ததற்காக தற்போது வருத்தப்படுகிறேன்,...\nவிஜய்யுடன் அந்த ஹிட் பட 2ம் பாகத்தில் நடிக்க...\nஇவரோடு நடனமாடுவது ரொம்ப கஷ்டம்: சமந்தா பேச்சு\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதளபதி 64 படத்தின் தற்போதைய நிலை\nஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் நாடித்துடிப்பு தற்போது பிகில் படம் என்றாகிவிட்டது. அட்லீ இயக்கத்தில் இப்படம் தீபாவளி கொண்டாட்டத்திற்கு...\nவிஜய்யின் பிகில் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்\nவிஜய்-அட்லீ கூட்டணியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது பிகில் படம். விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சில...\nவிஜய் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nவிஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பிகில் என படத்தின் டைட்டிலையும், 3 போஸ்டர்களையும் வெளியிட்டார்கள்....\nவிஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா\nவிஜய்-அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது. விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்...\nதளபதி63 இந்துஜா கெட்டப் இதுதான்\nவிஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தில் விஜய் பெண்கள் ஃபுட்பால் டீம் கோச்சாக நடிக்கிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்த...\nமகளுக்கு வந்த தளபதி63 பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை\nதளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தளபதி63 படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.\nதளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா\nதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் இந்த வருட தீபாவளிக்கு மிகப்பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.\nவிஜய்யின் தளபதி63ல் புதிதாக இணைந்துள்ள 96 பட நடிகை\nவிஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 பட��்தின் ஷூட்டிங் சென்னையில் EVP பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\nஅட்லீ படம் இயக்கினாலே அதன் கதை பற்றி எதாவது சர்ச்சைகள் தொடர்ந்து வரும். தற்போது விஜய்யை வைத்து அவர் கால்பந்தாட்ட பின்னணியில் தளபதி63...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் மற்றும் அட்லீ மீண்டும் இணையும் படம் தளபதி 63. இந்த படத்தின் ஷூட்டிங்காக 6 கோடி ருபாய் செலவில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் செட்...\nஅட்லீயை ஆபிஸில் சந்தித்த ஷாருக்கான், எதற்கு தெரியுமா\nஅட்லீ தமிழ் சினிமாவின் ஹிட் பட இயக்குனர். இவர் இயக்கத்தில நடிக்க பல நடிகர் நடிகைகள் காத்திருக்கின்றனர்.\nதளபதி-63யில் நடிப்பது பற்றி கதிர் நெகிழ்ச்சியான பதிவு\nவிஜய் அடுத்ததாக அட்லீயுடன் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்போதைக்கு தளபதி-63 என பெயர் வைத்துள்ளனர்.\nவிஜய்யின் 63வது படத்தில் இணைந்த ஒரு ஸ்பெஷல் பிரபலம்\nஅட்லீ-விஜய் கூட்டணியில் வந்த தெறி, மெர்சல் படங்களை இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் முதல் நாள் பார்ப்பது போலவே ரசிகர்கள் ரசித்து...\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர்...\nசர்கார் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா...\nவிஜய் 63வது படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போகும் ஒரு இடம்\nவிஜய்-அட்லீ இணையும் மூன்றாவது படம் விளையாட்டை மையப்படுத்தி இருக்கும் என தெரிகிறது.\nவிஜய்63 பற்றி நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கை\nதளபதி விஜய் மற்றும் அட்லீ ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா தேர்வாகியுள்ளார். இரண்டாவதாக வேறொரு நடிகையும்...\nராகுல் ப்ரீத் அழகின் ரகசியம்\nகேங்கஸ்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிம்பு\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகர்ப்பத்தை கடலுக்கடியில் புகைப்படம் எடுத்து அப்படியே காட்டிய...\nராகுல் ப்ரீத் அழகின் ரகசியம்\nகேங்கஸ்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிம்பு\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகர்ப்���த்தை கடலுக்கடியில் புகைப்படம் எடுத்து அப்படியே காட்டிய...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nராஷ்மிகாவை பிறந்தநாள் அன்று செம்ம கிண்டல் செய்த விஜய்\nராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் நடிப்பில் விரைவில் டியர் காம்ப்ரேட்...\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங்\nராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழ், தெலுங்கு என...\nசர்வதேச விருது- கையில் விருதுடன் தளபதி\nவிஜய்யின் மெர்சல் படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்த ஒரு படம். இப்படம்...\nஉள்ளாடை இல்லாமல் நடிகை எமி ஜாக்சன்\nநடிகை எமிஜாக்சன் நடித்திருந்த 2.0 படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. அதில் அவர் பெண்...\nதளபதி 64 : விஜய்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்\n‘தளபதி 64’ படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக...\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த சோனம் கபூர்,...\nபாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை சோனம் கபூர். இவர் தேசிய விருதெல்லாம் வாங்கிய...\nபிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம் - வறுத்தெடுக்கும்...\nபிரபல நடிகை பிந்து மாதவி கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகும்...\nரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார்...\n96 விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த...\nதளபதி-64 படத்தில் இணைந்த 3 விஜய்யின் நண்பர்கள்\nதளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில்...\nவிஜய்63 ஹீரோயின் நயன்தாராவுக்கு 2019ல் மட்டும் இத்தனை படங்களா\nவிஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் ஹீரோயினாக தற்சமயம் அறிவிக்கப்பட்டு...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஆடையே இல்லாமல் நிர்வாணமாக திருமணம் செய்ய போகிறேன் - ராக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/13/kanchi.html", "date_download": "2019-10-18T06:21:42Z", "digest": "sha1:QQYAWP6RFXAQHVGRLBHK2QYFFL2GD273", "length": 21290, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராவ் உத்தரவு: வெளியாட்களை விடிய விடிய தேடிய போலீஸ்- அமைச்சர்கள் வெளியேறினர் | Police search for our siders in Kanchi and Gummidipoondi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nRoja Serial: ஹோலி கொண்டாடி வாங்கி வந்த கோலமாவில் கெமிக்கலா\nஎனக்கு குழந்தை பிறந்திருச்சு.. செத்துடுச்சு.. இந்த பையில்தான் மறச்சு வச்சிருக்கேன்.. அலற விட்ட மாணவி\nகுரு பெயர்ச்சி 2019: சிம்ம ராசிக்காரர் ஸ்டாலினுக்கு குரு பெயர்ச்சி எப்படியிருக்கும்\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nMovies ப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\nTechnology சந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத���தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராவ் உத்தரவு: வெளியாட்களை விடிய விடிய தேடிய போலீஸ்- அமைச்சர்கள் வெளியேறினர்\nகாஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தங்கியிருந்த வெளியாட்களை வெளியேற்ற நேற்றிரவு முழுவதும் போலீசார் அதிரடி சோதனைநடத்தினர்.\nதிருமண மண்டபங்கள், விடுதிகள், சந்தேகமான வீடுகள், சத்திரங்களில் இந்தச் சோதனை நடந்தது. அதிரடி சிறப்புப் பார்வையாளர் ராவின்உத்தரவுப்படி இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.\nஇந்தச் சோதனைகள் முறையாக நடைபெறுகிறதா என்பதையும் ராவ் பார்வையிட்டார். நேற்று காலையில் காஞ்சிபுரத்தில் மீண்டும் தனதுகைவரிசையைக் காட்டி போலீசாரையும் கரைவேட்டிகளையும் கலங்கடித்த ராவ், மாலையில் கும்மிடிப்பூண்டிக்குச் சென்றார்.\nஅங்கு விதியை மீறி வைக்கப்பட்டிருந்த அதிமுக, திமுக பேனர்ககளை அகற்றினார். மேலும் வீடு, வீடாகச் சென்று திமுகவினரும்அதிமுகவினரும் ஓட்டு போட காசு கொடுத்தார்களா என்று கேட்டறிந்தார்.\nஅப்போது பலரும் அதிமுக சார்பில் கிரிக்கெட் பேட்கள், வேட்டி, சேலைகள், வேட்டிக்குள் பணம் ஆகியவை தரப்பட்டதை ஒப்புக்கொண்டனர். இதைக் குறித்துக் கொண்ட ராவ், தொகுதியில் கள்ள ஓட்டைத் தடுக்க வெளியாட்களை உடனே வெளியேற்ற நடவடிக்கைஎடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.\nஇதையடுத்து போலீசார் இரவு முழுவதும் டார்ச் லைட்டுகளுடன் ஊரைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். அங்கே செக் பண்ணியாச்சா..இங்கே செக் பண்ணியாச்சா என்று ஏற்கனவே தன்னிடம் உள்ள லிஸ்டில் உள்ள இடங்களைச் சுட்டிக் காட்டியும் போலீசாரை விரட்டினார்ராவ்.\nதங்களை விட ராவ் ரொம்பவே விவரம் என்பதை மீண்டும் உணர்ந்து கொண்ட போலீசார் சீரியஸாகவே தங்கள் வேட்டையில் இறங்கிவெளியாட்களை இரவு முழுவதும் தேடித் தேடி வெளியேற்றினர்.\nமேலும் அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள், திமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் தொகுதிகளை விட்டுக் கிளம்பியாச்சா என்று கேட்டராவ், கிளம்பாதவர்களை தானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இடத்தைக் காலி செய்ய உத்தரவிட்டார்.\nஇதையடுத்து அமைச்சர்கள் வேறு வழியில்லாமல் லோக்கல் ஆட்களிடம் பொறுப்புக்களை (துட்டு தான்) ஒப்படைத்துவிட்டு ஓடினர்.\nகாஞ்சிபுரத்தைக் கலக்���ிய பின்னர் மாலையில் கும்மிடிப்பூண்டிக்கு சென்றார் ராவ். அங்கு வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிட்டுஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி தாமரைப்பாக்கம் கூட்டு சாலையை அடைந்தார். அங்கு அமைச்சர் வளர்மதி, நடிகர்ராதாரவி ஆகியோர் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர்.\nசரியாக 5 மணிக்கு இவர்கள் பிரச்சாரத்தை முடிக்கிறார்களா என்பதை கண்காணியுங்கள். இல்லாவிட்டால் வழக்குப் பதிவு செய்யுங்கள்என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார். இதையடுத்து வாட்சைப் பார்த்தபடியே பேசிய ராதாரவி தனதுபேச்டை சரியாக 5 மணிக்கு கட் செய்து விட்டு மேடைவிட்டு வேகமாக இறங்கினார். அவரைவிட வேகமாய் இறங்கி ஓடினார் வளர்மதி.\nஇதைத் தொடர்ந்து ஊத்துக்கோட்டை என்ற சிறிய ஊரில் வீடு வீடாக சென்று வெளியூர்க்காரர்கள், கட்சித் தொண்டர்கள் யாராவதுகூட்டமாக தங்கியிருக்கிறார்களா என்பதை சோதனை செய்தார் ராவ். ஊரில் உள்ள ஒரு வீடையும் விட்டு வைக்காமல் அனைத்துவீடுகளிலும் ஏறி இறங்கினார். குடிசைகளையும் விட்டு வைக்கவில்லை அவர்.\nஇன்று இந்த இரு தொகுதிகளிலும் யாரும் எந்தவித பிரச்சாரத்திலும் ஈடுபடக் கூடாது என ராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெளியாட்கள்(கட்சிக்காரர்கள்) யாராவது தொகுதிக்குள் இன்று சுற்றிக் கொண்டிருந்தால் உடனே கைது செய்யவும் ராவ் உத்தரவிட்டுள்ளார்.\nநாளை காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.\nஇந் நிலையில் ராவ் ஒரு தொகுதியில் இருந்தால் இன்னொரு தொகுதியில் அத்துமீறல்களில் அதிமுகவினரும் திமுகவினரும் ஈடுபடுவதைத்தடுக்க இன்னொரு சிறப்புப் பார்வையாளரையும் மத்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.\nகர்நாடகத்தைச் சேர்ந்த என்.சி. முனியப்பா என்ற இந்த அதிகாரி அம் மாநில நீர்வளத்துறையின் ஆணையராக உள்ளார். பல்வேறுமாநிலங்களில் தேர்தல் சிறப்புப் பார்வையாளராக இருந்த அனுபவம் கொண்டவர்.\nஇவரை நேற்று முன் தினம் ரகசியமாக தமிழக தேர்தல் பார்வையாளராக மத்திய தேர்தல் கமிஷன் நியமித்தது. இதை ராவ் தவிர யாரும்அறிந்திராத நிலையில் நேற்று அவர் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்திறங்கினார்.\nஅங்கிருந்து கார் மூலம் திருவள்ளூர் மாவட்ட க���ெக்டரைச் சந்தித்து கும்மிடிப்பூண்டி நிலவரம் குறித்து விசாரித்தார். பாதுகாப்புக்குஎத்தனை போலீசாரை வைத்திருக்கிறீர்கள் என முனியப்பா கேட்க, 2,500 பேர் சார் என்று கலெக்டர் வெங்கடேசனிடம் இருந்து பதில்வந்தது.\nஇந்த எண்ணிக்கை எப்படி போதுமாகும் கூடுதல் போலீசாருக்கு ஏற்பாடு செய்யுங்கள் என முனியப்பா உத்தரவிட்டார். அதற்கு கலெக்டர்ஏதோ பதில் சொல்ல, தேர்தல் விதிமீறல் நடந்தாலோ, அதை எந்த போலீஸ் அதிகாரியோ, மாநில அதிகாரியோ வேடிக்கை பார்த்தாலோநான் சும்மா இருக்க மாட்டேன்.\nகூடுதல் போலீஸைப் போட்டு கள்ள ஓட்டைத் தடுங்கள். வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று உத்தரவிட்ட முனியப்பா,கும்மிடிப்பூண்டியில் ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ள ராம் பாலிடெக்னிக் வளாகத்தைப் பார்வையிட்டார்.\nஅமைச்சர்களை வெளியேற்ற ராவ் உத்தரவு: பணம் கொடுத்தார்களா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-10-18T06:17:12Z", "digest": "sha1:XHFO3TRIYZOZBLHL3C4ZQHORXQR3Y3JR", "length": 10056, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெரினா: Latest மெரினா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெரீனா பீச்சில்.. குமுறி குமுறி அழுத பவித்ரா.. மகளை வெட்டிகொன்று விட்டு.. மகனுடன் தற்கொலை முயற்சி\nமெரினா சாலையில் பைக் சாகசம்... 21 பேரை துரத்திச் சென்று பிடித்தனர் போலீசார்\nவாம்மா.. ஒரு வாய் சாப்பிட்டு போம்மா.. பாசத்துடன் அழைத்த தேனிக்காரங்க.. கஸ்தூரிக்கு சந்தோஷம்\nமெரினாவில் இடம்.. தந்தையின் ஆசை நிறைவேறாதிருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்- ஸ்டாலின்\nமெரினா சுந்தரி அக்கா கடையும்… 100 பைக்குகளை திருடிய 2 கொள்ளையர்களும்... ஷாக் ரிப்போர்ட்\nமெரினா கடற்கரையில் உரிமம் இல்லாத 2000 கடைகள்.. உடனே அகற்றுங்க.. ஹைகோர்ட் உத்தரவு\n9 மகன்களை பெற்றும் வறுமை.. சினிமா வாய்ப்பில்லை.. மெரினாவில் கைக்குட்டை விற்கும் நடிகை ரங்கம்மாள்\nஇரவு முழுக்க தொல்லை செய்கிறார்கள்.. எங்கள் கதி என்ன ஆகும்.. மெரினாவில் குமுறும் மீனவர்கள்\nமீன் சந்தையை அகற்றி விட்டு பிரமாண்ட சாலை.. தெருவு��்கு வந்த மீனவர்கள்.. மெரீனாவில் பதட்டம்\nநண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி\nJayalalithaa: ஜெ. வழியில் பயணிப்போம்.. மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்.. அதிமுக உறுதி\nமெரினாவில் போராட தடை.. அய்யாக்கண்ணு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nமெரினாவில் சுழன்று அடிக்குது காத்து.. லைட் ஹவுஸ் செல்ல தடை\nமெரினாவில் உயிருக்கு போராடிய சிறுவன்.. துணிந்து காப்பாற்றி பலியான மாணவர்.. ரியல் ஹீரோ\nகருணாநிதி 30.. மெரீனாவில் கவிதை மழை.. கருணாநிதிக்கு கவிதாஞ்சலி\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nகடலை போட கடற்கரைக்கு செல்லும் காதலர்களே இனி மெரினாவில் வாகனங்களுக்கு கட்டணமாம்\nஅச்சு அசலா இருக்கே... அனைவரையும் சுண்டி இழுக்கும் கருணாநிதி சிலைகள்\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது குழந்தை போல் கதறி அழுத விஜயகாந்த்- வீடியோ\nமெரினா இடம் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.. அது முடிந்துவிட்டது.. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/category/service/", "date_download": "2019-10-18T07:10:14Z", "digest": "sha1:7QGO7DGTU3H3JNUDJYOPLBVLP5BP6T6U", "length": 7204, "nlines": 120, "source_domain": "vijayabharatham.org", "title": "சேவை Archives - விஜய பாரதம்", "raw_content": "\n36 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை\nஇலங்கையில் 1983ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணத்தின் பலாலிக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது.…\nநாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள வலிவலத்தில் பறவைகளுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குறுங்காடு, 90 நாள்களிலேயே அசுர வளர்ச்சி கண்டிருப்பது…\nபார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி\nகேரளாவின் திருவனந்தபுரம் சப்- கலெக்டராக பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரஞ்சால் பாட்டீல், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சப்-கலெக்டர் பிரஞ்சால் பாட்டீல்…\nஅவசரகால உதவிக்கு மேலும் 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ மையம்\nபயணிகள் அவசரகால மருத்துவ வசதி பெறும் வகையில் மாம்பலம், ஆவடி, பெரம்பூர் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி…\nமத்திய ரயில்வே அமைச்சகம் ஒரு ரூபாய் மருத்துவமனை அமைத்துள்ளது.\nமத்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய ரயில் நிலையங���களின் பிளாட்பாரங்களில், சிறிய மருத்துவமனைகளை திறந்துள்ளது. இங்கே, சிகிச்சைக்கான கட்டணமாக, டாக்டர்களுக்கு, ஒரு ரூபாய்…\nதேசிய வரி மின்னணு மதிப்பீட்டு மையம் இன்று தொடக்கம்\nமத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தேசிய வரி மின்னணு மதிப்பீட்டு மையத்தை (என்இஏசி), திங்கள்கிழமை (அக்.7) தொடங்கி வைக்கிறாா். பிரதமரின் ‘டிஜிட்டல்…\nஇந்தியாவின் முதல் தனியார் ரயில் இன்று முதல் இயக்கம்\nஇந்தியாவின் முதல் தனியார் ரயில் லக்னோ – டெல்லி, இடையே இன்று இயக்கப்படுகிறது. இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை தனியார் மயமாக்கும்…\nநிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை படம்பிடித்த சந்திரயான் -2\nசந்திரயான் -2 விண்கலத்தின் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. அதன் செயல்பாடுகளும் திருப்தியாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்த நிலையில், நிலவின்…\nஇந்த வார இதழ் (17)\nஇந்த வார சிறப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/06/09013323/State-horticulture-farm-Roads-You-have-to-complete.vpf", "date_download": "2019-10-18T06:47:10Z", "digest": "sha1:V2O3UBGCCZ47L6Z2OU4ZGPXKIVZPTDQB", "length": 11549, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "State horticulture farm Roads You have to complete within 2 months || அரசு தோட்டக்கலை பண்ணையின் கட்டுமானப்பணிகளை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசு தோட்டக்கலை பண்ணையின் கட்டுமானப்பணிகளை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் + \"||\" + State horticulture farm Roads You have to complete within 2 months\nஅரசு தோட்டக்கலை பண்ணையின் கட்டுமானப்பணிகளை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்\nவெங்கலம் அரசு தோட்டக்கலை பண்ணையின் கட்டுமானப்பணிகளை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று வேளாண்மை பொறியியல் துறையினருக்கு கலெக்டர் சாந்தா உத்தரவிட்டார்.\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெங்கலம் கிராமத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2014-15-ம் ஆண்டு புதிதாக அரசு தோட்டக்கலை பண்ணை அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பெற்று, தோட்டக்கலை பண்ணையின் கட்டுமானப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. அந்த கட்டு மானப்பணிகளை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.\nதற்போது தோட்டக்கலைப்பண்ணை அலுவலகம் மற்றும் குடோனுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரு���ின்றது. தோட்டக்கலைப்பண்ணைக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தினையும், கட்டுமானப்பணிகளையும் பார்வையிட்ட கலெக்டர் சாந்தா கட்டுமானப்பணிகளின் நிலை குறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர் களிடம் கேட்டறிந்தார்.\nபின்னர் பணிகளை துரிதப்படுத்தி 2 மாத காலத்திற்குள் விரைந்து முடித்திட வேளாண்மை பொறியியல் துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அரசு தோட்டக்கலை பண்ணையின் கட்டுமான பணிகள் குறித்து கலெக்டர் சாந்தா கூறுகையில், “புதிய அரசு தோட்டக்கலை பண்ணைக்கு 4.72 எக்டர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, தற்போது வேளாண் பொறியியல் துறையின் மூலம் நிலம் தயார் செய்தல், போர்வெல் மற்றும் குழாய் அமைத்தல், கம்பி வேலி அமைத்தல், அலுவலக கட்டிடம், பசுமை குடில், நிழல் வலை குடில் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த தோட்டக்கலை பண்ணை மூலமாக தரமான காய்கறி குழித்தட்டு நாற்றுகள் மற்றும் மா, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை போன்ற பழப்பயிர்களின் வீரிய ரக ஒட்டுச்செடிகளை தயார் செய்து திட்டப்பணிகளுக்கும் மற்றும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய இயலும்” என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்���்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymotion.com/video/x4kjw8n", "date_download": "2019-10-18T07:12:46Z", "digest": "sha1:LUNANX7RRHQ4ELTIRQXIB2ALHRC7REM4", "length": 4676, "nlines": 159, "source_domain": "www.dailymotion.com", "title": "Uyira Manama 1968 T M Soundararajan Legend song 1 - video dailymotion", "raw_content": "\nஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல் பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க. தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல் இசைதெய்வம் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் குரல்\nநான் நிரந்தரமானவன் அழிவதில்லை....எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை - இப்படிக்கு டி.எம்.எஸ்\nடி.எம்.சௌந்தரராஜன் எம். திராவிடச் செல்வம்\nடி.எம்.சௌந்தரராஜன் எம். திராவிடச் செல்வம்\nடி.எம்.சௌந்தரராஜன் எம். திராவிடச் செல்வம்\nடி.எம்.சௌந்தரராஜன் எம். திராவிடச் செல்வம்\nடி.எம்.சௌந்தரராஜன் எம். திராவிடச் செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/water-distribution-companies-demand-local-people-to-provide-for-cost-of-production/", "date_download": "2019-10-18T07:05:46Z", "digest": "sha1:KKZWTOSCW6Q32ZUF7MKDO7MNFH7S7GA6", "length": 6349, "nlines": 53, "source_domain": "www.kaalaimalar.com", "title": "தண்ணீர் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு உற்பத்தி விலைக்கே வழங்க கோரிக்கை", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சி ஏற்பட்டாலும், நிலத்தடி நீர் மட்டம் அதிக அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால், தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியால் தரையில் தண்ணீர் தேடும் போக்கு அதிகரித்து, சுமார் 500 முதல் ஆயிரம் அடி வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நீர் உறிஞ்சப்பட்டு படு பாதாளத்திற்கு சென்று விட்டது நிலத்தடி நீர் மட்டம், ஒரு காலத்தில் சுமார் 6 அடி ஆழமட்டத்தில் இருந்த நீர்மட்டம், மனித தேவையின் பேராசையால் சுமார் 50 அடிக்கு மேலும், 300 அடிக்கு கீழும் தண்ணீர் மட்டம் கடந்து சென்றுவிட்டது. மேலும், நவீன வேளாண்மை, தண்ணீர் வணிகமயதால், போன்ற காரணத்தால் நீர் அதிக உறிஞ்சப்பட்டு வருகிறது. இதனால், தண்ணீர் விற்பனை செய்யும் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால், ��ால்நடை வளர்க்கும் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பலர் கால்நடை அடிமாட்டிற்கு விற்றும் வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் பயிரிடப்பட்ட பயிர், செடி, கோடி, மரம் போன்றவைகளை தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. குடிநீருக்காக பலர் குடங்களுடன் அலைந்து திரிந்து வரும் வேளையில் தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தண்ணீர் விற்பனை செய்து பணம் பார்த்து வருகின்றனர். ஆனால், விவசாயிகள் வேலையின்றி வருமானம் இழப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nபொதுச் சொத்தான நீரை விற்பனை செய்யும் நிறுவனங்கள், உள்ளூர்வாசிகளுக்கு உற்பத்தி விலைக்கே தண்ணீரை விற்பனை செய்ய வேண்டும், மேலும், அந்த நிறுவனத்தை சுற்றி உள்ள விவசாயிகளுக்கு சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கட்டணமின்றி வழங்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், செயல்படுத்தாத நிறுவனங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/12083223/1227343/Additional-marks-to-students-for-saplings.vpf", "date_download": "2019-10-18T07:08:12Z", "digest": "sha1:6LFAMKWCL2B4TDL7PAD5QROMW2H4O6EK", "length": 16824, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் || Additional marks to students for saplings", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்\nஆண்டுக்கு 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. #MinisterSengottaiyan #Students #Saplings\nஆண்டுக்கு 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. #MinisterSengottaiyan #Students #Saplings\nமரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வனத்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை போன்ற பல துறைகளும் இப்பணியில் ஈடுபட்டு, பங்களிப்பை ���ளித்து வருகின்றன.\nஇந்தநிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஒரு நல்ல திட்டத்தை தீட்டி இருக்கிறார்.\nஇந்த திட்டத்தின்படி 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டுக்கு ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும். இதில் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு, 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் ஆண்டுக்கு 3 மரக்கன்றுகளை நட வேண்டும்.\nஇந்த மரக்கன்றை மாணவர்கள் தங்கள் வீட்டின் வளாகத்திலோ, சொந்த நிலங்களிலோ, பள்ளி வளாகத்திலோ அல்லது பொது இடங்களிலோ நட்டு ஒரு ஆண்டு அதனை பராமரிக்க வேண்டும்.\nஅப்படி 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை முழுமையாக நிறைவேற்றும் மாணவர்களுக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் ஆறு பாடங்களுக்கு கூடுதலாக 12 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த திட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமுதல்-அமைச்சரின் ஒப்புதல் கிடைத்த உடனேயே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுதவிர மாணவர்களுக்கு மர வளத்தின் நன்மை, மரக்கன்று நட்டு பராமரிப்பது, மர வளத்தை பெருக்குவதின் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாடு, மரங்களினால் உண்டாகும் மழை வளம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கலாமா என்றும் பள்ளி கல்வித்துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. #MinisterSengottaiyan #Students #Saplings\nஅமைச்சர் செங்கோட்டையன் | மாணவர்கள் | மரக்கன்றுகள் | மதிப்பெண்கள் | எடப்பாடி பழனிசாமி | பள்ளி கல்வித்துறை\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோனியா காந்தி அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து\nவிழுப்புரம் அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் மறுத்ததாக தகவல்\nநீலகிரி: கனமழை காரணமாக குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nநாங்குநேரி அருகே ரூ.2.78 லட்சம் பறிமுதல்- திமுக எம்எல்ஏ உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி\nஎனது அரசியல் வாழ்க்கையை அழித்தது சசிகலா குடும்பம்- மதுசூதனன் குற்றச்சாட்டு\nஅரியானாவில் இன்று பிரதமர் மோடி - ராகுல் காந்தி போட்டி பிரசாரம்\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை இல்லை- கவர்னர் பன்வாரிலால் முடிவு\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/07/20154654/1177858/aadi-masam-amman-worship.vpf", "date_download": "2019-10-18T07:23:12Z", "digest": "sha1:T3JXI3GUYRT73SO6VVJEUIAOTARIFE4H", "length": 8602, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: aadi masam amman worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். ஆடி மாதத்தில் ஒவ்வொரு தினமும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு விழாவும் பெண்களை சுற்றியே அமைந்து இருக்கும்.\n* உலகை ஆளும் அன்னை பராசக்தி, தனது திருவிளையாடல்களை அரங்கேற்ற பூலோகத்தில் மனித உருவில் அவதரித்தது ஆடிப்பூரம் அன்றுதான்.\n* ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், ஆடிப்பூரத் தினத்தில் தான் அவதரித்தார்.\n* அம்மனின் திருநட்சத்திரம் ஆடிப்பூரம். அன்றைய தினம் திருவையாறில் ‘ஆடித் தபசு’ மிகவும் விசேஷமாக நடைபெறும்.\n* ஆடிப்பூரம் நாளில் திருவண்ணாமலையில் அபித குசலாம்பாளுக்கு தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.\n* ஆடி அமாவாசை போன்று, ஆடி பவுர்ணமி தினமும் விசேஷமானது. இந்த சிறப்பு மிக்க தினத்தில்தான் ஹயக்ரீவர் அவதரித்தார். எனவே அன்றைய தினம் ஹயக்ரீவரை வழிபாடு செய்தால் கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கலாம்.\n* சங்கரன்கோவில் திருத்தலத்தில் வீற்றிருக்கும் கோமதியம்மன், பழங்காலத்தில் அந்தப் பகுதியில் அடர்ந்திருந்த புன்னை வனத்தில் தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக, ஆடிப் பவுர்ணமி உத்திராட நட்சத்திரம் அன்று சங்கர நாராயணர், அன்னைக்கு காட்சி அளித்து அருள்புரிந்தார்.\n* ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மன் பாடல்களைப் பாடி, அம்பாளை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.\n* ஆடி வெள்ளியில் புற்று உள்ள அம்மன் கோவில்களுக்குச் சென்று, நாக தேவதைக்கு பால் தெளித்து, விசேஷ பூஜை செய்து வந்தால் நாக தோஷங்கள் தீரும் என்று கூறப்படுகிறது.\n* ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை துவாதசியில் தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை, துளசியை வழிபாடு செய்து வந்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.\nஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காவிரிக் கரையோரங்களில் பெண்கள் முளைப்பாரி எடுப்பது வழக்கம். தங்களது வீடுகளில் விரதம் இருந்து முளைப்பாரி வளர்க்கும் பெண்கள், ஆடிப் பெருக்கு அன்று அவற்றை கைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு செல்வார்கள். ‘இந்த ஆண்டு எல்லா வளமும் பெருக வேண்டும்’ என்று நினைத்து பூஜை செய்வார்கள். தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த முளைப்பாரியை காவிரியில் விட்டு விட்டு, கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.\nபகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nகோட்டை மாரியம்மன் கோவிலில் கருவறை பீடம் அமைக்கும் பணி தீவிரம்\nநரசிம்ம வடிவில் உள்ள கோவில்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seylan.lk/ta/seylan-factoring.html", "date_download": "2019-10-18T07:28:00Z", "digest": "sha1:5EYJOXPZRKLZW5YPMA6EKEJ7GNJR2MTE", "length": 17621, "nlines": 181, "source_domain": "www.seylan.lk", "title": "செலான் ஃபக்டரிங் | Seylan Bank PLC", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nசெலான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிநபர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் மற்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு கேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் முறை\nசர்வதேச நாணய வங்கிச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி விண்ணப்பம வலைப்பதிவு கணிப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\nஉங்கள் வியாபார வளர்ச்சிக்கு இலகுவான நிதி வசதியை தருகிறது\nஉங்கள் வியாபார வளர்ச்சிக்கு இலகுவான நிதி வசதியை தருகிறது\nசெலான் ஃபக்டரிங் – உங்கள் வியாபார வளர்ச்சிக்கு இலகுவான நிதி வசதியை தருகிறது\nசெலான் ஃபக்டரிங் மூலம் விலைப்பட்ட���யல்களுக்கான பணத்தை விரைவில் பெறுங்கள்.\nகடன் இன்றி தொழிற்படு மூலதனம்\nவிலைப்பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்டதும் 24 மணிநேரத்திற்குள் நிதி வசதி\nசெலான் ஃபக்டரிங் ஒரு நேரடியான வசதியாகும். நீங்கள் உங்களது விலைப்பட்டியலை வழமை போல சமர்ப்பியுங்கள். விலைப்பட்டியலின் பெறுமதியில் 85% ஆன கொடுப்பனவை நாம் 24 மணிநேரத்திற்குள் வழங்குவோம்.\nவிலைப்பட்டியல் செலுத்தப்பட வேண்டிய நேரத்தில் நாம் உங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து கொடுப்பனவைச் சேகரித்து, ஏதேனும் கட்டணங்கள் இருந்தால் அவற்றைக் கழித்துக்கொண்டு, மீதியை உங்களுக்கு வழங்குவோம்.\nஉங்கள் வியாபாரத்திற்குப் பொருத்தமான பல்வேறு திட்டங்கள்\nஃபக்டரிங் வசதியின் கீழ் நாம் பின்வரும் சேவைகளை வழங்குகிறோம். உங்கள் வியாபாரத்திற்குத் தொழிற்படு மூலதனத்தைத் திரட்ட மிகப் பொருத்தமான சேவையை நீங்கள் தெரிவு செய்யலாம்.\nகடனாளிக்கு “recourse” கொண்ட ஃபக்டரிங் (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி)\nகடனாளிக்கு “recourse” அற்ற ஃபக்டரிங் (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி)\nபின் திகதியிட்ட காசோலை தள்ளுபடி\nசேவையைப் பெறுவதற்குப் பிணையாக சொத்துக்கள் எதனையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை\nதொழிற்படு மூலதன நிலையை முன்னேற்ற உதவும்\nவர்த்தக வருமதிகளில் முடக்கப்பட்ட பணத்தை விடுவிப்பதற்கு ஃபக்டரிங் உதவும். விநியோகச் சங்கிலித்தொடர் நன்கு செயற்படுவதற்கு நம்பிக்கையான தொழிற்படு மூலதனப் பரிமாற்றல் முக்கியமானதாகும். விலைப்பட்டியல் பெறுமதியில் 85% விடுவிக்கப்படுவதால், வர்த்தக வருமதிகளில் பணத்தை முடக்காமல், விலைப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதுமே பணத்தை ரொக்கமாகப் பெற்று, அதனை உங்கள் அன்றாட அலுவல்களுக்குப் பயன்படுத்தவும் உங்கள் வழங்குநர்களுக்கு நேரகாலத்துடன் கொடுப்பனவுகளைச் செலுத்தி, அவர்களுடன் நன்கு பேரம்பேசவும் முடியும்.\nஅனைத்தும் உள்ளடங்கிய சேகரிப்பு மற்றும் பேரேட்டு முகாமைத்துவம்\nஉங்கள் வியாபார முறையை நன்கு புரிந்துகொள்வதற்காக, ஆரம்பத்திலிருந்தே பிரத்தியேக வாடிக்கையாளர் சேவை முகாமையாளர் ஒருவர் உங்களுடன் நேருக்குநேர் தொடர்புகொண்டு செயற்படுவார்.\nவிலைப்பட்டியல் செலுத்தப்பட வேண்டிய நேரத்தில், எமது அனுபவம் வாய்ந்த அலுவலர்கள், உங்கள் சார்பில், கொள்வனவாளர்களிடமிருந்து பணத்தைச் சேகரிப்பார்கள். ஆகவே, உங்கள் அலுவலர்கள் பணச் சேகரிப்பில் நேரத்தை வீணாக்காமல் வியாபார வளர்ச்சியில் கவனத்தைச் செலுத்த முடியும்.\nகடன் அற்ற பணப் பரிமாற்றல்\nஃபக்டரிங் ஒரு கடன் அல்ல. எனவே, அது உங்கள் ஐந்தொகையில் ஒரு பொறுப்பாக இருக்காது. அதாவது, ஐந்தொகை தெளிவாக இருக்கும். நீங்கள் மாதாந்தம் கடன் தவணைப்பணம் செலுத்தவும் தேவையில்லை\nஉங்கள் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு உங்கள் வாடிக்கையாளர்களின் பணம் கிடைக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. தாமதக் கட்டணங்கள் அல்லது சேதக் கடன் பற்றிய கவலை எதுவுமின்றி உங்கள் “பில்” கொடுப்பனவுகள், சம்பளக் கொடுப்பனவுகள் மற்றும் வரிகளை உரிய வேளையில் செலுத்தலாம்.\nஎமது ஃபக்டரிங் அலுவலர்ளைச் சந்தித்து, விண்ணப்பத்தை சமர்ப்பியுங்கள்\nஅங்கீகாரத்தின் பின் ஃபக்டரிங் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுங்கள்\nஅனுப்பவும் பணத்தைப் பெறவும் தொடங்குங்கள்\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள Customer Feedback\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/category/asia/Nepal.shtml", "date_download": "2019-10-18T07:26:00Z", "digest": "sha1:4EVAXOEJ3IE6NYWERFKOEWQLK7F5AZN2", "length": 3976, "nlines": 57, "source_domain": "www.wsws.org", "title": "News & Analysis : Asia : Nepal The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா\nநேபாளத்தில் மாவோயிச தலைவர் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்\nநேபாள மாவோயிச பிரதமர் பதவி விலகல்\nநேபாள முடியரசின் முடிவு அரசியல் ஸ்திரமின்மையின் புதியதொரு காலத்திற்கான மேடையை அமைக்கிறது\nதேர்தல்களில் பெரும் வெற்றிக்கு பின்னர் மாவோயிஸ்ட்டுக்கள் முதலீட்டாளர்கள், பெரிய சக்திகளுக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர்\nநேபாள மாவோவாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக இடைக்கால அரசாங்கத்துடன் மீண்டும் இணைகின்றனர்\nநேபாள மாவோவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு அரசாங்கத்தில் நுழைகின்றனர்\nநேபாள நெருக்கடியை கட்டுப்படுத்தும் புது தில்லியின் முயற்சிகளில் முன்னணி பங்கை எடுத்துக்கொண்ட இந்திய ஸ்ராலினிஸ்ட்டுகள்\nவெகுஜன கண்டனங்களுக்கு பணிந்த நேபாள மன்னர் நாடாளுமன்றத்தை திரும்ப அழைக்க முன்வந்தார்\nநேபாள அரசியல் நெருக்கடியில் இந்திய அரசாங்��ம் நுழைகிறது\nஇராணுவ ஆதரவுடன் நேபாள மன்னர் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்\nநேபாள மன்னர் புதிய ஆட்சியை நியமித்த பின்னரும் நீடிக்கும் கொந்தளிப்பு\nநேபாளத்துடன் அமெரிக்கா நெருக்கமான இராணுவ உறவை உருவாக்குகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/03/72.html", "date_download": "2019-10-18T06:25:16Z", "digest": "sha1:I6J6AOU2XCF24D7OPEG3TS3LGH2QFNGD", "length": 22220, "nlines": 249, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 72)", "raw_content": "\nதிருக்குர்ஆன் மாநாடு ஆலோசனைக்கூட்டத்தில் அதிராம்பட...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவ...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் கோடை கால ந...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள்...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் மெகா பரிசுக் கு...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை...\nகுவைத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு விசா அறிமுகம்\nதுபை Etisalat சேவையில் 3 மாதங்களுக்கு தடங்கள் ஏற்ப...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக்...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில் ...\nகுவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ...\nவிமானத்தில் மூதாட்டியின் உயிரை காக்க 30 டன் பெட்ரோ...\nஅதிரையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்து...\nரோட்டரி சங்கம் சார்பில் நீரூற்று பூங்கா திறந்து வை...\nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\n71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக...\nசவுதி யான்பு நகரில் நடைபெறும் மலர் கண்காட்சி ஏப்ரல...\nCFI தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு (...\nசேதமடைந்து வரும் மணல் மாட்டு வண்டிகள் ~ தொழிலாளர்க...\n100 ஆண்டுகளாக குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முய...\nஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி 19வது கல்லூரி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா பகுருதீன் (வயது 40)\nசென்னையில் பேராசிரியர் U.முஹம்மது இக்பால் (82) வஃப...\nஉலகின் எழில்மிகு 25 சர்வதேச விமான நிலையங்கள் (படங்...\nதுபையில் உயர்தர அறுசுவை உணவக திறப்பு விழா அழைப்பு ...\nதுபையில் டேக்ஸி கட்டணம் ஸ்மார்ட் போன்கள் வழியாக செ...\nதஞ்சை ஆட்சியரகத்தில் பத்திரப்பதிவு குறித்த மாதந்தி...\nசவுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போய...\nதிருக்குர்ஆன் மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனைக்கூட்...\nமரண அறிவிப்பு ~ எல்.எம் சாகுல் ஹமீது (வயது 68)\nசவுதியில் புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் ந...\nகுவைத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை...\nவெளிநாட்டினருக்கு ஏற்ற TOP 5 நட்பு நாடுகள், TOP 5 ...\nபட்டுக்கோட்டையில் வாலிபர் சங்கம் நடத்திய ரத்ததான ம...\nஅமீரகத்தின் சீதோஷ்ணம் வரும் நாட்களில் 37° செல்சியஸ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் யோகா பயிற்சி ~ 320...\nபுனிதமிகு கஃபாவின் கிஸ்வா துணி தயாரிப்பு ~ சிறப்பு...\nகும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் 885 பேருக்கு பணி ...\nசவுதி புனிதமிகு கஃபத்துல்லாவில் மார்ச் 27 முதல் மீ...\nசவுதியில் 400 ஆண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் விழுந...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரை பைத்துல்மால் 15 வது திருக்குர்ஆன் மாநாட்டுக்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 72)\nஅதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆபரேஷன்...\nமாவட்ட ஆட்சியரகத்தில் மண்டல அளவிலான பேரிடர் மேலாண்...\nதஞ்சை மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும் சாலைகளில்...\nஓமன் டூரிஸ்ட் விசா இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டு...\nஷார்ஜாவில் 2 வருடங்கள் பூரணமாக பாலூட்டிய 40 தாய்மா...\nதஞ்சையில் அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட விளையாட்டு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nஅமீரகத்தில் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு பெற...\nமரண அறிவிப்பு ~ உம்மல் மஹ்ரிபா (வயது 63)\nதஞ்சையில் “நீச்சல் கற்றுக் கொள்” பயிற்சி வகுப்புகள...\nகும்பகோணத்தில் மார்ச் 24 ந் தேதி வேலைவாய்ப்பு முகா...\nமஸ்கட் புதிய விமான நிலையத்தில் முதல் விமானமாக எமிர...\nஅமீரகத்தில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டங்கள் பற்றிய...\nமரண அறிவிப்பு ~ ரபீஸ் மரியம் (வயது 48)\nதஞ்சை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் சிறுவர்கள், ப...\nராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிர...\nஇந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற...\nஓமனில் சிறைக்கைதிகள் சட்டபூர்வ துணைவர்களை தனிமையில...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் வழியாக 15 வகையா...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அரியமான் பீச் (ப...\nசென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்”...\nரஷ்யா விமான நிலைய ரன்வேயில் திடீர் தங்க மழை (வீடிய...\nசவுதியில் மணிக்கு 300 ���ி.மீ வேகத்தில் செல்லும் அதி...\nதுபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை...\nதஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் தொடர்பாக அனைத்...\nரஷ்யா உம்ரா யாத்ரீகர்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவிய ஷ...\nதஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nதஞ்சை மாவட்டத்தில் 34,730 மாணவர்கள் SSLC அரசு பொது...\nஷார்ஜாவில் விடுமுறை நாட்களில் இனி FREE PARKING கிட...\nதுபையில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு ந...\nஅமீரகத்தில் மரணமடைந்த இந்திய வாலிபர் உடல் ஊருக்கு ...\nஉலகில் அதிக செலவு மற்றும் குறைந்த செலவு பிடிக்கும்...\nமரண அறிவிப்பு ~ கதிஜா நாச்சியா (வயது 86)\nதஞ்சை மாவட்டத்தில் 561 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர...\nஉலகின் 10 திகைப்பூட்டும் அழகிய நெடுஞ்சாலைகள் (படங்...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய முகப்புத் தோற்றம் (படங...\nதுபை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர...\nமரண அறிவிப்பு ~ ஜமாலுதீன் அவர்கள்\nஅதிராம்பட்டினம் அருகே காரில் வந்து நகைப்பறிப்பு \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nசவுதியில் வெளிநாட்டு மருமகள்களுக்கு குடியுரிமை வழங...\nமரண அறிவிப்பு ~ அப்துல் கபூர் (வயது 75)\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 27 வது இ...\nஅமெரிக்காவில் மணக்கோலத்தில் திருமணத்திற்கு செல்லும...\nஅமீரக வேலைவாய்ப்பில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை எ...\nஅமீரகத்தில் ஒரு மாதத்திற்கு மளிகை பொருட்கள் மீது 5...\nஅதிராம்பட்டினத்தில் பைக் மோதி மீனவர் பலி \nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரய...\nசவுதியில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பள்ளிக்கூடங்...\nஅமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்...\nசவுதியில் ஜம்ஜம் கிணறு சீரமைப்புப் பணிகள் எதிர்வரு...\nபட்டுக்கோட்டையில் 8.50 மி.மீ மழை பதிவு\nஅதிரை அருகே மலைத்தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழப...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவ�� \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 72)\nஅதிரை நியூஸ்: மார்ச் 22\nஅதிராம்பட்டினம், மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மெ.மு அப்துல் ஹமீது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் கா.நெ அலியார் மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் கா.நெ காதர் சாஹிபு அவர்களின் மனைவியும், கா.நெ சரபுதீன், சாகுல் ஹமீது, ஹாஜா நஜ்முதீன், பந்தே நவாஸ், ஹாஜி சகாபுதீன் (கடைத்தெரு ஏ.கே.எஸ் மளிகை), நெய்னா முகம்மது ஆகியோரின் தாயாரும், என்.சம்சுல் மன்சூர், அஸ்கர்கான் ஆகியோரின் மாமியாருமாகிய பரீதா அம்மாள் (வயது 72) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நாளை (23-03-2018) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2013-2/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-10-18T06:50:09Z", "digest": "sha1:UBZDVZG7R3ILL5I5J473MLFTIMYQ4JEA", "length": 33687, "nlines": 220, "source_domain": "biblelamp.me", "title": "கிறிஸ்தவத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள்! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஇயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் முழுமையானது, பூரணமானது. அதாவது, சுவிசேஷக் கிறிஸ்தவத்தின் போதனைகளில் எந்தப் பகுதியையும் ஒதுக்கிவைத்துவிட்டு நாம் கிறிஸ்தவர்கள் என்று மார்தட்டிக்கொள்ள முடியாது. நமது அறியாமையின் காரணமாகவோ அல்லது நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவோ கிறிஸ்தவப் போதனைகளில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்துவிட்டு நமக்குப் பிடித்ததை மட்டும் கிறிஸ்தவமாக எண்ணி நம்மை சமாதானப்படுத்திக்கொண்டு நாம் வாழ முயற்சிப்பது பெருந்தவறு. கிறிஸ்தவ விசுவாசத்துக்கும் கிறிஸ்தவ போதனைகளுக்கும் தொடர்பில்லை என்பதுபோல் நம்மில் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த எண்ணப்பாட்டால் அவர்கள் சத்தியத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்துவிடுகிறார்கள். ஏதோ, இயேசு சத்தியத்துக்கும், போதனைகளுக்கும் மதிப்புக்கொடுக்காமல் பாவமன்னிப்பை மட்டும் வலியுறுத்தியதுபோல் எண்ணி வருகிறார்கள். இதனால் கிறிஸ்தவம் இன்றைக்கு குழப்பான நிலையில் நம்மினத்தில் இருந்து வருகின்றது.\nகிறிஸ்தவர்களில் சிலர் கிறிஸ்துவின் பத்துக் கட்டளைகள் கிருபைக்கு எதிராக இருப்பதாகத் தவறாக எண்ணி அதை ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். வேறுசிலர், கிருபையைப் பற்றிய தவறான எண்ணத்தைக் கொண்டிருப்பதால் பத்துக் கட்டளைகளை மட்டுமே பெரிதுபடுத்தி போதித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களும் தவறு செய்கிறார்கள். பத்துக் கட்டளையை நாம் பின்பற்ற கிறிஸ்துவின் கிருபை நமக்கு அவசியம். கிருபையைத் தம்மில் கொண்டிருக்காதவர்கள் பத்துக் கட்டளையை வாழ்க்கையில் நிறைவேற்ற முடியாது. அதேபோல், பத்துக் கட்டளைகள் கிறிஸ்துவின் கிருபையை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. அதுவே பத்துக் கட்டளைகளின் பிரதான கடமை. பத்துக் கட்டளைகளைப் ���ார்க்கும் அவிசுவாசிக்கு அவற்றைப் பின்பற்றும் அளவிற்கு தன்னில் பரிசுத்தம் இல்லை என்பதை உணருவான். அதையே பவுலும் உணர்ந்து கிறிஸ்துவை பாவ மன்னிப்புக்காகவும், இரட்சிப்புக்காகவும் விசுவாசித்தார். கிறிஸ்துவின் கிருபையை அடைந்தவர்களால் மட்டுமே பத்துக் கட்டளைகளை நிறைவேற்ற முடியும். இப்படியிருக்கும்போது ஒன்றை மட்டும் வலியுறுத்தி மற்றதை எப்படி ஒதுக்கிவைக்க முடியும் இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்தவத்தில் நியாயப்பிரமாணமும், கிருபையும் இணைந்தே காணப்படுக்கின்றன. இவற்றில் ஒன்றை மட்டும் நாம் பெரிதுபடுத்தக் கூடாது. ஒன்றில்லாமல் மற்றதற்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை.\nவேறு சிலர் சுவிசேஷம் சொல்லுவது மட்டுமே கிறிஸ்தவர்களின் கடமை என்று எண்ணி வேதத்தில் வேறு எந்தப் போதனைகளுமே முக்கியம் இல்லை என்பதுபோல் நடந்து கொள்வார்கள். பரிசுத்த வாழ்க்கை, சபை வாழ்க்கை, சத்திய வளர்ச்சி, கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கை, கிறிஸ்தவ சமுதாய உறவு, தொழிலொழுக்கம் போன்ற கிறிஸ்தவத்தின் ஏனைய அவசியமான அம்சங்களையெல்லாம் அவர்கள் கவனிப்பதே இல்லை. சுவிசேஷ வைராக்கியம் கொண்டவர்கள்போல் இவர்கள் தங்களை இனங்காட்டிக்கொண்டாலும் தங்களுடைய கிறிஸ்தவ வண்டியின் அச்சாணி ஆடிக்கொண்டிருப்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. இதேபோல், பரிசுத்த வாழ்க்கை வாழ்வது மட்டுமே கிறிஸ்தவம் என்று நம்பி கிறிஸ்தவ சத்தியங்களைக் கற்றுக்கொள்ளுவதில் எந்த அக்கறையும் காட்டாதவர்களையும், ஜெபமும், உபவாசமும் மட்டுமே கிறிஸ்தவத்தின் உயிர்நாடி என்று நம்பி வேறெதற்கும் வாழ்க்கையில் இடங்கொடுக்காதவர்களையும், பரிசுத்த ஆவியின் அனுபவம் மட்டுமே கிறிஸ்தவம் என்று எண்ணி வேதத்தின் வேறெந்த அம்சங்களிலும் அக்கறையே காட்டாதவர்களையும் இன்று பரவலாகக் கண்ணெதிரே தமிழினத்தில் நாம் பார்த்து வருகிறோம். கிறிஸ்தவ வேத போதனைகளில் ஒரு சில அம்சங்களிற்கு மட்டுமே இவர்களால் தங்கள் வாழ்க்கையில் இடங்கொடுக்க முடிகிறது. இது முழுமையான கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவதற்கான அடையாளமில்லை.\nஇயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தைக் கவனமாக வாசித்துப் பாருங்கள். அந்த அருமையான பிரசங்கத்தில் இயேசு சுவிசேஷக் கிறிஸ்தவ போதனையின் சகல அம்சங்களின் அவசியத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரு விஷ��த்தை மட்டும் வலியுறுத்தி அது மட்டுமே முக்கியம் என்று அவர் பிரசங்கம் செய்யவில்லை. வேதத்தில் ஒரு சத்தியத்தை இன்னொரு சத்தியத்தோடு ஒப்பிடும்போது ஒன்று மற்றதற்கு அடித்தளமாகவோ அல்லது ஒன்று இன்னொன்றைவிட முக்கியத்துவம் கொண்டதாகவோ காணப்படுவதை மறுக்க முடியாது. ஆனால், அவையெல்லாமே கிறிஸ்தவத்தின் அவசியமான, ஒதுக்கிவைக்க முடியாத சத்தியங்களாக இருக்கும். வேதம் ஜெபிக்கும்படி கட்டளையிடுகிறது. ஆனால், உபவாசம் கட்டளையாகக் கொடுக்கப்படவில்லை. அதனால், ஜெபம் மட்டுமே அவசியம், உபவாசம் தேவையில்லை என்று சொல்ல முடியுமா அல்லது ஜெபமேயில்லாத உபவாசத்தைத்தான் நாம் கண்டிருக்கிறோமா அல்லது ஜெபமேயில்லாத உபவாசத்தைத்தான் நாம் கண்டிருக்கிறோமா இதில் எது முக்கியமானது என்று கேட்டால் இரண்டும் அவசியம் என்றுதான் சொல்ல முடியும். இருந்தாலும் ஒன்று இன்னொன்றிற்கு அவசியமானதாகவும், அடித்தளமாகவும் இருப்பதை நாம் நிராகரிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் நாம் ஜெபிக்கும்போது உபவாசமெடுத்து ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை. அதேவேளை, உபவாசமே இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா முடியாது. ஏனெனில், நம்மில் இருக்கும் சில பாவங்கள் உபவாச ஜெபமில்லாமல் போகாது என்று வேதம் சொல்லுகிறதே. அதனால், ஜெபமும் அவசியம், உபவாசமும் அவசியம் என்று அறிந்துகொள்ளுகிறோம் இல்லையா முடியாது. ஏனெனில், நம்மில் இருக்கும் சில பாவங்கள் உபவாச ஜெபமில்லாமல் போகாது என்று வேதம் சொல்லுகிறதே. அதனால், ஜெபமும் அவசியம், உபவாசமும் அவசியம் என்று அறிந்துகொள்ளுகிறோம் இல்லையா ஞானஸ்நானத்தினால் ஒருவருக்கு இரட்சிப்பு கிடைக்காது. அதனால் ஞானஸ்நானம் அவசியம் இல்லை என்று சொல்ல முடியுமா ஞானஸ்நானத்தினால் ஒருவருக்கு இரட்சிப்பு கிடைக்காது. அதனால் ஞானஸ்நானம் அவசியம் இல்லை என்று சொல்ல முடியுமா ஞானஸ்நானம் எடுக்கும்படி விசுவாசிகளுக்கு கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறாரே. சபையில் அங்கத்தவராக இருக்க அது அவசியமாக இருக்கிறதே. இதேபோல்தான் கிறிஸ்தவத்தின் சகல போதனைகளையும் நாம் கவனத்தோடு ஆராய்ந்து படித்து அனைத்து சத்தியங்களையும் கீழ்ப்படிவோடு தகுந்த முறையில் பின்பற்ற வேண்டும். கிறிஸ்தவத்தின் ஒரு போதனைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதை மட்டுமே கிறிஸ்தவமாகக் கருதி ஏனைய சத���தியங்களை நிராகரித்து நடந்துகொள்ளுவது நம்மைப் பரிசேயர்கள் கூட்டத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடும். கிறிஸ்து கிருபையாய் நமக்குத் தந்திருக்கும் கிறிஸ்தவத்தை நாம் கொச்சைப்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதையும் கொஞ்சம் சிந்தித்துத்துத்தான் பாருங்களேன்.\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\nOne thought on “கிறிஸ்தவத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள்\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-18T06:21:13Z", "digest": "sha1:YCLOTSV6XBVROP4C2M765PL7J6L2ZUR2", "length": 28229, "nlines": 490, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "மளிகை பொருட்கள் | ஊழல்", "raw_content": "\n“கருணாநிதி பிராண்ட்” சாமான்கள் விற்க்கப் படுகின்றன\n“கருணாநிதி பிராண்ட்” சாமான்கள் விற்க்கப் படுகின்றன\nதேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கருணாநிதி, மக்கள் பணத்தை தனது சுயவிளம்பரத்திற்காக சாமர்த்தியமாகவே செலவு செய்து வருகிறார். இதற்கு, ஆலோசனைக் கொடுக்க, பெரிய-பெரிய கம்பெனிகளினின்று ஆலாசனையாலர்கள் வேறு எந்த பொட்டலத்தில், எத்தகைய படத்தை போடவேண்டும், எப்படி ஓட்டவேண்டும் என்று ஆராய்ச்சி வேறு எந்த பொட்டலத்தில், எத்தகைய படத்தை போடவேண்டும், எப்படி ஓட்டவேண்டும் என்று ஆராய்ச்சி வேறு “கலைஞர் ஆட்சியில் மான்ய விலையில் மளிகைப்பொருள்“, என்று அச்சிட்டு, தனிநபர் விளம்பரத்திற்கு உபயோகப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது\nரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட 50 ரூபாய் மதிப் புள்ள மளிகை பொருட்களை, இம்மாத இறுதிக்குள் விற்று காலி செய்ய விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் 25 ரூபாய் மதிப்புக்கு, மளிகை பொருள் பாக்கெட் வர இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.\nவெளிமார்க்கெட்டில் மளிகை பொருட்கள் விலை அதிகரித்ததால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத் தடுக்க தமிழக அரசு கடந்த 2008ல் ரேஷன்கடையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி மிளகாய் தூள் 250 கி., மல்லி 250 கி., கடலைப்பருப்பு 75 கி., மஞ்சள் 50 கி., சீரகம் 50 கி., வெந்தயம், கடுகு, சோம்பு, மிளகு தலா 25 கி., பட்டை, லவங்கம் 10 கி.,என 10 வித மளிகை பொருட்கள், தனித் தனி பாக்கெட்களில் அடைக்கப் பட்டு ரேஷன்கடைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன. மொ��்தம் 71.30 ரூபாய் அடக்கவிலை கொண்ட பத்து மளிகை பொருட்களை, மக்கள் நலன் கருதி அரசு 21.30 ரூபாய் தள்ளுபடி செய்து, 50 ரூபாய்க்கு விற்பனை செய்தது. ஆரம்பத்தில் ரேஷன்கடையில் விற்பனை செய்யப்பட்ட மளிகை பொருட் கள் தரமானதாக இருந்ததால், கார்டுதாரர்கள் போட்டி, போட்டு வாங்கினர்.\nஆரம்பத்தில், பிரபலமான சமையல் பொருள் உற்பத்தி நிறுவனம் தயார் செய்த மளிகை பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வந்தது. கார்டுதாரர்களும் ஆர்வத்தோடு வாங்கினர். அதன் பின்னர், மளிகை பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாக கூறி பலர் 50 ரூபாய் மளிகை பொருள் வாங்குவதை தவிர்த்தனர். எனினும், ரேஷன் கடைகளில் மூன்றாண்டுகளாக 50 ரூபாய் மளிகை பொருள் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பிட்ட கார்டுதாரர்கள் தொடர்ந்து மளிகை பொருட்கள் வாங்கினர். இந்நிலையில், ரேஷனுக்கு சப்ளை செய்த மளிகை பொருள் பாக்கெட்டுகளை, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இருப்பு வைக்காமல் விற்று தீர்க்க வேண் டும் என, விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், விற்பனையாளர்கள் மளிகை பொருள் பாக்கெட்டுகளை விரைவாக விற்று வருகின்றனர்.\nபாக்கெட்டுகள் விற்று தீர்ந்தவுடன், ரேஷன் கடைகளுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை சப்ளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். கலெக்டர்கள் மாநாடு முடிந்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அடுத் தாண்டு, சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரை, ரேஷனில் இந்த மலிவு விலை மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும்.\nகுறிச்சொற்கள்:கருணாநிதி, கருணாநிதி படம், மளிகை சாமான்கள், மளிகை பொருட்கள்\nகருணாநிதி படம், மளிகை சாமான்கள், மளிகை பொருட்கள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந���து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13586", "date_download": "2019-10-18T06:10:51Z", "digest": "sha1:TUHWEDGRIWLVJVEBDHH6VXSBE672Y7GE", "length": 15393, "nlines": 154, "source_domain": "jaffnazone.com", "title": "5 மாவட்டங்களிலும் தலா 3 குளங்கள் வீதம் 15 குளங்களை புனரமைக்க ஆளுநா் திட்டம்..! 11.65 மில்லின் முதற்கட்ட ஒதுக்கீடு.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாத���வா் கிளிநொச்சிக்கு விஜயம்..\n5 மாவட்டங்களிலும் தலா 3 குளங்கள் வீதம் 15 குளங்களை புனரமைக்க ஆளுநா் திட்டம்.. 11.65 மில்லின் முதற்கட்ட ஒதுக்கீடு..\nவடமாகாணத்தில் 15 குளங்கள் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.\nஇந்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் 3 குளங்களாக மொத்தம் 15 குளங்கள் புனரமைக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன்\nஇக் குளங்களின் புனரமைப்பிற்கு தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள் , மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும்\nஇளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் முதற்கட்டமாக 11.65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇக்குளங்கள் ஆழமாக்கப்பட்டு அகலமாக்கப்பட்டு மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ,\nகிளிநொச்சி பிரதேச செயலாளர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர் , அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் விவசாய அமைப்புக்களின்\nபிரநிதிதிகள் உள்ளிட்ட விவசாய சமூகத்தினர் கலந்துகொண்டனர்.\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/new-syllabus-music-painting-courses-000412.html", "date_download": "2019-10-18T07:04:17Z", "digest": "sha1:RGAAFL54CLOJORUSDEG3VXWL6HC7T577", "length": 13843, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்கள்: அறிமுகமாகிறது புதிய பாடத் திட்டம் | New syllabus for Music, Painting courses - Tamil Careerindia", "raw_content": "\n» இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்கள்: அறிமுகமாகிறது புதிய பாடத் திட்டம்\nஇசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்கள்: அறிமுகமாகிறது புதிய பாடத் திட்டம்\nசென்னை: இசை, ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களுக்கு புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம்(State Council of Educational Research & Training) முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக பாட வல்லுநர்கள், கல்வியாளர்கள், சிறப்பாசிரியர்கள் பங்கேற்கும் பயிலரங்கம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த 3 நாள் பயிலரங்கில் புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்படவுள்ளது என்று தெரியவந்துள்ளது.\nஇந்த சிறப்புப் படிப்புகளுக்கான புதியப் பாடத்திட்டம் 2006-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட இருந்தது. ஆனால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கோ, தலைமையாசிரியர்களுக்கோ பாடத் திட்டத்தின் நகல் எதுவும் அனுப்பப்படவில்லை.\nஇதன் காரணமாக, பாடத் திட்டமின்றியே சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு அவர்கள் பணியாற்றி வந்ததாகத் தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சிறப்புப் பாடங்களுக்கான பாடத் திட்டம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.\nமாநிலம் முழுவதும் சிறப்புப் பாடங்களுக்கான பாடத் திட்டத்தை வெளியிட வேண்டும் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.\nஇதையடுத்து, இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்புப் பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nசென்னையில் நடைபெற்று வரும் 3 நாள் பயிலரங்கில் இதுதொடர்பான பாடத் திட்டம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவடகிழக்கு பருவ மழைக்கு முன் பாடங்களை முடிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\nசிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு ���ேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\nWorld Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \\\"உலக மாணவர் தினம்\\\"\nWorld Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nமத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.\nவடகிழக்கு பருவ மழைக்கு முன் பாடங்களை முடிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\n14 min ago வடகிழக்கு பருவ மழைக்கு முன் பாடங்களை முடிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\n19 hrs ago சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\n20 hrs ago ISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n21 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nNews அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nTechnology ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nMovies பாலிவுட்டே இனி நம்ம கோலிவுட் இயக்குநர்கள் பாக்கெட்டில் தான்\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nTNUSRB 2019: சீருடைப் பணியாளர் தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக சிறைத் துறையில் ஜெயிலர் வேலை- டிஎன்பிஎஸ்சி அழைப்பு\nTN MRB: 10வது, நர்சிங் முடித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழக அரசில் 1234 வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/11/court.html", "date_download": "2019-10-18T07:42:06Z", "digest": "sha1:RY7O2UEUMRO5HMZO257X2W4RETOWUWPH", "length": 16002, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்ச நீதிமன்றம் செல்வோம்: ஜெ. | tamilnadu to move to supreme court for cauvery - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nLifestyle உங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nMovies நம்ம வீட்டு பிள்ளை வெற்றி கொண்டாட்டம்… சக்ஸஸ் மீட் நடத்திய சன் பிக்ஸர்ஸ்\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTechnology ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்ச நீதிமன்றம் செல்வோம்: ஜெ.\nகாவிரி நீரைப் பெறுவதற்காக, உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nதமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்ட நிலையில், திங்கள்கிழமை மாலை தமிழகஅனைத்துக் கட்சிக் குழுவினர் டெல்லி சென்று, பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தனர்.\nகாவிரி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்தை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு,\"தினந்தோறும் ஒரு டி.எம்.சி. நீரையாவது கர்நாடகம் திறந்துவிட வேண்டும்\" என்று கோரும் மனு ஒன்றையும்அவர்கள் பிரதமரிடம் சமர்ப்பித்தனர்.\nஇந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்த ஜெயலலிதா கூறியதாவது:\nகாவிரியிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறது.\nகர்நாடகத்தில் தற்போது தேவையான அளவை விட அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது. அதாவதுகர்நாடகத்திலுள்ள 4 அணைகளில் 97 டி.எம்.சி. அளவு தண்ணீர் இருக்கிறது.\nஅவர்களுக்குத் தேவைப்படுவதோ 50 டி.எம்.சி. தண்ணீர்தான். அதனால் மீதமுள்ள தண்ணீரை தினமும் ஒருடி.எம்.சி. என்ற அளவில் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்துமாறு கோரியுள்ளோம்.அவரும் கர்நாடக முதல்வரிடம் பேசுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.\nஅவர் பேசிய பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்தால், நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்குப் போவதைத்தவிர வேறு வழியே இல்லை என்றார் ஜெயலலிதா.\nதிங்கள்கிழமை மாலை கூடிய மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜெயலலிதாகூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் supreme court செய்திகள்\n\\\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\\\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்தி.. சமரச குழு அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது.. உச்சநீதிமன்ற மூடிய அறையில் விசாரணை\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T06:30:12Z", "digest": "sha1:P7JL5IZKW4CM2AOTA53KORAAT6B5K74F", "length": 5276, "nlines": 93, "source_domain": "vijayabharatham.org", "title": "ஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர் - விஜய பாரதம்", "raw_content": "\nஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்\nஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்\nநீட் தேர்வில் கிராமத்து விவசாயியின் மகள் தேர்ச்சி பெற்றும் மருத்துவம் கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லாததால் மாவட்ட ஆட்சியர் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி இரும்பேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி நாகராஜனின் மகள் தீபா சென்ற மாதம் எழுதிய மருத்துவத்தேர்வான நீட் தேர்வில் 564 மதிப்பெண் பெற்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்விக்கட்டணம், விடுதியில் தங்கிப் படிக்க கட்டணம் கட்ட வசதியில்லாததால் மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு மனு அளித்தார். தீபாவின் நிலையை அறிந்த ஆட்சியர் கந்தசாமி தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் தொகையை நேரில் சென்று வழங்கினார். மேலும், மருத்துவம் படிப்பதற்கான செலவை முழுமையாக ஏற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.\nTags: ஆட்சியர், உதவிக்கரம், ஏழை மாணவி, நீட் தேர்வு\nதமிழகத்தை சேர்ந்த 8வயது சிறுவன் உலக வில் அம்பு எய்தும் போட்டியில் தங்கம் வென்று உலக சாதனை\nசென்னை புழல் சிறையில் பயங்கரவாதிகள் மீண்டும் அட்டூழியம்\nஇந்த வார இதழ் (17)\nஇந்த வார சிறப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/06/29/", "date_download": "2019-10-18T07:35:52Z", "digest": "sha1:JRZPH7VGG4QJNLRSGC42Y6ERDPHRZ3IS", "length": 12487, "nlines": 139, "source_domain": "winmani.wordpress.com", "title": "29 | ஜூன் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nபுகைப்படகாரர்களையும் அவர்களின் புத்தகங்களையும் கண்டுபிடிக்க எளிய வழி\nஅரியவகை புகைப்படங்கள் பலவற்றை பற்றியும் அதை\nபுகைப்படகாரர்கள் எடுத்த தொழில்நுட்ப டெக்னிக் பற்றியும்\nஅவர்களின் அனுபவங்களையும் பற்றியும் எளிதாக தெரிந்து\nகொள்வது எப்படி என்பதைப்பற்றிதான் இந்த பதிவு.\nஅழகான புகைப்படங்கள் பற்றியும் அதைப்பற்றி உள்ள புத்தகங்கள்\nபற்றியும் எளிதாக கண்டுபிடிக்க ஒரு இணையதளம் வந்துள்ளது\nஇந்த இணையதளத்திற்க்கு சென்று நமக்கு பிடித்த புகைப்படகாரர்களின்\nபெயர் அல்லது அவர்களின் நாட்டின் பெயரைக்கொடுத்து தேடலாம்\nநமக்கு உடனடியாக அவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் அந்த\nபுகைப்படகாரர்கள் எழுதிய புத்தகம் தேடுதல் முடிவில் காட்டப்படும்\nபல இணையதளங்கள் இதற்க்காக இருந்தாலும் தேடுதலில்\nஎளிமையாகவும் அதிக புகைப்படகாரர்களையும் கொண்டு இணைய\nஉலகில் மிகப்பெரிய மரமாக வளர்ந்து வருகிறது. கண்டிப்பாக\nஇந்த இணையதளம் புகைப்படகாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nதனக்கு கிடைக்கும் காலத்தை மக்கள் நலனுக்காக சரியாக\nபயன்படுத்தாத அரசியல்வாதி பயனற்ற பிறவியாவான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இயற்கையான புயல் உருவாகக் காரணம் என்ன \n2.இந்தியாவில் அமாவாசையாக இருந்தால் அமெரிக்காவில்\n3.ஆண்,பெண் இருபாலரின் மூளையின் அளவில் வேறுபாடு\n4.வைரம் ஜொலிப்பதற்க்கு முக்கிய காரணம் என்ன \n5.ஒளி ஆண்டு ( Light Year ) என்பது என்ன \n6.சிலபேருக்கு மட்டும் இடதுகை பழக்கம் இயற்கையாக\n7.இந்தியாவின் முதல் பெண் மேயர் யார் \n8.யோகா என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு என்ன பொருள்\n9.சீனா முதன் முதலில் எப்போது ஒலிம்பிக் விளையாட்டில்\n10.இடி மின்னல் நாடு என்று எந்த நாட்டை குறிப்பிடுகின்றனர்\nஇருக்கும்,3.ஆண்களின் மூளை பெண்களின் மூளையை விட\nபெரியது, 4.ஊடுறிவிச்செல்லும் ஒளி பிரதிபலிக்கவும் செய்யும்,\n5.வெளிச்சக்கதிர்கள் 1ஆண்டு காலத்தில் பயணப்படும் வேகத்தை\nகுறிப்பது,6.மூளையில் வலது பக்கம் அதிக சக்தியை\nபெற்றிருப்பதால்,7.தாரா செரியன் 1957- சென்னை,8.ஒழுக்கம்,\nபெயர் : பி. வி. நரசிம்ம ராவ் ,\nபிறந்த தேதி : ஜூன் 28, 1921\nபணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த\nஇவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்\nஉறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல்\nஇந்தியப் பிரதமர் இவரே. இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான\nராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில்\nபங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப்பிரதேச\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூன் 29, 2010 at 7:21 பிப 4 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மே ஜூலை »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.portonovo.in/category/news/tsk/", "date_download": "2019-10-18T05:59:16Z", "digest": "sha1:4SFQI736X3CDH5WFGWV3RQTZLRNXGGOP", "length": 12468, "nlines": 60, "source_domain": "www.portonovo.in", "title": "தர்மம் செய்வோம் குழுமம் - PortoNovo", "raw_content": "\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் இன்று மேலும் 3 ���டங்களில்\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் இன்று மேலும் 3 இடங்களில்\nகிலுர் நபி பள்ளி செல்லும் வழி ( 1 பொது இடம்) அரகாசி பீவி தர்கா எதிரில் (ஐக்கிய ஜமாத் செல்லும் வழி) (1 பொது இடம்) குறிப்பு : (இவை இரண்டிற்க்கும் PIA ரியாத் சங்கம் வழங்கிய பொருளாதார உதவியைக்கொண்டு [...]\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கும் திட்டம் மேலும் 2 இடங்களில்\nவாத்தியாப்பள்ளி வளாகம் (பின்புறம் உள்ள குடிசை பகுதி)(2 பொது இடம்) இவண் தர்மம் செய்வோம் குழுமம் பரங்கிப்பேட்டை நீரின்றி அமையாது உலகு எங்கள் ஊரெங்கும் உன்னையும் அமைப்பதே எங்கள் இலக்கு இன்ஷா அல்லாஹ் குறிப்பு: இந்த இடத்தில் மிக அதிகமான [...]\nதர்மம் செய்வோம் குழுமத்தை-பற்றி கருணை இல்ல காப்பாளர் பேசிய வீடியோ\nதர்மம் செய்வோம் குழுமத்தை-பற்றி கருணை இல்ல காப்பாளர் பேசிய வீடியோ...Posted by ஹாஜிஅலி தர்மம் செய்வோம் குழுமம் on Tuesday, 27 August 2019\n25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n25 – ஆம் கட்ட களப்பணியாக – ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\nஇது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-ஆம் கட்ட களப்பணி-யாக ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியிலே மக்களின் தேவைக்காகக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. ஆ. இராஜவேல் (உதவி ஆய்வாளர் உள்ளாட்சி நிதி [...]\nமழைநீர் சேகரிப்பு குழாய் அமைத்தல் மேலும் நான்கு இடங்களில்\nஇன்று மேலும் நான்கு இடங்களில்... இடம்: காட்டானை தர்கா வளாகம் பரங்கிப்பேட்டை இவண் தர்மம் செய்வோம் குழுமம்* பரங்கிப்பேட்டை ஹாஜிஅலி தர்மம் செய்வோம் குழுமம் on Saturday, 24 August 2019 [...]\nபரங்கிப்பேட்டையில் இதுவரை 4 இடங்களில் மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கப்பட்டது\nபரங்கிப்பேட்டையில் இதுவரை 4 இடங்களில் மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கப்பட்டது\nபரங்கிப்பேட்டையில் இதுவரை 4 இடங்களில் மழைநீர் சேகரிப்பு குழாய் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .. இது முடிவு அல்ல தொடக்கமே இன்ஷா அல்லாஹ் Posted by ஹாஜிஅலி தர்மம் செய்வோம் குழுமம் on Monday, 19 August 2019 [...]\nமழை நீர் சேமிப்பு – ஓர் அற்புத முயற்சி\nஇதோ வீணாகும் மழைநீரை சரியான முறையில் நிலத்தடி நீராக ம���ற்றி வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வராமல் இருக்க மேலும் ஓர் அற்புத முயற்சி. உங்கள் இல்லங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் இடத்தை தேர்வு செய்து (அல்லது) இதற்காகவே ஒரு இடத்தை [...]\n22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n22-ஆம் அடிபம்பு இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் உங்கள் தர்மம் செய்வோம் குழுமத்தின் 22-ஆம் கட்ட களப்பணியாக யாதவாள் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. R. மோகன் [...]\n21 – ஆம் கட்ட களப்பணியாக – வண்டிக்காரத் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n21-ஆம் கட்ட களப்பணியாக வண்டிக்காரத் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் மதிப்பிற்க்குரிய திரு K. ஜெயச்சந்திரன். BSC.BL. (சீனியர் அட்வக்கேட்) அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. உடன் நமதூர் ஜனாப். M.Y. முஹம்மது ஹனீபா. BES.BL.(அட்வகேட்) [...]\n20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது\n20 - ஆம் கட்ட களப்பணியாக - பக்கீர் மாலிமார் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம் இதை நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹாஜி.M.S. முஹம்மது யூனுஸ் நாநா (கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவரும் & Ex. [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-bio-zoology-living-world-book-back-questions-5294.html", "date_download": "2019-10-18T06:57:29Z", "digest": "sha1:ZQTK7U6GR627WOU6ESHSGUPFOMXPC3GN", "length": 18589, "nlines": 422, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard உயிரியல் தாவரவியல் - உயிரி உலகம் Book Back Questions ( 11th Standard Bio - Zoology - Living World Book Back Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And Absorption Three Marks Questions )\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And Organ Systems In Animals Three Marks Questions )\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation Three Marks Questions )\n11th உயிரியல் - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology- Locomotion and Movement Model Question Paper )\n11th உயிரியல் - கழிவுநீக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Excretion Model Question Paper )\n11th தாவரவியல் - சுவாசித்தல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Respiration Two Marks Question Paper )\n11th தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Plant Growth And Development Two Marks Question Paper )\n11th தாவரவியல் - ஒளிச்சேர்க்கை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Photosynthesis Two Marks Question Paper )\nதாவரவியல் - உயிரி உலகம்\nதாவரவியல் - உயிரி உலகம் Book Back Questions\nபின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது\nDNA அல்லது RNA- வை கொண்டுள்ளன\nசரியாகப் பொருந்திய இணையைக் கண்டறிக\nஆக்டீனோமைசீட்கள் - தாமதித்த வெப்புநோய்\nமைக்கோ பிளாஸ்மா-கழலைத் தாடதாடை நோய்\nபூஞ்சைகள்- சந்தனக் கூர்நுனி நோய்\nஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து\nஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி. அதன் நிறை, குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.\nPrevious 11th Standard உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மூன்று மதிப்பெண் வின\nNext 11th உயிரியல் - சுவாசம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Respiration\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Biology - ... Click To View\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And ... Click To View\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And ... Click To View\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation ... Click To View\n11th உயிரியல் - விலங்குலகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Kingdom Animalia ... Click To View\n11th உயிரியல் - வேதிய ஒருங்கிணைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Bio - ... Click To View\n11th Standard உயிரியல் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology - ... Click To View\n11th உயிரியல் - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology- Locomotion and Movement ... Click To View\n11th தாவரவியல் - சுவாசித்தல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Respiration Two ... Click To View\n11th தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Plant Growth ... Click To View\n11th தாவரவியல் - ஒளிச்சேர்க்கை இரண்டு ���திப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Photosynthesis Two ... Click To View\n11th Standard தாவரவியல் - கனிம ஊட்டம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Botany - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ7k0Uy", "date_download": "2019-10-18T06:42:28Z", "digest": "sha1:EHOFNVG57ADJBZELBBR2PFOCW3U5CTLT", "length": 7713, "nlines": 126, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புகழேந்திப் புலவரால் செய்யப்பட்ட நளவெண்பா மூலமும்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்புகழேந்திப் புலவரால் செய்யப்பட்ட நளவெண்பா மூலமும்\nபுகழேந்திப் புலவரால் செய்யப்பட்ட நளவெண்பா மூலமும்\nஆசிரியர் : புகழேந்திப் புலவர், active 12th century\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபுகழேந்திப் புலவர் இயற்றிய பெரிய எழ..\nபுகழேந்திப் புலவர் இயற்றிய பெரிய எழ..\nபுகழேந்திப் புலவர் இயற்றிய பெரிய எழ..\nபுகழேந்திப் புலவர் இயற்றிய பெரிய எழ..\nபுகழேந்திப்புலவர் இயற்றிய பெரிய எழ..\nபுகழேந்திப் புலவர் இயற்றிய பெரிய எழ..\nபுகழேந்திப் புலவர் இயற்றிய பெரிய எழ..\nபெரிய எழுத்து புகழேந்திப் புலவர் இய..\nபுகழேந்திப் புலவர்(Pukal̲ēntip Pulavar)ஊ. புஷ்பாதசெட்டி அண்டு கம்பெனி.1899.\nபுகழேந்திப் புலவர்(Pukal̲ēntip Pulavar)(1899).ஊ. புஷ்பாதசெட்டி அண்டு கம்பெனி..\nபுகழேந்திப் புலவர்(Pukal̲ēntip Pulavar)(1899).ஊ. புஷ்பாதசெட்டி அண்டு கம்பெனி..\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMTkxNg==/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T06:37:23Z", "digest": "sha1:IFUCOPTICP72TBVK3DVQ4J4WNPTFCCOU", "length": 15828, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பல கட்சி ஜனநாயகம் தோற்று விட்டது என்று புதிய சர்ச்சை அமித்ஷாவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபல கட்சி ஜனநாயகம் தோற்று விட்டது என்று புதிய சர்ச்சை அமித்ஷாவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்\n* அதிபர் ஆட்சி முறை கொண்டு வர திட்டம் என குற்றச்சாட்டுபுதுடெல்லி: இந்தியாவில் பல கட்சி ஜனநாயகம் தோல்வி அடைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளன. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தேசிய தலைவருமான அமித் ஷா, கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். இருதினங்களுக்கு முன் பேசிய அவர், ‘இந்தியை இந்தியாவின் ஒரே அடையாள மொழியாக்க வேண்டும்,’ என்று கூறினார். இதற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு குரல் இன்னும் அடங்கவில்லை. அதற்குள் நேற்று அவர், மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். டெல்லியில் அனைத்து இந்திய மேலாண்மை கழகத்தின் தரப்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொண்டார். அதில், அவர் பேசியதாவது:ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 43 நாட்கள் கடந்துள்ளது. ஆனால், இதுவரையில் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் கூட அங்கு நடக்கவில்லை. நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு அங்குல நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கூட, மோடி தலைமையிலான அரசு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்காது. இதனை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. எல்லை அத்துமீறலை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும். நமது வீரர���களின் ஒருதுளி ரத்தத்தையும் அரசு வீணாக சிந்த விடாது. துல்லிய தாக்குதல், வான்வழி தாக்குதலுக்கு பிறகு இந்தியா மீதான உலக நாடுகளின் கண்ணோட்டம் மாறியுள்ளது. இந்தியாவின் வலிமை உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, நாட்டில் விரிவான தேசப் பாதுகாப்பு கொள்கை எடுக்கப்படவில்லை. மோசமான வெளிநாட்டு கொள்கைகளால், திட்டங்களை தொலைநோக்குடன் பார்ப்பது பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் அரசாங்கம் முடங்கி கிடந்தது.நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், உலகம் முழுவதும் இருந்த ஜனநாயக நடைமுறைகளை நன்றாக ஆய்வு செய்து, நமது நாட்டுக்கு பல கட்சி ஜனநாயகம்தான் சரியாக இருக்கும் என தேர்வு செய்தனர். இதன் மூலம், நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமானவாய்ப்புகளும், வளங்களும் கிடைக்கும் என கருதினர். ஆனால், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளான நிலையில், பல கட்சி ஜனநாயகம் தோற்று விட்டதாக மக்களுக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பல கட்சி ஜனநாயகத்தால் நமது இலக்கை எட்ட முடியுமா பல கட்சி ஜனநாயகத்தால் நாட்டுக்கு பலன் ஏற்படுமா பல கட்சி ஜனநாயகத்தால் நாட்டுக்கு பலன் ஏற்படுமா என அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2013ல் ஒவ்வொரு நாளும் ஊழல் பற்றிய செய்தி வெளியானது. ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததும் கூட உண்டு. எல்லையில் பாதுகாப்பற்ற நிலை நீடித்தது. நமது வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன. உள்நாட்டு பாதுகாப்பு குளறுபடியாக இருந்தது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. மக்கள் அன்றாடம் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆனால், தற்போது பாஜ ஆட்சியில் ரூ.350 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 2024ம் ஆண்டிற்குள் அதனை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. சில அரசுகள் 30 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய பின்னர் ஒருசில முக்கிய முடிவுகள் மட்டுமே எடுத்தன. அந்த ஆட்சியில் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களை பிரதமராக கருதினர். ஆனால், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வான்வழி தாக்குதல் உள்ளிட்ட 50 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாஜ.வை போன்று வேறு எந்த அரசும் இதுவரை இதுபோன்ற முக்கிய முடிவுகளை விரைவாக எடுத்ததில்லை. வாக்கு வங்கிக்காக மோடி அரசு எந்த முடிவையும் இதுவரை எடுத்ததில்லை. அவை மக்கள் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டவை. இவ்வாறு அவர் பேசினார். பல கட்சி ஜனநாயகம் தோற்று விட்டதாக அமித் ஷா பேசி இருப்பதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.‘தொழில்துறையின் கஷ்டத்தை மத்திய அரசு உணர்ந்துள்ளது’உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலும் பேசுகையில், ``உங்களின் கஷ்டங்கள், அச்சங்கள் புரிகிறது. அவற்றை ஊழலற்ற இந்த அரசு உணருகிறது. எந்தவொரு முக்கிய முடிவிலும் சிறு பிரச்னைகள் இருக்கதான் செய்யும். ஆனால், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் ஒரே மாதத்தில் 1 லட்சம் கோடி வரி வசூலானது. தொடக்கத்தில் சிறு கஷ்டங்களை அனுபவித்தாலும் தொழில்துறை சீரமைப்பின் முடிவில் நல்லதொரு மாற்றம் கொண்டு வரப்படும். அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு தொழில்துறையினருக்கு உதவ முயற்சிக்கிறது. ஆனால், உலகளவிலும் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. அரசியல் தலைவர்கள் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுக்கின்றனர். ஆனால், அரசு உயரதிகாரிகளே அவற்றை அமல்படுத்துகின்றனர்,’’ என்றார்.\nசட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்\nதுபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nஇங்கிலாந்து - ஐரோப்பிய குழுக்களின் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nமோடி பேச்சுக்கு பாக். எதிர்ப்பு நதி நீரை திசை திருப்ப முயற்சிப்பது அத்துமீறல்\nபொள்ளாச்சி அருகே நூதன முறையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது\nதிருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் 24 பேர் டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதி\nநாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/6058/", "date_download": "2019-10-18T06:48:22Z", "digest": "sha1:2B3SHEXMWROEWHYUJMCTUNAIAQBE5ELZ", "length": 17141, "nlines": 81, "source_domain": "adiraivanavil.com", "title": "அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு எனப்படும் திறன்பலகை மூலம் எளிய முறையில் மாணவ-மாணவிகள் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு எனப்படும் திறன்பலகை மூலம் எளிய முறையில் மாணவ-மாணவிகள்", "raw_content": "\nஅதிராம்பட்டினம் அருகே காரில் 45 கிலோ கஞ்சா கடத்தல் 3 பேர்கைது – இலங்கைக்கு கடத்தலா\nஅதிராம்பட்டினத்தில் தீ விபத்து மீனவர் வீடு எரிந்து சாம்பல் – 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nஅதிரையில் AFFA நடத்திய மாநில அளவிளான கால்பந்து போட்டியில் கலைவாணர் கண்டனூர் பாலையூர் அணி சாம்பியன்\nஅதிராம்பட்டினத்தில் செப்டிக் டேங்க் உள்ளே விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறை மீட்டனர்\nஅதிராம்பட்டினம் கடற்பகுதியில் அரை கிலோமீட்டர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு\nபர்மா அகதிகள் 5 பேர் அதிராம்பட்டினத்தில் பிடிபட்டனர் – போலீஸார் விசாரணை\nஅதிராம்பட்டினம் அருகே கடலோர காவல் குழுமம் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு – மீனவ குழந்தை களுக்கு கணினி பயிற்சி\nஅதிராம்பட்டினத்தில் ஏரி, குளங்கள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅதிராம்பட்டினம் கடற்பகுதியில் தீவிர கண்காணிப்பு\nஅதிராம்பட்டினத்தில் நீண்ட நாட்களாக அகற்றப்படாத கழிவுநீரால் தொடர் காய்ச்சலில் பொதுமக்கள் அவதி\nஅரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு எனப்படும் திறன்பலகை மூலம் எளிய முறையில் மாணவ-மாணவிகள்\nமாணவ-மாணவிகளுக்கு ஆரம்ப கல்வி என்பது ஆயுள்வரை கல்வித்திறனை வெளிப்படுத்துவதாகும். ஆரம்ப காலத்தில் நெல்மணிகளில் எழுத தொடங்கி பின்னர் காலவளர்ச்சியின் காரணமாக கரும்பலகை உள்ளிட்டவைகளின் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது டேப்லெட் மூலம் கல்வி கற்பிக்கும் முறையும், ஸ்மார்ட் போர்டு எனப்படும் திறன்பலகை மூலம���ம் கல்வி கற்பிக்க தொடங்கி உள்ளனர். அந்த அளவிற்கு நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, மாணவ-மாணவிகளுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் திறன் ஏற்படுத்தப்பட்டு மனதில் நீங்காமல் பதிய வைக்க இந்த முறை பயன்பட்டு வருகிறது.\nஇதன்படி ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்சியாளர் உலகராஜ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை பயன்படுத்தி எழுத்துக்கள், வார்த்தைகள் கற்பதற்கும், நீடித்த நினைவாற்றலுக்கும் பயன்படும் வகையில் வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், பாடல்கள், நாடகங்கள் மூலம் ஆரம்ப கல்வி கற்பித்து அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர் நடராஜன், முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில் ஸ்மார்ட் போர்டு எனப்படும் திறன்பலகை கற்பிக்கும் பயிற்சியை மேற்கொண்டு வந்த ஆசிரியர் உலகராஜ் அதனை பயன்படுத்தி ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.\nஅரசு பள்ளிகளில் திறன்பலகை எனப்படும் ஸ்மார்ட் போர்டு வாங்கி பயன்படுத்துவது அதிகம் செலவாகும் என்பதால் ஆசிரியர் உலகராஜ் தனது சொந்த செலவில் மடிக்கணினி, ஒளிப்பட கருவி உள்ளிட்டவைகளை வாங்கி வெண்திரையில் மாணவ-மாணவிகளுக்கு படக்காட்சிகள் மூலம் கல்வி கற்பித்து கரும்பலகை வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றி வருகிறார். ஆரம்ப கல்விக்கான எழுதி பழகுதல், வாசித்தல், பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவற்றை கற்பிப்பதோடு, புதிதாக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளன. கியூஆர் கோடு பாடங்களையும், கற்றலை வலுப்படுத்தி மனதில் பதிய செய்ய 4டி தொழில்நுட்ப அனிமேசன்களை காட்டியும் கற்பித்து புதிய புரட்சி ஏற்படுத்தி வருகிறார்.\nபாடங்கள் தொடர்பான செயலிகளை பணம்கொடுத்து வாங்கி தரவிறக்கம் செய்து அதனை வெண்திரையில் காட்டி செயல்முறை கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புதிய முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து பாடங்களை கற்று வருகின்றனர். கடந்த காலங்களில் முதல்நாள் நடத்தும் பாடங்கள் மறுநாள் மறந்து போன மாணவர்கள் தற்போது இந்த புதிய முறையால் மனதில் பதிந்து அதிக நினைவாற்றல் மிக்கவர்களாக மாறிவருகின்றனர்.\nராமநாதபுரம் ஒன்றியத்தில் உள்ள 18 அரசு தொடக்க பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் ஒரு பள்ளி வீதம் சென்று இந்த திறன்பலகை கற்பித்தல் முயற்சியை மேற்கொண்டுவரும் ஆசிரியர் பயிற்சியாளர் உலகராஜ் அந்தந்த பள்ளி ஆசிரியர்களுக்கு இதுகுறித்து பயிற்சி அளித்து வருகிறார். இதன்மூலம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ராமநாதபுரத்தில் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு முறை கல்வி கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது\nமுத்துப்பேட்டை அருகே மழைவேண்டி மரங்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு- பட்டுப்போனதால் ஏமாற்றம் அடைந்த மக்கள்\nஆந்திராவில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nஅதிராம்பட்டினம் அருகே காரில் 45 கிலோ கஞ்சா கடத்தல் 3 பேர்கைது – இலங்கைக்கு கடத்தலா\nஅதிராம்பட்டினத்தில் தீ விபத்து மீனவர் வீடு எரிந்து சாம்பல் – 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nஅதிரையில் AFFA நடத்திய மாநில அளவிளான கால்பந்து போட்டியில் கலைவாணர் கண்டனூர் பாலையூர் அணி சாம்பியன்\nஅதிராம்பட்டினத்தில் செப்டிக் டேங்க் உள்ளே விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறை மீட்டனர்\nஅதிராம்பட்டினம் கடற்பகுதியில் அரை கிலோமீட்டர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு\nபர்மா அகதிகள் 5 பேர் அதிராம்பட்டினத்தில் பிடிபட்டனர் – போலீஸார் விசாரணை\nஅதிராம்பட்டினம் அருகே கடலோர காவல் குழுமம் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு – மீனவ குழந்தை களுக்கு கணினி பயிற்சி\nஅதிராம்பட்டினத்தில் ஏரி, குளங்கள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅதிராம்பட்டினம் கடற்பகுதியில் தீவிர கண்காணிப்பு\nஅதிராம்பட்டினத்தில் நீண்ட நாட்களாக அகற்றப்படாத கழிவுநீரால் தொடர் காய்ச்சலில் பொதுமக்கள் அவதி\nஅதிராம்பட்டினத்தில் தொடர் மழையினால் உப்பளப் பணிகள் நிறுத்தம்\nஅதிராம்பட்டினம் அருகே பறவைகளை பாதுகாக்க 15 வருடங்களாக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்\nஅதிராம்பட்டினம் கடற்கரையில் புத்தர் சிலை – இதைக் காணபார்வையாளர்கள் வருகை அதிகரிப்பு\nஅதிராம்பட்டினத்தில் 3–வது நாளாக தொடர் மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஅதிராம்பட்டினத்தில் மாட்டுத் தொழுவமாக மாறிய பேருந்து நிலையம்\nஅதிராம்பட்டினம் கடல் பகுதியில் 500 கிலோ எடையிலான மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசு மீட்பு\nஅதிராம்பட்டினம் அருகே சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் இளம் பெண் உடல் போலீஸார் முன்னிலையில் மீட்கப்பட்டதால் பரபரப்பு\nஅதிராம்பட்டினத்தில் அய்யா.கோவிந்த தேவர் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி\nஅதிராம்பட்டினத்தில் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் மனமுடைந்து தானும் விஷம் அருந்தி மகனுக்கும் கொடுத்ததில் கணவன் சாவு மகன் உயிர் ஊசல்\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கமும் காதிர்முகைதீன் கல்லூரியும் இணைந்து அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப்போட்டி\nஅதிராம்பட்டினம் நகர முன்னாள் காங்கிரல் தலைவர் ஏ.கோவிந்த தேவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinkurippukal.blogspot.com/2010/12/", "date_download": "2019-10-18T07:37:33Z", "digest": "sha1:6MN5QTKHOXHACAKSJUFEIG3ZVA7WN7IN", "length": 15429, "nlines": 227, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: December 2010", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nவெள்ளி, 31 டிசம்பர், 2010\nஒரு விடைபெறுதலின் கடைசி தருணத்தில்\nஎன் முதல் காதலை உனக்கு\nஇய‌லாமை நிற‌ம்பிய‌ உன் மொழிக‌ளில்\nவெகு துர‌ங்க‌ளைக் க‌ட‌ந்துவிட‌ முடியுமென\nஎன் இருட்டை வில‌க்கி விட‌\nஎச்சில் ப‌டாத‌ ஒரு முத்த‌த்தை\nஒரு காகித ரோஜாவை வாங்க‌\nஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும்\nஎழுத்து: Unknown 5 பின்னூட்டங்கள்\nசனி, 18 டிசம்பர், 2010\nநிர்ணையமற்ற ஒரு பாதையில் போகின்றோம்\nஎதிரே அமர்ந்திருக்கும் பெண்ணை , அவள்\nகக்கூசில் சென்று மது அருந்தவும்\nஎண்ணி மடுத்த ஜன்னல்களும் - பின்\nஅதில் ஆளுக்கு ஒரு துண்டு அம்புலியும்\nஎதிர்படும் மற்றுமொரு ரயிலின் ஓசையில்,\nஅறுந்து பின் தொடரும் சில உரையாடல்கள்\nப‌ரிமாரப்படும் சில அவ‌ச‌ர‌ முத்த‌ங்க‌ள்\nஅடுத்த‌ வ‌ண்டிக்கு காத்திருக்கும் ர‌யில்\nப‌ல‌ இர‌வும் ப‌ல‌ பக‌லுமாய்\nஎத்தனையோ முறை ஏறி இறங்கியும்\nரயில்-சினேகம் போல - தானும்\nஎன் ர‌க‌சிய‌ வாஞ்சை இது...\nஏகாந்த‌மாய் ஏறிப் போக‌ வேண்டும்\nஎழுத்து: Unknown 1 பின்னூட்டங்கள்\nசெவ்வாய், 7 டிசம்பர், 2010\nஎல்லாம் ஒரு ப‌த்து வருடம் இருக்கும்\nஎல்லாம் ஒரு ப‌த்து வருடம் இருக்கும்\nகடைசியாக ஒரு தபால் அட்டையில் யாருக்கு கடிதம் எழுதுனீர்கள்\nவெள்ளை ஜீன் அனிந்த மனிதரை சமீபத்தில் யரேனும் கண்டீர்களா\n'தடங்கலுக்கு வருந்துகிறோம்' என்ற தூர்தர��ஷன் பலகையை கண்டு\nஉச் கொட்டியது கடைசியாய் எப்போது\nச‌ஃபாரி சூட் அணிந்து விழாக்களுக்கு வரும்\nசமீபத்தில் ஒரு STD பூத்தில் சென்று\nமெல்லிய குரலில் யாராவதோடு பேசினீர்களா\nதந்திவந்திருப்பதாக கையில் ஒரு சீட்டுடன்\nஉங்கள் வீடுதேடி பதட்டமாக ஓடி வந்த பெண்மணியை நினைவிருக்கிறதா\nகடைசியாய் எந்த சினிமாவின் ஒலிச்சித்திரத்தை வானொலியில் கேட்டீர்கள்\nகோலப்பொடி விற்பவன், அரப்பு விற்பவள்,\nமரத்தூள் விற்பவனெல்லாம் இப்போது உங்கள் தெருவில் வருவதுண்டா\nமிடி மற்றும் டி‍‍ஷர்ட் அணிந்து வ‌ரும் அதிந‌வீண‌ பெண்ணை\nக‌டைசியாய் எந்த‌ சாலையோர‌ம் க‌ண்டீர்க‌ள்\nகடைசியாக சாப்பிட்ட பம்பாய் மிட்டாய்\nநீங்கள் தானம் கொடுத்த ப‌த்து பைசாவை வாங்கிக்கொண்டு\n'மகராசனா இரு' என்று வாழ்து பெற்று எவ்வளவு வருடங்கள் இருக்கும்\nஇனியும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து இதுவும் க‌விதையென‌ எடுத்துக்கொள்ள‌ப் ப‌டுமா\nஎழுத்து: Unknown 0 பின்னூட்டங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎல்லாம் ஒரு ப‌த்து வருடம் இருக்கும்\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20899-major-relief-gorakhpur-hero-dr-kafeel-khan-case.html", "date_download": "2019-10-18T06:15:15Z", "digest": "sha1:WRSJWVZFZ23TSJNUMYINX76CLH5AIPXE", "length": 10208, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "டாக்டர் கஃபீல் கான் வழக்கில் திடீர் திருப்பம் - யோகி ஆதித்யநாத்துக்கு உச்ச நீதிமன்றம் நெருக்கடி!", "raw_content": "\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பதில்\nடாக்டர் கஃபீல் கான் வழக்கில் திடீர் திருப்பம் - யோகி ஆதித்யநாத்துக்கு உச்ச நீதிமன்றம் நெருக்கடி\nபுதுடெல்லி (11 மே 2019): டாக்டர் கஃபீல் கான் வழக்கின் திடீர் திருப்பமாக உத்திர பிரதேச அரசு அவருக்கு வைத்துள்ள அனைத்து பாக்கி தொகையயும் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால்70க்கும் அதிகமான பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஅப்படி ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்துகொண்டிருந்த போது, அங்கு பணியாற்றிய டாக்டர் கஃபீல் கான் என்பவர் தன் சொந்த செலவில், தனது காரில் சென்று ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்து மேலும் குழந்தைகள் இறக்காமல் காப்பாற்றினார்.\nஆனால் அவரையே குற்றவாளியாக சித்தரித்த உ.பி அரசு அவரை சஸ்பெண்ட் செய்ததோடு, அவரை சிறையில் அடைத்தும் துன்புறுத்தியது. பல வித போராட்டங்களின் பின்பு கஃபீல்கான் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை ஆனார்.\nஇந்நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்தது தொடர்பான வழக்கில் இன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், டாக்டர் கஃபீல் கானை சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுவரை சஸ்பெண்ட் செய்யப் பட்ட காலங்களில் அவருக்கு வழங்க வேண்டிய சம்பள தொகையையும் உபி அரசு வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\n« பசியிலும் ஜொலித்த மனித நேயம் சீக்கியர்களுக்கு பொங்கும் மோடி அவர்களே குஜராத் சம்பவத்துக்கு பதில் என்ன சீக்கியர்களுக்கு பொங்கும் மோடி அவர்களே குஜராத் சம்பவத்துக்கு பதில் என்ன - உவைசி சரமாரி கேள்வி - உவைசி சரமாரி கேள்வி\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிவு\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று ��ேர் மரணம்\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nநம்ம நாட்டை காப்பாற்ற எழுமிச்சை பழம் மட்டுமே போதுமே\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nகோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் - காங்கிரஸ்\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nதமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த சர்ச்…\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்…\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-10-18T06:27:03Z", "digest": "sha1:X7NCXI6HLZ7SG4NIAONVW4RGGXZXZX3C", "length": 8587, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தலைவர்", "raw_content": "\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பதில்\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nதமிழக அரசியலில் திடீர் திருப்பம் - பாஜக தலைவராகும் ரஜினி\nபுதுடெல்லி (03 செப் 2019): தமிழக பாஜக தலைவராக ரஜினியை நியமிக்க பாஜக தலைமை ரஜினியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழக பாஜக தலைவர் பதவி இவருக்கா\nசென்னை (03 செப் 2019): தமிழக பாஜகவின் புதிய தலைவராக கட்சியின் மாநில துணை தலைவரும், மூத்த நிர்வாகியுமான குப்புராமு தேந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியா காந்தி தேர்வு\nபுதுடெல்லி (10 ஆக 2019): அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\nபாஜக பெண்கள் தலைவியின் கொடூர பேஸ்புக் போஸ்ட்\nபுதுடெல்லி (03 ஜூலை 2019): பாஜக பெண்கள் தலைவி சுனிதா சிங் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் பதவி - ராகுல் காந்தி எடுத்த அதிரடி முடிவு\nபுதுடெல்லி (03 ஜூலை 2019): காங்கிரஸ் தலைவர் என்ற பெயரை ராகுல் காந்தி ட்வீட்டரிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.\nபக்கம் 1 / 3\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமு…\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசியல்வா…\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் …\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர்…\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3697:2008-09-07-16-24-00&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2019-10-18T06:42:41Z", "digest": "sha1:JMH2BPBJX2BXJDTLBQI3EYE4DIGOPO46", "length": 7215, "nlines": 84, "source_domain": "www.tamilcircle.net", "title": "இனி போவது எங்கே?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் இனி போவது எங்கே\nSection: புதிய கலாச்சாரம் -\nசிறு வியாபாரிகளும் சில்லறை வணிகத்தைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களும் யார் அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்ற காசைப் போட்டுக் கடை வைக்கும் அண்ணாச்சிகள், பெரிய கம்பெனிகளிலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்கள், சிறு தொழில்கள் அழிந்ததால் சில்லறை வணிகத்துக்கு வந்த சிறு தொழில் முதலாளிகள், வேலை கிடைக்காததால் வீட்டை விற்று சுயதொழில் தொடங்கிய படித்த இளைஞர்கள்.\nகோயம்பேடு சந்தையில் மூட்டை தூக்குபவர்களும் வண்டி இழுப்பவர்களும் யார் விவசாயம் அழிந்து போனதால் கிராமப்புறத்தில் வாழ முடியாமல் நகர்ப்புறத்துக்கு வேலை தேடி வந்த நிலமற்ற விவசாயிகள், தலித் மக்கள்.\nஅங்கே கூடைகளில் சரக்கெடுத்துச் சென்று வீடுவீடாக நாள் முழுவதும் கூவி விற்றுக் கஞ்சி குடிப்பவர்கள் யார் வேறு வேலை எதுவும் கிடைக்காத ஏழைகள். விற்றுத் தொழில் செய்ய சொத்து இல்லாமல் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து விற்று நேர்மையாக வாழ முயலும் உழைப்பாளிகள். கணவனால் கை விடப்பட்டு பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக குடும்பத்தைத் தலையில் சுமக்கும் நிராதரவான ஏழைப் பெண்கள், சோறு போட யாருமில்லாததால் தள்ளாத வயதில் வேகாத வெயிலில் வண்டியைத் தள்ளிச் செல்லும் முதியவர்கள்.\nஎல்லா தொழில்களிலிருந்தும் துரத்தப்படும் பரிதாபத்துக்குரிய மக்கள் அனைவரும் கடைசியாக வந்து சேரும் புகலிடம்தான் சில்லறை வணிகம். இந்த பரிதாபத்துக்குரிய மக்களின் வயிற்றிலடித்து சொத்து சேர்க்கலாம் என்று ஒரு முதலாளி நினைக்கிறான் என்றால் அவனை விடக் கொடூரமான கொலைகாரன் வேறு யாராவது இருக்க முடியுமா கோட்டு சூட்டு போட்டு ஆங்கிலத்தில் பேசுவதால் இந்த மிருகங்களையெல்லாம் மனிதன் என்றுதான் மதிக்க முடியுமா கோட்டு சூட்டு போட்டு ஆங்கிலத்தில் பேசுவதால் இந்த மிருகங்களையெல்லாம் மனிதன் என்றுதான் மதிக்க முடியுமா வயலில் நுழைந்து விளைச்சலைத் தின்று அழிக்கும் காட்டுப்பன்றிகளை வெடி வைத்துக் கொல்வார்கள் விவசாயிகள். இரக்கமே இல்லாத இந்தப் பணக்காரப் பன்றிகளைக் கண்டதுண்டமாக அறுத்துக் கொல்ல வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13587", "date_download": "2019-10-18T06:42:55Z", "digest": "sha1:W6MNRT3SMXVR2GJTY2M5HVXQZGEZ75ZG", "length": 15081, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "புதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை குவிப்பு..! திடீா் சுற்றிவளைப்பு தேடுதலால் பதற்றம்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nதமிழீழ விடுதலை புலிக��ின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nபுதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை குவிப்பு.. திடீா் சுற்றிவளைப்பு தேடுதலால் பதற்றம்..\nமுல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் விசேட அதிரடிப்படையினா் திடீா் சுற்றிவளைப்பு தேடு தல் நடவடிக்கை ஒன்றிணை மேற்கொண்டிருக்கின்றனா்.\nபுதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்திற்குள் ஆயுதங்கள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து\nஅங்குவிரைந்த பாதுகாப்பு பிரிவினர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த தேடுதலை செய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் இன்று புதன்கிழமை நீதிமன்றில்\nவிசேட அனுமதி பெறப்பட்டிருக்கின்றது.இதற்கமைய இன்று முற்பகல் 10 மணி முதல் இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலி��ள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp280.htm", "date_download": "2019-10-18T07:01:16Z", "digest": "sha1:H4BMZTEOFWWCUXETDI7G6S6XOSEYYHLF", "length": 60101, "nlines": 313, "source_domain": "tamilnation.org", "title": "Parnell's Hermit in Tamil Prose Translated by Ramachandra Iyer", "raw_content": "\nஇஃது சேலத்திலிருக்கும் வக்கீல் ஸி. இராமச்சந்திர அய்யர், பீ.ஏ.,பீ.எல்.\nஎன்பவரால் ஆங்கிலேய பாஷையினின்று மொழி பெயர்க்கப்பட்டது.\nஜி.எஸ்.மணியா அண்டு கம்பெனி, தஞ்சாவூர்: 1904.\nஇச்சிறுகதை ஆங்கிலேய பாஷையில் \"பார்னெல்\" (PARNELL) என்ற கவிஞராலியற்றப்பட்ட \"துறவி\" என்று அருத்தங்கொள்ளும் \"ஹெர்மிட்\" (HERMIT) என்னும் கவிதையின் மொழிபெயர்ப்பு.\n\"எல்லாம் ஈசன் செயல்\" \"அவனன்றியோரணுவு மசையாது\" என்று நம்மவர்க்குள் வழங்கு மூதுரைகளுக் கிணங்கியதாய், அவ்வவர் வினைக் கேற்பப் பயனூட்டுவித்து எக்காலத்தும் கருணைக்கடலாயிலங்கும் கடவுளிடத்து குற்றங்கூறல் கொடிய பாவம் என்று ஒழுகிவரும் நங்கொள்கைக் கொத்ததாய், கவிதை சுருக்கமெனினும் பேரின்பப்பேற்றின் அறிவைப் புகட்டுவதாய், மேற்கூறிய கவிஞரால் சொற்சுவை பொருட்சுவையிரண்டும் கலந்தமைத்தியற்றப் பட்டதை தமிழ்கற்கும் மாணாக்கரினுபயோகத்துக்காக என் சிற்றறிவிலுதித்தவண்ணம் மொழிபெயர்த்தச்சிடத் துணிந்தேன். எவ்விதத் தவறுகளிருப்பினும் கற்றறிந்தோர் கருணைகூர்ந்தெனக்குணர்த்த வேண்டுகின்றேன்.\nஆங்கிலேய பாஷையில் தேர்ச்சியுள்ளோர் ஒத்துப்பார்த்துக் கொள்வதற்காக மூலகிரந்தமும் இத்துடன் சேர்த்து அச்சிடப்பட்டிருக்கிறது.\nநாட்டுக்கு வெகுதூரத்திலுள்ளதோர் காட்டில் மனிதர் கண்ணுக்குப் புலப்படாமல் யாவராலும் நன்கு மதிக்கத் தக்கவராய் ஒரு துறவி வாலிபம் முதல் வார்த்திகமீறாக வளர்ந்துவந்தார். பாசிபடர்ந்த பாரே பாயலாகவும் நிலவறையே நிலயமாகவும் கனிவர்க்கங்களே உணவாகவும் தெள்ளிய கிணற்றுத் தண்ணீரே பானமாகவும் கொண்டு மனிதர் கூட்டுறவை நீத்துக் கடவுளே கதியெனக் காலங்கழித்துவந்தார். அவர் செய்யும் தொழில் எல்லாம் கடவுளைப்பிரார்த்திப்பதுதான். அவர் நுகருமின்பமுற்றும் கடவ���ளை வழுத்தலேதான்.\nஇத்தகைய பரிசுத்தமும் நிச்சலமான மனவமைதியுமுள்ள இத்துறவிக்கு ஒரு சந்தேகம உண்டாயிற்று. இந்த சந்தேகம் உண்டாகிறவரையில் இவருடைய வாழ்க்கை மோட்ச சாம்பிராச்சியமென்றே சொல்லலாம். உலகில் \"மறம்\" மேலிட்டு \"அறம்\" குன்றி நல்லோர் தீயோரை வணங்கும் படியிருத்தலால், கடவுள் தன் ஆணையைச் சரிவர செலுத்தி வருகின்றனரோ இலரோ என்ற சங்கை இவர் மனதில் குடிகொண்டது. இவருக்குத் தான் கொண்டிருந்த எண்ணங்களில் நிச்சயபுத்தி குன்றி யதால் மனோநிம்மதி சுத்தமா யில்லாமல் போய்விட்டது. எவ்வாறெனில், அமைதியுள்ள நீர்ப்பரப்பில் அதைச் சுற்றியுள்ள கரைகள் மரங்கள் முதலியன தலைகீழாகத் தொங்கிக்காட்டியும் ஆகாயத்தில் தோன்றும் வர்ணங்கள் யாவும் பிரதிபலித்துத் தோன்றியும் நிற்கும் சமயத்தில் அதன்மேல் கல்லெறியப்படின் அமைதியுற்றிருந்த வந்நீர்ப்பரப்பு பகுக்கப்பட்டு கலக்கமுற்றுத் திரைகள் எங்கும் மேன்மேலும் அதிவேகமாய் விருத்தங்களாகச்சுழன்றும் அதில் காணப்படும் சூரியபிம்பம் பலவாறாகக் கூறுபட்டும், கரைகள், மரங்கள், ஆகாயத் தோற்றங்களனைத்தும் ஒன்றாய்க் குழம்புவது போலாயிற்று.\nஇச்சந்தேகம் தெளிதற்பொருட்டு உலகினரைப்பற்றித் தான் புத்தகங்களில் படித்ததும் குடியானவர்களால் செவியுற்றிருந்ததும் உண்மைதானோவென்று தானே நேரில் கண்ணால் பார்த்தறிந்து கொள்ளத் தன் நிலவறையைவிட்டுப் புறப்பட்டார். (இதுவரையில் இவர் உலகினரைப்பற்றிக் கேட்டிருந்ததெல்லாம் தன்னிடத்தில் இராக்காலத்தில் பனியால் வருந்தி தடுமாற்றம்கொண்டு வழிதப்பிவரும் குடியானவர்களாலேயாம்.) தண்டத்தைத்தரித்தார். ஒட்டை தன் தலைச்சீராவில் முன்னாக மாட்டினார். சூரிய உதயமானவுடன் எதையும் சாந்தமாய் மனதிற் கொள்ளவும் ஒவ்வொரு சம்பவத்தையும் ஜாக்கிரதையுடன் கவனிக்கவும் தீர்மானித்துப் பிரயாணம் போனார்.\nபுற்கள் செறிந்து பாதையில்லாத தடத்தில் காலைப்பொழுதைக் கழித்தார். தொலைதூரம் துணையாருமின்றி இவ்வனத்திற் சென்றார். என்றாலும் பொழுது ஏறி தென்பாலொளிரும்[1] வெய்யோன் வெப்பமுறைத்தபின் ஒரு வாலிபன் குறுக்குவழியாய் அதிவேகமாய் வந்தான். அவன் நல்லாடையணிந்து சுந்தரவடிவமாய் தலையில் அழகிய சுருட்டை மயிர்கள் மெல்லிய காற்றால் அசையப் பெற்றிருந்தான். சமீபத்தில் வந்து \"என்பிதாவே வந்தனம்\" என்றான். அதற்கு முதியோரும் \"என் குழந்தாய் வாழி\" என்றாசி கூறினார். வார்த்தைமேல் வார்த்தை வளர்ந்து ஒருவரை யொருவர் வினவுதலும் விடையளித்தலுமாய் பலவாறாகப் பேசிக்கொண்டு நடையின் வருத்தந்தோன்றாது சென்றனர். முடிவில் இருவருக்குள்ளும் அந்யோந்ய பிரீதியுண்டாகி ஒருவரைவிட்டு மற்றொருவர் பிரிய மனமின்றி வயதில் தாரதம்மியம் இருந்தாலும் ஒரு முதிர்ந்த வனவிருக்ஷமானது படர்கொடியால் கட்டுண்டதுபோல் முதியவரும், இளங்கொடியானது விருக்ஷத்தைத் தழுவியிருப்பதுபோல் வாலிபனும்மனமொருமித்து நடந்தார்கள்.\n[1] ஆங்கிலேய நாடு உத்தர அக்ஷாம்சம் பாகை 50க்கு மேற்பட்டிருத்தலால் அந்நாட்டிலுள்ளோர்க்கு எவ்விடத்தும் யாண்டும் கிழக்கிலுதித்து மேற்கில் மறையும் சூரியன் வான் முகடுறாது அதற்குத் தென்புறமாய்த் தோற்றுமாதலால் \"தென்பாலொளிரும் வெய்யோன்\" எனமுதனூலாசிரியர் கூறினர்.\nஇப்படியிருக்கப் பகலவன் குடதிசையில் மூழ்கினான். மாலைப்பொழுது மங்கின வெண்ணிறப் போர்வை போர்த்து மேலெழும்பிவர உலகினர் உறங்கக்கட்டளை யிடப்பட்டது போன்றிருந்தது. அப்பொழுது பாதைக்கணித்ததாக பெரியதோர் அரண்மனையைக் கண்டார்கள். அதைநோக்கி நிலாவெளிச்சத்தில் பாதையினிரு சார்புகளிலும் கீழே புல்முளைத்து மேலே பசுமையாகத் தழைத்தோங்கும் வரிசையாயுள்ள மரங்களினடுவே போனார்கள். அந்த அரண்மனையில் வதியும் பெருமான் என்றும் தன்னில்லத்தை வழிதப்பிவரும் விதேசியின் விடுதியாக்கிவந்தான், என்றாலும் அவனுடைய கருணையானது புகழை விரும்பியதால் ஆடம்பரத்துடன் விசேஷசெலவு செய்துபெற்ற சுகமாய் முடிந்தது. இவ்விருவரும் அங்குற்றவுடன் உடையணிந்த வேலையாட்களாலுபசரிக்கப்பட்டு அன்னோரின் தலைவனால் ஆடம்பரமாகவிருந்த தலைவாயிலிடத்தே நல்வரவு கொண்டாடப் பெற்றார்கள். தீனிமேஜையோ ராஜ போஜனவகைகள் அடுக்கடுக்காய் வைக்கப்பட்டு சுமைதாங்க முடியாமலிருந்தது. ஒன்றுங்குறைவின்றி, சாதாரணமாய் விருந்தினர் மகிழச் செய்யும் ஏற்பாடுகளுக்கு மேலாகவே யிருந்தது. உண்டிகழித்துப் பள்ளியறை சென்று நாள்முழுதும் நடந்த வருத்தம்தீர பட்டுவேய்ந்த பஞ்சணை மெத்தையில் படுத்தயர்ந்துறங்கினார்கள்.\nபிறகு பொழுது விடிந்தது. அருணோதயமானவுடன் அகன்ற கால்வாய்களின் வழியாய் இளங்காற்று வீசிவிளையாடி மனோக்���ியமான நந்தவனங்களின்மேல் படர்ந்து அருகே நின்ற விருக்ஷங்களையசையச்செய்து தூக்கத்தைத் தொலைக்கக்கட்டளையிடுவது போலிருந்தது. இக்கட்டளைக்குக்கீழ்ப்படிவதுபோல் விருந்தினரிருவரும் துயில் நீத்தெழுந்தனர். உடனே திவ்வியமான போஜனமண்டபமானது விருந்துணவுகளாலலங்கரிக்கப்பட்டது.\nஒரு தங்கக்கிண்ணத்தில் விலையுயர்ந்த மாதுரியமான திராட்ச ரசம் பளபளவென்று பிரகாசித்துக்கொண்டிருந்தது. அதை யன்புடன் அம்மனைக் கிழவன் அவர்களை யருந்தவேண்டினான். போஜன முடித்துச் சந்தோஷத்துடன் வந்தனமளித்து அவ்விடத்தை விட்டு இருவரும் புறப்பட்டார்கள். ஆனாலந்த வீட்டின் எஜமானனுக்குமாத்திரம் துக்காஸ் பதமான செய்கையொன்று நடந்தது. அதென்னவெனில், அவனுடைய தங்கக்கிண்ணம் காணாமற் போய்விட்டது. எப்படியெனில் வாலிபப் பருவமுள்ள விருந்தினன் அதை ரகசியமாய் மறைத்து திருடிக்கொண்டு போய்விட்டான்.\nமறுபடி வழிநடந்து வெகுதூரம் சென்றபிறகுக் கபடமுள்ள வாலிபத் தோழன் தான் திருடிக் கொண்டுவந்த தகத்தகாயமான பொற்கிண்ணத்தைத் துறவிக்குக் காட்டினான். அதைக்கண்டஉடன் எவ்வண்ணம் ஒரு பிரயாணி வழியில் பளபளப்புடன் சூரிய கிரணத்தின் வெப்பத்தில் குளிர்காய்ந்து கொண்டு படுத்திருக்கும் ஒரு சர்ப்பத்தைக் கண்டால் நடுக்கமுற்று ஒன்றுந் தோன்றாது கிட்டின ஆபத்தினின்று தன்னை விலக்கிக்கொள்ள சற்றுநின்று பிறகு பயந்தவனாய்ச் சோர்வுற்று மெல்ல நடந்த போவனோ அவ்வண்ணமாய்ப் பெரியவரும் வாய் பேசாமல்சற்று நின்று பிறகு மனநடுக்கத்துடன் நடந்து சென்றார். அவ்வாலிபனைவிட்டு விலகிப்போகவேண்டுமென்று அவர் மனதில் இச்சைகொள்ளினும் அவனுடன் சொல்ல அஞ்சினார். தனக்குள் முறுமுறுத்துக்கொண்டு வானத்தை நோக்கி, உதாரமான செய்கைகள் இழிவான கைம்மாறடையலாயிற்றே என்ன கஷ்டமென்றேங்கினார்.\nஇவ்வண்ணமிருவரும் செல்லுகையில் கதிரோன் தன் னொளியை மறைத்தான். மாறுபட்ட ஆகாயங்களில் நீலமேகங்கள் தோன்றின. வானத்தில் இடிமுழக்கம் உண்டாகவே மழைவரும் போலிருந்தது. விலங்குகள் வேகமாய் உறைவிடத்தை நோக்கிச் சென்றன. இக்குறிகளைக்கண்ட பிரயாணிகளிருவரும் சமீபத்திலுள்ள ஒரு வீட்டில் புகலிடம் தேடிச்சென்றனர். அந்த வீடோ பலமுள்ளதாயும் பெரிதாயும் சுற்றிலும் திருத்தப்படாததாயும் சிகரங்கள்வைத்து ஒரு மேட்டுப் பூமியில் கட்டப்பட்டிருந்தது. அதற்குரியவனோபயங்காளி; கடினசித்தமுள்ளவன்; இரக்கமற்றவன். எவ்விததானும் பணம் சேர்ப்பதி லெண்ணமுடையவன். ஆகையால் அவ்விடம் பாழ்நிலமாயிருந்தது.\nகனத்த கதவுகளால் அடைபட்டிருந்த இந்தக் கிருபணனுடைய வீட்டைநோக்கி அவ்விருவரும் வந்து கொண்டிருக்கையில் திடீரென்று பெருங்காற்று அடித்தது. பளீரென்று வானம் மின்னிக்கொண்டு மழைபெய்ய வாரம்பித்தது. பயங்கரமாய் இடிகள் இடித்தன. பிரயாணிகளிருவரும் வீட்டுக்குவந்து கதவை வெகுநேரம் இடித்தார்கள். உரக்கக் கூப்பிட்டார்கள். என்னசெய்தும் கேள்விமுறையில்லை. காற்றடிப்பதாலும் மழை பொழிவதாலும் மெத்த வருந்தினார்கள். வெகுநேரம்கழித்து வீட்டு எஜமானனுக்கு மனதிளகிற்று. அவன் வீடு விருந்தினரைக்கண்டது அவன் ஆயுளில் இதுதான் முதல்தடவை. சமுசயத்துடன் அதிஜாக்கிரதையாய் கிறிச்சென்று கதவு சத்திக்க மெல்லெனக் கதவைத்திறந்து குளிராலும் மழையாலும் நடுங்கி நிற்குமிருவரையும் அரைமனதுடனுள்ளேயழைத்தான். எரிந்துகொண்டிருந்த ஒரேஒரு விறகு குச்சியால் வெற்றுச்சுவர்கள் வெளியாயின. உள்ளே போனதும் இவர்களுக்கு சரீரத்தில் இயற்கையாயுள்ள உஷ்ணம் பரவிநின்றது. வீட்டு எஜமானன் விதியில்லாமல்கொடுத்த மிகவும்மட்ட தினுசு ரொட்டியும் புளித்த திராட்சரஸமுந்தான் இவர்களுக்கு உணவாக உதவின. காற்றும் மழையும் கொஞ்சம் தணியவே \"நீங்கள் போய்வரலாம்\" என்று வீட்டுக்காரன் எச்சரித்தான்.\nதுறவியானவர் ஒன்றும் பேசாமல் மௌனமாயிருந்து \"இவ்வளவு பணக்காரன் தரித்திரனைப் போலும் நாகரீகம் கொஞ்சமேனுமின்றி வாழ்கின்றனனே. அநேகமாயிரம் ஏழைஜனங்க்ள் பிழைக்கக் கூடிய இச்செல்வத்தை இவன் யாதுகாரணம் பற்றி பூட்டிவைத்துப் பாழாக்குகின்றான்.\" என்று தனக்குள்ளே ஆலோசித்தனர். இப்படியிருக்கையில் புதிதானதோ ராச்சரியத்தின் குறிகள் இவர் முகத்தில் விளங்கின. அதாவது அவ்வுதார சீலனுடைய விலையுயர்ந்த கிண்ணத்தை இவ்வாலிபன் தன்னுடைக்குள்ளிருந்து வெளியிலெடுத்து வெடுவெடுப்புள்ள அந்த லோபி தீராது பாராட்டின அன்புக்குக்கைம்மாறாக அவனுக்கு கொடுத்துவிட்டான்.\nஇதற்குள் மேகங்கள் கலைந்து சூரியன் வெளிப்படவே ஆகாயம் நீலவர்ணம் பொருந்தி நிர்மலமாய்விட்டது. வாசனையுள்ள இலைகள் புதிய பசுமை பூண்டு அசையுந்தோறும் பளபளவென்று துல���்கிப் பார்க்க உல்லாசகரமாயிருந்தன. காலநிலையும் இவர்களைப் புகலிடத்திருந்து வெளியேவரும்படி விளிப்பது போன்றிருந்தது. இவர்கள்வெளிப்பட்டதும் அந்த கிரகஸ்தன் சந்தோஷத்துடன் ஜாக்கிரதையாய்க் கதவைச்சாத்தித் தாளிட்டுக்கொண்டான்.\nஇருவரும் அவ்விடம்விட்டுப்போய்க்கொண்டிருக்கையில் துறவி தன்னுடைய தோழன் செய்தகாரியங்களின் காரணம் நிச்சயமாய்த்தெரியாமல் மனங்குழம்பிப் பிரசவ வேதனையைப்போன்ற வருத்தமடைந்தார். அவன் அங்குசெய்தது பாவச்செய்கை. இங்கியற்றியதோ பைத்தியக்காரனுடைய செய்கை. முந்தியதை வெறுத்துக்கொண்டு பிந்தியதைக் குறித்து பரிதபித்துத் தன்கண்ணுக்குப் புலப்படும் நானாவிதத் தோற்றங்களால் மதிமயங்கி ஒன்றுந்தோன்றாது சென்றனர்.\nமறுபடிகங்குற்பொழுது வானத்தைக் கவர்ந்தது. பிரயாணிகளுக்கு உறைவிடம் வேண்டுமே என் செய்வார் மறுபடி தேடிச்சென்று சமீபத்திலொரு விடுதியைக்கண்டார்கள். அது சுற்றிலும் பூமி நன்றாய்த் திருத்தப்பட்டு, மாளிகையானது கேவலம் தரித்திரமின்றியும் விசேஷ ஆடம்பரமின்றியும் பரிசுத்தமாய்க் காணப்பட்டு புகழைவிரும்பாது அன்புடன் அறம்பூண்டொழுகி திருப்தியுடனிருக்கும் தன் எஜமானனுடைய மனோதர்மம் இன்னதெனக் காட்டுவது போலிருந்தது. இவ்வில்லத்தைநோக்கி வழி நடப்போரிருவரும் வருந்திவந்து மாளிகையை வாழ்த்தி எஜமானனைக்கண்டு வணக்கத்துடன் உசிதமான உபசாரவார்த்தைகள் சொல்ல அதை அவன் விநயத்துடன் கேட்டுப் பின்வருமாறு மறுமொழி கூறலுற்றான்.\n\" 'யான்' 'எனது' என்ற செருக்கற்று\nமனதிலழுக்காறின்றி நம்மனோர்க்கு எல்லாம்தரவல்ல கடவுளுக்கு என்னிடத்திலிருப்பதை அர்ப்பணம் செய்வேன். நீவிர் அக்கடவுளிடத்திருந்துவருகின்றி ராதலானவருக்காக யான் நிஷ்கபடமாயும் சாதுவாயும் ஆனதுபற்றி அதிகபொருட்செலவுடன் கூடிய களியாட்டுக்கும் மேம்பட்டதாயும் வழங்குவதை நீவிர் அங்கீகரிக்கவேண்டும்.\" அவன் இவ்வண்ணமுரைத்துத் தீனிமேஜையைப்பரப்பி உண்டி கழிந்தபிறகு படுக்கப்போகும்வரையில் அறநெறிகளைப்பற்றிப் பேசிவந்தான். பேரியல்புள்ள அவ்வில்லத்தோரனைவரும் மணியடித்தவுடன் எஜமானனிருக்குமிடம் வந்து கடவுளை வாழ்த்தித் தத்தமுறைவிடம்புக்கனர்.\nபொழுதுவிடிந்தபிறகு அனைவரும் நல்லநித்திரையால் களைதீர்ந்து வேலைக்கு உற்சாகத்துடன் கிள��்பினார்கள். புள்ளிக்குறியிட்டு காலைப்பொழுது எழுந்தது. பிரயாணிகளும் புறப்பட்டார்கள். புறப்படுமுன் சிறுவன் அங்குமூடியிருந்த ஒருதொட்டிலின் சமீபம் நகர்ந்துசென்று அதனுள் படுத்துறங்கிக் கொண்டிருந்த ஒருகுழந்தையைப்பிடித்துக் கழுத்தைத் திருகிவிட்டான். அக்குழந்தையோ அவ்வீட்டு எஜமானனுடைய செல்வக்குழந்தை. ஓகோ, என்ன கைம்மாறு குழந்தை கரேலென்று கறுத்து மூச்செறிந்து உயிர்நீத்தது என்ன கொடுமை குழந்தை கரேலென்று கறுத்து மூச்செறிந்து உயிர்நீத்தது என்ன கொடுமை அவனுக்கு ஒரே குழந்தையாயிற்றே\nஇச்செய்கையைக் கண்டபொழுது நந்துறவி எப்படி மனம் துடித்திருப்பாரோ நரகமே ஆவென வாயைத்திறந்து எரிநெருப்பையுமிழ்ந்து தாக்கினாலும் அவருக்குமனம் அவ்வளவு பதைத்திராது.\nஒன்றுந் தோன்றாது திகைத்திச் செய்கையைக்கண்டு வாய்பேசமுடியாமல் துறவி ஓடினார். என்றாலும் வேகமாய் ஓட பயத்தால் கால் எழவில்லை. வாலிபன் அவர் பின்றொடர்ந்தான். போகும் வழியில் மூலைக்குமூலை பாதைகளிருந்தபடியால் வழியறிந்து செல்வது கஷ்டமாயிருந்தது. ஒரு ஆள் வழி காட்டினான். நடுவில்ஓர் ஆறு. அதைக்கடந்து போவது கஷ்டமாயிருந்தது. ஆள் முன்னால் நடந்து போனான். அசோகமரங்களின் நீண்ட கிளைகளால் கட்டப்பட்ட வாராவதி ஒன்றிருந்தது. அதன்கீழ் அதிகவாழமாக ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தீச்செயல் புரியக்காலம் பார்ப்பவன்போல் காணப்பட்ட வாலிபன் கவலையற்று நடந்து கொண்டிருக்கும் வழிகாட்டியையணுகி ஆற்றில் தள்ளிவிட்டான். அவன் விழுந்து முழுகி மறுபடிகிளம்பி திரும்பி முழுகிக் கடைசியாய் மாண்டுபோனான்.\nஇதைக்கண்டவுடன் துறவிக்கு அடங்காத கோபமுண்டாயிற்று. கண்களில் நெருப்புப்பொறிகள் பறந்தன. இதுகாறும் தனக்கிருந்தபயத்தை உதறிவிட்டு உன்மத்தனைப்போலக் கூவி \"ஹே, துராத்மா, மகாபாபி\" என்று சொல்லி வாய்மூடுமுன் அவ்வற்புதத் தோழன் மானிட உருவமாறி வாலிபத்தோற்றம் வரவர வனப்பெய்தி பார்க்கப் பார்க்க மனோக்கியமான பரமசாந்தத்தை யடைந்தவனாகி விட்டான். அவன் ஆடை வெண்ணிறமாக மாறிப் பாதம் வரையில் தழைத்துத்தொங்கியது. தலைமயிரோ முழுதும் பளீரென்று பிரகாசித்தது. தேவயோக்கியமான சுவாசனைகள் எங்கும் குமுகு மாயமாய்ப் பரவிற்று. பகற்காலத்தில் பளிச்சென்று விளங்கும் வர்ணபேதங்களுடன் கூடின இறகுகள் அவன் முதுகி���்புறத்தில் முளைக்க வாரம்பித்தன. தேவ உருவம் கண்ணுக்குத்தோன்றி எங்கும் மகத்தான தேஜோமயமாயசைந்து நின்றது.\nதுறவிக்குவந்த கோபம் அடங்காதெனினும் திடீரென்று தோன்றின உருவத்தைக் கண்ணுற்று செயற்பாலதியாதெனத் தெளியாது விம்மிதங்கொண்டு சொல்லப்புகுந்த வார்த்தைகளைத் தன்னுளடக்கி மனதை ஒருவழிப்படுத்தி மௌனத்தையடைந்தனர். இப்படியிருக்க சௌந்தரியமுள்ள அந்த தேவதூதன் யாவரும் பரவசமடையும்படியான திவ்விய நாதம் பூண்ட இனியகுரலொடு பேசத்துவக்கினான்.\n\"உன்னுடைய பிரார்த்தனை, உன்னுடைய வழுத்தல், பாபம் இத்தன்மைத்தென்றே தெரியாத உன்னுடைய ஒழுக்கம், இவையெல்லாம் பரமபதத்தில் விளங்கும் பகவத் சன்னிதானத்தில் வெகுரமணீயமாய் விக்ஞாபனம் செய்யப்பட்டுவருகின்றன. இவற்றால் தேஜோமயமான எங்களுலகம் வசீகரிக்கப்பட்டு உன்னுடைய மனக்குழப்பத்தை மாற்ற ஒரு தேவன் கீழிறங்கிவரும்படியாயிற்று. இதற்காகவேதான் நான் விண்ணகத்தைவிட்டுவந்தேன். நீ என்னை முழந்தாட்படியிட்டு வணங்கவேண்டாம். நானும் உன்னைப்போல் பகவத்கைங்கரியம் பூண்ட வேலைக்காரன். ஸர்வக்ஞனுடைய காரியங்களின் உண்மையைச் சொல்லுகிறேன் கேள். அதையறிந்து இனிமனதில்யாதொரு சமுசயத்தையும் அடையாதிருப்பாயாக. தான் படைத்திட்ட உலகத்தை நடத்த உரிமை தனக்கேயன்றி மற்றெவர்க்குங் கூடாதென கர்த்தர் நியாயமாய் உரிமை பாராட்டுகிறார். அவருடைய சுதந்திரம் இதிலேதான் ஊன்றியிருக்கிறது. அதின் மகத்துவத்தை யாவற்றிலும் பரவச்செய்து இதர சாதனங்களைக்கொண்டு தன்னுடைய காரியங்களை முடித்துக்கொள்ளுகிறார். மானிடர் கண்ணுக்குத் தோற்றாது பரமபதத்திலிருந்தே தன் குணவைபவங்களால் உலகத்தை இயக்கிவருகின்றார். நீ செய்யும் காரியங்களனைத்தையும் தனக்கு உபகரணங்களாக வைத்துக்கொள்ளுகிறார். என்றாலும் உன்னுடைய சுவேச்சாவிஹாரத்தை கட்டுப்படுத்துகிறதில்லை. இவ்விதமாக மானிடர் மனத்தில் குடிகொள்ளும் மயக்கையறுத்து மனவமைதி உண்டுபண்ணுகின்றார். சமீபகாலத்தில் நீ ஆச்சரியப்படும்படி உன்னுடைய கண்முன்பாக நடந்த செயல்களைவிட அதிக ஆச்சரியப்படத்தக்கினவை வேறு எவை ஆயினும் இந்த சம்பவங்களால் உண்மையறிந்து கடவுள் நிஷ்பக்ஷபாதியென ஒப்புக்கொண்டு எந்த விஷயத்தில் உனக்கு சமாதானம் ஏற்படவில்லையோ அதைக்குறித்து ஈசுவரசங்கற்பமென்று நம்���ியிருக்க வேண்டியது.\n\"விசேஷ பொருட்செலவுசெய்து ராஜபோஜனமுண்டு செல்வத்திலாழ்ந்த காரணத்தால் வாணாளைவறிதேகழித்து தந்தபீடங்களில் பொற்கிண்ணங்கள் பிரகாசிக்கச்செய்து வரும் விருந்தினர்களைக் காலையில் திராட்சரஸம் பானம் பண்ணும்படி வேண்டின அந்த வீண் ஆடம்பரக்காரன் கிண்ணம் காணாமற்போகவே ஒழுங்கற்ற வழக்கத்தைத் துறந்து இப்பொழுது உசிதம்போல் செலவுசெய்து விருந்தினரை உபசரித்துவருகிறான்.\n\"வழிதடுமாறிவரும் வறுநரிடத்தில் கொஞ்சமேனுமிரக்கமின்றிக் கதவைத் தாளிட்டுக்கொள்ளும் சந்தேகப் பிரகிருதியுள்ள அந்த நீசப்பாதகனுக்குக் கிண்ணத்தை நான் கொடுத்தது, மனிதர் அன்பு பாராட்டுவரேல் கடவுள் அருள்புரிவார் என்று அவனுக்கு உணர்த்தும்பொருட்டேயாம். அக்கிண்ணத்தையடைய தனக்கு யோக்கியதையில்லையெனத்தெரிந்து அதைப்பார்த்து நன்றியுள்ளவனாய் கம்மாளர் களிம்புள்ள ஈயத்தை உருக்குவதற்கு அதன்மேல் குப்பலகக் கரித்தணல் கொட்ட அதன் வெப்பத்தால் உலோகமானது தகதகவெனப் பிரகாசித்து களிம்பினின்றும் நீங்கி வெள்ளியாகக் கீழே உருகியோடுவதுபோல் மனமுருகி நிற்கின்றான்.\n\"தெய்வபக்தியுள்ள நமது நண்பர் வெகுகாலம் அறநெறியில் ஒழுகிநின்றார். ஆயினும் குழந்தையின் மோகத்தால் இப்பொழுது கடவுளைப்பாதி மறந்தார். அக்குழந்தைக்காகத்தான் சுகப்படாமல் கஷ்டப்பட்டு மேன்மேலும் பேரின்பப் பேற்றைக் கருதாம லிம்மண்ணுலக வாழ்க்கையை மதிப்பவரானார். ஆ அந்தக்குழந்தையை அவர் கொண்டாடினதற்களவேயில்லை. அதுபற்றித் தந்தையைக்காக்க வெண்ணிக் கடவுள் தநயனை வாங்கிக்கொண்டார். உனக்கன்றிமற்றெவர்க்கும் அக்குழந்தை ஏதோ வலிப்பு வந்து மாண்டதுபோல் தோன்றிற்று. அதைக்கொல்ல நான் நியமிக்கப்பட்டு வந்தேன். அதனிடத்திலாசை வைத்திருந்த தந்தையானவர் தனக்குற்ற தண்டனை தகுமென்று ஒப்புக்கொள்ளுகிறார். இதுநிற்க, அந்த மோசக்கருத்துள்ள வழிகாட்டி உயிருடன்திரும்பிப் போவனேல் அவருடைய ஆஸ்தியெல்லாம் கொள்ளைபோய்விடுமே அந்தக்குழந்தையை அவர் கொண்டாடினதற்களவேயில்லை. அதுபற்றித் தந்தையைக்காக்க வெண்ணிக் கடவுள் தநயனை வாங்கிக்கொண்டார். உனக்கன்றிமற்றெவர்க்கும் அக்குழந்தை ஏதோ வலிப்பு வந்து மாண்டதுபோல் தோன்றிற்று. அதைக்கொல்ல நான் நியமிக்கப்பட்டு வந்தேன். அதனிடத்திலாசை வைத்திருந்த த��்தையானவர் தனக்குற்ற தண்டனை தகுமென்று ஒப்புக்கொள்ளுகிறார். இதுநிற்க, அந்த மோசக்கருத்துள்ள வழிகாட்டி உயிருடன்திரும்பிப் போவனேல் அவருடைய ஆஸ்தியெல்லாம் கொள்ளைபோய்விடுமே ஏனெனில் இன்றிரவு அவருடைய நிதிக்குவியல்களை அவன் திருட உத்தேசித்தான். அவ்வாறாயின் ஸத்விஷயத்தில் விநியோகமாகக் கூடிய எவ்வளவு சொத்து தவறிவிடும் ஏனெனில் இன்றிரவு அவருடைய நிதிக்குவியல்களை அவன் திருட உத்தேசித்தான். அவ்வாறாயின் ஸத்விஷயத்தில் விநியோகமாகக் கூடிய எவ்வளவு சொத்து தவறிவிடும் இவ்விதமாகக் கடவுள் உனக்கு கற்பிக்கின்றனர். இப்பொழுது நடந்த சோதனையைக்கண்டு இனி எல்லாம் ஈசன்செயலெனத்துணிந்து மனவமைதிகொண்டு உன்னிருப்பிடம்போய் பாபரகிதனாயிரு\" என்று இவ்வாறாகச் சொல்லி தன்னுடைய இறகுகளைச் சத்தங்கேட்கவடித்துக்கொண்டு வாலிபன் மறைந்தான். தேவதூதன் வானத்தில் படர்ந்ததைக் கண்ணுற்றுத்துறவி விம்மிதவேலைக்கண் ஆழ்ந்தனர். தன்னுடைய தேசிகன் விமான மூர்ந்தாகாயத்திற் செல்ல \"எலைஷா\" என்னும் தீர்க்கதரிசியார் அவரைப்பார்த்து நின்று விண்ணகத்தை நோக்கிச் சென்ற தேஜோரூபம் கண்ணுக்கு மறைய கண்கொட்டாது பார்த்துதானும் பின் பற்றிச்செல்ல இச்சித்ததுபோலாயினார். தலைவணங்கிநின்ற துறவி கடவுளை நினைந்துத் \"தேவலோகத்திலேப்படியோ அப்படியே இங்கும் உன்கட்டளைப்படிதான் நடக்கும்\" எனவழுத்தி சந்தோஷத்துடன் திரும்பி தொன்றுதொட்டுள்ள தனதுறைவிடம் சென்று தெய்வபக்தியுடனும் மனவமைதியுடனும் காலங்கழித்து வந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/unit/tamil-current-affairs-november-15-2017/?id=15098", "date_download": "2019-10-18T07:27:05Z", "digest": "sha1:X2F2H2YWX2JMDWUG4TXDEXBMJGAGH4HL", "length": 17074, "nlines": 321, "source_domain": "tnpsc.academy", "title": "Tamil Current Affairs November 15 2017 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட��சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\nபுது தில்லியிலுள்ள பிரகாதி மைதானத்தில் இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சியில் (ஐஐடிஎஃப்) சிறுபான்மை துறை அமைச்சகத்தின் மூலம் நான்காவது ஹுனார் ஹாத் கண்காட்சி சமீபத்தில் துவங்கப்பட்டது.\nசிறுபான்மை விவகாரங்கள் அமைச்சு USTTAD (மேம்பாட்டுக்கான பாரம்பரிய கலை / கைத்தொழில்களில் திறன்கள் மற்றும் பயிற்சியை மேம்படுத்துதல்) கீழ் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.\nUSTTAD திட்டமானது, சிறுபான்மை சமூகங்கள் சார்ந்த பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பொருள்களின் பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை தனது குறிக்கோளாக கொண்டுள்ளது.\nதலைப்பு: இந்திய வெளியுறவு கொள்கைகள், உலக அமைப்புகள், சமீபத்திய நாட்குறிப்புகள்\nதெற்காசிய பொருளாதார உச்சி மாநாடு\n10-வது தெற்காசிய பொருளாதார உச்சி மாநாடு நேபாளில் உள்ள காத்மன்ட் நகரில் இன்று தொடங்குகிறது.\nஇந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் தெற்காசிய நாடுகளின் பொருளாதார நிலையை உயர்த்துவதாகும்.\nஇந்த மாநாடு நேபாள நாட்டைச் சார்ந்த தேசிய திட்டக்குழு மற்றும் வர்த்தக அமைச்சகம் தலைமையில் நடைபெறுகிறது.\nதெற்காசிய பொருளாதார உச்சி மாநாடு பற்றி:\nதெற்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் மேலாண்மை பிரச்சினைகள் மற்றும் சவால்களை விவாதிக்கவும் பகுப்பாய்வு செய்யவும், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான காரணத்தை முன்வைப்பதற்கான ஒரு தகுந்த தளமாக இந்த மாநாடு விளங்குகிறது.\nதலைப்பு : மாநிலங்களின் விவரம், பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள்\nமாமல்லபுரம் கல் சிற்பங்களுக்கான GI குறியீடு\nஇந்தியாவின் புவியியல் குறியீடு (GI) பதிவகம் மற்றும் அறிவுசார் அமைப்புகள் ஆனது, தமிழ்நாட்டின் மாமல்லபுரம் கல் சிற்பங்களுக்கு புவியியல் அடையாள குறிச்சொல் நிலையை வழங்கியுள்ளது.\nமாமல்லபுரம் கல் சிற்பங்கள் பற்றி:\nஇந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன.\nஒரு பெரும் பாறை அல்லது குன்றைக் குடைந்து அல்லது மேலிருந்து செதுக்கிச் செய்யாமல், பல்வேறு கற்களை வெட்டி எடுத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிச் செய்யப்பட்டவையே கட்டுமானக் கோயில்கள். பிற்காலத்தில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோயில்களுக்கு மாதிரியாகவும் முன்னோடியாகவும் மாமல்லபுரத்தின் இந்தக் கோயில்களைக் கருதலாம்.\nமாமல்லபுரத்தின் ரதங்களிலேயே மிகவும் பெரியதும், மிகவும் அழகு வாய்ந்ததும் தர்மராச இரதம் ஆகும்.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், மாநிலங்களின் விவரங்கள்\nசாகர் கவாச் என்பது ஒடிசா மற்றும் அதன் அண்டை மாநிலமான மேற்கு வங்காள அரசுகளால் இணைந்து ஒரு கூட்டுப் பாதுகாப்பு பயிற்சியாக நடத்தப்பட்டது.\n630 கிமீ நீளமுள்ள கடலோரப் பகுதிக்குள்ளான கடலோரப் பாதுகாப்பு முறைமையை இன்னும் பாதுகாப்பாக வைத்திருப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.\nசாகர் கவாச் ஆனது, பாதுகாப்பு அளவுருக்கள் செயல்திறன் சரிபார்க்கவும் மற்றும் இந்திய கடற்படை, கடல் போலிஸ், இந்திய கடலோர காவல்படை (ஐ.சி.ஜி), வனத்துறை, மீன்பிடி மற்றும் மாவட்ட நிர்வாகம் போன்ற பல பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த உதவுகிறது.\nதலைப்பு: நிகழ்வுகள் சமீபத்திய டயரி\nஇந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னீயா சொரப்ஜியின் 151 பிறந்தநாள்\nஇந்தியாவின் முதல் பெண் வக்கீல் கார்னீய சோரப்ஜிக்கு 151 வது பிறந்த நாள் விழாவில் கூகிள் அதன் doodle மூலம் தனது நன்றியைக் சமர்ப்பித்தது.\nகார்னிலியா சொராப்ஜி (Cornelia Sorabji) ஓர் இந்திய வழக்கறிஞர் ஆவார்.\nஇவர் இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞராகவும், மும்பை பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பட்டதாரியாகவும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதற்ப் பெண்மணியாகவும், மற்றும் இந்தியா, பிரிட்டன் சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் பெண்ணாகவும் அறியப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/06/28/male-voice-to-female-voice/", "date_download": "2019-10-18T06:50:00Z", "digest": "sha1:BWRWH4CBVTWX2A6MMYBADMJMVWXFXUSZ", "length": 16170, "nlines": 168, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள். | வின்மணி - Winmani", "raw_content": "\nஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்.\nஜூன் 28, 2011 at 8:59 முப 6 பின்னூட்டங்கள்\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு ப��ண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும் ஆனால் மொபைல் போன்களில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன, ஆனால் கணினியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.\nமேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும், உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்துவிட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man , Tiny Folks , Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Tiny Folks என்பது கார்டூன் கேரக்டர் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் சாட்டிங்கில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம் உண்மையிலே அவர் இது போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக்கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nபுகைப்படத்தின் எழுத்தை படிக்கும் கூகுளின் புதிய காகிளஸ்\nMP3 பாடலை ஆன்லைன்-ல் வெட்டி ரிங்டோன் உருவாக்கலாம்.\nமைக்ரோசாப்ட்-ன் ஈடுஇணையில்லாத புதுமையான கண்டுபிடிப்பு\nநாமும் பிக்காஸோ மாதிரி உயிர் உள்ள ஒவியம் வரைந்து மில்லியன் டாலர் பணத்தை குவிக்கலாம்.\nபெருந்தன்மையான குணம் உள்ள எல்லோரும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இயற்கை எரிவாயு கிடைக்கும் இடம் எது \n2.திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைத்தவர் யார் \n3.முதுமலை வனவிலங்கு சரணாலயம் உள்ள இடம் எது \n4.சமரச சன்மார்க்க சங்கம் தோற்றுவித்தவர் யார் \n5.டெக்ஸ்டைல் மில்ஸ் அதிகம் உள்ள மாவட்டம் எது \n6.தென்னிந்தியாவின் டெக்ஸ்டைல் ஆராய்ச்சிகழகம் எங்குள்ளது\n7.இரும்பு உருக்காலை தமிழ்நாட்டில் எங்குள்ளது \n8.தாமிரபரணி உற்பத்தியாகும் மலை எது \n9.தமிழ்நாட்டில் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட ஆண்டு \n10.வடகிழக்கு பருவ காற்று வீசும் காலம் \nமலை, 9.1975, 10.அக்டோபர் முத���் டிசம்பர் வரை.\nபெயர் : பி. வி. நரசிம்ம ராவ் ,\nபிறந்த தேதி : ஜூன் 28, 1921\nபணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த\nஇவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்\nஉறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல்\nஇந்தியப் பிரதமர் இவரே. இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான\nராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில்\nபங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப்பிரதேச\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.\nதொலைக்காட்சி நிகழ்சி பற்றிய புகார் ( Complaints) – ஆன்லைன் மூலம் நேரடியாக பதிவு செய்யலாம்.\tஉலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விபரங்களையும் படங்களுடன் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\n6 பின்னூட்டங்கள் Add your own\nபல இருக்கிறது , இணையத்தில் தேடி பாருங்கள் கிடைக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் ��ுதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மே ஜூலை »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255769", "date_download": "2019-10-18T08:08:15Z", "digest": "sha1:FL5NU5G4Z56XRR7KIA52YBBY4C4HLRJS", "length": 15939, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "வருமான வரி கணக்கு தாக்கல் இணையதளத்தில் விண்ணப்பம்| Dinamalar", "raw_content": "\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 3\nஅசாம் என்ஆர்சி தலைவர் திடீர் மாற்றம் 1\nசாலையில் பற்றி எரிந்த கார் 1\nசம்பளம் கேட்டவர் மீது சிங்கத்தை ஏவிய நபர்\nஅரசு துறைகளை விற்கும் மோடி: ராகுல் 24\n அஜித், விஜய் ரசிகர்களை சீண்டும் ... 15\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பாப்டே நியமனம் 4\nமாவோயிஸ்ட் எண்ணிக்கை பாதியாக குறைவு 6\nசென்னையில் கனமழை : சாலைகளில் வெள்ளம் 5\nகர்நாடக அணைகளில் 16,725 கனஅடிநீர் திறப்பு\nவருமான வரி கணக்கு தாக்கல் இணையதளத்தில் விண்ணப்பம்\n'கடந்த, 2018 - 19ம் நிதியாண்டு, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான விண்ணப்பத்தை, இணைய தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:கடந்த, 2018 - 19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல், ஏப்., 1 முதல் துவங்கியுள்ளது. கணக்கு தாக்கல் செய்வதற்கு, வருவாய்க்கு ஏற்ற வகையில், ஒன்று முதல், ஏழு வரை விண்ணப்பங்கள் உள்ளன. தற்போது, ஒன்று, நான்கு ஆகிய இரு விண்ணப்ப படிவங்கள், www.incomtaxindiaefiling.gov.in என்ற, இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.\nஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர், இந்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கணக்கு தாக்கல் செய்யலாம். ஆன்லைன் வழியாகவும் கணக்கு தாக்கல் செய்யலாம். இதர விண்ணப்பங்கள் விரைவில், பதிவேற்றம் செய்யப்படும்.இவ்வாறு, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறினர்.\nஇந்திய தேர்தல் வந்த பாதை(1)\n'நீட்' தேர்வு எழுத ஹால் டிக்கெட்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n���ந்திய தேர்தல் வந்த பாதை\n'நீட்' தேர்வு எழுத ஹால் டிக்கெட்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/08/09101229/1182608/Xiaomi-Mi-A2-Price-In-India-and-Offers.vpf", "date_download": "2019-10-18T07:12:42Z", "digest": "sha1:TAU2F36ZD4VEEU3X7YYBAGJVJZRYYUG4", "length": 9289, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Xiaomi Mi A2 Price In India and Offers", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅசத்தல் அம்சங்களுடன் சியோமி Mi A2 இந்தியாவில் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஒன் மொபைலான Mi A2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #XiaomiMiA2 #smartphone\nசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், 20 எம்பி சோனி IMX376 செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nMi A2 ஸ்மார்ட்போனில் தற்சமயம் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருந்தாலும், இந்த ஆண்டிற்குள் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ள Mi A2 பின்புறம் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ மற்றும் 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nசியோமி Mi A2 சிறப்பம்சங்கள்\n– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்\n– அட்ரினோ 512 GPU\n– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்\n– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி\n– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்\n– டூயல் சிம் ஸ்லாட்\n– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS\n– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்\n– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்\n– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n– 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n– குவால்காம் க்விக் சார்ஜ் 4+\nசியோமி Mi A2 ஸ்மார்ட்போன் லேக் புளு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 9-ம் தேதி முதல் முன்பதிவு துவங்கும் நிலையில் சியோமியின் mi.com மற்றும் அமேசான் வலைதளங்களில் அடுத்த வாரம் விற்பனைக்கு வருகிறது. அதன்படி முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி முதல் Mi ஹோம் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு வவுச்சர்கள் வடிவில் ரூ.2200 வரை உடனடி கேஷ்பேக் மற்றும் 4500 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #XiaomiMiA2 #smartphone\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nஅசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபயனர்களுக்கு கூடுதல் வசதி வழங்கும் இன்ஸ்டாகிராம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seylan.lk/ta/site-map.html", "date_download": "2019-10-18T07:03:34Z", "digest": "sha1:FRFIFENAH4OT2XFBPV3IQQTMSBECVW57", "length": 12036, "nlines": 324, "source_domain": "www.seylan.lk", "title": "Site Map | Seylan Bank PLC", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nசெலான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிநபர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் மற்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு கேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் முறை\nசர்வதேச நாணய வங்கிச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி விண்ணப்பம வலைப்பதிவு கணிப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\n“Seylan Seylfie Youth” சேமிப்புக் கணக்கு\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள Customer Feedback\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/02/", "date_download": "2019-10-18T06:34:04Z", "digest": "sha1:SMAHKQFZXWNJDUYYH5TBY53T32I5SBXN", "length": 18515, "nlines": 508, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nஅறம் வளர்ந்த மண்ணில் மரம் வளர்த்த சோழ மன்னன்\nஉலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.\nNEW தஞ்சை பெரிய கோவில்\nமாணவர்கள் வெற்றிப்பயணத்தில் பெற்றோரின் பங்கு\nதேர்வு சமயத்தில் கைகொடுக்கும் ‘நேர நிர்வாகம்’\nஆசிரியர்கள் வளர்க்க வேண்டிய திறன்கள்\nசரித்திரம் படைத்த சத்ரபதி சிவாஜி\nசிபில் ஸ்கோர் குறைவால் கடன் கிடைக்கவில்லையா\nராமகிருஷ்ணர் காட்டும் வாழ்க்கை நெறி\nபுதுசு போய் பழசு வருமா\nஇந்தியாவின் முதல் பெண் கவர்னர்\nமருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைகள் முடிவுக்கு வருமா\nஉதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள்\nஉயிலே உன் ஆயுள் என்ன\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nபாவை முப்பது - மார்கழி 1\nபாவை முப்பது - மார்கழி 2\nவாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nதொலை நிலைக் கல்வி ஒரு வரப்பிரசாதம். மாணவர் பருவ வயது கடந்தவர்கள், படிப்பை நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றவர்கள் போன்றோர் தங்கள் லட்சியத்தை அடைய நல்வாய்ப்பாக உருவானவைதான் தொலை நிலைக் கல்வி. ஏராளமான பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வியை வழங்கி வருகின்றன. ஆனால் தொலைநிலைக் கல்வி எளிதானது என்ற கருத்து பலரிடம் இருக்கிறது. தவறான அந்த எண்ணம் அவர்களை தேர்வு நேரத்தில் தடுமாற வைக்கும். தொலைநிலைக் கல்வியில் படிப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை இங்கே பார்ப்போம்... நேரடியாக கல்லூரிக்கு சென்று ‘ரெகுலர்’ முறையில் படிக்க முடியாதவர்களுக்காகவும், பணி செய்துகொண்டே படிக்க விரும்புபவர்களுக்காகவும் கொண்டுவரப் பட்டதுதான் தொலைநிலைக் கல்வி முறை. அதனால் வயது வரம்பு கடந்து கல்வியின் பயனை அடைந்தவர்கள் பல லட்சம் பேர். தொலை நிலைக் கல்வியின் சிறப்பம்சமே கட்டாய வகுப்பறை என்ற வரையறை இல்லாததுதான். சில பல்கலைக்கழகங்களில் வார இறுதிநாட்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் அனைவரும் ஆஜர் ஆவது கட்டாயமில்லை. வகுப்புக்குச் சென்றால் பாடங்களை விளங்கிக் கொள்வது எளிதாக இருக்கும், தேர்வும் கடினமாகத்…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2/31014/", "date_download": "2019-10-18T08:05:47Z", "digest": "sha1:MLW62XX5F44TD6L3QX4M7KEOTQ3G5L47", "length": 7163, "nlines": 79, "source_domain": "www.tamilminutes.com", "title": "தெலுங்கர்கள் இல்லையெனில் தமிழகம் முன்னேற முடியாது: ராதாரவி | Tamil Minutes", "raw_content": "\nதெலுங்கர்கள் இல்லையெனில் தமிழகம் முன்னேற முடியாது: ராதாரவி\nதெலுங்கர்கள் இல்லையெனில் தமிழகம் முன்னேற முடியாது: ராதாரவி\nதெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் வேட்பாளர்களே இல்லை என்றும் தெலுங்கர்களால்தான் தமிழகம் முன்னேறி வருவதாகவும் திரைப்பட நடிகர் ராதாரவி கூறியுள்ளார்\nஇன்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் பேசிய ராதாரவி ’தமிழகத்தின் தென்பகுதியில் பெரும்பாலானோர் தெலுங்கர்கள் தான் இருக்கின்றார்கள். தென் தமிழகத்தில் தேனி, போடி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தெலுங்கர்கள் அதிகம்இருக்கின்றார்கள் என்றும், அந்த பகுதியில் பெரும்பாலும் தெலுங்கர்கள் தான் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக போட்டியிடுவதாகவும் அவர் பேசினார்\nதெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகத்தின் வளர்ச்சி இல்லை என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கர்களின் பயன் பெருமளவில் உள்ளதாகவும் அவர் கூறினார். அதேபோல் திரைப்படத்துறையிலும் தெலுங்கர்கள் அதிகம் இருப்பதாகவும் திரைப்படத்துறையில் உள்ள பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் தெலுங்கர்கள் தான் என்றும் அவர் கூறினார்\nஇந்த நேரத்தில் நானும் ஒரு தெலுங்கர் என்பதை கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன் என்றும் இருப்பினும் நாம் தமிழினம், தெலுங்கர் இனம் என பிரித்து பேசாமல் நாம் அனைவரும் திராவிட இனம் என்று ஒற்றுமையாக இருந்தால் தென்னிந்தயா நல்ல முன்னேற்றத்திற்கு வரும் என்று ராதாரவி தனது பேச்சில் குறிப்பிட்டார்\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nRelated Topics:தமிழர்கள், திரைப்படத்துறை, தெலுங்கர்கள், ராதாரவி, வேட்பாளர்கள்\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nபிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சேரன்\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் கைதி- புது அப்டேட்\nரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்\nசாண்டியின் மனைவிக்கு வந்த பிரச்சினை\nதமன்னாவுக்கு டப்பிங்க் பேசிய ஷாக்சி அகர்வால்\nஅடுத்த சர்ச்சைக்குத் தயாரான பிக் பாஸ் யாஷிகா\nஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை\nமுகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது\n3 நாள் பீச் செல்வர்கள் சுத்தி தான் போகணும்: போலீஸ் அறிவிப்பு\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\nசென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-sports1.dinamalar.com/2019/09/1569778050/SwapnaBarmanindiateam.html", "date_download": "2019-10-18T06:40:00Z", "digest": "sha1:IKKBIGZZBOFV52N35MM2WML6KXKOK2YR", "length": 8214, "nlines": 58, "source_domain": "origin-sports1.dinamalar.com", "title": "சுவப்னா சோகம் தீருமா", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nசெப்டம்பர் 29, 2019 22:57\nஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற சுவப்னா, இன்னும் வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறாராம்.\nஇந்தோனேஷியாவில் 2018ல் காமன்வெல்த் விளையாட்டு (ஜகார்த்தா) நடந்தது. ‘ஹெப்டத்லான்’ போட்டியில் மொத்தம் 6,026 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சுவப்னா பர்மன் 22. இரண்டு கால்களிலும் தலா 2 என 12 விரல்களுடன், பொருந்தாத ‘ஷூ’ அணிந்து சாதித்த இவருக்கு, மேற்குவங்க அரசு ரூ. 10 லட்சம் பரிசு, அரசு வேலை, வீடு தருவதாக அறிவித்தது.\nதற்போது ஒரு ஆண்டுக்கும் மேல் ஆன போதும் இன்னும் சுவப்னாவுக்கு வீடு தரப்படவில்லை. வாடகை வீட்டில் தான் இன்னும் வசித்து வருகிறார்.\nஆசிய விளையாட்டில் சாதித்த எனக்கு வீடு தருவதாக அரசு தெரிவித்தது. ஆனால் ரூ. 10 லட்சம் மட்டும் தான் கொடுத்தனர். பலமுறை வீடு கேட்டு வலியுறுத்தினோம். இதற்கு நிதிக்கமிட்டி மறுத்து விட்டதாக தெரிவித்தனர். இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. என்னை புறக்கணிப்பதாக உணர்கின்றேன். முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஒலிம்பிக் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத் தொகை பட்டியலில் இருந்தும் நீக்கி விட்டனர். இதில் இடம் பெற்றிருந்��ால் நன்றாக இருந்திருக்கும். அதேநேரம் இதற்காக வருந்தவில்லை. பயிற்சியில் கவனம் செலுத்தி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன் மீண்டும் ‘பார்முக்கு’ திரும்புவேன். இவ்வாறு சுவப்னா கூறினார்.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=929339", "date_download": "2019-10-18T08:14:12Z", "digest": "sha1:VXMWBCWLBNE5Z54LVV5MXKNHPSDMVW4B", "length": 7091, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nதிருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு\nதிருத்துறைப்பூண்டி, ஏப். 26: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நடந்து வந்த சித்திரை திருவிழா நிறைவுபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் புகழ்பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) சித்திரை திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் பிறவி மருந்தீஸ்வரர் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.\nசுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கடந்த 16ம் தேதி தேரோட்டமும், 23ம் தேதி தெப்போற்சவமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு உபயதாரர் நெடும்பலம் அன்னபூரணி ரைஸ்மில் சார்பில் மருந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.அதன் பின்னர் துவஜாவரோகணம் பஞ்சமூர்த்தி வீதியுலாவுக்கு பின்னர் கொடியிறக்கப்பட்டு சித்திரை திருவிழா நிறைவுபெற்றது.\nஉலக கை கழுவும் தின கருத்தரங்கம், செயல்விளக்கம்\nகொருக்கை சாய் ஸ்ரீநிவாஸ் மெட்ரிக் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த தின விழா\nவண்டிபாலம் கட்டுவதற்காக தண்ணீர் செல்லாதபடி சுள்ளன் ஆற்றில் அமைக்கப்பட்ட மண் தடுப்புகள் அகற்றம்\nபோக்குவரத்து பாதிப்பு எடையூர், சங்கேந்தி பகுதியில் சுகாதாரத்துறையினர் டெங்கு தடுப்பு பணி\nப��ிர் காப்பீட்டுத் தொகையை கடனில் வரவு வைக்க எதிர்ப்பு விவசாயிகள் சங்கம் சாலை மறியல்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html?start=135", "date_download": "2019-10-18T06:42:08Z", "digest": "sha1:53CWAU6XTU5F2QYIHCYVNJ4CWMES2JTT", "length": 8571, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வன்புணர்வு", "raw_content": "\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பதில்\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு குற்றச்சாட்டு\nதனது குழந்தைக்கு ஆசிஃபா என பெயரிட்ட பத்திரிகையாளர்\nகோழிக்கோடு ( 14 ஏப் 2018): காஷ்மீரில் வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை செய்யப் பட்ட ஆசிஃபாவின் நினைவாக கேரள பத்திரிகையாளர் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு ஆசிஃபா என பெயரிட்டுள்ளார்.\nகோவையில் ஆசிஃபாவிற்கு ஆதரவாக பேசிய மாணவி நீக்கம்\nகோவை (14 ஏப் 2018): காஷ்மீரில் வன்புணரப்பட்டு கொலை செய்யப் பட்ட ஆசிஃபா என்ற சிறுமிக்கு ஆதரவாக பேசிய கோவை சட்டக் கல்லூரி மாணவி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.\nஆசிஃபா வன்புணர்வு வெட்கப் பட வேண்டிய ஒன்று - ஐபிஎஸ் அதிகாரி விளாசல்\nபுதுடெல்லி (14 ஏப் 2018): சிறுமி ஆசிஃபா கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாகி கொலை செய்யப் பட்ட சம்பவம் வெட்கப் பட வேண்டிய ஒன்று என்று ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பாத் தெரிவித்துள்ளார்.\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்\nபக்கம் 28 / 31\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரதமர் ம…\nதிருச்சி நகைக்கடை கொ���்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்பு\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nநீங்க வாங்க ஆனால் அவர் வர வேண்டாம் - ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்\nகோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் - காங்கிரஸ்\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏ…\nதமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்\nநடிகைகளுடன் உல்லாசம், எய்ட்ஸ் - திருச்சி கொள்ளையன் குறித்து…\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்…\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/youth-tube", "date_download": "2019-10-18T05:56:36Z", "digest": "sha1:DGRZFEM4HWI2IIHRJD36UCNT3GRXLUFA", "length": 5236, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "YOUTH த்TUBE | Infotainment Programmes | youth-tube", "raw_content": "\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nPlease Selectஅக்னிப் பரீட்சைரோபோ லீக்ஸ்ரௌத்ரம் பழகுநேர்படப்பேசுகிச்சன் கேபினட்புதுப்புது அர்த்தங்கள்டென்ட் கொட்டாய்கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறுஉழவுக்கு உயிரூட்டுவாக்காளப் பெருமக்களேஆவணப் படங்கள்கற்க கசடறபுதியதலைமுறை சக்தி விருதுகள்சாமானியரின் குரல்வட்டமேசை விவாதம்18+மக்களுடன் புதிய தலைமுறைஇன்று இவர்மோதும் வேட்பாளர்கள்...கணிக்கும் வாக்காளர்கள்...தமிழன் விருது 2016ஜல்லிக்கட்டுபுலன் விசாரணைகிராமங்களின் கதைநம்மால் முடியும்விட்டதும் தொட்டதும்வீடுYOUTH த்TUBEபதிவுகள்-2018நாட்டின் நாடிக்கணிப்பு\nயூத் டியூப் - 12/10/2019\nயூத் டியூப் - 05/10/2019\nயூத் டியூப் - 17/08/2019\nயூத் டியூப் - 10/08/2019\nயூத் டியூப் - 20/07/2019\nயூத் டியூப் - 13/07/2019\nயூத் டியூப் - 06/07/2019\nயூத் டியூப் - 29/06/2019\nயூத் டியூப் - 22/06/2019\nயூத் டியூப் - 15/06/2019\nயூத் டியூப் - 08/06/2019\nயூத் டியூப் - 01/06/2019\nயூத் டியூப் - 25/05/2019\nயூத் டியூப் - 18/05/2019\nயூத் டியூப் - 11/05/2019\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/medical/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/142-230638", "date_download": "2019-10-18T05:52:15Z", "digest": "sha1:33QGBHF5RHE5KYX3T2P77RCFS6RMAJQ2", "length": 9069, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ‘மூட்டு வலிக்கு நிவாரணம்’", "raw_content": "2019 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மருத்துவம் ‘மூட்டு வலிக்கு நிவாரணம்’\nமுடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலோ அல்லது தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிட்டு வந்தாலோ மூட்டுவலி குணமாகும்.\nநம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாள்களுக்கு முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். அதைக் கடைப்பிடித்தால் மூட்டு வலி வராது.\nமூட்டு வலியின் ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாள்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்.\nகுப்பைமேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்துச் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம். வெங்காயத்தை, கடுகு எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.\nஊமத்தை இலை, ந��ச்சி இலை, சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம். பிரண்டையின் வேர்ப் பொடி, முடக்கத்தான் இலைப் பொடி, தழுதாழை இலைப் பொடி, இவற்றைச் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் மிளகுத் தூளுடன் பாலில் சேர்த்து அருந்தலாம்.\nசிற்றாமுட்டி, சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம். ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளைக் கால் கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துப் பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nகலைந்த வேசமும் களைத்த தேசமும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிஜயதாச ராஜபக்ஷ எம்.பி, கோட்டாவுக்கு ஆதரவு\n’தேர்தல் விஞ்ஞாபனம் தேசத்தின் திருப்பு முனையாக இருக்கும்’\nநிஸங்க சேனாதிபதியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nபாலியல் வன்புணர்வு; இருவருக்கு கடூழியச் சிறை\nஐந்தாவது முறையாக அஜீத்துடன் இணையும் நயன்தாரா\nபிகிலுக்கு யுஏ சான்றிதழ்; ரசிகர்கள் கொண்டாட்டம்\n5 வருடங்களுக்கு பின் ஆத்மியா ரீ-என்ட்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13588", "date_download": "2019-10-18T06:10:26Z", "digest": "sha1:GE3CFRZQ5UHNQQHYTTJRN2G725PNLIDC", "length": 15013, "nlines": 152, "source_domain": "jaffnazone.com", "title": "சீரடி சாயிபாபா படத்திலிருந்து திருநீறு கொட்டுகிறதாம்..! வவுனியா- உக்கிளாங்குளத்தில் கூடும் மக்கள்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nசீரடி சாயிபாபா படத்திலிருந்து தி���ுநீறு கொட்டுகிறதாம்.. வவுனியா- உக்கிளாங்குளத்தில் கூடும் மக்கள்..\nஉக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் சீரடி சாயி பாபா படத்திலிருந்து திருநீறு கொட்டி வரும் நிலையில் அதனை நோில் காண்பதற்காக பெருமளவு பக்தா்கள் அங்கு கூடி வருகின்றனா்.\nஉக்கிளாங்குளம் குட்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வழிபடப்பட்டு வந்த சீரடி பாபாவின் படத்திலிருந்தே சனிக்கிழமை முதல் திருநீறு\nகொட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வீட்டிற்கு இன்று காலையில் ஊடகவியலாளர்கள் சென்றபோது அங்கிருந்த சீரடி பாபாவின்\nபல புகைப்படங்களில் திருநீறு வீசப்பட்டது போன்று காட்சியளித்ததுடன் படத்தின் கீழும் திருநீறு காணப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,\nதாம் 10 வருடங்களாகப் பாபாவை வணங்கி வருவதாகவும் புலம் பெயர் தேசத்தில் இருக்கும் தமது மகளின் வீட்டிலும் இவ்வாறு அதிசயம் இடம்பெற்ற நிலையில் தற்போது\nஅவரது வவுனியா வீட்டிலும் இவ்வாறு அதிசயம் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வ��ழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/129483?ref=archive-feed", "date_download": "2019-10-18T07:06:54Z", "digest": "sha1:5F5ZRSI55RWVO2RQSJE5TKUUGWA5OYYX", "length": 7475, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை சார்மிக்கு தொடர்பா? நீதிமன்றம் வழங்கிய உத்தரவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோதைப்பொருள் விவகாரத்தில் நடிகை சார்மிக்கு தொடர்பா\nபோதைப் பொருளை விற்பனை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் உள்ளிட்டோரை பொலிசார் கைது செய்தனர்.\nஇவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதனடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக தெலுங்கானா மாநிலம் கலால் வரித்துறையின் சிறப்பு புலனாய்வு குழு குறித்த நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nஇவர்களில் நடிகை சார்மியும் ஒருவர், இவர் சார்பில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், தன்னை பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணையின் போது தன்னுடன் வக்கீல் இருக்க அனுமதிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.\nஇதனை விசாரித்த நீதிபதி, சார்மி விரும்பும் இடத்தில் பெண் அதிகாரிகள் மட்டும் விசாரணை நடத்த வேண்டும், அவரிடமிருந்து ரத்தம், தலைமுடி மற்றும் நகங்கள் போன்றவற்றை பலவந்தமாக சேகரிக்ககூடாது என்று உத்தரவிட்டார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/harijaofficial", "date_download": "2019-10-18T07:30:17Z", "digest": "sha1:KLSL6ZWAABLFRKQBMTXF6PK73KX6OLCB", "length": 3352, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "harijaofficial - ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமற்ற ஆப்-ல் ஷேர��� செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/01/14/world-10-year-jail-for-2-indians-in-dubai.html", "date_download": "2019-10-18T06:05:21Z", "digest": "sha1:PVKSSVOMRF4RWR4LU37Z2TF5LRGBP3YE", "length": 14562, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 இந்தியர்களுக்கு 10 ஆண்டு சிறை | 10-year jail for 2 Indians in Dubai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி\nமுதல்வர் செய்யும் வேலைக்கு... டாக்டர் பட்டம் ஒன்று தான் கேடு -உதயநிதி ஸ்டாலின் கிண்டல்\nஏன் சார்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. வாங்க டீல் பேசலாம்.. கார் கொடுத்து கவிழ்த்த திருட்டு முருகன்\nBarathi Kannamma Serial: வாவ்.. பாரதி கண்ணம்மாவில் செம்பா...\nMovies ப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\nTechnology சந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nSports இளம் வீரர்கள் தான் ஒரே வழி.. வெற்றிகளை குவிக்க ஏடிகே அணியின் சூப்பர் திட்டம்\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்��ியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 இந்தியர்களுக்கு 10 ஆண்டு சிறை\nதுபாய்: 2 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அவர்களை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட 2 இந்தியர்களுக்கு துபாயில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஎஸ்.எப் (36), எப்.டி (36) என பெயரிடப்பட்டுள்ள இருவருக்கும் துபாய் நீதிமன்றம் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இருவரும் தண்டனைக் காலத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.\nஇந்த இருவரும் அல் ஹமிரியா என்ற இடத்தில் உள்ள ஒரு அறையில், 29 வயது இந்தோனேசியப் பெண்ணையும், 23 வயது வங்கதேச பெண்ணையும் கடந்த 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\nஅந்த இரு பெண்களும் வீட்டுப் பணிப் பெண்களாக வேலை பார்த்து வந்தனர். ஆனால் அங்கு வேலை பிடிக்காமல் தப்பி வந்து விட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்தியர்களிடம் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.\nஅவர்களை அடித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், பின்னர் அவர்களை விற்க முயன்றதாகவும் கைதான இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமசாஜ் சென்டரா இது.. உள்ளே நுழைந்து... ஷாக் ஆன போலீஸ்.. 6 பெண் புரோக்கர்கள் கைது\nபெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ள துடித்த தந்தை.. நடுரோட்டில் சரமாரி அடி.. பதை பதைக்க வைக்கும் வீடியோ\nஒன் ஹவர் டியூட்டி.. கை நிறைய காசு.. ஆசை வார்த்தையில் ஏமாந்த 2 இளம்பெண்கள்.. போலீசார் அதிரடி மீட்பு\nமும்பை போல விபச்சாரத்தை அனுமதிங்க.. இருக்கும் பெண்களாவது தப்புவாங்க.. நடிகை சிந்து ஆவேசம்\nவிபச்சார பெண்ணுக்கு உதவி.. \"கஸ்டமரை\" மிரட்டியதாக சிக்கிய ஏட்டு.. தலைமறைவு\nவீடு பிடித்து.. 30 வயது பெண்ணை வைத்து விபச்சாரம்.. ஏட்டு சஸ்பெண்ட்\nமசாஜ் பார்லர் பெயரில் விபச்சாரம்.. 60க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்தவர்.. டெய்லர் ரவி கைது\nமாற்றம் ஏற்படாவிட்டால் உயிரோடு கொளுத்த சொன்ன மோடியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை: வீரமணி\nநாட்டில் இப்போ விபச்சாரம், கூலிப்படை கொலைகள் குறைய காரணம் இதுதான்.. மத்திய அமைச்சர் அடடே\nஒரு வீடு... ஒரு பெண்.. உள்ளே ஒரு ஆண்.. வெளியே ஒரு வாலிபர்.. கட்டிப்புரண்டு சண்டை.. போலீஸ் வார்னிங்\nபகலில் வியாபாரம்.. இரவில் விபச்சாரம்.. டெய்லர் கடை பெண் உள்பட 4 பேர் கைது\nரூ. 2500க்கு மசாஜ் + மஜா.. 3 அழகிகளும், ஒரு புரோக்கரும் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிபச்சாரம் துபாய் நீதிமன்றம் judgement தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42065051", "date_download": "2019-10-18T07:33:46Z", "digest": "sha1:NP47VQ6G4Y7MUPNV5CDGM4UCC7P7RFCP", "length": 15065, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "எடப்பாடி - ஓ. பன்னீர்செல்வம் அணிகளுக்குள் மீண்டும் பிளவா? - BBC News தமிழ்", "raw_content": "\nஎடப்பாடி - ஓ. பன்னீர்செல்வம் அணிகளுக்குள் மீண்டும் பிளவா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டு, பிறகு இணைந்த நிலையில் முன்பு ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், இரு அணிகளுக்கும் இடையில் தற்போதும் இடைவெளி இருப்பதைப்போல முகநூலில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\n\"ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்\" என மைத்ரேயனின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.\nஜெயலலிதா மரணமடைந்த பிறகு, நிதியமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால், அதற்குப் பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா நியமிக்கப்பட்டார். ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யும்படியும் கோரப்பட்டார்.\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ. பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாகப் பிரிந்துசென்றார். வி.கே. சசிகலா, மீதமிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு முதல்வராகப் பதவியேற்கவிருந்த நிலையில், அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.\nஇதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராகப் பதவியேற்றார். சில நாட்கள் சசிகலாவின் உறவினரும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமாக இருந்த டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதன் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் அணியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் பல்வேறுக��்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரு அணிகளும் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று ஒன்றாக இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஓ. பன்னீர்செல்வத்திற்கு நிதியமைச்சர், வீட்டு வசதித் துறை அமைச்சர் பொறுப்போடு, துணை முதல்வர் பதவியும் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன. அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டனர்.\nஇருந்தபோதும், இரு அணிகளுக்கிடையிலும் பல்வேறு உரசல்கள் நீடித்தபடியே இருந்தன. எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் கலந்துகொள்ளும் விழாக்களில் இரு அணியினரும் தனித் தனியே பேனர்களை வைத்தனர்.\nகட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி ஓ. பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டாலும் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே. பழனிச்சாமியின் ஒப்புதலோடுதான் முடிவுகள் எடுக்கப்படும் வகையில் கட்சியின் விதிகள் திருத்தப்பட்டன. இதில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு பெரும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது. .\nஅணிகள் இணைந்த பிறகு நடந்த பொதுக்குழுவில் கட்சிக்கு வழிகாட்டும் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்தக் குழு அமைக்கவில்லை. இதனால், ஆட்சிப் பொறுப்பு முழுமையாக எடப்பாடி அணி வசமே இருக்கும் நிலையில், கட்சியிலும் தனித்து முடிவெடுக்க முடியாத நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இருக்கிறார்.\nஇந்த நிலையில்தான், முன்பு ஓ. பன்னீர்செல்வம் அணியில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், இரு அணிகளும் மனதளவில் இணையவில்லை என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.\nஎடப்பாடி- ஓபிஎஸ் அணிகள் இணையுமா மோதி- பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு\nஇரட்டை இலைக்கு `விடுதலை' கிடைக்குமா\nநம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை: எடப்பாடி அரசுக்கு நெருக்கடியா, ஆசுவாசமா\nமைத்ரேயனின் இந்தக் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஊடகங்கள் கேட்டபோது, \"மைத்ரேயன் கருத்தை நான் கவனிக்கவில்லை. ஆனால், எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. கட்சி விவகாரங்களை யாரும் வெளிப்படையாக வெளியில் கூறக்கூடாது\" என்று மட்டு��் கூறினார்.\n\"மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் தொடரும். மைத்ரேயன் மனதில் மட்டுமல்ல அங்கிருக்கும் எல்லோரது மனதிலும் இப்படிப்பட்ட எண்ணம் வரும்\" என டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார்.\nமுகாபே பதவி விலக வேண்டும்: பதவி நீக்கப்பட்ட துணை அதிபர்\n\"தீபிகாவின் உடலைவிட உயிருக்கு மதிப்பளிக்கிறேன்\" - கமல்\nதொடர்ந்து 22 ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சி - எப்படி இருக்கிறது குஜராத்\nஇந்திரா காந்தியின் பாணியை மோதி பின்பற்றுகிறாரா\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: டிசம்பர் 31க்குள் நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/12044610/Coomarasamy-has-caused-insult-to-the-speaker--says.vpf", "date_download": "2019-10-18T07:19:56Z", "digest": "sha1:TUHMSIR3QGS3RSFNBHJJBIZZNRADAL7L", "length": 10747, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coomarasamy has caused insult to the speaker - says Ediyurappa || சபாநாயகருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது குமாரசாமி தான் - எடியூரப்பா சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசபாநாயகருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது குமாரசாமி தான் - எடியூரப்பா சொல்கிறார் + \"||\" + Coomarasamy has caused insult to the speaker - says Ediyurappa\nசபாநாயகருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது குமாரசாமி தான் - எடியூரப்பா சொல்கிறார்\nசட்டசபை சபாநாயகருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது குமாரசாமி தான் என்று எடியூரப்பா கூறினார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மாநில தலைவருமான எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகர்நாடக சட்டசபையில் இன்று (அதாவது நேற்று) சபாநாயகருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். இரவு 12 மணிக்கு தனது ஆதரவாளரை அனுப்பி, பேச வைத்து ஆடியோவை முதல்-மந்திரி குமாரசாமி பதிவு செய்துள்ளார். பின்னர் பட்ஜெட் தினத்தன்று பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தி அதை குமாரசாமி வெளியிட்டார்.\nஅதில் சபாநாயகருக்கு ரூ.50 கோடி கொடுத்திருப்பதாக உரையாடல் இடம் பெற்றிருக்கிறது என்று குமாரசாமியே கூறினார். இதன் மூலம் சபாநாயகருக்கு குமாரசாமி அவமானம் இழைத்துவிட்டார். இந்த விவகாரத்தில் குமாரசாமி தான் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில் முதல் இடத்தில் உள்ளார்.\nஅவரது தலைமையில் உள்ள மாநில அரசின் அதிகாரிகள் விசாரணை நடத்தினால், அது நேர்மையான முறையில் இருக்காது என்பது எங்களின் கருத்து. நாங்கள் விசாரணைக்கு தயார். நீதி விசாரணை அல்லது சபை கூட்டுக்குழு விசாரணை நடத்துமாறு கூறினோம்.\nநாளையும் (இன்று) சட்ட சபையில் எங்களின் நிலைப்பாட்டை சபாநாயகருக்கு தெரிவிப்போம். அவசரகதியில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்துவோம். நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். 22 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு. அந்த இலக்கை அடைய நாங்கள் தீவிரமாக பணியாற்றுவோம்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.suntisolar.com/ta/", "date_download": "2019-10-18T06:10:18Z", "digest": "sha1:OKQ33MSFXEGHIJAGAANBIJTYRCESOAFA", "length": 7817, "nlines": 183, "source_domain": "www.suntisolar.com", "title": "சூரிய ஒளி, சூரிய ஒளி உற்பத்தியாளர், சோலார் லைட் சீனா - Suntisolar", "raw_content": "\nஅனைத்து ஒன்று சூரிய தெரு வெளிச்சத்தில்\nபிரி சூரிய தெரு லைட்\nசூரிய பூச்சி கில்லர் ஒளி\nபிசிக்கள் வ டாந்த உற்பத்தி\n2010 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த Suntisolar R & D மற்றும் சூரிய ஒளி மற்றும் தொடர்புடைய சூரிய உற்பத்திக்கு சிறப்பு வாய்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். ஹை-டெக் நிறுவன எண் GR201637000511 உள்ளது.\nசிறப்பாக வணிக லைட்டிங் மற்றும் கட்டடக்கலை விளக்குகளுக்கான வடிவமைக்கப்பட்ட உயர் இறுதியில் விளக்கு வணிகச்சின்னமாக, Suntisolar முக்கியமாக முன்னணி தொழில் வடிவமைப்பு மற்றும் சுற்று வடிவமைப்பு சூரிய ஆற்றல் மற்றும் LED தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது, மற்றும் உலக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பச்சை ஆற்றல் சேமிப்பு மற்றும் லைட்டிங் தீர்வுகளை கொடுக்கிறது.\nZ86 60W அன்ன பறவை விவரக்குறிப்பு\n[விவரக்குறிப்பு] ஒரு சூரிய தெரு லி ல் 60W அனைத்து ...\nC95 15W SMD விவரக்குறிப்பு\n[விவரக்குறிப்பு] 15-20W அனைத்து ஒன்று சூரிய Stre இல் ...\nS86 30W SMD விவரக்குறிப்பு\n[விவரக்குறிப்பு] ஒரு சூரிய தெரு லி ல் 30W அனைத்து ...\nZ88 120W SMD விவரக்குறிப்பு\n[விவரக்குறிப்பு] ஒரு சூரிய தெரு இல் 120W அனைத்து ...\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nசிறப்பாக வணிக லைட்டிங் மற்றும் கட்டடக்கலை விளக்குகளுக்கான வடிவமைக்கப்பட்ட உயர் இறுதியில் விளக்கு வணிகச்சின்னமாக, Suntisolar முக்கியமாக முன்னணி தொழில் வடிவமைப்பு மற்றும் சுற்று வடிவமைப்பு சூரிய ஆற்றல் மற்றும் LED தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது, மற்றும் உலக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பச்சை ஆற்றல் சேமிப்பு மற்றும் லைட்டிங் தீர்வுகளை கொடுக்கிறது.\nXUTAI புதிய எரிசக்தி தொழில்நுட்பத்தை கோ., லிமிட்டெட்\n@ 2019 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nNo.229, Tongshinan சாலை, Zhifu மாவட்டம், யண்டை பெருநகரம், சீனா\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. கையேடு , சூடான தயாரிப்புகள் , வரைபடம் , AMP ஐ மொபைல்\nசூரிய புல்வெளி லெட் கார்டன் ஒளி , லெட் சூரிய தெரு லைட், சூரிய தெரு லைட், IP65 சூரிய தெரு லைட், சூரிய கார்டன் ஒளி, சூரிய ஒளித் தோட்டம் ,\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-10-18T07:49:15Z", "digest": "sha1:L3Z7MYUEOADG2ZFMZHZIJXM6VDCRP2PH", "length": 10266, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "ரோம் நகரிலுள்ள வெரானோ கல்லறை | Athavan News", "raw_content": "\nகோட்டாபயவை கைது செய்வதற்கான நடவடிக்கை என்னாலேயே தடுக்கப்பட்டது: விஜயதாஸ\nடிசம்பரில் உள்ளூராட்சி தேர்தல் – பழனிசாமி உறுதி\nபோர் நிறுத்தத்தை மீறி சிரியாவின் எல்லை நகரத்தில் தாக்குதல்\nமுஸ்லிம்களின் உரிமைகளை சட்டரீதியாக பறிப்பதற்கான சூழ்ச்சி நடைபெறுகிறது – ஹிஸ்புல்லாஹ்\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇலங்கை - இந்திய உறவு வானத்தை தொட்டுவிட்டது - இந்திய உயர்ஸ்தானிகர்\n\"வீழ்த்தப்பட்ட ஒரு தேசத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுவரும் முயற்சியின் வெற்றி\" - சுரேன் ராகவன்\nயாழிற்கு ஏனைய நாடுகளிலிருந்தும் விரைவில் விமான சேவை : பிரதமர் ரணில்\nUpdate - யாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nஜப்பான் நாட்டின் தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்\nசீமானின் கருத்து எழுவரின் விடுதலைக்கு பாதகமாக அமையும் - வீரமணி\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்டாம்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\n‘மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nநீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nTag: ரோம் நகரிலுள்ள வெரானோ கல்லறை\nகல்லறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கைப்பற்றல்\nஇத்தாலியில் கல்லறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 1 கிலோ கிராம் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரி���் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ரோம்... More\nஅரசியல் கட்சிகளின் ஆதரவினை கோரவில்லை தமிழ் மக்களின் ஆதரவினையே கோருகின்றோம் – வாசுதேவ\n“வீழ்த்தப்பட்ட ஒரு தேசத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுவரும் முயற்சியின் வெற்றி” – சுரேன் ராகவன்\nஇலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்திற்கு நிதியமைச்சர் ஆதரவு\nதமிழர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை தரவேண்டும் – மாவை வேண்டுகோள்\nகழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் : மீண்டும் சிக்கலில் பிரியங்க பெர்னாண்டோ\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nவெளிநாட்டு மணமகன் குறித்த விளம்பரம் – 5 இலட்சம் வரையில் பண மோசடி\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\nபோர் நிறுத்தத்தை மீறி சிரியாவின் எல்லை நகரத்தில் தாக்குதல்\nமுஸ்லிம்களின் உரிமைகளை சட்டரீதியாக பறிப்பதற்கான சூழ்ச்சி நடைபெறுகிறது – ஹிஸ்புல்லாஹ்\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nநீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை\nபத்திரிகை கண்ணோட்டம் – 18-10-2019\nபிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/04/blog-post_689.html", "date_download": "2019-10-18T07:26:11Z", "digest": "sha1:XHCM7QTGS4P57WITCIVWJBAOKQI635JX", "length": 11792, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "சிகிச்சைக்கு வந்த பெண்ணை செல்போனில் படம் எடுத்த டாக்டர்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled சிகிச்சைக்கு வந்த பெண்ணை செல்போனில் படம் எடுத்த டாக்டர்..\nசிகிச்சைக்கு வந்த பெண்ணை செல்போனில் படம் எடுத்த டாக்டர்..\nசென்னை மயிலாப்பூரில் டாக்டர் சிவகுருநாதன் (64) என்பவர் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். எம்.டி. ஜெனரல் மருத்துவ படிப்பு முடித்த அனுபவம் வாய்ந்த இவரிடம் பல்வேறு பகுதியில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்வார்கள். திருவள்ளூரை சேர்ந்த பெண் ஒருவரின் தாய் வீடு மயிலாப்பூரில் உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் டாக்டர் சிவகுருநாதனிடம் சிகிச்சை பெற நேற்று சென்றார்.\nடாக்டரிடம் பிரச்சனைகளை எடுத்து கூறிய அந்த பெண்ணை பரிசோதனை செய்வதற்காக அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தார். அப்போது தனது செல்போனில் அந்த பெண்ணை ரகசியமாக படம் பிடித்துள்ளார். அவரது உடல் ஆடையை கலைந்து படம் பிடித்ததை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். சிகிச்சை அளிக்க கூடிய டாக்டர் எதற்காக செல்போனில் படம் பிடிக்கிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டது.\nஇதுகுறித்து மயிலாப்பூர் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர் சிவகுருநாதன் வைத்திருந்த செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண்ணின் படம் பதிவாகி இருந்தது. இதையடுத்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த ‘மெமரிகார்டை’ போலீசார் சோதனை செய்தனர். மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பெண் நோயாளிகளை படம் பிடித்த காட்சிகள் இருந்துள்ளது.\nகைது செய்யப்பட்ட டாக்டருக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் 2 மகள்கள் டாக்டர் ஆவார்கள்.\nசிகிச்சைக்கு வந்த பெண்ணை செல்போனில் படம் எடுத்த டாக்டர்.. Reviewed by Unknown on Saturday, April 28, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வ��்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/17742-pyar-prema-kadhal-cinema-review.html", "date_download": "2019-10-18T05:56:02Z", "digest": "sha1:WZOX67Y2SMBSNWCDV7LTSXYF6VU5UCXF", "length": 13888, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "பியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nபிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம் பியார் பிரேமா காதல்.\nஹரிஷ் கல்யாண் பல மாதங்களாக பக்கத்து கம்பெனியில் வேலை பார்க்கும் ரைஸாவை ஒரு தலையாக காதலிக்கின்றார். திடீரென்று ஒருநாள் அவருக்கே ஷாக் கொடுக்கின்றார் ரைஸா. ஆம், ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே ரைஸாவும் சேர, அதை விட ஷாக்காக ரைஸாவே முன்வந்து ஹரிஸிடம் பேசுகின்றார்.\nஅதன் பிறகு இவர்கள் பேச்சு, பழக்கம் எல்லாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர, ஹரிஷ் திருமணம் என்று வந்து நிற்கின்றார், ரைஸாவோ நான் நட்பாக தான் பழகினேன், திருமணம் செட் ஆகாது என்கின்றார். மேலும், எனக்கு கனவுகள் நிறையவுள்ளது என்றும் சொல்ல, பிறகு இவர்களுக்குள் வெடிக்கும் செல்லமான ஈகோ, ஒரு ஷாக்கிங்கான பிரிவு என்று கலகலப்பாக சொல்லியிருக்கின்றார் அறிமுக இயக்குனர் இளன்.\nஹரிஷ் கல்யாண், ரைஸா இருவருமே நடித்துள்ளார்கள் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு தியேட்டரில் உள்ளவர்களே வெட்கப்பட்டு தலை குனிந்தாலும் ஆச்சரியமில்லை. ஹரிஷ், ரைஸா பாஸ் மார்க். படம் முழுவதுமே இவர்களை சுற்றியே கதை நகர்ந்தாலும், அவ்வப்போது தீப்ஸ், முனிஷ்காந்த் வரும் காட்சிகள் காமெடிக்கு பஞ்சமில்லை. அதிலும் முனிஷ்காந்திடம் ஹரிஷ் அறிவுரை கேட்கும் காட்சிகள் எல்லாம் சிரிப்பிற்கு கேரண்டி. அதேபோல் அறிமுக நடிகர் தீப்ஸும், ரைஸா, ஹரிஷ் ஆபிஸிலேயே ரொமான்ஸ் செய்வதை பார்த்து, ‘ஹிம்ம் சூப்பர், கொஞ்ச நேரத்திற்கு இங்கு ப்ளம்பிங் வேலை நடக்கின்றது, யாரும் வராதீர்கள்’ என்று தன் பங்கிற்கு கவுண்டர் கொடுத்து மனதில் நிற்கின்றார்.\nமுதல் படத்திலேயே ஒரு சர்ச்சையான டாபிக், லிவிங்-டு-கெதர், அதை இளன் கையாண்ட விதம் பாராட்டத்தக்கது. ஏனெனில் இப்படத்தின் முடிவில் பெற்றோர்களே ‘அட இதில் என்ன தப்பு இருக்கின்றது’ என சொல்ல வைத்துவிடுவார் போல, முதல் படத்திலேயே முத்திரை.\nபடம் முழுவதும் ரைஸா, ஹரிஷ் காதல் காட்சிகள் நிரம்பி வழிந்தாலும், அதற்கு உயிர் கொடுத்ததே இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் தான். இது தான் யுவனுக்கான களம் என்று நிரூபித்துவிட்டார், இப்படி ஒரு ஆல்பத்தை கேட்டு எத்தனை நாள் ஆகுது என்று நம்மையே கேட்க வைத்துவிட்டார். அதிலும் பின்னணியில் யுவன் என்றுமே முன்னணி தான்.\nபடத்தில் இவர்களை தாண்டி நாகேஷ் மகன் ஆனந்த்பாபு, ஹரிஷின் அப்பாவாக நடித்திருப்பவர் என பலரும் மனதில் நிற்கின்றனர். கலகலப்பாக செல்லும் முதல் பாதி, இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்கள் மட்டுமே கொஞ்சம் மெதுவாக நகர்கின்றது. அதையும் சேர்த்து கிளைமேக்ஸில் ஸ்கோர் செய்து விடுகின்றனர்.\nபடத்தின் ���ளிப்பதிவும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது, வசனங்களும் இன்றைய ட்ரெண்ட் வார்த்தைகளை பயன்படுத்தியது எளிதில் இளைஞர்களை சென்றடையும், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ட்ரைலரில் வந்த மெடிக்கல் ஷாப் காமெடி முதல், கிளைமேக்ஸில் தங்களுக்கு எது முக்கியம் என்று ஹரிஷ், ரைஸா சீரியஸாக பேசும் இடத்திலும் சரி கச்சிதமான வசனங்கள்.\nஇந்த கால ட்ரெண்ட் காதலர்களுக்கான கொண்டாட்டம்.\n« பிரபல நடிகை கணவரால் சுட்டுக் கொலை விஸ்வரூபம் -2 எப்படி\nஅசுரன் - சினிமா விமர்சனம்- வெற்றி மாறனின் வெறித்தனமான கதைக் களம்\nநம்ம வீட்டு பிள்ளை சினிமா விமர்சனம் - குட் கம்பேக் சிவகார்த்திகேயன்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு …\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள…\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடைய…\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதா…\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Reverse+Repo+rate?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T05:54:48Z", "digest": "sha1:IIAGMON45Q7AJ5GGQTWDS2CKHMWEDHD6", "length": 7919, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Reverse Repo rate", "raw_content": "\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் மீண்டும் விசாரணை\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \n4 ஆண்டுகளாக பழகிய பெண்ணை ஏமாற்ற முயன்ற துணை ஆட்சியர்\nஅரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் \n‘உலக அளவில் 220 கோடி பேருக்கு பார்வை குறைபாடு’ - ஆய்வு அறிக்கை\nகன்னிகா பரமேஸ்வரிக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்\nவீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைகிறது\nநாட்டிலேயே சுத்தமான ரயில் நிலையம் ஜெய்ப்பூர்\n“ ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார்”- கராத்தே தியாகராஜன்\nஒரே நாளில் தங்கம் ‌சவரனுக்கு ரூ.360 குறைந்தது\n370 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் மீண்டும் விசாரணை\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \n4 ஆண்டுகளாக பழகிய பெண்ணை ஏமாற்ற முயன்ற துணை ஆட்சியர்\nஅரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் \n‘உலக அளவில் 220 கோடி பேருக்கு பார்வை குறைபாடு’ - ஆய்வு அறிக்கை\nகன்னிகா பரமேஸ்வரிக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்\nவீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைகிறது\nநாட்டிலேயே சுத்தமான ரயில் நிலையம் ஜெய்ப்பூர்\n“ ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார்”- கராத்தே தியாகராஜன்\nஒரே நாளில் தங்கம் ‌சவரனுக்கு ரூ.360 குறைந்தது\n370 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்���ார் முதலமைச்சர்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/India+vs+Australia/1", "date_download": "2019-10-18T07:21:49Z", "digest": "sha1:TNO4GBSCNJ44B5QOPT5UL6UAYUQLRLJN", "length": 8239, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | India vs Australia", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nடெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு\nகிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது மோசடி வழக்கு\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\nகொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nடெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு\nகிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது மோசடி வழக்கு\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \nசிங்கத்துக்கு அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த இளைஞர் - வீடியோ\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\nகொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/elephant+cane/19", "date_download": "2019-10-18T06:06:03Z", "digest": "sha1:GN6F7TMXPGVT6JWWWEBOJF5WMQAPK2KF", "length": 5119, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | elephant cane", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. கட்சிகளின் சின்னங்கள் உருவான சுவாரஸ்ய பின்னணி\nநெற்பயிரை சேதப்படுத்தியதால் யானை சுட்டுக்கொலை\nபேருந்தின் கண்ணாடியை உடைத்த காட்டுயானை\nஓசூர் அருகே ஏரியில் காட்டு யானைகள் ஆனந்தக் குளியல்\nவனத்துறையினர் வரவில்லை.. யானையை விரட்ட முயன்றபோது விவசாயி உயிரிழப்பு\nநம்பிக்கையோடு செயல்படுங்கள்.. வாழ்க்கை வரமாகும்...\nகேரள பெண் யானை கின்னஸ் சாதனை\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. கட்சிகளின் சின்னங்கள் உருவான சுவாரஸ்ய பின்னணி\nநெற்பயிரை சேதப்படுத்தியதால் யானை சுட்டுக்கொலை\nபேருந்தின�� கண்ணாடியை உடைத்த காட்டுயானை\nஓசூர் அருகே ஏரியில் காட்டு யானைகள் ஆனந்தக் குளியல்\nவனத்துறையினர் வரவில்லை.. யானையை விரட்ட முயன்றபோது விவசாயி உயிரிழப்பு\nநம்பிக்கையோடு செயல்படுங்கள்.. வாழ்க்கை வரமாகும்...\nகேரள பெண் யானை கின்னஸ் சாதனை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/09/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE/", "date_download": "2019-10-18T07:12:58Z", "digest": "sha1:MXMZ4RNTN4IOQTDQCPU5BBFO3AYX4MH3", "length": 33246, "nlines": 100, "source_domain": "www.vidivelli.lk", "title": "இலங்கையின் புதிய அடையாளம் ‘தாமரைக் கோபுரம்’", "raw_content": "\nஇலங்கையின் புதிய அடையாளம் ‘தாமரைக் கோபுரம்’\nஇலங்கையின் புதிய அடையாளம் ‘தாமரைக் கோபுரம்’\nஉலகின் பல்­வேறு நாடு­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு அந்­நா­டு­களில் உள்ள உய­ர­மான கட்­டி­டங்கள், கோபு­ரங்­க­ளையே குறிப்­ப­துண்டு. எனினும் இலங்­கையைப் பொறுத்­த­வரை அவ்­வா­றான உய­ர­மான கோபு­ரங்­களோ கட்­டி­டங்­களோ இது­வரை அமையப் பெற­வில்லை. இந்நிலை­யில்தான் இந்த வாரம் கொழும்பில் திறந்து வைக்­கப்­பட்ட ‘தாமரை கோபுரம்’ இலங்­கைக்குப் புதிய அடை­யா­ளத்தைப் பெற்றுத் தந்­துள்­ளது.\n2012 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இதன் கட்­டு­மானப் பணிகள் பல்­வேறு அர­சியல் இழு­ப­றி­க­ளுக்குப் பின்னர் கடந்த 16 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சே­ன­வினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் திங்கட் கிழமை முதல் இந்தக் கோபுரம் பொதுமக்கள் பார்­வைக்­காக திறக்­கப்­ப­ட­வுள்­ளது. இனி நீங்கள் கொழும்­புக்கு வந்தால் நிச்­சயம் இந்தக் கோபு­ரத்தில் ஏறி கொழும்பு நகரைப் பற­வையின் கண் பார்வை (Bird Eye View) யில் பார்த்­து­விட்­டுத்தான் செல்ல வேண்டும்.\nகொழும்பின் டி.ஜே.விஜே­வர்­தன மாவத்­தையில் உள்ள பேர­வாவி மற்றும் இலங்கை தபால்­சேவை தலை­மை­யகம் என்­ப­வற்­றிக்கு மிக அண்­மையில் இந்த கோபுரம் அமைந்­துள்­ளது. சிங்­கள மொழியில் ‘நெலும் குலுன’ என அழைக்­கப்­படும் இந்த கோபுரம் 356 மீற்றர் உயரம் கொண்­ட­தாகும். கொழும்பு நகரின் எந்­த­வொரு பகு­தியில் இருந்தும் முக்­கிய சாலை­களில் இருந்தும் இந்த கோபு­ரத்தைக் காணலாம். மேலும் சீரான கால­நி­லையின் போது சிவ­னொ­ளி­பா­த­ம­லையை இந்தக் கோபு­ரத்­தி­லி­ருந்து காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருக்கும்.\nஇலங்­கையின் டிஜிட்டல் தொழில்­நுட்­பத்தில் புதிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக ஒரு தொலை­தொ­டர்பு மையத்­தினை உரு­வாக்­கு­வதும் இலங்­கையின் சுற்­றுலா கைத்­தொ­ழி­லினை மேம்­ப­டுத்­து­வ­துமே இந்த கோபுரம் அமைக்­கப்­பட்­டதன் பிர­தான நோக்­கங்­க­ளாகும்.\nதற்­போது பிரான்ஸின் ஈபிள் கோபுரம், டுபாயின் புர்ஜ் கலீபா, மலே­சி­யாவில் பெட்­ரோணர் இரட்டை கோபுரம், அமெ­ரிக்­காவின் எம்­பெயர் கோபுரம் ஆகிய நகர சின்­னங்­க­ளுடன் இலங்­கையின் தாமரை கோபு­ரத்தின் பெயரும் இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nஇந்த கோபு­ரத்தின் வடி­வ­மைப்பு தாமரை மல­ரினை பிர­தி­ப­லிப்­ப­தாக உள்­ளது. தாமரை மலர் இலங்­கையின் பாரம்­ப­ரி­யத்­துடன் பின்னிப் பிணைந்­துள்­ளதால் இந்த வடிவம் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கின்­றது. மேலும் இந்த மலர் வடி­வ­மைப்பு நாட்டின் செழிப்­பான வளர்ச்­சியை பிர­தி­ப­லிப்­ப­தாக உள்­ளது.\nஇந்தக் கோபு­ரத்தின் தொழில்­நுட்ப வடி­வ­மைப்பு மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் கட்­ட­டக்­கலைப் பிரிவின் மூலம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த வடி­வ­மைப்புக் குழு­வினை மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் விரி­வு­ரை­யா­ளர்­க­ளான பேரா­சி­ரியர் நிமல் டி சில்வா, பேரா­சி­ரியர் சமித்த மான­வடு மற்றும் பேரா­சி­ரியர் சித்ரா வெட்­டிக்­கார ஆகியோர் தலைமை தாங்கி வழி­ந­டத்­தி­யுள்­ளனர். இந்த கோபு­ரத்தின் வடி­வ­மைப்பு, தொழில்­முறை ஆலோ­சனை மற்றும் செலவுக் கட்­டுப்­பாடு போன்­ற­வற்றை இந்­தக்­கு­ழுவே முகா­மைத்­துவம் செய்­தது.\nஅத்­துடன் சீனாவின் தேசிய இலத்­தி­ர­னியல் ஏற்­று­மதி, இறக்­கு­மதி கூட்­ட­மைப்பு (சி.ஈ.ஐ.ஈ.சி) மற்றும் ஏரோஸ்ப்பேஸ் லோங் மார்ச் இன்­டர்­நெ­ஷனல் ஆகிய கூட்­ட­மைப்­பு­களின் ஒத்­து­ழைப்­புடன் இலங்­கையின் கட்­ட­டக்­கலை வடி­வ­மைப்­பா­ளர்கள் இந்த கோபு­ரத்தின் அமைப்பை வரைந்து வட��­வ­மைத்­துள்­ளனர்.\nகோபு­ரத்­தினுள் உள்­நு­ழை­வ­தற்கு 4 நுழை­வா­யில்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதில் இரண்டு நுழை­வா­யில்கள் பிர­தம அதி­திகள், நாட்டுத் தலை­வர்கள் போன்றோர் உள்­நு­ழை­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதன் பிர­தான நுழை­வாயில் விசேட தேவை­யு­டை­ய­வர்கள் நுழை­வ­தற்கு வச­தி­யாக அமைக்­கப்­பட்­டுள்­ளது. மீத­முள்ள ஒரு நுழை­வாயில் பொதுமக்கள் மற்றும் சுற்­று­லாப்­ப­ய­ணிகள் நுழை­வ­தற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.\nகோபு­ரத்தின் அடிப்­ப­குதி 4 மாடி­களைக் கொண்­ட­மைந்­துள்­ளது. இது தாம­ரையின் இதழ்­களை ஒத்த அமைப்­பி­லேயே வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. அடித்­த­ளத்தில் சமை­ய­ல­றைகள், உப­க­ர­ணங்­களை களஞ்­சி­யப்­ப­டுத்தும் அறைகள் மற்றும் பிரத்­தி­யே­க­மான அறைகள் என்­பன அடங்­கு­கின்­றன. முத­லா­வது மாடியில் வர­வேற்பு நுழை­வாயில் மண்­டபம், பார்­வை­யாளர் மையம், கண்­காட்சி மண்­டபம், நாட்­டுப்­புற அருங்­காட்­சி­யகம், தொலை­தொ­டர்­பாடல் அருங்­காட்­சி­யகம் மற்றும் துணை அறைகள் என்­பன அமைக்­கப்­பட்­டுள்­ளன.\nஇரண்­டா­வது மாடியில் பார்­வை­யாளர் மையம், கண்­காட்சி அரங்கம், உப­க­ரண அறைகள் மற்றும் துணை அறைகள் என்­பன அமைக்­கப்­பட்­டுள்­ளன.\nமூன்­றா­வது மாடியில் அலு­வ­ல­கங்கள், உப­க­ரண அறைகள் மற்றும் துணை அறைகள் என்­பன அமைக்­கப்­பட்­டுள்­ளன. கோபு­ரத்தின் அடித்­தளம் 15 மீற்றர் உயரம் கொண்­ட­தாகும்.\nதாமரை கோபு­ரத்தின் தண்­டுப்­ப­குதி 200 மீற்றர் நீளம் கொண்­ட­தாகும். இதில் செங்­குத்து சுழற்­சிக்­கான படிகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. மற்றும் இலங்­கையின் அதி­வே­க­மாக உயரும் மின்­தூக்­கி­களும் இந்த தண்­டுப்­ப­கு­தியில் பொருத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் கோபு­ரத்தின் பிரத்­தி­யேக தேவை­க­ளுக்­கான குழாய்­களும் இதில் பொருத்­தப்­பட்­டுள்­ளன.\nதாமரை கோபு­ரத்தின் மொத்த அழகும் சங்­க­மிக்கும் பகுதி கோபுர வீடாகும். இந்த பகுதி தாமரை மொட்டின் அமைப்பில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. 8 மாடி­களைக் கொண்ட இந்த கட்­ட­மைப்பில் வியக்க வைக்கும் பல்­வேறு சிறப்­பம்­சங்கள் அடங்­கி­யுள்­ளன.\nஇந்த கோபுர வீட்டின் முதலாம் மாடி ஒளிப­ரப்பு அலை அறை­யாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இரண்டாம் மாடி தொலைக்­காட்சி அலை­களை அனுப்பும் அறை­யாக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வு��்­ளது. மூன்றாம் மற்றும் நான்காம் மாடிகள் விழாக்கள் மற்றும் வைப­வங்­களை நடாத்தும் பிர­தான திரு­மண வர­வேற்பு மண்­ட­ப­மா­கவும் கேட்போர் கூட­மா­கவும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இதில் 700 பார்­வை­யா­ளர்கள் ஒரே நேரத்தில் அமரக் கூடிய வசதி கணப்­ப­டு­கின்­றது.\nஇதில் அமைந்­துள்ள ஐந்தாம் மாடி விசேட கட்­ட­டக்­கலை அம்­சங்­க­ளுடன் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இது சுழலும் திறன்­கொண்ட விசேட உண­வ­க­மாகும். இந்த உண­வ­கத்தில் ஒரே நேரத்தில் 300 பேர் அம­ரக்­கூ­டிய வசதி காணப்­ப­டு­கின்­றது. 90 நிமி­டத்­திற்கு ஒரு சுழற்சி என இந்த உண­வகம் சுழன்று கொண்டே இருப்­பதால் உணவு உட்­கொண்ட வண்­ணமே கொழும்பு நக­ரத்தின் அழகை ஒரே பார்­வையில் இர­சிக்கக் கூடிய அரிய வாய்ப்பு நமக்கு கிடைக்­கின்­றது.\nஆறா­வது மாடியில் விசேட சொகுசு அறைகள் காணப்­ப­டு­கின்­றன. ஏழா­வது மாடி வெளிப்­புற பார்­வைத்­த­ள­மா­கவும் கண்­கா­ணிப்புத் தள­மா­கவும் விளங்­கு­கின்­றது. இந்­தப்­ப­குதில் நின்­ற­வாறே கொழும்பு நகரை துல்­லி­ய­மாக ரசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்­கின்­றது. எட்­டா­வது மாடி காற்­றோட்ட உப­க­ரண அறை­யாக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.\nஇந்­தப்­ப­குதி கோபுர வீட்­டுக்கு மேல் உள்ள பகு­தி­யாகும். பொது­மக்கள் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டாத இந்த இடத்தில் தொலைக்­காட்சி மற்றும் வானொலி பண்­ப­லை­களின் அன்­டெ­னாக்கள் அடங்­கு­கின்­றன. இங்கு அமைக்­கப்­பட்­டுள்ள அன்­டெ­னாக்கள் வெவ்­வேறு அதிர்­வ­லை­களை துல்­லி­ய­மாகப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய அமைப்பில் அமைக்­கப்­பட்­டுள்­ளன. கோபு­ரத்தின் 250 ஆவது மீற்றர் தொடக்கம் கோபு­ரத்தின் எல்லை வரை இந்த அன்­டெ­னாக்கள் அமை­யப்­பெற்­றுள்­ளன.\nஅந்த வகையில் இந்த கோபு­ரத்தில் 50 தனித்­தனி ஒளிப­ரப்பு சேவைகள் 20 தொலை­தொ­டர்­பாடல் சேவைகள், பாது­காப்பு சமிக்­ஞைகள், கொழும்பின் கட்­டி­டங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள எண்­ணி­ல­டங்­காத தொலைக்­காட்சி மற்றும் பண்­ப­லையின் அன்­டெ­னாக்­களில் இருந்து வெளி­வரும் சக்­தி­வாய்ந்த அலை­களை நீக்­குதல் குறைத்தல் போன்ற வச­திகள் போன்­றன அமை­யப்­பெற்­றுள்­ளன.\nதாமரை கோபுரம் தெற்­கா­சி­யாவின் மிக உயர்ந்த கோபு­ர­மாக இருப்­பது அதன் தனிச்­சி­றப்­பாகும். 12 மாடி­களைக் கொண்­ட­மைந்த இந்த கோபுரம் 356.3 மீற்றர் உயரம் கொண்­ட��ு. இது உலகின் மிக உயர்ந்த கோபு­ரங்­களில் 19 ஆவது இடத்­தையும் ஆசி­யாவில் 11 ஆவது இடத்­தையும் பிடித்­துள்­ளது. பாரிஸ் நக­ரத்தின் பிர­சித்தி பெற்ற ஈபிள் கோபு­ரத்தை விட இந்த கோபுரம் 32 மீற்றர் உய­ர­மா­ன­தாகும்.\n104.3 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலவில் 7 வரு­டங்­களில் இந்த கோபுரம் கட்­டி­மு­டிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை நிர்­மா­ணிப்­ப­தற்­கான நிதி­யு­த­வி­யினை சீனாவின் மக்கள் குடி­ய­ரசு வங்­கி­யான எக்ஸிம் (EXIM) வங்கி வழங்­கி­யுள்­ளது. இதன் நிர்­மாணப் பணிகள் 12.11.2012 அன்று ஆரம்­பிக்­கப்­பட்­டன. அன்­றி­லி­ருந்து சரி­யாக 912 நாட்­களில் அதா­வது 2015 மே மாதத்தில் நிர்­மாணப் பணி­களை பூர்த்தி செய்ய திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. எனினும் குறிக்­கப்­பட்ட திக­தி­யி­லி­ருந்து நான்கு வரு­டங்­களின் பின்­னரே இது திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த தாமதம் கார­ண­மாக அர­சாங்­கத்­திற்கு 5475 மில்­லியன் ரூபா நஷ்டம் ஏற்­பட்­டுள்­ள­தாக கணக்­காய்­வாளர் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள விசேட கணக்­காய்வு அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nஇந்த கோபுரம் அமைந்­துள்ள காணியின் மொத்த பரப்பு 27,538 கன மீற்றர் ஆகும். இதன் வாக­னத்­த­ரிப்­பி­டத்தில் ஒரே நேரத்தில் 207 வாக­னங்­களை நிறுத்தி வைக்­கக்­கூ­டிய வசதி உள்­ளது.\nஇந்த கோபு­ரத்தில் 8 மின்­னு­யர்த்­திகள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. இதில் பொருத்­தப்­பட்­டுள்ள பய­ணி­க­ளுக்­கான 3 மின்­னு­யர்த்­திகள் ஒரு செக்­க­னுக்கு 7 மீற்றர் எனும் வேகத்தில் உயரும் வல்­லமை கொண்­ட­வை­யாகும். மேலும் பய­ணி­க­ளுக்­காக அமைக்­கப்­பட்­டுள்ள மேலும் இரு மின்­னு­யர்த்­திகள் ஒரு செக்­க­னுக்கு 5 மீற்றர் எனும் தூரத்தில் பய­ணிக்கக் கூடிய வல்­லமை கொண்­டவை. இவை இரண்டும் இலங்­கையின் அதி­வே­க­மாக பய­ணிக்கும் முதல் இரண்டு மின்­னு­யர்த்­தி­க­ளாகும்.\nஅத்­துடன் கோபு­ரத்தின் தேவை­க­ளுக்­கா­கவும் தனிப்­பட்ட சேவை­க­ளுக்­கா­கவும் மெது­வாக இயங்­கக்­கூ­டிய இரண்டு மின்­னு­யர்த்­திகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.\nகோபு­ரத்தில் உள்ள இந்த விசேட மின்­னு­யர்த்­திகள் மூலம் கோபு­ரத்தின் உச்­சிக்கு வெறு­மனே 40 செக்­கன்­களில் பய­ணிக்க முடியும்.\nதாமரை கோபு­ரத்தை அமைப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் 2008 ஆம் ஆண்டில் தொடங்­கப்­பட்­ட­போதும் முன்­னைய அர­சாங்­கத்தில் ஏற��­பட்ட அர­சியல் மற்றும் பல்­வேறு சர்ச்­சைகள் கார­ண­மாக இந்த கோபு­ரத்தின் கட்­டு­மா­னப்­ப­ணிகள் 2012 ஆம் ஆண்­டி­லேயே தொடங்­கப்­பட்­டன.\nஇந்த கோபு­ரத்தை திறந்து வைக்கும் வைப­வத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பேசிய விட­யங்கள் நாட்டு மக்கள் மத்­தியில் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளன. இந்த கோபு­ரத்தின் கட்­டு­மா­னப்­ப­ணி­க­ளுக்­காக சீனா­வினால் வழங்­கப்­பட்ட 12 பில்­லியன் ரூபா­வினை 10 வரு­டங்­க­ளுக்கு வரு­ட­மொன்­றுக்கு 240 கோடி என்ற அடிப்­ப­டையில் திருப்பிச் செலுத்த வேண்டும்.\nசீனா எக்ஸிம் வங்­கியால் 16 பில்­லியன் ரூபா வழங்­கப்­ப­டு­வ­தாக இருந்­த­போ­திலும் 12 பில்­லி­யனே கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. 2012 இல் இந்த கோபு­ரத்தை அமைப்­ப­தற்­காக அலிட் என்ற நிறு­வ­னத்­துக்கு அப்­போ­தைய அர­சாங்கம் 2 பில்­லி­யனை வழங்­கி­யுள்­ளது. எனினும் சீன அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் அந்த நிறு­வனம் தொடர்­பா­கவும் குறித்த பணம் தொடர்­பா­கவும் தேடிப்­பார்த்­த­போது அப்­ப­டி­யொரு நிறு­வ­னமே கிடை­யாது என்றும் அது போலி­யான முக­வரி என்றும் தகவல் கிடைக்­கப்­பெற்­ற­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். குறித்த பணத்­துக்கும் நிறு­வ­னத்­துக்கும் என்ன நடந்­தது என தெரி­யாமல் போன­தாக அவர் தெரி­வித்தார். ஜனா­தி­ப­தியின் இந்தக் கூற்று பலத்த சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது. இது தொடர்பில் விசேட குழு­வொன்றை அமைத்து விசா­ரிக்கப் போவ­தாக ‘கோப்’ குழுவின் தலைவர் சுனில் ஹந்­து­நெத்தி எம்.பி. கூறி­யுள்ளார்.\nசமூக வலைத்­த­ளங்­களில் இந்த கோபுரம் முன்னைய அரசாங்கத்தின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்டது என்றும் இதனை நாட்டுக்கு வழங்கியது தமது முன்னாள் ஜனாதிபதி என்றும் மஹிந்த ராஜபக்சவே என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தாமரை கோபுரத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் வைபவத்துக்கு நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.\nமேலும் நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயங்களும் ஏராளம் இருக்கத்தக்க கடன்பட்டு இப்படியொரு ஆடம்பர கோபுரம் தேவையா என்றும் பொதுமக்கள் வினவுகின்றனர்.\nநாட்டு மக்களின் அடிப்படை ���ேவைகளை பூர்த்தி செய்யாமல் இப்படியொரு கோபுரம் தேவையா என வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள் வினவுகின்றனர். அத்துடன் இந்த நிர்மாணப்பணிகள் இன்னும் முழுமையாகப் பூர்த்தியாகவில்லை. இதனை பூர்த்தி செய்ய மேலும் 300 கோடி ரூபா பணமும் குறிப்பிட்டளவு காலமும் தேவை. மீதமுள்ள நிர்மாணப் பணிகளுக்கு தேவையான செலவை இலங்கை அரசாங்கமே ஏற்றுள்ளது.\nதாமரை கோபுரம் குறித்து நாட்டுப்பிரஜையாக ஒவ்வொருவரும் பெருமைப்பட்ட போதிலும் இதற்காக பெறப்பட்ட கடனை இலங்கை மக்களாகிய நாம்தான் செலுத்த வேண்டும் என்பதை யும் மறந்துவிடக் கூடாது.\n‘வன்முறை தீர்வல்ல’ என்பதே அஷ்ரபின் கோட்பாடாகவிருந்தது\nஎதிரணியில் அமர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முஸ்லிம் கட்சிகள் முன்வர வேண்டும்\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு முல்லுகளும் October 10, 2019\nகைதுக்கு முன் ஒரு ‘தமிழ் முஸ்லிமாக’ வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு ‘சிங்கள முஸ்லிமாக’ வாழ ஆசைப்படுகிறேன் October 10, 2019\nசமூகம் மீதான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவது எப்போது\nநாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள் October 8, 2019\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு…\nதேசத்தின் பேராபத்து ‘சிறுவர் துஷ்பிரயோகம்’\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத…\nநெறிப்படுத்தப்பட வேண்டிய கொழும்பு நகர குத்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/author/a-r-a-fareel/page/2/", "date_download": "2019-10-18T07:28:04Z", "digest": "sha1:V22QLCCLJOUQ2NMQZ4RCFKPSILSH4TTA", "length": 9039, "nlines": 67, "source_domain": "www.vidivelli.lk", "title": "Page 2", "raw_content": "\nஏமாற்றப்பட்ட ஹஜ் விண்ணப்பதாரர்களின் கட்டணங்களை திருப்பி செலுத்தினார் முகவர்\nஹஜ் கட­மைக்­காக ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் எட்­டுப்­பே­ரிடம் உரிய கட்­ட­ணங்­களை அற­விட்­டுக்­கொண்டு அவர்­க­ளுக்­கான ஹஜ் பயண ஏற்­பா­டு­களைச் செய்­யாது இறுதி நேரத்தில் ஏமாற்­றிய ஹஜ் முகவர் ஒருவர் நேற்று முன்­தினம் மாலை உரிய கட்­ட­ணங்­களை திருப்பிச் செலுத்­தினார். முகவர் நிலை­யத்­தினால் ஏமாற்­றப்­பட்டு இறுதி நேரத்தில் ஹஜ் யாத்­தி­ரையைத் தவ­ற­விட்ட 8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் இருவர் காத்­தான்­கு­டி­யையும் ஏனைய அறு­வரும் கொழும்பு பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். நேற்று முன்­தினம் ���ாலை எட்டு ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் ஹஜ்…\nமத பயங்கரவாதத்திற்கு பெளத்தம் மூலமே தீர்வு காணலாம்\nஅது ஒரு­வார நாளின் மாலை வேளை. கொழும்பு நகர்ப்­பு­றத்தின் ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சத்­தர்­ம­ரா­ஜிக விகாரை அது. விகாரை என்­பதன் விளக்கம் குரு­மார்கள் வசிக்கும் விடுதி என்­ப­தாகும். என்­றாலும் இந்தக் கட்­டடம் பொது­பல சேனாவின் காரி­யா­ல­ய­மாக உப­யோகப்படுத்­தப்­பட்­டது. அவ் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரும் இங்­கேயே தங்­கி­யி­ருந்தார். அந்த வளா­கத்தின் முற்­றத்தில் இளை­ஞர்கள் குழு­வொன்று கதிரைகளையும், மேசை­க­ளையும் ஒழுங்­கு­ப­டுத்திக் கொண்­டி­ருந்­து. அவர்கள் சமை­ய­லுக்­கான செயல்­வி­ளக்­கத்தை…\nமுஸ்லிம் தனியார் சட்டம் : சட்ட வரைபை உடன் சமர்பிக்குக\nஜனா­தி­பதித் தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாத இறு­தியில் அல்­லது டிசம்பர் மாத ஆரம்­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளதால் அதற்கு முன்பு உட­ன­டி­யாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தின் திருத்­தங்­க­ளுக்­கான சட்ட வரைபு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். தவறும் பட்­சத்தில் நாம் கூட்­டாக மேற்­கொண்ட முயற்­சிகள் தேவைப்­ப­டாத ஒன்­றா­கி­விடும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்­ச­ருக்கு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில்…\nஜனாஸா தொழுகை மறுப்பு விவகாரம் : மாதம்பிட்டி பள்ளி நிர்வாகத்திடம் பள்ளிவாசல் சம்மேளனம் விசாரணை\nகொழும்பு, மாதம்­பிட்டி ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழு­கை­யொன்று நடாத்த அனு­மதி மறுக்­கப்­பட்ட நிலையில் பள்­ளி­வாசல் வளா­கத்­தி­லுள்ள பாலர் பாட­சா­லையில் குறிப்­பிட்ட ஜனாஸா தொழுகை நடத்­தப்­பட்­ட­தாக கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்­துக்கு முறைப்­பாடு கிடைத்­த­தை­ய­டுத்து கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் விசா­ர­ணை­யொன்­றினை நடாத்­தி­யது. அறி­யாமல் செய்த இந்த தவ­றுக்கு சம்­பந்­தப்­பட்ட மஸ்ஜித் நிர்­வாகம் ஜனா­ஸா­வுக்கு உரிய குடும்ப அங்­கத்­த­வர்­க­ளிடம் மன்­னிப்புக் கோரி­ய­தாக கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள்…\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு முல்லுகளும் October 10, 2019\n��ைதுக்கு முன் ஒரு ‘தமிழ் முஸ்லிமாக’ வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு ‘சிங்கள முஸ்லிமாக’ வாழ ஆசைப்படுகிறேன் October 10, 2019\nசமூகம் மீதான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவது எப்போது\nநாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள் October 8, 2019\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு…\nதேசத்தின் பேராபத்து ‘சிறுவர் துஷ்பிரயோகம்’\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத…\nநெறிப்படுத்தப்பட வேண்டிய கொழும்பு நகர குத்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2018-2/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-10-18T06:05:47Z", "digest": "sha1:BPN6RQEXOC7ORIVLMNMPXJQQF4YLROGK", "length": 65042, "nlines": 225, "source_domain": "biblelamp.me", "title": "வேதம் மட்டுமே! வேறெதுவும் வேண்டாம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nநான் வாசித்த மூன்று நூல்கள்\nசமீபத்தில் அருமையான மூன்று ஆங்கில நூல்களை வாசிக்க முடிந்தது. என் மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்திருந்ததால் அவரைக் கவனித்துக்கொள்ளுவதற்காக ஊழியப்பணிகளில் இருந்து இரண்டு வாரம் ஓய்வெடுத்திருந்தேன். அந்தக் காலங்களைப் பிரயோஜனமாகப் பயன்படுத்தி இந்த நூல்களை வாசிக்கமுடிந்தது. உண்மையில் இந்த மூன்று நூல்களையும் ஒரே நேரத்தில் மாறி மாறி வாசித்தேன். ஒன்று கர்த்தரின் உடன்படிக்கையைப்பற்றி நண்பர் கிரெக் நிக்கல்ஸ் எழுதிய இறையியல் நூல் (The Covenant Theology, Greg Nichols, 365pgs). இது கவனத்தோடு பொறுமையாக வாசிக்கவேண்டிய இறையியல் ஆக்கம். இரண்டாவது, விசுவாச அறிக்கைகளின் அவசியத்தைப் பற்றி கார்ல் ட்ரூமன் எழுதிய நூல் (Creedal Imperative, Carl Trueman). மூன்றாவது போதக, பிரசங்க ஊழியப்பணி பற்றி ரொபட் ரேமன்ட் எழுதிய நூல் (The God Centered Preacher, Robert Reymond, 351pgs).\nஇந்த மூன்று நூல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததுபோல் காணப்பட்டாலும் ஒரு முக்கிய விஷயத்தில் மூன்று நூலாசிரியர்களும் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகவே நூலில் பல்வேறு விதங்களில் விளக்கியிருக்கிறார்கள். அதாவது இவர்கள் மூவரும் 16ம், 17ம் நூற்றாண்டு விசுவாச அறிக்கைகளின் அடிப்படையிலான சீர்திருத்த விசுவாசத்தை உறு���ியோடு விசுவாசிக்கிறவர்கள். இவர்களில் இருவர் பிரஸ்பிடீரியன் சபைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் சீர்திருத்த பாப்திஸ்து, என் நல்ல நண்பர். கார்ல் ட்ரூமனும், ரேமன்டும் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கையையும், நண்பர் நிக்கல்ஸ் 1689 விசுவாச அறிக்கையையும் விசுவாசிக்கிறவர்கள். முதலிரு பிரெஸ்பிடீரியன் இறையியலறிஞர்களும் சீர்திருத்த பாப்திஸ்துகளை மதிக்கிறவர்கள். அதேபோல் நண்பர் நிக்கல்ஸ் தன் நூலில் சினாட் ஆப் டோர்ட் மற்றும் பியூரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கைகளுக்கு மதிப்புக் கொடுத்து தன் நூலை எழுதியிருக்கிறார். சாதாரணமாக பிரெஸ்பிடீரியன் பிரிவினர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் பாப்திஸ்துகள் சீர்திருத்தவாதத்தை நம்புகிறவர்களாக இருக்க முடியாது (Baptists cannot be Reformed) என்று கருதி வந்தபோதும் இந்த இருவருக்கும் அந்த வியாதி இல்லை. இந்த இருவரும் சீர்திருத்த பாப்திஸ்து இறையியலறிஞர்களோடும், திருச்சபைகளோடும் நல்லுறவு வைத்து பல விஷயங்களில் இணைந்துழைக்கிறார்கள். அதேபோல் நண்பர் நிக்கல்ஸும் இருந்து வருகிறார். இந்த மூவருக்கும் 17ம் நூற்றாண்டில் பியூரிட்டன் பிரெஸ்பிடீரியன்களும், பியூரிட்டன் ஜோன் ஓவனின் கொங்கிரிகேஷனலிஸ்டுகளும், பியூரிட்டன் சீர்திருத்த பாப்திஸ்துகளும் நல்லறவு வைத்திருந்து இணைந்து பணியாற்றியிருந்ததை நன்கு அறிந்திருக்கிறார்கள்.\nநண்பர் கிரெக் நிக்கல்ஸின் கர்த்தரின் உடன்படிக்கைபற்றிய நூல், 16, 17ம் நூற்றாண்டு சீர்திருத்த பியூரிட்டன் காலப்பகுதிகளில் வெளிவந்த விசுவாச அறிக்கைகளைப் பின்னணியாகக் கொண்டு கர்த்தரின் உடன்படிக்கை பற்றிய சத்தியத்தை, அதுவும் அதுபற்றிய சீர்திருத்த பாப்திஸ்துகளின் நிலைப்பாட்டை ஆய்வு செய்கிறது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த இறையியல் அறிஞரான கார்ல் ட்ரூமன், சத்தியத்தில் திருச்சபை நிலைத்திருக்க விசுவாச அறிக்கை எத்தனை அவசியமானது என்பதைத் துல்லியமாக விளக்குகிறார். இதுபற்றி இதுவரை நான் வாசித்திருக்கும் நூல்களில் இது சிறப்பானது என்று சொல்வேன். ரொபட் ரேமன்ட் போதக, பிரசங்க ஊழியப்பணி வேதபூர்வமானதாக இருப்பதற்கு அது சீர்திருத்த விசுவாசத்தின் அடிப்படையில், விசுவாச அறிக்கைகள் விளக்கும் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கவேண்டும் என்று விளக்குகிறார். இத்தனை தைரியத்தோடு இதை இவர் எழுதியிருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன்; மறுபுறம் ஆனந்தமும்கூட. ஆகவே, இவர்கள் மூவரும் வரலாற்று விசுவாச அறிக்கை விளக்கும் சத்தியங்களில் ஆழமான நம்பிக்கைகொண்ட, அவற்றை அறிக்கையிடும் இறையியல் அறிஞர்கள் (Confessional theologians).\n‘வேதம் மட்டுமே வேறெதுவும் தேவையில்லை’ என்ற சுலோகம் இன்று நேற்றில்லாமல் இருந்து வந்திருக்கிறது. இதை யெகோவாவின் சாட்சிகளில் இருந்து இன்றிருக்கும் சுவிசேஷக் கிறிஸ்தவ சபைப்பிரிவுகள்வரை அனைவரும் அறிக்கையிட்டு வருகிறார்கள். இவர்கள் வேதத்திற்கு மட்டுமே நாம் அடிபணிவோம், வெறெதற்கும் அடிபணிய மாட்டோம் என்று மட்டுமல்லாமல், வேதத்தைத் தவிர வெறெதையும் வாசிக்க மாட்டோம், சபைக்குள்ளும் அனுமதிக்கமாட்டோம் என்று அறைகூவலிடுகிறார்கள். ஆங்கிலத்தில் இந்த நிலைப்பாட்டை ‘No Creed, No Confession, Bible alone’ என்று சொல்லுவார்கள். இதை மேலைத்தேய சபைகள் மத்தியில் மட்டுமல்லாமல் கீழைத்தேய நாடுகளிலும் எங்கும் பரவலாகக் காணலாம்.\nஉண்மையில் ‘வேதம் மட்டுமே’ (Scripture alone) என்ற வார்த்தைப் பிரயோகம் 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத காலத்தில் எழுந்தது. மார்டின் லூத்தரும், ஜோன் கல்வினும் இதை வலியுறுத்திப் பேசி எழுதியிருக்கிறார்கள். அதற்குக் காரணம், அன்று ரோமன் கத்தொலிக்க மதம் வேதத்தை அடியோடு புறக்கணித்து பெயரளவில் மட்டும் அதைப் பயன்படுத்தி வேதத்தில் இல்லாத எல்லாவற்றையும் கத்தோலிக்கர்கள் தங்களுடைய ஆத்மீக விருத்திக்காகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். கிரியையினாலேயே இரட்சிப்பு கிடைக்கும் என்று போதித்த கத்தோலிக்க மதம், பரிசேயர்களைப்போல ஆயிரக்கணக்கான நிபந்தனைகளை உருவாக்கி கத்தோலிக்கர்கள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. இயேசு பிரசங்கித்த மலைப்பிரசங்கம் பரிசேயர்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை கத்தோலிக்க மதத்திற்கும் எதிரானதாகும். கத்தோலிக்க மதம் அன்று இந்த விதத்தில் வேதத்தின் அதிகாரத்தையும், பயன்பாட்டையும் சிதைத்து தான் சுயமாக உண்டாக்கிய நிபந்தனைகளுக்கு மக்களை அடிமைப்படுத்தியதால் அதற்கு எதிராகப் போராடி வெற்றிகண்ட சீர்திருத்தவாதிகள் ‘வேதம் மட்டுமே’ என்ற சுலோகத்தை உருவாக்கினார்கள். ��ந்த வார்த்தைப்பிரயோகத்தில் ‘மட்டுமே’ (alone) என்ற வார்த்தை வேதத்தைத் தவிர வெறெதுவும் நமக்கு அதிகாரமாக இருக்கக்கூடாது என்ற அர்த்தத்தையும், அதிலிருந்து மட்டுமே எந்தப் போதனையையும் பெற்றுக்கொள்ள வேண்டும், பின்பற்ற வேண்டும் என்ற போதனையையும் விளக்குவதாக இருந்தது. இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் புரிந்துகொள்ளுவதற்கு நமக்கு வரலாற்று ஞானம் அவசியமாகிறது. 16ம் நூற்றாண்டு வரலாற்றில் இந்த வார்த்தைப் பிரயோகம் உருவாகியிருப்பதால் அதன் அடிப்படையில் மட்டுமே இதை விளங்கிக்கொண்டு விளக்கங்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வார்த்தைப் பிரயோகம் பொருளற்றதாகிவிடும்; தவறான கருத்தைத் தந்துவிடும். இந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கிய சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களுமே வரலாற்று விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப்போதனைகளையும் எழுத்தில் வடித்து நமக்குத் தந்திருக்கிறார்கள். ‘வேதம் மட்டுமே’ என்று அறைகூவலிட்ட இந்த தேவமனிதர்கள் விசுவாச அறிக்கைகளைப் பயன்படுத்துவது வேதத்திற்கு எதிரான செயல் என்று எண்ணியிருந்தால், அவற்றை எழுதி, வெளியிட்டு, பயன்படுத்தியோடு திருச்சபைக்கு உதவட்டும் என்று விட்டுச் சென்றிருப்பார்களா சிந்தித்துப் பாருங்கள். ஆகவே, ‘வேதம் மட்டுமே’ என்ற சீர்திருத்தவாத வார்த்தைப் பிரயோகம் விசுவாச அறிக்கைகளுக்கும், வினாவிடைப்போதனைகளுக்கும் எதிரான வார்த்தைப் பிரயோகமல்ல; அப்படி எண்ணுவது மிகப் பெரிய தவறு. சமீபத்தில், இயன் மரே எழுதி வெளிவந்த ஒரு நூலில், ‘வேதத்தை அடியோடு அகற்றி அதன் இடத்தை எடுத்துக்கொள்ளுவதல்ல விசுவாச அறிக்கைகளின் நோக்கம்; சத்தியத்திற்கு மாறாக அதற்கு விளக்கங்கொடுப்பதைத் தவிர்ப்பதுதான்’ என்று விளக்கியிருக்கிறார்.\nஇன்று சுவிசேஷத் திருச்சபைகளில் பெரும்பாலானவை இந்த வரலாறெல்லாம் தெரியாமல் வார்த்தைக்கு வார்த்தை ‘வேதம் மட்டுமே’ என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்துகிற இவர்கள் இதன் மூலம் விளக்குவதென்ன தெரியுமா ‘நாங்கள் எந்த விசுவாச அறிக்கையையும் வைத்துக்கொள்ள மாட்டோம், நாங்கள் விசுவாசிப்பதைத் தெளிவாக துல்லியமாக விளக்கமாட்டோம். வேதத்தை விசுவாசிக்கிறோம், இயேசுவை விசுவாசிக்கிறோம், அது மட்டுமே முக்கியம் வ��றெதுவும் முக்கியமில்லை’ என்று சொல்லுகிறார்கள். அதனால்தான் இவர்களுடைய சபைகளில் எதை விசுவாசிக்கிறோம் என்பதை விளக்கும் எந்தவித அறிக்கையும் இருக்காது. சட்டவிதிகள் இருக்காது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம், வேதத்தை விசுவாசிக்கிறோம் என்ற வார்த்தைகளைக் தவிர வேறெதையும் இவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. விசுவாச அறிக்கை தேவையில்லை, நாங்கள் விசுவாசிப்பதைத் தெளிவாக சொல்லமாட்டோம் என்று இவர்கள் சொல்லுகிறபோது இவர்கள் ஏற்கனவே அந்த அறிக்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள் என்பதை இவர்கள் உணரவில்லை. உலகத்தில் எவருமே ஏதாவதொரு நம்பிக்கை இல்லாமல் வாழ்வதில்லை. ஆண்டவர் இல்லை என்று மறுக்கிறவனுக்கு அதுவே அவனுடைய நம்பிக்கையாக, அறிக்கையாக இருக்கிறது. தன் விசுவாசம் எப்படிப்பட்டதென்று தெளிவாக விளக்க மறுக்கிறவனுக்கு அதுவே அவனுடைய அறிக்கையாக இருக்கிறது. அதாவது, குறைந்தளவுக்கு மட்டுமே என் விசுவாசம் இருக்கும் என்பது அவனுடைய அறிக்கை.\nகார்ல் ட்ரூமன் தன்னுடைய நூலில் சொல்லுகிறார், ‘எதையும் அறிக்கையிட மாட்டோம் என்று சொல்லுகிற இவர்கள் ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதை மறந்துவிடுகிறார்கள். தங்களுடைய விசுவாசத்தை அறிக்கையிட மாட்டோம் என்பது இவர்களுடைய அறிக்கையாக இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.’ நீங்களே ஆராய்ந்து பாருங்கள், விசுவாச அறிக்கை அவசியமில்லை என்றும், தாங்கள் விசுவாசிப்பதை விளக்கிச் சொல்லமாட்டோம் என்றும், வேதத்தை மட்டுமே நம்புகிறோம் என்றும் சொல்லுகிற சபைப்பிரிவுகளெல்லாம் எந்த அறிக்கையையும் கொண்டிருக்கவில்லையா நிச்சயமாகக் கொண்டிருக்கிறார்கள். எந்த விசுவாச அறிக்கையையும் கொண்டிராத கெரிஸ்மெட்டிக் சபை அந்நிய பாஷையில் பேசாதவர்கள் ஆவியில்லாதவர்கள் என்பதை அடித்துச் சொல்லிவருகிறது. சீர்திருத்த சத்தியம் வேண்டாம், விசுவாச அறிக்கை வேண்டாம், சபை சட்டஅமைப்பு வேண்டாம் என்று சொல்லுகிற சகோதரத்துவ சபைகள் விடமாட்டேன் சாமி என்று, காலக்கூறு கோட்பாட்டைப் பின்பற்றி வருகின்றன. எனவே ‘வேதம் மட்டுமே’ என்று அறிக்கையிடுகிற இவர்கள் உண்மையில் பல விஷயங்களை ஆணித்தரமாக விசுவாசிக்கும் அதேவேளையில் அவற்றை விளக்கிச் சொல்ல மட்டும் மறுக்கிற���ர்கள்.\nதாங்கள் விசுவாசிக்கின்றவற்றை வெளிப்படையாக சொல்ல மறுத்து, தாங்கள் யார் என்பதை இனங்காட்டிக் கொள்ளாமல் அதை மறைத்து, விசுவாச அறிக்கை கூடாது என்று இவர்கள் சொல்லுவதற்குப் பல காரணங்கள் உண்டு.\nஇவர்களில் பலருக்கு உண்மையில் எதை விசுவாசிக்கிறோம் என்பதில் ஆணித்தரமான உறுதியில்லை. அதனால் விசுவாசிப்பவற்றை இவர்களால் தெளிவாக அறிக்கையிட முடியாதிருக்கிறது. விசுவாச அறிக்கை தேவையில்லை என்று இவர்கள் கூறுவது உண்மையை மறைப்பதற்காகவே.\nபலர் தாங்கள் விசுவாசிப்பதை அறிக்கையிட்டு தங்களை இனங்காட்டிவிட்டால் எல்லாத்தரப்பாரும் சபைக்கு வராமல் போய்விடுவார்கள் என்று பயப்படுகிறார்கள். அதனால் கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம், வேதத்தை விசுவாசிக்கிறோம் என்பதை மட்டுமே சொல்லுவதோடு நிறுத்திக்கொள்ளுகிறார்கள். இதனால் பலதரப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களும் சபைக்கு வருகிற வாய்ப்பு இருக்கிறது.\nவேதம் மட்டுமே என்று சொல்லுவதோடு நிறுத்திக்கொண்டால் ஒரு போதகன் தான் எதை விசுவாசிக்கிறேன் என்பதை மறைத்து ஆளாளுக்கு ஏற்றவிதத்தில் போதனைகளைத் தந்து தன்னுடைய தொழிலைக் காப்பாற்றிக்கொள்ள முடிகிறது.\nசிலர் வேதசத்தியங்களை ஆழமாக அறிந்திருப்பது அவசியமில்லை என்றும், அப்படி ஆழமாக அறிந்திருப்பது ஐக்கியத்துக்கு உதவாது என்றும் கருதி விசுவாச அறிக்கை பிரிவினையை உண்டாக்கும் என்று அதற்கு விலகி நிற்கிறார்கள்.\nசிலர் எந்த விசுவாச அறிக்கையும் வேதத்திற்கு முரணானது என்ற முற்றிலும் தப்பான எண்ணத்தில் அதை நிராகரிக்கிறார்கள்.\nசிலர் மனிதனால் எழுதப்பட்ட விசுவாச அறிக்கையை வைத்திருப்பதும், நம்புவதும் வேதத்தில் இருக்க வேண்டிய நம்பிக்கையை சிதைத்துவிடும் என்று நம்பி அதற்கு விலகி நிற்கிறார்கள்.\nவேறு சிலர் விசுவாச அறிக்கைகள் மிகவும் பழமையான வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்ததால் (16, 17ம் நூற்றாண்டு) அவற்றால் நவீன கால கிறிஸ்தவத்துக்குப் பயனில்லை என்ற மிகத் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.\nசுவிசேஷ கிறிஸ்தவர்களில் அநேகர் தரும் இந்தக் காரணங்களுக்கெல்லாம் பதிலளிப்பது அவசியம். விசுவாச அறிக்கைகளை நிராகரித்து அவற்றை வேதத்திற்கு முரணானவையாகப் பார்க்கிறவர்களைப்பற்றி கார்ல் ட்ரூமன் முக்கியமானதொரு உண்மையை நம்முன் வைக்கிறார். ‘விசுவாச அறிக்கை மனிதன் எழுதியது, அது தேவையில்லை என்கிறவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை இரகசியமாக வைத்திருந்து, அவற்றை எழுத்தில் வெளியிடாமலும், எவரும் அவற்றை ஆராய்ந்து அவை வேதபூர்வமானவையா என்று தீர்மானிக்க வழியில்லாமலும் செய்கிறார்கள்.’ இதுவே இவர்களைப்பற்றிய உண்மை. இவர்கள் எந்த விசுவாச அறிக்கையையும் எதிர்ப்பதற்குக் காரணம் தங்களுடைய இரகசியமான நம்பிக்கைகளை இரகசியமாக வைத்திருந்து எவரும் அவற்றை அறிந்துகொள்ளாமல் இருக்கச் செய்வதுதான்.\nவிசுவாசத்தை அறிக்கை செய்யாவிட்டால் ஆபத்து\nவிசுவாச அறிக்கைகளை ஏற்று அவற்றிற்கு நம்மை ஒப்புக்கொடுப்பதில் இல்லை ஆபத்து; அவற்றை வேதத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து வேதபூர்வமானவையா என்று தீர்மானிக்காமல் இருப்பதுதான் ஆபத்து. எதுவுமே வேதத்தின் போதனைகளால் ஆராயப்பட வேண்டும். வரலாற்றில் எழுந்திருக்கும் விசுவாச அறிக்கைகள் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டு, வேதத்தினால் ஆராயப்பட்டு, ஆவிக்குரிய இறையியலறிஞர்களால் பரிசீலிக்கப்பட்டு 300 வருடங்களுக்கு மேலாக சீர்திருத்த திருச்சபைப் பிரிவுகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தளவுக்கு ஆய்வுக்குள்ளாகி, அங்கீகரிக்கப்பட்டு, வரலாற்றில் நிலைத்திருக்கும் விசுவாச அறிக்கைகள் எப்படி திருச்சபைகளுக்கு ஆபத்தானவையாக அமைய முடியும் உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா சீர்திருத்த விசுவாச அறிக்கைகள் எதுவுமே தனிமனிதனால் எழுதப்பட்டவையல்ல. அவை சீர்திருத்தவாத, பியூரிட்டன் திருச்சபை இறையியல் அறிஞர்களால் திருச்சபைகளின் அனுமதியோடு பலகாலம் கூடி ஆய்வுசெய்து, விவாதித்து, திருச்சபைகளால் பரிசீலிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அங்கீகரித்து திருச்சபைகளின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டவை. அதனால்தான் இவை திருச்சபை விசுவாச அறிக்கைகளாக இன்றும் இருந்துவருகின்றன. இந்த வகையிலேயே சினாட் ஆப் டோர்ட், பெல்ஜிக் விசுவாச அறிக்கை, ஹைடில்பேர்க் வினாவிடைத் தொகுப்பு, வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை மற்றும் வினாவிடைத் தொகுப்புகள், 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கை ஆகியவை வெளியிடப்பட்டன.\nவிசுவாச அறிக்கைகள் பழங்காலத்தைச் சேர்ந்தவை; அவற்றால் நவீன காலத்துக்கு நடைமுறைப்பயனில்லை என்ற வாதம் உ���்புச்சப்பில்லாதது. வேதமும் மிகவும் பழமையானதுதான். அதனால் அதை ஒதுக்கிவிடப் போகிறீர்களா விசுவாச அறிக்கைகளைப் பொறுத்தவரையில் அவை எப்போது எழுதப்பட்டவை என்பதல்ல முக்கியம், அவை எதைப் போதிக்கின்றன என்பதுதான் முக்கியம். இறையியலில், ஏனைய இறையியல் பயிற்சிகளைப்போல வரலாற்று இறையியல் (Historical theology) மிகமுக்கியமானது. இது வேதசத்தியங்கள் எந்தெந்தக காலத்தில் என்னென்ன ஆபத்துகளைச் சந்தித்தன என்றும், திருச்சபை அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு சத்தியத்தில் உறுதியாக இருந்தன என்றும் விளக்குகின்றது. வரலாற்று இறையியலை வாசிக்கின்றபோது ஆதிசபை முதல் மூன்று நூற்றாண்டுகளைக் கடப்பதற்கு முன்பே பல போலிப்போதனைகளைக் கர்த்தரைக் குறித்த போதனைகள் தொடர்பாக சந்தித்திருப்பதையும் அதன் காரணமாக எழுந்த விசுவாச அறிக்கைகளையும் விளக்குவதைக் காண்கிறோம். (அப்போஸ்தலர்கள் விசுவாச அறிக்கை, நைசீன் விசுவாச அறிக்கை 381, கெல்சிடோனியன் விசுவாச அறிக்கை 451). இந்தப் பழம்பெரும் வரலாறில்லாமல் நவீனகாலத்தில் சத்தியத்துக்கு எதிராக உருவாகும் ஆபத்துக்களை ஒருவரால் எப்படித் தடுத்து வெற்றிகொள்ள முடியும் விசுவாச அறிக்கைகளைப் பொறுத்தவரையில் அவை எப்போது எழுதப்பட்டவை என்பதல்ல முக்கியம், அவை எதைப் போதிக்கின்றன என்பதுதான் முக்கியம். இறையியலில், ஏனைய இறையியல் பயிற்சிகளைப்போல வரலாற்று இறையியல் (Historical theology) மிகமுக்கியமானது. இது வேதசத்தியங்கள் எந்தெந்தக காலத்தில் என்னென்ன ஆபத்துகளைச் சந்தித்தன என்றும், திருச்சபை அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு சத்தியத்தில் உறுதியாக இருந்தன என்றும் விளக்குகின்றது. வரலாற்று இறையியலை வாசிக்கின்றபோது ஆதிசபை முதல் மூன்று நூற்றாண்டுகளைக் கடப்பதற்கு முன்பே பல போலிப்போதனைகளைக் கர்த்தரைக் குறித்த போதனைகள் தொடர்பாக சந்தித்திருப்பதையும் அதன் காரணமாக எழுந்த விசுவாச அறிக்கைகளையும் விளக்குவதைக் காண்கிறோம். (அப்போஸ்தலர்கள் விசுவாச அறிக்கை, நைசீன் விசுவாச அறிக்கை 381, கெல்சிடோனியன் விசுவாச அறிக்கை 451). இந்தப் பழம்பெரும் வரலாறில்லாமல் நவீனகாலத்தில் சத்தியத்துக்கு எதிராக உருவாகும் ஆபத்துக்களை ஒருவரால் எப்படித் தடுத்து வெற்றிகொள்ள முடியும் திருச்சபை வரலாறு நமக்கு வலிமையூட்டுகிறது; வரலாற்றை நிராகரிக்கிறவர்களின் ஆவிக்குரிய எதிர்காலம் வளமையாக இருக்கமுடியாது. ‘விஞ்ஞான உலகம் பெற்றுத்தந்திருக்கும் குழந்தையே வரலாற்றை நிராகரிக்கும் நவீன காலத்தவறு’ என்கிறார் கார்ல் ட்ரூமன்.\nவார்த்தைகளுடையதும், வார்த்தைப் பிரயோகங்களினதும் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே விளக்கியிருந்தேன். சிந்தித்துப் பாருங்கள்; வரலாற்றில் எழுந்த விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் தேவையற்றவையாக இருக்குமானால் எங்கிருந்து நாம் இறையியல் வார்த்தைப் பிரயோகங்களைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம் நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல், பரிகாரப்பலி, விசுவாசத்தினால் மட்டும், கிருபையின் அடிப்படையிலான உடன்படிக்கை, நிபந்தனையற்ற தெரிந்துகொள்ளுதல், முழுமையான பாவச்சீரழிவு போன்ற இறையியல் வார்த்தைப் பிரயோகங்களை அறியாமல் தட்டுத்தடுமாறி அரைகுறை வேத அறிவோடு 16ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த கத்தோலிக்க காட்டாட்சிக்காலத்தில் இருந்ததைப்போலல்லவா தள்ளாடிக்கொண்டிருந்திருப்போம். வரலாற்று விசுவாச அறிக்கைகள் நமக்கு இந்த வார்த்தைப் பிரயோகங்களை அறிமுகப்படுத்தி வேதஞானத்தை வளர்த்துக்கொள்ள துணை செய்கின்றன.\nவிசுவாச அறிக்கைகள் தெளிவாக துல்லியமாக வேத சத்தியங்களை முறைப்படுத்தி வழங்குவதால் சத்தியத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், போலிப்போதனைகளைத் தவிர்த்துக்கொள்ளவும் முடிகிறது. ‘கிறிஸ்து எல்லோருக்குமாக மரித்தார்’ என்பது பரவலாக சுவிசேஷக் கிறிஸ்தவம் நம்பிவரும் ஒரு போதனை. இது தவறு என்பதை அறியாமலேயே பெரும்பாலானோர் இருந்து வருகிறார்கள். இது எத்தனை ஆபத்தானது என்ற உணர்வும் அவர்களுக்கில்லை. இது ஒன்றும் அத்தனை பெரிய ஆபத்தான விஷயமல்ல என்று அசட்டை செய்கிறவர்களும் அநேகம். வரலாற்று விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப்போதனைகளையும் ஆராய்ந்து வாசிக்கின்றபோதுதான் இது சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டிய விஷயமல்ல; மிகவும் ஆபத்தான, கிறிஸ்துவின் வருகையின் காரணத்தையும், அவர் நிறைவேற்றிய பரிகாரப்பலியின் தன்மையையும், சுவிசேஷத்தையும் மாற்றிப்போதிக்கின்ற மோசமான போலிப்போதனை என்பது தெரியவரும். வரலாற்று விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப்போதனைகளையும் பயன்படுத்தாதவர்கள் மத்தியில் நடமாடி வரும் இந்தப் போதனை எந்தளவுக்கு விசுவாச அறிக்கைக���் அவசியமானவை என்பதை உணர்த்துகிறதா, இல்லையா\n‘நாம் கிருபையின் காலத்தில் இருக்கிறோம், அதனால் பத்துக் கட்டளைகளை நடைமுறையில் பின்பற்றவேண்டிய அவசியமில்லை’ என்பதைக் காலக்கூறு கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்களும், அன்டிநோமியனிச புதிய உடன்படிக்கை இறையியலைப் பின்பற்றுகிறவர்களும், பொதுவாகவே அனைத்து சுவிசேஷ கிறிஸ்தவ திருச்சபைகளும் நம்பி வருகின்றன. இது எத்தனை தவறான போதனை என்பதை வரலாற்று விசுவாச அறிக்கைகள் நமக்கு விளக்கி சத்தியத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்கள் வரலாற்று விசுவாச அறிக்கைகளை நிராகரிக்கிறார்கள். அதில் ஆச்சரியமில்லை; ஏனெனில் அவர்களுடைய போதனையில் அது மண்ணை வாரிக்கொட்டுகிறது.\nஇதேபோல் திரித்துவம் பற்றியும், கிறிஸ்து பற்றியும், கிறிஸ்துவின் பரிகாரப்பலி பற்றியும், நீதிமானாக்குதல் பற்றியும், பரிசுத்தமாக்குதல் பற்றியும் விசுவாச அறிக்கைகள் தெளிவான வேதவிளக்கத்தைத் தந்து போலிப்போதனைகளை இனங்காட்டி சத்தியப்பாதுகாப்புத் தூணாக நிற்கின்றன. இந்த அடிப்படை வேத சத்தியங்களில் வேதத்துக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருக்கிறவர்களல்லவா விசுவாச அறிக்கைகளைக் கண்டு பயப்பட வேண்டும் சத்தியத்துக்கு மட்டுமே கட்டுப்படுவேன் என்கிற கிறிஸ்தவ விசுவாசி, விசுவாச அறிக்கைகளைக் கைநீட்டி வரவேற்கிறவனாக அல்லவா இருப்பான்.\nமூன்று நல்ல நூல்களை வாசித்த சுகமான அனுபவம் மட்டுமல்லாது, ‘வேதம் மட்டுமே’ என்ற சீர்திருத்த வார்த்தைப் பிரயோகத்தின் மெய்யான அர்த்தத்தைத் தெரிந்து வைத்திருந்து இந்நூல்களை எழுதியிருக்கும் ஆசிரியர்களின் விசுவாசமும் எனக்கு மனநிறைவைத் தந்தது. வரலாற்று சீர்திருத்தவாதத்தின் ஐந்நூறாவது ஆண்டைக் கடந்து வந்திருக்கும் இக்காலத்தில் இனியாவது ‘வேதம் மட்டுமே’ என்று விஷயம் தெரியாமல் உளறிவராமல் அந்த வார்த்தைப் பிரயோகத்தின் உள்ளர்த்தத்தை அறிந்துகொள்ள சுவிசேஷ கிறிஸ்தவர்கள் முயலவேண்டும் என்பதே என் விருப்பம்.\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 31 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/12742", "date_download": "2019-10-18T06:11:56Z", "digest": "sha1:OYBJV4SENITPLLZJSJQ7P26TWEB4JQ43", "length": 27451, "nlines": 159, "source_domain": "jaffnazone.com", "title": "புதிய அரசியலமைப்பைத் தமிழ்மக்கள�� நிராகரிப்பதன் மூலமே எதிர்காலத்திலாவது தீர்வைப் பெற முடியும்: - கஜேந்திரகுமார் | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபுதிய அரசியலமைப்பைத் தமிழ்மக்கள் நிராகரிப்பதன் மூலமே எதிர்காலத்திலாவது தீர்வைப் பெற முடியும்: - கஜேந்திரகுமார்\nதற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பு. ஏற்கனவே இருக்கக் கூடிய 13 ஆவது அரசியல் திருத்தத்துக்குப் புதிய முகமூடியைக் கொடுக்கும் வகையில் மாத்திரமே காணப்படப் போவதே தவிர தமிழ்மக்களின் தேசிய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒருபோதும் அமையப் போவதில்லை. எனவே, இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பைத் தமிழ்மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும். அவ்வாறான போதுதான் தமிழ்த்தேசத்துடன் எந்தவொரு ஒப்பந்தமுமில்லாமல் இலங்கையின் அரசியலமைப்பு நான்காவது தடவையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகடந்த எழுபது வருடமாக நிலவும் இனப் பிரச்சினை போருக்குப் பின்னரும் தீர்க்கப்படாமல் தொடருகிறது என்பதை உலகத்துக்கு வெளிக்காட்டலாம். இதன்மூலமே தமிழ்மக்கள் எதிர்காலத்திலாவது இனப்பிரச்சினையில் தீர்வை நோக்கி செல்லலாம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nயாழ். கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற செயற்பாடு தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒத்திவைப்புப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது தமி��்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பரவலாகப் புதிய அரசியலமைப்பின் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் என்ற வகையில் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.\nஅந்த விவாதத்தின் பொது சுமந்திரன் தற்போதைய அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும், ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் கடுமையாகச் சாடியிருந்தார்.\nதமிழ்மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றியிருப்பதாக அவர் கூறியிருந்தார். தமிழ்மக்கள் தங்களுக்கு வழங்கியுள்ள ஆணையை விட்டுக் கொடுத்து இணக்கப்பாடொன்று வரவேண்டும் என்ற காரணத்துக்காக சிங்கள கட்சிகளுடன் பல்வேறு விடயங்களிலும் இணங்கியிருந்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது கிராமங்களுக்குச் சென்று தமிழ்மக்களைச் சந்திக்க முடியாதவளவுக்கு நிலைமை காணப்படுவதாகவும், நாங்கள் வழங்கியுள்ள ஆணையைக் கைவிடுவதற்கு நீங்கள் யார் எனக் கேள்வி கேட்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.\nஅதுமட்டுமல்லாமல் பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்குமொரு செயற்பாடென கூறியுள்ளமையைக் கண்டித்தும் அவர் இதன்போது கருத்துக்கள் வெளியிட்டிருந்தார். மகிந்த ராஜபக்ச போர் முடிவடைந்த பின்னர் தாமாக விரும்பி இந்தியாவுடன் சேர்ந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கைகள் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.அந்த அறிக்கைகளை வெளியிடுவதன் மூலமாக அவர் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். அந்த வாக்குறுதியை மீறும் வகையில் தான் அவர் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.\nஅந்த அறிக்கை மூலமாக மகிந்த ராஜபக்ச வழங்கியுள்ள வாக்குறுதிகளில் ஒரு அங்குலத்தைக் கூடத் தாண்டி புதிய அரசியலமைப்புத் தயாரிக்கப்படவில்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கியதாகவும், 13 ஆவது திருத்தத்தை அர்த்தமுள்ள வகையில் அதிகாரப் பரவலாக்கல் செய்வதற்கு அதனைத் தாண்டியும் செயற்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, அவர் இந்தியாவுக்கும், உலகத்துக்கும் வழங்கியுள்ள வாக்குறுதிகளை மீறும் வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து தயாரித்துள்ள புதி��� அரசியலமைப்பு அமையவில்லை எனவும் அவர் கோபமுடன் கூறுகிறார்.\nஇதன்மூலம் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தன்னுடைய வாயாலேயே புதிய அரசியலமைப்பு 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதொரு அரசியலமைப்பு ஒப்புக் கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்ச தெளிவாகப் பல்வேறிடஙகளிலும் தான் ஒற்றையாட்சியைத் தாண்டி எதனையும் செய்யத் தயாரில்லை எனத் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடனும், ஏனைய சிங்களக் கட்சிகளுடனும் சேர்ந்து தமிழ்மக்கள் வழங்கியுள்ள ஆணையை மீறி 13 ஆவது திருத்தத்தையே புதிய அரசியலமைப்பு என்ற பெயரில் கொண்டு வர முயற்சிக்கின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன்மூலம் வரலாற்றில் முதற்தடவையாக ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பைத் தமிழ்மக்கள் ஆதரித்துள்ளதாக உலகத்திற்கு காட்டுவதற்குச் செயற்பட்டுக் கொண்டிருந்தமையை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.\nஅத்துடன் இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பு கடந்த காலங்களில் மூன்றுதடவைகள் கொண்டுவரப்பட்ட போது தமிழ்மக்களகவே அதனை நிராகரித்த காரணத்தால் தான் இந்த நாட்டிலேயே ஒரு இனப்பிரச்சினையே நிலவுகிறது. ஏனெனில், ஒரு சமூக ஒப்பந்தம் கிடையாது. ஆனால், இந்த 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தாயாரிக்கப்படுகின்ற நான்காவது புதிய அரசியலமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தமிழ்மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்கு ஆதரவு தருவதன் ஊடாக சமூக ஒப்பந்தமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி இனியும் இனப்பிரச்சினை இந்த நாட்டில் இல்லையென்றதொரு நிலையை உருவாக்குவதற்குத் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடந்த பத்து வருடமாகச் செயற்பட்டு வந்துள்ளதென்பதை அவர் நிரூபித்துள்ளார்.\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய நாள் முதல் கடந்த பத்துவருடங்களாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சி அடிப்படையிலான 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தான் செயற்பட்டு வருகிறது. இறைமை, சமஸ்டி ஆகிய விடயங்களை அவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் பேசினால் கூட அது தேர்தலுக்கான வெற்றுக் கோஷமாக மாத்திரமே காணப்படுவதாக எமது மக்களுக்கு சொல்லி வருகிறோம். தற்போது அவர்களுடைய உண்மையான முகம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த்தேசியக் கூட்���மைப்புத் தற்போதைய அரசாங்கத்தாலும், சிங்களத் தரப்புக்களாலும் ஏமாற்றப்படவில்லை. மாறாக மூன்று தேர்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதொரு நிலையில் மீண்டுமொருமுறை தமிழ்மக்கள் சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொய்யைக் கூறித் தமிழ்மக்களின் ஆணையைப் பெற்றுத் தப்பிப் பிழைக்கும் வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது எனவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கே���்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13589", "date_download": "2019-10-18T06:40:32Z", "digest": "sha1:XVC55O2ATXIXQ4FJFPS7674NZZRYDPWQ", "length": 15666, "nlines": 152, "source_domain": "jaffnazone.com", "title": "மாணவா்களை உள்ளீா்ப்பதற்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு..! யாழ்.இந்து கல்லுாாி அதிபா் அதிரடியாக கைது.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nமாணவா்களை உள்ளீா்ப்பதற்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு.. யாழ்.இந்து கல்லுாாி அதிபா் அதிரடியாக கைது..\nமாணவா்களை உள்ளீா்ப்பு செய்வதற்காக லஞ்சம் வாங்கிய குற்ச்சாட்டின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள சில பாடசாலை அதிபா்கள் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாாிகளால் கைது செய்யப்பட்டுள்ளனா்\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழவின் விசேட அதிகாாிகள் குழு அதிபரை கைது செய்து கொண்டு சென்றுள்ளது.\nபாடசாலை மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.\nபழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் தொடா்ச்சியாக வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் புலன் விசாரணைகளை முன்னெடுத்த\nஇலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டுதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, அந்தப் பாடசாலையின் அதிபரை இன்று கைது செய்தது.\nஅத்துடன், மேலும் சில பாடசாலை அதிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/dmk_kalasapakkam", "date_download": "2019-10-18T07:54:54Z", "digest": "sha1:7OPHIAOOAFCZENISXIAJO6MXZ62JMJIW", "length": 4995, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "DMK Kalasapakkam - ShareChat - Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Kalasapakkam Assembly Constituency.", "raw_content": "\nஇந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி https://www.youtube.com/watch\nகடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில் நிறுவனங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லையே ஏன் https://www.youtube.com/watch\nஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சி மாநகரத்திற்கு மட்டுமான பாதிப்பாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதா https://www.youtube.com/watch\nதிமுக-வின் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் ஓராண்டு நிறைவு https://www.youtube.com/watch\nவெளிநாடு வாழ் தமிழர்கள் முழக்கம் - புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு https://www.youtube.com/watch\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/udhayanidhi-stalin-slams-anbumani-ramadoss-pp6dui", "date_download": "2019-10-18T06:02:13Z", "digest": "sha1:XPOG6DP6IULMCFTQMAYIJZWMHG6CP2LV", "length": 10801, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புள்ளி விவரத்தோடு அன்புமணியை போட்டுத் தாக்கிய உதயநிதி... பாய்ண்டை பிடிச்சி பட்டையை கிளப்புறாரே..!", "raw_content": "\nபுள்ளி விவரத்தோடு அன்புமணியை போட்டுத் தாக்கிய உதயநிதி... பாய்ண்டை பிடிச்சி பட்டையை கிளப்புறாரே..\nமாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று போன எலக்‌ஷனில் சொன்னார். ஆனா இப்போ பார்க்கும்போது தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்றுதான் தெரிகிறது\" என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nமாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று போன எலக்‌ஷனில் சொன்னார். ஆனா இப்போ பார்க்கும்போது தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்றுதான் தெரிகிறது\" என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nதர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய உதயநிதி, ’’மோடி ஆட்சி ஒரு மோசடி ஆட்சி. 15 லட்சம் போடறதா சொன்னாங்க. ஆனா பட்டை நாமத்தைதான் போட்டாங்க. புதிய இந்தியாவை கொண்டு வர்ரேன்னு சொல்லி, ராத்திரியில் அவர் மட்டும் முழிச்சிட்டு இருந்து ரூ.500, ரு.1000 நோட்டை செல்லாது என்று சொல்லிவிட்டார்.\nஇதனால் ஏடிஎம் வாசலில் காத்திருந்த ஏழை மக்கள் 150 பேர் இறந்து போயிட்டாங்க. துணை முதல்வர் முதல்வர், துணை முதல்வர் இவங்க ரெண்டு பேருக்கும் அந்த பதவி மோடி போட்ட பிச்சை. போன மாசம் வரை துணை முதல்வரை டயர் நக்கி ஓபிஎஸ்னு சொன்னவர்தான் அன்புமணி ராமதாஸ். முதலமைச்சரை ஒரு வார்டு கவுன்சிலராக கூட தகுதியில்லாதவர் என்று சொன்னதும் இதே அன்புமணிதான். இப்போ எல்லாரும் சேர்ந்து மோசடி கூட்டணி வெச்சிருக்காங்க. முன்னேற்றம் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று போன எலக்‌ஷனில் சொன்னார். ஆனா இப்போ பார்க்கும்போது தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்றுதான் தெரிகிறது.\nகேள்வி கேட்கவே இல்லை ஒரு எம்பி நாடாளுமன்றத்துக்கு 80 சதவீதம் வருகை தர வேண்டும். ஆனால் அன்புமணி வெறும் 40 சதவீதம் மட்டுமே வருகை தந்துள்ளார். அதேபோல ஒரு எம்பி தன் தொகுதி சம்பந்தமாக 60 முதல் 65 கேள்விகளை எழுப்பணும். ஆனால், அன்புமணி இதுவரைக்கும் வெறும் 12 கேள்விகளைதான் எழுப்பி உள்ளார். அது மட்டுமில்லை. தர்மபுரி தொகுதி பிரச்சினை பத்தி இதுவரைக்கும் எந்த கேள்வியும் எழுப்ப காணோம்.\nராமதாசுக்கு இந்த கூட்டணியில் கொஞ்சம்கூட விருப்பமே இல்லை. ஆனா அன்புமணியின் கட்டாயத்தினாலோ, பணம் வாங்கியதாலோதான் இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதே அன்புமணி ராமதாஸ் அன்னைக்கு என்ன சொன்னார் நான் வெற்றி பெற்றால், தர்மபுரியில் வீடு எடுத்து தங்குவேன்னு சொன்னார். ஆனால் இங்கே ஒரு நாள் கூட தங்கவில்லை\" என்று சரமாரியாக குற்றஞ்சாட்டினார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்��� தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nமீண்டும் கட்டி உருள ஆரம்பித்த அஜீத், விஜய் ரசிகர்கள்...’தல 60’பூஜை சம்பவம்...\nஅகழியில் சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை.. உணவு தேடி அலைந்த போது நிகழ்ந்த சோகம்..\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்.. ஒரேயொரு அதிரடி மாற்றத்துடன் களம் காணும் இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/afghanistan-former-captain-gulbadin-naib-raised-allegation-on-players-after-world-cup-defeat-pv2vry", "date_download": "2019-10-18T06:08:01Z", "digest": "sha1:CGTTFIKU6EFTNOIKOWKRIJEQHQNTOMFO", "length": 13382, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எனக்கு யாருமே ஒத்துழைப்பு கொடுக்கல.. பவுலிங் போட கூப்புட்டா கூட கண்டுக்கல.. தோத்துட்டு செம ஜாலியா இருந்தாங்க.. குல்பாதின் நைப் பகிரங்க குற்றச்சாட்டு", "raw_content": "\nஎனக்கு யாருமே ஒத்துழைப்பு கொடுக்கல.. பவுலிங் போட கூப்புட்டா கூட கண்டுக்கல.. தோத்துட்டு செம ஜாலியா இருந்தாங்க.. குல்பாதின் நைப் பகிரங்க குற்றச்சாட்டு\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றியை நெருங்கியது. ஆனால் அந்த அணி அனுபவம் குறைந்த அணி என்பதால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் தோற்றது.\nஉலக கோப்பை தொடரில் மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இறங்கியது ஆஃபானிஸ்தான் அணி. ஆனால் அந்த அணி ஒரு வெற்றியைக்கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து தொடரை விட்டு வெளியேறியது.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றியை நெருங்கியது. ஆனால் அந்த அணி அனுபவம் குறைந்த அணி என்பதால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் தோற்றது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்திருக்கலாம். ஆனால் கேப்டன் குல்பாதின் நைபால் தான் அந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோற்றது.\nஉலக கோப்பைக்கு முன்னதாக திடீரென ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் நீக்கப்பட்டு குல்பாதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் மாற்றப்பட்டதில் ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் அப்போதே ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்தது.\nஇதையடுத்து குல்பாதின் நைப் கேப்டன்சியில் உலக கோப்பையில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி சொதப்பியது. தனக்கு கிடைத்த கேப்டன் பொறுப்பை குல்பாதின் நைப் சரியாக பயன்படுத்தவில்லை. உலக கோப்பையில் படுமோசமாக சொதப்பினார் குல்பாதின் நைப்.\nஉலக கோப்பை தோல்வி எதிரொலியாக கேப்டன் பதவியிலிருந்து குல்பாதின் நைப் அதிரடியாக நீக்கப்பட்டு, டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று அணிகளுக்குமே ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் குல்பாதின் நைப், அணியின் சீனியர் வீரர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். எங்கள் அணி சீனியர் வீரர்களையே அதிகமாக சார்ந்திருக்கிறது. அப்படியிருக்கையில், அவர்கள் வேண்டுமென்றே உலக கோப்பையில் சரியாக ஆடவில்லை. ஒரு கேப்டனாக எனது பேச்சை யாருமே கேட்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் தோற்றதற்கு பின்னர் சோகமாக இருப்பதற்கு பதிலாக அனைவருமே செம ஜாலியாக சிரித்துக்கொண்டிருந்தனர். யாரையாவது பவுலிங் போட அழைக்கும்போது கூட, என்னை கண்டுகொள்ளாமல் இருந்தனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.\nகுல்பாதின் நைப் இப்படி பேசியதன் விளைவு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்.. ஒரேயொரு அதிரடி மாற்றத்துடன் களம் காணும் இந்திய அணி\nஇந்தியா - வங்கதேசம் இடையேயான டி20 தொடருக்கான அணி அறிவிப்பு.. 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அணியில் இடம்பிடித்த வீரர்\nநான் மட்டும் என்ன ஸ்பெஷலா.. அப்படிலாம் ஒண்ணும் இல்ல.. நானும் எல்லாரையும் மாதிரிதான் அப்படிலாம் ஒண்ணும் இல்ல.. நானும் எல்லாரையும் மாதிரிதான் ஆனால்... மனம் திறந்த தோனி\nநான் பிசிசிஐ தலைவரானதும் முதல் வேலை அதுதான்.. தாதா தடாலடி\nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாம காம்ரான் அக்மல் செய்த செயல்.. தன்னடக்கத்தின் உச்சம் இதுதான்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nமீண்டும் கட்டி உருள ஆரம்பித்த அஜீத், விஜய் ரசிகர்கள்...’தல 60’பூஜை சம்பவம்...\nஅகழியில் சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை.. உணவு தேடி அலைந்த போது நிகழ்ந்த சோகம்..\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்.. ஒரேயொரு அதிரடி மாற்றத்துடன் களம் காணும் இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/home-remedies-for-stretch-marks-in-tamil", "date_download": "2019-10-18T06:10:07Z", "digest": "sha1:RVALUFUWZ24EFIWHFNZAWK2DPZJ7A3BV", "length": 26310, "nlines": 226, "source_domain": "tamil.babydestination.com", "title": "நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட 3 மாதத்துக்குள் நீங்கும் | Home Remedies to Remove Stretch Marks in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nநீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட 3 மாதத்துக்குள் நீங்கும்...\nபிரசவம் வரை வயிற்றில் உள்ள குழந்தைக்காக பல்வேறு உணவுகளைச் சாப்பிட்டு, பல கட்டுப்பாடுகளை ஏற்று அதைப் பின்பற்றி இப்போது தாயாகிவிட்டார்கள். உங்கள் வயிற்றில் வரி வரியான கோடுகள், தழும்புகள் (Stretch Marks) ஏற்பட்டிருக்கும். அதை மறைக்க நீங்கள் பாடுபடுவது புரிகிறது. உங்களுக்காகவே இந்தப் பதிவு.\nயாருக்கெல்லாம் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரலாம்\nஇளம் வயதிலே கர்ப்பிணியான பெண்கள்\nஉடல் எடையை திடீரென்று குறைத்தவர்கள்\nகடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள், உடல் எடையைக் குறைத்த போது ஏற்படலாம்\nசீரற்ற ஹார்மோன் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள்\nஏன் ஸ்ட்ரெச் மார்க் வருகிறது\nவயிற்றில் குழந்தை உருவானதும் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது.\nபொதுவாக நம் சருமத்தில் கொலஜன், எலாஸ்டின் எனும் புரதங்கள் உள்ளன. இவை வளைவுத்தன்மைக்கு உதவுபவை.\nமேலும், இவை நம் சருமத்தைப் பாதுகாக்கும் வேலையை செய்கின்றன.\nவயிறு விரிவடைந்து கொண்டே வந்து, பிரசவத்திற்கு பின்பு மீண்டும் சுருங்குவதால் டெர்மிஸ் (Dermis) எனும் லேயர் உடைக்கப்படுகிறது. அப்போது ஸ்ட்ரெச் மார்க் விழுகிறது.\nஅதுபோல கர்ப்பிணிகள் தவிர யாருக்கெல்லாம் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரும் என மேற்சொன்னது போல சில காரணங்களாலும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் (தழும்புகள்) உருவாகின்றன.\nஇதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…\nகர்ப்பக்காலத்தில் 8, 9 மாதங்களில் அதிகமாக ஸ்ட்ரெச் மார்க்ஸ் விழும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. இவர்கள் கருவுற்ற பிறகு 4 மாதங்களுக்கு பிறகிலிருந்தே சரும மருத்துவரிடம் சென்று, தரமான மாய்ஸ்சரைசரைப் பரிந்துரைக்க சொல்லி பூசி வரலாம்.\nஸ்ட்ரெச் மார்க் நீங்க, 4-வது மாதத்திலிருந்தே சரும மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கொகோ பட்டர் கலந்து மாய்ஸ்சரைசரைப் பூசி வந்தால் தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.\nசருமத்துக்கான ஈரப்பதம் சரியான அளவில் இருந்து வந்தால் தழும்பாக மாறும் வாய்ப்பு பெருமளவு குறைக்கப்படும். 50% அளவுகூட குறைக்கப்படும்.\nஇன்னும் சிலருக்கு சருமத்தில் தழும்புகள் இல்லாமலே, வராமலே தடுக்க முடியும்.\nதொடர்ந்து நல்ல தரமான, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கிரீம்கள், மாஸ்சரைசர் பயன்படுத்துபவர்களுக்கு பிரசவத்துக்கு பிறகு 10% ஸ்ட்ரெச் மார்க் மட்டுமே இருக்க கூடும். அதையும் போக்க வழிகள் உள்ளன.\nஆம், காலப்போக்கில் கிரீம்களைப் பயன்படுத்தி வரத் தழும்புகள் மறைந்துவிடும்.\nநீங்களாக மருந்து கடைக்கோ அல்லது சூப்பர் மார்க்கெட்டுக்கோ சென்று சுயமாக வாங்கி பயன்படுத்த கூடாது.\nஏனெனில் பல கிரீம்களில் பக்கவிளைவுகள் வரக்கூடிய கெமிக்கல்கள் கலந்திருக்கும்.\nமேலும் சில கிரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருக்கும் வாய்ப்புகளும் நிறையவே உள்ளன.\nபால் கொடுக்கும் தாய்மார்கள், சில கிரீம்களைப் பயன்படுத்த கூடாது எனச் சொல்வார்கள். ஆதலால் மருத்துவர் பரிந்துரைக்காமல், நீங்கள் எந்த கிரீமையும் பயன்படுத்த வேண்டாம்.\nஇயற்கையான முறையில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் நீங்கும் வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.\nஇதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான முடி உதிர்தலைத் தடுக்கும் 4 வகை புரோட்டீன் ஹேர் பேக்\nதரமான, ஆர்கானிக் ஆலிவ் எண்ணெயை வாங்கி பூசலாம். ஆவில் எண்ணெயில் ஈரப்பதம் இருப்பதால் சருமத்துக்கு நல்லது. இதனால் சருமத்தில் ரத்த ஓட்டம் சீரடைந்து சருமத்தில் தழும்புகள் மறையும்.\nகொஞ்சமாக ஆலிவ் எண்ணெய் எடுத்து, உள்ளங்கையில் ஊற்றி, தடவி, 15 நிமிடங்களுக்கு மெதுவாக வயிற்றில் மசாஜ் செய்யுங்கள்.\nஇரவில் பூசிக் கொள்ளலாம். காலையில் குளித்துவிடலாம்.\n#2. விட்டமின் இ எண்ணெய்\nகடைகளில் கேப்சுயூல் அல்லது எண்ணெய் வடிவிலே கிடைக்கும்.\nஅதை எடுத்து நீங்கள் பயன்படுத்தும் மாய்ஸ்சரைசருடன் ஒரு கேப்சுயூலை பிரித்து அதில் உள்ள எண்ணெயைக் கலந்து பூசி வரலாம்.\nதொடர்ந்து பயன்படுத்தினால் தழும்பின் நிறம் மாறிக் கொண்டே வரும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கும்.\nஇரவில் பூசிக் கொள்ளலாம். காலையில் குளித்துவிடலாம்.\nஇதையும் படிக்க: பிரசவத்துக்கு ப��றகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி\nசுத்தமான விளக்கெண்ணெய் கொஞ்சம் எடுத்து வயிற்றில் பூசி 10-15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.\nபிளாஸ்டிக் கவர் எடுத்து வயிற்றில் மேல் போட்டு, சுடுநீர் இருக்கும் பாட்டிலை அப்படியே உருட்டவும். சருமத்துளைகளில் எண்ணெய் செல்லும். சில மாதங்களுக்கு உள்ளே நல்ல பலன்கள் தெரியும்.\nஒரு மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.\nதேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் தலா 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅதில் லாவண்டர், ரோஸ் எசன்ஷியல் ஆயில் 3 சொட்டு கலந்துக் கொள்ளுங்கள்.\nநன்றாகக் கலக்கி, இந்த எண்ணெயை வயிற்றில் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.\nஇதையும் படிக்க: குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை… தேவையான சத்துகள் என்னென்ன\nமார்க்கெட்டில் கிடைக்கும் ஆலுவேரா கிரீமைவிட வீட்டில் கற்றாழை செடியிலிருந்து அதன் ஜெல்லை எடுங்கள்.\nகற்றாழை ஒரு மடலை எடுத்து முட்களை நீக்கி இருபக்கமும் தோல் சீவி, அதன் ஜெல்லை எடுத்து நன்கு வயிற்றில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.\nதேவைப்படுபவர்கள் இதில் ஒரு விட்டமின் இ கேப்சுயூல் சேர்த்துக் கொண்டு தடவி வரலாம்.\nஇதையும் படிக்க: குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்களுக்கு எந்த கழிப்பறை சிறந்தது\nபஞ்சை எடுத்து அதில் தேனை நனைத்து, ஸ்ட்ரெச் மார்க் மேல் தடவவும்.\nநன்றாக உலர்ந்த பின் இளஞ்சூடான தண்ணீரில் கழுவவும்.\nஇதிலே தேனுடன் நீங்கள் உப்பு, கொஞ்சமாக கிளிரசின் கலந்து பூசலாம். பூசியவை உலர்ந்த பின் இளஞ்சூடான தண்ணீரில் கழுவவும்.\nஅடர்நிறமாக இருக்கும் தழும்பை மெல்ல மெல்ல குறைப்பதில் பெஸ்ட் சர்க்கரை.\nபாதாம் எண்ணெய், ஒரு ஸ்பூன் சர்க்கரை,எலுமிச்சை சாறு 5 துளிகள் கலந்து ஸ்க்ரப் தயாரிக்கவும்.\nஒரு மாதத்துக்குத் தொடர்ந்து இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்திய பிறகு குளிக்கவும். நல்ல பலன் கிடைக்கும்.\nஇதையும் படிக்க: ஒரே மாதத்தில் பளபளப்பான சருமம்… 10 புதுமையான இயற்கை சிகிச்சைகள்…\nஎலுமிச்சை பழத்தை அறிந்து, அதில் ஜூஸை எடுத்து அதைப் பஞ்சில் நனைத்து ஸ்ட்ரெச் மார்க்கின் மேல் பூசவும்.\n10 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் கழுவவும்.\nதினமும் இப்படி செய்து வர விரைவில் பலன்கள் கிடைக்கும்.\nவெள்ளரியை அறிந்து, அதில் ஜூஸை எடுத்து அதைப் பஞ்சில் நனைத்து ஸ்ட்ரெச் மார்க்கின் மேல் பூசவும்.\n10 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் கழுவவும்.\nதினமும் இப்படி செய்து வர விரைவில் பலன்கள் கிடைக்கும்.\nஉருளைக்கிழங்கை அறிந்து, அதில் ஜூஸை எடுத்து அதைப் பஞ்சில் நனைத்து ஸ்ட்ரெச் மார்க்கின் மேல் பூசவும்.\nஜூஸ் எடுக்க முடியவில்லை என்றால் அதன் சதைப்பகுதியை நன்கு மசித்துப் பூசவும்.\n10 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் கழுவவும்.\nதினமும் இப்படி செய்து வர விரைவில் பலன்கள் கிடைக்கும்.\nஇதையும் படிக்க: நகத்தின் நிறத்தைப் பார்த்தே நோயை கண்டுபிடிக்கலாம்\n#11. பால், இளநீர் மசாஜ்\n2 ஸ்பூன் காய்ச்சாத பால், எலுமிச்சை ஜூஸ் மற்றும் வெள்ளரி ஜூஸ் ½ ஸ்பூன், சர்க்கரை ½ ஸ்பூன். இவற்றைக் கலந்து ஸ்ட்ரெச் மார்கில் தடவவும்.\nகிளாக்வைஸாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவவும்.\nபின் இளநீரை பஞ்சில் நனைத்து ஸ்ட்ரெச் மார்கின் மீது பூசவும்.\n20 நிமிடங்கள் கழித்து, அதன் மேலே ஆலுவேரா ஜெல்லை பூசவும்.\nஅதன் பிறகு சாதாரண தண்ணீரில் கழுவி விடவும்.\nஎப்போதும் நீங்கள் பூசுகின்ற மாஸ்சரைசரை பூசலாம்.\nவாரத்துக்கு 3 முறை இதை செய்து வரலாம். விரைவில் பலன் தெரியும்.\nஸ்ட்ரெச் மார்க் தடுக்க, தவிர்க்க\nகர்ப்பக்காலத்தில் நிறைய காய்கறி, கீரைகள், பழச்சாறுகள், இளநீர் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும்.\nஉங்கள் அம்மா, பாட்டி, சித்தி, பெரிம்மா, அக்கா ஆகியோருக்கு ஸ்ட்ரெச் மார்க் இருந்தால், நீங்கள் சரும மருத்துவரிடம் சென்று நல்ல கிரீம் வாங்கி பூசுங்கள்.\nகற்றாழை, ஓட்ஸ், கொகோ பட்டர், ஓட் மீல், ஆக்வா போன்றவை கலந்த கிரீம்கள் நல்லது. ஆனால் இதை மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்.\nபிரசவத்துக்குப் பிறகு ஃபிட்னெஸ் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.\nசிசேரியன் செய்தவர்கள், மருத்துவர் அனுமதியோடு ஃபிட்னெஸ் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.\nஇதையும் படிக்க: மறந்துவிட்ட 5 முக்கிய ஊட்டச்சத்துகள்… இந்த உணவுகளை சாப்பிட்டால் சில நோய்கள் வராது…\nஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/how-to-prepare-homemade-cerelac-powder-in-tamil", "date_download": "2019-10-18T06:29:38Z", "digest": "sha1:VTMWREQOV37EVSVCV3XE5CVSO2NCJKQX", "length": 20686, "nlines": 238, "source_domain": "tamil.babydestination.com", "title": "குழந்தைகளுக்கான சத்துமாவு - ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி? | Homemade Cerelac Powder in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகுழந்தைகளுக்கான சத்துமாவு - ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி\nகுழந்தைக்கு 6-வது மாதம் தொடங்கி விட்டதா… உங்கள் குழந்தை திட உணவுக்குத் தயாராகிவிட்டது. வீட்டிலே உங்கள் கையால் தயாரித்த, சுத்தமான ஹோம் மேட் செர்லாக் பவுடரை உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்து கொடுக்கலாம்.\nவீட்டிலே தயாரித்தால் சுகாதாரமாக இருக்கும். குழந்தைகளுக்கு தரமான உணவைக் கொடுத்த திருப்தியும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க பெற்று ஆரோக்கியமாக வளருவர்.\nஹோம்மேட் செர்லாக் பவுடர் – சத்து மாவு செய்முறை 1\nஅரிசி – 50 கிராம்\nதுவரம் பருப்பு – 10 கிராம்\nபச்சைப் பயறு – 10 கிராம்\nபாசி பருப்பு – 10 கிராம்\nஉலர்ந்த பட்டாணி – 10 கிராம்\nகொண்டைக்கடலை – 10 கிராம்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nகொண்டைக்கடலை மற்றும் சீரகத்தை தவிர, மற்ற அனைத்தையும் தனி தனியாக நன்றாக கழுவி தூசி, கல் ஆகியவற்றை நீக்கி கொள்ள வேண்டும்.\nநன்றாக தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.\nசுத்தமான வெள்ளைத் துண்டில் இவற்றைப் பரப்பி தனி தனியாக மேற்சொன்ன பொருட்களைக் காய வைக்கவும்.\nகழுவியவற்றை நன்றாக 3-4 நாட்களுக்கு வெயிலில் உலர வைக்க வேண்டும்.\nநன்றாக வெயிலில் உலர்த்தப்பட்ட பொருட்களை ஒவ்வொரு பொருளாக அரிசி, துவரம் பருப்பு என அனைத்தையும் எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் அப்படியே வறுத்துக் கொள்ளுங்கள்.\nதீய விடாமல் வறுக்க வேண்டும். அருகிலே நின்று கவனமாக வறுக்கவும்.\nஅரிசியை வறுக்கு���்போது அவை லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.\nபருப்புகளை வறுக்கும்போது, லேசாக பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.\nஇப்போது கொண்டைக்கடலை, சீரகம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளுங்கள்.\nஇதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.\nவறுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nகாற்று புகாத, உலர்ந்த டப்பாவில் பாதுகாப்பான முறையில் போட்டு சேமித்து வைக்கலாம்.\nஇதையும் படிக்க: கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை…\nவறுக்கும்போது தனி தனியாக வறுக்கவும்.\nவெயிலில் காய வைத்த பிறகு, எதாவது கற்கள் இருக்கிறதா என ஒருமுறை பரிசோதித்துப் பார்க்கவும்.\nமிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.\nஉங்கள் குழந்தைக்கு தேவையான ஹோம்மேட் செர்லாக் பொடியை எடுத்துக்கொண்டு, தேவையான வெந்நீர் கலந்து இளஞ்சூடாக இருக்கும்போது குழந்தைக்கு ஊட்டலாம்.\nமாவுச்சத்து, புரதம் ஆகியவை கிடைக்கும்.\nகுழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் இதில் கிடைக்கும்.\nசாப்பிட்ட உடன், எனர்ஜி கிடைக்கும்.\nகுழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க உதவும்.\nஹோம்மேட் செர்லாக் பவுடர் – சத்து மாவு செய்முறை 2\nபுழுங்கல் அரிசி – 100 கி\nசிவப்பு அரிசி – 100 கி\nபுழுங்கல் அரிசி அல்லது சிவப்பரிசியை நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.\nமுடிந்தவரை நன்றாகத் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள்.\nவெள்ளைத் துண்டில் அரிசியை பரப்பி ஃபேன் காற்றில் உலர விடுங்கள்.\nபின்பு வாணலியில் நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.\nவறுத்தவற்றை நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஇதையும் படிக்க: ஹெல்தி, டேஸ்டி 4 வகை ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம்\nசிவப்பரிசியை கழுவிய பிறகு 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தண்ணீரை வடித்து வெள்ளைத் துண்டில் உலர்த்தவும்.\nகுழந்தைக்காக செய்யும்போது, தேவையான ஹோம்மேட் செர்லாக் பவுடரை எடுத்து கப்பில் போட்டு அதில் வெந்நீரை ஊற்றி 5 நிமிடங்கள் கழித்து கலக்கவும்.\nஇளஞ்சூடாக இதைக் குழந்தைக்கு ஊட்டலாம்.\nவயிறு நிறைந்த உணர்வைத் தரும்.\nஉடனடி எனர்ஜி கிடைக்க வல்லது.\nஹோம்மேட் மில்லட் செர்லாக் பவுடர் – சத்து மாவு செய்முறை 3\nகேழ்வரகு – 1 கப் அல்லது முளைவிட்ட கேழ்வரகு – 1 கப் அல்லது தினை – 1 க��்\nகம்பு – 1 கப்\nசுக்கு பொடி – 1 டீஸ்பூன்\nபாதாம் – ½ கப்\nபிஸ்தா – ½ கப்\nவறுத்த நிலக்கடலை – ½ கப்\nமுந்திரி – ½ கப்\nபொட்டுக்கடலை – ½ கப்\nகேழ்வரகு அல்லது தினையை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.\nஅதுபோல கம்பையும் வறுத்துக் கொள்ளுங்கள்.\nபாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை தனியாக வறுத்துக் கொள்ளவும்.\nவறுத்த நிலக்கடலைத் தோலை நீக்கி கொள்ளுங்கள்.\nபொட்டுக்கடலையை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.\nஅனைத்தும் சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை வறுக்கவும்.\nபின் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் முன் சுக்கு பொடி சேர்க்கவும்.\nஉலர்ந்த, காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கலாம்.\nஒவ்வொரு முறை இந்த ஹோம்மேட் செர்லாக் பவுடர் எடுக்கும்போது உலர்ந்த ஸ்பூனையே பயன்படுத்துங்கள்.\nஹோம்மேட் செர்லாக் பொடி ரெடி.\nஉங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கேழ்வரகோ முளைகட்டியோ கேழ்வரகோ சேர்த்துக் கொள்ளலாம்.\nஇதையும் படிக்க: 6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்\nஹோம்மேட் மில்லட் செர்லாக் இனிப்பு கூழ் ரெசிபி\nமில்லட் ஹோம்மேட் செர்லாக் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்\nகருப்பட்டி – தேவையான அளவு\nதண்ணீர் – 1 கப்\nபாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கருப்பட்டி போடவும்.\nகருப்பட்டி கரைந்ததும், கருப்பட்டி கலந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.\nமீண்டும் கருப்பட்டி தண்ணீரை அடுப்பில் வைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 1 டேபிள் ஸ்பூன் ஹோம்மேட் செர்லாக் பவுடரை சேர்க்கவும்.\nகட்டிகளாக நிக்காமல் நன்கு கலக்கவும்.\n5 நிமிடங்கள் கழித்து, நெய் ஊற்றிய பின் அடுப்பை அணைத்து விடலாம்.\nஇதையும் படிக்க: ஹோம்மேட் போர்ன்விட்டா சுவையில் ஹெல்த் டிரிங்க் பவுடர் செய்வது எப்படி\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nமூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.\nசருமம், முடி ஆகியவை ஆரோக்கியம் பெறும்.\nவயிற்றுக்கு சிறந்த உணவாக அமையும்.\nஇதையும் படிக்க: வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்…\nஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/01/hindu.html", "date_download": "2019-10-18T07:43:21Z", "digest": "sha1:WFMGSFPTOIZBRNGAM27WFD5N2XDV2GD7", "length": 15051, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவுக்கு முழு ஆதரவு: இந்து முன்னணி | Hindu Front supports ADMK alliance - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nLifestyle உங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nMovies நம்ம வீட்டு பிள்ளை வெற்றி கொண்டாட்டம்… சக்ஸஸ் மீட் நடத்திய சன் பிக்ஸர்ஸ்\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTechnology ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவுக்கு முழு ஆதரவு: இந்து முன்னணி\nவரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராகவும், பா.ஜ.க- அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகவும்பிரச்சாரம் செய்யப்போவதாக இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nஇந்து முன்னணி ஒரு அரசியல் கட்சி அல்ல. எந்தத் தேர்தலிலும் அது வே��்பாளரை நிறுத்தாது. இந்துக்களின்நலனையே முக்கிய கடமையாகக் கொண்டு இந்து முன்னணி செயல்படும். அதிமுகவும் இந்துக்களின் நலனில்அக்கறை கொண்டிருப்பதால்தான் அதை நாங்கள் ஆதரிக்கிறோம். பா.ஜ.க-அதிமுக கூட்டணி வெற்றிக்காக இந்துமுன்னணி எந்த நிபந்தனையும் இன்றி பாடுபடும்.\nஅயோத்திப் பிரச்சனையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தை மடாதிபதிகளும்,ஆதினங்களும் இணைந்து தீர்ப்பார்கள். இந்தத் தேர்தலில் திமுகவின் இந்து விரோதப் போக்கை மக்களிடம்எடுத்துச் செல்வோம். இது தொடர்பான புத்தகத்தை 40 தொகுதிகளிலும் வெளியிடுவோம்.\nகோவில்களில் உயிர்வதை தடைச் சட்டம் குறித்து மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளாததால்தான் அந்தச் சட்டம்திரும்பப் பெறப்பட்டதே தவிர, தேர்தலுக்காகத் திரும்பப் பெறவில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/12/09/online-photo-editot/", "date_download": "2019-10-18T07:42:51Z", "digest": "sha1:2UTXXKF6OR3YUVIH6GNXG5EMG7LO4S6X", "length": 12961, "nlines": 129, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஆன்லைன் -ல் புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் அசத்தல் போட்டோ எடிட்டர். | வின்மணி - Winmani", "raw_content": "\nஆன்லைன் -ல் புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் அசத்தல் போட்டோ எடிட்டர்.\nதிசெம்பர் 9, 2011 at 9:00 முப 1 மறுமொழி\nஆன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்ய பல இணையதளங்கள் வந்தாலும் ஒரு சில தளங்கள் மூலம் வெகு விரைவாக பல வகையான வேலைகள் செய்ய முடியும் இப்படி பலவிதமான வேலைகளை ஆன்லைன் மூலம் செய்ய நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nநம்மிடம் இருக்கும் புகைப்படத்தை எந்த வண்ணத்தில் எந்த Style-ல் வைத்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்து அதன் பின் ஒரே\nசொடுக்கில் புகைப்படத்தை மாற்ற நமக்கு ஒரு தளம் உதவுகிறது.\nஇத்தளத்திற்கு சென்று Start Editing என்ற பொத்தானை சொடுக்கி இந்த வேலையை செய்ய ஆரம்பிக்கலாம். அடுத்து வரும் திரையில் Open என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் Touchup என்பதை சொடுக்கி படத்தின் Brightness மற்றும் color போன்றவற்றை மாற்றலாம். Effects என்பதை சொடுக்கினால் படம் 1-ல் காட்டியபடி வரும்\nஇதில் நமக்கு எந்த மாதிரியான எஃபெக்ட் தேவையோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது தான். எல்லாம் மாற்றியபின் Save\nஎன்ற பொத்தானை சொடுக்கி படத்தை சேமித்துக்கொள்ளலாம். புதுமை விரும்பிகளுக்கும் ஆன்லைன் மூலம் புகைப்படம் எடிட் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்.\nநம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.\nஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.\nபுகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.\nமனிதனுக்கு கிடைக்கும் ஒவ்வொரு நாளிலும் அடுத்தவரை\nசிறப்பு நாள் : ஊழல் எதிர்ப்பு நாள்\nசெய்யும் வேலைக்கு லஞ்சமாக பணம்\nஏமாற்றி சுரண்டுவதை குறித்த விழிப்புணர்வை\nஆரம்ப்பிக்ப்பட்டது தான் அனைத்துலக ஊழல்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து ப���ிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்..\nநம் மெடிக்கல் மற்றும் இன்சுரன்ஸ் விபரங்களை நிர்வகிக்க உதவும் பயனுள்ள இணையதளம்.\tHappy New Year 2012 – புத்தாண்டு வாழ்த்துக்கள்\n1 பின்னூட்டம் Add your own\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Dadri/dadri-road/bansal-paints-hardware/TID0SmIy/", "date_download": "2019-10-18T06:56:29Z", "digest": "sha1:6C3R62DCKALIFLGSSUJPE37LFTBECZEG", "length": 4325, "nlines": 111, "source_domain": "www.asklaila.com", "title": "பந்ஸல் பென்ட்ஸ் & ஹார்ட்‌வெர் in தாதரி ரோட்‌, தாதரி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபந்ஸல் பென்ட்ஸ் & ஹார்ட்‌வெர்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nபன்சல் பவன்‌, ஜர்சா ரோட்‌, லுஹரிலி, தாதரி ரோட்‌, தாதரி - 203207\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநெரோலேக் பென்ட்ஸ், ஆயல் பெண்ட், வால் பென்ட்ஸ், இண்டெரியிர் பென்ட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM4NDkzNg==/2015-2019-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%82-5366-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T06:32:11Z", "digest": "sha1:FE3WW3NKQ2ZMI4H252JWBAPQBBJA74NC", "length": 7463, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "2015 -2019 காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து மூலமாக ரூ.5366 கோடி வசூல்: ரயில்வே தகவல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » வலைத்தமிழ்\n2015 -2019 காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து மூலமாக ரூ.5366 கோடி வசூல்: ரயில்வே தகவல்\nவலைத்தமிழ் 5 months ago\n2015 - 2019-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.5366 கோடி கட்டணமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.\nவெளியூர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, எதிர்பாராத விதமாகப் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்யும் நிலை ஏற்படுகின்றது.\nகடந்த 2015-ம் ஆண்டு புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப் பட்டது. அதன்படி, ரயில் புறப்படும் நேரத்தை மையமாக வைத்து முன்பதிவை ரத்து செய்யும் நாட்களை கணக்கில் கொண்டு கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டது. ரயில் இருக்கை உறுதி செய்யாமல் காத்திருப்போர் பட்டியலில் இருந்தாலும், அதனை ரத்து செய்யும் போதும் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், ரயில் டிக்கெட் ரத்து செய்தவர்களிடம் இருந்து எவ்வளவு ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதிலளித்து உள்ளது.\n2015 - 2019-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து செய்தவர்களிடமிருந்து ரூ.5366 கோடி கட்டணமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த தொகை அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nசட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்\nதுபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nஇங்கிலாந்து - ஐரோப்பிய குழுக்களின் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nமோடி பேச்சுக்கு பாக். எதிர்ப்பு நதி நீரை திசை திருப்ப முயற்சிப்பது அத்துமீறல்\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை\nதீபாவளி பண்டிகை நேரத்தில் திருட்டை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர்\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31157-2016-07-07-08-23-27?tmpl=component&print=1", "date_download": "2019-10-18T06:50:44Z", "digest": "sha1:DJ2VWYC4WGXZHD2E5AMPTVHJDM2TRCDI", "length": 10467, "nlines": 22, "source_domain": "keetru.com", "title": "பெரியாரின் தொண்டர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 07 ஜூலை 2016\nபெரியாரின் தொண்டர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்\nகுறைந்த அற���வுத் திறன் முதல் அதிக அறிவுத் திறன் வரை உடையவர்கள் அனைத்து வகுப்பு மக்களிடையேயும் இருப்பது என்பது மாற்ற முடியாத இயற்கை நியதி. அப்படி இருக்கையில், கல்வி, வேலை வாய்ப்பு, சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அனைத்து வகுப்பு மக்களும் அவரவர்களின் மக்கள் தொகை விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அல்லவா ஆனால் அவ்வாறு நடக்காமல் உயர்நிலைகளில் பார்ப்பனர்கள் நிரம்பி வழியும் அளவை விட மிக மிக ..... மிக அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களே ஆனால் அவ்வாறு நடக்காமல் உயர்நிலைகளில் பார்ப்பனர்கள் நிரம்பி வழியும் அளவை விட மிக மிக ..... மிக அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களே அது எப்படி முடிகிறது மற்ற வகுப்பு மக்கள் அவர்களுக்கு உரிமையான அளவில் சிறு பகுதி கூட கிடைக்காமல் கீழ் நிலைகளிலேயே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதே அது ஏன் இதற்குப் பின்னணியில் நடக்கும் சூழ்ச்சிகள் யாவை இவை போன்ற வினாக்களுக்கு விடைகளைத் தேட வேண்டும் என்று யாரும் முயல்வதாகத் தெரியவில்லை. முயல்வது என்ன இவை போன்ற வினாக்களுக்கு விடைகளைத் தேட வேண்டும் என்று யாரும் முயல்வதாகத் தெரியவில்லை. முயல்வது என்ன\nஆனால் பார்ப்பன ஆதிக்கவாதிகள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலைகளில் பொருட்படுத்தத் தக்க அளவில் இடம் பெற்று விட்டால், அவாளுடய சூழ்ச்சிகள் பட்டவர்த்தனமாகத் தெரிந்து விடும் என்றும், ஆகவே அப்படி நடந்து விடக் கூடாது என்பதிலும் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.\nதாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 18% இட ஒதுக்கீடு இருக்கையில், உயர்நிலைகளில் 5% நிரப்பாமல் அவாள் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கின்றனர். தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இதை எதிர்த்து எவ்வளவு வன்மையுடன் கூறினாலும், அரசு அதைக் கண்டு கொள்வதே இல்லை.\nநடுவண் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளித்து வி.பி.சிங் அரசு பிறப்பித்த ஆணையைப் புறந்தள்ள அவாள் பல வழிகளிலும் முயன்றனர் / முயன்று கொண்டே இருக்கின்றனர்.\nஅவ்வகையில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை தான் நடுவண் அரசுப் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர் பணிக்கு (Teaching staff) நியமிப்பதில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடங்களை அளிக்க வேண்டும் என்ற ஆணையைப் பின்பற்றத் தேவை இல்லை என்ற நடுவ���் அரசின் முடிவும்.\nஇம்முடிவை அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், திரும்பப் பெற்றுக் கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாகவும் லாலு பிரசாத் யாதவ் 7.6.2016 அன்று பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு எதிராக விடை அளித்து உள்ள பா.ஜ.க,வினர் இது போன்ற நடவடிக்கைகளை இதற்கு முன்னால் காங்கிரஸ் அரசும் எடுத்து உள்ளது என்றும், ஆகவே தாங்களும் அதே வழியைப் பின்பற்றுவதில் தவறு ஏதும் இல்லை என்றும் கூறி உள்ளனர்.\nஅதாவது காங்கிரஸ் ஆண்டாலும் சரி பா.ஜ.க. ஆண்டாலும் சரி இரண்டுமே ஒன்று தான்; இரண்டுமே பார்ப்பன ஆதிக்க அரசுகள் தான்; வெளியே எதிரெதிரானவர்கள் என்று காட்டிக் கொண்டாலும், பார்ப்பன ஆதிக்கம் என்று வரும் பொழுது இரு கட்சிகளும் ஒரே நோக்கம் கொண்டவை தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.\nஅவாள் எங்கு இருந்தாலும் அவாள் ஆதிக்கம் நீடித்து இருக்க வேண்டும் என்பதில் ஒற்றுமையாக உள்ளனர். நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் நடுவண் அரசுப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களைப் புறந்தள்ளச் செய்யப்பட்ட முயற்சியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ் மட்டுமே குரல் கொடுத்து உள்ளார்.\n சமூக நீதியில் முன்னோடிகள் என்றும், வழிகாட்டிகள் என்றும் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் என்றும் பீற்றிக் கொள்ளும் தமிழக அரசியல் தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதாககச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிராகப் போராடி ஏன் தடுத்து நிறுத்தவில்லை தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதாககச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிராகப் போராடி ஏன் தடுத்து நிறுத்தவில்லை இப்படி அமைதியாக நடத்தப்படும் அழிவு வேலைகள் செயல்பட்டுக் கொண்டு இருப்பதை எதிர்த்துப் போராடவில்லை என்பது மட்டும் அல்ல; இச்செய்தியை இவர்கள் மக்களிடம் கொண்டு செல்லவே இல்லையே இப்படி அமைதியாக நடத்தப்படும் அழிவு வேலைகள் செயல்பட்டுக் கொண்டு இருப்பதை எதிர்த்துப் போராடவில்லை என்பது மட்டும் அல்ல; இச்செய்தியை இ��ர்கள் மக்களிடம் கொண்டு செல்லவே இல்லையே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000018504/barbie-fancy-fashion_online-game.html", "date_download": "2019-10-18T06:14:24Z", "digest": "sha1:IJMKDTGRQAFXMPOPAYWSYQ7E7TSMHKBW", "length": 11981, "nlines": 167, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பார்பி ஆடம்பரமான ஃபேஷன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பார்பி ஆடம்பரமான ஃபேஷன்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட பார்பி ஆடம்பரமான ஃபேஷன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பார்பி ஆடம்பரமான ஃபேஷன்\nஅவர்கள் அவளை யார் போன்ற ஒரு முதல் வகுப்பு ஒப்பனையாளர் இல்லை, ஏனெனில் பார்பி உண்மையில், இன்றைய தொண்டு கட்சி கேட்வாக் இருந்து சிறந்த முதல் வகுப்பு மாதிரிகள் பார்க்க விரும்புகிறார். இந்த ஒப்பனையாளர் உனக்கு அவள் யாருக்கும் வழங்க முடியாது விட என்று ஒரு தோற்றத்தை கொடுக்க முடியாது என்று தெரியும், உண்மையில் நீங்கள் ஆகிறது. அவள் ஒரு ஆடை தேர்வு செய்ய முடியும் என்று நம்பிக்கை தங்கள் துணிகளை சேர்த்து வந்தது. . விளையாட்டு விளையாட பார்பி ஆடம்பரமான ஃபேஷன��� ஆன்லைன்.\nவிளையாட்டு பார்பி ஆடம்பரமான ஃபேஷன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பார்பி ஆடம்பரமான ஃபேஷன் சேர்க்கப்பட்டது: 17.03.2014\nவிளையாட்டு அளவு: 2.73 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.44 அவுட் 5 (397 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பார்பி ஆடம்பரமான ஃபேஷன் போன்ற விளையாட்டுகள்\nகாட்டில் ஆப்பிரிக்க பெண் உடுத்தி\nகண் சிமிட்டும் கிளப் டால் மேக்கர் 2\nபார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nபார்பி கல்லூரி மேக் அப்\nஆணி ஸ்டூடியோ - மிட்டாய் வடிவமைப்பு\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nவிளையாட்டு பார்பி ஆடம்பரமான ஃபேஷன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி ஆடம்பரமான ஃபேஷன் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி ஆடம்பரமான ஃபேஷன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பார்பி ஆடம்பரமான ஃபேஷன், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பார்பி ஆடம்பரமான ஃபேஷன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகாட்டில் ஆப்பிரிக்க பெண் உடுத்தி\nகண் சிமிட்டும் கிளப் டால் மேக்கர் 2\nபார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nபார்பி கல்லூரி மேக் அப்\nஆணி ஸ்டூடியோ - மிட்டாய் வடிவமைப்பு\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1407", "date_download": "2019-10-18T08:05:50Z", "digest": "sha1:KXOXZBL6HIJB6YPGWRT4FOBNK5IGJ4QN", "length": 6076, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சுவிட்சர்லாந்தில் தைப்பூச விழா | Thaipusa Festival in Switzerland - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஐரோப்பா\nசுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தின் லாசன்னே பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தைப்பூச விழாவை முன்னிட்டு வள்ளி-தெய்வானை சதேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கையாக எடுத்து வந்த பா���் குடங்களைக் கொண்டு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடிகள் ஏந்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர். இதனையடுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது.\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வரலட்சுமி விரதம்: விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்ட பெண் பக்தர்கள்\nபெண்ணின் பெருமை போற்றும் பைக்கிங் குயின்ஸுக்கு ஜெர்மனியில் சிறப்பான வரவேற்பு\nஜெர்மனியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nசுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா\nலண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thoratti-movie-trailer/", "date_download": "2019-10-18T07:24:42Z", "digest": "sha1:2MJUTDDJ55I6JPD6JZ27SRFRGAUSOB2S", "length": 7824, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘தொரட்டி’ படத்தின் டிரெயிலர்..!", "raw_content": "\nPrevious Postடெல்லி கணேஷ்-சித்ரா காதலிக்கும் 'என் சங்கத்து ஆள அடிச்சது எவன்டா' திரைப்படம் Next Post50 மில்லியன் பார்வைகளை கடந்த ‘கனா’ படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல்\nதொரட்டி – சினிமா விமர்சனம்\nகிராமத்து வாழ்க்கையைச் சொல்ல வரும் ‘தொரட்டி’ திரைப்படம்..\nவேர்வை சிந்தி விளைய வெச்ச வெள்ளாமையா வருது ‘தொரட்டி’ திரைப்படம்..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/175-234093", "date_download": "2019-10-18T06:24:52Z", "digest": "sha1:2CT34HPFUVFTPISYRN3KOMVFI5YHXELW", "length": 7685, "nlines": 144, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || சிலாபத்தில் டொனேடோ தாக்கம்; வீடுகள், கட்டடங்களுக்குச் சேதம்", "raw_content": "2019 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சிலாபத்தில் டொனேடோ தாக்கம்; வீடுகள், கட்டடங்களுக்குச் சேதம்\nசிலாபத்தில் டொனேடோ தாக்கம்; வீடுகள், கட்டடங்களுக்குச் சேதம்\nசிலாபம் – இரணவில பிரதேசத்தில் திடீரென வீசிய வேகமான சுழல் காற்றின் காரணமாக வீடுகள், கட்டடங்கள் சில பகுதியளவில் சேதமடைந்துள்ளன.\nஇன்று (12), அதிகாலை 1.15 மணியளவில் வேகமான சுழல் காற்று வீசியதாகக் குறித்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அத்துடன் இரணவில பிரதேசத்திலுள்ள மீனவர் வாடிகளும் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், தற்பொழுது தற்காலிகமான வாடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nடொனேடோ வகையான சுழல் காற்றே சிலாபம் நகரை கடந்துச் சென்றுள்ளதாக, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nகலைந்த வேசமும் களைத்த தேசமும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n30 கிலோகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது\nத.தே.��ூவின் மீது ஐ.தே.க நம்பிக்கை\nவிஜயதாச ராஜபக்ஷ எம்.பி, கோட்டாவுக்கு ஆதரவு\n’தேர்தல் விஞ்ஞாபனம் தேசத்தின் திருப்பு முனையாக இருக்கும்’\nஐந்தாவது முறையாக அஜீத்துடன் இணையும் நயன்தாரா\nபிகிலுக்கு யுஏ சான்றிதழ்; ரசிகர்கள் கொண்டாட்டம்\n5 வருடங்களுக்கு பின் ஆத்மியா ரீ-என்ட்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/431-2017-01-10-18-08-43", "date_download": "2019-10-18T07:19:31Z", "digest": "sha1:RKNVMFUNS573F2B232D2FN2C4XTR7DJ2", "length": 9071, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மீண்டும் கர்ஜித்த டோனி", "raw_content": "\nஇந்திய அணியின் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து டோனி விலகிய பின்னர் அவர் தலைமையில் இந்திய ஏ அணி இன்று களம் கண்டது.\nமும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியா ஏ அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.\nஇதையடுத்து இந்தியா ஏ அணியின் இன்னிங்ஸை ஷிகர் தவான் மற்றும் மன்தீப்சிங் ஆகியோர் தொடங்கினர்.\nமுதல் விக்கெட்டுக்கு 25 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் மன்தீப் 8 ஓட்டங்களில் வெளியேறினார். இதையடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த அம்பாதி ராயுடு சீரான ஓட்டங்கள் குவித்தார்.\nதவான் 63 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சதமடித்த ராயுடு ரிட்டையர்டு ஹர்ட்டாக வெளியேறினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்த யுவராஜ் சிங், 56 ஓட்டங்கள் குவித்து தனது தேர்வை நியாபப்படுத்தினார்.\nஇதையடுத்து ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் களமிறங்கிய டோனி, தனது ஆரம்பகால துடுப்பாட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் விளையாடினார். போட்டியின் 42ஆவது ஓவரில் களமிறங்கிய டோனி 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 68 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா ஏ அணி 5 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் குவித்தது.\nஇங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி மற்றும் ஜேக் பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உண���ுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/28/question.html", "date_download": "2019-10-18T06:55:45Z", "digest": "sha1:C2L63V667IQ4MBURDKHEHNKF4ZEUCDGY", "length": 17207, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | question paper confusion in law exam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nதிண்டுக்கல்லில் களைகட்டிய புத்தக வெளியீட்டு விழா.. ஜெயமோகன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பங்கேற்பு\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nEducation வடகிழக்கு பருவ மழைக்கு முன் பாடங்களை முடிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\nTechnology ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nMovies பாலிவுட்டே இனி நம்ம கோலிவுட் இயக்குநர்கள் பாக்கெட்டில் தான்\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்ட���\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவினாத்தாள் மாற்றம்: சட்டக் கல்லூரி மாணவர்கள் பாதிப்பு\nதேர்வுக்குரிய வினாத்தாள் கொடுக்கப்படாமல் அடுத்து நடக்க இருக்கும்,தேர்வுக்கான வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் சட்டக் கல்லூரிமாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.\nஇதனால், சனிக்கிழமை நடந்த தேர்வு மீண்டும் ஜூன் 16 -ம் தேதி நடத்தப்படும் என்றும், வரும் 30 -ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஜூன் 19 -ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டப்பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி கூறியுள்ளார்.\nஇது பற்றி , சட்டக் கல்லூரி மாணவர்கள் கூறியதாவது.\nதற்பொழுது தமிழகத்தில் உள்ள 5 சட்டக்கல்லூரியிலும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனை அம்பேத்கார் சட்டபல்கலைக்கழகம்பொறுப்பேற்று நடத்துகிறது.\nஐந்தாண்டு சட்டப்பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான பேமிலி லா முதல் தாளுக்கான (குடும்பச்சட்டம்) தேர்வு நேற்றுநடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் பேமிலி முதல் தாள் பாடத்துக்காக படித்துவிட்டு தேர்வு மையத்துக்கு வந்தனர்.\nதேர்வு மையத்தில் மே 30 -ம் தேதி நடக்கவுள்ள பேமிலி லா இரண்டாம் தாளுக்குரிய வினாத்தாள் கொடுக்கப்பட்டது. இதை சில மாணவர்கள் தேர்வுமேற்பார்வை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர். அவர்களால் உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை. இந்த நிலையில் ஒருசில தேர்வு மேற்பார்வைஅதிகாரிகள் உங்கள் பிரச்சனையை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து விட்டோம்,அவர்கள் யோசித்து முடிவு எடுக்கும் வரை நீங்கள் இந்தவினாத்தாளுக்கு விடையளிக்க முயற்சியுங்கள் என்று கூறினர்.\nபிறகு ஒரு மணி நேரம்கழித்து மற்றொரு வினாத்தாள் கொடுக்கப்பட்டது . அந்த வினாத்தாளிலும்பேமிலி லா இரண்டாம் தாளுக்குரிய வினாக்களேஇருந்தது. மேலும் நேரம் நீட்டிக்கவில்லை. இதனால் கேள்வித்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு எங்களால் பதில் அளிக்க முடியவில்லை.பெயிலாகி விடுவோமோ என்று பயமாக உள்ளது. பல்கலைக்கழகத்தினரின் அலட்சியப்போக்கு கண்டிக்கத்தக்கது என்று கூறினார்கள் மாணவர்கள்.\nஇது பற்றி, சட்டப்பல்கலைகழகத்தின் தேர்வுக்கட்டுப்பாடு அதிகாரிகள் தரப்பிலிருந்து பேமிலி லா முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் வினாத்தாளில்அச்சடிக்கப்பட்ட ரோமன் லெட்டர்கள் மாற்றி அச்சடிக்கப்பட்டதால் தான் இத்தனை குழப்பங்களும் என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் உங்கள் ஊரில் பெய்த மழை நிலவரம்.. ராமநாதபுரத்தில் 2வது நாளாக செஞ்சூரி அடித்த மழை\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆடிட்டோரியத்தில் பதுக்கப்பட்ட ரூ.30 கோடி பணம்.. நீட் பயிற்சி மைய மோசடியால் மிரண்ட வருமான வரித்துறை\nதமிழக பாஜக தலைவராகப் போவது ஜிகே வாசனா ஏர்போர்ட்டில் மோடி வெளிப்படுத்தியது சிக்னலா\nதமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் கன மழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமதுரை, அரியலூர் கலெக்டர் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nபல முனைத் தாக்குதலில் திமுக.. நாங்குநேரி, விக்கிரவாண்டி.. கலக்கம் தரும் கள நிலவரம்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/category/guruji/", "date_download": "2019-10-18T06:24:00Z", "digest": "sha1:ESQP3SQYHVSTGBIGXN2GLP75HNK3233I", "length": 4389, "nlines": 91, "source_domain": "vijayabharatham.org", "title": "குருஜி Archives - விஜய பாரதம்", "raw_content": "\nமறக்கக் கூடாத சில விஷயங்கள்\nசுதந்திர போராட்ட காலங்களில் இளைஞர்களிடம் சுதந்திர வேட்கையை உருவாக்கிய வந்தேமாதரம் பாடல் எவ்வளவு முக்கியமானது என்பது சோனியாவுக்குத் தெரியாது. என கோஷமிட்டதற்காக…\nபூகம்பம் – சுனாமி – பேய் மழை – வெள்ளப் பெருக்கு – கடல் சீற்றம் – நில நடுக்கம்போன்ற இயற்கை…\nசுவாமி விவேகானந்தரை கிறிஸ்தவராக மதம் மாற்றிவிட்டால் அதன் மூலம் ஏராளமான ஹிந்துக்களை மதம் மாற்றிவிடலாம் என்ற நப்பாசையில் கிறிஸ்தவ அமைப��புகள் அதற்கான…\nதீண்டாமைக்கு தீர்வளித்த ஸ்ரீ ராமானுஜர்\nகாஞ்சிபுரத்திற்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்தவர் கேசவசோமயாஜி. இவரது மனைவியின் பெயர் காந்திமதி. இவர்களுக்கு நீண்டகாலம் குழந்தை பேறின்றி இருந்தது. கேசவர் புத்திரகாமேஷ்டி…\nஇந்த வார இதழ் (17)\nஇந்த வார சிறப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/06/14/", "date_download": "2019-10-18T06:28:54Z", "digest": "sha1:I2HI3FDWMBV757B44UDSRPR76SGSTGCV", "length": 11920, "nlines": 134, "source_domain": "winmani.wordpress.com", "title": "14 | ஜூன் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ\nடைப்ரைட்டர் எல்லாம் பழசு என்றாலும் இன்றும் சிலர் தட்டச்சுப் பழக\nசெல்வது டைப்ரைட்டிங் வகுப்புக்கு தான் ஆனால் எளிதாக நம் வீட்டில்\nஇருந்தபடியே ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர்-ல் தட்டச்சு\nபழகலாம் இதைப்பற்றிய சிறப்பு பதிவு வீடியோவுடன்.\nடைப்ரேட்டிங் வகுப்பு செல்ல நேரம் இல்லை, அதில் பேப்பரை அங்கும்\nஇங்கும் நகர்த்த போரடிக்கிறது,ரிப்பனில் மை இல்லை லேசாக\nவிழுகிறது போன்ற எந்த பிரச்சினையும் இல்லாமல் எளிதாக ஐபேட்\nஉடன் யுஎஸ்பி டைப்ரைட்டர்-ஐ இணைத்து ஐபேட் திரையில்\nபார்த்தபடியே நாம் தட்டச்சு பழகலாம். இதற்க்காக கண்டுபிடிக்கப்பட்டு\nஉள்ள யுஎஸ்பி டைப்ரைட்டரில் எழுத்துக்களை நாம் அழுத்தும் போது\nஅது யுஎஸ்பி மூலம் ஐபேட்க்கு இன்புட் ஆக கொடுக்கப்படுகிறது.\nஇதனால் பேப்பர் செலவு மிச்சம். நாம் டைப் செய்வதை சேமித்து\nவைக்கலாம்.இதற்க்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த யுஎஸ்பி\nடைப்ரைட்டர்-ன் விலை $75 டாலர் மட்டுமே.இந்த ஐபேட் யுஎஸ்பி\nடைப்ரைட்டர் எப்படி இயங்குகிறது என்பதை பற்றிய சிறப்பு\nபணத்தால் எளிதில் நண்பர்கள் கிடைப்பார்கள்\nஆனால் அவர்கள் எளிதில் விலகிவிடுவார்கள்.\nஅன்பால் கிடைக்கும் நண்பர்கள் கடைசிவரை\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுனர் யார் \n2.திரு.வி.க.வின் சிறப்பு பெயர் என்ன \n3.தாமஸ் ஆல்வா எடிசன் எந்த வயதில் காலமானார் \n4.கேளா ஒலி அலைகளை கண்டுபிடித்தவர் யார் \n5.’ஒன்டே கிரிக்கெட்’ என்ற நூலை எழுதியவர் யார் \n6.’உயிர் காக்கும் உலோகம்’ என்று அழைக்கப்படுவது எது\n7.’கிரெம்ளின்’ மாளிகை எங்கே உள்ளது \n8.குயில்பாட்டு நூலை எழுதி��வர் யார் \n9.’மணியாச்சி’ யாரால் புகழ் பெற்றது \n10.ஆயிரம் ஏரிகளின் நாடு என்பது எது \n1.சுரேகா யாதவ், 2.தமிழ்த் தென்றல்,3.84 ,\nபெயர் : ஸ்டெபி கிராப் ,\nபிறந்த தேதி : ஜூன் 14, 1969\nசேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக்\nகுறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர்\nகிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்.\n1988 இல்எல்லா(நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும்\nவென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர்.\nடென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூன் 14, 2010 at 7:12 பிப 2 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மே ஜூலை »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிற���்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/03/13/ebook-music-photo-sell/", "date_download": "2019-10-18T06:47:33Z", "digest": "sha1:3FLKPZTZCEB765HZM2VMGFRKAAYF744C", "length": 15801, "nlines": 174, "source_domain": "winmani.wordpress.com", "title": "நாம் உருவாக்கிய Ebook, Tutorial, Mp3 -ஐ ஆன்லைன் மூலம் விற்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nநாம் உருவாக்கிய Ebook, Tutorial, Mp3 -ஐ ஆன்லைன் மூலம் விற்கலாம்.\nமார்ச் 13, 2011 at 7:37 பிப 2 பின்னூட்டங்கள்\nநாம் உருவாக்கும் டூட்டோரியல் முதல் இசை, இபுத்தகம்,\nபுகைப்படங்கள் வரை அனைத்தையுமே ஆன்லைன் மூலம்\nஎளிதாக உலக அளவில் விற்கலாம் இதைப்பற்றித்தான்\nஆங்கிலம் அல்லது தமிழில் நன்றாக கதை, கவிதை, கட்டுரை\nஎழுதும் திறமை இருக்கிறது ஆனால் இதை எப்படி விற்பது என்று\nதெரியாமல் இருக்கும் நாம் இதை ஒரு இபுத்தகமாக மாற்றி\nஆன்லைன் மூலம் எளிதாக விற்கலாம், விற்பதற்கு நமக்கு\nஉதவி செய்ய ஒரு ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் எடுத்த புகைப்படங்கள் முதல் நாம்\nஉருவாக்கிய இபுத்தகம், இசை,டூட்டோரியல் வரை அனைத்தையுமே\nஉலக அளவில் விற்கலாம். படம் 1-ல் காட்டியபடி Choose File என்ற\nபொத்தானை சொடுக்கி நாம் விற்க விரும்புக் கோப்பை தேர்வு\nசெய்ய வேண்டும் அடுத்து Product Information என்பதில் நாம்\nவிற்கும் பொருளின் பெயர் மற்றும் விலையை தேர்ந்தெடுக்க\nவேண்டும் , மூன்றாவதாக Seller’s Information உங்களைப்பற்றிய\nதகவல்களையும் உங்கள் Paypal இமெயில் முகவரியையும்\nகொடுத்து , நான்கவதாக சட்டப்படி வேறு யாருடைய பொருளையும்\nவிற்கவில்லை என்பதற்கு அடையாளமாக Agreement -ஐ டிக்\nசெய்து விட்டு Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும்\nஅடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த தகவல்களை வைத்து\nஒரு இணையப்பக்கம் உருவாக்கப்பட்டு அதன் இணையதள\nமுகவரி கொடுக்கப்பட்டிருக்கும் இதை நம் பிளாக் அல்லது\nஇமெயில் மூலம் நமக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பலாம்\nவாங்க விருப்பம் உள்ளவர்கள் இத்தளம் மூலமாகவே பேபால்\nவழியாக பணம் செலுத்தி நாம் கொடுத்த பொருளை வாங்கிக்\nகொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நாம் எடுத்த Photos,\nநாம் உருவாக்கிய Ebook,Tutorial,Music போன்றவற்றை\nஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்.\nநாமும் பிக்காஸோ மாதிரி உயிர் உள்ள ஒவியம் வரைந்து மில்லியன் டாலர் பணத்தை குவிக்கலாம்.\nஉங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம்.\nநல்ல நண்பர்களும் நல்ல இணையதளங்களும் எப்போதும்\nநம் வெற்றியில் துணையாக கூடவே இருக்கும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஏத்தி - இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன \n2.தருக - இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன \n3.தழால் - இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன \n4.பூ - என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன\n5.ஏ -  என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன\n6.ஞா - என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன\n7.பா -  என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன\n8.ம-  என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன\n9.’உணர்’ என்ன்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் என்ன\n10.Court என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் என்ன\n7.பாடல், 8.இயமன், 9.உணர்ச்சி,10. நீதிமன்றம்.\nபெயர் : ஜோசப் பிரீஸ்ட்லி ,\nபிறந்த தேதி : மார்ச் 13, 1733\nஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர்.\nஇவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில்\nகண்டுபித்தவர்.இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும்\nஇவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நாம் உருவாக்கிய Ebook, Mp3 -ஐ ஆன்லைன் மூலம் விற்கலாம்., Tutorial.\nதிறமையான ‘சுடோ’ சுடுக்கு பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாடலாம்.\tஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம்.\n2 பின்னூட்டங்கள் Add your own\nநண்பரே, இத்தளத்தில் நாம் தயாரித்த நாடகம் போன்ற வீடியோக்களை விற்க முடியுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்��ு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« பிப் ஏப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41838706", "date_download": "2019-10-18T06:20:33Z", "digest": "sha1:74YMLTQUXC6YBQXGSJQBVR3AVZAL6WY3", "length": 8876, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "யானை - மனித மோதல்: சுருங்கும் காடுகளால் பெருகும் உயிரிழப்புகள் (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nயானை - மனித மோதல்: சுருங்கும் காடுகளால் பெருகும் உயிரிழப்புகள் (காணொளி)\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசுரங்க அகழ்வு மற்றும் தொழில்மயமாதல் ஆகியவற்றால் காடுகள் சுருங்கி வருவதால், வயல்களுக்கும், வீடுகளுக்கும் உணவை தேடி யானைகள் அடிக்கடி வருகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவில் 2013-ஆம் ஆண்டிலிருந்து 1,400 பேருக்கு மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 100 யானைகளும் இறந்துள்ளன. (காணொளி - சல்மான் ரவி)\nசென்னையில் மீண்டும் கன மழை; இயல்பு வாழ்க்கை முடக்கம்\nமர்மமாக வெட்டப்படும் காஷ்மீர் பெண்களின் தலைமுடி\nதிரைப்பட நடிகரை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஆட்டோ ஓட்டுநர்\nஇந்து தீவிரவாதம்: கமலின் கருத்து���்கு ஆதரவா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ மலைமேல் ஒரு அகல் விளக்கு: இது மகாலட்சுமி ஆசிரியரின் போராட்டக் கதை\nமலைமேல் ஒரு அகல் விளக்கு: இது மகாலட்சுமி ஆசிரியரின் போராட்டக் கதை\nவீடியோ “பழங்குடிகள் தீயவர்கள் அல்ல” - கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர் லீலா சந்தோஷ்\n“பழங்குடிகள் தீயவர்கள் அல்ல” - கேரளாவின் முதல் பழங்குடி பெண் இயக்குநர் லீலா சந்தோஷ்\nவீடியோ மாணவனின் முதுகை பிளேடால் கிழித்த சம்பவம் - நடந்தது என்ன\nமாணவனின் முதுகை பிளேடால் கிழித்த சம்பவம் - நடந்தது என்ன\nவீடியோ மன நலப் பாதிப்பில் இருந்து மீண்டு மனநல முதலுதவியாளராக பணியாற்றும் தீப்தி\nமன நலப் பாதிப்பில் இருந்து மீண்டு மனநல முதலுதவியாளராக பணியாற்றும் தீப்தி\nவீடியோ மனநலம் பாதிக்கப்பட்ட தாயை பார்த்துக் கொள்ளும் மகளின் கதை\nமனநலம் பாதிக்கப்பட்ட தாயை பார்த்துக் கொள்ளும் மகளின் கதை\nவீடியோ திருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா\nதிருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/tag/broccoli-ta/", "date_download": "2019-10-18T06:38:48Z", "digest": "sha1:JPZFAUCDL2LLW5KYGO5G6WZINYGNDK2A", "length": 2571, "nlines": 25, "source_domain": "www.betterbutter.in", "title": "broccoli | BetterButter Blog", "raw_content": "\nஉங்கள் கல்லீரலை சுத்தப் படுத்த உதவும் 12 உணவுகள்\nகல்லீரல் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு ஆகும். செரிமான அமைப்பிலிருந்து பெறப்படும் இரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு செலுத்தும் முன் அதை வடிகட்டி அனுப்புகிறது கல்லீரல்.\nஉங்கள் பசியை கட்டுப்படுத்தும் உணவுகள்\nஉங்கள் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்களா அல்லது நீங்கள் அந்த பட்டினி வேதனையை அடக்க முயற்சிக்கிறீர்களா அல்லது நீங்கள் அந்த பட்டினி வேதனையை அடக்க முயற்சிக்கிறீர்களா அல்லது நீங்கள் ஆரோக்கியமான விருப்பங்களைத் தேர்வுசெய்து பொருத்தமாக ந��ங்கள் இருக்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-4th-may-2017/", "date_download": "2019-10-18T06:09:13Z", "digest": "sha1:WP567PNNHPFOZFL7JVKX6YOBXG5ZFO4Y", "length": 12495, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 4th May 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n04-05-2017, சித்திரை-21, வியாழக்கிழமை, நவமி திதி இரவு 07.30 வரை பின்பு வளர்பிறை தசமி. மகம் நட்சத்திரம் பின்இரவு 05.02 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பின்இரவு 05.02 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கத்ரி ஆரம்பம் பகல் 02.38. சுப முயற்சிகளையும். பயணங்களையும் தவிர்க்கவும்.\nகேது திருக்கணித கிரக நிலை04.05.2017\nஇன்றைய ராசிப்பலன் – 04.05.2017\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவி இன்று உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளி மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.\nஇன்று எந்த ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். மனதில் மகிழச்சி ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். பணப் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். பணவரவு தாரளமாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும். சேமிப்பு கூடும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வர��மானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.\nஇன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். புத்திர வழியில் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும். பழைய கடன்கள் குறையும். அமைதி நிலவும்.\nஇன்று உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடையலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு தீடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். வழக்கு சம்மந்தமான விஷயங்களில் வெற்றி உண்டாகும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய பொருள் வாங்குவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11020013/Trichy-Karate-Masterss-daughter-in-the-road-crash.vpf", "date_download": "2019-10-18T06:59:14Z", "digest": "sha1:6BVOT5BGPJOWTCOV6ZTZM5QBZRJZ5QVO", "length": 10385, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trichy Karate Masters's daughter in the road crash reached the brain || சாலை விபத்தில் சிக்கிய திருச்சி கராத்தே மாஸ்டரின் மகள் மூளைச்சாவு அடைந்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாலை விபத்தில் சிக்கிய திருச்சி கராத்தே மாஸ்டரின் மகள் மூளைச்சாவு அடைந்தார் + \"||\" + Trichy Karate Masters's daughter in the road crash reached the brain\nசாலை விபத்தில் சிக்கிய திருச்சி கராத்தே மாஸ்டரின் மகள் மூளைச்சாவு அடைந்தார்\nதிருச்சியை சேர்ந்த கராத்தே மாஸ்டரின் மகள் பெங்களூருவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதயம் உள்ளிட்ட அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது.\nதிருச்சியை சேர்ந்த பிரபல கராத்தே மாஸ்டர் வாசுதேவன். இவர் திருச்சியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் போலீஸ் பயிற்சி கல்லூரியில் கராத்தே தற்காப்பு கலை பயிற்றுவித்து வருகிறார். இவருடைய மகன்கள் வெங்கட், கராத்தே முத்துக்குமார், மகள் தேவசங்கரி என்கிற ரதி (வயது 38). வெங்கட்டும், கராத்தே முத்துக்குமாரும் திருச்சியில் வக்கீல்களாக பணியாற்றி வருகிறார்கள்.\nதேவசங்கரி திருமணமாகி பெங்களூருவில் தனது கணவர் ஆனந்த பிள்ளையுடன் வசித்து வந்தார். ஆனந்த பிள்ளை சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் தேவசங்கரி இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றபோது விபத்தில் சிக்கினார். அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய இதயம், 2 சிறு நீரகங்கள், கண் விழித்திரைகள், கல்லீரல் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் உதவியுடன் எடுத்து தானமாக கொடுக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக கராத்தே முத்துக்குமார் கூறுகையில் ‘எனது சகோதரியின் விருப்பப்படி அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 5 பேர் வாழ்வு பெற இருக்கிறார்கள்’ என்றார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்���ும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1691516", "date_download": "2019-10-18T07:48:41Z", "digest": "sha1:YCQV5OLJUAODTDVWP4M4AT7XYRVYAZ3V", "length": 18135, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜன., 18க்குள் பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு :போக்குவரத்து கழக சங்கங்களிடம் உத்தரவாதம் | Dinamalar", "raw_content": "\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 2\nஅசாம் என்ஆர்சி தலைவர் திடீர் மாற்றம்\nசாலையில் பற்றி எரிந்த கார் 1\nசம்பளம் கேட்டவர் மீது சிங்கத்தை ஏவிய நபர்\nஅரசு துறைகளை விற்கும் மோடி: ராகுல் 23\n அஜித், விஜய் ரசிகர்களை சீண்டும் ... 15\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பாப்டே நியமனம் 4\nமாவோயிஸ்ட் எண்ணிக்கை பாதியாக குறைவு 6\nசென்னையில் கனமழை : சாலைகளில் வெள்ளம் 5\nகர்நாடக அணைகளில் 16,725 கனஅடிநீர் திறப்பு\nஜன., 18க்குள் பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு :போக்குவரத்து கழக சங்கங்களிடம் உத்தரவாதம்\nவரும், 18க்குள், போக்கு வரத்து கழக பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பான போச்சுவார்த்தைக்கு குழு அமைக்க, அரசு தரப்பில் உத்தரவாதம் தெரிவிக்கப்பட்டதாக, தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக பணியாளர்களுக்கு, 13வது ஊதிய ஒப்பந்தத்தை, கடந்த, செப்., 1ல் அமல்படுத்தியிருக்க வேண்டும். இதுவரை, பேச்சு துவங்காததால், தொழிற்சங்கங்கள் போராட்டங்களை துவக்க திட்டமிட்டன.\nதொடர்ந்து, டிச., 19ல் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், தொழிற்சங்கங்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். ஆனால், ஊதிய பேச்சுவார்த்தை தேதி அறிவிக்காததால், ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.\nஇதுகுறித்து, ஏ.ஐ.டி.யூ.சி., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலர், லட்சுமணன் கூறியதாவது: போக்குவரத்து கழக பணியாளர்களின் ஊதிய விவகாரம் தொடர்பாக, டிச., 19ல் அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது. அவர், 'விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும்' என, தெரிவித்தார். இதற்கிடையே, கடந்த, 13ல், 'பொங்கல் படி வழங்க வேண்டும்; ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கு மீதமுள்ள ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும்' என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம்.\nஅன்று மாலை, 5:00 மணிக்கு, போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, 'பொங்கல் படி மற்றும் ஓய்வூதியம் அளிக்கப்படும்; ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு அமைக்க வரும், 18க்குள் அரசு ஆணை வெளியிடப்படும்' என, உறுதியளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -\nடாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சொந்த கிராம கோவிலில் வழிபாடு (7)\nரோஜா செடிகளுக்கு 'ராயல்டி' கேட்கும் நெதர்லாந்து நிறுவனம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விர��ம்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சொந்த கிராம கோவிலில் வழிபாடு\nரோஜா செடிகளுக்கு 'ராயல்டி' கேட்கும் நெதர்லாந்து நிறுவனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-kattil-mele-song-lyrics/", "date_download": "2019-10-18T06:14:50Z", "digest": "sha1:W373E3ASOGOOWWHL6JAT6KPQRAJABVIX", "length": 5888, "nlines": 195, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Kattil Mele Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : {நான் கட்டில் மேலே\nஹோ… ஓ… ஹோ… ஓ…\nஆண் : நான் கட்டில்மேலே\nஆண் : அது புரியாததா\nபெண் : எங்கே உன் தேன் கிண்ணம்\nஇந்தா என் பூ முத்தம்\nஎங்கே உன் தேன் கிண்ணம்\nஇந்தா என் பூ முத்தம்…தம்.. தம்.. தம்.\nபெண் : நான் கட்டில் மேலே\nஆண் : {ஓரிடத்தில் நில்லாமல்\nபெண் : ஒரு உயிர் வாழ்ந்திட\nஆண் : அம்மாடி உன் ஆசை\nஆண் : நான் கட்டில் மேலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/junior-technical-officer-job/32751/", "date_download": "2019-10-18T07:58:22Z", "digest": "sha1:V7HBGSTSQ6UF4QJ62FFWUB2IXYUSUHFS", "length": 5775, "nlines": 87, "source_domain": "www.tamilminutes.com", "title": "இளநிலை தொழில்நுட்ப அதிகாரி வேலை | Tamil Minutes", "raw_content": "\nஇளநிலை தொழில்நுட்ப அதிகாரி வேலை\nஇளநிலை தொழில்நுட்ப அதிகாரி வேலை\nமத்திய அரசின் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணயத்தில் காலியாக உள்ள பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇளநிலை தொழில்நுட்ப அதிகாரி ( Junior Technical Officer ) பிரிவில் 200 பணியிடங்கள் உள்ளன.\nB.E, B.Tech படித்து முடித்திருக்க வேண்டும்.\nதகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் http://careers.ecil.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://careers.ecil.co.in/advt4019.php என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 11.10.2019\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nRelated Topics:இளனிலை தொழில்நுட்ப அதிகாரி, பணியிடங்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nரூ.27,700 ஊதியத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை\nபட்டதாரிகளுக்கு மாநில அரசு பணியாளர் தேர்வாணயத்தில் வேலை\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் கைதி- புது அப்டேட்\nரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்\nசாண்டியின் மனைவிக்கு வந்த பிரச்சினை\nதமன்னாவுக்கு டப்பிங்க் பேசிய ஷாக்சி அகர்வால்\nஅடுத்த சர்ச்சைக்குத் தயாரான பிக் பாஸ் யாஷிகா\nஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை\nமுகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது\n3 நாள் பீச் செல்வர்கள் சுத்தி தான் போகணும்: போலீஸ் அறிவிப்பு\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\nசென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/16297--2", "date_download": "2019-10-18T06:50:25Z", "digest": "sha1:WAKAXKXXWUZD2KX2H23ZTFMWVBBMUWAY", "length": 17616, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 22 February 2012 - சிங்கம் சிலிர்த்து நிற்கும் தீர்த்த ம்லை! | singham silthu nirkumg@", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nநிற்குது வண்டி... விற்குது இட்லி\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம்: எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி, குமாரபாளையம்\nசிங்கம் சிலிர்த்து நிற்கும் தீர்த்த ம்லை\nஎன் விகடன் - மதுரை\n’காலையில எட்டரை காரு... மத்தியானம் ஒன்றரை காரு\nஎன் விகடன் மதுரை: அட்டைப் படம்\nவலி தீர்க்க வழி காணும் சேவை\n”எதுக்கு குளோபல் வார்மிங் பத்தி கவலைப்படணும்\n”அன்புதான் சார் எப்பவும் ஜெயிக்கும்\nகேம்பஸ் இந்த வாரம்: தியாகராசர் கல்லூரி, மதுரை\nஎன் விகடன் - புதுச்சேரி\nகேம்பஸ் இந்த வாரம்: அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை\n”வடக்கே பாரதிதாசன்... தெற்கே பாரதியார்\n”தீபம் இருந்தது, திடமான மனசும் இருந்தது\nஎன் விகடன் புதுச்சேரி: அட்டைப் படம்\n”மழைக்குத்தான் வகுப்பறை பக்கம் ஒதுங்குவோம்\nஇவர் வசம் 16 நாடுகள்\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் திருச்சி: அட்டைப் படம்\nபுல்ஸ் ஐ.... கும்மி ஆட்டம்... கொண்டாட்டம்\nகேம்பஸ் இந்த வாரம்: ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கம்\nகெஞ்சல் மொழிகளும் கொஞ்சல் விழிகளும்\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - சென்னை\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம்: எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி, நுங்கம்பாக்கம்\nசந்துகளான சாலைகள்... ப்ளாட்டுகளான கூரைகள்\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2012-13\nவிகடன் மேடை - ஷங்கர்\nஅதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு\nஒவ்வொரு குழந்தையும் சூப்பர் குழந்தையே\nசெக்ஸியா இருப்பது என் தப்பா\nநேற்று ஆஸ்துமா... நாளை ஒலிம்பிக்\nதலையங்கம் - கல்விக் குற்றவாளிகள்\nஅஜீத்னா அன்பு.. விக்ரம்னா ப்ரியம்.. ஆர்யானா குறும்பு.. அமலான்னா காதல்\nசினிமா விமர்சனம் : தோனி\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகுல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை\nசிங்கம் சிலிர்த்து நிற்கும் தீர்த்த ம்லை\nகணேசன் - எழுத்தாளர், 'வானம்பாடி’ இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த கவிஞர், இலக்கியப் பேச்சாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர். தன் சொந்த ஊரான தீர்த்த மலையைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.\n''தீர்த்த மலை, அருணகிரிநாதரால் பாடப் பெற்ற திருத்தலம். மலையை மேற்கில் இருந்து பார்த்தால், சிங்கம் சிலிர்த்து நிற்பது போலவும் வடகிழக்கில் இருந்து பார்த்தால், ஒரு பசு தன் கன்றுடன் படுத்து இருப்பது போல��ும் தோற்றம் அளிக்கும். தீர்த்த மலைக் காடுகள், லிங்க வடிவம் போலக் காட்சி அளிக்கும்.\nஆன்மிகரீதியாகத் தீர்த்த மலைக்குப் பல பெருமைகள் உள்ளன. ராவணனைக் கொன்ற பிறகு இந்த மலையின் சுனையில் வந்து தீர்த்தத்தைக் குடித்த பிறகே, ராமனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாக ஒரு கதையும் உண்டு.\nஎங்கள் வீட்டின் கடைக் குட்டி நான். எட்டாவது குழந்தை. என் தந்தை கொத்தனார் வேலை செய்தார். எங்கள் ஊர் கடும் வறட்சிப் பகுதி. தினமும் என் தந்தை ஐந்து ரூபாய் சம்பாதித்தால்தான் மொத்த குடும்பத்துக்கே உணவு. இப்படி பசியோடு கழிந்த என் இளம் பருவத்தை என்றும் மறக்க முடியாது. எங்கள் ஊரில் நடக்கும் மாசிப் பெருவிழாவில் ஆன்மிகமும் அறிவும் சேர்ந்து மணக்கும். இந்த மாசிப் பெரு விழாவுக்குக் குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், புலவர் கீரன் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் எல்லாம் வந்து சொற்பொழிவு ஆற்ற ஆற்றுவார்கள்.\nஇவர்களைப் போன்ற சான்றோர்களின் உரையைக் கேட்டபோதுதான் எனக்கும் இதுபோன்று பேச வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நான் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய ஆசிரியர் ராஜமாணிக்கம் மற்றும் சாமிநாதன் ஆகியோர் நாடகம் நடத்துவார்கள். அதில் எனக்கு திருப்பூர் குமரன் வேடம் கிடைக்கும். நாடகத்தில் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழை நன்கு பயின்றேன். அப்போதுதான் எனக்குத் தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்தது. என்னுடைய சித்தப்பா நடத்திய டீ கடைக்கு நாத்திகம், முரசொலி, ஜனசக்தி, குடியரசு ஆகிய நாளிதழ்கள் வரும். அதில் வரும் செய்திகளை எடுத்துக்கொண்டுபோய், பள்ளியில் இறைவணக்கம் பாடி முடித்தவுடன் செய்தி வாசிப்பேன்.\nபள்ளி இடைவேளையின்போது அருகே உள்ள அல்லிசுனை நீர் ஊற்றில் நண்பர்களுடன் சென்று விளையாடுவோம். எங்கள் ஊரின் மற்றும் ஒரு சிறப்பம்சம், தீர்த்த மலை அருவி. அந்த அருவியின் தண்ணீர் எங்கு இருந்து வருகிறது என்பதை இன்றும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் முயன்று பார்த்தும் தோல்வியே மிஞ்சியது. அந்த அருவியின் அருகேதான் நான் ஆடு மேய்க்கச்செல் வேன். அந்த மலையில் பல சித்தர்கள் வாழ்ந்ததாகக் கூறுவார்கள். திடீரென்று இரண்டு அடி குள்ள மான உருவத்தில் சித்தர்களைப் பார்த்ததாகஊருக் குள் பேச்சு கிளம்பும்.\nதிருமலைந��யக்கர் காலத்தில் போர் நடந்தபோது, தீர்த்த மலையில்தான் அவருடைய போர் வீரர் கள் முகாமிட்டு இருந்தார்கள். இதுதான் அவர் ஆளுகைக்கு உட்பட்ட ராஜ்ஜியத்தின் எல்லைப் பகுதி. எதிரி நாட்டு வீரர்கள் மலையில் ஏற முயற்சித்தால் கல்லை உருட்டிவிடுவார்கள். அங்கு வீரர்கள் தங்குவதற்குச் சிறு கட்டடங்களும், குடிநீருக்காகக் கிணறும் உருவாக்கினார்கள். அவற்றின் சுவடுகளை இன்றும் காண லாம். வன்னியர் மடம், அகமுடையர் மடம், நாயக் கர் மடம் என ஊரைச் சுற்றி 20-க்கும் மேற்பட்ட மடங்கள் உள்ளன. ஆனால், இங்கு என்றுமே சாதிச் சண்டை வந்தது இல்லை.\nநானும் என் பால்ய நண்பர்களும் விளையாடி ரசித்த இயற்கை வளங்கள் நிறைந்த தீர்த்த மலைக் காடுகள், இன்றும் கறைபடியாமல் இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/89304-", "date_download": "2019-10-18T06:55:17Z", "digest": "sha1:XRCN6IW5E5GIZROLGQWYP6OZVYZUH2GK", "length": 6273, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 November 2013 - ஆபரேஷன் நோவா - 3 | operation nove", "raw_content": "\nஒரு ஊதாப்பூ கண் மூடியது...\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nவெள்ளை வேனின் கறுப்புப் பக்கங்கள்\n“நடிகைகளை உறுப்புகளாகவே ஊடகங்கள் பார்க்கின்றன\n“ஸ்டாலின் மகனா இருக்கிறது குற்றமா\nகெட்ட பய சார் இந்த விஜய்\n'நம்ம ஸ்டைல்னு ஏதாவது இருக்கணுமே\nசிலையும் நீயே... சிற்பியும் நீயே\nவயசு 32... எடை 15\nஇயக்கம் ஜீவா... மணமகள் த்ரிஷா\nவேடிக்கை பார்ப்பவன் - 4\nஆபரேஷன் நோவா - 3\nஆபரேஷன் நோவா - 3\nஆபரேஷன் நோவா - 3\nஆபரேஷன் நோவா - 32\nஆபரேஷன் நோவா - 31\nஆபரேஷன் நோவா - 30\nஆபரேஷன் நோவா - 29\nஆபரேஷன் நோவா - 28\nஆபரேஷன் நோவா - 27\nஆபரேஷன் நோவா - 26\nஆபரேஷன் நோவா - 25\nஆபரேஷன் நோவா - 24\nஆபரேஷன் நோவா - 23\nஆபரேஷன் நோவா - 22\nஆபரேஷன் நோவா - 21\nஆபரேஷன் நோவா - 20\nஆபரேஷன் நோவா - 19\nஆபரேஷன் நோவா - 18\nஆபரேஷன் நோவா - 17\nஆபரேஷன் நோவா - 16\nஆபரேஷன் நோவா - 15\nஆபரேஷன் நோவா - 14\nஆபரேஷன் நோவா - 13\nஆபரேஷன் நோவா - 12\nஆபரேஷன் நோவா - 11\nஆபரேஷன் நோவா - 10\nஆபரேஷன் நோவா - 9\nஆபரேஷன் நோவா - 8\nஆபரேஷன் நோவா - 7\nஆபரேஷன் நோவா - 6\nஆபரேஷன் நோவா - 5\nஆபரேஷன் நோவா - 4\nஆபரேஷன் நோவா - 3\nஆபரேஷன் நோவா - 2\nஆபரேஷன் நோவா - 1\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/ruthrama-devi/", "date_download": "2019-10-18T07:05:29Z", "digest": "sha1:C5572YI73ED5TCS6NRSAA2XGZA4U2BXA", "length": 9954, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "ruthrama devi | Athavan News", "raw_content": "\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nநீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவே இணைந்தோம்- சுரேஸ் பிரேமசந்திரன்\nபிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nகல்முனையில் இயற்கை சேதன பசளை தொடர்பான செயலமர்வு\nஇலங்கை - இந்திய உறவு வானத்தை தொட்டுவிட்டது - இந்திய உயர்ஸ்தானிகர்\n\"வீழ்த்தப்பட்ட ஒரு தேசத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுவரும் முயற்சியின் வெற்றி\" - சுரேன் ராகவன்\nயாழிற்கு ஏனைய நாடுகளிலிருந்தும் விரைவில் விமான சேவை : பிரதமர் ரணில்\nUpdate - யாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nஜப்பான் நாட்டின் தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்\nசீமானின் கருத்து எழுவரின் விடுதலைக்கு பாதகமாக அமையும் - வீரமணி\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்டாம்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\n‘மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nநீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nசினிமாவில் எனக்கு யாரும் போட்டியில்லை – அனுஷ்கா\nசினிமா துறையில் தனக்குத் தானே போட்டி என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். நடிகை அனுஷ்கா சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இவரின் நடிப்பில் வெளியாகும் அத்தனை திரைப்படங்களிலும் அவருக்கு நிகர் அவரே என கூறும் அளவிற்கு அத்தனை சிறப்புவாய்ந்... More\nஅரசியல் கட்சிகளின் ஆதரவினை கோரவில்லை தமிழ் மக்களின் ஆதரவினையே கோருகின்றோம் – வாசுதேவ\n“வீழ்த்தப்பட்ட ஒரு தேசத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுவரும் முயற்சியின் வெற்றி” – சுரேன் ராகவன்\nஇலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்திற்கு நிதியமைச்சர் ஆதரவு\nதமிழர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை தரவேண்டும் – மாவை வேண்டுகோள்\nகழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் : மீண்டும் சிக்கலில் பிரியங்க பெர்னாண்டோ\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nவெளிநாட்டு மணமகன் குறித்த விளம்பரம் – 5 இலட்சம் வரையில் பண மோசடி\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nநீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை\nபத்திரிகை கண்ணோட்டம் – 18-10-2019\nபிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nகல்முனையில் இயற்கை சேதன பசளை தொடர்பான செயலமர்வு\nT10 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக 7 இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-63/2139-2010-01-18-11-34-26", "date_download": "2019-10-18T06:47:53Z", "digest": "sha1:G623AALYWFXIA6AXHIK5ZDMT23L4GCDO", "length": 11369, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "ஆண்மையைத் தூண்டும் ஹார்மோன்", "raw_content": "\nஇதயமும், மிகு இரத்த அழுத்தமும்\nதேனாம்பேட்டை தேநீர் கடையில் கேட்ட செய்தி\nஎலும்புக் கட்டியை அகற்ற புதிய சிகிச்சை...\nசில சிறுவயது பெண்களுக்கு மார்பகங்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருப்பது ஏன்\nமருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளின் அவல நிலை\nவெள்ளைப்பாடு - எளிய ஹோமியோ சிகிச்சை\nமூலிகை மருத்துவம் தழைக்க வேண்டப்படுவது\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nமொழி மட்டும் தனியாக வளராது\nஉள்ளூரிலிருந்து உலக இலக்கியவியலுக்கு ஒரு பயணம்\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2010\nஆணுக்குப் பாலியல் இச்சையைத் தூண்டி, உடலுறவு கொள்ள அவனை உந்துவது டெஸ்டோஸ்டிரான் என்னும் ஹார்மோன். இதுதான் ஆணுக்கு ஆண் தன்மையை வழங்குகிறது.\nவிந்தணுவகத்தில் இரண்டு தனித்தனிப் பகுதிகள் உள்ளன. ஒன்றில் விந்தணு உற்பத்தியாகும். மற்றொன்றில் டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி ஆகும். இந்த ஹார்மோன் உற்பத்தி குறையும்போது ஆணுக்குப் பாலியல் இச்சை குறைய ஆரம்பிக்கும்.\nகுழந்தை இல்லாத தம்பதியர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது உடலுறவு கொண்டால்தான் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டாகும். அப்படி இல்லையென்றால், இருவரது உடலும் கருத்தரிப்புக்குத் தகுதியானதாக இருந்தாலும், குழந்தைப்பேறு உண்டாகாது. எனவே ஆணுக்கு உடலுறவில் நாட்டம் இருப்பது மிக முக்கியம்.\nஆணுக்குப் பாலுறவில் நாட்டமில்லையென்றால், அதற்கு டெஸ்டோஸ்டிரான் குறைபாடுதான் காரணம் என்பதை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து விட முடியும். தகுந்த சிகிச்சையின் மூலம் இக்குறைபாட்டை நிவர்த்திக்கவும் முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-10-18T06:03:06Z", "digest": "sha1:G5MXNYIPR6NRAMDZRCWLYLXSEM5XDR7S", "length": 13825, "nlines": 163, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "எஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா இயக்கத்தில், கே பாக்கியராஜ், ரேகா நடிப்பில் ‘குஸ்கா’ - Kollywood Today", "raw_content": "\nHome News எஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா இயக்கத்தில், கே பாக்கியராஜ், ரேகா நடிப்பில் ‘குஸ்கா’\nஎஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா இயக்கத்தில், கே பாக்கியராஜ், ரேகா நடிப்பில் ‘குஸ்கா’\nஎஃப் எம் கலைக்கூடம் சார்பாக எஸ் நாராயணன் மற்றும் எஸ் சரவணகுமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், நாயகனாக கிஷோர் அறிமுகமாக, இணையாக சஸ்வதா நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர்-நடிகர் பாக்கியராஜ், ரேகா, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.\nஅறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா ஒரு பன்முகப்பட்ட கலைஞர், இயக்குனர் மற்றும் நடிகர். தனது திரைத்துறைப் பயணத்தை நாடக மேடைகளில் துவங்கி, திரைப்ப��ம், தொலைக்காட்சி தொடர்கள் என அனைத்து தளங்களிலும், இயங்கி வருகின்ற ஒரு படைப்பாளி.\nகுஸ்கா, சாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வை பற்றிய உணர்வுபூர்வமான கதை. மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை, இயக்குனர் மிகவும் நளினமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படம் சாலை விபத்தின் தாக்கத்தை, இது வரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறது.\nஇத்திரைப்படத்தில் கிஷோர் – சஸ்வதா இணையுடன், கே பாக்கியராஜ், ரேகா, அப்புக்குட்டி, டி பி கஜேந்திரன், அனுமோகன், மயில்சாமி, மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, வெங்கல் ராவ், முல்லை தனசேகர், கோதண்டம், அம்பானி சங்கர், சேலம் சுமதி, அண்ணாதுரை கண்ணதாசன், படத்தின் இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் பலர் நடித்திருகின்றனர். வில்லனாக ஜெரால்ட் நடித்திருக்கிறார்.\nஎம் எஸ் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆர் ஜி ஆனந்த் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குனராக கே கலை நடராஜ் பங்காற்றி இருக்கிறார்.\nசண்டைகாட்சி அமைப்புகளுக்கு ஓம் பிரகாஷ், ஸ்டில்ஸ் கே பி பிரபு, நடனம் ஜே ஜே சந்துரு, வடிவமைப்பு கம்பம் சங்கர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஎஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில், கதை-திரைகதை-வசனம்-பாடல்கள் எழுதி, இசையமைத்து, பி என் சி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.\nபி என் சி கிருஷ்ணா\nதயாரிப்பு: எஃப் எம் கலைக்கூடம் – எஸ் நாராயணன், எஸ் சரவணகுமார்\nகதை-திரைகதை-வசனம்-பாடல்கள் – இசை-இயக்கம்: பி என் சி கிருஷ்ணா\nநிர்வாக தயாரிப்பு: கே என் ஆர் சாமி\nஒளிப்பதிவு: எம் எஸ் ராஜா\nபடத்தொகுப்பு: ஆர் ஜி ஆனந்த்\nபாடல்கள்: பி என் சி கிருஷ்ணா\nகலை: கே கலை நடராஜ்\nசண்டை பயிற்சி: ஓம் பிரகாஷ்\nஸ்டில்ஸ்: கே பி பிரபு\nநடனம்: ஜே ஜே சந்துரு\nமக்கள் தொடர்பு: நிகில் முருகன்\nPrevious PostActress Athulya Ravi Photoshoot Stills Next Postபல இன்னல்கள் கடந்து ‘TPTK' படத்தை ரிலீஸ் செய்கிறோம் - கயல் ‘சந்திரமெளலி’\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\nதளபதி விஜயின் “பிகில்” அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது \n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் ��ழைப்பு\nஇந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், எண்டர்டெயின்மென்ட்...\nதளபதி விஜயின் “பிகில்” அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது \n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லி இயக்கியுள்ள “பிகில் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T07:04:23Z", "digest": "sha1:ZERG2PLLDNPJBH2LANCBB4JVR26FKBTP", "length": 8216, "nlines": 111, "source_domain": "www.sooddram.com", "title": "முஸ்லிம்கள் வெளியேற்றம், சுமந்திரனின் கருத்து – Sooddram", "raw_content": "\nமுஸ்லிம்கள் வெளியேற்றம், சுமந்திரனின் கருத்து\nவடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ”தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பைக் கண்டித்து அண்மையில் வடக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதுபோல, வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு இனச்சுத்திகரிப்பாகும். வடக்கு மாகாணசபை இதனைச் செய்யாது போனால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது. யாழ்.மாவட்டத்தில் பெரும்பான்மையினரான தமிழர்கள் தவறுகளைப் புறக்கணிக்கும் போது, சிங்களப் பெரும்பான்மையினரின் தவறுகளை அவர்களால் கண்டிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கத்தில் உள்ள வடக்கு மாகாணசபையின் கவனத்துக்கு கொண்டு வருவீர்களா என்று, எழுப்பிய கேள்விக்கு, நான் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அல்ல. எனது பார்வையையே குறிப்பிட்டேன். அவர்களே அதனைச் செய்ய வேண்டும்” என்று சுமந்திரன் பதிலளித்துள்ளார்.\nPrevious Previous post: சீவல் தொழிலாளர்களது வயிற்றிலடித்த டக்ளஸ் – நடராசாவின் புதிய அவதாரம்\nNext Next post: எங்களுக்கு எல்லாவற்றையும் அதிகரிக்க வேண்டும்…. இல்லாவிட்டால் ஒன்றும் செய்யமாட்டோம் – வட மாகாணசபை உறுப்பினர்கள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-18T07:12:34Z", "digest": "sha1:6ECTKV6BVG7OZSNEVRKIFER5GJSOT7KL", "length": 8796, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அனுஹாசன்", "raw_content": "\nகேணி – சினிமா விமர்சனம்\nஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக...\nதமிழகத்தின் தலையாயப் பிரச்சினையான தண்ணீரைப் பற்றிப் பேசும் ‘கேணி’…\nதமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது...\n“சமூகத்தை பெண்கள்தான் வழி நடத்த வேண்டும்…” – சொல்கிறார் நடிகை ஜெய்ப்பிரதா..\nஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக...\n“அணை கட்டி நீரை தடுக்க யாருக்கும் உரிமையில்லை” – ‘கேணி’ படம் சொல்ல வரும் நீதி..\nஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்...\nவல்லதேசம் – சினிமா விமர்சனம்\nலஷ்மணா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும்,...\n‘வல்லதேசம்’ திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/09/24/madurai-cable-operators-challenge-sun-tv-network.html", "date_download": "2019-10-18T06:03:17Z", "digest": "sha1:OZ5BASXDXTUVQVMBPHNIPPMTC67NDVRH", "length": 18239, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "50 ரூபாய்க்கு 30 சானல்கள்!: 'சன்'னுக்கு மதுரை ஆபரேட்டர்கள் சவால்!! | Madurai cable operators challenge Sun TV network - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி\nமுதல்வர் செய்யும் வேலைக்கு... டாக்டர் பட்டம் ஒன்று தான் கேடு -உதயநிதி ஸ்டாலின் கிண்டல்\nஏன் சார்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. வாங்க டீல் பேசலாம்.. கார் கொடுத்து கவிழ்த்த திருட்டு முருகன்\nBarathi Kannamma Serial: வாவ்.. பாரதி கண்ணம்மாவில் செம்பா...\nMovies ப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\nTechnology சந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nSports இளம் வீரர்கள் தான் ஒரே வழி.. வெற்றிகளை குவிக்க ஏடிகே அணியின் சூப்பர் திட்டம்\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n50 ரூபாய்க்கு 30 சானல்கள்: சன்னுக்கு மதுரை ஆபரேட்டர்கள் சவால்\nமதுரை மக்களுக்கு 50 ரூபாய்க்கு குறைந்தது 30 சானல்களை தர முடிவு செய்துள்ளதாக மதுரை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த பேக்கேஜில் சன் குழுமச் சானல்கள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nசன் டிவிக்கும், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்குமான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சன் குழுமச் சானல்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் நிலையை நோக்கி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சென்���ு கொண்டுள்ளனர்.\nஇத்தனை குழப்பத்திற்கும் காரணம், சன் குழுமம் அறிமுகப்படுத்திய சன் டைரக்ட் டிடிஎச் சேவைதான். இதற்கு முன்பு டாடா ஸ்கை டிடிஎச் உள்ளிட்ட டிடிஎச் வந்தபோதெல்லாம் அதை ஏற்காத கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சன் டிவி நிறுவனம் டிடிஎச் சேவையில் இறங்கியதும் மட்டும் கொந்தளித்தனர். (காரணம் என்னவோ\nதங்களது பிழைப்பில் மண்ணைப் போடும் செயல் இது என குமுறிய அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக தமிழக மக்கள் சன் குழுமச் சானல்களை சரியாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.\nகுறிப்பாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எந்த சானல்களையும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் காட்டவில்லை. அதேசமயம், திமுக சார்பிலான கலைஞர் மற்றும் அதிமுக சார்பு ஜெயா டிவியை மட்டும் காட்டினார்கள். மற்ற சானல்களை கிடப்பில் போட்டு விட்டனர்.\nஇதனால் ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக, மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது. முதல்வர் கருணாநிதியின் உத்தரவாதத்தையடுத்து தற்போது போராட்டத்தை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர். இருப்பினும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு ஊர்களில் இன்றும் போராட்டம் நடந்து வருகிறது.\nஇந் நிலையில் அழகிரியின் செல்வாக்கு நிறைந்த மதுரையில் 50 ரூபாய்க்கு குறைந்தது 30 சானல்களைத் தரப் போவதாக மதுரை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து சங்கத் தலைவர் பாண்டி மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது நாங்கள் தரும் அனைத்து சானல்களையும் வழங்கி, மாதம் ரூ 75 கட்டணத்தை மட்டுமே வசூலிக்க சன் குழுமம் முன்வருமா என்பதை விளக்க வேண்டும்.\nஅரசு கேபிள் கழகத்தை தமிழக அரசு தொடங்கி, குறைந்த கட்டணத்தில் டிவி சானல்களை ஒளிபரப்பவுள்ள நிலையில் அதை சீர்குலைக்கும் வகையில் சன் குழுமம் தனது டிடிஎச் சேவையை தொடங்கியுள்ளது.\nசன் குழுமத்தின் அறிவிப்பு மோசடியானதாகும், மக்களை ஏமாற்றும் செயலாகும்.\nமதுரையில் நாங்கள் சன் குழுமச் சானல்கள் தவிர குறைந்தது 30 இலவச சானல்களை வெறும் 50 ரூபாய்க்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம். மதுரையில் கேபிள் வயர்களை வெட்டியது யார் என்று எங்களுக்குத் தெரியாது. அவற்றையெல்லாம் சர�� செய்து விரைவில் சீரான ஒளிபரப்பை வழங்கவுள்ளோம் என்று அவர்கள் கூறினர்.\nடிடிஎச் வந்தால் மட்டுமே கேபிள் டிவிக்காரர்களின் பிடியில் இருந்து மக்கள் விடுபட முடியும் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sun tv செய்திகள்\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nசன் டிவியில் சங்கத் தமிழன் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி\nநம்ம அஞ்சலி இவ்ளோ அழகாக சன் டிவியில்...\nசன் பிக்சர்ஸ்.. நம்ம வீட்டு பிள்ளை கொண்டாட்டம்\nஸோ சுவீட் ராசாத்தி குடும்பம்னு சொல்ல வைக்கிறாங்க\nKalyana veedu Serial: ஓ முருகா... வினை விதைப்பானேன்.. தினமும் மன்னிப்பு கேட்பானேன்\nவிஜய்-ண்ணா \\\"வெறித்தனம்\\\".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி\nVanakkam Thamizha Programme: இன்னும் இளமையோடு இளமை புதுமை ஸ்வர்ணமால்யா\nTop 5 Tv Programmes: டிவின்னா சன்னு.. மூவின்னா லோக்கல்.. அள்ளிக் கொடுத்த டிஆர்பி.. அதிரடி வாரம்\nTamilselvi Serial: அமுதனுக்கும் தமிழ்ச்செல்விக்கும் முதலிரவு நடக்க கூடாதாம்\nVinayagar Chthurthi Special: அழகும் மெருகும் மிளிர ஸ்லிம் கொழுக்கட்டை வாணி போஜன்\nமீரா கிருஷ்ணன்.. பேசப் பேச.. எத்தனை எத்தனை விஷயம் சுரக்குது பாருங்க.. ஸ்பெஷல் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/12/tn-tvk-to-protest-for-mullai-periyaru.html", "date_download": "2019-10-18T06:04:52Z", "digest": "sha1:XHVGEW4GRSWEWTIKAI6UEWD6JYXPRP3D", "length": 15300, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்-தி.வி.க. கோரிக்கை | TVK to protest for Mullai Periyaru - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி\nமுதல்வர் செய்யும் வேலைக்கு... டாக்டர் பட்டம் ஒன்று தான் கேடு -உதயநிதி ஸ்டாலின் கிண்டல்\nஏன��� சார்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. வாங்க டீல் பேசலாம்.. கார் கொடுத்து கவிழ்த்த திருட்டு முருகன்\nBarathi Kannamma Serial: வாவ்.. பாரதி கண்ணம்மாவில் செம்பா...\nMovies ப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\nTechnology சந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nSports இளம் வீரர்கள் தான் ஒரே வழி.. வெற்றிகளை குவிக்க ஏடிகே அணியின் சூப்பர் திட்டம்\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்-தி.வி.க. கோரிக்கை\nமதுரை: முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்க்கக் கோரி 10,000 பேரை திரட்டி போராட திராவிட விழிப்புணர்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது.\nமதுரையில் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் பி.டி.அரசகுமார் தலைமையில் நடைபெற்றது.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,\nதிராவிட விழிப்புணர்ச்சி கட்சி மக்களின் கோரிக்கைகளுக்காக பாடுபடும். எங்களது கட்சியின் கொடியில் சிறு மாற்றம் கொண்டு வந்துள்ளோம். கொடியின் நடுவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படம் பொறித்துள்ளோம்.\nமதுரை விமான நிலையத்திற்கு உடனடியாக பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும். இதிலிருந்து அரசு எக்காரணத்தை முன்னிட்டும் பின் வாங்கக் கூடாது. தேவையின்றி காலதாமதம் செய்தால் அதன் விளைவுகளை அரசு அனுபவித்தாக வேண்டும்.\nமுல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயத்த வேண்டும். இல்லையெனில் எங்கள் இயக்கம் சார்பில் 10 ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்த டிவு செய்துள்ளோம்.\nபுதிய கட்சிகளால் கிராமங்களுக்கு தலைவர்கள் செல்லும் நிலை உருவாகியுள்ளது. அதனால் அரசியல் விழிப்புணர்வும், மக்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிம��னியில் பதிவு இலவசம்\nசென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nஇதெல்லாம் \\\"பாசக்கார பளார்\\\"... உதவியாளர் கன்னத்தில் விட்ட விவகாரத்தில் சித்தராமையா விளக்கம்\nவிமான நிலையத்தில் லக்கேஜ் திருடிய டிரம்ப்பின் பார்ட்னர் கைது.. கலகலப்பு காரணத்தை கூறிய தினேஷ் சாவ்லா\nசென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி.. விமான ஒழுங்குமுறை அமைப்பு நோட்டீசால் பரபரப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஏர்போர்ட்டிற்கு இணையாக ரயில் நிலையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகள்.. ஆர்.பி.எப் இயக்குநர் தகவல்\nகொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\nஆர்வமே எமனாக மாறிய விபரீதம்.. குவைத் ஏர்போர்ட்டில் சோகம்.. விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி\nதுபாய் ஏர்போர்ட்டில் பிரசவ வலியால் துடித்த இந்திய பெண்.. செவிலியராக மாறி காத்த பெண் இன்ஸ்பெக்டர்\nவிஜயகாந்த் தொண்டர்களை சந்திக்காதது ஏன் 7 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கியது எதற்காக 7 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கியது எதற்காக\nஅதிகளவு சர்வதேச பயணிகள்… சாதனையை 5வது ஆண்டாக தக்க வைத்த துபாய் விமான நிலையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/water-scarcity-during-summer-will-be-great-threat-amdk-340976.html", "date_download": "2019-10-18T07:47:57Z", "digest": "sha1:H5XGGJ2ED3RO45BQUK3TEKDKIGG23X7J", "length": 20366, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோடைகாலத்தில் தேர்தல் வச்சா என்னாவது.. காத்திருக்கும் தண்ணீரில் கண்டம்.. அலறும் அதிமுக! | water scarcity during summer will be a great threat to amdk - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nLifestyle உங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nMovies நம்ம வீட்டு பிள்ளை வெற்றி கொண்டாட்டம்… சக்ஸஸ் மீட் நடத்திய சன் பிக்ஸர்ஸ்\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTechnology ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோடைகாலத்தில் தேர்தல் வச்சா என்னாவது.. காத்திருக்கும் தண்ணீரில் கண்டம்.. அலறும் அதிமுக\nசென்னை: கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும். அந்த சமயத்தில் லோக்சபா தேர்தலை நடத்தினால் அது தங்களுக்குப் பாதகமாகும் என்ற அச்சத்தில்தான் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் லோக்சபா தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக அரசு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த மாத இறுதிக்குள் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 6 அல்லது 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், வாக்குகளை பெற வியூகம் அமைப்பதிலும் அதி தீவிரம் காட்டி வருகின்றன.\nதமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான திமுக தனது அணியில் இந்த இந்த கட்சிகள் இருக்கும் என்று ஓரளவுக்கு தெரிவித்து விட்ட நிலையில் அதிமுக இன்னமும் தடுமாறி வருகிறது. பாஜ���வுடன் கூட்டணி முடிவாகிவிட்டது என்று கூறப்பட்டு வரும் நிலையில் அதிமுகவோ அல்லது பாஜகவோ இன்னும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஏற்கனவே தோல்வி பயம் காரணமாக இடைதேர்தல்களையும் உள்ளாட்சி தேர்தலையும் அதிமுக - தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்புடன் ஒத்தி வைத்து வருகிறது என்று கூறப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் கடந்த 6-ம் தேதி அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் மே மாதம் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதால் தேர்தலை தமிழகத்தில் முதற்கட்டமாகவே நடத்தி முடித்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், அதிமுக மக்களவை தலைவர் வேணுகோபாலும் இந்த மனுவை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளனர்.\nஅதிமுக இப்படி ஒரு மனுவை தேர்தல் ஆணையத்தில் அளித்திருப்பதன் பின்னணியில் தேர்தல் பயம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 28- ம் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் மே மாதம் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். காரணம் பருவ மழை பொய்த்ததால். குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களிலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கடும் குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.\nமதுரையில் இப்போதே குடிநீர்ப் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. நகருக்குள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே நிலத்தடி நீர் சுத்தமாக வற்றிப் போய் விட்டது. மக்கள் தண்ணீருக்கு அலை பாயும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசின் மீது மக்களின் கோபம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில்கூறப்பட்டுள்ளது. இந்த கோபம் அதிமுக மீதான அதிருப்தியாக மாறி வாக்குகளை பாதிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறாராம்.\nஆகவேதான் பல கட்டங்களாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் முதற்கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று அதிமுக கருதுகிறதாம். அதற்காகத்தான் அதிமுக சார்பில் இப்போது தேர்தல் ஆணையத்தில் இப்படி ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆக தங்களுக்கு தண்ணீரிலும் கண்டம் இருப்பதாக அதிமுக கருதுவது வெளிப்படையாக தெளிவாகிறது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 admk water அதிமுக லோக்சபா தேர்தல் 2019 குடிநீர் பஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-10-18T07:15:58Z", "digest": "sha1:N7NPCW4AIVGNHJDFUXYJLRB2UIV6HF7S", "length": 6310, "nlines": 95, "source_domain": "vijayabharatham.org", "title": "கல்லிடைகுறிச்சி கோயிலுக்கு வந்தது ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட சிலை - விஜய பாரதம்", "raw_content": "\nகல்லிடைகுறிச்சி கோயிலுக்கு வந்தது ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட சிலை\nகல்லிடைகுறிச்சி கோயிலுக்கு வந்தது ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட சிலை\nதிருநெல்வேலி, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை நேற்று கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் சன்னதியி��் வைக்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலில் நடராஜர் சன்னதியில் இருந்த இரண்டரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை, சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர், ஸ்ரீபலிநாதர்ஆகிய ஐம்பொன் சிலைகள் 1982ல் கொள்ளை போயின.\nஇந்த சிலைகள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினர் முயற்சியில் சிலை மீட்கப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டது. கும்பகோணம் நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று காலை கல்லிடைக்குறிச்சி கொண்டுவரப்பட்டது. போலீஸ் வாகனத்தில் வந்த சிலைக்கு கல்லிடைக்குறிச்சியில் பொதுமக்கள் பஞ்சவாத்தியம் முழங்க வரவேற்பளித்தனர்.பின்னர் சிலை குலசேகரமுடையார் கோயில் சன்னதியில் வைக்கப்பட்டது.\nசிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கூறியது: இதனுடன் திருடப்பட்ட சிவகாமி அம்பாள் உள்ளிட்ட மற்ற மூன்று சிலைகளை விரைவில் கண்டுபிடிப்போம். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர், என்றார்.\nTags: ஆஸ்திரேலியா, கல்லிடைக்குறிச்சி, நடராஜர் சிலை\nபிரதமர் மோடிக்கு ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது\nஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் – இல.கணேசன்\nஇந்த வார இதழ் (17)\nஇந்த வார சிறப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/15044250/Actor-Surya-is-the-name-of-the-new-film-Soorarai-Potru.vpf", "date_download": "2019-10-18T06:39:48Z", "digest": "sha1:IZX3KR3RYPVYG7DOPC7Q6I3CIKIFSRCJ", "length": 9888, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Surya is the name of the new film Soorarai Potru || சுதா கொங்கரா டைரக்‌ஷனில் சூர்யா புதிய படத்தின் பெயர், ‘சூரரைப் போற்று’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுதா கொங்கரா டைரக்‌ஷனில் சூர்யா புதிய படத்தின் பெயர், ‘சூரரைப் போற்று’ + \"||\" + Actor Surya is the name of the new film Soorarai Potru\nசுதா கொங்கரா டைரக்‌ஷனில் சூர்யா புதிய படத்தின் பெயர், ‘சூரரைப் போற்று’\nசூர்யா, ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அந்த படத்தில் அவர் விஜய், சிம்ரன், கவுசல்யா ஆகியோருடன் இணைந்து நடித்து இருந்தார். மணிரத்னம் தயாரிக்க, வசந்த் டைரக்டு செய்திருந்தார்.\n‘காக்க காக்க,’ ‘அயன்,’ ‘ச���ல்லுனு ஒரு காதல்,’ ‘சிங்கம்,’ ‘ஆதவன்’ உள்பட பல வெற்றி படங்களில் சூர்யா நடித்து இருக்கிறார்.\nஅவர் நடித்த 37-வது படம், ‘தானா சேர்ந்த கூட்டம்.’ அந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். விக்னேஷ் சிவன் டைரக்டு செய்திருந்தார். அடுத்து அவர், செல்வராகவன் டைரக்‌ஷனில் நடித்த ‘என்.ஜி.கே,’ கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில் நடித்த ‘காப்பான்’ ஆகிய 2 படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து, விரைவில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.\nஅதைத்தொடர்ந்து சூர்யா, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா டைரக்‌ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘சூரரைப் போற்று’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது, சூர்யா நடிக்கும் 38-வது படம். இதில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்-நடிகைகளும் பங்கேற்கிறார்கள்.\nசூர்யாவின் 2டி நிறுவனம், சீக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஆகிய 2 படநிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இணை தயாரிப்பு: ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\n2. நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்\n3. 40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்த தயாரிப்பாளர்\n4. இமயமலை குகை கோவில்களில் ரஜினிகாந்த்\n5. நடிகை ஷாலினி பாண்டே மீது புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08010659/Emphasize-demands-in-KovilpattiThe-trade-unions-demonstrated.vpf", "date_download": "2019-10-18T06:53:32Z", "digest": "sha1:WTFLQXJRHJWXGYM5MGFRCTGHZATTLJ5Q", "length": 11524, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Emphasize demands in Kovilpatti The trade unions demonstrated || கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Emphasize demands in Kovilpatti The trade unions demonstrated\nகோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவில்பட்டியில் தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெறும் ஓய்வூதியர்கள், மூடப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றிய மற்றும் விருப்ப ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த ஓய்வூதியர்களுக்கு பணப்பயன்களை உடனே வழங்க வேண்டும். இவர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஓய்வூதியம், பஞ்சப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.\nகுறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் சமூகநல அமைப்புகள் சார்பில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று காலையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ரெயில்மறியல் போராட்டத்துக்கு முயன்றனர். போலீசார் அனுமதி மறுத்ததால் ரெயில் நிலைய வளாகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், 5–வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுற்றுகையிட்டவர்களிடம் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiansexstories1.com/tamil-sex-stories-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-18T06:05:03Z", "digest": "sha1:KXYN5QHGGONNEVDYGB322GLE5MTASCRY", "length": 72949, "nlines": 251, "source_domain": "www.indiansexstories1.com", "title": "ஜெயம்கொண்டான் – Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் – Indian Sex Stories Forum", "raw_content": "\nநான் எனது அறையில், என்னுடைய லேப்டாப்பில் ஒரு ஆங்கிலப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜெயாவும், விஷ்ணுவும் தயங்கி தயங்கி, என் அறைக்குள் நுழைந்தார்கள். ஜெயா என் மாமா பெண். காலேஜில் படிக்கிறாள். விஷ்ணு அவளுடைய தம்பி. ஸ்கூல் படிக்கிறான்.\nநான் என் மாமா வீட்டில்தான் கடந்த நான்கு மாதங்களாக தங்கியிருக்கிறேன். ஜெயாவுக்கு என்னை பிடிக்காது. விஷ்ணுவுக்கு என்னை சுத்தமாக பிடிக்காது. இருவரும் சேர்ந்து வந்திருக��கிறார்கள் என்றால் எதோ பிரச்னையை சுமந்து கொண்டுதான் வந்திருப்பார்கள். என்னவென்று கேட்போம்.\n\" நான் கேட்க, அவள் அமைதியாக தன் தம்பியை பார்த்தாள். 'நீ சொல்லுடா..' என்பது போல அந்த பார்வை இருந்தது. அவன் என்னை திரும்பி முறைத்தான்.\n\" இப்போது நான் விஷ்ணுவிடம் அதட்டலாக கேட்டேன்.\n\"இங்க பாருங்க அத்தான்.. நீங்க அடிக்கடி அக்கா ரூட்டுல க்ராஸ் பண்றீங்க.. இது நல்லதில்ல..\nஎன்று சினிமா வில்லன் போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். நான் ஓரக்கண்ணால் ஜெயாவை நோட்டம் விட்டுக்கொண்டே சொன்னேன்.\n\"நான்.. உன் அக்கா ரூட்டுல க்ராஸ் பண்றனா.. என்னடா சொல்ற...\n\"நல்லா யோசிச்சு பாருங்க.. புரியும்...\"\nநான் உடனே யோசிப்பது மாதிரி ஓரிரு வினாடிகள் நடித்தேன். பின்பு சொன்னேன்.\n அத்தானுக்கு.. ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுச்சு..\" நான் கேலியாக சொல்ல, இப்போது ஜெயா அமைதியை உடைத்துக் கொண்டு, படபடவென பொரிந்தாள்.\n என் பிரென்ட்சுக எல்லார்ட்டயும் என் பேரு 'ஜெயமாலினி'னு சொல்லிருக்கீங்க.. எல்லோரும் என்னை எப்படி கேலி பண்றாளுக தெரியுமா..\" அவள் முகத்தை சுருக்கியபடி, மூக்கை ஒருமுறை விசும்பிக் கொண்டாள். எனக்கு சிரிப்பு வந்தது. மீண்டும் கேலியான குரலில் சொன்னேன்.\n\"என் பேரு ஒன்னும் ஜெயமாலினி இல்லை.. வெறும் ஜெயாதான்...\" அவள் சூடாக சொன்னாள்.\n\"அது ஸ்கூல் சேர்றப்போ கொடுத்த பேரு... நீ பொறந்ததும் மாமா உனக்கு ஆசையா வச்ச பேரு ஜெயமாலினிதான..\n அதெல்லாம் இல்லை.. என் பேரு ஜெயாதான்...\" அவள் குழந்தை போல சிணுங்கினாள்.\n அந்தக்காலத்துல மாமா.. கவர்ச்சிக்கன்னி ஜெயமாலினியோட டை ஹார்ட் ஃபேன்... அதனாலதான் நீ பொறந்ததும்...\"\n ம்ம்ம்ம்… சரி.. அப்படியே இருந்துட்டு போகட்டும்.. அதை எதுக்கு இப்போ போய் எல்லார்ட்டயும் சொன்னீங்க...\n அவளுகதான் கேட்டாளுக.. உனக்கு காமடியா ஏதாவது பட்டப்பேர் இருக்கான்னு.. நான் அவ சொந்தப்பேரே செம காமடியா இருக்கும்னு சொன்னேன்...\"\n எல்லாரும் என்னை பயங்கரமா கிண்டல் அடிக்கிறாளுக.. அசிங்க அசிங்கமா பேசுறாளுக..\"\n\"இதுல அசிங்கமா பேசுறதுக்கு என்ன இருக்கு...\" நான் புரியாத மாதிரி கேட்க,\n எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு... நீங்க நல்லா ப்ளான் பண்ணி என்னை பழிவாங்கிட்டீங்க...\"\n\"ஆமாம்.. இவங்களை பழி வாங்குறதுக்கு ப்ளான்லாம் பண்றாங்க.. சரி... ப்ளான் பண்ணிதான் சொன்னேன்.. அதுக்கு என்ன இப்போ...\nநான் கூலாக க���ட்க, அவள் ஓரிரு வினாடிகள் என்னையே முறைத்தாள். பின் தன் தம்பியை திரும்பி பார்த்தாள். இப்போது அவன் என்னிடம் சொன்னான்.\n\"நீங்க அக்காகிட்ட சாரி கேக்கணும்...\n உண்மையை சொன்னதுக்கெல்லாம் சாரி கேக்க முடியாதுன்னு உன் அக்காகிட்ட சொல்லு...\"\n நீங்க சாரி கேட்டுத்தான் ஆகணும்...\" விஷ்ணுவின் முகம் இப்போது ரவுத்ரமானது.\n என்னடா பண்ணுவீங்க ரெண்டு பேரும்...\" நானும் கோபமாகவே சொன்னேன்.\n\"வேணாம் அத்தான்.. எங்களை பகைச்சுக்காதீங்க... விளைவு விபரீதமா இருக்கும்...\n இந்த சினிமா டயலாக்லாம் உன்கூட விளையாடுமே குட்டிப்பொண்ணு ஷாலினி.. அதுகிட்ட போய் விடுங்க அக்காவும், தம்பியும்.. எங்கிட்ட வேணாம்... புரிஞ்சதா... சாரிலாம் கேக்க முடியாது.. ஓடிப்போங்க ரெண்டு பேரும்... சாரிலாம் கேக்க முடியாது.. ஓடிப்போங்க ரெண்டு பேரும்... கெட் அவுட்.. கெட் அவுட் ஆப் மை ரூம்...\nநான் கோபமாக சொல்ல, அக்காவும் தம்பியும் ஒரு இரண்டு வினாடிகள் என்னையே முறைத்து பார்த்தார்கள். அப்புறம் விஷ்ணு தன் அக்காவின் கையை பிடித்தபடி சொன்னான்.\n நமக்கும் டைம் வரும்.. அப்போ பாத்துக்குவோம்...\nஅவர்கள் என் அறையை விட்டு வெளியேற, எனக்கு எழுந்த சிரிப்பை அடக்க மிகவும் கடினமாக இருந்தது. சிரித்துக்கொண்டே இங்க்லீஷ் படத்தை தொடர்ந்தேன்.\nநான் அசோக். சாப்ட்வேர் இஞ்சினியராக இருக்கிறேன். எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்திருக்கிறது என்று தெரிந்ததுமே என் அம்மா நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள்.. தன் அண்ணனின் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று.. நானும் நான்கு மாதங்களுக்கு முன்னால், ஒரு நல்ல நாளில் பெங்களூர் வந்து இறங்கினேன்.\nஜெயாவை நான் சின்ன வயதில் பார்த்தது. இப்போது வளர்ந்து, தளதளவென தக்காளி மாதிரி இருப்பாள் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சினிமா நடிகை போல, விளம்பர மாடல் போல இருப்பாள். எனக்கு இவ்வளவு அழகாக ஒரு முறைப்பெண்ணா என்று, என் மீதே எனக்கு ஒரு கர்வம் கூட வந்தது. ஜெயாவின் அழகில் சொக்கிப் போனேன். பார்த்ததுமே எனக்கு ஜெயாவை பிடித்து போனது. அவள் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு வந்திருந்தது.\nஆனால் ஜெயாவுக்கு என்னை பார்த்ததுமே பிடிக்காமல் போனது. தாங்க முடியாத வெறுப்பு வந்திருந்தது. காரணம்.. வந்ததுமே அவளுடைய மாடிரூமை, நான் தங்கிக்கொள்ள ஒதுக்கிக் கொடுத்ததுதான். அங்கே ஆரம்பித்தது ��ந்த பனிப்போர். மனதுக்கு பிடிக்காத அத்தானை அடிக்கடி வெறுப்பேற்றி மகிழ்வாள். துணைக்கு தன் தம்பியையும் சேர்த்துக் கொண்டாள். அவள் மிக சீரியசாக என்னை சீண்ட, நான் ஜாலியாக அவளை சீண்டி விளையாடுவேன்.\nஜெயாவின் சீண்டல் என்றால் பெரிதாக ஒன்றும் இருக்காது. எல்லாமே சில்லறைத் தனமாகத்தான் இருக்கும். ஆபீஸ் கிளம்புகையில் என் ஷூவை எடுத்து மறைத்து வைப்பாள். மேட்ச் பார்க்க டிவி முன் அமரும்போது ரிமோட்டை எடுத்து ஒளித்து வைப்பாள். கேட்டால் 'நான் பாக்கலையே.. எனக்கு தெரியாது..' என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்வாள். வேண்டுமென்றே காபியை மேலே சிந்திவிட்டு, 'சாரி... கவனிக்கலை..' என்பாள். யாராவது பிரெண்டின் செல்போனை வாங்கி, அவர்களுக்கு தெரியாமல், என் நம்பருக்கு 'லூசு.. குரங்கு.. எருமை மாடு..' என்று எஸ்.எம்.எஸ். அனுப்புவாள். அந்த அளவில்தான் அவளுடைய கோபம் இருக்கும்.\n இந்த விஷ்ணுப்பயலுக்கு என் மீது அப்படி என்ன கோபம் என்று, எனக்கு இன்று வரை புரியவில்லை. சின்னப்பையன்தான்.. ஜெயாவை விட ஏழு வயது இளையவன்தான்.. ஆனால் செய்கிற சேட்டைகள் பெரிய லெவலில் இருக்கும். அக்கா மீது மட்டும் ஸ்பெஷல் பாசம். எனக்கும் பாசமாக பஃபலோ என்று பட்டப் பெயர் வைத்திருக்கிறான். எனக்கெதிராக அக்காவுடன் ரகசிய திட்டம் தீட்டும்போது அந்தப் பெயரில்தான் என்னை அழைப்பான்.\nஎன்னை வீட்டை விட்டு கிளப்பவேண்டும்.. அதுதான் இப்போது அக்காவுக்கும், தம்பிக்கும் உள்ள உலகமகா லட்சியம். இந்தமாதிரி சூழ்நிலையில்தான் நீங்கள் மேலே படித்த சம்பவம்.\nஅப்புறம் ஒரு இரண்டு நாட்கள் எந்த சுவாரசியமும் இல்லாமலே கழிந்தன. மூன்றாம் நாள்தான் அது நடந்தது. எண்ணெய் கீழே சிந்தியிருப்பதை கவனிக்காமல், காலை வைத்து வழுக்கி.. நான் மாடிப்படிகளில் இருந்து உருண்டேன். தலையில் பலத்த அடி. ஐந்து ஆறு தையல் போட வேண்டியதாயிற்று. ஆபீசுக்கு ஒரு வாரம் லீவு போட்டு விட்டு ரெஸ்ட் எடுத்தேன்.\nஅடிபட்ட இரண்டாம் நாள். மாலை ஐந்து மணி இருக்கும். நான் தலையில் ப்ளாஸ்டருடன், கட்டிலில் படுத்து கதைப்புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஜெயா கதவை தள்ளிக்கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தாள்.\n\" என்றவாறு நான் எழுந்து சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.\nஜெயா தயங்கியபடி உள்ளே நுழைந்தாள். அவளுடைய முகம் சற்று வாடிப் போய் இருந���தது. என் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், தரையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எதுவும் பேசாமல் அமைதியாயிருக்க,\n\" என்றேன் நான் சாந்தமான குரலில்.\n\"நான்... நான்... உங்ககிட்ட... கொஞ்சம் பே..பேசணும்...\" அவள் வார்த்தைகளை பிட்டு பிட்டாக துப்பினாள்.\n\"அ..அது... அது வந்து...\" அவள் சொல்ல தயங்கினாள்.\n\"அது... அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை...\n\"அப்படி என்ன பெரிய விஷயம்... எதுவா இருந்தாலும்.. தயங்காம சொல்லு ஜெயா...\"\nஅவள் அப்புறமும் சில வினாடிகள் தயங்கினாள். பின்பு மெல்ல மெல்ல வார்த்தைகளை உதிர்த்தாள்.\n\"மாடிப்படில.. மாடிப்படில நான்தான் எண்ணெய்யை கொட்டி வச்சேன்.. உங்க மண்டை உடைஞ்சதுக்கு நான்தான் காரணம்..\"\nஎனக்கு ஏற்கனவே ஒரு சந்தேகம் இருந்திருந்தது. அக்காவும் தம்பியும் இந்த வேலையை செய்திருப்பார்களோ என்று. அதனால் ஜெயா அந்த விஷயத்தை சொன்னபோது நான் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை. மெல்ல கட்டிலில் இருந்து இறங்கினேன். ஜெயாவை நெருங்கினேன். முகத்தை சாதரணமாகவே வைத்துக் கொண்டு கேட்டேன்.\n மண்டை நல்லா உடைஞ்சிருக்கு.. இப்போ உனக்கு திருப்தியா..\nநான் சொன்னதும் ஜெயாவின் அழகு முகம் பட்டென்று சுருங்கிப் போனது. கண்கள் கலங்கிவிட்டன. அவளது மூக்கு லேசாக விசும்பியது. உதடுகள் நடுநடுங்க, சொன்னாள்.\n\"சாரி அத்தான்... நீங்க சும்மா வழுக்கி விழுவீங்கன்னுதான் நெனச்சேன்.. இவ்வளவு பெரிய அடி படும்னு நான் நெனைக்கவே இல்லை... நான் ஆரம்பத்துலையே இந்த ஐடியா வேணாம் வேணாம்னு சொன்னேன்.. இந்த விஷ்ணுதான் கேக்கவே இல்லை.. இப்படிலாம் பண்ணினாதான் நீங்க வீட்டை காலி பண்ணிட்டு போவீங்கன்னு சொன்னான்...\"\n\"ம்ம்ம்... அக்காவும் தம்பியும் கூட்டு சதி பண்ணி.. என் மண்டையை காலி பண்ணிட்டீங்க...\n வேணும்னா அம்மாகிட்ட என்னை போட்டுக் கொடுத்துடுங்க..\"\nஅவள் சொல்லிவிட்டு தன் கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டாள். அந்த விரலின் நகத்தை கடித்தபடியே என்னை பரிதாபமாக பார்த்தாள். எனக்கு அவளுடைய வெகுளித்தனத்தை பார்த்து சிரிப்பு வந்தது. மண்டையையும் உடைத்துவிட்டு, இப்போது மனசு கேக்காமல் மன்னிப்பு கேட்க வந்திருக்கிறாள். சிரிப்பை அடக்கிக் கொண்டேன். நட்பான குரலில் சொன்னேன்.\n\"அதெல்லாம் வேணாம்.. நீ உன் ரூமுக்கு போ.. நான் அத்தைட்ட சொல்லலை.. போதுமா... நான் அத்தைட்ட சொல்லலை.. போதுமா...\n நான் பண்ணினது தப்பு.. அதுக்கு எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்க.. இல்லைன்னா எனக்கு கஷ்டமா இருக்கும்..\"\n ஜெயா... தண்டனை கொடுக்குற அளவுக்குலாம்.. நீ பெருசா தப்பு ஒன்னும் பண்ணலை.. நீ செஞ்சதை அத்தான் மறந்துட்டேன்.. போதுமா..\n\"இல்லை.. நீங்க பொய் சொல்றீங்க.. உங்களுக்கு என் மேல பயங்கர கோவம் இருக்கும்.. ப்ளீஸ் அத்தான்.. என்னை ஒரு அறையாவது அறைஞ்சுடுங்க..\"\n\"அதெல்லாம் ஒரு கோவமும் இல்லை ஜெயா.. எனக்கு உன் மேல எப்பவுமே கோவம் வராது..\"\n ப்ளீஸ் அத்தான்.. என் கன்னத்துல பளார்னு ஒரு அறை விட்ருங்க..\"\nஎனக்கு இப்போது அவளுடைய பிடிவாதத்தை பார்த்து கொஞ்சம் எரிச்சல் வந்தது. அந்த எரிச்சலை குரலில் சேர்த்துக்கொண்டு சொன்னேன்.\n எனக்கு உன்மேல கோவம் வராது...\nஅவள் நான் சொல்வதை கேட்பதாகவே இல்லை. எனது கையால் அறை வாங்கியே தீரவேண்டும் என்று குறியாக இருந்தாள். என்னுடைய வலது கையை பிடித்து, அவளாகவே தன் கன்னத்தில் அறைந்து கொள்ளப் போனாள்.\nநான் மிக கஷ்டப்பட்டு என் கையை அவளிடம் இருந்து பறித்துக் கொண்டேன். \"ஜெயா....\" என்று இரைந்தவாறு, பட்டென்று அவளது புஜத்தை பிடித்து, அவளை இழுத்து என் முன்னால், எனக்கு மிக நெருக்கமாக நிறுத்தினேன். அவள் அதிர்ந்து போனாள். தன் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள். மிரட்சியாக என்னை பார்த்தாள்.\nஅவளுடைய மார்புகள் என் நெஞ்சில் பட்டு, லேசாக உரசிக் கொண்டிருந்தன. எனது முகத்துக்கும் அவளது முகத்துக்கும் ஒரு அரை இன்ச் இடைவெளிதான் இருந்திருக்கும். எனது சூடான மூச்சுக்காற்று அவளது பளிங்கு முகத்தில் பட்டு தெரித்தது.\nஜெயா விழிகளை விரித்து, என் முகத்தை ஒரு பயப்பார்வை பார்த்தாள். நான் என் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, அவளுடைய கண்களை கூர்மையாக பார்த்துகொண்டு, கடுமையான குரலில் சொன்னேன்.\n எனக்கு உன் மேல எப்பவுமே கோவம் வராது.. புரிஞ்சதா...\n ஜெயா பட்டென்று அமைதியானாள். என் கண்களையே இமைக்காமல் பார்த்தாள். என் கண்களில் அதை பார்த்தாள்... என் காதலை.. என்னுடைய சலனமற்ற பார்வை ஒரு நொடியில் என் காதலை அவளுக்கு உணர்த்தியிருக்கும். அவளால் பேச முடியவில்லை. அவளுடைய செர்ரிப்பழ உதடுகள் மட்டும் படபடவென துடித்துக் கொண்டிருந்தன. ஒரு நான்கைந்து வினாடிகள்.. நான் அவளை அந்தமாதிரி என்னோடு பிடித்து வைத்திருந்தேன். பின்பு அவளுடைய புஜத்தை பற்றியிருந்த என் கையை விலக்கினேன்.\nஜெயா உடனே ஓரடி பின்னால் நகர்ந்து கொண்டாள். சற்று முன் இழுத்துப் பிடித்த மூச்சை.. இப்போது தாராளமாக விட்டாள். அவளுடைய மார்புகள் அழகாக ஏறி இறங்கின. கொஞ்ச நேரம் அப்படியே நின்று என் முகத்தையே பார்த்தாள். பின்பு தயங்கி தயங்கி கதவை நோக்கி மெல்ல நகர்ந்தாள். கதவை திறந்து வெளியேறும் முன், மீண்டும் ஒரு முறை என்னை திரும்பி பார்த்தாள்.\nஇப்போது நான் என் முக இறுக்கத்தை தளர்த்திக் கொண்டு, இதழ் விரித்து, அழகாக புன்னகைத்தேன். ஜெயாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. பட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். புள்ளி மான் மாதிரி துள்ளி ஓடி, படபடவென்று படியிறங்கினாள்.\nநான் என் அறையை விட்டு வெளியே வந்தேன். அவள் ஓடுவதையே கொஞ்ச நேரம் காதலாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என் கண்ணில் இருந்து மறைந்ததும், முகத்தில் ஒரு புன்னகையுடன் பக்கவாட்டில் திரும்பினேன். அங்கே விஷ்ணு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சுவற்றில் சாய்ந்தபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் பட்டென்று என் முகத்தில் இருந்த புன்னகையை உதறினேன். முகத்தில் ஒரு போலி கோபத்தை பூசிக்கொண்டு அவனிடம் கேட்டேன்.\n நீதான் இந்த மாதிரி டெரரான ஐடியாலாம் கொடுத்ததா.. உன்னல்லாம் குண்டர் சட்டத்துல புடிச்சு உள்ள போடனுண்டா.. உன்னல்லாம் குண்டர் சட்டத்துல புடிச்சு உள்ள போடனுண்டா.. செய்றதையும் செஞ்சுட்டு முறைக்கிறதை பாரு.. செய்றதையும் செஞ்சுட்டு முறைக்கிறதை பாரு..\nஅவன் கைகளை கட்டியபடியே மெல்ல நடந்து, எனக்கு அருகில் வந்தான். அவனுடைய முகம் இறுக்கமாய் இருந்தது. என் முகத்தை நிமிர்ந்து பார்த்து சொன்னான்.\n\"நான் ஒன்னும் அக்கா மாதிரி சாரிலாம் கேக்க மாட்டேன்.. இப்பவாவது உங்களுக்கு என்னை பத்தி தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.. இனிமேலும் நீங்க வீட்டை காலி பண்ணலைன்னா.. உங்களுக்கு இன்னும் என்னென்ன உடையப் போகுதோ.. இப்பவாவது உங்களுக்கு என்னை பத்தி தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.. இனிமேலும் நீங்க வீட்டை காலி பண்ணலைன்னா.. உங்களுக்கு இன்னும் என்னென்ன உடையப் போகுதோ..\nநான் குனிந்து அவனுடைய பட்டெக்ஸில் ஓங்கி ஒரு அறை வைக்க, அவனும் தன் அக்கா மாதிரியே துள்ளி குதித்து, படியிறங்கி ஓடிப் போனான்.\nஅப்புறம் வந்த இரண்டு வாரங்கள் சுகமாக சென்றன. ஜெயாவுக்கும் என் மீது லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்று, அவள் அடிக்கடி வீசிய, ஓரக்கண் பார்வையிலேயே எனக்கு புரிந்து போனது. என்னைப் பார்த்ததுமே எங்கிருந்துதான் வருகிறது என்று தெரியாமலே ஒரு வெக்கம் அவளுக்கு வந்துவிடும். டிவியில் ரொமான்டிக்கான காதல் பாடல் வந்தால், மெல்ல தலையை என் பக்கமாக திருப்பி பார்ப்பாள். எல்லோரும் அமர்ந்து சாப்பிடும்போது, கேசரியை அள்ளி என் தட்டில் வைத்து, 'நானே பண்ணினது' என்று எனக்கு மட்டும் கேக்குமாறு முணுமுணுப்பாள். அடிக்கடி மாடிப்பக்கம் வந்து 'கீழ காத்தே வரலை.. ஒரே புழுக்கமா இருக்கு...' அன்று அசடு வழிவாள்.\nஒரு முறை என்னை பஃபலோ என்று சொன்ன தம்பியை தலையில் குட்டினாள். 'அப்படிலாம் சொல்லக் கூடாது.. அத்தான்னுதான் சொல்லணும்..' என்று விட்டு ரகசியமாக என்னை பார்த்தாள். நானும் அவளுடைய கண்களைப் பார்த்து காதலாக புன்னகைத்தேன். விஷ்ணு தலையை தடவிக்கொண்டு என்னையும், தன் அக்காவையும் மாறி மாறி முறைத்தான். 'வர வர.. நீங்க ரெண்டு பெரும் போற போக்கே சரியில்லை...' என்று கடுப்புடன் முணுமுணுத்தான்.\nநானும், ஜெயாவும் அந்த மாதிரி கண்களினாலேயே காதல் மொழி பேசிக்கொண்டாலும், வெளிப்படையாக எங்கள் காதலை சொல்லவில்லை. அல்லது அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை. இரண்டாம் வார இறுதியில் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்தது.\nஅன்று எனக்கு விடுமுறை. மதியம் பதினோரு மணி இருக்கும். நான் மாடியில் இருந்து இறங்கி ஹாலுக்கு வந்தேன். ஹாலில் அத்தையும், ஜெயாவும் ஆளுக்கொரு சேரில் அமர்ந்திருந்தார்கள். அத்தை டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். ஜெயா எதிரே இருந்த டேபிள் மீது, ஒரு பிளேட்டில் காய்கறிகளை வைத்து, நறுக்கிக் கொண்டிருந்தாள்.\nஎன்னை பார்த்ததும் ஜெயா அவசரமாக எழுந்து கொண்டாள். 'வாங்கத்தான்...' என்றவாறு சேரை எனக்கு விட்டுக் கொடுத்து, பிளேட்டை எடுத்துக் கொண்டு தரையில் போய் அமர்ந்து கொண்டாள். காய்கறி நறுக்குவதை தொடர்ந்தாள். நான் அவ்வப்போது ஓரக்கண்ணால் என் காதல் ராணியை ரசித்துக்கொண்டு, டிவி பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் அத்தைதான் திடீரென்று ஆரம்பித்தாள்.\n\"உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கனும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்..\"\n\"நல்லபடியா இஞ்சினியரிங் முடிச்ச.. நல்ல வேலைல ஜாயின் பண்ணுன.. இப்போ கை நெறைய சம்பாதிக்கிற.. காலாகாலத்துல அப்பட��யே ஒரு கல்யாணத்தையும் பண்ணிக்க வேண்டியதுதான..\nஅத்தை அப்படி கேட்டதும் நான் ஓரக்கண்ணால் ஜெயாவைத்தான் பார்த்தேன். அவள் இப்போது காய்கறி நறுக்குவதை பட்டென்று நிறுத்தியிருந்தாள். அவளும் ஓரக்கண்ணால் என்னையே பார்த்தாள். நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதை அறிவதற்கு, அவளுடைய மனம் துடியாய் துடிக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் ஜெயாவை சீண்டிப்பார்க்க நினைத்தேன். அத்தையிடம் திரும்பி சொன்னேன்.\n கல்யாணத்துக்கு இப்போ என்னத்தை அவசரம்.. என்னமோ ரெடியா பொண்ணு இருக்குற மாதிரி சொல்றீங்க.. என்னமோ ரெடியா பொண்ணு இருக்குற மாதிரி சொல்றீங்க..\n உனக்கென்ன பொண்ணா கெடைக்காம போயிடும்.. நீ மட்டும் சரின்னு சொல்லு.. நான், நீன்னு பொண்ணுக போட்டி போட்டுக்கிட்டு க்யூவில வந்து நிக்கும்...\"\n அதுக்கு நான் கல்யாணமே பண்ணிக்காம இருந்துடுவேன்...\n\" அத்தை அதிசயமாய் பார்த்தாள்.\n\"எனக்கு நம்ம ஊர் பொண்ணுகளையே புடிக்கலை அத்தை.. எப்பப்பாரு... மஞ்சளை பூசிக்கிட்டு.. புடவையை கட்டிக்கிட்டு.. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம ஊர் பொண்ணுகளை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் அத்தை..\"\n\"எங்க கம்பெனில இருந்து அடுத்த வருஷம் என்னை யூ.எஸ் அனுப்புவாங்க.. அங்கேயே ஒரு நல்ல இங்க்லீஷ்க்காரியா பாத்து மேரேஜ் பண்ணிட்டு.. அப்படியே அங்கேயே செட்டில் ஆகப் போறேன்...\"\n\"ம்ம்ம்... நல்லாருக்குப்பா உன் ஆசை... இதை மட்டும் போய் உன் அம்மாக்காரிட்ட சொல்லு... அவ என்ன ஆட்டம் ஆடுறான்னு பாரு...\"\nஅத்தை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ஜெயா கத்தியை பட்டென்று தட்டில் எறிந்து விட்டு எழுந்தாள். திரும்பி விறுவிறுவென நடந்து மாடிப்படியை நோக்கி சென்றாள். அத்தை அவள் முதுகைப் பார்த்து கத்தினாள்.\n மிச்சத்தையும் கட் பண்ணிக் கொடுத்துட்டு போடி...\n\" என்று ஜெயா படிகளில் ஏறிக்கொண்டே கோபமான குரலில் சொன்னாள்.\n மதியம் சாப்பாட்டுக்கு நாக்கை தொங்கப் போட்டுட்டு வருவில்ல..\nஅவள் ஆத்திரத்தை தன் அம்மா மீது கொட்டிவிட்டு செல்ல, அத்தை எதுவும் புரியாமல் தன் மகளையே வெறுப்புடன் பார்த்தாள்.\n லூசு மாதிரி கத்திட்டு போறா..\nஅத்தைக்கு புரியவில்லை. எனக்கு புரிந்திருந்தது. 'நான் ஏற்கனவே ஒரு பொண்ணை பாத்து வச்சிருக்கேன் அத்தை..' என்று தன்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொல்வேன் என்று ஜெயா எதிர்பார்த��திருப்பாள். நான் மாற்றி சொல்லவும், அவளால் அதை தாங்க முடியவில்லை. துக்கத்தை அடக்க முடியாமல் எழுந்து ஓடுகிறாள். மாடிக்கு போய் அழுவாள் என்று எனக்கு தோன்றியது.\nமகள் விட்டு சென்ற காய்கறி நறுக்கும் பணியை இப்போது அத்தை தொடர்ந்தாள். நான் மேலும் சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு, பின்பு மெல்ல எழுந்தேன்.\n\"சரி அத்தை.. நானும் என் ரூமுக்கு போறேன்...\"\nசொல்லிவிட்டு நான் படியேறினேன். என் ரூமுக்கு போகாமல் மொட்டை மாடிக்கு சென்றேன். ஜெயாவை தேடினேன். அவள் ஒரு மூலையில் ஓரமாக நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கினேன். 'ம்ம்க்கும்..' என்று தொண்டையை செருமினேன்.\nஜெயா பட்டென்று திரும்பினாள். கண்களில் வழிந்த நீரை அவசர அவசரமாக துடைத்துக் கொண்டாள். அங்கிருந்து சென்று விட எத்தனித்தாள். நான் என் கையை அவளுக்கு குறுக்காக நீட்டி, அவளை தடுத்தேன்.\n\"வழியை விடுங்க அத்தான்.. நான் போகணும்...\n\"இரு... நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..\"\n எங்கிட்ட என்ன பேசப் போறீங்க.. நாங்க பேசுனாலாம் உங்களுக்கு புடிக்குமா.. நாங்க பேசுனாலாம் உங்களுக்கு புடிக்குமா.. ஏதாவது வெள்ளைக்காரி 'தஸ்ஸு புஸ்ஸுன்னு' இங்க்லீஷ்ல பேசுனா உங்களுக்கு புடிக்கும்...\"\nஅவள் படபடவென பொரிந்து தள்ளினாள். அவளுடைய முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து சிதறியது. கோபத்தில் வேகமாய் மூச்சு விட, அவளது மார்புப்பந்துகள் ஏறி ஏறி இறங்கின. எனக்கு அவளை பார்க்க சிரிப்பு வந்தது.\n அத்தைட்ட நான் பேசுனதுக்குத்தான் இவ்வளவு கோவமா.. நான் அமெரிக்கா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னது உனக்கு புடிக்கலை... நான் அமெரிக்கா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னது உனக்கு புடிக்கலை... கோவம்..\n எனக்குலாம் ஒன்னும் கோவம் இல்லை.. நீங்க அமெரிக்காக்காரியை கல்யாணம் பண்ணிக்குங்க.. இல்லை ஆப்ரிக்காக்காரியை கல்யாணம் பண்ணிக்குங்க.. எனக்கு என்ன வந்தது.. நீங்க அமெரிக்காக்காரியை கல்யாணம் பண்ணிக்குங்க.. இல்லை ஆப்ரிக்காக்காரியை கல்யாணம் பண்ணிக்குங்க.. எனக்கு என்ன வந்தது.. எனக்குலாம் கோவம் இல்லை..\" சொல்லும்போதே அவள் முகத்தில் அப்படி ஒரு கோபம்.\n\"அப்போ நான் யூ.எஸ்க்கார பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்.. உனக்கு அப்ஜெக்ஷன் இல்லை...\" நான் புன்னகையுடன் கேட்டேன்.\n\"இல்லை.. நீங்க யார வேணா கட்டிக்குங��க.. எதுக்கு எங்கிட்ட வந்து கேக்குறீங்க..\" என்று சூடாகவே சொன்னாள். நான் இப்போது கொஞ்சம் அலட்சியமான குரலில் சொன்னேன்.\n\"கட்டிக்கலாம்.. ஆனா என் மாமா பொண்ணு ஜெயான்னு ஒருத்தி இருக்கா.. அவளை லவ் பண்ணி தொலைஞ்சிட்டேன்.. அவ எந்த அப்ஜெக்ஷனும் இல்லைன்னு சொன்னா யூ.எஸ் பொண்ணை கட்டிக்கலாம்னு இருக்கேன்..\"\nசொல்லிவிட்டு நான் ஜெயாவின் முகத்தை பார்த்தேன். அவள் முகத்தில் இப்போது ஆச்சர்யம், ஆனந்தம், பரவசம், நன்றி, காதல் என்று பலவகை உணர்வுகள் கலந்துகட்டி அடித்தது. விழிகளை அகலமாக திறந்து வைத்து என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உதடுகள் படபடவென துடித்தன. நான் என் முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகில் கொண்டு சென்றேன். மெல்லிய குரலில் கேட்டேன்.\n\" அவள் அவசரமாக சொல்லியபடி என் வாயை பொத்தினாள். நான் புன்னகைத்தபடி கேட்டேன்.\n\"அப்போ நீ என்னை கட்டிக்கிறியா..\nநான் கேட்டதும் ஜெயாவின் முகம் வெட்கத்தால் அப்படியே சிவந்து போனது. உதடுகளில் அழகாக ஒரு புன்னகை வந்து உட்கார்ந்து கொண்டது. தலையை குனிந்து கொண்டாள். மெல்ல சொன்னாள்.\nநான் என் இரண்டு கைகளையும் விரித்து, என் விரிந்த மார்பினை காட்டவும், அவளுக்கு வெக்கத்தை அடக்க முடியவில்லை. 'போங்கத்தான்...' என்றவாறு ஓட முயன்றாள். நான் அவளுடைய இடது கையை எட்டிப் பிடித்தேன். பட்டென்று இழுத்து என்னோடு அணைத்துக் கொண்டேன். ஜெயா திமிறினாள். அப்புறம் என் முரட்டுத்தனமான அணைப்பில், எனக்குள் கோழிக்குஞ்சு மாதிரி அடங்கிக் கொண்டாள். நான் அவளது காது மடலில் என் மூக்கை வைத்து உரசிக்கொண்டே சொன்னேன்.\n\"இப்படிலாம் ஓடினா.. அப்புறம் நான் போய் இங்க்லீஷ்க்காரியை கட்டிக்குவேன்...\"\n\" அவள் சிணுங்கியபடியே சொல்ல,\n\" சொன்னவாறே நான் அவளுடைய இதழ்களை நோக்கி குனிந்தேன்.\nஅவள் சொல்ல சொல்ல கேட்காமல் நான் என் உதடுகளை அவளது உதடுகள் மீது பொருத்தினேன். எனது தடித்த உதடுகளால், அவளது மெல்லிய, சிவந்த, ஈரமான உதடுகளை கவ்வி உறிஞ்சினேன். அந்த பட்டு உதடுகளில் கசிந்திருந்த தேனை, என் உதடுகள் மூலமே உறிஞ்சிக் குடித்தேன். ஆரம்பத்தில் திமிறிய ஜெயாவும், மெல்ல மெல்ல என் வழிக்கு வந்தாள். எனது கன்னங்களை தாங்கி பிடித்துக் கொண்டு, பதிலுக்கு என் உதடுகளை சுவைத்தாள். நாங்கள் அந்த உச்சி வெயிலில், உலகை மறந்து, உதடுகள் லாக்காகிக்க���ள்ள, உறைந்து போன மாதிரி நின்றிருந்தோம்.\nஅப்புறம் ஒரு நான்கு மாதங்கள் ஆகாயத்தில் பறப்பது மாதிரி கழிந்தது. நானும் ஜெயாவும், பெங்களூரில் காதலர்கள் சந்தித்துக்கொள்ளும் இடங்களை ஒன்று விடாமல் சுற்றினோம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உதடுகளை உரசிக் கொண்டோம். ஆரம்பத்தில் தயங்கிய ஜெயா, பின்பு தைரியமாக ஊர் சுற்ற வந்தாள். ஆபீசில் இருந்து சீக்கிரமே கிளம்பி, காலேஜுக்கு சென்று அவளை பிக்கப் செய்து கொள்வேன். எங்காவது சுற்றுவோம். அப்புறம் தனித்தனியே வீட்டுக்கு திரும்புவோம்.\nஅத்தைக்கும், மாமாவுக்கும் எங்கள் விஷயம் தெரியாமல் இருக்க, இந்த விஷ்ணுப்பயல் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டான். 'வேணாக்கா... இந்த ஆள் மூஞ்சியே சரியில்லை.. இவரை லவ் பண்ணிட்டோம்னு பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ..' என்று அக்காவை எச்சரித்தான். என்னிடம் நறுக்கென்று குட்டு வாங்கினான். 'ஏன் அத்தான்.. என் தம்பியை குட்றீங்க.. இந்த ஆள் மூஞ்சியே சரியில்லை.. இவரை லவ் பண்ணிட்டோம்னு பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ..' என்று அக்காவை எச்சரித்தான். என்னிடம் நறுக்கென்று குட்டு வாங்கினான். 'ஏன் அத்தான்.. என் தம்பியை குட்றீங்க..' என்று தன் அக்காவிடம் ஆறுதல் வாங்கினான்.\nநான்கு மாதங்கள் கழித்து ஒரு நாள், நீங்க எதிர்பார்க்கும் அந்த சம்பவம் நடந்தது. அன்று நான் ஆபீசில் இருந்து திரும்பி, வீட்டை அடைந்தபோது இரவு ஏழு மணியிருக்கும். ஜெயாதான் வந்து கதவை திறந்தாள். வீடு அமைதியாக இருப்பதை பார்த்து கேட்டேன்.\n வீடு ஒரே சைலண்டா இருக்கு...\n\"எல்லாம் வெளில போயிருக்காங்க... நான் மட்டுந்தான் இருக்கேன்...\"\n\"ஒரு மேரேஜ் ரிஷப்ஷன்.. அட்டன்ட் பண்ண போயிருக்காங்க.. பத்து மணி போல திரும்ப வந்திருவாங்க..\"\n\"எனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு...\n அப்போ இன்னும் மூணு மணி நேரம்.. நீயும் நானும் மட்டுந்தானா... ஹவ் ரொமாண்டிக்...\" சொன்னவாறே நான் அவளது இடுப்பை பிடித்து இழுத்து என்னோடு அணைத்துக் கொண்டேன்.\n\" அவள் திமிறுவது போல நடித்தாள். நான் அவளது கழுத்தில் என் மூக்கை வைத்து தேய்த்துக் கொண்டே கேட்டேன்.\n இல்லை.. என்கூட தனியா இருக்கலாம்னு பொய் சொன்னியா...\nஅவள் பட்டென்று என்னை பிடித்து தள்ளிவிட்டாள். இடுப்பில் கைவைத்து என்னை முறைத்தாள்.\n நான் என் ரூமுக்கு போய் படிக்கப் போறேன்.. நீங்களும் நல்ல புள்ளையா உங��க ரூமுக்கு போங்க...\" சொன்னபடி அவள் திரும்பிநடந்தாள்.\nநான் கத்தியதை பொருட்படுத்தாமல் அவள் ரூமுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள். நான் கொஞ்ச நேரம் பரிதாபமாக பார்த்துவிட்டு, பின்பு ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, மாடிப்படி ஏறினேன். பேஸ் வாஷ் பண்ணிக்கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தேன். டிவி போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.\nஒரு மணி நேரம் கழித்து ஜெயா தன் அறையை விட்டு வந்தாள். என் பின்பக்கமாக வந்தவள், என் தோள் மீது கை வைத்தாள்.\n\"அம்மா குருமா வச்சுட்டு போயிருக்கா.. சப்பாத்தி மாவு பெசஞ்சு வச்சிருக்கேன்.. உருட்டி கல்லுல எடுத்து போட்டா.. சாப்பாடு ரெடி..\"\n\"சரி.. போடு... எனக்கு ஒரு நாலு சப்பாத்தி போதும்...\"\nஅவள் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள். நான் டிவி மீது பார்வையை வீசினேன். ஒரு இரண்டு நிம்டம் கூட ஆயிருக்காது. எனக்கு இருப்பு கொள்ளவில்லை. காதலியுடன் தனியாக இருக்கும், ஆண்மையுள்ள எந்த காதலனுக்குத்தான் இருப்பு கொள்ளும்.. அதுவும் ரதி மாதிரி அழகுக்காதலி... அதுவும் ரதி மாதிரி அழகுக்காதலி... எழுந்து கொண்டேன். மெல்ல கிச்சனுக்கு நடந்து சென்றேன். எட்டிப் பார்த்தேன். ஜெயா நின்று கொண்டு, சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்தாள். என்னை நிமிர்ந்து பார்த்து கேட்டாள்.\n\"ஒன்னும் இல்லை.. யூ கண்டின்யூ..\"\nஅவள் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தாள். நான் நிலையில் சாய்ந்தவாறே அவள் அழகை பருக ஆரம்பித்தேன். ஜெயா அன்று மிடியும் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். அவளுடைய கூந்தல் லேசாக களைந்து, கொத்தாக ஒரு முடிக்கற்றை முன்னால் விழுந்து ஆடிக்கொண்டிருந்தது. வேலை செய்வதினால் நெற்றியில் முத்துமுத்தாய் வியர்வைப் பூக்கள். ஈரம்... அவளுடைய கரிய காந்தக் கண்கள்.. அவ்வப்போது படபடக்கும் இமைகள்.. கூரான நாசி.. மெல்லிய ஈர உதடுகள்... சங்கு கழுத்து... அப்புறம்...\nஉருண்டையாய், கைக்கடக்கமான அளவில் திண்ணென்ற மார்புகள்.. அவை இப்போது அவளது கை அசைவிற்கு ஏற்ப 'டக.. டக.. டக..' வென லேசாக அதிர்ந்தபடி இருந்தன. மிடி சற்று மேலே ஏறியிருக்க, அவளது குழைவான இடுப்பு சதைகள் லேசாக பிதுங்கியபடி காட்சியளித்தன.. அந்த இடுப்பு சதைகளிலும் வியர்வை முத்துக்கள்.. ஈரம்... ஸ்கர்ட் சற்று கீழிறங்கி அவளது அழகு தொப்புளை வெளிச்சம் போட்டு காட்டியது. குட்டியாக.. வட்டமாக... சின்னதாய் ஒரு குழிவு..\nஅவள் உடலமைப்புக்கு சற்றே அதிகப்படியான பின்புற வீக்கம்.. புஸ்சென்று... வட்டமாய்... வீணைக்குடம் போல.. அணிந்திருந்த ஸ்கர்ட் கால்ப்பாக காலை மறைக்கவே இல்லை.. அது வாழைத்தண்டு போல... வழவழவென்று.. கணுக்கால் கூட கருப்பில்லை.. இவளை விட அழகி ஊரில் யாரும் உண்டா... ஜெயா அவ்வப்போது தன் நெற்றியின் வியர்வையை துடைக்க கையை தூக்கினாள். அப்போதேல்லாம்.. அவளுடைய அக்குளில் வட்டமாய் தெரிந்த வியர்வை.. ஈரம்...\nஎன் ஆண்மை படக்கென்று விழித்துக் கொண்டது. நான் மெல்ல ஜெயாவை நெருங்கினேன். அவளை பின்புறமாக இருந்து அணைத்துக் கொண்டேன். என் இதயம் கவர்ந்த இடுப்பு சதைகளை பிடித்தேன். என் மனம் கெடுத்த அவளது மத்தளத்தில் என் ஆண்மையை உரசினேன். ஜெயா வேலையை பட்டென்று நிறுத்தினாள். திரும்பாமலே கேட்டாள்.\n\"ஒன்னும் இல்லை.. யூ கண்டின்யூ..\"\nஜெயா சிறிது தயங்கிவிட்டு மாவை பிசைய, நான் அவளுடைய இடுப்பை பிசைய ஆரம்பித்தேன். அவள் போட்டிருந்த டியோடரன்ட்டும், அவளது வியர்வையும் கலந்து ஒருவித கிறக்கமான வாசனை அவளிடம் இருந்து குப்பென்று அடித்தது. என் ஆண்மையை சிலிர்க்க செய்தது அந்த வாசனை. நான் அவளுடைய கழுத்தில் முகம் பதித்து, அந்த வாசனையை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டேன்.\nவியர்வை பூத்திருந்த ஜெயாவின் தோளில் என் உதடுகளை ஒற்றி ஒற்றி எடுத்தேன். 'இச்.. இச்.. இச்..' என்று மென்மையாக, பொறுமையாக முத்தமிட்டேன். அவள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். நான்தான் காமப்பித்து தலைக்கேறிப் போயிருந்தேன். இடுப்பை பிசைந்த கையை மெல்ல அவளுக்கு முன்பக்கமாக விட்டேன். ஒற்றை விரலால் அவளது தொப்புளை சுற்றி வட்டம் போட்டேன். பின்பு மெல்ல அந்த விரலை அவளது தொப்புளுக்குள் விட்டு தடவினேன். ஜெயா பதறிக்கொண்டு திரும்பினாள்.\n\" என்று முகத்தை சுளித்தபடி கேட்டாள்.\n நீ பாட்டுக்கு நீ உன் வேலையை பாரு... நான் என் வேலையை பாக்குறேன்...\" சொல்லிக்கொண்டே அவளது இடுப்பை தடவினேன். அவள் என் கையை தட்டிவிட்டாள்.\n நான் சப்பாத்தி போட்டு எடுத்துட்டு வர்றேன்...\"\n\"சொன்னா கேளுங்க அத்தான்... ப்ளீஸ்...\n\" நான் அவளை போதையாக அழைத்தேன்.\nநான் கலைந்திருந்த அவளது கூந்தல் முடியை சரி செய்ந்து கொண்டே சொன்னேன்.\n\"நீ இன்னைக்கு ரொம்ப செக்ஸியா இருக்குறடி.. ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கவா..\nநான் சொ���்லிக்கொண்டே அவளது உதடுகளை நோக்கி குனிந்தேன். அவள் பட்டென்று ஒரு கையை, தனது உதடுகளுக்கும், எனது உதடுகளுக்கும் இடையில் செருகி, என்னை தடுத்தாள்.\n என்னமோ புதுசா கிஸ் பண்றமாதிரி வேணாம்னு சொல்லுற..\n\"அதுக்கில்ல.. இன்னைக்கு உங்க பார்வையே சரியில்லை.. எனக்கு பயமா இருக்கு...\" சொன்னவள் கப்பென்று தன் உதடுகளை பொத்திக் கொண்டாள்.\n அதெல்லாம் ஒன்னும் இல்லை... கையை எடு ஜெயா..\n கையை எடு.. ஒரே ஒரு கிஸ் பண்ணிட்டு நான் போயிர்றேன்... ப்ளீஸ்..\" நான் ரொம்ப கெஞ்சவும்,\n\" என்று அவள் கண்டிஷனுடன் கையை எடுத்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10tamil.net/2018/11/mixv.html", "date_download": "2019-10-18T06:49:31Z", "digest": "sha1:Y6P37KNJ26XVD4JUBYULHFTBWD5HJYM6", "length": 10694, "nlines": 61, "source_domain": "www.top10tamil.net", "title": "ஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | MixV - Top 10 Tamil", "raw_content": "\nHome / Apps & Games / Best App / ஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | MixV\nஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | MixV\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. MixV என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Hongyan Technology Co.,Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 67 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.8 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nநீங்கள் வீடியோ எடிட் செய்பவராக இருந்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் வீடியோவுக்கு நீங்கள் இன்றோ செய்து கொள்ள முடியும் மேலும் அனைத்து விதமான வீடியோக்களையும் முழுமையாக எடிட் செய்யலாம் அதாவது ஒரு படங்களை பார்ப்பது போல் உள்ள குவாலிட்டி நமக்கு கிடைக்கும் மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறது செய்து கொள்ள முடியும் மேலும் ஒரு கட்டிலிருந்து மற்றொரு வீடியோவிற்கு செல்ல transition தேவைப்படும் அந்த அம்சமும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நம்மால் VFX வீடியோ எடிட் செய்துகொள்ள முடியும் நீங்கள் ஷார்ட் பிலிம் அல்லது யூடியூபில் வீடியோ என உருவாக்குபவராக இருந்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷனை உங்களு��்கு தேவைப்படும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.\nவீடியோவை நல்ல முறையில் எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் காதலி மொபைல்லில் உள்ள அனைத்தையும் பார்க்க இந்த appஐ download செய்யவும்\nஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | MixV\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. MixV என்று சொல்லக்கூடிய இந்த ...\nஉங்களுடைய போட்டோவை ஸ்டைலாக மேக்கப் செய்வது எப்படி\nசெயலியின் அளவு உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோவை crazy ஆக மேக்கப் செய்ய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத...\nகூகுள் மேப்பை தமிழில் பயன்படுத்துங்கள்\nசெயலியின் அளவு கூகுள் மேப்பை தமிழில் பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை. Google Map in Tamil l எனக்கு அருகில் உள்ள இடங்கள் என்று சொல்...\nPUBG விளையாடுபவர் காண சிறந்த அப்ளிகேஷன் | GFX Tool for PUBG\nசெயலியின் அளவு உங்கள் மொபைலில் PUBG கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். GFX Tool ...\nஉங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action game | call of duty\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த விளையாட்டை விளையாடி பார்க்க...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் | edge lighting\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த edge lighting அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப...\nவீடியோவில் உங்களுக்கு தேவையான பகுதியை மட்டும் டவுன்லோட் செய்யலாம்\nஎதற்கு பயன்படுகிறது Peggo என்று சொல்லகூடிய இந்த செயலி நீங்கள் Youtube வீடியோவில் ஏதேனும் உங்களுக்கு பிடித்த ஒரு ஒரு பகுதி மட்...\nஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த WWE Game | Universal Game\nகேமின் அளவு ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஆக்ஷன் விளையாடும் வேண்டுமென்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். WWE Universal Game என...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஆக்ஷன் கேம் | Prince of Persia\nகேமின் அளவு உங்கள் மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகு...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான செம்ம சூட்டிங் கேம் | Armed Heist\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறப்பான சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த முயற்சி செய்து பார்க்கவும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/139473-beware-of-bitcoin-fraud", "date_download": "2019-10-18T06:16:43Z", "digest": "sha1:7F6OKP4L3JLO32JJXFKPJ2QURCQCOGYN", "length": 13036, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 01 April 2018 - பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3 | Beware of Bitcoin fraud - Nanayam Vikatan", "raw_content": "\nஉள்நாட்டுத் தேவை உயர்ந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்\nதிவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்\nகட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்\nமியூச்சுவல் ஃபண்ட் வருமான கணக்கீடு... - செபியின் அடுத்த அதிரடி\nஅரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்\n“அம்மா கற்றுத்தந்த நேர்மை” - பெருமையாய் சொன்ன டெக் மஹேந்திரா உயரதிகாரி\nபுதிய ஐ.பி.ஓ பங்குகள்... முதலீடு செய்யலாமா\nபொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்\nகொஞ்சம் மனைவி... கொஞ்சம் கணவர்\nட்விட்டர் சர்வே: விவசாயிகள் தற்கொலைக்கு என்ன காரணம்\nஷேர்லக்: சந்தையைச் சறுக்க வைத்த டிரேட் வார்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் முழுமையாகச் செயல்படாமல் போகலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 32 - வளமான எதிர்காலத்துக்குச் சரியான முதலீட்டுத் திட்டங்கள்\n - #LetStartup - மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு வித்திடும் புதிய தொழில் நுட்பம்\n - 16 - ஐ.டி.எஃப்.சி ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட்... - பணம் உபரியாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஅங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’\nஇனி உன் காலம் - 14 - ஒரு வழிப் பாதை\nடீமேட் கணக்கை மாற்றுவது எப்படி\n - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (F&O) - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nபிட்காயின் பித்தலாட்டம் - 52\nபிட்காயின் பித்தலாட்டம் - 51\nபிட்காயின் பித்தலாட்டம் - 50\nபிட்காயின் பித்தலாட்டம் - 49\nபிட்காயின் பித்தலாட்டம் - 48\nபிட்காயின் பித்தலாட்டம் - 47\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nபிட்காயின் பித்தலாட்டம் - 45\nபிட்காயின் பித்தலாட்டம் - 44\nபிட்காயின் பித்தலாட்டம் - 43\nபிட்காயின் பித்தலாட்டம் - 42\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரி��் தொடர் -13\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -12\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6\nபிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nபிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7090", "date_download": "2019-10-18T08:20:36Z", "digest": "sha1:R3YDGFKRSYEVYRD54E6Y4F4ZLF2FSRPR", "length": 8088, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "வந்தாச்சு... மாத்திரை? | Come on ... tablet? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nசமீபத்தில் Anti Whats App என்ற புதுவகை மாத்திரை பற்றிய தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியதுடன், ஆர்வத்தையும் தூண்டியது. மாத்திரை உறையின் மேல் ஆண்களுக்கு - 1, பெண்களுக்கு - 3 என்றும் அச்சடிக்கப்பட்டு இருந்தது. நோய்த்தொற்றுக்கு எப்படி ஆன்ட்டிபயாடிக் மாத்திரை இருக்கிறதோ அதேபோல வாட்ஸ் அப் அடிக்‌ஷனிலிருந்து மீள இந்த மாத்திரை என்ற தகவலும் அதனுடன் பரவியது. பலர் இது எங்கு கிடைக்கும் என்றும் கேட்கத் தொடங்கிவிட்டனர்.\nமருத்துவ வட்டாரத்தில் விசாரித்த பிறகே ஓர் உண்மை தெளிவானது. அப்படி ஒரு மாத்திரை எதுவும் தயாராகவே இல்லை. சினிமா நடிகர்களின் ரசிகர்கள் தங்களுடைய அபிமான நடிகரின் படத்தை Fan made poster என்று வெளியிடுவார்கள். அதுபோன்ற யாரோ ஒரு குறும்புக்கார இணையதள ஆசாமிதான் இப்படி ஒரு மாத்திரை இருப்பதுபோல் வடிவமைத்து வைரலாக்கி இருக்கிறார்.\nஏற்கனவே Anti Selfie Tablet வெளிநாடுகளில் கிடைக்கிறது. இணையதளங்களில் ஆர்டர் செய்தும் வாங்கலாம். அது உண்மைதான். பல் தேய்ப்பதிலிருந்து பாத்ரூம் போவது வரை எல்லாவற்றையும் செல்ஃபி எடுத்துக் கொண்டே சிலர் இருப்பார்கள். ஆன்டி செல்ஃபி மாத்திரை எடுத்துக் கொள்ளும்போது செல்ஃபி எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தடுக்கும் என்றும் கூறுகிறார்கள்.\nஅதுபோல் எதிர்காலத்தில் நிஜமாகவே ஆன்டி வாட்ஸ் அப் மாத்திரை வந்தாலும் ஆச்சரியம் இல்லைதான். ஏனெனில் ஸ்மார்ட் போன் உபயோகத்தால் கழுத்தெலும்பு தேய்மானம், கட்டைவிரல் தேய்மானம் என மருத்துவர்கள் எச்சரித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதன் அடுத்த கட்டமாக அடிக்‌ஷனுக்கான மாத்திரை தேவையும் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஆன்டி ட்விட்டர் டேப்லட், ஆன்டி ஃபேஸ்புக் டேப்லட் எல்லாம் கூட தேவைதான்\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nநச்சுக்களை நீக்குமா Detox Foot Pads\nமன அழுத்தம் போக்கும் Flotation Therapy\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490256", "date_download": "2019-10-18T08:09:00Z", "digest": "sha1:IGQHXJXWCNMMBT25XDIQTH4UTYN3XHUX", "length": 10363, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "யார் பொறுப்பு? | Who is responsible? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nக டந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டுவந்தார். கறுப்புபணம், ஊழல், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்க இந்நடவடிக்���ையை மேற்கொண்டதாக பிரமதர் அறிவித்தார். இவ்விரு ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 50 நாளில் மக்களிடையே பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என மத்திய அரசு கூறிய நிலையில், இயல்பு நிலைக்கு வர 6 மாதம்ஆனது. பெங்களூர் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் (ஏபியு) ‘’ஸ்டேட் ஆப் ஒர்க்கிங் இந்தியா’’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅதில், பணம் மதிப்பிழப்புக்கு பிறகு வேலைவாய்ப்பில் புயல்போன்ற பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் வேலையின்மை இருமடங்கு அதிகரித்துள்ளது. வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைதரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் உருக்குலைந்து போய்விட்டன. தனியார் நிறுவனங்களுக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பு பலவீனமடைந்து விட்டன. வேலை உருவாக்கும் சக்தியை இழந்துவிட்டன. பணம் மதிப்பிழப்புக்குப்பின் ஏறக்குறைய 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nபணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, ஜிஎஸ்டி வரிச்சுமையும் இதற்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் 20 வயது முதல் 24 வயதுடைய பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்து 35 வயதுக்கு கீழ்பட்ட நிலையில் உள்ள இளைஞர்கள் இடையே வேலையின்மை அதிகரித்துள்ளது.அதிலும்,பெண்கள் மிக மோசமாக வேலையிழப்பை சந்தித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய தொழிலாளர் சந்தையிலும், புள்ளிவிவர அமைப்பு முறையிலும் மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவுகிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொழில்வளம் மிகுந்த கோவை, திருப்பூர் மாவட்டங்களையும் இந்நடவடிக்கை புரட்டிப்போட்டு விட்டது. இம்மாவட்டங்களில், பஞ்சாலை, இன்ஜினீயரிங், கார்மென்ட்ஸ் உள்ளிட்ட துறைகளில் மட்டும் 2.10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். பி.எல்.எப்.எஸ் (Centre’s Periodic Labour Force Survey (PLFS) ) அறிக்கையின்படி, நாட்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக வேலையின்மை நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇளைஞர்கள் தேசத்தின் சொத்து... வருங்கால இந்தியாவை நிர்ணயிக்கும் சக்தி... பலமான தூண்கள்... என இளைஞர்களை புகழ்கிறோம். ஆனால், வேலையின்மையால் அந்த தூண்கள் ஆட்டம் காண்கின்றன. இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோனால், ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும், தேசம் வலுவிழக்கும், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.இந்த பேராபத்தை உணர்ந்து, செயல்படவேண்டிய நேரம் இது. வேலைவாய்ப்பு பறிபோகாத வகையில் சாமார்த்தியமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது, அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களின் பொறுப்பு.\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/70453-tn-govt-arts-college-assistant-professors-job-2-340-vacancies-out.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T06:24:59Z", "digest": "sha1:XUS62QC4MWH5JCKXJOY5HDKJVG24OQNA", "length": 10649, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு கலைக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி: 2,340 காலியிடங்கள் அறிவிப்பு | TN Govt Arts College Assistant Professors Job - 2,340 Vacancies Out", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nஅரசு கலைக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி: 2,340 காலியிடங்கள் அறிவிப்பு\nதமிழக அரசின் கீழ் செயல்படும் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வாணையம். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமொத்த காலியிடங்கள் = 2,340\nஅறிவிப்பாணை வெளியான தேதி: 28.08.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 04.09.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2019, மாலை 05.00 மணி வரை\n01.07.2019 அன்றுக்குள், 57 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும்.\nகுறைந்தபட்சமாக, ரூ.57,700 முதல் அதிகபட்சமாக ரூ.1,82,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.\n1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.300\n2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற பிரிவினர் - ரூ.600\nஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த முடியும்.\nகுறைந்தபட்ச கல்வித்தகுதியாக, முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, NET / SLET / SET / SLST / CSIR / JRF போன்ற ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது அதிகபட்ச கல்வித்தகுதியாக, முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சியும் அத்துடன் பிஎச்.டி (Ph.D) பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.\nஆன்லைனில், http://trb.tn.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nமேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nவிஜயின் ‘பிகில்’.. சூர்யாவின் ‘காப்பான்’.. - தொடரும் கதை திருட்டு புகார்\nசச்சினைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா - சர்ச்சையில் சிக்கிய ஐசிசி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\nடிகிரி முடித்தவர்களுக்கு பொதுத் துறை வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\nவேலைவாய்ப்பு கேட்டு இளைஞர்கள் பேரணி - போலீஸ் தடியடி நடத்தியதால் வன்முறை\nநபார்டு வங்கியில் டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் ஆக விருப்பமா\nகூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா\n“தேர்வு எழுதினால் போதும் வேலைக்கு லஞ்சம் தர வேண்டாம்” - திண்டுக்கல் சீனிவாசன்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜயின் ‘பிகில்’.. சூர்யாவின் ‘காப்பான்’.. - தொடரும் கதை திருட்டு புகார்\nசச்சினைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா - சர்ச்சையில் சிக்கிய ஐசிசி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47463-more-than-100-baby-cobras-and-two-adult-cobras-rescued-by-forest.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-18T06:31:31Z", "digest": "sha1:ODOI3T7VFYCD7YDV3JAFQK76XKGU2HTA", "length": 9140, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு வீடு ! 100 பாம்பு குட்டிகள் - திகைத்துப்போன வனத்துறை | More than 100 baby cobras and two adult cobras rescued by forest", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\n 100 பாம்பு குட்டிகள் - திகைத்துப்போன வனத்துறை\nஓடிசாவில் உள்ள கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகளை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஓடிசா மாநிலம் பைகசாகி கிராமத்தில் ஒரு வீட்டில் ஏராளமான பாம்புகள் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாம்பு பிடிக்கும் நபருடன் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். சுமார் 5மணி நேர தேடுதலுக்கு பிறகு வீட்டில் இருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகளை,நன்கு வளர்ந்திருந்த இரு ராஜநாகங்களையும் பிடித்தனர். மேலும் 20 பாம்பு முட்டைகளையும் கைப்பற்றினர்.\nஇதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், இந்த கிராமத்தில் இருந்த ஒரு கூலித் தொழிலாளியின் மண் வீட்டில் பாம்���ுகள் இருந்துள்ளது. இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 100க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகளை, இரு ராஜநாகங்களையும் பிடித்துள்ளோம். இதனை அருகில் உள்ள உயிரியல் பூங்காவில் விடவுள்ளோம். அந்த வீட்டின் உரிமையாளர்கள் பாம்பிற்கு பால் ஊற்றி வழிபாடுகள் மேற்கொண்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.\nகூடுகிறது நாடாளுமன்றம் : முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா \nகெடுபிடி காட்டும் வனத்துறை - குறைந்து போன மீன்வளத்தால் ஏக்கத்தில் மீனவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nமலைப் பாம்புகள், மரப் பல்லிகள் கடத்தல் - சென்னையில் இருவர் கைது\nபையை திருடிய கொள்ளையர்கள்... உள்ளே நெளிந்தது பாம்புகள்... இது அமெரிக்க அதகளம்\nதாயை பிரிந்த குட்டி யானை ‘அம்மு’ - வனத்திற்குள் சேர்ப்பு\n1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு ‘பசுமை பெருஞ்சுவர்’ - இந்தியா திட்டம்\nஆரே பகுதியில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nபறவைகள் கூடு கட்டிய மரத்தை வெட்டிய ரயில்வே அதிகாரிகள் மீது வழக்கு\n2,700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி முயற்சி - ஹேஸ்டேக் மூலம் எதிர்ப்பு\nயானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூடுகிறது நாடாளுமன்றம் : முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா \nகெடுபிடி காட்டும் வனத்துறை - குறைந்து போன மீன்வளத்தால் ஏக்கத்தில் மீனவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/kaalakuthu?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T06:22:42Z", "digest": "sha1:HDWC5MOCS37IKBUD543ABUE5Y4NEALUG", "length": 3146, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | kaalakuthu", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\n'காலக்கூத்து' படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு...\n'காலக்கூத்து' படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு...\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/jharkhand-vikas-morcha/", "date_download": "2019-10-18T07:34:13Z", "digest": "sha1:ABR6ZD722DVNEJOXX5XSN7CICUCRB5IO", "length": 38110, "nlines": 278, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Jharkhand Vikas Morcha « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநாட்டில் நக்சலைட்டுகளின் வன்செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் ஜார்க்கண்ட் மாநிலமும் ஒன்று. அங்கு நக்சல்கள் நடத்தும் தாக்குதல்களும் படுகொலைச் சம்பவங்களும் அண்மைக் காலமாக அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன.\nஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் உள்பட 18 பேரை கடந்த வாரம் நக்சல்கள் படுகொலை செய்தனர். நக்���ல்களின் ஆதிக்கத்தை முறியடிக்க ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறார் மராண்டி. அதில் முக்கியமானவர் அவரது சகோதரர்.\nஎனவே, அவரும் மராண்டியின் குடும்பத்தினரும்தான் நக்சல்கள் தாக்குதலின் உண்மையான இலக்காக இருந்தனர். 8000 பேர் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அதைக் கண்டுகளித்துக்கொண்டு இருந்த மக்கள் மத்தியில் ஊடுருவிய நக்சல்கள் திட்டமிட்டபடி தாக்குதலை நடத்தினர்.\nஅண்மையில் மாவட்ட ஆட்சியர் மீது விஷம் தோய்ந்த அம்பை எய்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.\nநாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள, நக்சல்கள் படுகொலைகளை நடத்திக்கொண்டு இருக்கும் ஒரு மாநிலத்தின் மீது யாரும் சிறிதும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அங்குள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டங்களை நக்சல்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அங்கு அரசு நிர்வாகம் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை; ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.\nமத்திய அரசுக்கோ, ஜார்க்கண்ட் மாநிலத்தின் மீது எப்போதாவதுதான் கவனம் செல்கிறது. மக்களவைத் தேர்தலில் எக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும்பொழுதோ, மாநிலத்தில் எக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போய், எம்எல்ஏக்களை விலை பேசும் நிலை ஏற்படும் பொழுதோதான் மத்திய அரசின் கவனம் ஜார்க்கண்ட் மீது திரும்புகிறது.\nஜனநாயகம் என்றாலே எண்ணிக்கைக்குத்தான் முக்கியத்துவம். எனவே, துரதிருஷ்டவசமாக ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலங்களின் தலைவிதி அப்படி அமைந்துவிடுகிறது என்று சிலர் வாதிடக்கூடும். ஆனால், பத்திரிகைகள்கூட ஜார்க்கண்டைப் புறக்கணிக்கத்தான் செய்கின்றன.\nகனிமவளம் ஏராளமாக இருக்கும் அந்த மாநிலத்தில் நடப்பவை குறித்து தொடர்ந்து அக்கறை செலுத்தாமல் இருந்தோமானால், அதன் பாதிப்பை நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். ஆனால், தில்லிக்கு இன்னும் இது உறைத்ததாகத் தெரியவில்லை. ராஞ்சியில் இருக்கும் அரசுக்கோ நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் திறமையும் இல்லை; அதற்கான உறுதியும் இல்லை.\nஜார்க்கண்டின் துயரங்கள் எல்லோரும் அறிந்தவைதான். அங்கு ஒரு பணியிட மாறுதல் அல்லது பணி நியமனத்துக்கு பதவியைப் பொருத்து ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.2 கோடி வரை பகிரங்கமாகப் பேரம் பேசப்படுகிறது. மறுபுற��் மக்களின் வாழ்க்கைத்தரமோ மிகவும் பரிதாபமாக இருக்கிறது. சராசரியாக மாநில மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பரம ஏழைகள். ஒரு சில மாவட்டங்களில் 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.\nமாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 8 சதவீத நிலம்தான் பாசன வசதி பெற்றுள்ளது. வாய்க்கால்களோ, பெரிய மின்னுற்பத்தி நிலையங்களோ ஏதுமில்லை. டீசல் நிலையங்கள் வேலைசெய்வதே கிடையாது. பல மாவட்டங்கள் முழுமையுமே மின் வசதி இன்றிக் கிடக்கின்றன. பிரதமரின் சாலை வசதித் திட்டத்தின்கீழ் ஜார்க்கண்டுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தாமல் கிடக்கிறது. பிகாரில் இருந்து பிரிந்து உருவான இச் சிறு மாநிலம் பெரும் வளர்ச்சி அடைய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், காலச் சக்கரம் நின்றுவிட்டதைப்போல உறைந்து கிடக்கிறது ஜார்க்கண்ட்.\nநக்சல் பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்களின் வருவாயில் 10 சதவீதத்தைக் கமிஷனாக வாங்கிக்கொள்கின்றனர் நக்சல்கள். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதியிலிருந்து 30 சதவீதத்தை நக்சல்கள் பறித்துச் சென்றுவிடுகின்றனர் என்று கூறுகின்றனர் உள்ளூர் மக்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜார்க்கண்டில் எந்த காண்டிராக்டரும் நக்சல்களால் தாக்கப்படுவதில்லை. ஏனென்றால் கமிஷன் தொகையை அவர்கள் ஒழுங்காகக் கொடுத்துவிடுகின்றனர். அதேபோல்தான் வனத் துறை அதிகாரிகளும்.\nசட்டம் ~ ஒழுங்கும், அரசு நிர்வாகமும் இவ்வளவு சீரழிந்து கிடப்பதற்கு முக்கிய காரணம், ஜார்க்கண்டில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வினோத ஆட்சி. 8 சுயேச்சை எம்எல்ஏக்கள், 3 ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்களின் தலைமையில் நடைபெற்றுவரும் வினோதமான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவருகின்றன முக்கிய கட்சிகளான காங்கிரஸýம் ராஷ்ட்ரீய ஜனதா தளமும். அரசை நிர்பந்தித்து தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளவும் செய்யலாம்; அரசு செய்யும் தவறுகளுக்கான அவப்பெயரில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்பது காங்கிரஸின் எண்ணம்.\nஆனால், இந்த ஏற்பாட்டால் கடந்த ஓராண்டில் அக் கட்சியின் ஆதரவுத் தளம் கரைந்துகொண்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.\nஇத்த���ைய அரசு நீண்ட நாள் நீடிக்காது என்றே அரசியல் நோக்கர்கள் கருதினர். ஆனால், மக்களின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு ஓர் ஆண்டை ஓட்டிவிட்டது அந்த அரசு.\nஇந்த அரசு நீடிக்க வேண்டும் என்று லாலு பிரசாத் விரும்புவதில் ஒரு நோக்கம் இருக்கிறது. அவர் மீதான வழக்குகளில் சில, ஜார்க்கண்ட் நீதிமன்றங்களில்தான் விசாரணையில் இருக்கின்றன. எப்பொழுதும் ஏதாவது ஒரு மாநிலத்தையாவது தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது என்பது அவரது எண்ணம். அதுவும் பிகார் கைநழுவிப் போய்விட்ட நிலையில் இது மிக அவசியம் என அவர் நினைக்கிறார்.\nஎந்தக் கட்சியிலும் இல்லாமல் மாநிலத்தை ஆண்டுகொண்டு இருக்கும் சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு தொலைநோக்கும் கிடையாது; லட்சியமும் கிடையாது.\nகட்சியில் இருந்தாலாவது ஒரு கட்டுப்பாடு, கடமைப் பொறுப்பு என்று ஏதாவது இருக்கும். அதுவும் அவர்களுக்குக் கிடையாது. அதிகபட்சம்போனால், தமது தொகுதியில் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்; அடுத்த தேர்தலைச் சந்திக்கத் தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கும்.\nஓர் அரசியல் கட்சி, சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது என்பது சாதாரணமாக நடப்பது. ஆனால், கையளவு சுயேச்சைகளையே மாநிலத்தின் அரசை நடத்தும்படி விட்டுவிடுவது என்பது உண்மையிலேயே அசாதாரணமானதாகும்.\nவெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதால் அமைக்கப்படும் அரசுகள் செயல்படுவது கிடையாது என்பதற்கும், அந்த முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்கும் ஏராளமான அனுபவங்கள் நமக்கு உள்ளன.\n1991-ல், 54 எம்.பி.க்களைக் கொண்டிருந்த சந்திரசேகர், தமது கட்சியைவிட 4 மடங்கு கூடுதலாக எம்.பி.க்களைக் கொண்டிருந்த காங்கிரஸ், வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்தபோது, அது நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது குறித்து குடியரசு முன்னாள் தலைவர்கள் பலரும் மாற்றுக் கருத்து கொண்டிருந்தனர். காங்கிரஸ் கட்சி கொடுத்த நெருக்குதலை சந்திரசேகரால் சாமாளிக்க முடியாமல் போனதால், மூன்றே மாதங்களில் அந்த அரசு கவிழ்ந்தது. அதாவது நாய் வாலை ஆட்டுவதற்குப் பதில், நாயையே வால் ஆட்டுவதைப் போன்றது அது.\nர��ஞ்சியில் இப்போது அரசு என்று சொல்லத்தக்க நிர்வாக ஏற்பாடு ஏதும் இல்லை. அத்தகைய நிலையை ஜார்க்கண்ட் மக்கள் மீது திணிக்க காங்கிரஸýக்கோ, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கோ எந்த உரிமையும் கிடையாது. ஒன்று, அரசில் சேர்ந்து அதற்கு ஸ்திரத்தன்மையையும் தமது அனுபவத்தையும் அளிப்பதோடு, அதற்கான கடமைப் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது புதிதாகத் தேர்தலை அவர்கள் சந்திக்க வேண்டும்.\nஜார்க்கண்டில் இப்போதிருக்கும் ஏற்பாடு, ஜனநாயக சமுதாயத்தின் அரசு என்ற ஆட்சிமுறையைக் கேலிக்கூத்தாக்குவதைத் தவிர வேறெதுவும் இல்லை.\nதவறான பாதை; தவறான பார்வை\nபிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.\nமலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.\n9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வே��ைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.\nஇதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.\nஇளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.\n6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.\nஅப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.\nஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச���னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்\nஇந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/129061?ref=archive-feed", "date_download": "2019-10-18T07:18:17Z", "digest": "sha1:ZKZ3EN6PIOZFW2A7OMJ6QCYNY6D7Z4OG", "length": 7717, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "காதலியை கொடூரமாக கொன்றது ஏன்? காதலன் பரபரப்பு வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலியை கொடூரமாக கொன்றது ஏன்\nநான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் காதலி வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்ததால் அவரை கொலை செய்ததாக காதலன் வாக்குமூலம் அளித்துள்ளான்.\nதமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரில் படித்து வருபவர் மோனிகா. இவர் சில தினங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஏரியில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.\nபொலிசார் இது குறித்து விசாரித்து வந்த நிலையில் கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என மோனிகாவின் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்நிலையில், மோனிகாவை கொலை செய்ததாக பொலிசாரிடம் சரணடைந்துள்ள கோகுல்நாத் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nமோனிகாவும், கோகுல்நாத்தும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.\nகோகுல்நாத் அளித்துள்ள வாக்குமூலத்தில், தன்னை காதலித்து விட்டு, வீட்டில் பார்க்கும் வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய மோனிக்கா சம்மதித்ததால் ஆத்திரத்தில் மோனிகாவை கல்லூரி விடுதியில் இருந்து வெளியே அழைத்து வந்து கொன்றதாக தெரிவித்துள்ளான்.\nபொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/seated-32-km-away-city-doctor-fixes-womans-heart-336011.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T06:34:15Z", "digest": "sha1:H7M4TYK7KAGTMZQMNVJBICXEHA5OR6HN", "length": 17465, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "32கிமீ தொலைவில் நோயாளி.. டெலி ரோபோடிக்ஸ் உதவியுடன் ஹார்ட் ஆபரேசன்.. இந்தியா புதிய சாதனை! | seated 32 km away city doctor fixes womans heart - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nRoja Serial: ஹோலி கொண்டாடி வாங்கி வந்த கோலமாவில் கெமிக்கலா\nஎனக்கு குழந்தை பிறந்திருச்சு.. செத்துடுச்சு.. இந்த பையில்தான் மறச்சு வச்சிருக்கேன்.. அலற விட்ட மாணவி\nபுதுச்சேரி அருகே சோகம்.. பூட்டிய வீட்டுக்குள் 4 அழுகிய பிணங்கள்.. குடும்பத்தோடு தற்கொலை\nMovies பட்டு வேட்டியில் கவின்.. பக்கத்திலேயே லாஸ்லியா.. வெளியானது புதிய போட்டோ.. கவிலியா ஆர்மி ஹேப்பி\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nTechnology சந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n32கிமீ தொலைவில் நோயாளி.. டெலி ரோபோடிக்ஸ் உதவியுடன் ஹார்ட் ஆபரேசன்.. இந்தியா புதிய சாதனை\nஅகமதாபாத்: டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 32 கி.மீ. தொலைவில் உள��ள நோயாளிக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார் அகமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் தேஜாஸ் படேல்.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத் அபெக்ஸ் ஹார்ட் நிறுவனத்தின் தலைமை இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பவர் தேஜஸ் பட்டேல். இவர், காந்தி நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த புதன்கிழமையன்று இதய அறுவைச் சிகிச்சையை டெலி ரோபோடிக்ஸ் முறையில் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்.\nஇதில் என்ன ஆச்சர்யம் என்றால், நோயாளி இருந்தது காந்தி நகர் மருத்துவமனையில், மருத்துவர் இருந்ததோ அங்கிருந்து 32 கிமீ தொலைவில். அதிவேக இண்டர்நெட் சேவையின் மூலமாக டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளார் தேஜஸ்.\nஅமெரிக்காவுக்கு பின் குஜராத்தில்தான் டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ வரலாற்றில் மற்றொரு மைல்கல் சாதனையை இந்தியா படைத்துள்ளது.\nஇது பற்றி தேஜஸ் கூறுகையில், “டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் ஆற்றல் கொண்டது. நீண்ட ஆய்வுக்ககுப் பின்பே இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது” எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மேலும் விரிவடைந்தால் கிராமப் புற மக்கள் அதிகம் பயனடைவர். சரிவர மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அல்லாடும் குக்கிராமங்களில் வாழ்வோரும் இதன் மூலம் உரிய நேரத்தில் சிகிச்சைப் பெற முடியும். நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் உரிய நேரத்தில் அறுவைச் சிகிச்சைகள் நடைபெறாமல் நோயாளிகள் உயிரிழப்பது தடுக்கப்படும்.\nகுஜராத் முதல்வர் விஜய் ருபானி இது குறித்துக் கூறுகையில், “டெலி ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தைப் கிராமப் புறங்களில் விரிவான மருத்துவ வசதியை அளிக்க பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாட்டிக்கிச்சே.. மாட்டிக்கிச்சே.. ரொம்ப டீப் முத்தம்.. நாக்குகள் சிக்கி.. கட் செய்து துண்டித்த கணவர்\n\\\"ஜெய் ஸ்ரீராம்\\\".. சரமாரியாக அடித்து உதைக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள்\nதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கேட்ட ���ன்சிபி பெண் தலைவரை காலால் எட்டி உதைத்த பாஜக எம்எல்ஏ-வீடியோ வைரல்\nசாணியைப் போட்டு நல்லா மெழுகி.. அகமதாபாத்திலும் உண்டு செல்லூர் ராஜூ டைப் சிந்தனையாளர்கள்\nபப்ஜி பார்ட்னர் போதுங்க... புருஷன் வேண்டாங்க - விவாகரத்து கேட்ட அகமதாபாத் பொண்ணு\nகாலையில் திருமணம்.. உணவு விருந்தில் சண்டை.. பர்ஸ்ட் நைட் நடக்காமலே விவாகரத்து பெற்ற புதுமண தம்பதி\nஇனிமேல் யெஸ் சாருக்கு பதில் ஜெய்ஹிந்த் சொல்லுங்க.. குஜராத்தில் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு\nவீட்டு நினைப்பில் விமானத்தின் கழிவறையில் பயணி செய்த காரியம்.. நடுவானில் திணறிய விமானம்\nகுஜராத்தில் பயங்கரம்.. தாய், மகள் படுகொலை.. உடலை 14 மூட்டை சிமெண்ட் போட்டு மூடிய கொடுமை\nஓவர் போதை... நடுரோட்டில் படுத்துத் தூங்கிய போலீஸ்காரர்.. பேருந்து ஏறியதால் பலி\nபிரதமராகி படேல் சிலையை திறப்பேன் என நினைக்கவில்லை... நரேந்திர மோடி நெகிழ்ச்சி \n6.5 ரிக்டர் நிலநடுக்கத்தை தாங்கும்... 'இரும்பு மனிதர்' சிலையில் வேறு என்ன சிறப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nahmedabad doctor operation அகமதாபாத் டாக்டர் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/aminjikarai/diabetes-care-and-research-centre/127fJLPX/", "date_download": "2019-10-18T06:55:38Z", "digest": "sha1:X3YOZDCZPXY5RHMIEZASSRRUYFG3Y7L5", "length": 6439, "nlines": 144, "source_domain": "www.asklaila.com", "title": "டாயேபிடிஸ் கெயர் எண்ட் ரிசர்ச் செண்டர் in அமின்ஜிகரை, சென்னை | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடாயேபிடிஸ் கெயர் எண்ட் ரிசர்ச் செண்டர்\n5.0 1 மதிப்பீடு , 0 கருத்து\n729, பி.எச். ரோட்‌, அமின்ஜிகரை, சென்னை - 600029, Tamil Nadu\nஅருகில் மங்கலி அம்மன்‌ கோயில்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிளினிக் டாயேபிடிஸ் கெயர் எண்ட் ரிசர்ச் செண்டர் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஹீல் & கம்ஃபர்ட் ஃபீஜிய்தெரேபி கிலினிக்\nஅன்னூ அபிராஹம்ஸ் மல்டி ஸ்பெஷெலிடி டெண்டல...\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள், அமின்ஜிகரை\nத் தெந்தீஸ்தீஸ் மல்டி ஸ்பெஷெலிடி டெண்டல்...\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள், அமின்ஜிகரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yelae-yelae-maruthu-song-lyrics/", "date_download": "2019-10-18T07:14:43Z", "digest": "sha1:SP63P2BRVQL7EBKXYMFL6KAE5OMAVQH7", "length": 7094, "nlines": 198, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yelae Yelae Maruthu Song Lyrics", "raw_content": "\nபாடகா் : சூரஜ் சந்தோஷ்\nஇசையமைப்பாளா் : டி. இமான்\nஆண் : { ஏலே ஏலே மருது\nஇவ எந்த ஊரு கருது பாரு\nபாரு தங்கத் தேரு தேரு\nமேலமாசி வீதி வருது } (2)\nஆண் : ஏலே ஏலே மருது\nஇவ எந்த ஊரு கருது பாரு\nபாரு தங்கத் தேரு தேரு\nஆண் : டு டு டு டு\nடு டு டு டு டு டு டு\nடு டு டு டு டு டு டு\nஆண் : வயசு கன்னியோ\nமனசு கடவுளோ புடவ கட்டிப்\nசிறுத்த இட போல என் உசுரு வாடுது\nபெருத்த தணம் போல பிரியமோ கூடுது\nகிளி இவளோ ஒரு மின்னலின்\nஆண் : ஏலே ஏலே மருது\nஇவ எந்த ஊரு கருது பாரு\nபாரு தங்கத் தேரு தேரு\nஆண் : தர்ம தேவதை\nஆண் : ஏலே ஏலே மருது\nஇவ எந்த ஊரு கருது பாரு\nபாரு தங்கத் தேரு தேரு\nஆண் : யாரோ யாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/iruttu-film-trailer/30984/", "date_download": "2019-10-18T08:01:49Z", "digest": "sha1:BIQKLPZZVQTJNEVRY3POV5WVA7UFCXUA", "length": 5299, "nlines": 78, "source_domain": "www.tamilminutes.com", "title": "மிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர் | Tamil Minutes", "raw_content": "\nமிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்\nமிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்\nஅஜீத் நடித்த முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா, ஷாம் நடித்த 6மெழுகுவர்த்தி, பரத் நடித்த நேபாளி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வி இஸட் துரை. இவரின் கதஒ சொல்லும் பாணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.\nஇவர் சுந்தர்சி யை வைத்து இயக்கியுள்ள படம் இருட்டு. திகிலில் உறையவைக்கும் அளவு டிரெய்லர் உள்ளது. படமும் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசாய் தன்ஷிகா இப்படத்தில் நடித்துள்ளார். சில காலம் ஸ்டாப் ஆகி இருந்த பேய்ப்படம் தமிழ் சினிமாவில் மீண்டும் வர ஆரம்பித்து விட்டது.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nகாவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் கைதி- புது அப்டேட்\nரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்\nசாண்டியின் மனைவிக்கு வந்த பிரச்சினை\nதமன்னாவுக்கு டப்பிங்க் பேசிய ஷாக்சி அகர்வால்\nஅடுத்த சர்ச்சைக்குத் தயாரான பிக் பாஸ் யாஷிகா\nஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை\nமுகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது\n3 நாள் பீச் செல்வர்கள் சுத்தி தான் போகணும்: போலீஸ் அறிவிப்பு\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\nசென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/karpparatchambigai-temple/30198/", "date_download": "2019-10-18T07:55:28Z", "digest": "sha1:Q4K5QEW2JCQKDWIFKL76FZIF5UQD75PV", "length": 7477, "nlines": 80, "source_domain": "www.tamilminutes.com", "title": "நெய் பிரசாதம் கொடுத்து குழந்தை பாக்கிய வரமருளும் கர்ப்பரட்சாம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல் | Tamil Minutes", "raw_content": "\nநெய் பிரசாதம் கொடுத்து குழந்தை பாக்கிய வரமருளும் கர்ப்பரட்சாம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல்\nநெய் பிரசாதம் கொடுத்து குழந்தை பாக்கிய வரமருளும் கர்ப்பரட்சாம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல்\nஆயிரம் வசதிகள் இருந்தாலும், கோடி கோடியாய் பணம் இருந்தாலும் திருமணமான பலர் குழந்தை செல்வம் இல்லாமல் படும் கஷ்டம் நாம் அனைவரும் அறிந்ததே. பலருக்கு குழந்தை செல்வம் என்பதே இப்போதைய காலக்கட்டத்தில் கிடைப்பது அரிதாகி வருகிறது. உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கர்மா ரீதியான ஜாதக ரீதியான பிரச்சினைகளாலும் பலருக்கு குழந்தை வரம் கிடைப்பதில்லை.\nஅப்படிப்பட்ட பெண்கள் தங்கள் கணவர்களுடன் வந்து இக்கோவிலில் வழிபட்டு செல்லலாம்.. கும்பகோணம் அருகில் உள்ள திருக்கருகாவூர் கோவில்தான் நாம் சொல்ல வரும் கோவில்.\nஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் – கருகாவூர் என்று பெயர் பெற்றது.\nஇத்தலத்தில் அருள்பாலிப்பவர் முல்லைவன நாதர் இவரை வணங்கி இங்குள்ள கர்ப்பரட்சாம்பிகையை வணங்கினால் பிள்ளை செல்வம் வந்து சேரும் என்பது நம்பிக்கை. சிலருக்கு எத்தனை மருத்துவமனைகளில் பார்த்தாலும் குழந்தை வரம் கிடைப்பது கடினமாக இருக்கும். மருத்துவர்கள் கைவிட்டாலும் இங்கு வந்து இங்குள்ள கர்ப்பரட்சாம்பிகையை வணங்கி அங்கு தரும் நெய் பிரசாதத்தை சாப்பிட்டால் திருமணமான பெண்கள் சீக்கிரம் கர்ப்பம் தரிப்பர் என்பது ஐதீகம்.\nபலரும் இங்கு வந்து அம்பிகையின் அருள் பெற்று குழந்தை வரம் வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nகல்வி வரமருளும் தமிழகத்தின் ஒரே சரஸ்வதி கோவில்-நவராத்திரி ஸ்பெஷல்\nசாமியாரிடம் பேசிய வள்ளிமலை பொங்கி அம்மன்- நவராத்திரி ஸ்பெஷல்\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் கைதி- புது அப்டேட்\nரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்\nசாண்டியின் மனைவிக்கு வந்த பிரச்சினை\nதமன்னாவுக்கு டப்பிங்க் பேசிய ஷாக்சி அகர்வால்\nஅடுத்த சர்ச்சைக்குத் தயாரான பிக் பாஸ் யாஷிகா\nஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை\nமுகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது\n3 நாள் பீச் செல்வர்கள் சுத்தி தான் போகணும்: போலீஸ் அறிவிப்பு\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\nசென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2003/aug/130803_SLingam.shtml", "date_download": "2019-10-18T06:10:16Z", "digest": "sha1:UFIE5PHBVF54HAIFRKDTHKCVI2WPWTHC", "length": 38272, "nlines": 69, "source_domain": "www.wsws.org", "title": "Shanmugam Sundaralingam 1956-2003 The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nஇலங்கை ட்ரொட்ஸ்கிசவாதியின் அகால மரணம்\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) உறுப்பினரான சண்முகம் சுந்தரலிங்கம் ஆகஸ்ட் 1ம் திகதி அகால மரணமானார். அவர் முன்னாள் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியினரான தமிழ் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவராக இருந்ததோடு 10 வருடங்களாக சோ.ச.க. வின் அங்கத்தவராகவும் விளங்கினார்.\nசுந்தரலிங்கத்தின் வீடு கொழும்பில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்டாரவளை பிரதேசத்தின் அயிஸ்லெபி தோட்டத்தில் உள்ள \"வரிசை\" வீடுகளில் ஒரு சிறிய அறையேயாகும். கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடையினுள் விழுந்ததையடுத்து தேயிலைத் தோட்டத்தில் உள்ள சிறிய மருந்தகத்துக்கு உடனடியாக கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு போய் சேர்வதற்கு முன்னரே உயிரிழந்தார்.\n1956 ஆகஸ்ட் 9 அன்று பிறந்த சுந்தரலிங்கத்துக்கு வயது 47 மட்டுமேயாகும். அவர் விட்டுச் சென��ற அவரது துணைவியார் கமலா சுந்தரலிங்கமும் ஒரு தோட்டத் தொழிலாளியும் சோ.ச.க. ஆதரவாளருமாவார். அவரது மரணம் சோ.ச.க. வுக்கு ஒரு பேரிழப்பாவதோடு அவரது தோழர்களால் தொடர்ந்தும் நினைவுகூரப்படுவார்.\nசுந்தரலிங்கத்தின் மரணச் சடங்குகள் கடந்த ஞாயிறு அன்று அவர் தொழில்புரிந்த தோட்டத்திலேயே இடம்பெற்றது. சுமார் 300 தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமத்தவர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சமூகமளித்திருந்தனர். சோ.ச.க. வின் பதாகையின் கீழ் இடம்பெற்ற மரணச் சடங்கில் சோ.ச.க. மத்திய குழு உறுப்பினர் ஆர். எம். குணதிலக, நந்த விக்கிரமசிங்க, பாணி விஜேசிரிவர்தன மற்றும் ஐராங்கனி வீரசிங்கவும் உரையாற்றினர்.\n1993ல் சோ.ச.க. வில் சேர்ந்தது முதல், சுந்தரலிங்கம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் அனைத்துலக சோசலிச அடிப்படைகளுக்காகவும் துணிவுடன் போராடி வந்துள்ளார். 1997ல் அவர் நிர்வாகத்தால் தொந்தரவுக்குள்ளானதோடு அவரது அரசியல் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியாக மொத்தத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அதே வருடம் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு பக்க பாரிசவாதத்தால் பீடிக்கப்பட்டார். மாதக் கணக்கான மருத்துவ சிகிச்சையின் மூலம் அவரால் பேச முடிந்தாலும், நடப்பதற்கு தொடர்ந்தும் ஊன்றுகோல் தேவைப்பட்டது.\nசுந்தரலிங்கம் தனது இறுதிக் காலம் வரை உயர் இரத்த அழுத்தத்துக்காகவும் குருதித் தாக்கத்தின் பின்விளைவுகளுக்காகவும் சிகிச்சை பெற்றுவந்தார். தோட்டப்புறத்தில் நிலவும் ஏழ்மையான வாழ்க்கை நிலைமை மற்றும் அவர் மீதான பழிவாங்கல் ஆகியவை சந்தேகத்திற்கிடமின்றி அவரது அகால மரணத்துக்கு ஏதுவான காரணிகளாகும். அவர் முகம் கொடுத்த நெருக்கடிகள், இலங்கையின் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் பூராவும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இரக்கமற்ற சுரண்டலின் விளைவுகளேயாகும்.\nசுந்தரலிங்கம் இந்தியாவை மூலமாகக் கொண்ட, ஆறுபேர் அடங்கிய குடும்பத்திலிருந்து வந்தவர். பத்தொன்பதாம் நூற்றான்டின் கடைப் பகுதியில், முன்நாள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள், முதலில் கோப்பியும் பின்னர் தேயிலையும் உற்பத்தி செய்வதற்காக இலங்கையின் பெருந்தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான ஏழை தமிழர்களை கொண்டுவந்தனர்.\nஆரம்பத்திலிருந்தே தோட்டத் தொழிலாளர்கள் மோசமான நிலைமைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அவர்கள் ஏனைய தொழிலாளர்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு தோட்டங்களுக்கு உள்ளேயே சிறைப்படுத்தப்பட்டிருந்ததோடு மிகக் குறைந்த சம்பளத்தையே பெற்றனர். ஆரம்பத்தில் இழிநிலையிலான முகாம்களில் இருத்தப்பட்டு, பின்னர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நீண்ட கூடாரத்தில் பிரிக்கப்பட்ட ஒரு சிறிய \"லயின் அறை\" (line room) கொடுக்கப்பட்டது. இன்றும் கூட, பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் காலனித்துவக் காலத்தில் கட்டப்பட்ட இவ்வாறான வீடுகளில் வாழ்கின்றனர்.\n1948ல் சுதந்திரத்தின் சில மாதங்களின் பின்னரும், சுந்தரலிங்கம் பிறப்பதற்கு எட்டு வருடங்களுக்கு முன்னரும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பிரஜாவுரிமைச் சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமை உட்பட பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டது. பரம்பரை பரம்பரைகயாக பல குடும்பங்கள் நாட்டில் வாழ்ந்து வருகின்ற போதிலும் அவர்கள் நாடற்ற இரண்டாவது குடிகளாக தாழ்த்தப்பட்டுள்ளனர்.\nஇந்த ஜனநாயக விரோத தாக்குதலானது சிங்களம் மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கத்துக்கிடையில் ஒரு இனவாத ஆப்பை திணிப்பதன் மூலம் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தை பலவீனப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. பிரித்தானியக் காலனி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த ட்ரொட்ஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) பிரஜாவுரிமைச் சட்டத்துக்கு எதிராக பலம்வாய்ந்த முறையில் பிரச்சாரம் செய்ததோடு, இனம், மொழி அல்லது மதத்துக்கு அப்பால் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் அதன் முன்நோக்குக்காக தோட்டத் தொழிலாளர்கள் உட்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் சக்திவாய்ந்த பிரதிபலிப்பை வெற்றிகொண்டது. தமிழ் ஆளும் கும்பல்கள் பிரஜா உரிமைச் சட்டத்தை ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.\nஆனால், யுத்தத்துக்குப் பிந்திய உடன்படிக்கைகளின் வளர்ச்சி கண்டுவந்த தாக்கத்தினால், ல.ச.ச.க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர மார்க்சிச முன்நோக்கை கைவிடத் தொடங்கிய அதேவேளை, இலங்கை முதலாளித்துவம் மற்றும் அதனது குட்டி முதலாளித்துவ முகவர்களும் தழுவிக்கொண்ட சிங்களப் பேரினவாத அரசியலுக்கு தன்னை அடிபணியச் செய்தது. 1964ல் ல.ச.ச.க ட்ரொட்ஸ்கிசத்தை பகிரங்கமாக கைவிட்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தினுள் நுழைந்தபோது, கட்சியின் அரசியல் சீர்குலைவு உச்சக் கட்டத்தை எட்டியது.\nஇந்தப் பெரும் காட்டிக் கொடுப்பானது, தெளிவாக ஒப்புவிக்கப்பட்டுள்ள அளவில், இலங்கையிலும் அனைத்துலகிலும் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆழமான விளைவுகளை ஏற்படுத்தவிருந்தது. அது வடக்கின் தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தெற்கில் உள்ள சிங்கள இளைஞர்கள் மத்தியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட மத்தியதரவர்க்க தீவிரவாத இயக்கங்கள் தோன்றுவதற்கு நேரடியாக வழிவகுத்தது. கொழும்பில் சிங்கள பேரினவாத அரசியலின் ஆதிக்கமும் தமிழர்களுக்கு எதிராக ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் வழிவகைகளும் 1983ல் உள்நாட்டு யுத்தத்தை வெடிக்கச் செய்தன.\nசுந்தரலிங்கத்தின் வாழ்க்கையானது இந்தக் கொந்தளிப்பான அனுபவங்களுடன் உள்ளார்ந்து இணைந்துகொண்டுள்ளது. ல.ச.ச.க வின் காட்டிக்கொடுப்பின் போது அவருக்கு எட்டு வயது. பண்டாரநாயக்கவும் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் கைச்சாத்திட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் உடனடி விளைவாக இருந்தது. அதன் பிரிவுகளின் கீழ் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் பலாத்காரமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட அதேவேளை எஞ்சிய சிலருக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. ல.ச.ச.க உடன்படிக்கையை ஆதரித்தது மட்டுமல்லாமல், அதனது நடவடிக்கைகள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா) போன்ற பழமைவாதத் தொழிற்சங்கங்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் தொழிலாளர்கள் மீது கொண்டுள்ள பிடியை இறுகச் செய்தது.\n1964ல் சுந்தரலிங்கத்தின் தந்தை வேறொரு தோட்டத்தில் இருந்து அயிஸ்லெபி தோட்டத்துக்கு மாற்றப்பட்டார். அவர் ஜ.தொ.கா. வின் உள்ளூர் தலைவராக இருந்ததால் தனது மகனை ஆறாம் வகுப்பு வரை பாடசாலைக்கு அனுப்ப முடிந்தது. தோட்டப் பகுதியில் இருந்த பெரும்பாலான பிள��ளைகள் இந்த மட்டத்துக்கு முன்னரே பாடசாலையை கைவிட்டுவிட்டார்கள் அல்லது கல்வியின்றியே இருந்தார்கள்.\nதனது தந்தை இறக்கும் போது மிகவும் இளமையாக இருந்த சுந்தரலிங்கம், தனது கல்வியை இடைநிறுத்திவிட்டு குடும்பத்திற்கு உதவுவதற்காக தொழில் ஒன்றைத் தேடத் தள்ளப்பட்டார். அவரால் கொழும்பிலும் வட இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் நிச்சயமற்ற தொழில்களையே தேடிக்கொள்ள முடிந்தது. அயிஸ்லெபி தோட்டத்துக்கு திரும்பிய அவர், 1974ல் ஒரு தற்காலிகத் தொழிலாளியானார். அச்சமயம், சிங்களவர்களுக்கு பரிபாலன தொழில்களை வழங்கிய அதேவேளை, தமிழ் தொழிலாளர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை கீழ்நிலைக்குத் தள்ளுவதன் மூலம், இனவாத பதட்ட நிலைமையை பலப்படுத்தும் ஒரு முயற்சியாக புதிய பண்டாரநாயக்கவின் கூட்டரசாங்கம் ல.ச.ச.க வின் ஆதரவுடன் தோட்டங்களை தேசியமயப்படுத்தியது.\nசுந்தரலிங்கம் தோட்டத் தொழிலாளர்கள் மீதான பாரபட்சங்களுக்கு எதிராக பேசியதோடு பல சந்தர்ப்பங்களில் பழிவாங்கப்பட்டார். தண்டனையாக இறுதிவரை அவருக்கு வேலை கொடுக்கப்படாத பட்சத்தில், அவரும் அவரது குடும்பமும் சம்பளமின்றி முடிந்தளவு உயிர்வாழ்ந்தார்கள். அவர் ஜ.தொ.கா வின் உறுப்பினராக இருந்த போதிலும், அரசாங்கத்துடனான அதனது அரசியல் உடன்பாடு மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியமையாலும் அவர் அதிருப்தி கொண்டிருந்தார்.\nசுந்தரலிங்கம் தோட்டப்புறத்தில் காணப்பட்ட பரந்த அமைதியின்மைக்கு மத்தியில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் (பு.க.க) (சோ.ச.க. வின் முன்னோடி அமைப்பு) சேர்ந்தார். 1992ல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தோட்டங்களைத் தனியார்மயப்படுத்தத் தொடங்கியமையானது தொழில் சுமையில் கடுமையான அதிகரிப்பை ஏற்படுத்தியதோடு தொழிலாளர்கள் மத்தியில் ஆத்திரமும் வளர்ச்சி கண்டது.\nஅப்போது, இ.தொ.கா தலைவர் ஹரி சந்திரசேகர, பு.க.க. வின் பத்திரிகையான தொழிலாளர் பாதைக்கு கருத்துத் தெரிவிக்கும் போது: \"தோட்டங்களில் தொழிலாளர்களின் கிளர்ச்சி எழக்கூடும். எங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலைமை உருவாகி வருகின்றது,\" என பதட்டத்துடன் குறிப்பிட்டார். வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பை மட்டுப்படுத்தத் தயங்கிய தொழிற்சங்கத் தலைவர்கள், ஒரு சிறிய சம்பள உயர்வை கொடுக்குமாறு தோட்ட முகாமையாளர்களை வலியுறுத்தியதோடு மேலதிக பிரச்சாரங்களுக்கு முடிவுகட்டினர்.\nஇ.தொ.கா மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களின் நடவடிக்கைளால் வெறுப்படைந்த தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் வேறு ஒன்றைத் தேட ஆரம்பித்தனர். சுந்தரலிங்கம் பு.க.க வின் பக்கம் திரும்பினார். \"தொழிற்சங்கங்களையிட்டு நான் வெறுப்படைந்துள்ளேன். இ.தொ.கா. வை விட ஜ.தொ.கா. போர்க் குணம் கொண்டதாக கருதியதால் நான் அதில் இணைந்தேன். பின்னர் அதுவும் மாறிவிட்டது. ஆகவேதான் நான் இந்தப் பத்திரிகையை வாசிக்க ஆரம்பித்தேன்,\" என அவர் பு.க.க உறுப்பினர்களிடம் தெரிவித்தார். பு.க.க. வின் தமிழ் பத்திரிகையான தொழிலாளர் பாதை சுந்தரலிங்கத்துக்கு புதிய உலகைத் திறந்துவிட்டது.\nல.ச.ச.க வின் காட்டிக்கொடுப்பானது தோட்டத் தொழிலாளர்களுககு மட்டுமன்றி முழுத் தொழிலாளர் வர்க்கத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கட்சி அங்கத்தவர்களுடனான கலந்துரையாடல்களின் மூலம் சுந்தரலிங்கம் புரிந்துகொள்ளத் தொடங்கினார். அனைத்துத் தொழிலாளர்களின் -தமிழ் மற்றும் சிங்களம்- ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட பு.க.க வின் வேலைத் திட்டத்தாலும், எல்லாவகையான தேசியவாதம் மற்றும் பேரினவாதத்துக்கும் எதிரான அதன் எதிர்ப்பாலும் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் விசேடமாக உலக விடயங்கள் சம்பந்தமான அனைத்துலகக் குழுவின் ஆய்வுகளில் ஈர்ப்புக்கொண்டிருந்தார்.\nபு.க.க வில் இணைந்ததை அடுத்து, அவர் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அதே போல் அயல் கிராமங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட சிங்கள விவசாயிகள் மத்தியிலும் அதன் முன்நோக்குக்காக உற்சாகமாகவும் சோர்வின்றியும் பிரச்சாரம் செய்தார். சிங்கள கிராமத்தவர்கள் முகம்கொடுக்கும் காணிப் பற்றாக்குறை மற்றும் வேலையில்லாப் பிரச்சினைக்கும் தமிழ் தொழிலாளர்களைக் குற்றஞ் சாட்டும் சிங்கள தீவிரவாத அமைப்புக்களால் தூண்டிவிடப்பட்ட தமிழர் விரோத பேரினவாதத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை விளக்குவதற்காக இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்.\nசுந்தரலிங்கத்தின் மரணச் சடங்குக்கு பல சிங்கள கிராமத்தவர்கள் வருகைதந்திருந்ததோடு அவர் அடக்கம் செய்யப்படவிருந்த இடத்தை தயார் செய்வதற்காக தமிழ் தோட்டத் தொழிலாளர்களுடன் அவர்கள் இணைந்துகொண்டமையும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிங்கள கிராமத்தவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் மரணச் சடங்கில் பங்குகொள்வது அருமையானதாவதோடு, சுந்தரலிங்கத்தின் அடிப்படை நிலைப்பாட்டுக்கு ஒரு சக்திவாய்ந்த புகழையும் வழங்குகிறது. ஒரு கிராமத்தவர் நினைவூட்டியது போல்: \"புரட்சியைப் பற்றி பேசுபவராகவே அவரை எமக்குத் தெரியும். அவர் வழமையாக கட்சியின் வெளியீடுகளை எங்களுக்குத் தந்து உலக நிலைமைகள் பற்றி எம்முடன் பேசுவார்.\"\nசுந்தரலிங்கம் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களிலும் இ.தொ.கா மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களின் கொடுமை விளைவிக்கக் கூடிய தலையீடுகளை எதிர்ப்பதிலும் முன்னணி பாத்திரம் வகித்துள்ளார். நாட்டின் கொடூரமான பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் \"தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களாக\" விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த இளம் தோட்டத் தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கான கட்சியின் பிரச்சாரங்களிலும் முன்னணி வகித்தார்.\nதோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சோ.ச.க வின் புகழ் அதிகரித்ததன் பிரதிபலிப்பாக, சில நிமிடங்கள் வேலையை நிறுத்தி விட்டு நீர் அருந்த சென்றமைக்காக, சுந்தரலிங்கம் 1997ல் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அவர் தொழில் நீதிமன்றத்தில் தனது வேலை நீக்கத்தை சவால் செய்தார். ஆனால் வழக்கு போலியான முறையில் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டது. ஆறு வருடங்களின் பின்னர் அவர் இறந்த போதும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை.\nதனது நெருக்கடியான பொருளாதார சூழ்நிலை மற்றும் பலவீனமான உடல் நிலைமைக்கு மத்தியிலும் சுந்தரலிங்கம் கட்சி மீது வலுவான பற்றுறுதி கொண்டிருந்தார். \"அவர் மிக நல்ல மனிதனாக இருந்தார். அவருக்கு அரசியலில் ஈடுபாடுகொள்வதும் அரசியலைப் பற்றி பேசுவதும் அவசியமாக இருந்தது. இந்த சிறிய அலுமாரியில் உள்ள பொருட்களை விட வேறு எந்த சொத்துக்களும் அவருக்கு கிடையாது,\" என அவரது மனைவி கமலா விளக்கினார். அந்த அலுமாரி அவருக்குச் சொந்தமான புத்தகங்களை தாங்கியிருந்தோடு லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் 1987ல் காலமான பு.க.க வின் ஸ்தாபகச் செயலாளர் கீர்த்தி பாலசூரியவின் படங்களும் ஒட்டப்பட்டிருந்தன.\nசுந்தரலிங்கத்தின் நினைவுகளுக்கு அவரது மரணச் சடங்கில் மரியாதை செலுத்தப்பட்டது. ஒரு தொழிலாளர் குழுவினர் பேசும் போது, \"அவர் எப்போதும் கட்சியைப் பற்றியே பேசுவார். அவர் கட்சியின் அரசியலை எமக்கு விளங்கப்படுத்துவதற்காக மிகவும் கடினமாக உழைத்தார். அவரது கட்சி ஏனைய கட்சிகளைவிட வித்தியாசமானது. அவர் கட்சியின் தொழிலாளர் வர்க்க வேலைத் திட்டம், தொழிலாளர் உரிமைகள் மற்றும் உலக அரிசியல் நிலைமைகளைப் பற்றி எம்மிடம் கூறியுள்ளார். நாங்கள் எங்களை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் உலக அபிவிருத்திகளைப் பற்றி கற்க வேண்டும் என எப்போதும் அவர் வலியுறுத்துவார்,\" எனக் குறிப்பிட்டனர்.\nஏனையவர்கள் குறிப்பிட்டதாவது: \"நாங்கள் அவருடைய மரணத்தையிட்டு மிகவும் கவலைக்குள்ளாகி உள்ளோம். இப்பொழுது உலக அபிவிருத்திகளைப் பற்றி எமக்கு விளக்க இங்கு யாரும் கிடையாது. உலக நிலைமைகளைப் பற்றி எம் கண்களால் காண முடியவிட்டாலும் நாம் அதைப்பற்றி அவரிடம் கற்றோம். அவரது மரணம் எமக்கு பேரிழப்பாகும்.\n\"அவரை நாம் ஒரு பயிற்றப்பட்ட மனிதனாக ஏற்றுக்கொண்டிருந்தோம். 'நீங்கள் எமது அரசியலை இப்போது ஏற்றுக்கொள்ளாவிட்டால் பரவாயில்லை. அடுத்து வரும் காலங்களில் நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும்,' என அவர் தனது அரசியலுடன் உடன்படாதவர்களுக்கு வழமையாக குறிப்பிடுவார். அவர் தனது அரசியலில் நம்பிக்கை கொண்டிருந்தார். 'சோசலிச அனைத்துலகவாத முன்நோக்குக்கான தற்போதைய எமது போராட்டம் எமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்,' என அவர் வழமையாகவே குறிப்பிட்டு வந்தார்.\nசோ.ச.க சுந்தரலிங்கத்தின் அகால மரணத்தையிட்டு வருந்துவதோடு இந்த சளையாத சோசலிசப் போராளியை கெளரவிக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=102&Itemid=1055&fontstyle=f-larger", "date_download": "2019-10-18T07:40:03Z", "digest": "sha1:HKTH42JMBMDHDZKFU545FEFFMK3GSP43", "length": 8785, "nlines": 144, "source_domain": "nidur.info", "title": "பெற்றோர்-உறவினர்", "raw_content": "\n1\t அன்னையின் காலடியில் சொர்க்கம் 27\n2\t இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு 38\n3\t பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும் 129\n4\t இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு 106\n6\t பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கட��ைகளில் சில\n7\t \"மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம் ஹலால்களை பேணி நடப்பேன்\" 218\n8\t வலுவான குடும்பம் பலமான சமூகம் 485\n9\t முதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும் 281\n10\t கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை ஊக்குவிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை\n11\t பள்ளி மாணவியின் அராஜகத்திற்குக் காரணம்.. 375\n12\t பெற்றோரைப் பேணாதோருக்கு நாசமே\n13\t 'அப்பாக்களின் வாழ்வில் நெகிழ்ச்சியான தருணங்கள்' 336\n14\t அப்பாக்கள் என்றும் ஹீரோக்கள்தான்\n15\t அம்மாவும் அம்மாவைப் போன்ற பெண்களும் 877\n17\t உறவுகள் மேம்பட 10 உன்னத வழிமுறைகள்\n18\t மருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n19\t ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய கடிதம் 2808\n20\t ஆரோக்கியமான பெற்றோர்கள் எங்கே\n உறவுகளுக்கு என்ன செய்தீர்கள்.... 733\n22\t தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே\n23\t மருமகனும் மருமகளும் பிள்ளைகளே\n25\t தாய்-மகள் உறவு முறை என்பது தகப்பன் மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது\n26\t முதியோர்களை பாதுகாப்போம் 728\n27\t கூட்டுக் குடும்பத்தில் நாத்தனார்கள் எனப்படும் கணவனின் சகோதரிகளால் ஏற்படும் குழப்பங்கள் 1398\n28\t பெற்றோரைத் திட்டுவது பெரும்பாவம் 964\n29\t பாசம் என்பது கொடியல்ல; விழுது 2873\n30\t எல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது\n31\t விவாகரத்தான பெற்றோர்கள் செய்யும் 5 தவறுகள்\n32\t உலகின் அனைவரையும்விட பெற்றோருக்கு அதிக உபகாரம் செய்ய வேண்டியது உண்மை முஸ்லிமின் கடமை 4305\n33\t உறவுக்கு கைகொடுப்போம் 832\n34\t நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களைப் பேணுவோம் 824\n35\t தந்தையின் சிறப்பும் உயர்வும் 1177\n36\t நவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் இன்றைய பெற்றோர்கள் 899\n37\t இரத்த உறவை துண்டித்தவரா நீங்கள் எச்சரிக்கை\n38\t பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள் 1191\n39\t அந்த உன்னதமான தாய்....\n40\t தாய் தந்தையரின் முக்கியத்துவம் 1092\n41\t மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி....\n42\t பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்\n இணையத்தில் மேயும் உங்கள் பிள்ளைகள் மேல் கண் வையுங்கள்\n45\t ''அறிவின் திறவுகோல்'' அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்...\n46\t குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம் 1200\n47\t இப்படியும்கூட சில பெற்றோர்கள்\n48\t இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக்குடும்பம்\n49\t முதுமையின் சவால்கள் 1153\n50\t உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு 1573\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489592", "date_download": "2019-10-18T08:14:42Z", "digest": "sha1:PSNODC22GJG6LVHJE6Z6OSVF23CKCS5U", "length": 14608, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சி அருகே கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்; ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு | Prime Minister Modi's condolences for those killed in the crowd at the temple festival near Trichy; Rs 2 lakh relief announcement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருச்சி அருகே கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்; ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு\nடெல்லி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோயில் விழாவின் போது இறந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தயம்பாளையத்தில் வண்டி கருப்புசாமி கோயில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமிக்கு அடுத்த நாள் குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும். 2வது நாள் பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். வரிசையாக வரும் பக்தர்களுக்கு கோயில் பூசாரி, கையில் சில்லறை காசுகளை (பிடிக்காசு) அள்ளிக் கொடுப்பார். இந்த காசுகளை வாங்கி சென்றால், நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பெண்கள் முந்தானையிலும், ஆண்கள் துண்டிலும் படிக்காசுகளை வாங்கிக்கொள்வார்கள். வருடந்தோறும் நடைபெறும் இந்த பிடிக்காசு வழங்கும் விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்தாண்டு நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி தினமாகும். நேற்று கோயிலில் குறி சொல்லும் நிகழ்ச்சி நடந்த நிலையில், இன்று பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.\nகூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பேரிகார்டு போடப்பட்டிருந்தது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருச்சி மட்டுமின்றி கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர். இன்று காலை 8 மணியளவில் பிடிக்காசு வழங்கும் நிக���்ச்சி துவங்கியது. இதற்காக அதிகாலையிலேயே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். நிகழ்ச்சி துவங்கியதும் பக்தர்கள் பிடிக்காசு வாங்கிக்கொண்டு கோயிலில் தரிசனம் செய்து விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். நேரம் ஆகஆக கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. பேரிகார்டு அமைத்திருந்தாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பேரிகார்டுக்குள்ளேயே முண்டியடித்துக்கொண்டு நின்றனர்.\n9 மணியளவில் கோயிலுக்கு அருகில் 4 பஸ்கள் வந்து நின்றன. அதில் இருந்து இறங்கிய பக்தர்கள் அனைவரும், வேகமாக ஓடி வந்து வரிசையில் சேர்ந்தனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பேரிகார்டில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பலர் விழுந்தனர். மேலே விழுந்து பலர் அமுக்கியதில் மூச்சு திணறியும், காலால் மிதிப்பட்டதில் ஏற்பட்ட காயத்தாலும் சேலத்தை சேர்ந்த கந்தாயி (38), பெரம்பலூரை சேர்ந்த ராமர் (50), நாமக்கல்லை சேர்ந்த சாந்தி, கடலூரை சேர்ந்த பூங்காவனம் (50) மற்றும் ராஜவேல், கரூரை சேர்ந்த லட்சுமிகாந்தன் (55), விழுப்புரத்தை சேர்ந்த வள்ளி (35) ஆகிய 7 பேர் இறந்தவர்கள். மேலும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களை 108 ஆம்புலன்ஸ்களில் உடனே துறையூர், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபின்னர் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தியதும், 1 மணி நேர தாமமத்துக்கு பின் மீண்டும் படிக்காசு வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இந்த விபத்து பற்றி துறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், விழாவின் போது, இறந்த 7 பேர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இறந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய காயமடைந்துள்ளவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோயில் விழாவின் போது இறந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nதிருச��சி கோயில் விழா கூட்ட நெரிசல் பிரதமர் மோடி இரங்கல் ரூ.2 லட்சம் நிவாரணம்\nசென்னையில் 60 இடங்களில் கொள்ளை; இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம்: விசாரணையில் முருகன் பகீர் வாக்குமூலம்\nஅசாமில் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து: மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்\nஅரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் திடீர் ரத்து; அவருக்கு பதிலாக ராகுல்காந்தி பிரச்சாரம்\nஜம்மு காஷ்மீரில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மேலவை கலைக்கப்பட்டது: பொது நிர்வாகத்துறை அறிவிப்பு\nபி.எம்.சி. வங்கி டெபாசிட்தாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மும்பை உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/kaatru-veliyidai-photo-gallery/", "date_download": "2019-10-18T06:47:24Z", "digest": "sha1:BJ34BZNFY76DZ3LXFHSJTXLBYJ2ZPAWU", "length": 4217, "nlines": 73, "source_domain": "www.heronewsonline.com", "title": "Kaatru Veliyidai Photo Gallery – heronewsonline.com", "raw_content": "\n← “பொறுமையின் எல்லைக்கு எங்களை வேகமாக விரட்டுங்கள்; இன்னும் வேகமாக…\n‘பௌவ் பௌவ்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதனுஷின் ‘மாரி 2’ செய்தியாளர் சந்திப்பில்…\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”���ாஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n’ராஜாவுக்கு செக்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் விஜய்யின் ‘பிகில்’ படத்தில்…\nவிஜய்யின் ‘பிகில்’ பட ட்ரெய்லர் – வீடியோ\nசீனாவில் தமிழ் வானொலி நிலையம்: திருக்குறளை பரப்புகிறது\n”வெறும் 17 தியேட்டர்கள் மட்டும் கொடுத்தால் எப்படி படத்தை ரிலீஸ் செய்ய முடியும்\n“பொறுமையின் எல்லைக்கு எங்களை வேகமாக விரட்டுங்கள்; இன்னும் வேகமாக…\nமீனவனை கொன்றதை வரவேற்கிறோம். இன்னும் நிறைய மீனவர்கள் கொல்லப்பட வேண்டும். இன்னும் நிறைய இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுங்கள். மீத்தேன் எடுங்கள். பால், பெட்ரோல் என இன்னும் பலவற்றுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61497-seized-amount-rs-3-crore-in-government-bus-has-been-tranfered-to-income-tax-account.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T06:22:11Z", "digest": "sha1:4ZZJEMUHNX2AL7WPURNTDXQENWBYIBYP", "length": 12311, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தருமபுரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை கணக்கிற்கு மாற்றம் ! | Seized Amount Rs 3 crore in Government bus has been tranfered to income tax account", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nதருமபுரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை கணக்கிற்கு மாற்றம் \nதருமபுரி மாவட்டம் அரூர் அருகே வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 3 கோடியே 47 லட்சம் ரூபாய் பணம் வருமானவரித்துறை கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலையில் இருந்து தருமபுரி சென்ற அரசு பேருந்தை பையர்நாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அப்போது அரசு பேருந்தை சோதனை நடத்தியதில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்ததால் அது குறித்து விசாரணை ‌நடத்தப்பட்டது. தொடர்ந்து பேருந்தில் இருந்தவர்களிடம் விசாரித்ததில், யாரும் தெரியவில்லை கூறியுள்ளனர். பேருந்தில் யார���ம் உரிமைக்கோராத அந்த பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பையில் மொத்தம் 3 கோடியே 47 லட்சத்து 51ஆயிரத்து 100 ரூபாய் இருந்துள்ளது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் ஒப்படைத்தனர்.\nபின்னர் ஓட்டுநர், நடத்துநரிடம் நடத்தப்பட்ட‌ விசாரணையில், போக்குவரத்துக்கழக ஊழியர் செல்வராஜ் அந்த பைகளுடன் பேருந்தில் ஏறியதாக கூறினர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் செல்வராஜ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த பணம் திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது. மேலும், போக்குவரத்துக்கழக ஊழியர் செல்வராஜும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது சந்தேகம் எழுந்தது.\nஅதனைதொடர்ந்து செல்வராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோருடன் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் ‌வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பணம் கொண்டுவரப்பட்ட பையில் இருந்து அடையாள அட்டையும், வங்கி கணக்கு புத்தகமும் கண்டெடுக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.\nஇந்நிலையில் அரசு பேருந்தில் கட்டுக்கடாக பறிமுதல் செய்த 3 கோடியே 47 லட்சம் ரூபாய் பணம் யாரும் உரிமை கோராத காரணத்தால் வருமானவரித்துறை கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செல்வராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோருடன் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nபிரபுதேவா இயக்கத்தில் சல்மான் டான்ஸ்: வைரலாகும் ’தபாங் 3’ பாடல் காட்சி\n'அமேதி தொகுதி மக்களை ராகுல் அவமதித்து விட்டார்' : ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோதிய ஊழியர்கள் இல்லாமல் அரசுப் போக்குவரத்து கழகம் தவிப்பதாக புகார்\nபேருந்து ஏணியில் அபாயப் பயணம் - திருச்செங்கோட்டில் அவலம்\nஒரு பக்கம் நடத்துநர் மரணம்; மறுபக்கம் டிக்கெட் எடுக்காமல் 10,791 பேர் பயணம்\nஎஸ்.என்.ஜே. நிறுவனத்தில் நீடிக்கும் வருமான வரி சோதனை\nஅரசுப் பேருந்திற்குள் மழை.. குடை பிடித்து பயணித்த பயணிகள்..\n‘இழப்பீடு வழங்காததால் இரு அரசுப் பேருந்துகள் பறிமுதல்’ - நீதிமன்றம் உத்தரவு\nஅரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் வந்தவர் பலி : ஓசூர் அருகே சோகம்\nஅரசுப் பேருந்தில் கியர் கம்பிக்கு பதிலாக 'மரக்குச்சி'\n“தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை” - கனிமொழி\nRelated Tags : அரசுப் பேருந்து , பணம் பறிமுதல் , Government bus , Money seized , Tranfered to income tax account , வருமானவரித்துறை கணக்கிற்கு மாற்றம் , வருமானவரித்துறை , தேர்தல் பறக்கும் படை\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபுதேவா இயக்கத்தில் சல்மான் டான்ஸ்: வைரலாகும் ’தபாங் 3’ பாடல் காட்சி\n'அமேதி தொகுதி மக்களை ராகுல் அவமதித்து விட்டார்' : ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60122-loksabha-elections-2019-to-be-held-in-7-phases.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-18T06:10:35Z", "digest": "sha1:MLJDDIKXQORU2IJKZPD3LFSK25JLEAFB", "length": 8189, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏப். 11ல் தொடங்கி 7 கட்டமாக தேர்தல் - மே 23ல் வாக்கு எண்ணிக்கை | Loksabha Elections 2019 to be held in 7 phases", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nஏப். 11ல் தொடங்கி 7 கட்டமா�� தேர்தல் - மே 23ல் வாக்கு எண்ணிக்கை\nமக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n17வது மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இந்தத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இறுதியாக 7ம் கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.\nமுதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 11\nஇரண்டாம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 18\nமூன்றாம் கட்ட தேர்தல் - 23\nநான்காம் கட்ட தேர்தல் - 29\n5ம் கட்ட தேர்தல் - மே 6\n6ம் கட்ட தேர்தல் - மே 12\n7ம் கட்ட தேர்தல் - மே 19\n“கிரிமினல் வழக்குகளை வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும்” - தேர்தல் ஆணையர்\nதமிழகம், புதுச்சேரிக்கு ஏப்.18இல் மக்களவை தேர்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nஇடைத்தேர்தலுக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை - தேர்தல் ஆணையம் கிடிக்கிப்பிடி\nதேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் குறைப்பு\nதேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவிக்கு வருமான வரி துறை நோட்டீஸ்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\n“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க உத்தரவு\n“ஒரு கட்சியை சேர்ந்தவர் வேறு சின்னத்தில் போட்டியிட முடியாது” - தேர்தல் ஆணையம்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழி���ாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கிரிமினல் வழக்குகளை வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும்” - தேர்தல் ஆணையர்\nதமிழகம், புதுச்சேரிக்கு ஏப்.18இல் மக்களவை தேர்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/hollywood-actress-jenifer-lopers-marriage-po7dfz", "date_download": "2019-10-18T06:07:25Z", "digest": "sha1:7EX3NTFRECJ6YAUE3CXGHRXRUI6CBRD3", "length": 9064, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "49 வயதில் 4 ஆவது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகை!", "raw_content": "\n49 வயதில் 4 ஆவது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகை\nபிரபல பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ், தற்போது நான்காவதாக கைப்பந்து விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.\nபிரபல பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ், தற்போது நான்காவதாக கைப்பந்து விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.\nஜெனீபர் லோபஸ் 'அனகோண்டா', ' ப்ளாக் அண்ட் வைட்', ஐஸ் ஏஜ்: உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஏராளமான பாப் பாடல், ஆல்பங்களில் பாடியுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nஜெனிபர் லோபஸுக்கு தற்போது 49 வயதாகிறது.\nஇவர் ஓஜானி என்பவரை 1997இல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஒரே வருடத்தில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு நடிகரும் நடன இயக்குனருமான கிறிஸ் ஜூட் என்பவருக்கும் ஜெனிபர் லோபஸுக்கு 2001இல் திருமணமாகி 2003இல் விவாகரத்தும் ஆனது.\nஅதன்பிறகு பாடகரும் நடிகருமான மார்க் அந்தோணியை காதலித்த இருவரும் 2004 இல் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2014 இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.\nஇந்நிலையில் நான்காவதாக கைப்பந்து விளையாட்டு வீரர் அலெக்ஸ் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெனிபர் லோபஸ் காதலித்து வந்தார். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஜெனிபர் லோபஸ் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஜெனிபர் லோபர்ஸ் ரசிகர்கள் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nஉடல் உற��ப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nமீண்டும் கட்டி உருள ஆரம்பித்த அஜீத், விஜய் ரசிகர்கள்...’தல 60’பூஜை சம்பவம்...\nஅகழியில் சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை.. உணவு தேடி அலைந்த போது நிகழ்ந்த சோகம்..\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்.. ஒரேயொரு அதிரடி மாற்றத்துடன் களம் காணும் இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/police-steal-from-thief-pu4c5x", "date_download": "2019-10-18T07:23:37Z", "digest": "sha1:ZUHCRQFD3KJ5F3SZDQ62TEFJD5DFOW7E", "length": 10159, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருடனிடம் இருந்தே திருடிய காக்கிச்சட்டை... வசமாக சிக்கிய பெண் போலீஸ்..!", "raw_content": "\nதிருடனிடம் இருந்தே திருடிய காக்கிச்சட்டை... வசமாக சிக்கிய பெண் போலீஸ்..\nசென்னையில் ஆட்டையை போட்ட திருடனிடமிருந்து திருடிய போலீஸாரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் ஆட்டையை போட்ட திருடனிடமிருந்து திருடிய போலீஸாரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் போலிஸிடம் மாட்டிய திருடனிடம் இருந்து இரண்டு ஏடிஎம் கார்டுகளை ஒ��ு பெண்போலிஸ் திருடி அதில் இருந்து பணத்தை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களிடம் இருந்து தங்க நகைகளை வழிப்பறி செய்யும் கேரளாவைச் சேர்ந்த சாஹூல் ஹமிது என்பவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து 100 பவுன் தங்க நகை மற்றும் 15 ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹமீதைக் கைது செய்த குழுவில் ரயில்வே போலிஸ் கயல்விழியும் ஒருவர்.\nகைது செய்யப்பட்ட ஹமீது இப்போது சிறையில் இருக்க அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போது இரண்டு ஏடிஎம் கார்டுகள் குறைந்துள்ளது. இதுபற்றி விசாரித்தபோது கயல்விழி தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு சம்மந்தப்பட்ட ஏடிஎம் கார்டு மூலம் 2.5 லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட அது குறித்து காவல்துறைய்யினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கார்டுகளில் இருந்து பணம் எடுத்தது காவல்துறையை சேர்ந்த கயல்விழி என்பது தெரிய வந்தது. விசாரணையில் குற்றத்தைக் கயல்விழி ஒத்துக்கொள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வேத்துறை முயற்சித்து வருகின்றனர்.\nசல்லாபத்துக்காக ஒதுங்கும் கல்லூரி மாணவிகள், கள்ளக்காதலிகள்... மிரட்டி, உருட்டி உல்லாசம் அனுபவித்த கொள்ளையன்..\n 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு ஓடிப்போன இளம் பெண் \nஒத்த வீடு... நிர்வாண கோலத்தில் அந்த மாணவி... இரவு முழுக்க நடந்த பயங்கர சம்பவம்..\nதலைக்கேறிய மதுபோதையில் தந்தையை அடித்துக் கொடூரமாக கொன்ற மகன்..\nபள்ளி மாணவியை கதற கதற கூட்டு பலாத்காரம் செய்து கொடூர கொலை... அரை நிர்வாணத்தில் கைப்பற்றப்பட்ட உடல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் நடக்குமா..\nஇந்திய ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இதைவிட வேற என்ன வேணும்.. எப்பேர்ப்பட்ட லெஜண்டுகளுடன் பிரயன் லாரா கம்பேர் பண்ணிருக்காரு பாருங்க\n’இரண்டு மாதங்களுக்கு முன்பே மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன்’...பிரபல நடிகரின் பகீர் ட்விட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mother-kills-her-child-because-suscpection-on-her-husband-329554.html", "date_download": "2019-10-18T07:14:25Z", "digest": "sha1:ZP2S4J6MKEXU6KWEDWFDZEB3WNT3KCAL", "length": 18156, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூரில் கணவன் மீது சந்தேகத்தில் மூழ்கிய தமிழ் இசக்கி.. குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை | Mother kills her child because of suscpection on her husband - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nதிண்டுக்கல்லில் களைகட்டிய புத்தக வெளியீட்டு விழா.. ஜெயமோகன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பங்கேற்பு\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nMovies டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் அக்கா.. யாருன்னு தெரியுமா மக்களே\nEducation வடகிழக்கு பருவ மழைக்கு முன் பாடங்களை முடிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\nTechnology ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பூரில் கணவன் மீது சந்தேகத்தில் மூழ்கிய தமிழ் இசக்கி.. குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை\nகுழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய்- வீடியோ\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தண்ணீரில் மூழ்கடித்து இரண்டரை வயது குழந்தையை கொன்ற தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே தோட்டத்து சாலை வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். அவரது மனைவி தமிழ் இசக்கி. இவர்களுக்கு ஷிவன்யா என்ற இரண்டரை வயது மகள் இருந்தார்.\nநாகராஜ் பனியன் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நாகராஜ் மீண்டும் தமிழ் இசக்கிக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது.\nஇதனால் இருவருக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது. இந்த விரிசல் நாளடைவில் தமிழ் இசக்கியுடன் பேசுவதையே நாகராஜ் நிறுத்தி விடும் அளவுக்கு சென்றுவிட்டது. மேலும் அவர் போனில் தொடர்பு கொண்டாலும் அவரது அழைப்புகளை நாகராஜ் தவிர்த்து வந்தார்.\nஇந்நிலையில் விரக்தியடைந்த தமிழ் இசக்கி குழந்தையை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று கணவர் வெளியே சென்றிருந்தார்.\nஅப்போது குழந்தையை வீட்டிலிருந்த தண்ணீர் டிரம்முக்குள் முக்கி, மூச்சடைக்கச் செய்து கொலை செய்துள்ளார். தண்ணீரிலிருந்து உயிரிழந்த குழந்தையை வெளியே எடுத்து, கட்டிலில் க��டத்திய தமிழ் இசக்கி, தான் தற்கொலை செய்வதற்காக மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொள்ள முயற்சித்துள்ளார். அந்த நேரத்தில் கணவர் வீட்டிற்குள் வந்துள்ளார். செய்வதறியாது திகைத்த தமிழ் இசக்கி,யாரோ வீட்டிற்குள் வந்து குழந்தையை கொன்றுவிட்டதாக நாடகமாடினார்.\nஇந்நிலையில் நாகராஜ் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் போலீஸார் சந்தேகத்திற்கிடமான கொலையாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nவிசாரணையில் முன்னுக்கு பின் முரணாகப் பேசிய தமிழ் இசக்கி , ஒரு கட்டத்தில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும், கணவர் திடீரென வீட்டிற்கு வந்ததால் அவரிடமிருந்து தப்பிக்க பொய் சொன்னதாகவும் தமிழ் இசக்கி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.\nதிருப்பூர் திமுகவில் மீண்டும் ஓங்கும் சாமிநாதன் கை... சர்ச்சை நபர்களுக்கு தலைமை கல்தா\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவார்.. திருப்பூரை குறி வைக்கும் டிடிவி தினகரன்.. புகழேந்திக்கு பதிலடி\nபோலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர்... போட்டுக்கொடுத்த எதிர்தரப்பினர்\nமகாலட்சுமியுடன் ஜாலி.. மேஸ்திரியின் \"சின்ன வீடு\" சித்தாள்.. ஆசிட் ஊற்றி கொலை செய்த கொடூரம்\n4 வயது சிறுமி நாசம்.. அறுத்துடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. கொதித்து கொந்தளித்த பெண்கள்\nம்ஹூம்.. எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nதிருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் வள்ளி கும்மி நடனம் ஆடிய பல்லடம் எம்எல்ஏ\nநீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண��டர்கள் மகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruppur murder incident திருப்பூர் கொலை சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kaalam-kadanthidum-munnar/", "date_download": "2019-10-18T07:09:56Z", "digest": "sha1:IHTF6ETGZNMZANAQXG52LABPMEVB3VOC", "length": 5045, "nlines": 124, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kaalam Kadanthidum Munnar Lyrics - Tamil & English", "raw_content": "\n1. காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே\nஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே\nசுத்தக் கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமே\nபாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே – இன்றே\n2. தன் கடன் செய்யா மனிதர், கவலையில் வாடி நிற்பார்\nதீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார்\nஆத்தும ஆதாயம் செய்யார் சிரசினில் அடித்துக் கொள்வார்\nமாய் மாலம் புரிந்தோருக்கு செம்மையாய்ப் பதில் கொடுப்பார் – இன்றே\n3. சீஷர்கள் யாவரும் ஒன்றாய் ஜோதியாய்த் திகழ்ந்திடுவார்\nஇரத்த சாட்சிகளின் கூட்டம், வெற்றி முழக்கம் செய்யும்\nஜெபித்தோர், சிரத்தை எடுத்தோர், ஆனந்த பாடல் செய்குவார்\nஇராஜாதி இராஜன் இயேசுவே, நீதியாய் அரசாளுவார் – இன்றே\n4. நீ வாழும் இப்பூமி நாசம் ஆகும் காலம் வருதே\nஉலகின் கடைசி சந்ததி, நீயாக இருக்கலாமே\nஎழும்பு, எழும்பு தெபொராள் பாராக்கே, விழித்துவிடு\nதேவைக்கு ஏற்ற பெலனை, இன்றைக்கே பெற்றெழும்பு – இன்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/07/07051349/Near-PuneMadurai-express-train-accidentFortunately.vpf", "date_download": "2019-10-18T06:49:59Z", "digest": "sha1:YVGWINOLTL5SIUFCHF3EES4LTYJKP4EU", "length": 12429, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Pune Madurai express train accident Fortunately the passengers escaped || புனே அருகேமதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துஅதிர்‌ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுனே அருகேமதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துஅதிர்‌ஷ்டவசமாக பயணிகள் தப்பினர் + \"||\" + Near Pune Madurai express train accident Fortunately the passengers escaped\nபுனே அருகேமதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துஅதிர்‌ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்\nமும்பையில் இருந்து மதுரை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் புனே அருகே தடம்புரண்டது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்‌ஷ்டவசமாக தப்பினர்.\nமும்பையில் இருந்து மதுரை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் புனே அ��ுகே தடம்புரண்டது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்‌ஷ்டவசமாக தப்பினர்.\nமும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் (எல்.டி.டி.) மற்றும் மதுரை இடையே வாரந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 12.15 மணிக்கு எல்.டி.டி. ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டது. அதிகாலை 2.44 மணிக்கு புனே அருகே உள்ள கண்டாலா ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்திற்குள் இந்த ரெயில் நுழைந்தது. அப்போது ரெயிலின் கடைசி சரக்கு பெட்டியுடன் கூடிய பயணிகள் பொதுப்பெட்டி தடம்புரண்டது. அப்போது அந்த பெட்டி மீது ரெயிலை தள்ளிக்கொண்டு வருவதற்காக கடைசியில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் மோதியது. இதில் தடம்புரண்ட பெட்டி நொறுங்கியது.\nஇந்த விபத்தில் அதிர்‌ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nதகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் விபத்து மீட்பு ரெயிலுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் தடம்புரண்ட பெட்டியை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.\nகாலை 6 மணியளவில் மீட்பு பணிகள் முடிந்து ரெயில் அங்கு இருந்து புறப்பட்டது. தடம்புரண்ட பெட்டியில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிகளில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். ரெயில் புனே சென்ற பிறகு கூடுதல் பெட்டி அதனுடன் இணைக்கப்பட்டது. அந்த பெட்டியில், தடம்புரண்ட பெட்டியில் இருந்த பயணிகள் உட்கார வைக்கப்பட்டனர்.\nஇந்தநிலையில் தடம்புரண்ட ரெயில் சுமார் 4 மணி நேரம் தாமதமாக புனேயில் இருந்து காலை 8 மணியளவில் புறப்பட்டு சென்றது.\nரெயில் தடம்புரண்ட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்த விபத்து காரணமாக நேற்று கர்ஜத்- புனே, புனே- கர்ஜத், சி.எஸ்.எம்.டி.- புனே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், புனே- சி.எஸ்.எம்.டி. இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், புனே- சி.எஸ்.எம்.டி.(11010, 12126), புனே- சின்காட்(11009), சி.எஸ்.எம்.டி.- புனே(12125) ஆகிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.\nமேலும் பு‌ஷாவல்- புனே ரெயில் மன்மாட் வழியாக இயக்கப்பட்டது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற��கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256256&dtnew=4/15/2019", "date_download": "2019-10-18T08:05:25Z", "digest": "sha1:2KO7N5AH74NZXMS55WD7UJJUNND5WB4S", "length": 17287, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "| முக்குடியில் ஏழு ஆண்டாகியும் பயன்படாத அவலம்: திறப்பு விழா காணாத சுகாதார வளாகம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nமுக்குடியில் ஏழு ஆண்டாகியும் பயன்படாத அவலம்: திறப்பு விழா காணாத சுகாதார வளாகம்\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கணும்\nசிறப்பு அந்தஸ்து ரத்தை ஆதரிக்கிறோம் : 'பேசினார்' மன்மோகன் சிங் அக்டோபர் 18,2019\nஓட்டுக்கு பணம் வழங்கிய தி.மு.க.,வினர் விரட்டிய மக்கள்; விழுந்தார் எம்.எல்.ஏ., அக்டோபர் 18,2019\nபிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த அழகி அக்டோபர் 18,2019\nசென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் : அள்ளிக் கொடுத்த கொள்ளையன் முருகன் அக்டோபர் 18,2019\nதிருப்புவனம்:திருப்புவனம் அருகே முக்குடியில் கடந்த ஏழு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமலேயே அரசு சுகாதார வளாகம் பராமரிப்பின்றி பழுதாகியுள்ளது.\nதிருப்புவனம் ஊராட்சிஒன்றியத்தைச் சேர்ந்த முக்குடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் இக்கிராமத்தில் அடிப்படை வசதி எதுவுமே இல்லை. கிராமத்தில் சுகாதாரம் பேண 2012ல் 5.50 லட்ச ரூபாய் செலவில் கிராம���்தின் மையப்பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.\nபெயரளவில் கட்டப்பட்ட இக்கட்டடத்திற்கு திறப்பு விழா நடத்தப்படவே இல்லை. கட்டடம் கட்டப்பட்ட பின் ஒப்பந்தகாரர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டடத்தை ஒப்படைத்து விட்டார். ஆனால் தண்ணீர் வசதி, மின் வசதி போன்றவை சரிவர செய்யாததால் அதிகாரிகள் கட்டடத்தை திறந்து வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.\nஇதனால் கட்டடம் பராமரிப்பு இன்றி கிடப்பதோடு நாய்கள் தங்குமிடமாக மாறி விட்டது. 5.50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டகட்டடம் பராமரிப்பு இன்றி இருப்பதால் மக்களின் வரிப்பணம் வீணாகி வருவதுடன் கிராமத்தின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே கட்டடத்தை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந���த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.portonovo.in/event/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-10-18T06:12:01Z", "digest": "sha1:2E225IKKZRRQ7PASPD72U23PQMSO4IYC", "length": 3838, "nlines": 60, "source_domain": "www.portonovo.in", "title": "PortoNovo - Events- இயற்கை வாழ்வியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nஇயற்கை வாழ்வியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nநாம் அன்றாடம் உண்ணக்கூடிய உணவுகளில் எது கெட்டது எது நல்லது என்றும் எந்நேரத்தில் எப்படியெல்லாம் எதையெல்லாம் சாப்பிடவேண்டும் என்றும் மிக தெளிவாக விளக்க இருக்கின்றார்\nடாக்டர் கு சிவராமன் மிகவும் புகழ்பெற்றவர் இவர் நமதூருக்கு வருவதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்\nகுறிப்பாக பெண்கள் அதிகளவில் தெரிந்துகொள்ள வேண்டிய உணவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகமிருக்கும்\nஆரோக்யமான கேடில்லா உணவுகள் இங்கு ஸ்டாலாக வைக்கப்படும் , தேவைப்படுபவர்கள் வாங்கியும் செல்லாலாம்\nநாள் – இந்தமாதம் 31 ஆம் தேதி\nஇடம் – மீராப்பள்ளி எதிரில் உள்ள ஷாதி மஹால் பரங்கிப்பேட்டை\nநேரம் – மதியம் 2 மணிமுதல்\nபெண்கள் தொழுவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது\nரஹீமா அறக்கட்டளை இந்நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் ���ெய்கின்றது\nதர்மம் செய்வோம் தமீம் ஹாஜி அலி உள்ளிட்டோர் முன்னின்று செய்கின்றனர்\nஅணைத்து சமுதாய மக்களையும் ஆரோக்யமான வாழ்விற்காக அன்புடன் அழைக்கின்றார்கள்\nraheema arakatalai, தர்மம் செய்வோம் குழுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/category/asia/ind-pak.shtml", "date_download": "2019-10-18T06:55:05Z", "digest": "sha1:ITIPKETVG25BMPSF3YOD24VWJKQPRSJA", "length": 5582, "nlines": 69, "source_domain": "www.wsws.org", "title": "India - Pakistan Conflict The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா\nஇந்தியா - பாகிஸ்தான் முரண்பாடு\nஇந்தியா-பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தைகள் காஷ்மீர் பஸ் சேவையை நீட்டிக்க உறுதிமொழி தந்திருக்கிறது\n''அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தையை'' இந்தியாவும் பாக்கிஸ்தானும் மேற்கொள்ள இருக்கின்றன\nஅமெரிக்கா ஈராக்கில் போரைத் தயாரிப்பதால்\nஇந்தியாவும் பாக்கிஸ்தானும் துருப்புக்களை எல்லையிலிருந்து பழைய நிலைக்கு திருப்பி அனுப்ப ஆரம்பிக்கின்றன\nஇந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தத்தின் விளிம்புக்கு சென்றுள்ளன\nசமாதான சைகைகள் காட்டப்பட்ட பொழுதும், இந்திய - பாகிஸ்தானிய யுத்த அபாயம் தொடர்ந்தும்� அதிகம்\nஇந்திய-பாகிஸ்தான் எல்லை தாண்டிய குண்டு வீச்சுக்கள் திகைப்பூட்டும் மனிதப் பலிகளை எடுக்கின்றன\nஇந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தத்திலிருந்து பின்வாங்குகின்றன- தற்காலிகமாக\nஅமெரிக்க-இந்திய இராணுவ உறவுகள்: ஸ்திரமில்லாத பிராந்தியத்தில் தூண்டிவிடும் ஒரு காரணி\nஇந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் பதட்டம் மிக்க இராணுவ மோதல்நிலை தொடர்கிறது\nஇந்திய துணைக்கண்டத்தில் போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்\nபாக்கிஸ்தானுடனான மோதலை இந்தியா தொடர்ந்து எரியூட்டி வளர்க்கிறது\nபேச்சுவார்த்தைகளுக்கான பாக்கிஸ்தானிய வேண்டுகோளை இந்தியா நிராகரிக்கிறது\nஇந்தியாவும் பாக்கிஸ்தானும் யுத்தத்தின் வாயிலில்\nஇந்திய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் இந்தோ-பாக்கிஸ்தான் யுத்தத்திற்கான அபாயத்தை கூட்டியுள்ளது\nஇந்திய துணைக்கண்டத்தில் போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்\nகிளின்டனின் இந்தியத் துணைக் கண்ட விஜயம்: புதிய மூலோபாய தயாரிப்புக்கான ஆயத்தம்\nஇந்திய ஆளும்கூட்டணியில் பாசிச இயக்கம் வகிக்கும் முக்கியமானபாத்திரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amma.oorodi.com/kolam/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-10-18T06:51:42Z", "digest": "sha1:QDP5P6HZTCO7UTANKOJRRI3XQOFUTQK6", "length": 3176, "nlines": 52, "source_domain": "amma.oorodi.com", "title": "தீபாவளி கோலங்கள் நான்கு - அம்மா !", "raw_content": "\nஅம்மா » கோலம் » தீபாவளி கோலங்கள் நான்கு\n11-07-15 10:42 1 கருத்து உங்கள் கருத்து\n17 புள்ளி வைத்து 9 இல் நிறுத்தவும்.\nபட்டுப்பூச்சி கோலம் கறிவேப்பிலைப் பொடி\nஉங்களது 1 கருத்துக்கள் பின்னூட்டமிட\nபின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)\nஅடையப்பட்ட கறி மிளகாய்க் கறி 04-03 10:36\nஅழகிய சிகை அலங்காரம் 02-26 14:54\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nசெம்படை முடி கறுக்க தைலம் 02-10 12:12\nகத்தரிக்காய் சாப்ஸ் 08-16 13:20\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\nபண்டிகைக் கோலங்கள் 07-09 15:03\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nகறுப்பு முடிக்கு கஷாய எண்ணை 07-06 16:47\nதீபாவளி கோலங்கள் நான்கு 07-15 10:42\nநீலகிரி குருமா 07-09 12:27\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\n பற்றி | உங்கள் கேள்விகள் | உங்கள் கருத்துக்கள் | பங்களிக்க\nகாப்புரிமை © 2011 - 2012 அம்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008/07/", "date_download": "2019-10-18T07:40:38Z", "digest": "sha1:SWZMNOBTYWQGHR34P4OMOJGCBSV2JEV6", "length": 211878, "nlines": 1893, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "July 2008 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஇண்டர்நெட் மையங்களை மூட உத்தரவு\nவங்காளதேசத்தில் 7 தீவிரவாதிகளுக்க��� ஆயுள் தண்டனை\nசவுதி அரேபியாவில், நாய், பூனை வளர்க்க தடை\nஎங்களைத் தீவிரவாதியாக மாற்றியது இஸ்லாமிய அமைப்புகள...\nபாகிஸ்தானில் 40 அல் கய்டா பய‌ங்கரவா‌திக‌ள் கைது\nஇல‌ங்கை‌‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 படை‌யின‌ர் ப‌லி\nதீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா\nகுண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-...\nஆமதாபாத்தில் 45 பேர் பலி வெடிகுண்டு வைத்ததாக தீவிர...\nபாலஸ்தீன குழந்தைகள் டெலிவிஷன் நிகழ்ச்சி\nதொடர் குண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்த...\n\"கிறிஸ்தவன் பார்வை\" என்ற தள பதிவு பற்றிய ஒரு \"கிறி...\nஅணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும்: ஒபாமா\nஅகமதாபாத்தில் 17 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு-ப...\nகுண்டுவெடிப்பு: 3 தீவிரவாத இயக்கங்கள் மீது சந்தேகம...\nபெ‌ங்களூர்: மேலும் ஒரு வெ‌டிகு‌ண்டு க‌ண்டு‌பிடி‌ப்...\nநக்மா மீது பி.ஜே.பி. பாய்ச்சல்\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர...\n\"கிறிஸ்தவன் பார்வை\" என்ற தள பதிவு பற்றிய ஒரு \"கிறி...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஇண்டர்நெட் மையங்களை மூட உத்தரவு\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் தலீபான்கள் மிரட்டல்\nஇண்டர்நெட் மையங்களை மூட உத்தரவு\nபாகிஸ்தானின் பழங்குடி இனமக்கள் வசிக்கும் பகுதியில் செல்வாக்கு செலுத்தி வந்த தலீபான், அல்கொய்தா தீவிரவாதிகள், இப்போது வளம் கொழிக்கும் பஞ்சாப் மாநிலத்திலும் அதிகாரம் செலுத்த முற்பட்டு உள்ளனர். அவர்கள் இண்டர்நெட் மையங்களை மூடும்படியும், கேபிள் டி.வி. ஒளிபரப்புகளை நிறுத்தும்படியும், இசை தட்டுக்கள் மற்றும் சி.டி.க்களை விற்கும் கடைகளை மூடும்படியும் மிரட்டல் விடுத்து உள்ளனர். பர்தா அணியாத பெண்களின் முகங்கள் மீது அமிலத்தை வீசப்போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர். இதற்கு 15 நாள் அவகாசம் கொடுத்து உள்ளனர்.\nமுசாபர்கர் நகரில் உள்ள 36 இண்டர்நெட் மையங்களுக்கும், மியுசிக் சி.டி.கடைகளுக்கும் கடந்த 18-ந்தேதி மிரட்டல் இ.மெயில்களும் கடிதங்களும் வந்து உள்ளன என்று போலீஸ் தெரிவித்து உள்ளது.\nஇதுபோல கோட் அட்டு நகரில் உள்ள இண்டர்நெட் மையங்களுக்கு கடந்த 29-ந்தேதி மிரட்டல் கடிதங்கள் வந்து உள்ளன. அவர்கள் தங்களின் வர்த்தகத���தை மூடிவிட்டு இஸ்லாமிய நெறிக்கு உட்பட்ட வர்த்தகத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:04 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவங்காளதேசத்தில் 7 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nவங்காளதேசத்தில் 7 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nவங்காளதேசத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி தொடர்குண்டு வெடிப்புகள் நடந்தன. இது தொடர்பாக பரிசால் டிவிஷனல் அதிவேக விசாரணை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் 7 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 7 பேரும் தலைமறைவாக உள்ளனர். இந்த 7 பேரும் தடை செய்யப்பட்ட ஜமாத்துல் முஜாகிதீன் வங்காளதேசம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த அமைப்பு கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புகளில் 200 பேர் பலியானார்கள். இந்த அமைப்பின் தலைவர் ஷேக் அப்துர் ரகிமான் மற்றும் துணைத்தலைவர் சித்திக்குல் இஸ்லாம் என்கிற பங்களா பாய் ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி தூக்கிலிடப்பட்டனர். இதனால் அந்த அமைப்புக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த 27 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 350 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:03 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசவுதி அரேபியாவில், நாய், பூனை வளர்க்க தடை\nசவுதி அரேபியாவில், நாய், பூனை வளர்க்க தடை\nசவுதி அரேபியாவில் நாய், பூனை விற்பதற்கும், அவற்றை பொது இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரியாத் கவர்னர் இளவரசர் சட்டாம் இப்படி ஒரு தடையை விதித்து ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். மார்க்க அறிஞர்கள் கவுன்சில் கொடுத்த உத்தரவுக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒழுக்க விதிகளை மேம்படுத்தும் கமிஷன் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.\nஇறைத்தூதர் நபிகள் நாயகம் கூறிய அறிவுரையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக இந்த கமிஷன் தலைவர் அகமது அல் கம்தி தெரிவித்தார். வீட்டுக்குள் நாய்களை வைத்துக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nவேட்டைக்காகவும், போலீஸ் வேலைக்காகவும், வீடுகளை காவல் காக்கவும், ஆடு, மாடுகளை விவசாயிகள் பாதுகாக்கவும் நாய்கள் வளர்க்கலாம் என்று விலக்கும் அளிக்கப்பட்டு உள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:35 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: சவுதி அரேபியா, நாய், பூனை\nஎங்களைத் தீவிரவாதியாக மாற்றியது இஸ்லாமிய அமைப்புகள்தான்-முஸ்லீம் தீவிரவாதியின் அதிரடி பேட்டி\nவெடிகுண்டுகள் வெடித்து அதனால் சிதறிய ரத்தம் காயும் முன் நெல்லையில் சேக் அப்துல் கபூர் என்பவரை அமுக்கியிருக்கிறார்கள் போலீஸார். அதேபோல சென்னை மண்ணடியில் `இறைவன் ஒருவனே' என்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த அப்துல்காதர், ஹீரா ஆகியோரை போலீஸாரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான தவ்ஃபீக், அபுதாகீர் ஆகியோர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.\nஇந்நிலையில், `பெங்களூரு, குஜராத் குண்டு வெடிப்புகளில்கூட தப்பியோடிய இந்த இருவருக்கும் தொடர்பிருக்கலாம்' என்ற சந்தேகத்தின்அடிப்படையில் போலீஸார் வலைவீசித் தேடி வந்தனர். போலீஸாரின் பிடியில் சிக்கிய அப்துல்காதரின் தாயார் பசீராவை நாம் மண்ணடியில்சந்தித்துப் பேசினோம்.\n\"காதர்தான் எனக்கு மூத்த பையன். துணிக்கடை வைத்து நல்லபடியாகத் தொழில் நடத்தி வந்தான். அந்தக் கடைக்கு போலீஸ் தேடும் தீவிரவாதிகளில் ஒருவரான தவ்ஃபீக் அடிக்கடி வருவார். என் மகனும் அவரோடு அடிக்கடி பேசுவானே தவிர, மற்றபடி அவனுக்கு எந்தவித சம்பந்தமுமில்லை. முன்பு ஒருமுறை தவ்ஃபீக்கை தேடி போலீஸார் என் வீட்டுக்கு வந்து அப்துல்காதரைக் கைது செய்தனர். மறுநாள் பேப்பர் பார்க்கும்போது, `என் மகனைத் தீவிரவாதி' என்றும், லாட்ஜில் சதி வேலை செய்யும்போது அவனைப் பிடித்ததாகவும் தகவல் வெளியானது. நான் அதிர்ந்துபோனேன்.\nஅவனுக்கு ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என்றெல்லாம் கோர்ட்டில் சொன்னார்கள். பிறகு ஜாமீன் கிடைத்து, போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தவனை, மீண்டும் கூட்டிப் போய்விட்டனர். கேட்டால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. தேவையில்லாமல் என் மகனைத் தீவிரவாதியாக மாற்றிவிட்டனர்'' என்ற பசீரா, உயர்நீதிமன்றத்தில் காதரை மீட்க ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், கோர்ட்டில் வழக்கு வரவிருந்த சிறிது நேரத்திலேயே காதரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் போலீஸார்.\nபயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடைய `தவ்ஃபீக்கும், அபுதாகீரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம்' என்ற தகவல் பரவியதால், மீடியாக்கள் கமிஷனர் அலுவலகத்திலேயே குவிந்து கிடந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் அபுதாகீர் கோர்ட்டில் சரணடையப் போவதாகத் தகவல் பரவ, மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கோர்ட்டில் சரணடையச் செல்வதற்கு முன்பு நாம் அபுதாகீரை, அவரது வக்கீல் ரஜினிகாந்த் உதவியோடு மண்ணடியில் சந்தித்துப் பேசினோம்.\n இந்த இரண்டு மாதத்தில் போலீஸார் என்னை `லஸ்கர் இ தொய்பா தீவிரவாதியாகவே மாற்றிவிட்டனர். மண்ணடியில் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தேன். ஒரு வருடத்திற்கு முன்புதான் `இறைவன் ஒருவனே' தவ்ஃபீக் எனக்கு அறிமுகம் ஆனார். அவரது பேச்சுக்களால் கவரப்பட்டு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். ஒருநாள், அப்துல்காதர் என்னிடம், போலீஸ் தேடி வருவதாகச் சொன்னார். மறுநாள், `இந்து மதத் தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும், குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்பிருப்பதாகவும், லாட்ஜில் சதித்திட்டம் போட்டதாகவும், நானும் தவ்ஃபீக்கும் தப்பியோடிவிட்டதாக' தகவல் வெளியானது. ஆனால், லாட்ஜில் பழனி உமர் மட்டும்தான் தங்கியிருந்தான். ஹீராவை எக்மோர் ரயில் நிலையத்தில் கைது செய்தனர். அப்போது அவரிடம் இரண்டு வேட்டிகள்தான் இருந்தன. ஆனால், வெடிகுண்டு, துப்பாக்கி இருந்ததாகப் போலீஸ் சொன்னது.\nமரபுரீதியாக நாங்கள் பேசிய பல பேச்சுக்கள் சில இஸ்லாமிய அமைப்புகளுக்குப் பிடிக்கவில்லை. அதோடு எங்கள் அமைப்புக்கு ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்தோடு வருவதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. நாங்கள் தீவிரவாதியாக சித்திரிக்கப்பட்டதற்கு இதுதான் ஒரே காரணம். தவ்ஃபீக் மற்றும் எங்களில் சிலரை ஒழித்துக்கட்டினால்தான் நிம்மதி என்று அவர்கள் செயல்பட்டார்கள். கடந்த ஜனவரி 11_ம்தேதி நரேந்திரமோடி வந்ததற்கு, எங்களைக் கொடி பிடித்து போலீஸாரே எதிர்ப்பு காட்டச் சொன்னார்கள். நாங்கள் மறுத்ததும், பாதுகாப்புக் கைது என்ற பெயரில் பதினேழு நாட்கள் சிறையில் அடைத்தனர். இதற்கு அந்த அமைப்புகளின் தூண்டுதல்தான் காரணம்.\nஜெய்ப்பூர் குண்டுவெடிப்பிக்கு பின்புதான், என் மீது சதித்திட்டம், நாச வேலைக்கு திட்டமிட்டது என்ற ரீதியில் வழக்குகள் போடப்பட்டன. அதற்கு முன்பு என் மீது ஓர் அடிதடி வழக்குகூட கிடையாது. தவ்ஃபீக் இன்னமும் தலைமறைவாகத்தான் இருக்கிறார். அவர் வெளியில் வந்தால் போலீஸார் சுட்டுக் கொன்று விடுவார்கள். காரணம். ஒருமுறை போலீஸார் தவ்ஃபீக்கை என்கவுன்டரில் சுடப் போகும் தகவலைக் கேள்விப்பட்ட அவர் ஆவேசமாகி, `என்னை எப்படிக் கொல்கிறார்களோ, அதேபாணியில்தான் அவர்களுக்கும் மரணம் நேரும்' என்றார். இது போலீஸாருக்கு அதீத கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nவேலூர் கோட்டையில் உள்ள மசூதி தொடர்பாக பிரச்னை வந்தபோது, `மசூதியை இடித்தால் எங்கள் கைகள் சும்மா இருக்காது' என இந்து முன்னணிப் பிரமுகர் ஒருவரை குறிவைத்து பேசினோம். உடனே `ராம.கோபாலன் உயிருக்குக் குறி' என்றார்கள். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் எங்களுக்குத் தொடர்பு என்றதால் தலைமறைவாக இருந்தோம். இப்போது குஜராத் குண்டுவெடிப்பிற்கும் எங்களைக் கைகாட்டுகின்றனர். நாங்கள் வன்முறைப் பாதையை விரும்பவில்லை. அமைதியான வழியில்தான் இயக்க வேலைகளைச் செய்து வந்தோம்.\nஇரண்டு மாதமாக தலைமறைவாக இ,ருக்கிறேன். என் அலுவலகத்திற்கும் போலீஸார் சீல் வைத்துவிட்டனர். என் அப்பாவை அடிக்கடி விசாரணைக்கு அழைப்பது, என் தங்கையை நடுரோட்டில் வைத்து விசாரிப்பது என போலீஸார் செய்யும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அல்லாவை மட்டும்தான் நான் நம்புகிறேன். கோர்ட்டில் சரண்டரான பிறகு எனக்கு எது வேண்டுமானாலும் நேரலாம். இருப்பினும் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு நடப்பதை முழுமையாக எதிர்கொள்ளவே இங்கே வந்திருக்கிறேன்'' என்றபடியே எழும்பூர் நீதிமன்றத்தில் சரண்டராக விரைந்தார் அபுதாகீர்.\nநீதிமன்றத்திற்குள் அபுதாகீர் நுழைந்தபோது, போலீஸார், மீடியாக்கள் என ஒரு பெரும்படையே அங்கே திரண்டிருந்தது. அபுதாகீரை `பதினைந்து நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்புமாறு' நீதிபதி முருகானந்தம் உத்தரவிட, புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அபுதாகீர்.\nஇறுதியாக, வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். \"தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து, பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்களை அழைத்து விசாரித்து வருகிறோம். அப்துல்காதரை விடுவித்துவிட்டோம். ஹீரா என்பவரை விசாரிக்க நெல்லை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அபுதாகீரை விரைவில் கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம். இந்து மதத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியது உள்பட சில வழக்குகள் அவர் மீது இருக்கிறன. விசாரணை முடிவில் பயங்கரவாத அமைப்புகளோடு இவர்களுக்கு உள்ள தொடர்புகள் வெளியில் தெரியவரும்'' என்றனர் அவர்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:02 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபாகிஸ்தானில் 40 அல் கய்டா பய‌ங்கரவா‌திக‌ள் கைது\nபாகிஸ்தானில் 40 அல் கய்டா பய‌ங்கரவா‌திக‌ள் கைது\nபாகிஸ்தானின் ஹங்கு, பாரா மாவட்டங்களில் நடந்த தேடுதல் வேட்டையில், அல் கய்டா அமைப்பைச் சேர்ந்த 40 பய‌ங்கரவா‌திக‌ள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமரின் அரசியல் ஆலோசகர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தி டெய்லி டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அல்கய்டா தீவிரவாத அமைப்பின் அஜ்மத், ரஃபி ஆகியோர் உட்பட 40 பய‌ங்கரவாதிகளை கைது செய்யும் பணியில் 17 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nபஞ்சாப், சிந்து மாகாணங்களில் தற்கொலைத் தாக்குதல் கட்டுக்குள் வந்துள்ளதாகவும், வடமேற்கு எல்லப்புற மாகாண பகுதியில் இது 80 விழுக்காடு வரை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்துள்ளார்.\nஅரசு கட்டுப்பாட்டில் உள்ள பழங்குடியினப் பகுதியில் நிலவும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணவே தமது அரசு விரும்புவதாகவும் ரெஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:15 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇல‌ங்கை‌‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 படை‌யின‌ர் ப‌லி\nஇல‌ங்கை‌‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 படை‌யின‌ர் ப‌லி\nஇல‌ங்கை‌யி‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் 5 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன் 7 படை‌யின‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.\nவவு‌னியா மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் உ‌ள்ள பாலமோ‌ட்டை வ‌ழியாக த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங��க‌ப் படை‌யின‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர்.\nபடை‌யின‌ரி‌ன் இ‌ந்த மு‌ன்நக‌ர்வு மு‌ய‌ற்‌சி‌க்கு எ‌திராக ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌தீ‌விர மு‌றிடி‌ப்பு‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர். இ‌ர‌ண்டு தர‌ப்‌பி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் 5 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன் 7 படை‌யின‌ர் காயமடை‌ந்து‌ள்ளன‌ர் எ‌ன்று பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:15 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா-மிரட்டல் இ-மெயிலில் இருந்த திடுக்கிடும் தகவல்கள்\nதீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா-மிரட்டல் இ-மெயிலில் இருந்த திடுக்கிடும் தகவல்கள்\nதீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதுதொடர்பாக வந்த மிரட்டல் இ-மெயிலில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nகடந்த 25-ந் தேதி பெங்களூரில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் பலியானார். பலர் காயம் அடைந்தனர்.\nபெங்களூர் குண்டு வெடிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் சங்கிலி தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் பலியானார்கள். 140-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.\nஆமதாபாத் குண்டு வெடிப்புக்கு `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இது, சிமி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கங்கள் இணைந்த அமைப்பு ஆகும். இந்த தீவிரவாத இயக்கம், 14 பக்க இ-மெயில் ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.\nமராட்டிய மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இது நிறுத்தப்படாவிட்டால், மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கும், துணை முதல்-மந்திரி ஆர்.ஆர்.பட்டீலும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். கடந்த 2006-ம் ஆண்டு ஜுலை 11-ந் தேதி நடந்த குண்டு வெடிப்புகளை அவர்கள் அதற்குள் மறந்து விட்டார்களா\nசிறுபான்மை மக்கள், ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த மக்கள் தொகை கொண்ட குஜ்ஜார்களே, பலத்தை காட்டி, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளும்போது, நாம் அதை விட அதிகமாக பலத்தை காட்டி அரசாங்கத்தை பணிய வைக்க வேண்டாமா\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மும்பையில் மாளிகை கட்ட திட்டமிட்டுள்ள இடம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. எனவே, மாளிகை கட்டுவதற்கு முன்பு, முகேஷ் அம்பானி, ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மறக்க முடியாத பயங்கர அனுபவமாக அது மாறிவிடும்.\nஉத்தரபிரதேச பார் கவுன்சில் வக்கீல்கள் முஸ்லிம்களின் வழக்குகளில் ஆஜராக மறுக்கிறார்கள். எனவே, உத்தரபிரதேச பார் கவுன்சிலையும் எச்சரிக்கிறோம்.\nஇந்த மிரட்டல் இ-மெயிலின் அடிப்படையில் பார்க்கும்போது, சதிகார தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு மும்பையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.\nமும்பையில் உள்ள பங்கு சந்தை கட்டிடம், சித்திவிநாயகர் கோவில், மந்திராலயம், மும்பை மாநகராட்சி கட்டிடம் மற்றும் பெரிய கட்டிடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்து இந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும், இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள மராட்டிய முதல்-மந்திரி,\nதுணை முதல்-மந்திரி, முகேஷ் அம்பானி ஆகியோருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமத்திய, மாநில அரசுகளின் விசேஷ பாதுகாப்பில் உள்ள மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:24 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: குஜ்ஜார், முகேஷ் அம்பானி, மும்பை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வதேஷ்முக்\nகுண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-மெயில் மிரட்டல்: முடிந்தால் குண்டு வெடிப்பை தடுத்து பாருங்கள்\nகுண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-மெயில் மிரட்டல்: முடிந்தால் குண்டு வெடிப்பை தடுத்து பாருங்கள்\nகோத்ரா சம்பவத்துக்கு பழிக்கு பழிவாங்குவோம், முடிந்தால் அதை தடுத்து பாருங்கள் என்று தீவிர வாதிகளிடம் இருந்து இ மெயிலில் மிரட்டல் வந்தது. மும்பையில் இருந்து இந்த மிரட்டல் வந்ததாக தெரிய வந்துள்ளது.\nஆமதாபாத்தில் 14 இடங் களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன் தீவிரவாதிகளிடம் இருந்து 10 நிமிடங்களுக்கு முன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு\nஅந்த மிரட்டல் வந்துள்ளது. டெலிவிஷனுக்கும் இந்த மிரட்டல் அனுப்பப் பட்டுள்ளது.\nஅதில் கூறப்பட்டு இருந்த தாவது:-\nஇன்னும் 5 நிமிடங்கள் காத்திருங்கள் மரணத்தின் பயங்கரத்தை உணரப் போகிறீர்கள்.\nபுனித போர் (ஜிகாத்) மீண்டும் தொடங்கி விட்டது. குஜராத்தில் கோத்ரா சம்பவத் துக்கு பழிவாங்கப் போகிறோம் இந்தியாவில் உள்ள முஜாகதீன்களும், பிடாயின்களும் தயாராகி விட்டனர். முடிந்தால் அவர் களை தடுத்துப் பாருங்கள் புனித போரின் பயங்கரம் என்ன என்பதை உணரப் போகிறீர்கள்.\nமத்திய பிரதேசம், மராட்டியம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் விரைவில் குண்டுகள் வெடிக்கும்.\nகுஜராத் முதல் மந்திரி நரேந்தர மோடிக்கு பாடம் கற்பிப்போம். நரேந்திர மோடியே உங்கள் மாநிலத்திலேயே நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் பாருங்கள்.\nஇவ்வாறு அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nமிரட்டல் கடிதத்தின் முன் பகுதியில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர படமும் இருந்தது.\nஆமதாபாத் குண்டு வெடிப்புக்கு நாங்கள் தான் பொறுப்பு ஏற்கிறோம் என்றும் கூறியுள்ள அந்த கடிதத்தில் அல்அர்பி, குரு அல் ஹிந்தி என்று கையெழுத்து போடப்பட்டுள்ளது.\nஇந்த இ மெயில் மும்பை யில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீத் ஹேவுட், சி.1503-1504, கினியா சி.எச்.எஸ்.பிளாட், செக்டார் 2, 3, 16-ஏ, சம்பாடா, மும்பை என்ற முகவரி இருந்தது.\nமும்பையில் உள்ள ஒரு வாடகை வீட்டில்தான் மிரட்டல் கடிதத்தை அனுப் பியவன் தங்கி இருந்ததாக தெரிகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:23 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஆமதாபாத்தில் 45 பேர் பலி வெடிகுண்டு வைத்ததாக தீவிரவாதி, டெல்லியில் கைது இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்\n45 பேரை பலிகொண்ட ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, இஸ்லாமிய மாணவர் இயக்க தீவிரவாதி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.\nபெங்களூரை தொடர்ந்து, நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் சங்கிலி தொடர் குண்டு வெடிப்பில் 45 பேர் பலியானார்கள்.\nகுஜராத் போலீசார் நடத்திய விசாரணையில், இஸ்லாமிய மாணவர் இயக்க (சிமி) தீவிரவாதி அப்துல் ஹலீம் என்பவருக்கு இந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 2002-ம் ��ண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தில் தொடர்புடைய ஹலீம், டெல்லியில் தலைமறைவாக இருந்து வந்தார்.\nஆமதாபாத் குண்டுவெடிப்பை தொடர்ந்து, குஜராத் போலீசார் டெல்லி போலீசாருடன் தொடர்பு கொண்டு ஹலீமுக்கு வலை விரித்தனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், டெல்லி நகரின் இதயப் பகுதியான டேனி லிம்டாவில் பதுங்கி இருந்தபோது ஹலீம் பிடிபட்டார்.\nஹலீம் கைதான தகவலை ஆமதாபாத் இணை போலீஸ் கமிஷனர் ஆஷிஸ் பாட்டியா உறுதி செய்தார். ஆமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக முதலில் கைதானது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத் கலவரத்தை தொடர்ந்து, அகதிகள் முகாமில் தங்கி இருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஹலீம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அந்த குடும்பங்களை சேர்ந்த ஆவேசமான இளைஞர்களை திரட்டி உத்தரப்பிரதேசத்துக்கு அழைத்துச்சென்ற ஹலீம், பின்னர் அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பயிற்சி பெற ஏற்பாடு செய்தார்.\nஅந்த இளைஞர்கள் மூலம் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் நாச வேலைகளை மேற்கொள்வதற்கான திட்டம் தீட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர், அப்துல் ஹலீம் என்று குஜராத் போலீசார் தெரிவித்தனர். தற்போது போலீசாரின் பிடியில் சிக்கிய ஹலீமிடம் ஆமதாபாத் குண்டு வெடிப்பு பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:21 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஆமதாபாத், இஸ்லாமிய மாணவர், குஜராத், ஹலீம்\nபாலஸ்தீன குழந்தைகள் டெலிவிஷன் நிகழ்ச்சி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:57 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்ரேல், கொலை, டென்மார்க், பாலஸ்தீனம், முஸ்லீம், வன்முறை\nதொடர் குண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்\nதொடர் குண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்\nநேற்று முன்தினம் பெங்களூருவிலும், நேற்று அகமதபாத்திலும் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது\nகடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இ‌தி‌ல் இருவ‌ர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 16 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ‌ர்‌த்தம‌ற்ற, மோசமான இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:55 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2\nகுர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nமுன்னுரை: இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆனின் வசனங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம். குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 1ஐ தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகமாக, அல்லா செய்த ஒரு சரித்திர தவறை காணப்போகிறோம்.\nகுர்‍ஆன் 19:7ல் அல்லா சொல்கிறார்:\n யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை\" (என்று இறைவன் கூறினான்).\nயஹ்யா ( யோவான் or John ) என்ற பெயர் கொண்ட நபர்களை அல்லா, யோவான் ஸ்நானனுக்கு முன்பு ஒருவரையும் உருவாக்கவில்லையாம். அதாவது, யோவான் என்ற பெயர் கொண்ட ஒருவரும் யோவானுக்கு முன்பு வாழவில்லையாம். இப்படி அல்லா சொல்வதினால், அவருக்கு சரித்திரம் பற்றிய‌ விவரம் தெரியவில்லை என்று புலனாகிறது. சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்த்தாலும், மற்றும் பைபிளின் பழையை ஏற்பாட்டை புரட்டிப்பார்த்தாலும், யோவான் (John) என்ற பெயர் கொண்டவர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டுக்கொள்ளமுடியும். குர்‍ஆனில் உள்ள பல பிழைகளில் இதுவும் ஒன்று.\nசரித்திரத்தில் யோவான்(JOHN) பெயர்களைக் கொண்ட நபர்கள்\nஇவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த \"ஹாஸ்மொனியன்\" நாட்டு அரச‌னாவார். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. மேலும் விவரங்களுக்கு : பார்க்க John Hyrcanus - Wikipedia | John Hyrcanus-Brittanica | John Hyrcanus - Jewish Encyclopedia\nஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த \"ஜான்\" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். \"ஜான��\" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க: \"ஜான்\" எஸ்ஸன் - John Essenes\n3) 1 மக்காபீஸ் 2:1\nமக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் \"ஜானின்\" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு \"ஜான்\" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க : 1 மக்காபீஸ் 2:1 :\nமற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை \"ஜான்\" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது. பார்க்க : 1 மக்காபீஸ் 16:19\nமேல் சொல்லப்பட்ட எல்லா \"ஜான்\" களும் , பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nயோவானுக்கு முன்பு யோவான் என்ற பெயர் கொண்ட பழைய ஏற்பாட்டு நபர்கள்:\nஇந்தப்பெயர் \"யோகனான்\"(எபிரேய மொழியில்-\"யோகனான்\") என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)\nபல இஸ்லாமிய அறிஞர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பும். நாம் மேலே சொன்னது போல கருத்துள்ளது.\nதமிழாக்கம்: டாக்டர். முஹம்மது ஜான், ஜான் டிரஸ்ட் நிறுவனம்,\n யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை\" (என்று இறைவன் கூறினான்).\nதமிழாக்கம்: தமிழாக்கம்: பி.ஜைனுல் ஆபிதீன்\n ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை\" (என இறைவன் கூறினான்)\nயூசுப் அலி மட்டும் சிறிது மாற்றிச் சொல்கிறார். அவருக்கு இவ்வசனம் சரித்திரப்படி தவறானது என்று தெரிந்திருக்குமோ குர்-ஆனை தான் நினைத்தபடி மொழிபெயர்த்துள்ளார்.\nஜலால் இவ்வசனத்திற்கு கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறார்(tafsir).\nஇந்த தவறைப் பற்றி இஸ்லாமியர்களின் கேள்வியும் மற்றும் பதிலும் இங்கு காணலாம்.\n1) குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது \"காப்பி\" அடித்தது தான்.\n2) குர்‍ஆனின் சரித்திர தவறு: \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n3) சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:52 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n\"கிறிஸ்தவன் பார்வை\" என்ற தள பதிவ�� பற்றிய ஒரு \"கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை\"\n\"கிறிஸ்தவன் பார்வை\" என்ற தள பதிவு பற்றிய ஒரு \"கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை\"\n\"கிறிஸ்தவன் பார்வை\" என்ற தள பதிவு பற்றிய \"ஒரு கிறிஸ்தவனின் பார்வை\"\nமுன்னுரை: கிறிஸ்டியன்ஸ் பார்வை என்ற தளத்தில், என்னைப் பற்றி ஒரு சில வரிகள் எழுதப்பட்டு இருந்தது, அதற்கான என் பதிலை இந்த பதிவில் காணலாம். என் கட்டுரைக்கு பின்னூட்டமிட்டிருந்த ஒரு அனானிமஸ்ஸுக்கு பதில் அளித்து இருந்தேன், அதைப் பற்றி, விமர்சனத்திற்கு என் பதிலை இந்த பதிவில் காணலாம்.\nமுஸ்லிம்களின் போற்றுதற்குரிய தலைவரான உமர் (ரழி) அவர்களின் பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு கிறிஸ்தவர் இப்போது இஸ்லாத்தை விமர்சித்து வருகிறார். அன்று உமர் (ரழி) அவர்களின் வாழ்வில் ஒளி விளக்காய் அமைந்த குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார் முஸ்லிம்களிடம் குர்ஆன் உள்ளவரை அவர்களை அசைக்க முடியாது என்று அறிந்து கொண்ட மிஷினரிகளின் விலை குறைந்த தந்திரம் இது.//\n பைபிளை விமர்சிப்பதை உங்கள் நபி 7ம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டாரே\nமுஸ்லீம்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா\nஉங்கள் குர்‍ஆன் சொல்வதை, உங்கள் நபி சொல்வதை நம்புவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நான் அறிவேன், அதே நேரத்தில் எங்கள் வேதம் சொல்வதை நம்புவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்.\nஎங்கள் வேதம் பற்றி நீங்கள் விமர்சிக்கும் போது, அதற்கு பதில் தருவதும் எங்கள் கடமை, அதே நேரத்தில் பைபிளை நீங்கள் விமர்சிப்பதால், உங்கள் குர்‍ஆன் பற்றியும் நாங்கள் சில சந்தேகங்கள், உண்மைகளை நாங்கள் சொல்கிறோம், அவ்வளவு தான், இதில் விரோதிப்பதற்கு ஒன்றுமில்லை.\n//குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்//\n7ம் நூற்றாண்டில் வந்து பைபிள் மீது சேறு வாரி இறைத்தது யார்\nஉங்கள் முகமது அன்று ஆரம்பித்த வேலையை இன்றும் செய்துக்கொண்டு இருப்பவர்கள் யார்\nநீங்கள் மட்டும் பைபிள் மீது சேறுவாரி இறைப்பது சரியாகுமா\nநீங்கள் எது சொன்னாலும், கிறிஸ்தவர்கள் சும்மா இருக்கவேண்டும் அதைத் தானே நீங்கள் எதிர்ப்பார்ப்பது உங்களுக்கு பதில் அளிக்கக்கூடாது, அதே நேரத்தில் கேள்வியும் கேட்கக்கூடாது உங்களுக்கு பதில் அளிக்கக்கூடாது, அதே நேரத்தில் கேள்வியும் கேட்கக்கூடாது கேள்வி கேட்டால், சேற�� வாரி இறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு கேள்வி கேட்டால், சேறு வாரி இறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு இது என்ன நியாயம் என்றுச் சொல்லுங்கள்\n// முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு எதையேனும் சொன்னால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். //\nமன்னிக்கனும் நண்பரே மன்னிக்கனும். என்னைப் பொருத்தவரையில், நான் உமர் என்ற பெயர் வைத்துக்கொண்டு யாரையும் ஏமாற்றவில்லை.\n1) என் கட்டுரைகளின் தலைப்பிலேயே, என் செய்தியை பெரும்பான்மையாக சொல்லி விடுவேன். \"இஸ்லாமுக்கு பதில்/மறுப்பு\" என்று தெளிவாக சொல்லிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பதற்கு முன்பாகவே, இது ஒரு இஸ்லாமுக்கு பதில் சொல்லும் கட்டுரை என்ற எண்ணத்தை என் கட்டுரையை வாசிப்பவர்களின் உள்ளத்தில் கொடுத்துவிடுகிறேன்.உங்களைப்போல, மூல தொடுப்புக்களை கொடுக்காமல், வாசகர்களை வஞ்சிக்கமாட்டேன்.\n2) பெரும்பான்மையாக என் கட்டுரைகளின் முதல் பத்தியிலேயே \"முன்னுரை/குறிப்பு\" என்று எழுதி, அந்தக் கட்டுரையில் எதைப்பற்றி விவாதிக்கப்போகிறேன் என்று விவரமாக எழுதிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பவர்கள் முதல் பத்தியிலேயே இது ஒரு கிறிஸ்தவ கட்டுரை என்பதை அறிந்துக்கொள்வார்கள். பின் அவர்களுக்கு விருப்பம் இருந்தால், மேலே படிப்பார்கள், வேண்டாமென்றால் விட்டுவிடுவார்கள்.\n3) இஸ்லாமியர்கள் சிலர் செய்வது போல, தங்களை கிறிஸ்தவர்களாக காட்டிக்கொண்டு, எனக்கு அறிவுரை சொல்வது போல, என்னை ஒரு முஸ்லீமாக காட்டிக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் மற்ற முஸ்லீம்களுக்கு அறிவுரை சொல்வது போல சொல்லமாட்டேன். உதாரணத்திற்கு, ஒரு இஸ்லாமியர் தன்னை கிறிஸ்தவரைப் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் இட்டுள்ளார். இப்படியெல்லாம் நான் செய்வதில்லை.\n4) எல்லா கட்டுரைகளிலேயும் என்னை ஒரு கிறிஸ்தவன் என்று தான் காட்டியுள்ளேனே ஒழிய, ஒரு முஸ்லீமாக நான் காட்டிக்கொள்வதில்லை.\n//ஏற்கெனவே தங்களது இணைய தளத்துக்கு ஈஸா குர்ஆன் என்று வைத்து வம்பில் மாட்டியுள்ளனர். இதற்கு முன் அனானிமசுக்கு பதிலளிக்கையில் இந்த உண்மையை உளறி விட்டனர். பெயர் வைத்ததற்காக வருத்தப் படுவதாகவும் வைத்து விட்டதால் எடுக்க முடியவில்லை என்ற வாசகத்தை மட்டும் தந்திரமாக நீக்கி விட்டனர். //\nஎன் தளத்திற்கு \"ஈஸா குர்‍ஆன்\" என்று வைத்து என்ன வம்பில் மாட்டிக்கொண்டேன் சொல்லுங்கள் பார்க்கலாம் யாராவது காபிரைட் வழக்கு தொடர்ந்தார்களா யாராவது காபிரைட் வழக்கு தொடர்ந்தார்களா இந்த உளறும் வேலை என்னுடையது கிடையாது, அதனால், தான் நான் எப்போதும் சொல்வதுண்டு, முஸ்லீம்களை பேசவிடுங்கள், அப்போது தான் உண்மை வெளிப்படும் என்று.\nஎன் தளத்திற்கு ஏன் இந்த பெயர் வைத்தேன் என்று போன வருடமே (செப்டெம்பர் 2007) நான் ஒரு கட்டுரையை எழுதி அதற்கு பதில் அளித்துள்ளேன்.\nகட்டுரை: கேள்வியும் நானே பதிலும் நானே\n1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன உங்கள் தளத்திற்கு \"ஈஸா குர்-ஆன்\" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன\nஎன் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் \"தேவன்\" குர்-ஆனின் \"அல்லா\" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.\nஇயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல \"குர்-ஆனை\" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் \"ஈஸா குர்-ஆன்\" என்று பெயர் வைத்தேன்.\nநான் என்னவோ, \"குர்‍ஆன்\" என்ற பெயரையும், \"உமர்\" என்ற பெயரையும் வைத்துக்கொண்டு, உலகத்தையே சூரையாடிவிட்டதாக சொல்கிறீர்கள்.\nஉங்கள் நபி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்திக்கொண்டு, தீர்க்கதரிசிகளில் தான் கடைசியானவர் என்று தன்னை காட்டிக்கொண்டு, இறைவசனம் என்றுச் சொல்லி, முந்தைய வேதங்களில் உள்ளவற்றை ஆங்காங்கே சில விவரங்களைச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கும் போது, வெறும் \"குர்‍ஆன்\" என்ற பெயரும், \"உமர்\" என்ற பெயரையும் வைத்துக்கொள்ள எனக்கு உரிமையில்லையா\nஇப்படி பைபிளின் தீர்க்கதரிசிகளின் பெயர்களை சொந்தம் கொண்டாடியது உங்கள் முகமது என்பதை மறக்கவேண்டாம்.\nஎனவே, 7ம் நூற்றாண்டில் திடீரென்று ஒருவர் வந்து, நானும் ஒரு நபி தான், என்னை இறைவன் அனுப்பினார் என்றுச் சொல்லி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்த உரிமை உங்கள் நபிக்கு இருக்கும் போது, என் தளத்திற்கு \"ஈஸா குர்‍ஆன்\" என்ற பெயர் வைத்தால், என்ன குடிமுழுகிவிடும் சொல்லுங்கள்.\n கிறித்தவர்களாகிய உங்களுக்கு முஸ்லிம் பெயர் எதற்கு உங்கள் புரட்டுகளைப் பற்றி நாங்கள் எழுதும் போது நாங்கள் கிறித்தவ பெயரைப் பயன் படுத்துதில்லை. //\nஇஸ்லாமியர்களே, உங்கள் நபிக்கு பைபிளோடு சம்மந்தமெதற்கு யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களின் அவசியமெதற்கு யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களின் அவசியமெதற்கு\nஎன்னவோ, இஸ்லாமிய பெயர் வைத்தால், உடனே முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவது போல கவலைப்படுகிறீர்கள்\nஉங்கள் புரட்டுக்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்ன பொய்களை அள்ளிவீசுவதில், தில்லு முல்லு செய்வதில் உங்களை யார் ஜெயிக்கமுடியும் சொல்லுங்கள்\nஉங்கள் முகமது, தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லி, உண்மையான தேவனின் தீர்க்கதரிசிகளாகிய மோசே, எலியா, யோவான் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டாரே, இதை விடவா ஒரு புரட்டு இருக்கமுடியும்\nமுகமது தன்னை ஒரு நபி என்றுச் சொல்லட்டும், அதை நீங்கள் நம்புங்கள், இதில் தவறில்லை, ஆனால், பைபிளைப் பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன அதிகாரம் உண்டு அவரை மற்றவர்கள் நம்பவேண்ட அவசியமென்ன\nஉங்கள் தளத்தின் பெயர் \"கிறிஸ்டியன் பார்வை\" என்று வைத்துள்ளீர்கள்.\nயாராவது முதலாவது உங்கள் தள பெயரைப் பார்த்தால், ஏதோ ஒரு கிறிஸ்தவன் தளம் என்று நினைக்கத்தோன்றும். இருந்தாலும், ஏன் வைத்தீர்கள் என்று நான் கேட்கமாட்டேன், ஏனென்றால் பெயரில் ஒன்றுமில்லை, சொல்லும் செய்தியில் தான் எல்லா விவரங்களும் உள்ளன. ஏன் \"கிறிஸ்தவன்(ம்)\" என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள் என்று உங்களை எந்த கிறிஸ்தவனும் கேட்கமாட்டான், காரணம், \"கிறிஸ்தவம்\" என்ற பெயர் வைத்த மாத்திரத்தில், எல்லா கிறிஸ்தவனும் முஸ்லீமாக மாறிவிடப்போவதில்லை.\n//உங்கள் பெயரை வைத்து எழுத வேண்டிய அவலநிலை எங்களுக்கு இல்லை. காரணம் உங்கள் புரட்டு வாதங்களுடன் மோதுவதற்கு எங்களுக்கு எந்தக் குறுக்கு வழியும் தேவையில்லை. //\nஎங்கள் பெயரை வைத்துக்கொண்டு எழுதவேண்டிய அவல நிலை உங்கள் நபிக்கு உண்டு. யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களை பயன்படுத்தி, தன்னை ஒரு நபியாக, உண்மையான இறைவன் தன்னை தெரிந்துக்கொண்டார் என்றுச் சொல்லி தன் விருப்பத்திற்கு ஏற்றார் போல தீர்க்கதரிசனங்கள் என்ற பெயரில் வசனங்களைச் சொல்லி வாழ்ந்தவர் உங்கள் நபி. இல்லை இல்லை, முகமது அவர்கள் சொன்னது உண்மையான தீர்க்கதரிசனங்களே என்று நீங்கள் சொல்வீர்கள். நல்லது அது உங்கள் நம்பிக்கை, இதில் தவறு இல்லை. ஆனால், கிறிஸ்தவர்களை விமர்சிக்க அவருக்கு ஏது அதிகாரம்\nஎங்களுக்கு குறுக்குவழி தேவையில்லை நண்பரே, உங்களுக்குத்தான் குறுக்குவழி தேவையாக உள்ளது.\nஇஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனாக மாறினால், அவனை கொள்ளவேண்டும் என்றுச் சொல்லி, சட்டத்தை இயற்றி இஸ்லாமை தக்கவைத்துக்கொள்வது ஒரு குறுக்கு வழி இல்லையா விமர்சிப்பவர்களை கொன்றுவிட்டால், எதிரியே இருக்கமாட்டான் என்று கொல்வது குறுக்கவழி இல்லையா\nஒருவன் இஸ்லாமை விட்டு போனால் போகட்டும், குர்‍ஆனுக்கு மனிதர்களை தன்னிடம் இழுத்துக்கொள்ளும் தன்மை உண்டு, உண்மை உண்டு, எனவே, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்லவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளில் சட்டமியற்ற முடியுமா\nநான் இன்று இஸ்லாமுக்கு ஒரு சவால் விடுகிறேன், உலகத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களை ஒன்றும் செய்யமாட்டோம் என்றுச் சொல்லி சட்டத்தை இயற்றி வாழ்ந்துப் பாருங்கள், இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு தீங்கை இழக்காமல் இருந்துக் காட்டுங்கள். அப்போது, உங்கள் இஸ்லாமின் நிலை என்னவாகும் என்று கற்பனை செய்துபார்க்க முடியுமா\nஎன் கட்டுரைகளில் யார் எழுதுகிறார்கள் என்பதை விட, என்ன எழுதுகிறேன் என்பதைத் தான் வாசகர்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்.\n// எங்களிடம் இறைவேதம் என்ற பலமான ஆயுதம் உள்ளது. வாருங்கள் ஒளிந்து கொண்டு கூக்குரலிடாதீர்கள் உங்களின் கோமாளிக் கூத்தை விட்டு விட்டு இணையப் பேரவை சகோதரர்களின் அழைப்புக்கு பதிலளித்து பகிரங்கமாக வெளியே வாருங்கள். எப்போது வருகிறீர்கள்\nஇப்போதெல்லாம் பதிவெழுத நேரமில்லாததாலோ என்னவோ அனானிமசுகளுக்கு அளித்த பதிலை மறு பதிவு செய்து வருகிறார்கள். எது எவ்வாறாயினும் அனானிமஸ் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்ததிலும் பல மழுப்பல்கள். சில விமர்சனங்கள். அவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அனானிமசின் கேள்விகளும் உமர் (என்ற பெயரில் ஒளிந்துள்ள கிறித்தவனி)ன் மழுப்பல்களும் தெளிவான விளக்கங்களும். அடுத்தடுத்த பகுதிகளில் இன்ஷா அல்லாஹ்.\nநீங்கள் அமைதியானவர்களாக இருந்தால், உங்கள் முன் வந்து விவாதிக்க நாங்கள் தயார் ஆனால், உங்களை யார் நம்புவார்கள்\nமேடையில் விவாதம் என்றுச் சொல்லி, மேடையில் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பீர்கள், ஆனால், யாரோ ஒரு முஸ்லீம் எங்கள் மீது கல்லெரிவார், இது எங்களுக்கு வேண்டுமா உங்களை நம்பலாம், ஆனால், எல்லா இஸ்லாமியர்களை நம்பமுடியாது\nஇப்படி எங்களுக்கு தீங்கிழைப்பது நியாயமா என்று நாங்கள் கேட்டால், \"அவர்களுக்கு மார்க்க அறிவு கிடையாது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்\" என்று சொன்ன வேதாந்தமே மறுபடியும் சொல்வீர்கள், ஆனால், நஷ்டமடைவது யார்\nஉங்களால் மேடையில் தான் பேசமுடியுமா எழுத்து மூலம் விவாதிக்க முடியாதா எழுத்து மூலம் விவாதிக்க முடியாதா வீரர்களாக இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள்.\nநாங்கள் கோழைகள் தான், வாளுக்கு, அடிகளுக்கு நாங்கள்(மன்னிக்கனும் முக்கியமாக நான்) பயப்படுகின்றோம். ஐந்தறிவு படைத்த மிருகங்கள் இருக்கும் காட்டில் யாராவது பாதுகாப்பு இல்லாமல் நுழைய முடியுமா\nஅதுபோலத் தான், நாங்கள் பாதுகாப்பை கருதி மறைந்து எழுதுகிறோம்.\nநீங்கள் தான் வீரர்கள் என்றுச் சொல்கிறீர்களே, எழுத்து விவாதத்திற்கு வருவது தானே முகமதுவின் வாழ்க்கையை உலக மக்கள் அறிய விவாதிப்பது தானே\nஉங்களிடம் தான் உண்மை சத்தியம் உண்டே, அப்படியானால், ஏன் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறீர்கள்\nயார் கோழை / யார் வீரன்:\nஒரு சில இஸ்லாமிய தளம் தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய தளங்களும், வீராவேசத்தொடு பதில் எழுதுவார்கள், ஆனால், எந்த கட்டுரைக்கு பதில் எழுதுகிறார்கள் அதன் தொடுப்பு என்ன என்று பதிக்கமாட்டார்கள் ஏன் பயம், எங்கள் கட்டுரைகளை படித்து, உண்மையை முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்வார்கள் என்ற பயம். அவர்கள் சொல்வது பொய் என்பதை சாதாரண முஸ்லீம்கள் அறிந்துக்கொள்வார்கள் என்ற பயம். வீரம் என்பது வெறும் கட்டுரைகளையும், பதில்களையும் எழுதுவது அல்ல, அதற்கு பதிலாக யாருக்கு பதில் எழுதுகின்றோம் என்பதை தொடுப்புடன் எழுதினால், அதைத்தான் வீரம் எனலாம், அதைவிட்டுவிட்டு, நாங்கள் பதில் தருகிறோம் என்று அனானிமஸ்ஸாக எழுதுவதில்லை.\nஆனால், நாங்கள் அப்படி அல்ல, யாருக்கு பதில் எழுதுகிறோம் என்று முஸ்லீம் தளத்தின் தொடுப்பையும் கொடுப்போம், ஏன் தெரியுமா இஸ்லாமை ஒருவன் அறிய அறிய, அதன் உண்மையை புரிந்துக்கோள்வான், மற்றும் இஸ்லாம் பற்றி சிந்திப்பவன், உண்மையாகவே, அதை விட்டு வெளியே வந்துவிடுவான். அதனால், தான் அமெரிக்காவில் இஸ்லாமுக்கு மாறுபவன் சில ஆண்டுகளிலேயே 75% பேர், இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகின்றனர்.\nஅதனால், தான் நாங்கள் எந்த இஸ்லாமிய தொடுப்பையும் கொடுக்க தயங்குவதில்லை. நாங்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கும் கிறிஸ்தவர்களை உங்கள் இஸ்லாமிய கட்டுரைகளை படிக்க உட்சாகப்படுத்துகிறோம், அதனால், தான் இஸ்லாமிய தள தொடுப்புக்களைக் கொடுக்கிறோம்.\nஉதாரணத்திற்கு, என் தளத்திலோ, அல்லது தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலோ, சென்று பாருங்கள், எத்தனை கட்டுரைகளில் இஸ்லாமிய தள தொடுப்புக்கள் இருக்கின்றன என்று. அதே போல, உங்கள் இஸ்லாமிய தளங்களில் எத்தனை தளங்களில் எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்பை கொடுத்துள்ளீர்கள். இதுவே போதும், நீங்கள் பயந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு, உங்களுக்கு உங்கள் பலமான இறைவேதம் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கின்றது என்று\nஎங்கள் நம்பிக்கை என்னவென்றால், இயேசுவின் போதனைகளை படிக்கும் ஒரு கிறிஸ்தவன், பெரும்பான்மையாக முகமதுவின் போதனைகளால் எந்த காலத்திலும் மயங்க மாட்டான் என்ற நம்பிக்கைத் தான். இப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு உண்டா அப்படி இருக்குமானால், எங்கள் தள தொடுப்புக்களை தைரியமாக தாருங்கள்.\nஇன்னும் சிலர் இருக்கிறார்கள், பல ஆயிர‌ கிறிஸ்தவர்கள் இஸ்லாமை தழுவினார்கள் என்று எழுதுவார்கள், ஆனால், எந்த ஒரு ஆதாரத்தையும் தரமாட்டார்கள்.\nஇன்னொரு குழு உள்ளது, அவர்கள், ஈஸா குர்‍ஆன் என்ற பெயரையும் எழுத பயப்படுவார்கள், உமர் என்ற என் பெயரையும் பயன்படுத்த பயப்படுவார்கள். \"ஒரு கிறிஸ்தவர் எழுதுகிறார்\" என்பார்கள், ஆனால், பெயரை குறிப்பிடமாட்டார்கள். இப்படி பயந்துப்போய் கட்டுரையை எழுதுபவர்கள் நீங்கள்.\nஆனால், உங்களிடம்(கிறிஸ்தவ பார்வை தளத்திடம்) நான் எதிர்ப்பார்ப்பது, (நான் பதில் எழுதும் ஒவ்வொரு தளத்திற்கும் இந்த வேண்டுதலை வைத்துள்ளேன், ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு தான்)\nஉங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்\nஉங்கள் நபி உண்மையிலேயே ஒரு நபி என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்\nகுர்‍ஆனை யார் குற்றப்படுத்தினாலும், அது செல்லுபடியாகாது, குர்‍ஆன் தான் கடைசியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்\nஎங்கள் கட்டுரைகளைப் படித்தால், முஸ்லீம்கள் இஸ்லாமின் மீது சந்தேகம் கொள்ள���ாட்டார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்\nஎங்களுக்கு பதில் அளிக்கும் போது, எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்புக்களை வெளியிடுங்கள், பெயர்களை வெளியிடுங்கள். நீங்களும் இப்படி வெளியிடவில்லையானால், உங்களையும் அந்த பட்டியலில் இணைய நண்பர்கள் சேர்த்துவிடுவார்கள், மட்டுமல்ல, இஸ்லாம் ஒரு போலி என்பதை உலகம் இதன் மூலம் அறிய‌ நீங்கள் உதவி செய்கிறவர்களாக இருப்பீர்கள்.\nகர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பதிலில் சந்திக்கலாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:52 PM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nசந்திரனில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்கிலான நிலவுப் பயணத்தை மேற்கொள்வது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nசந்திரன் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாகவும், செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் பயிற்சியாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபுதிய தலைமுறை ராக்கெட் பூஸ்டர்களை வரும் 2010ம் ஆண்டுக்குப் பின் அமைக்கவும் நாசா திட்டமிட்டுள்ளதாக டெலிகிராஃப் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.\n``மீண்டும் சந்திரனுக்குச் செல்வோம். ஆனால் இந்த முறை சந்திரனில் குடியிருப்போம். சூரிய குடும்பத்தை சீராக்கும் முயற்சியின் முதல்கட்ட நடவடிக்கை இது'' என்று நாசா ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் எஸ். பீட் வோர்டன் தெரிவித்தார்.\nநிலவிற்கு மீண்டும் பயணிப்பது குறித்து விஞ்ஞானிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாட்டில் மேலும் விவாதம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:50 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஅணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும்: ஒபாமா\nஅணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும்: ஒபாமா\nஅணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்று மெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் பாரக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக பாரக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nதற்போது ஒபாமா வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.\nஇந்நிலையில் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை சந்தித்து பேசிய ஒபாமா நிருபர்களிடம் கூ���ியதாவது:\nஈரான் தனது முறையற்ற அணுசக்தி கொள்கைகளை கைவிட வேண்டும். அணு ஆயுதங்களை ஈரான் அதிகரித்து வருவது ஆபத்தானது.\nஉலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று, ஈரான் தனது அணுசக்தி கொள்கையை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nபொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்த பின்னரும் ஈரான் தனது அணுசக்தி கொள்கைகளை கைவிட மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:48 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஅகமதாபாத்தில் 17 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு-பரபரப்பு செய்திகள்\nஅகமதாபாத்தில் 17 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு.இது வரை 18 பேர் கொல்லப்பட்டனர்.\n55 பேருக்குமேல் படுகாயம் அடைந்துள்ளனர்.மணி நகர்,பப்பு நகர், ஹர்கேஷ்வர்,ஜவஹர் நகர்,ராஜேந்திர பார்க், போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.இதனால் அந்த மாநிலமே மிகவும் உச்சக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது.ஒரு மணி நேரத்துக்குள் 16 குண்டுகள் வெடித்துள்ளது,மீண்டும் 10 நிமிடத்துக்குள் மீண்டும் ஒரு குண்டு வெடித்தது.\nஇதில் சந்தேகத்துக்கு இடமான இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:19 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகுண்டுவெடிப்பு: 3 தீவிரவாத இயக்கங்கள் மீது சந்தேகம்\nகுண்டுவெடிப்பு: 3 தீவிரவாத இயக்கங்கள் மீது சந்தேகம்\nபெங்களூரில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு லஷ்கர் - இ - தொய்பா, சிமி அல்லது வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்பு காரணமாக இருக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு சந்தேகம் தெரிவித்துள்ளது.\nகடந்த சில மாதங்களாகவே பெங்களூரிலும், கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும் லஷ்கர் - இ - தொய்பா மற்றும் சிமி அமைப்புகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.\nஅதேபோல வங்கதேசத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஹூஜி எனப்படும் ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஎனவே இதற்குப் பழி வாங்கும் வகையில் இன்றைய குண்டுவெடிப்புக்கு மேற்கூறிய 3 அமைப்புகளைச் சேர்ந்த ஒரு இயக்கம் காரணமாக இருக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித��துள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:53 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபெ‌ங்களூர்: மேலும் ஒரு வெ‌டிகு‌ண்டு க‌ண்டு‌பிடி‌ப்பு\nபெ‌ங்களூர்: மேலும் ஒரு வெ‌டிகு‌ண்டு க‌ண்டு‌பிடி‌ப்பு\nபெ‌ங்களூரில் இன்றும் ஒரு வெடிகு‌ண்டு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபெங்களூரில் 9 இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் பெங்களூரில் கோரம‌ங்கல‌த்‌தி‌ல் உ‌ள்ள போர‌ம் மா‌ல் அருகே இன்று ச‌ந்தேக‌த்‌தி‌ற்கிடமான ம‌ர்ம‌ பா‌ர்ச‌ல் ஒ‌ன்று ‌கிட‌ந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்கப்பட்டது.\nபோலீசார் விரைந்து வந்து அதை பரிசோதினை செய்ததில் அதில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது.\nஇ‌ந்த‌ ச‌ம்பவ‌த்தா‌ல் போர‌ம் மா‌ல் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:52 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nநக்மா மீது பி.ஜே.பி. பாய்ச்சல்\nஇந்து மதத்தினரின் மனதை புண்படுத்தியதாகக் கூறி, பா.ஜ.க.பிரமுகர் நடிகை நக்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nதீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக செய்திவெளியான பிறகு, மீடியாக்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தார் நக்மா. சொந்த பாதுகாப்பிற்காக அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாகவும் செய்தி வெளியானது. தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் டெல்லியில் அளித்த விருந்தில் நக்மா கலந்த கொண்டது இந்தச் செய்தியை உறுதி செய்தது.\nஆனால், அரசியலில் இருந்து ஆன்மிகத்துக்கு மாறினார் நக்மா.ஏசு எனக்கு நிம்மதியளித்தார், அவரைப் பற்றி பேசுவதே இனி எனது முழுநேர வேலை என அவர் கூறியபோது அனைவரும் அதிர்ந்து போயினர். பலரும் இதனை நம்பவில்லை. ஆனால், நக்மாவின் ஏசு பிரச்சாரம் தொடர்ந்து கொண்டிருந்தது.\nசமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் நடந்த ஏசு பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் நக்மா. அவரின் பேச்சு பிற மதத்தினரின் குறிப்பாக இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருந்தது என்று கூறி, அதற்கு விளக்கம் கேட்டு பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் நக்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விளக்கம் அளிக்காவிடில், அளிக்கிற விளக்கம் திருப்திகரமாக இல்லாவிடில் நக்மா மீது வழக்கு தொடரப்படும் எனவும் மிரட்டியுள்ளார் அந்த பிரமுகர்.\nஇந்த இக்கட்டிலிருந்து இறைவன்தான் நக்மாவை காப்பாற்ற வேண்டும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:50 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகோழிக்கோடு: கேரள மக்களின் வீரத்துக்கு அடையாளமான பழங்கால கலை களரிப்பயிற்று. 9ம் நூற்றாண்டு முதல் பழகப்பட்ட இந்தக் கலையின் நுணுக்கங்கள் காரணமாக உலக அளவில் பேசப்படுகிறது.\nதாக்குதல், உதைத்தல், நெருக்குதல், ஆயுதம் ஏந்துதல் உட்பட பல கோணங்களில் களரிப்பயிற்று சண்டை மேற்கொள்ளப்படுகிறது.\nபல திரைப்படங்களில் முக்கிய இடம்பெற்றுள்ள களரியைக் கற்பதில் நம்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் ஆர்வம் கொண்டு கேரளாவுக்கு வருகின்றனர். கோழிக்கோட்டில் உள்ள களரி பயிற்சி மையத்தில் ஜப்பானிய இளம்பெண்கள் இருவர் பயிற்சி பெறுகின்றனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:57 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: களரி, கோழிக்கோடு, ஜப்பானியர்\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஇஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்து மக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.\nஇக்கட்டுரை \"Muhammad as Al-Amin (the Trustworthy) How His Enemies Really Viewed Him\" என்ற கட்டுரைக்கு மேலதிக விவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.\nமுகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர் மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர் பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவது வழக்கம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒரு நேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்து மக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு \"அல்-அமீன் (Al-Amin)\" அல்லது \"நேர்ம���யானவர்-(Trustworthy)\" என்றும் பெயர் சூட்டி இருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.\nமுஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்கு பின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும். இன்னும் சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீது ஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது) எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள். அந்த கால்த்தில் முஸ்லீம்கள் தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையை படிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத ஆரம்பித்தார்கள்(The Muslims were pretty much free to read back into the life of Muhammad their specific theological views and beliefs concerning their prophet.)\nமுக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும் இந்த புகழாரங்களுக்கு எதிராக‌ அவர்களின் வேதமே எதிர் சாட்சியாக அமைந்துள்ளது. நாம் குர்‍ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒரு உண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான‌ நேர்மையான மனிதராகவோ இருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம். அம்மக்களின் சாட்சி முகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால், முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய‌ , முகமதுவை அவரது எதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும், மாயையாகவும் இருக்கிறது.\nமுகமதுவின் சமகாலத்து மக்கள் அவருக்கு சூட்டிய பெயர்கள், குர்‍ஆன் ஆதாரங்களின் படி:\n1. முகமது ஒரு பொய்யர்(A Liar):\n) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். (குர்‍ஆன் 6:33)\nஉம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்க��் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. (குர்‍ஆன் 10:41)\n) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். (குர்‍ஆன் 35:4)\n2. முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A Forger/Plagiarizer):\n\"உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்\" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், \"முன்னோர்களின் கட்டுக்கதைகள்\" என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள். (குர்‍ஆன் 16:24)\n) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) \"நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்\" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். (குர்‍ஆன் 16:101)\n \"இவை கலப்படமான கனவுகள்\" இல்லை, \"அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்\" இல்லை, \"இவர் ஒரு கவிஞர்தாம்\" (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்\" என்றும் கூறுகின்றனர். (குர்‍ஆன் 21:5)\n\"இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்\" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். (குர்‍ஆன் 25:4)\nஇன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; \"இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.\" (குர்‍ஆன் 25:5)\n) \"வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்\" என்று கூறுவீராக\n3. முகமது ஒரு சூனியக்காரர் (A Sorcerer/Magician):\nமனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா காஃபிர்களோ, \"நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே\" என்று கூறுகின்றனர்.(குர்‍ஆன் 10:2)\nநம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; \"இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்\" என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் \"இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை\" என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்; திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, \"இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை\" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.(குர்‍ஆன் 34:43)\nஅன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர் \"இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்\" என்றும் காஃபிர்கள் கூறினர்.(குர்‍ஆன் 38:4)\n4. முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர்(A Soothsayer and Poet):\n\"ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா\" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். (குர்‍ஆன் 37:36)\n நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர்.(குர்‍ஆன் 52:29)\n(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.(குர்‍ஆன் 69:42)\n5. முகமது ஒரு பைத்தியக்காரர்/\"ஜின்\"னால் பீடிக்கப்பட்டவர்(A Madman - Majnun – lit., \"jinn-possessed\")\n(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.(குர்‍ஆன் 15:6)\nஅல்லது, \"அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது\" என்று அவர்கள் கூறுகிறார்களா இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.(குர்‍ஆன் 23:70)\nஅவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) \"கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்\" எனக் கூறினர்.(குர்‍ஆன் 44:14)\nமுகமதுவின் சம காலத்து மக்கள் அவரை எப்படிப்பட்டவராக கண்டார்கள் என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியை சுருக்கமாகச் சொன்னால்:\nமுகமது ஒரு பொய்யர்( A Liar )\nமுகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A forger and plagiarizer)\nமுகமது ஒரு சூனியக்காரர் (A sorcerer and a magician)\nமுகமது ஒரு குறிசொல்பவர்/புலவர் (A soothsayer and poet)\nமுகமது ஒரு பைத்தியக்காரர் / ஜின் என்ற ஆவியினால் பீடிக்கப்பட்டதால், இப்படி பைத்தியமாகி இருக்கலாம், அதாவது பிசாசு பிடித்தவர் (A madman, perhaps as a result of being possessed by jinn, i.e. demon-possessed. )\nகுர்‍ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்ல நேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்‍ஆனின் சாட்சி உள்ளது. முஸ்லீம்களின் வேதமாகிய குர்‍ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை\nஅவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,\nமற்றும் புராண கட்டுக் கதைகளை இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடுகளாக சொல்பவராகக் கண்டனர் என்று குர்‍ஆன் சாட்சி பகருகிறது. இறைவன் என்னோடு பேசினார்(வெளிப்படுத்தினார்) என்று முகமது சொல்லும் போது ஏன் மக்கள் இவரை நம்பவில்லை என்பதற்கான காரணங்கள் இவைகள் ஆகும். முகமது பழைய கற்பனைக் கட்டுக்கதைகளையும், மாயையாக கதைகளையும் சொல்கிறார் என்று அவர்கள் கண்டனர். முகமது தன்னை மக்கள் மிகவும் முக்கியமானவராக கருதவேண்டும் என்றும், தான் சொல்வதை மக்கள் கவனிக்கவேண்டும் என்றும், தன் விருப்பம் நிறைவேறவேண்டும் மற்றும் மக்கள் தன் செய்திக்கு கீழ் படியவேண்டும் என்றும் இவர் எண்ணுகின்றார் என்று அம்மக்கள் கருதினர்.\nஇதுமட்டுமல்ல, இஸ்லாமிய தாவா ஊழியம் செய்யும் அறிஞர்கள், இந்த இஸ்லாமியரல்லாத மக்களின் குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கமுடியாது. அதாவது, முகமது மீது மக்கள் வேண்டுமென்றே தவறாக குற்றம் சாட்டினார்கள் என்றுச் சொல்லமுடியாது. காரணம், அப்படி இவர்கள் சொல்வார்களானால், \"இஸ்லாமில் நம்பிக்கையற்றவர்கள் முகமதுவை ஒரு நேர்மையானவராக���் கண்டனர்\" என்று இவர்கள் முன்வைக்கும் வாதம் பொய் என்று தெளிவாகிவிடும், மற்றும் இவர்களின் வாதங்களில் உள்ள முரண்பாட்டை மக்கள் தெளிவாக கண்டுக்கொள்வார்கள். ஒன்றை மட்டும் எல்லாரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அதாவது \"முகமது ஒரு நேர்மையானவர் என்று அவர் எதிரிகள்(இஸ்லாமியரல்லாதவர்கள்) நற்சாட்சி சொன்னார்கள்\" என்றுச் சொல்லி, முகமதுவின் நபித்துவததை நிருபிக்க பாடுபடுவது இந்த இஸ்லாமிய அறிஞர்களே என்பதை மறக்கக்கூடாது.\nஇஸ்லாமிய சகோதரரோ அல்லது சகோதரியோ, நம்பிக்கையில்லாத மக்கள் முகமதுவின் நடத்தைப் பற்றி சொல்லும் குற்றச்சாட்டை தள்ளிவிடமுடியாது அல்லது புறக்கணித்துவிடமுடியாது. குறைந்த‌ப‌ட்ச‌மாக‌, இஸ்லாமிய‌ர‌ல்லாத‌ ம‌க்கா ம‌க்கள்(எதிரிகள்) முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொன்ன ந‌ற்சாட்சியை ந‌ம்ப‌வேண்டும் என்றுச் சொல்லும் இஸ்லாமிய‌ர்க‌ள், அதே எதிரிக‌ள், முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொல்லும் இந்த‌ குற்ற‌ச்சாட்டுக‌ளையும் நாம் நம்பி, முகமது ஒரு நல்ல நடத்தையுள்ளவர் அல்ல என்று நம்பலாம் அல்லவா\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:51 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், குர்ஆன், முகமது, ஹதீஸ்\n\"கிறிஸ்தவன் பார்வை\" என்ற தள பதிவு பற்றிய ஒரு \"கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை\"\n\"கிறிஸ்தவன் பார்வை\" என்ற தள பதிவு பற்றிய ஒரு \"கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை\"\n\"கிறிஸ்தவன் பார்வை\" என்ற தள பதிவு பற்றிய \"ஒரு கிறிஸ்தவனின் பார்வை\"\nமுன்னுரை: கிறிஸ்டியன்ஸ் பார்வை என்ற தளத்தில், என்னைப் பற்றி ஒரு சில வரிகள் எழுதப்பட்டு இருந்தது, அதற்கான என் பதிலை இந்த பதிவில் காணலாம். என் கட்டுரைக்கு பின்னூட்டமிட்டிருந்த ஒரு அனானிமஸ்ஸுக்கு பதில் அளித்து இருந்தேன், அதைப் பற்றி, விமர்சனத்திற்கு என் பதிலை இந்த பதிவில் காணலாம்.\nமுஸ்லிம்களின் போற்றுதற்குரிய தலைவரான உமர் (ரழி) அவர்களின் பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு கிறிஸ்தவர் இப்போது இஸ்லாத்தை விமர்சித்து வருகிறார். அன்று உமர் (ரழி) அவர்களின் வாழ்வில் ஒளி விளக்காய் அமைந்த குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார் முஸ்லிம்களிடம் குர்ஆன் உள்ளவரை அவர்களை அசைக்க முடியாது என்று அறிந்து கொண்ட மிஷினரிகளின் விலை குறைந்த தந்திரம் இது.//\n பைபிளை விமர்சிப்பதை உங்கள் நபி 7ம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டாரே\nமுஸ்லீம்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா\nஉங்கள் குர்‍ஆன் சொல்வதை, உங்கள் நபி சொல்வதை நம்புவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நான் அறிவேன், அதே நேரத்தில் எங்கள் வேதம் சொல்வதை நம்புவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்.\nஎங்கள் வேதம் பற்றி நீங்கள் விமர்சிக்கும் போது, அதற்கு பதில் தருவதும் எங்கள் கடமை, அதே நேரத்தில் பைபிளை நீங்கள் விமர்சிப்பதால், உங்கள் குர்‍ஆன் பற்றியும் நாங்கள் சில சந்தேகங்கள், உண்மைகளை நாங்கள் சொல்கிறோம், அவ்வளவு தான், இதில் விரோதிப்பதற்கு ஒன்றுமில்லை.\n//குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்//\n7ம் நூற்றாண்டில் வந்து பைபிள் மீது சேறு வாரி இறைத்தது யார்\nஉங்கள் முகமது அன்று ஆரம்பித்த வேலையை இன்றும் செய்துக்கொண்டு இருப்பவர்கள் யார்\nநீங்கள் மட்டும் பைபிள் மீது சேறுவாரி இறைப்பது சரியாகுமா\nநீங்கள் எது சொன்னாலும், கிறிஸ்தவர்கள் சும்மா இருக்கவேண்டும் அதைத் தானே நீங்கள் எதிர்ப்பார்ப்பது உங்களுக்கு பதில் அளிக்கக்கூடாது, அதே நேரத்தில் கேள்வியும் கேட்கக்கூடாது உங்களுக்கு பதில் அளிக்கக்கூடாது, அதே நேரத்தில் கேள்வியும் கேட்கக்கூடாது கேள்வி கேட்டால், சேறு வாரி இறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு கேள்வி கேட்டால், சேறு வாரி இறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு இது என்ன நியாயம் என்றுச் சொல்லுங்கள்\n// முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு எதையேனும் சொன்னால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். //\nமன்னிக்கனும் நண்பரே மன்னிக்கனும். என்னைப் பொருத்தவரையில், நான் உமர் என்ற பெயர் வைத்துக்கொண்டு யாரையும் ஏமாற்றவில்லை.\n1) என் கட்டுரைகளின் தலைப்பிலேயே, என் செய்தியை பெரும்பான்மையாக சொல்லி விடுவேன். \"இஸ்லாமுக்கு பதில்/மறுப்பு\" என்று தெளிவாக சொல்லிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பதற்கு முன்பாகவே, இது ஒரு இஸ்லாமுக்கு பதில் சொல்லும் கட்டுரை என்ற எண்ணத்தை என் கட்டுரையை வாசிப்பவர்களின் உள்ளத்தில் கொடுத்துவிடுகிறேன்.உங்களைப்போல, மூல தொடுப்புக்களை கொடுக்காமல், வாசகர்களை வஞ்சிக்கமாட்டேன்.\n2) பெரும்பான்மையாக என் கட்டுரைகளின் முதல் பத்தியிலேயே \"முன்னுரை/குறிப்பு\" என்று எழுதி, அந்தக் கட்டுரையில் எதைப்பற்றி விவாதிக்கப்போகிறேன் என்று விவரமாக எழுதிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பவர்கள் முதல் பத்தியிலேயே இது ஒரு கிறிஸ்தவ கட்டுரை என்பதை அறிந்துக்கொள்வார்கள். பின் அவர்களுக்கு விருப்பம் இருந்தால், மேலே படிப்பார்கள், வேண்டாமென்றால் விட்டுவிடுவார்கள்.\n3) இஸ்லாமியர்கள் சிலர் செய்வது போல, தங்களை கிறிஸ்தவர்களாக காட்டிக்கொண்டு, எனக்கு அறிவுரை சொல்வது போல, என்னை ஒரு முஸ்லீமாக காட்டிக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் மற்ற முஸ்லீம்களுக்கு அறிவுரை சொல்வது போல சொல்லமாட்டேன். உதாரணத்திற்கு, ஒரு இஸ்லாமியர் தன்னை கிறிஸ்தவரைப் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் இட்டுள்ளார். இப்படியெல்லாம் நான் செய்வதில்லை.\n4) எல்லா கட்டுரைகளிலேயும் என்னை ஒரு கிறிஸ்தவன் என்று தான் காட்டியுள்ளேனே ஒழிய, ஒரு முஸ்லீமாக நான் காட்டிக்கொள்வதில்லை.\n//ஏற்கெனவே தங்களது இணைய தளத்துக்கு ஈஸா குர்ஆன் என்று வைத்து வம்பில் மாட்டியுள்ளனர். இதற்கு முன் அனானிமசுக்கு பதிலளிக்கையில் இந்த உண்மையை உளறி விட்டனர். பெயர் வைத்ததற்காக வருத்தப் படுவதாகவும் வைத்து விட்டதால் எடுக்க முடியவில்லை என்ற வாசகத்தை மட்டும் தந்திரமாக நீக்கி விட்டனர். //\nஎன் தளத்திற்கு \"ஈஸா குர்‍ஆன்\" என்று வைத்து என்ன வம்பில் மாட்டிக்கொண்டேன் சொல்லுங்கள் பார்க்கலாம் யாராவது காபிரைட் வழக்கு தொடர்ந்தார்களா யாராவது காபிரைட் வழக்கு தொடர்ந்தார்களா இந்த உளறும் வேலை என்னுடையது கிடையாது, அதனால், தான் நான் எப்போதும் சொல்வதுண்டு, முஸ்லீம்களை பேசவிடுங்கள், அப்போது தான் உண்மை வெளிப்படும் என்று.\nஎன் தளத்திற்கு ஏன் இந்த பெயர் வைத்தேன் என்று போன வருடமே (செப்டெம்பர் 2007) நான் ஒரு கட்டுரையை எழுதி அதற்கு பதில் அளித்துள்ளேன்.\nகட்டுரை: கேள்வியும் நானே பதிலும் நானே\n1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன உங்கள் தளத்திற்கு \"ஈஸா குர்-ஆன்\" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன\nஎன் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் \"தேவன்\" குர்-ஆனின் \"அல்லா\" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.\nஇயேசுவை தே���னின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல \"குர்-ஆனை\" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் \"ஈஸா குர்-ஆன்\" என்று பெயர் வைத்தேன்.\nநான் என்னவோ, \"குர்‍ஆன்\" என்ற பெயரையும், \"உமர்\" என்ற பெயரையும் வைத்துக்கொண்டு, உலகத்தையே சூரையாடிவிட்டதாக சொல்கிறீர்கள்.\nஉங்கள் நபி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்திக்கொண்டு, தீர்க்கதரிசிகளில் தான் கடைசியானவர் என்று தன்னை காட்டிக்கொண்டு, இறைவசனம் என்றுச் சொல்லி, முந்தைய வேதங்களில் உள்ளவற்றை ஆங்காங்கே சில விவரங்களைச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கும் போது, வெறும் \"குர்‍ஆன்\" என்ற பெயரும், \"உமர்\" என்ற பெயரையும் வைத்துக்கொள்ள எனக்கு உரிமையில்லையா\nஇப்படி பைபிளின் தீர்க்கதரிசிகளின் பெயர்களை சொந்தம் கொண்டாடியது உங்கள் முகமது என்பதை மறக்கவேண்டாம்.\nஎனவே, 7ம் நூற்றாண்டில் திடீரென்று ஒருவர் வந்து, நானும் ஒரு நபி தான், என்னை இறைவன் அனுப்பினார் என்றுச் சொல்லி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்த உரிமை உங்கள் நபிக்கு இருக்கும் போது, என் தளத்திற்கு \"ஈஸா குர்‍ஆன்\" என்ற பெயர் வைத்தால், என்ன குடிமுழுகிவிடும் சொல்லுங்கள்.\n கிறித்தவர்களாகிய உங்களுக்கு முஸ்லிம் பெயர் எதற்கு உங்கள் புரட்டுகளைப் பற்றி நாங்கள் எழுதும் போது நாங்கள் கிறித்தவ பெயரைப் பயன் படுத்துதில்லை. //\nஇஸ்லாமியர்களே, உங்கள் நபிக்கு பைபிளோடு சம்மந்தமெதற்கு யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களின் அவசியமெதற்கு யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களின் அவசியமெதற்கு\nஎன்னவோ, இஸ்லாமிய பெயர் வைத்தால், உடனே முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவது போல கவலைப்படுகிறீர்கள்\nஉங்கள் புரட்டுக்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்ன பொய்களை அள்ளிவீசுவதில், தில்லு முல்லு செய்வதில் உங்களை யார் ஜெயிக்கமுடியும் சொல்லுங்கள்\nஉங்கள் முகமது, தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லி, உண்மையான தேவனின் தீர்க்கதரிசிகளாகிய மோசே, எலியா, யோவான் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டாரே, இதை விடவா ஒரு புரட்டு இருக்கமுடியும்\nமுகமது தன்னை ஒரு நபி என்றுச் சொல்லட்டும், அதை நீங்கள் நம்புங்கள், இதில் தவறில்லை, ஆனால், பைபிளைப் பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன அதிகாரம் உண்டு அவரை மற்றவர்கள் நம்பவேண்ட அவசியமென்ன\nஉங்கள் தளத்தின் பெயர் \"கிறிஸ்டியன் பார்வை\" என்று வைத்துள்ளீர்கள்.\nயாராவது முதலாவது உங்கள் தள பெயரைப் பார்த்தால், ஏதோ ஒரு கிறிஸ்தவன் தளம் என்று நினைக்கத்தோன்றும். இருந்தாலும், ஏன் வைத்தீர்கள் என்று நான் கேட்கமாட்டேன், ஏனென்றால் பெயரில் ஒன்றுமில்லை, சொல்லும் செய்தியில் தான் எல்லா விவரங்களும் உள்ளன. ஏன் \"கிறிஸ்தவன்(ம்)\" என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள் என்று உங்களை எந்த கிறிஸ்தவனும் கேட்கமாட்டான், காரணம், \"கிறிஸ்தவம்\" என்ற பெயர் வைத்த மாத்திரத்தில், எல்லா கிறிஸ்தவனும் முஸ்லீமாக மாறிவிடப்போவதில்லை.\n//உங்கள் பெயரை வைத்து எழுத வேண்டிய அவலநிலை எங்களுக்கு இல்லை. காரணம் உங்கள் புரட்டு வாதங்களுடன் மோதுவதற்கு எங்களுக்கு எந்தக் குறுக்கு வழியும் தேவையில்லை. //\nஎங்கள் பெயரை வைத்துக்கொண்டு எழுதவேண்டிய அவல நிலை உங்கள் நபிக்கு உண்டு. யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களை பயன்படுத்தி, தன்னை ஒரு நபியாக, உண்மையான இறைவன் தன்னை தெரிந்துக்கொண்டார் என்றுச் சொல்லி தன் விருப்பத்திற்கு ஏற்றார் போல தீர்க்கதரிசனங்கள் என்ற பெயரில் வசனங்களைச் சொல்லி வாழ்ந்தவர் உங்கள் நபி. இல்லை இல்லை, முகமது அவர்கள் சொன்னது உண்மையான தீர்க்கதரிசனங்களே என்று நீங்கள் சொல்வீர்கள். நல்லது அது உங்கள் நம்பிக்கை, இதில் தவறு இல்லை. ஆனால், கிறிஸ்தவர்களை விமர்சிக்க அவருக்கு ஏது அதிகாரம்\nஎங்களுக்கு குறுக்குவழி தேவையில்லை நண்பரே, உங்களுக்குத்தான் குறுக்குவழி தேவையாக உள்ளது.\nஇஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனாக மாறினால், அவனை கொள்ளவேண்டும் என்றுச் சொல்லி, சட்டத்தை இயற்றி இஸ்லாமை தக்கவைத்துக்கொள்வது ஒரு குறுக்கு வழி இல்லையா விமர்சிப்பவர்களை கொன்றுவிட்டால், எதிரியே இருக்கமாட்டான் என்று கொல்வது குறுக்கவழி இல்லையா\nஒருவன் இஸ்லாமை விட்டு போனால் போகட்டும், குர்‍ஆனுக்கு மனிதர்களை தன்னிடம் இழுத்துக்கொள்ளும் தன்மை உண்டு, உண்மை உண்டு, எனவே, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்லவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளில் சட்டமியற்ற முடியுமா\nநான் இன்று இஸ்லாமுக்கு ஒரு சவால் விடுகிறேன், உலகத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களை ஒன்றும் செய்யமாட்டோம் என்றுச் சொல்லி சட்டத்தை இயற்றி வாழ்ந்துப் பாருங்கள��, இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு தீங்கை இழக்காமல் இருந்துக் காட்டுங்கள். அப்போது, உங்கள் இஸ்லாமின் நிலை என்னவாகும் என்று கற்பனை செய்துபார்க்க முடியுமா\nஎன் கட்டுரைகளில் யார் எழுதுகிறார்கள் என்பதை விட, என்ன எழுதுகிறேன் என்பதைத் தான் வாசகர்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்.\n// எங்களிடம் இறைவேதம் என்ற பலமான ஆயுதம் உள்ளது. வாருங்கள் ஒளிந்து கொண்டு கூக்குரலிடாதீர்கள் உங்களின் கோமாளிக் கூத்தை விட்டு விட்டு இணையப் பேரவை சகோதரர்களின் அழைப்புக்கு பதிலளித்து பகிரங்கமாக வெளியே வாருங்கள். எப்போது வருகிறீர்கள்\nஇப்போதெல்லாம் பதிவெழுத நேரமில்லாததாலோ என்னவோ அனானிமசுகளுக்கு அளித்த பதிலை மறு பதிவு செய்து வருகிறார்கள். எது எவ்வாறாயினும் அனானிமஸ் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்ததிலும் பல மழுப்பல்கள். சில விமர்சனங்கள். அவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அனானிமசின் கேள்விகளும் உமர் (என்ற பெயரில் ஒளிந்துள்ள கிறித்தவனி)ன் மழுப்பல்களும் தெளிவான விளக்கங்களும். அடுத்தடுத்த பகுதிகளில் இன்ஷா அல்லாஹ்.\nநீங்கள் அமைதியானவர்களாக இருந்தால், உங்கள் முன் வந்து விவாதிக்க நாங்கள் தயார் ஆனால், உங்களை யார் நம்புவார்கள்\nமேடையில் விவாதம் என்றுச் சொல்லி, மேடையில் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பீர்கள், ஆனால், யாரோ ஒரு முஸ்லீம் எங்கள் மீது கல்லெரிவார், இது எங்களுக்கு வேண்டுமா உங்களை நம்பலாம், ஆனால், எல்லா இஸ்லாமியர்களை நம்பமுடியாது\nஇப்படி எங்களுக்கு தீங்கிழைப்பது நியாயமா என்று நாங்கள் கேட்டால், \"அவர்களுக்கு மார்க்க அறிவு கிடையாது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்\" என்று சொன்ன வேதாந்தமே மறுபடியும் சொல்வீர்கள், ஆனால், நஷ்டமடைவது யார்\nஉங்களால் மேடையில் தான் பேசமுடியுமா எழுத்து மூலம் விவாதிக்க முடியாதா எழுத்து மூலம் விவாதிக்க முடியாதா வீரர்களாக இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள்.\nநாங்கள் கோழைகள் தான், வாளுக்கு, அடிகளுக்கு நாங்கள்(மன்னிக்கனும் முக்கியமாக நான்) பயப்படுகின்றோம். ஐந்தறிவு படைத்த மிருகங்கள் இருக்கும் காட்டில் யாராவது பாதுகாப்பு இல்லாமல் நுழைய முடியுமா\nஅதுபோலத் தான், நாங்கள் பாதுகாப்பை கருதி மறைந்து எழுதுகிறோம்.\nநீங்கள் தான் வீரர்கள் என்றுச் சொல்கிறீர்களே, எழுத்து விவாத���்திற்கு வருவது தானே முகமதுவின் வாழ்க்கையை உலக மக்கள் அறிய விவாதிப்பது தானே\nஉங்களிடம் தான் உண்மை சத்தியம் உண்டே, அப்படியானால், ஏன் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறீர்கள்\nயார் கோழை / யார் வீரன்:\nஒரு சில இஸ்லாமிய தளம் தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய தளங்களும், வீராவேசத்தொடு பதில் எழுதுவார்கள், ஆனால், எந்த கட்டுரைக்கு பதில் எழுதுகிறார்கள் அதன் தொடுப்பு என்ன என்று பதிக்கமாட்டார்கள் ஏன் பயம், எங்கள் கட்டுரைகளை படித்து, உண்மையை முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்வார்கள் என்ற பயம். அவர்கள் சொல்வது பொய் என்பதை சாதாரண முஸ்லீம்கள் அறிந்துக்கொள்வார்கள் என்ற பயம். வீரம் என்பது வெறும் கட்டுரைகளையும், பதில்களையும் எழுதுவது அல்ல, அதற்கு பதிலாக யாருக்கு பதில் எழுதுகின்றோம் என்பதை தொடுப்புடன் எழுதினால், அதைத்தான் வீரம் எனலாம், அதைவிட்டுவிட்டு, நாங்கள் பதில் தருகிறோம் என்று அனானிமஸ்ஸாக எழுதுவதில்லை.\nஆனால், நாங்கள் அப்படி அல்ல, யாருக்கு பதில் எழுதுகிறோம் என்று முஸ்லீம் தளத்தின் தொடுப்பையும் கொடுப்போம், ஏன் தெரியுமா இஸ்லாமை ஒருவன் அறிய அறிய, அதன் உண்மையை புரிந்துக்கோள்வான், மற்றும் இஸ்லாம் பற்றி சிந்திப்பவன், உண்மையாகவே, அதை விட்டு வெளியே வந்துவிடுவான். அதனால், தான் அமெரிக்காவில் இஸ்லாமுக்கு மாறுபவன் சில ஆண்டுகளிலேயே 75% பேர், இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகின்றனர்.\nஅதனால், தான் நாங்கள் எந்த இஸ்லாமிய தொடுப்பையும் கொடுக்க தயங்குவதில்லை. நாங்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கும் கிறிஸ்தவர்களை உங்கள் இஸ்லாமிய கட்டுரைகளை படிக்க உட்சாகப்படுத்துகிறோம், அதனால், தான் இஸ்லாமிய தள தொடுப்புக்களைக் கொடுக்கிறோம்.\nஉதாரணத்திற்கு, என் தளத்திலோ, அல்லது தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலோ, சென்று பாருங்கள், எத்தனை கட்டுரைகளில் இஸ்லாமிய தள தொடுப்புக்கள் இருக்கின்றன என்று. அதே போல, உங்கள் இஸ்லாமிய தளங்களில் எத்தனை தளங்களில் எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்பை கொடுத்துள்ளீர்கள். இதுவே போதும், நீங்கள் பயந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு, உங்களுக்கு உங்கள் பலமான இறைவேதம் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கின்றது என்று\nஎங்கள் நம்பிக்கை என்னவென்றால், இயேசுவின் போதனைகளை படிக்கும் ஒரு கிறிஸ்தவன், பெரும்பான்மையாக முகமதுவின் ப��தனைகளால் எந்த காலத்திலும் மயங்க மாட்டான் என்ற நம்பிக்கைத் தான். இப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு உண்டா அப்படி இருக்குமானால், எங்கள் தள தொடுப்புக்களை தைரியமாக தாருங்கள்.\nஇன்னும் சிலர் இருக்கிறார்கள், பல ஆயிர‌ கிறிஸ்தவர்கள் இஸ்லாமை தழுவினார்கள் என்று எழுதுவார்கள், ஆனால், எந்த ஒரு ஆதாரத்தையும் தரமாட்டார்கள்.\nஇன்னொரு குழு உள்ளது, அவர்கள், ஈஸா குர்‍ஆன் என்ற பெயரையும் எழுத பயப்படுவார்கள், உமர் என்ற என் பெயரையும் பயன்படுத்த பயப்படுவார்கள். \"ஒரு கிறிஸ்தவர் எழுதுகிறார்\" என்பார்கள், ஆனால், பெயரை குறிப்பிடமாட்டார்கள். இப்படி பயந்துப்போய் கட்டுரையை எழுதுபவர்கள் நீங்கள்.\nஆனால், உங்களிடம்(கிறிஸ்தவ பார்வை தளத்திடம்) நான் எதிர்ப்பார்ப்பது, (நான் பதில் எழுதும் ஒவ்வொரு தளத்திற்கும் இந்த வேண்டுதலை வைத்துள்ளேன், ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு தான்)\nஉங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்\nஉங்கள் நபி உண்மையிலேயே ஒரு நபி என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்\nகுர்‍ஆனை யார் குற்றப்படுத்தினாலும், அது செல்லுபடியாகாது, குர்‍ஆன் தான் கடைசியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்\nஎங்கள் கட்டுரைகளைப் படித்தால், முஸ்லீம்கள் இஸ்லாமின் மீது சந்தேகம் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்\nஎங்களுக்கு பதில் அளிக்கும் போது, எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்புக்களை வெளியிடுங்கள், பெயர்களை வெளியிடுங்கள். நீங்களும் இப்படி வெளியிடவில்லையானால், உங்களையும் அந்த பட்டியலில் இணைய நண்பர்கள் சேர்த்துவிடுவார்கள், மட்டுமல்ல, இஸ்லாம் ஒரு போலி என்பதை உலகம் இதன் மூலம் அறிய‌ நீங்கள் உதவி செய்கிறவர்களாக இருப்பீர்கள்.\nகர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பதிலில் சந்திக்கலாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:50 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-rekha/", "date_download": "2019-10-18T06:39:36Z", "digest": "sha1:O4J2Y4H6M64EOYSQTGOQAHBRXLMY5K4S", "length": 8862, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress rekha", "raw_content": "\n“நான் உயிருடன்தான் இருக்கிறேன்..” – நடிகை ரேகாவின் கோபப் பேச்சு..\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\n“நான் அதிகச் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய்…” – யோகி பாபு பேச்சு..\nஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின்...\n19 வயது இளம் பெண் ஷிவாத்மிக்கா இசையமைத்திருக்கும் ‘ஆண்டனி’ திரைப்படம்\nஆண்டனி புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விடோ...\n‘கரு’ படத்தின் மிகப் பெரிய பலமே சாய் பல்லவிதான்..\nலைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nதமிழகத்தின் தலையாயப் பிரச்சினையான தண்ணீரைப் பற்றிப் பேசும் ‘கேணி’…\nதமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது...\n“சமூகத்தை பெண்கள்தான் வழி நடத்த வேண்டும்…” – சொல்கிறார் நடிகை ஜெய்ப்பிரதா..\nஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக...\n“அணை கட்டி நீரை தடுக்க யாருக்கும் உரிமையில்லை” – ‘கேணி’ படம் சொல்ல வரும் நீதி..\nஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்...\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nஅருவம் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-18T07:34:44Z", "digest": "sha1:STWVUGS75SGIUW5TAPNAAQV42ZC2XKWK", "length": 10234, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "உதவி: Latest உதவி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோசமான நோயால் உயிருக்கு போராடும் சிறுவன்.. கொஞ்சம் நீங்கள் மனது வைத்தால் பிழைப்பான்\nஇதய அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லை.. உயிருக்கு போராடும் சிறுமி.. கொஞ்சம் உதவுங்களேன்\n7 வயதில் ரத்த புற்றுநோய்.. சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்.. சிறுவனுக்கு கொஞ்சம் உதவுங்கள்\nஉயிருக்கு போராடும் 4 வயது சிறுமி.. இதய நோயால் பாதிப்பு.. உடனே உதவுங்கள்\nபிஞ்சு வயதில் கொடூரமான புற்றுநோய்.. உயிருக்கு போராடும் சிறுவன்.. அவசர சிகிச்சைக்கு உதவுங்கள்\nமூளையில் கட்டி.. 5 வயதில் உயிருக்கு துடிக்கும் இளம் பிஞ்சு.. சிகிச்சை செய்ய உதவிடுங்கள் மக்களே\nஅம்மாவிற்காக ஏங்கும் சிறுவன்.. அவரோ ஐசியூவில்.. நீங்கள் உதவினால் இவர் உயிர் பிழைப்பார்\nஉயிருக்கு போராடும் பிஞ்சு சிறுவன் .. இருதயத்தில் பிரச்சன.. நீங்கள் நினைத்தால் இவருக்கு உதவலாம்\nஅசாமில் வெள்ள பாதிப்பை சீர்செய்ய உதவும் ஏர்டெல்\nஉயிருக்கு போராடும் இலங்கை தமிழர்.. அவசரமாக சிகிச்சை செய்ய வேண்டும்.. கொஞ்சம் உதவுங்களேன்\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\n4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி தேவை\n6 வயது சிறுவன் உயிரை காக்க போராட்டம்.. இதய அறுவை சிகிச்சைக்கு பணமில்லை.. உத���ுங்கள் ப்ளீஸ்\nஅழகு சிறுவனை பாதித்த அரியவகை புற்றுநோய்.. உயிரை காக்க போராடும் பெற்றோர்.. உதவுங்கள்\nபிறந்ததும் அதிர்ச்சி.. உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள்.. கொஞ்சம் உதவுங்களேன்\nஉயிருக்குப் போராடும் தன்ஷிகா.. உங்கள் அன்புடன்.. தாராள நிதியுதவியும் தேவை.. உதவுங்கள் \nஇதயத்தசையில் இரத்த அடைப்பால் அவதிப்படும் பிஞ்சுக்குழந்தை.. சிகிச்சைக்கு உதவுங்கள்\nநீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா இதோ வாவ் வழி.. சூப்பர் டிரெய்னிங் கொடுக்கும் META NEET ACADEMY\nநீட் தேர்வில் வெற்றிபெற சூப்பர் ஐடியா.. புது பயிற்சி தரும் மெட்டா நீட் அகாடமி.. மிஸ் பண்ணிடாதீங்க\nவாவ்.. நம்ம சாந்தியா இது.. ரோஸ் புடவை.. மேட்ச்சிங் பிளவுஸ்.. ஸ்டன் ஆகி நின்ற ஊட்டி கலெக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp045.htm", "date_download": "2019-10-18T06:30:45Z", "digest": "sha1:GGT5MR6VBNJGA2LJ6HX2NEBL6JF7EDXG", "length": 85178, "nlines": 800, "source_domain": "tamilnation.org", "title": "Mathuraik kalampakam குமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்", "raw_content": "\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nபுந்தித் தடத்துப் புலக்களி றோடப் பிளிறுதொந்தித்\nதந்திக்குத் தந்தை தமிழ்க்குத வென்பதென் றண்ணளிதூய்\nவந்திப் பதுந்தனி வாழ்த்துவ தும்முடி தாழ்த்துநின்று\nசிந்திப் பதுமன்றிச் சித்தி விநாயகன் சேவடியே.\nமணிகொண்ட திரையாழி சுரிநிமிர மருங்கசைஇப்\nபணிகொண்ட முடிச்சென்னி யரங்காடும் பைந்தொடியும்\nபூந்தொத்துக் கொத்தவிழ்ந்த புனத்துழாய் நீழல்வளர்\nதேந்தத்து நறைக்கஞ்சத் தஞ்சாயற் றிருந்திழையும்\nமனைக்கிழவன் றிருமார்பு மணிக்குறங்கும் வறிதெய்தத்\nதனக்குரிமைப் பணிபூண்டு முதற்கற்பின் றலைநிற்ப\nஅம்பொன்முடி முடிசூடு மபிடேக வல்லியொடுஞ்\nசெம்பொன்மதிற் றமிழ்க் கூடற் திருநகரம் பொலிந்தோய் கேள்.\nவிண்ணரசும் பிறவரசுஞ் சிலரெய்த விடுத்தொருநீ\nபெண்ணரசு தரக்கொண்ட பேரரசு செலுத்தினையே. 1\nதேம்பழுத்த கற்பகத்தி னறுந்தெரியல் சிலர்க்கமைத்து\nவேம்பழுத்து நறைக்கண்ணி முடிச்சென்னி மிலைச்சினையே. 2\nவானேறுஞ் சிலபுள்ளும் பலரங்கு வலனுயர்த்த\nமீனேறோ வானேறும் விடுத்தடிக ளெடுப்பதே. 3\nமனவட்ட மிடுஞ்சுருதி வயப்பரிக்கு மாறன்றே\nகனவட்டந் தினவட்ட மிடக்கண்டு களிப்பதே. 4\nவிண்ணாறு தலைமடுப்ப நனையாநீ விரைப்பொருநைத்\nதண்ணாறு குடைந்துவைகைத் தண்டுறை���ும் படிந்தனையே. 5\nபொழிந்தொழுகு முதுமறையின் சுவைகண்டும் புத்தமுதம்\nவழிந்தொழுகுந் தீந்தமிழின் மழலைசெவி மடுத்தனையே. 6\nஅவனவ ளதுவெனு மவைகளி லொருபொரு\nளிவனென வுணர்வுகொ டெழுதரு முருவினை. 1\nஇலதென வுளதென விலதுள தெனுமவை\nயலதென வளவிட வரியதொ ரளவினை. 2\nகுறியில னலதொரு குணமில னெனநினை\nயறிபவ ரறிவினு மறிவரு நெறியினை. 3\nஇருமையு முதவுவ னெவனவ னெனநின\nதருமையை யுணர்வுறி நமிழ்தினு மினிமையை. 4\nவைகைக்கோ புனற்கங்கை வானதிக்கோ சொரிந்துகரை\nசெய்கைக்கென் றறியேமாற் றிருமுடிமண் சுமந்ததே. 1\nஅரும்பிட்டுப் பச்சிலையிட் டாட்செய்யு மன்னையவ\nடரும்பிட்டுப் பிட்டுண்டாய் தலையன்பிற் கட்டுண்டே. 2\nமுலைகொண்டு குழைத்திட்ட மொய்வளைகை வளையன்றே\nமலைகொண்ட புயத்தென்னீ வளை கொண்டுசுமந்ததே. 3\nஊண்வலையி லகப்பட்டார்க் குட்படாய் நின்புயத்தோர்\nமீன்வலைகொண் டதுமொருத்தி விழிவலையிற் பட்டன்றே. 4\nபொன்பூத் தலர்ந்த கொன்றைபீர் பூப்பக் 1\nகருஞ்சினை வேம்பு பொன்முடிச் சூடி\nஅண்ண லானேறு மண்ணுண்டு கிடப்பக்\nகண்போற் பிறழுங் கெண்டைவல னுயர்த்து\nவரியுடற் கட்செவி பெருமூச் செறியப் 5\nபொன்புனைந் தியன்ற பைம்பூண் டாங்கி\nமுடங்குளைக் குடுமி மடங்கலந் தவிசிற்\nபசும்பொனசும் பிருந்த பைம்பொன்முடி கவித்தாங்\nகிருநிலங் குளிர்தூங் கொருகுடை நிழற்கீழ்\nஅரசுவீற் றிருந்த வாதியங் கடவுணின் 10\nபொன்மலர் பொதுளிய சின்மலர் பழிச்சுதும்\nஐம்புல வழக்கி னருஞ்சுவை யறியாச்\nசெம்பொருட் செல்வநின் சீரடித் தொழும்புக்\nகொண்பொருள் கிடையா தொழியினு மொழிக\nபிறிதொரு கடவுட்குப் பெரும்பயன் றரூஉம் 15\nஇறைமையுண் டாயினு மாக குறுகிநின்\nசிற்றடி யவர்க்கே குற்றேவ றலைக்கொண்\nசெம்மாப் புறூஉந் திறம்பெறற் பொருட்டே. (1)\nபொருணான் கொருங்கீன்ற பொன்மாடக் கூடல்\nஇருணான் றிருண்டகண்டத் தெம்மான் - சரணன்றே\nமண்டுழா யுண்டாற்குக் கண்மலரோ டொண்மவுலித்\nதண்டுழாய் பூத்த தடம். (2)\nதடமுண் டகங்கண் டகத்தாள தென்றுநின் றண்மலர்த்தாள்\nநடமுண் டகமகங் கொண்டுயந்த வாவினி நங்களுக்கோர்\nதிடமுண் டகந்தைக் கிடமுண் டிலையெனத் தேறவிண்ணோர்\nவிடமுண்ட சுந்தர சுந்தர சுந்தர மீனவனே. (3)\nஅறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்\nமீனேறுங் கொடிமுல்லை விடுகொல்லைக் கடிமுல்லை வெள்ளைப் பள்ளை\nஆனேறும் வலனுயர்த்த வழகியசொக் கர்க்கிதுவு மழக��� தேயோ\nகானேறுங் குழல்சரியக் கர்ப்பூர வல்லிதலை கவிழ்ந்து நிற்ப\nஊனேறு முடைத்தலையிற் கடைப்பலிகொண் டூரூர்புக் குழலுமாறே. (4)\nமாற்றொன் றிலையென் மருந்துக்கந் தோசொக்கர் மாலைகொடார்\nகூற்றொன் றலவொரு கோடிகெட் டேன்கொழுந் தொன்றுதென்றற்\nகாற்றொன் றிளம்பிறைக் கீற்றொன்று கார்க்கட லொன்றுகண்ணீர்\nஊற்றொன் றிவளுக் குயிரொன் றிலையுண் டுடம்பொன்றுமே. (5)\nஒன்றே யுடம்பங் கிரண்டே யிடும்பங் குடம்பொன்றிலார்\nஎன்றே யறிந்தும்பி னின்றே யிரங்கென் றிரக்கின்றவா\nகுன்றே யிரண்டன்றி வெண்பொன் பசும்பொன் குயின்றேசெயு\nமன்றே யிருக்கப் புறங்கா டரங்காட வல்லாரையே. (6)\nஅறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்\nவலங்கொண்ட ழுவுடையீர் வளைகொண்டு விற்பீர்போன் மதுரை மூதூர்க்\nகுலங்கொண்ட பெய்வளையார் கைவளையெல் லாங்கொள்ளை கொள்கின் றீராற்\nபலங்கொண்ட செட்டுமக்குப் பலித்ததுநன் றானீரிப்பாவை மார்க்குப்\nபொலங்கொண்ட வரிவளைகள் விற்பதற்கோ கொள்வதற்கோ புறப்பட்டீரே. (7)\nபட்டிருக்கத் தோலசைஇப் பாண்டரங்கக் கூத்தாடு\nமட்டிருக்கு நீப வனத்தானே - கட்ட\nவிரும்பரவத் தானேநின் மென்மலர்தா ளன்றே\nதரும்பரவத் தானே தனை. (8)\nதனியி ருப்பவ ரென்படு வார்கெட்டேன் சற்று நீதியொன் றற்றவிவ் வூரில்யாம்\nஇனியி ருப்பவொண் ணாதும டந்தைமீர் இடம ருங்குஞ் சடைம ருங்கும்மிரு\nகனியி ருக்குங் கடம்பவ னேசனார் கண்பு குந்தென் கருத்து ளிருக்கவும்\nபனியி ருக்கும் பிறைக் கூற்ற முற்றியென் பாவி யாவியை வாய்மடுத் துண்பதே. (9)\nஉண்ணமுத நஞ்சாகி லொண்மதுரைச் சொக்கருக்கென்\nபெண்ணமுது நஞ்சேயோ பேதைமீர்- தண்ணிதழி\nஇந்தா நிலமே வெனச்சொலா ரென்செய்வாண்\nமந்தா நிலமே வரின். (10)\nவரியளி பொதுளிய விதழியொ டமரர்\nமடந்தையர் நீல வனம்புக் கிருந்தன\nமதியக டுடைபட நெடுமுக டடைய\nநிமிர்ந்தபொன் மேரு வணங்கப் பொலிந்தன\nமழகதிர் வெயில்விட வொளிவிடு சுடர்வ\nலயங்கொடு லோக மடங்கச் சுமந்தன\nமதுகையொ டடுதிறன் முறைமுறை துதிசெய்\nதணங்கவ ராடு துணங்கைக் கிணங்கின.\nபொருசம ரிடையெதிர் பிளிறுமொர் களிறு\nபிளந்தொரு போர்வை புறஞ்சுற் றிநின்றன\nபுகையெழ வழலுமிழ் சுழல்விழி யுழுவை\nவழங்குமொ ராடை மருங்குற் கணிந்தன\nபுலவெயி றயிறரு குருதியொ டுலவு\nமடங்கலின் வீர மொடுங்கத் துரந்தன\nபுகலியர் குரிசில்ப ணொடுதமி ழருமை\nயறிந்தொரு தாளம் வழங்���ப் புகுந்தன.\nஉருமிடி யெனவெடி படவெதிர் கறுவி\nநடந்தொரு பாண னொதுங்கத் திரிந்தன\nஉருகிய மனமொடு தழுவியொர் கிழவி\nகருந்துணி மேலிடு வெண்பிட் டுகந்தன\nஉறுதியொ டவண்மனை புகும்வகை கடிது\nசுமந்தொரு கூடை மணுந்திச் சொரிந்தன\nஉருவிய சுரிகையொ டெதிர்வரு செழியர்\nபிரம்படி காண நடுங்கிக் குலைந்தன.\nதருசுவை யமுதெழ மதுரம தொழுகு\nபசுந்தமிழ் மாலை நிரம்பப் புனைந்தன\nதளிரியன் மலைமகள் வரிவளை முழுகு\nதழும்பழ காக வழுந்தக் குழைந்தன\nதளர்நடை யிடுமிள மதலையின் மழலை\nததும்பிய வூற லசும்பக் கசிந்தன\nதமிழ்மது ரையிலொரு குமரியை மருவு\nசவுந்தர மாறர் தடம்பொற் புயங்களே. (11)\nபுயல்வண்ண மொய்குழல் பொன்வண்ணந் தன்வண்ணம் போர்த்தடங்கண்\nகயல்வண்ண மென்வண்ண மின்வண்ண மேயிடை கன்னற்செந்நெல்\nவயல்வண்ணப் பண்ணை மதுரைப் பிரான்வெற்பில் வஞ்சியன்னாள்\nஇயல்வண்ண மிவ்வண்ண மென்னெஞ்ச மற்றவ் விரும்பொழிலே. (12)\nஇருவருக்குங் காண்பரிய வீசர்மது ரேசனார்\nவிருதுகட்டி யங்கம்வெட்டி வென்றனர்கா ணம்மானை\nவிருதுகட்டி யங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்\nஅருமையுடம் பொன்றிருகூ றாவதே னம்மானை\nஆனாலுங் காயமிலை யையரவர்க் கம்மானை. (13)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅம்ம கோவெனும் விழுமழு மெழுந்துநின் றருவிநீர் விழிசோர\nவிம்மு மேங்குமெய் வெயர்த்துவெய் துயிர்க்குமென் மெல்லிய லிவட்கம்மா\nவம்மின் மாதரீர் மதுரையுங் குமரியு மணந்தவர் மலர்த்தாமந்\nதம்மி னோவெனுந் தவப்பயன் பெரிதெனுந் தந்தைதா ளெறிந்தார்க்கே. (14)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஎறிவே லிரண்டுமென துயிர்சோர வுண்டுலவ விகல்வா ளிரண்டு விசிறா\nவெறிசேர் கடம்பவன மதுரேசர் முன்குலவி விளையாடு மின்கொ டியனீர்\nசிறுநூன் மருங்குலிறு மிறுமாகொ லென்றுசில சிலநூ புரஞ்சொன் முறையீ\nடறியீரென் னெஞ்சுமல மரவேசு ழன்றிடுநும் மதிவேக நன்ற றவுமே. (15)\nஅறந்தந்த பொன்பொலி கூடற்பிரான் வெற்பி லம்பொற் படாம்\nநிறந்தந்த கும்ப மதயா னையுநெடுந் தேர்ப்பரப்பும்\nமறந்தந்த விற்படை வாட்படை யுங்கொண்டு மற்றொருநீ\nபுறந்தந்த வாவணங் கேநன்று காமவெம் போரினுக்கே. (16)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபோரானை முதுகுறைப்பப் பொறையாற்றுஞ் சினகரத்துப் புழைக்கை நால்வாய்க்\nகாரானைப் போர்வைதழீஇ வெள்ளானைக் கருள்சுரந்த கடவு ளேயோ\nஓரான��� முனைப்போருக் கொருகணைதொட் டெய்திடுநீ ரொருத்தி கொங்கை\nஈரானை முனைப்போர்க்கும் வல்லீரே லொருகணைதொட் டெய்தி டீரே. (17)\nஎய்யாது நின்றொருவ னெய்வதுவு மிளையாட னிளைப்பும் புந்தி\nவையாதார் வைதலுறின் மதியார்தா மதித்திடுதல் வழக்கே யன்றோ\nமெய்யாத மெய்கடிந்து வீடாத வீடெய்தி வீழார் வீழச்\nசெய்யாள்செய் சரக்கறையாந் திருவால வாயிலுறை செல்வ னாரே. (18)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஆறுதலை வைத்தமுடி நீணிலவெ றிப்பவெமை யாளுடைய பச்சை மயிலோ\nடீறுமுத லற்றமது ராபுரிலு ற்றபர மேசரொரு சற்று முணரார்\nநீறுபடு துட்டமதன் வேறுருவெ டுத்தலரி னீள்சிலைகு னித்து வழிதே\nனூறுகணை தொட்டுவெளி யேசமர்வி ளைப்பதுமென் னூழ்வினைப லித்த துவுமே. (19)\nபல்லா ருயிர்க்குயி ராமது ரேசரப் பாண்டியன்முன்\nகல்லானைக் கிட்ட கரும்பன்று காணின் களபக் கொங்கை\nவல்லானைக் கேயிட வாய்த்தது போலுமென் வாட்கணினாய்\nவில்லார் புயத்தண்ண றண்ணளி யாற்றந்த மென்றழையே. (20)\nதழைத்திடுங் கூடலார் குழைத்துடன் கூடலார்\nபிழைத்திடுங் கூடலே, இழைத்திடுங் கூடலே. (21)\nகூட லம்பதி கோயில் கொண்\nகூட லும்மொரு கொம்பரோ (22)\nகொம்மைக் குவடசையக் கூர்விழிவேல் போராடக்\nகம்மக் கலனுஞ் சிலம்புங் கலந்தார்ப்ப\nமும்மைத் தமிழ்மதுரை முக்கணப்பன் சீர்பாடி\nஅம்மென் மருங்கொசிய வாடுகபொன் னூசல்\nஅழகெறிக்கும் பூண்முலையீ ராடுகபொன் னூசல். (23)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅழகுற்றதொர் மதுரேசனை யமரேச னெனக்கொண்\nடாடுங்களி யானின்றிசை பாடுங்களி யேம்யாம்\nபொழுதைக்கிரு கலமூறுபைந் தேறற்பனை யினைநாம்\nபோற்றிக்குரு மூர்த்திக்கிணை சாற்றத்தகு மப்பா\nபழுதற்றதொர் சான்றாண்மை பயின்றார்தின முயன்றாற்\nபலமுண்டதி னலமுண்டவ ரறிவார்பல கலைநூல்\nஎழுதப்படு மேடுண்டது வீடுந்தர வற்றால்\nஎழுதாததொர் திருமந்திர மிளம்பாளையு ளுண்டே. (24)\nஉண்பது நஞ்சமா லுறக்க மில்லையால்\nவண்பதி கூடலே வாய்த்த தென்னுமாற்\nபெண்பத நின்னதே பெரும வேள்கணை\nஎண்பது கோடிமே லெவன்றொ டுப்பதே. (25)\nதொடுத்த ணிந்தது மம்புத ரங்கமே சுமந்தி ருந்தது மம்புத ரங்கமே\nஎடுத்து நின்றது மாயவ ராகமே யெயிறி றுத்தது மாயவ ராகமே\nஅடுப்ப தந்தணர் பன்னக ராசியே யணிவ துஞ்சில பன்னக ராசியே\nகொடுப்ப தையர் கடம்பவ னத்தையே கொள்வ தையர் கடம்பவ னத்தையே. (26)\nகடங்கரைக்கும் வெற��பிற் கரைகரைக்கும் வைகைத்\nகூட்டம் புயமே கொடாவிடில்வேள் கூன்சிலையில்\nநாட்டம் புயமே நமன். (27)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநம்பாநி னக்கோல முறையோவெ னக்கால\nநஞ்சுண்டு பித்துண்டு நாந்தேவ ரென்பார்\nதம்பாவை யர்ககன்று காதோலை பாலித்த\nதயவாளர் கூடற் றடங்காவில் வண்டீர்\nசெம்பாதி மெய்யுங் கரும்பாதி யாகத்\nதிருத்தோளு மார்பும் வடுப்பட்ட துங்கண்\nடெம்பாவை யைப்பின்னு மம்பாவை செய்வா\nரெளியாரை நலிகிற்பி னேதா மிவர்க்கே. (28)\nஆவமே நாணே யடுகணையே யம்மதவேள்\nசாவமே தூக்கிற் சமனுஞ் சமனன்றே\nஓவமே யன்னா ளுயிர்விற்றுப் பெண்பழிகொள்\nபாவமே பாவம் பழியஞ்சுஞ் சொக்கருக்கே. (29)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகரைபொரு திரங்கு கழிதொறு மிருந்து கயல்வர வுறங்கு புள்ளீரே\nபருவமு மிழந்தென் மகடுய ருழந்து படுவிர கமொன்று முள்ளீரே\nஅருமையொ டெங்கள் பெருமையை யறிந்து மருள்புரி யவிங்கு வல்லீரே\nமருவிய கடம்ப வனமது புகுந்து மதுரையரன் முன்பு சொல்லீரே. (30)\nஈரித்த தென்ற லிளவாடை திங்களென்றோர்\nபேரிட்ட மும்மைப் பிணியோ தணியாவாற்\nபாருக்கு ணீரே பழியஞ்சி யாரெனின்மற்\nறாருக் குரைக்கே மடிகே ளடிகேளோ. (31)\nஅடுத்த தோர்தவ வேடமும் புண்டர மணிந்த முண்டமு மாய்வெள்ளி யம்பலத்\nதெடுத்த தாள்பதித் தாடிக் கடைப்பிச்சைக் கிச்சை பேசுமப் பிச்சனெ னச்செல்வீர்\nகடைக்க ணோக்கமும் புன்மூர லும்முயிர் கவர்ந்து கொள்ள விடுத்த கபாலிபோற்\nபிடித்த சூலமுங் கைவிட்டி லீரென்றோ பிச்சியாரெனும் பேருமக் கிட்டதே. (32)\nஇடங்கொண்ட மானும் வலங்கொண்ட வொண்மழு வும்மெழுதும்\nபடங்கொண்டு வந்தனை யானெஞ்ச மேயினிப் பங்கயப் பூந்\nதடங்கொண்ட கூடற் சவுந்தர மாறர்பொற் றாள்பெயர்த்து\nதடங்கொண்ட தோர்வெள்ளி மன்றே றுதுமின்று நாளையிலே. (33)\nஇருநில னகழ்ந்ததொரு களிறுவெளி றும்படியொ ரிருளியி னணைந்த ணையுமக்\nகுருளையை மணந்தருளி னிளமுலை சுரந்துதவு குழகரி துணர்ந்திலர் கொலாங்\nகருகியது கங்குலற வெளிறியது கொங்கைசில கணைமதன் வழங்க வவைபோ\nயுருவிய பசும்புணில்வெண் ணிலவனல் கொளுந்தியதெம் முயிர்சிறி திருந்த தரிதே. (34)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅருநாம மரசிவசங் கரநாம மெனக்கொண்\nடவற்றொருநா மம்பகர்ந்தோர்க் கரியயனிந் திரனாம்\nபெருநாமங் கொடுத்தவர்தங் கருநாமந் துடைக்கும்\nபெற்றியார் தமிழ்மதுரைக் கொற்றியார் கேளீர்\nஒருநாமம் பயந்தவர்முன் றருநாமந் வியந்திங்\nதிகுலகரிடு நாமமதொன் றுள்ளநீர் வெள்ளைத்\nதிருநாம மிட்டவன்றே கெட்டதன்றோ விமையோர்\nதெரித்திடுநா மமுமுனிவோர் தரித்திடுநா மமுமே. (35)\nமும்மைத் தமிழ்க்கூடன் மூலலிங்கத் தங்கயற்க\nணம்மைக் கமுதா மருமருந்தை - வெம்மைவினைக்\nகள்ளத் திருக்கோயிற் காணலாங் கண்டீர்நம்\nமுள்ளத் திருக்கோயி லுள். (36)\nஉள்ளும் புறம்புங் கசிந்தூற் றெழநெக் குடைந்துகுதி\nகொள்ளுஞ்செந் தேறல் குனிக்கின்ற வாபத்திக் கொத்தரும்ப\nவிள்ளுங் கமலத்தும் வேத சிரத்தும்விண் மீனைமுகந்\nதள்ளுங் கொடிமதிற் பொற்கூடல் வெள்ளி யரங்கத்துமே. (37)\nஅரங்கு மையற்கு வெள்ளிய ரங்கமே யால யம்பிற வெள்ளியரங்கமே\nஉரங்கொள் பல்கல னென்பர வாமையே யுணர்வு றாமையு மென்பர வாமையே\nவிரும்பு பாடலு மாகவி மானமே மேவு மானமூ மாகவி மானமே\nதிருந்து தானந் தடமதிற் கூடலே செயற்கை வெள்ளித் தடமதிற் கூடலே. (38)\nகூடார் புரந்தீ மடுக்கின்ற துஞ்சென்று கும்பிட்டவோ\nரேடார் குழற்கோதை யுயிருண்ப தும்மைய ரிளமூரலே\nவாடாத செங்கோல் வளர்ப்பீ ரெனக்கன்னி வளநாடெனு\nநாடாள வைத்தாளு நகையா தினிப்போடு நகையாடவே. (39)\nநகையே யமையுமிந்த நாகரிக நோக்கு\nமிகையே யனங்கன் வினைகொளல்வீ ணன்றே\nதகையே மதுரேசன் றண்டமிழ்நா டன்னீர்\nபகையே துமக்கு நமக்கும் பகர்வீரே. (40)\nவீரம் வைத்தவில் வேள்கணை மெய்த்தன\nபாரம் வைத்த பசும்புண் பசும்புணே\nஈரம் வைத்த விளமதி வெண்ணிலாக்\nகாரம் வைத்த கடம்பவ னேசனே. (41)\nகடங்கால் பொருப்பொன் றிடும்போர் வைசுற்றுங்\nதடந்தோள் குறித்திங் கணைந்தே மெனிற்பின்\nதொடர்ந்தே யுடற்றிந் திரன்சா பமுற்றுந்\nஅடைந்தேம் விடக்கொன் றையந்தா ரெவர்க்கென்\nறமைந்தே கிடக்கின் றதுதானே. (42)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதான வெங்களி றோடு மிந்திரன் சாப முந்தொலையா\nமேனி தந்தகல் யாண சுந்தரர் மேவு வண்பதியாம்\nவானி மிர்ந்திட வாடு மொண்கொடி வால சந்திரனுங்\nகூனி மிர்ந்திட வேநி மிர்ந்திடு கூடலம்பதியே. (43)\nஅஞ்சேன் மடநெஞ் சபிடேகச் சொக்கரருட்\nசெஞ்சே வடிக்கடிமை செய்யார்போற் - றுஞ்சா\nமறலியற் கூந்தற் காடமர்க் கண்ணே. (44)\nகண்முத் தரும்பின கொங்கைபொன் பூத்த கனிபவளத்\nதொண்முத் தரும்புமென் பெண்முத்துக் கேமுத்த முண்டிமயத்\nதண்முத் தமைந்த தமனிய மேதலைச் சங்��ம்பொங்கும்\nபண்முத் தமிழ்க்கொர் பயனே சவுந்தர பாண்டியனே. (45)\nபதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபாணறா மழலைச் சீறியாழ் மதுரப் பாடற்குத் தோடுவார் காதும்\nபனிமதிக் கொழுந்துக் கவிர்சடைப் பொதும்பும் பாலித்தாய் பாட்டளி குழைக்குங்\nகோணறா வுளைப்பூங் கொத்தலர் குடுமிக் குறுங்கணெட் டிலைச்சிலை குனித்த\nகூற்றுயிர் குடித்தாய்க் காற்றலா மலதென் கொடியிடைக் காற்றுமா றுளதோ\nசேணறாப் பசும்பொற் றசும்பசும் பிருக்குஞ் சிகரியிற் றகரநா றைம்பாற்\nசேயரிக் கருங்கட் பசுங்கொடி நுடங்குஞ் செவ்வியிற் சிறைமயி லகவத்\nதூணறா முழவுத் தோண்மடித் தும்பர் சுவல்பிடித் தணந்துபார்த் துணங்குந்\nதோரண மாடக் கூடலிற் சோம சுந்தரா சந்த்ரசே கரனே. (46)\nகரும்பொறிச் சுரும்பர் செவ்வழி பாடச்\nசேயிதழ் விரிக்கும் பொற்பொகுட் டம்புயம்\nபாண்மகற் கலர்பொற் பலகை நீட்டுங்\nகடவுள்செங் கைக்குப் படியெடுப் பேய்க்குந்\nதடமலர்ப் பொய்கைத் தண்டமிழ்க் கூட 5\nலொண்ணுத றழீய கண்ணுதற் கடவுள்\nஎண்மர் புறந்தரூஉ மொண்பெருந் திகைக்குத்\nதூய்மைசெய் தாங்குப் பானிலா விரிந்த\nவிரசதங் குயுன்ற திருமா மன்றகம்\nபொன்மலை கிடப்ப வெள்ளிவெற் புகந்தாய்க்குச் 10\nசெம்பொன் மன்றினுஞ் சிறந்தன் றாயுனுங்\nகருந்தாது குயின்றவென் கனனெஞ் சகத்தும்\nமிருவே றமைந்தநின் னொருபெருங் கூத்தே. (47)\nதேத்தந்த கொன்றையான் றெய்வத் தமிழ்க்கூடல்\nமாகவி மானம் வணங்கினமாற் கூற்றெமைவிட்\nடேகவி மானமுனக் கேன். (48)\nஏனின் றிரங்குதி யேழைநெஞ் சேவண் டிமிர்கடப்பங்\nகானின் றதுவுமொர் கற்பக மேயந்தக் கற்பகத்தின்\nபானின்ற பச்சைப்பசுங்கொடி யேமுற்றும் பாலிக்குமாற்\nறேனின்ற வைந்தருச் சிந்தா மணியொடத் தேனுவுமே. (49)\nதேன றாதசி லைக்க ரும்புகொ லைக்க ரும்பொரு வேம்பெனுந்\nதேம்பு யத்தணி வேம்பி னைக்கனி தீங்க ரும்பெனு மிவ்வணம்\nமான றாதம ழைக்க ணங்கையு மாறி யாடத் தொடங்குமான்\nமாறி யாடுநின் வல்ல பந்தொழ வந்த பேர்க்கும்வ ருங்கொலோ\nகான றாதசு ருப்பு நாண்கொள கருப்பு வில்லியைக் காய்ந்தநாட்\nகைப்ப தாகைக வர்ந்து கொண்டதொர் காட்சி யென்னவெ டுப்பதோர்\nமீன றாதவ டற்ப தாகைவி டைப்ப தாகை யுடன்கொளும்\nவீரசுந்தர மாற மாறடும் வெள்ளி யம்பல வாணனே. (50)\nபதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவாணிலாப் பரப்பு மகுடகோ டீர மறிபுனற் கங்கைநங் கைக்கும்\nவையமீன் றளித்த மரகதக் கொடிக்குன் வாமபா கமும்வழங் கினையாற்\nபூணுலாங் களபப் புணர்முலை யிவட்குன் பொற்புயம் வழங்கலை யெமர்போற்\nபொதுவினின் றாய்க்கு நடுவின்மை யிடையே புகுந்தவா றென்கொலோ புகலாய்\nதூணுலாம் பசும்பொற் றோரண முகப்பிற் சூளிகை நெற்றிநின் றிறங்குஞ்\nசுரிமுகக் குடக்கூன் வலம்புரிச் சங்கம் தோன்றலு மூன்றுநா ணிரம்பா\nநீணிலா வெனக்கொண் டணங்கனார் வளைக்கை நெட்டிதழ்க் கமலங்கண் முகிழ்க்கு\nநீடுநான் மாடக் கூடலிற் பொலியு நிமலனே மதுரைநா யகனே. (51)\nமது மலர்குழ லாய்பிச்சை யென்றுநம்\nமனைதொ றுந்திரி வார்பிச்சை யிட்டபோ\nததிலொர் பிச்சையுங் கொள்ளார்கொள் கின்றதிங்\nகறிவு நாணுநம் மாவியு மேகொலாம்\nபதும நாறும் பலிக்கலத் தூற்றிய\nபச்சி ரத்தம் பழஞ்சோ றெனிற்பினைப்\nபுதிய துந்நம் முயிர்ப்பலி யேயன்றோ\nபூவை பால்கொள் புழுகுநெய்ச் சொக்கர்க்கே. (52)\nபுழுகுநெய்ச் சொக்க ரபிடேகச் சொக்கர்கர்ப் பூரசொக்க\nரழகிய சொக்கர் கடம்ப வனச்சொக்க ரங்கயற்கண்\nடழுவிய சங்கத் தமிழ்ச்சொக்க ரென்றென்று சந்ததம்நீ\nபழகிய சொற்குப் பயன்றேர்ந்து வாவிங்கென் பைங்கிளியே. (53)\nபைந்தமிழ்த்தேர் கூடற் பழியஞ்சி யார்க்கவமே\nவந்ததொரு பெண்பழியென வாழ்த்துகேன் - அந்தோ\nஅடியிடுமுன் னையர்க் கடுத்தவா கெட்டேன்\nகொடியிடமாப் போந்த குறை. (54)\nகுறுமுகைவெண் டளவளவின் மணந்துவக்குங் காலங்\nகொழுநரொடு மிளமகளிர் மணந்து வக்குங்கால\nமறுகுதொறு நின்றெமர்க ளுருத்திகழுங் காலம்\nவரிசிலைகொண் டுருவிலியு முருத்திகழுங் காலஞ்\nசிறும திநம் பெருமதியு னுகப்படருங் காலந்\nதென்றலிளங் கன்றுமுயி ருகப்படருங் காலம்\nநிறை யினொடு நாணினொடு மகன்றிரியுங் காலம்\nநேசர்மது ரேசர்வரை யகன்றிரியுங் காலம். (55)\nஅம்மாநம் மேலன்று பட்ட தருட்கூடற்\nபெம்மான்மேற் பட்ட பிரம்படியே - யிம்முறையு\nமெம்மேனி காமநோய்க் கீடழிந்த வாவடிகள்\nசெம்மேனிக் குண்டாங்கொ றீங்கு. (56)\nகுரும்பை வெம்முலை சேர்மது ரேசர்பொற் கோபு ரத்திற் கொடிகட்டு சித்தர்யாங்\nகரும்பை முன்புகல் லானைக் கிடுஞ்சித்தர் கையிற் செங்கல் பசும்பொன்ன தாக்கினே\nமிருந்த வீடும் வறும்பாழ தாமவர்க் கெடுத்துக் கொட்டிலும் பொன்வேய்ந்திடச்செய்தே\nமருந்த னந்தமக் கோதன மேயப்பா ஆட கத்துமற் றாசையவ் வையர்க்கே. (57)\nஅறுசீர்க் கழிநெடிலடி ���சிரிய விருத்தம்\nஐய மணிக்கல மென்பணியே யன்பணி யக்கொள்வ தென்பணியே\nமெய்யணி சாந்தமும் வெண்பலியே வேண்டுவ துங்கொள வெண்பலியே\nஎய்ய வெடுப்பதோர் செம்மலையே யேந்தி யெடுப்பதோர் செம்மலையே\nவையகம் வாய்த்த வளம்பதியே வாழ்வது கூடல் வளம்பதியே. (58)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஏடார் புண்டரிகத் திளமான் முதுபாட லெழுதா மறையோடு மிசைமுத் தமிழ்பாடப்\nபீடார் கூடல்வளம் பாடா வாடல்செயும் பெருமான் முன்சென்றாள் சிறுமா னென்சொல்கே\nபாடா ளம்மனையு நாடா ளெம்மனையும் பயிலா டண்டலையு முயலாள் வண்டலையு\nமாடாண் மஞ்சனமுந் தேடாளஞ்சனமு மயிலா ளன்னமுமே துயிலா ளின்னமுமே. (59)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஇன்னியந் துவைப்பச் சங்க மேங்கிடச் செழிய ரீன்ற\nகன்னியை மணந்தே யன்றோ கன்னிநா டெய்தப் பெற்றார்\nமின்னிவண் முயக்கும் பெற்றால் வெறுக்கைமற் றிதன்மே லுண்டோ\nகொன்னியல் குமரி மாடக் கூடலம் பதியு ளார்க்கே. (60)\nகேளார் புரஞ்செற்ற வின்னாரிதோயக் கிளர்ந்துற்றதோர்\nதோளாளர் கூடற் பதிக்கேகு முகில்காள் சொலக்கேண்மினோ\nவாளாவொர் மின்னுங்கண் மழைசிந்த வென்சொன் மறுத்தேகன்மின்\nறாளாண்மை யன்றே தளைப்பட்ட வூரிற் றனித்தேகலே. (61)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகண்டமுங் காமர் மெய்யுங் கறுத்தவர் வெளுத்த நீற்ற\nரெண்டரு மதுரை யிற்சிற் றிடைச்சிபே ரிடைச்சி யென்பீர்\nதொண்டைவா யமுதிட் டென்றன் பாலிங்குத் தோயீர் வாளா\nமண்டுமென் னகத்தி லென்னீர் மத்திட்டு மதிக்கின் றீரே. (62)\nஈர மதிக்கும் மிளந்தென் றலுக்குமின் றெய்யுமதன்\nகோர மதிக்குங் கொடுங்கோலு மேகொடுங் கோன்மைமுற்றுந்\nதீரம திக்குஞ்செங் கோன்மையென் னாஞ்சில தேவர்மதி\nசோர மதிக்குங் கடற்றீ விடங்கொண்ட சொக்கருக்கே. (63)\nஅருவ மென்பதென் னாவியே. (64)\nஆவா வென்னே தென்னவர் கோற்கன் றணிசாந்தம்\nநீவா நின்றாய் நின்றில காமா னலமென்னே\nகோவாம் வில்லி கொடுந்தனு வுங்கூ னிமிராதான்\nமூவா முதலார் மதுரையி தன்றோ மொழிவாயே. (65)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமொழிக்கய லாகி வேத முடிவினின் முடிந்து நின்ற\nவழிகய லாகார் கூடல் வலைவாணர் பெருவாழ் வன்னீர்\nகழிக்கயல் விற்பீர் மற்றிக் காசினி யேழு முங்கள்\nவிழிக்கய லுக்கே முற்றும் விலையென்ப விளக்கிட் டீரே. (66)\nவிற்கரும்பே யொன்றிதுகேண் மென்கரும்பே யன்னார���தஞ்\nசொற்கரும்பே முற்றுமலர் தூற்றுமால் - நற்கரும்பை\nஆளார் கடம்பவனத் தையருமற் றென்னீயும்\nவாளா வலர்தூற்று வாய். (67)\nவால விர்த்த குமார னெனச்சில வடிவு கொண்டுநின் றாயென்று வம்பிலே\nஞால நின்னை வியக்கு நயக்குமென் னடனங் கண்டும் வியவாமை யென்சொல்கேன்\nபால லோசன பாநுவி லோசன பரம லோசன பக்த சகாயமா\nகால காலத்ரி சூல கபாலவே கம்ப சாம்ப கடம்ப வனேசனே. (68)\nகட்டு வார்குழ லீர்கயற் கண்ணினாட்\nகிட்ட மாஞ்சொக்க ரைக்கரை யேற்றினீர்\nமட்டில் காம மடுப்படிந் தேற்கென்னே\nகொட்டு வீர்பின்னுங் குங்குமச் சேற்றையே. (69)\nகுங்குமச்சே றாடுங் கொடிமாட வீதியில்வெண்\nசங்குமொய்க்குஞ் சங்கத் தமிழ்க்கூட - லங்கயற்க\nணம்மையிடங் கொண்டாரை யஞ்சலித்தே மஞ்சலமற்\nறிம்மையிடங் கொண்டார்க் கினி. (70)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஇன்னீ ரமுதுக் கிடமுங் கடுவுக் கெழிலார் களனுங் களனா வருளா\nநன்னீ ரமுதக் கடலா கியுளார் நரியைப் பரியாக் கிநடத் தினரா\nலந்நீர் மையின்மிக் கென்னீர் மையெனா வடன்மா வடன்மா வரமா றுசெயா\nமைந்நீ ரளகத் திளமா னையன்னீர் வருவேன் மதுரைத் திருவீ தியிலே. (71)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய சந்த விருத்தம்\nதிருவைப் புணர்பொற் புயமைப் புயல்கைத் திகிரிப் படையுய்த் தவர்கூடற்\nறருமொய்த தருமைச் சிறைபெற் றனமுத் தமிழ்வெற் பமர்பொற் கொடிபோல்வீர்\nபுருவச் சிலையிற் குழைபட் டுருவப் பொருகட் கணைதொட் டமராடுஞ்\nசெருவிற் றொலைவுற் றவரைக் கொலுநற் சிலைசித் தசர்கைச் சிலைதானே. (72)\nசிலைசிலை யாக்கொண்ட தென்மது ரேசர் சிலம்பில்வில்வேண்\nமலைசிலை யாக்கொண்ட வாணுத லாய்நின் மருங்குல் சுற்று\nமிலைசிலை யாக்கொண் டிளமானை யெய்திடு மிங்கிவர்பூங்\nகுலைசிலை யாக்கொண் டவர்போலு மாற்செம்மல் கொள்கை நன்றே. (73)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகொங்குரை யாற்றி லிட்டுக் குளத்தினிற் றேட நீடு\nமங்குறோய் முதுகுன் றையர் மதுரையோ மதியில் பாணா\nவெங்கையர் மனைக்கண் வைத்தாங் கெம்மிடைத் தேர்தி மற்றம்\nமங்கையர் மனம்போ லன்றே மகிழ்நர்தம் வாழ்க்கை தானே. (74)\nவாழிமடக் கிள்ளாய் மதுரா புரிவாழு\nமூழி முதல்வர்க் குருவழிந்தேன் - ஆழியான்\nசேய்தொடுத்த வம்போ திரண்முலையுங் கண்மலருந்\nதாய்தொடுத்த வம்போ தலை. (75)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதருமுகத்து நிமிர்குடுமி மாடக் கூடற��\nசவுந்தரபாண் டியர்குடியாஞ் சமரி லாற்றா\nதொருமுகத்தி லொருகோடி மன்னர்மடிந் தொழிந்தா\nருனைவிடுத்த மன்னவன்யா ருரைத்திடுவாய் தூதா\nமருமுகத்த நெறிக்குழலெம் மடக்கொடியை வேட்பான்\nமணம்பேசி வரவிடுத்த வார்த்தை சொன்னாய்\nதிருமுகத்தி லெழுத்திதுவேற் றிருமுடியி லெழுத்துந்\nதேர்ந்தறியக் கொண்டுவா சிகையினொடுஞ் சென்றே. (76)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசெல்லிட்ட பொழின்மதுரைத் தேவர்மணந் தடாதகா தேவிக் கன்று\nசொல்லிட்ட குறமகள்யான் றும்மலுநல் வரத்தேகாண் சுளகி லம்மை\nநெல்லிட்ட குறிக்குநீ நினைந்ததொரு பொருளதுநித் திலக்கச் சார்க்கும்\nவல்லிட்ட குறியினொடும் வளையிட்ட குறியுளதோர் வடிவு தானே. (77)\nவடகலை யலபல கலையொடு தமிழ்வள ருங்கூடல்\nவிடவர வரையினர் திருமுனி தொருவர்வி ளம்பாரோ\nகுடதிசை புகையெழ வழலுமிழ் நிலவுகொ ழுந்தோடப்\nபடவர வெனவெரு வருமொரு தமியள்ப டும்பாடே. (78)\nபாட்டுக் குருகுந் தமிழ்ச்சொக்க நாதர் பணைப்புயமே\nவேட்டுக் குருகுமெய்ந் நாணும்விட்டாள்வண்டு மென்கிளியும்\nபேட்டுக் குருகும்விட் டாளென்செய் வாளனல் பெய்யுமிரு\nகோட்டுக் குருகு மதிக்கொழுந் துக்கென் குலக்கொழுந்தே. (79)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்\nஏமவெற் பென்றுகயி லாயவெற்பென் றுமல யாசலத் தென்று முறைவார்\nகோமகட் கன்பர்மது ரேசர்முச் சங்கம்வளர் கூடலிற் சென்றுபுகலீர்\nதாமரைக் கண்டுயிலு மாலெனச் சந்தமலி சாரலிற் றுஞ்சு முகில்காண்\nமாமதிப் பிஞ்சுமிரை தேர்குயிற் குஞ்சுமுயிர் வாய்மடுத் துண்டொழிவதே. (80)\nமட்டறுக டற்புவிய னைத் துமொரி மைப்பினின்ம றைத்துடன்வி டுத்தி டுவன்மற்\nறெட்டுவரை யைக்கடலைமு ட்டியுள டக்கிடுவ னித்தனையும் வித்தையலவாற்\nறுட்டமத னைப்பொடிப டுத்திமது ரைக்குளுறை சொக்கர்குண மெட்டி னொடுமா\nசிட்டர்கடு தித்திடும கத்துவம னைத்துமொரு செப்பினு ளடக்கி டுவனே. (81)\nஅடுத்த பதஞ்சலியா ரஞ்சலியா நிற்ப\nஎடுத்த பதஞ்சலியா ரேனுந் - தடுத்தவற்கா\nமாறிக் குனித்தார் மலைகுனித்தென் மாமதனார்\nசீறிக் குனித்தார் சிலை. (82)\nஎழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்\nசிலையோ கரும்புபொரு கணையோ வரும்புசிவ சிவவாவி யொன்று முளதோ\nவிலையோ வறிந்திலமிம் மதனாண்மை யென்புகல்வ திதுவே தவம்பி றிதெனா\nமுலையே யணிந்தமுகிழ் நகையீரோர் பெண்கொடியின் முலை���ோடு முன்கை வளையான்\nமலையே குழைந்திடும் மிருதோள் குழைந்துறைநம் மதுரேசர் தந்த வரமே. (83)\nவரும்புண்ட ரீக மிரண்டாலொர் கல்லுமென் வன்னெஞ்சமா\nமிரும்புங் குழைத்த மதுரைப் பிரான்வெற்பி லேழ்பரியோன்\nவிரும்புந் தடமணித் தேர்வல வாவெஞ் சுரமிதன்றே\nகரும்புங் கனியு மிளநீரும் பாரெங்குங் கண்களினே. (84)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகருவிட்ட காடெறிந்து கடம்பவனத் திருப்பீர்நுங் கடுக்கைக் காட்டின\nமருவிட்ட கொள்ளைவெள்ள மடுப்படிந்து மூண்டெழுமான் மதித்தீ கெட்டேன்\nசெருவிட்ட விழிமடவார் வாய்யிட்டுச் சுடுவதல்லாற் செங்கை யிட்டு\nமெருவிட்டு மூட்டிடநீர் விறகிட்டு மூட்டியவா வென்சொல் கேனே. (85)\nஎன்போ டுள்ளமு நெக்குரு கப்புக் கென்போல்வார்க்\nகன்போ டின்பு மளித்தருள் கூடலெம் மடிகேளோ\nதன்போல் காமன் சாப முடித்தாற் றாழ்வுண்டே\nமுன்போர் காமன் சாப மனைத்து முடித்தாய்க்கே. (86)\nமுட்டாட் பாசடை நெட்டிதழ்க் கமலத்\nதிரைவர வுறங்குங் குருகு விரிசிறைச்\nசெங்கா னாரைக்குச் சிவபதங் கிடைத்தெனப்\nபைம்புனன் மூழ்கிப் பதும பீடத்\nதூற்றமி றாமு முலப்பில் பஃறவம் 5\nவீற்றுவீற் றிருந்து நோற்பன கடுக்குங்\nகுண்டுநீர்ப் பட்டத் தொண்டுறைச் சங்கமும்\nவண்டமிழ்க் கடலின் றண்டுறைச் சங்கமு\nமுத்தகம் பயின்று காவியங் கற்றுச்\nசித்திரப் பாட்டிய றேர்ந்தன செல்லுந் 10\nதடம்பணை யுடுத்த தண்டமிழ்க் கூட\nலிடங்கொண் டிருந்த விமையா முக்கட்\nகருமிடற் றொருவநின் றிருவடி வழுத்துதுந்\nதாய்நலங் கவருபு தத்தையுயிர் செகுத்தாங்\nகிருபெருங் குரவரி னொருபழி சுமந்த 15\nபுன்றொழி லொருவற்குப் புகலின்மை தெரீஇ\nஅன்றருள் சுரந்த தொன்றோ சென்றதோர்\nஎளியார்க் கெளியைமற் றென்பது குறித்தே. (87)\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகுறுமுயலுஞ் சிலகலையு மிழந்தொருமா னுயிரைக்\nகொள்ளைகொள்ள வெழுந்தமதிக் கூற்றே யாற்றாச்\nசிறுதுயிலும் பெருமூச்சுங் கண்டுமிரங் கலையாற்\nறெறுமறலி நீயேயித் தெண்ணி லாவு\nமெறியுநெடும் பாசமே யுடலுமறக் கூனி\nயிருணிறமு முதிர்நரையா லிழந்தாய் போலு\nநறுநுதலா ரென்கொலுனை மதுரேசர் மிலைச்சும்\nநாகிளவெண் டிங்களென நவில்கின் றாரே. (88)\nநவ்வியங்கண் மானுமானு மினிதுகந்தி டங்கொள்வார்\nநஞ்சமார்ந்தென் னெஞ்சமார்ந்து நளிகளங் கறுத்துளார்\nகைவ்விளங்கு குன்றுமன்��ுங் கோவிலாக்கு னித்துளார்\nகன்னிநாடார் மதுரைவாணர் கயிலைவெற்பர் வெற்பனீர்\nகொவ்வைவாய்வி ளர்ப்பமைக்க ருங்கணுஞ்சி வப்பவே\nகுளிர்தரங்க வைகை நீர்கு டைந்துடன்றி ளைத்திராற்\nபைவ்விரிந்த வல்குலீர்நும் மன்னை மார்கள் சங்கையிற்\nபடிலவர்க்கு வீணினீவிர் பரிகரித்தல் பாவமே. (89)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபாமிக்குப் பயின்மதுரைப் பரஞ்சுடரே யொருத்திகயற் பார்வை மட்டோ\nகாமிக்கு மடந்தையர்கட் கயலெலா முமையடைதல் கணக்கே யன்றோ\nமாமிக்குக் கடலேழும் வழங்கினீ ரொருவேலை மகனுக் கீந்து\nபூமிக்குட் கடலைவறி தாக்கினீர் பவக்கடலும் போக்கி னீரே. (90)\nநீரோடு குறுவெயர்ப்பு நெருப்போடு நெட்டுயிர்ப்பு நெடுங்கண் ணீரிற்\nபீரோடு வனமுலையுங் குறையோடு நிறையுயிரும் பெற்றா ளன்றே\nகாரோடு மணிகண்டர் கடம்பவனச் சொக்கர்நறை கமழ்பூங் கொன்றைத்\nதாரோடு மனஞ்செல்லத் தளையோடுந் தான்செல்லாத் தமிய டானே. (91)\nபதினான்குசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதமரநீர்ப் புவன முழுதொருங் கீன்றா டடாதகா தேவியென் றொருபேர்\nதரிக்கவந் ததுவும் தனிமுத லொருநீ சவுந்தர மாறனா னதுவுங்\nகுமரவேள் வழுதி யுக்கிர னெனப்பேர் கொண்டதுந் தண்டமிழ் மதுரங்\nகூட்டுண வெழுந்த வேட்கையா லெனிலிக் கொழிதமிழ்ப் பெருவையா ரறிவார்\nபமரம்யாழ் மிழற்ற நறவுகொப் பளிக்கும் பனிமலர்க் குழலியர் பளிக்குப்\nபானிலா முன்ிற் றூநிலா முத்தின் பந்தரிற் கண்ணிமை யாடா\nதமரர்நா டியரோ டம்மனை யாட வையநுண் ணுசுப்பள வலவென்\nறமரரு மருளுந் தெளிதமிழ்க் கூட லடரா வலங்கல்வே ணியனே. (92)\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅடுத்தங் குலவாக் கோட்டைசுமந் தளித்தீ ரொருவற் கதுநிற்கத்\nதொடுக்குங் கணைவே டனக்குலவாத் தூணி கொடுத்தீர் போலுமா\nலெடுக்குங் கணையைந் தெய்தகணை யெண்ணத் தொலையா தென்செய்கேன்\nதிடுக்கங் கொளமால் சிலைமதனைச் சினத்தீர் கடம்ப வனத்தீரே. (93)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகடமுடையு நறுநெய்க்குண் முழுகியெழு வதையொத்த\nமடவநடை பயில்பச்சை மயிலையொரு புறம்வைத்த\nநடையுமெழு துவைநிற்கு நிலையுமெழு துவைசொற்கு\nளிடையுமெழு துவைமுற்று மிலதொர்பொரு ளையுமொக்க\nவெழுதிலெவ ருனையொத்த பெயர்தாமே. (94)\nஅறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்\nமேதகைய பலகலைபோர்த் தறம்வளருந் தமிழ்க்கூடல் விகிர்த கே��்மோ\nவேதமினின் றிருவுருவொன் றீருருவாய் நின்றதினு மிறும்பூ தந்தோ\nபோதலர்பைந் துழாய்ப்படலைப் புயல்வண்ணத் தொருவனிரு பூவை மார்க்குக்\nகாதலனாய் மற்றுனக்கோர் காதலியாய் நிற்பதொரு காட்சி தானே. (95)\nகாண்டகைய செல்வக் கடம்பவனத் தானந்தத்\nதாண்டவஞ்செய் தாண்டவர்நீர் தாமன்றே - பூண்டடிய\nருள்ளத் திருப்பீரெம் முள்ளத்தை யும்முமதா\nமெள்ளத் திருப்பீர் மிக. (96)\nகார்காலம் கண்டு வருந்திய தலைவன் பாகனொடு கூறியது\nமிக்கார் முகத்தருள் கூடற்பி ரான்விட நாண்டுவக்காக்\nகைக்கார் முசத்தன்ன தேர்வல வாகை பரந்துசெலு\nமிக்கார் முகக்க வெழுந்தகொல் லாமெம தாவியென்னத்\nதக்கார் முகத்தடங் கண்ணீ ருகாந்த சலதியையே. (97)\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசலாராசி தங்கு கணையேவு மொய்ம்பர் சரணார விந்த மிசையே\nமலாரகி டந்த நயனார விந்தர் மதுரேசர் முன்பு புகலார்\nசிலராவி யின்றி யுடலே சுமந்து திரிவார்கள் வெந்து விழவே\nலராத கங்கு லிடையேயொ ரங்கி புகையாது நின்றெ ரிவதே. (98)\nதேன்வழங்கு கடுக்கையார்கரு மான்வழங்கு முடுக்கையார்\nதிருவிருந்த விடத்தினாரருள் கருவிருந்தந டத்தினார்\nமானடங்கிய வங்கையார்சடைக் கானடங்கிய கங்கையார்\nவைகையொன்றிய கூடலாரிவள் செய்கையொன்றையு நாடலார்\nகானவேயிசை கொல்லுமாலுற வானவாய்வசை சொல்லுமாற்\nகன்றியன்றி லிரங்குமாலுயிர் தின்றுதென் றனெருங்குமாற்\nறீநிலாவனல் சிந்துமாற்கொல வேனிலான்மெல முந்துமாற்\nறினமிடைந்திடை நொந்தபோன்மகண் மனமிடைந்த துணர்ந்துமே. (99)\nஉடையதொர் பெண்கொடி திருமுக மண்டல மொழுகு பெருங்கருணைக்\nகடலுத வுஞ்சில கயல்பொரு மொய்ம்புள கடவுணெ டும்பதியாம்\nபுடைகொள் கருங்கலை புனைபவள் வெண்கலை புனையுமொர் பெண்கொடியா\nவடகலை தென்கலை பலகலை யும்பொலி மதுரைவ ளம்பதியே. (100)\nபதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவள்ளைவாய் கிழித்துக் குமிழ்மறிந் தமர்த்த மதரரிக் கண்ணியு நீயு\nமழலைநா றமுதக் குமுதவாய்க் குழவி மடித்தலத் திருத்திமுத் தாடி\nஉள்ளநெக் குருக வுவந்துமோந் தணைத்தாங் குகந்தனி ரிருத்திரா லுலக\nமொருங்குவாய்த் தீருக் கொருதலைக் காம முற்றவா வென்கொலோ வுரையாய்\nவெள்ளிவெண் ணிலவு விரிந்தகோ டீரம் வெஞ்சுடர்க் கடவுளுங் கிடைத்து\nவீற்றிருந் தனைய விடுசுடர் மகுட மீக்கொளூஉத் தாக்கணங் கனையார்\nகள்ளவாட் கருங்கண் ணேறுகாத் திட்ட காப்பென வேப்பலர் மிலைச்சுங்\nகைதவக் களிறே செய்தவக் கூடற் கண்ணுதற் கடவுண்மா மணியே. (101)\nகட்புலங் கதுவாது செவிப்புலம் புக்கு\nமனனிடைத் துஞ்சி வாயிடைப் போந்து\nசெந்நா முற்றத்து நன்னடம் புரியும்\nபலவேறு வன்னத் தொருபரி யுகைத்தோய்\nபுட்கொடி யெடுத்தொரு பூங்கொடி தன்னொடு 5\nமட்கொடி தாழ்ந்த வான்கொடி யுயர்த்தோ\nயோரே ழாழி சீர்பெறப் பூண்டு\nமுடவுப் படத்த கடிகையுட் கிடந்து\nநெடுநிலை பெயரா நிலைத்தே ரூர்ந்தோய்\nமீனவர் பெருமான் மானவேல் பிழைத்தாங் 10\nகெழுபெருங் கடலு மொருவழிக் கிடந்தென\nவிண்ணின் றிறங்குபு விரிதிரை மேய்ந்த\nகொண்மூக் குழுமலைக் கொலைமதக் களிற்றொடும்\nவேற்றுமை தெரியாது மின்னுக்கொடி வளைத்தாங்\nகாற்றல்கொ டுற்றபா கலைத்தனர் பற்றத் 15\nதிரியுமற் றெம்மைத் தீச்சிறை படுக்கெனப்\nபரிதிவே லுழவன் பணித்தனன் கொல்லென\nமெய்விதிர்த் தலறுபு வெரீஇப்பெயர்ந் தம்ம\nபெய்முறை வாரி பெயும்பெய லல்ல\nநெய்பா றயிற்முதற் பல்பெய றலைஇப் 20\nபெருவளஞ் சுரந்த விரிதமிழ்க் கூட\nலிருநில மடந்தைக் கொருமுடி கவித்தாங்\nகிந்திர னமைத்த சுந்தர விமானத்\nதருள்சூற் கொண்ட வரியிளங் கயற்கண்\nமின்னுழை மருங்குற் பொன்னொடும் பொலிந்தோய் 25\nதுரியங் கடந்த துவாத சாந்தப்\nபெருவளி வளாகத் தொருபெருங் கோயிலுண்\nமுளையின்று முளைத்த மூல லிங்கத்\nதளவையி னளவா வானந்த மாக்கட\nனின்பெருந் தன்மையை நிகழ்த்துதும் யாமென 30\nமன்பெருஞ் சிறப்பின் மதிநலங் கொளினே\nபேதைமைப் பாலரே பெரிது மாதோ\nவேத புருடனும் விராட்புரு டனுமே\nஇனையநின் றன்மைமற் றெம்ம னோரு\nநினையவுஞ் சிலசொற் புனையவும் புரிதலின் 35\nவாழியெம் மனனு மணிநா வும்மே. (102)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp133.htm", "date_download": "2019-10-18T06:38:11Z", "digest": "sha1:5CSBPXLZUFRQBWVCOAA5HWVC7PQRH6VS", "length": 90033, "nlines": 1062, "source_domain": "tamilnation.org", "title": "cangkarpa nirakaranam of umapati civam சைவ சித்தாந்த நூல்கள் - சங்கற்ப நிராகரணம்", "raw_content": "\nசைவ சித்தாந்த நூல்கள் - சங்கற்ப நிராகரணம்\n(ஆசிரியர் : உமாபதி சிவாசாரியார்)\nஅறிமுக உறை: சுபாஷினி கனகசுந்தரம்\nஇந்நூல் பிற சமயக் கொள்கைகளை கூறி அவற்றை மறுக்கும் வகையில் எழுதப்பட்ட ஒன்று. இங்கு பிற சமயங்கள் எனக் குறிப்பிடப்படுபவை நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றன:\nபுறச்சமயம் என்பது வேத ஆகமங்களையும் திருமுற��களையும் ஏற்றுக் கொள்ளாத சமயத்தவர்களைக் குறிப்பது. இவ்வகையினர் ஆறு வகையாவர்: 1.உலகாயதர், 2.சமணர், 3.சௌத்திராந்திகர், 4.யோகசாரர், 5.மாத்மியர், 6.வைபாடிகர் ஆகியோர்.\nபுறச்சமயம் எனபது வேதங்களை மட்டுமே ஒப்புக் கொள்கின்றவர்கள் அனுஷ்டிக்கின்ற கொள்கையைக் குறிப்பது. இதில் 1.நியாயம், 2. சாங்கியம், 3.யோகம், 4.மீமாம்சை, 5.வேதாந்தம், 6.வைணவம் ஆகியவை அடங்குகின்றன.\nஅகப்புறச் சமயத்தைச் சார்ந்தோர் வேத சிவாகமங்களை ஒப்புக் கொள்கின்ற கொள்கையைச் சார்ந்தோர். இவ்வகைச் சமயம் ஆறு. அவை 1.பாசுபதம், 2.மாவிரதம், 3.காபாலம், 4.வாமம், 5.பைரவம், 6.ஐக்கியவாத சைவம் என்பவை\nஅகச்சமயம் எனும் சமயக்கொள்கை சைவ சித்தாந்தத்தோடு மிகவும் நெருங்கிய ஒன்று. முப்பொருள் உணமையான பதி பசு பாசம் ஆகியவற்றோடு ஒத்துப் போகினும், முத்தி நிலை விளக்கத்தில் மாறு பட்டு நிற்பவை. இவ்வகைச் சமயங்கள் ஆறு: 1.பாடாணவாத சைவம், 2.பேதவாத சைவம், 3. சிவசமவாத சைவம், 4.சிவசங்கிராந்தவாத சைவம், 5. ஈசுவர அவிகாரவாத சைவம், 6.சிவாத்துவித சைவம் ஆகியவை.\nஆக சங்கற்ப நிராகரணம் எனும் இந்நூலில் மேற்கூறிய கொள்கைகளில் ஒன்பது கூறப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது. எடுத்தாளப்பட்டுள்ள சமயங்கள் மாயாவாதம், ஐக்கியவாதம், பாடாணவாத சைவம், பேதவாதம், சிவசம்வாதம், சிவசங்கிராந்த வாதம், ஈசுவரவவிகாரவாதம், சிவாத்துவித சைவவாதம்,\nதிருந்திய அருந்தவம் பொருந்துபன் முனிவர்\nகமையாக் காத லமையாது பழிச்சு\nநிகரில் செக்கர்ப் புகர்முகத் தெழுந்த\nபுனிற்று வெண்பிறைத் தனிப்பெருங் கோட்டுத்\nதழைசெவி மழைமதப் புழைநெடுந் தடக்கை\nவாட்டரு மும்மை நாட்ட நால்வாய்ப்\nபாச மங்குசந் தேசுறு மெயிறொண்\nகனியிவை தாங்கும் புனித நாற்கரத்\nதங்கதங் கடகம் பொங்கிழை யார\nநிறைமணிச் சுடிகைக் கறையணற் கட்செவி\nகொண்ட திண்பெரும் பண்டிக் குறுந்தாட்\nவௌிறுறு துயரம் வீட்டினம் பெரிதே.\nபெருங்கட லுதவுங் கருங்கடு வாங்கிக்\nகந்தரத் தமைத்த வந்தமில் கடவுள்\nபாலரை யுணர்த்து மேலவர் போலக்\nகேட்போ ரளவைக் கோட்படு பொருளா\nலருளிய கலைக ளலகில வாலவை\nபலபல சமயப் பான்மைத் தன்றே யஃதா\nலந்நூற் றன்மை யுன்னிய மாந்தர்\nஇதுவே பொருளென் றதனிலை யறைதலின்\nவேற்றோர் பனுவ லேற்றோர்க் கிசையா\nமாறு பாடு கூறுவ ரதனாற்\nபுறச்சமய யங்கள் சிறப்பில வாகி\nயருளின் மாந்தரை வெருளுற மயக்கி\nயலகைத் தேரி னிலையிற் றீரும்\nஈங்கிவை நிற்க நீங்காச் சமய\nமூவிரு தகுதி மேவிய தாமும்\nஒன்றோ டொன்று சென்றுறு நிலையி\nலாறும் மாறா வீறுடைத் திவற்று\nளெவ்வ மில்லாச் சைவநற் சமயத்\nதலகி லாகம நிலவுத லுளவை\nகனக மிரணியங் காஞ்சன மீழந்\nதனநிதி யாடகந் தமனிய மென்றிப்\nபலபெயர் பயப்பதோர் பொருளே போலப்\nபதிபசு பாச விதிமுறை கிளக்கும்\nவாய்ந்த நூல்க ளாய்ந்தன ராகி\nயாசா நாகி வீசிய சமத்துடன்\nஏழஞ் சிருநூ றெடுத்த வாயிரம்\nவாழுநற் சகன மருவா நிற்பப்\nபொற்பொது மலிந்த வற்புத னானி\nயாறாம் விழவிற் பொற்றே ராலயத்\nதேறா வெண்மர் நிரையி லிருப்ப\nமயங்கு வாத மாயா வாதி\nமுயங்கிட வொருதலை முதுவெதிர் மணிசேர்\nபெண்ணை சூழ்ந்த வெண்ணையம் பதிதிகழ்\nமெய்கண் டவனருள் கைகண் டவர்களி\nலொருவ ரொருதலை மருவி யிருப்ப\nவஞ்சப் பிறவிக் கஞ்சிவந் தொருவ\nனேதிறை யருளென வீதெனு மாயா\nவாதியை யயலினர் மறுதலைத் தருடர\nமற்றவ ரயலின ரவருரை மறுத்துச்\nசொற்றர வயலின ரவருந் தொலைவுற்\nறின்னே யெவரு முன்னே கழியுழி\nயாங்கய லிருந்த வருளின ரழகிது\nநீங்கள்சங் கற்ப நிராகரித் தமையென\nமற்றவ ருரைத்த சொற்றரு பொருள்கொடு\nவாத செற்ப விதண்டையு மேதுவு\nமோது நால்வகை யுவமையுந் திகழ்தர\nவருள்சேர் மாந்தர் வெருள்சே ராமற்\nநற்கவி மாந்தர் நகநவிற் றுவனே.\nநவிற்றிய நிரையி னவித்தையி னோனுரை\nநித்த னறிவன் சுத்த னகண்டித\nனிருவி கற்பனிர்த் தத்துவ னிரஞ்சனன்\nசொல்வகை யெவையுந் தொடராத் தூய்மணி\nவரம்பில் வேதச் சிரந்தரு பரம்பொருள்\nசத்தா யெவையுந் தானா யவித்தை\nதொத்தா துயர்ந்த தொல்சுடர் மூவா\nவின்ன தன்மைய னேக னநேகன்\nகன்னற் பெருஞ்சுவை தன்னிற் பிறவாப்\nபெற்றிி னிருந்து பொற்பணி யியல்பினின்\nவான்வளி யனனீர் மண்மருந் தன்ன\nமான தாது வாறைங் கோசத்\nதொகுதி யாக்கைப் பகுதிய தொருபுடை\nசுத்தி வெள்ளி யொத்தென மித்தையிற்\nறானென லாகுந் தன்மைத் துலூதையிற்\nசின்னூற் றகைமையின் வேற்றுமை மரீஇய\nதென்னப் பன்மைய த்னினிலை பழம்பூத்\nதோனார் வயிரந் தருத்தருந் தொன்மையின்\nவானா ரந்திரை நுரைதரு வாய்மையிற்\nகூடு மசித்தைச் சித்துத வாதெனி\nனெற்பதர் பலாலத் திற்பரந் திற்பரந் தருமிது\nதன்னியல் பென்றும் விளையாட் டென்றும்\nமுன்னுள மறைகண் மொழிதலி னொருநூற்\nபன்மணி நிலையும் பசுப்பா லெனவும்\nபலவக னீரி லலர்கதி ரெனவுங்\nகூவ லாழி குளஞ்சிறு குழிகால்\nவா���ி யாவையுங் வருபுன லெனவு\nமவ்வவற் றடங்கி யாடியு ணிழலெணத்\nதோன்றி யாக்கைநற் காந்தத் திரும்பும்\nகனவிற் றீங்குங் கங்குலிற் கயிறும்\nபுனலிற் றோன்றும் பேய்த்தேர்ச் செய்தியு\nமன்ன துன்பி நன்னிறப் பளிங்கெனப்\nபதினாற் கரணத் தொருமூன் றவத்தை\nநாளு நாளு நயந்துறு மிருபயன்\nதன்னிற் சாராத் தொன்மைத் தன்மை\nதர்ப்பண நிழற்கட் குற்றிபாய்ந் தற்றே\nஇவ்வியற் பந்தப் பௌவம தகல\nவிண்முத றந்த கொண்மூப் படலத்\nதிருளற வுதித்த காறக விவேகந்\nதன்னிற் றோன்றிச் சாதக மனைத்தையு\nமன்னகப் பிரிப்பு மடியிழை வாங்கலும்\nபோல ஞானம் பொய்யறக் கழீஇத்\nதானே தானாய்த் தன்னிற் றன்னைத்\nதானே கண்டு தன்னல முற்று\nவசையி றத்துவ மசிபதத் தௌிவா\nலகமே பிரம மாயின னெனவறிந்\nதசல னாகிநற் சலம்சல மதியெனக்\nமங்குலஃ துடைதர வெங்குமாந் தகைத்தே\nஇவ்வகை யுணர்ந்து செய்தொழி லறாத\nமடவோர் தாமுங் கடனா வியற்றுங்\nகன்ம காண்டத் தொன்மைப் புரிவாற்\nறோற்றிய வித்தை மேற்கடை யரணியி\nலெழுந்தெரி யவற்றை விழுங்கிய தென்னத்\nதன்னொழிந் துள்ள தானா யழியு\nமந்நிலை யன்றி யழிவறு முத்தி\nமாயா வாதி வகுத்துரைத் தனனே.\nஉரைதரு பிரம மொன்றெழு முரைக்கண்\nவருபிர மாண மறையெனி லருமறை\nயொன்றென்ற தன்றி யிருபொரு ளுரைத்த\nனன்றன் றபேத நாடிய பொருளேற்\nபேதமு மபேதமு மோத வேண்டா\nபேத மெனினு மபேத மெனினும்\nபேதா பேத மெனினு மமையுநின்\nனையமி லுரையிற் பையவந் துளதாந்\nதிகழ்பிர மாண விகழ்வுமுண் டன்றிப்\nபெத்தம் பேத முத்தி யபேதமே\nலநவத் திதமா மவையிரு திறனு\nமினியப் பழமொழி யிரண்டல வொன்றே\nயன்றியும் பெத்தம் பேதத் தறைதலு\nமொன்றிய முத்தி யபேதத் துரைத்தலும்\nபழுதா மித்திறம் பதையா தாய்கமற்\nறெழுதா மறையெனு மிப்பிர மாண\nமாருரை தானே யாயின தேலுன\nதேக மநேக முறுமியம் பாமற்\nசத்த ரூபந் தகாதெனில் வானத்\nதொத்தொலி யுறழு மெனில்வறி துதியா\nதன்றியும் பதமும் பாழியு மனைத்து\nமின்றியோ ரொலியா யெழுந்திடு மதனுக்\nகறிவில துருவில தறியா தறையா\nதன்றியு மவ்வகை யகண்டித மதுவிது\nவென்றது குறிப்ப தெவ்வகை யாவு\nமொன்றெனு முரயு மொழிந்தனை யன்றே\nயருமறை பிரம வுரையெனி லதற்குத்\nதந்த தாலு முதனவில் பொறியில\nதென்னிலோ ருடற்கண் மன்னிய வலகை\nயறைந்தற் றென்ப தார்சொல தமலத்\nதிறம்பெற் றின்றே செய்தோர் பெயராற்\nசுயம்பு வென்றுல கியம்புமென் றறியினித்\nதற்கீட் டலைவரைத் தான்றெழு துரைக்குஞ்\nசொற்கேற் புரவல னேவ லமைச்சரை\nறேத்தி யிறஞ்சிக் காப்பர்க ளென்றாங்\nகீச னாஞ்செயப் பேசின னன்றி\nயினையவை பிறரிற் கனவினு மிலனே\nதன்னைத் துதிக்குஞ் சொன்னலந் தானுமத்\nதுறையறி வாணர்க் கறைவதொன் றன்றியுந்\nதனக்குத் தானே தன்னலம் பகரா\nதசத்துக் குரையா தார்குரை யுயிர்க்கெனி\nலுரைபிர மாண மிறைபிர மேய\nநீபிர மாதா நின்பிர மிதியென\nநால்வகை யுளதுன தேகநன் றன்றே\nநற்பிர மாண நிற்பதொன் றன்றா\nலப்பிர மேயமு மதனியல் பன்றே\nகன்னற் சுவையி லந்நிய மிலதா\nலினிமை தோன்றாத் தனிமைத் தென்றனை\nயறிவிற் குவமை யசத்தாங் கட்டி\nதற்பர விரிவு பொற்பணி தகுமெனிற்\nசெய்வோ ரின்றிச் செய்வினை யின்மையிற்\nபொன்பணி யாகை தன்பணி யன்றே\nசெய்வோர் போலச் செயப்படு பொருண்முதற்\nசெய்வோ ரேயாச் செய்யவும் படுமே\nசுத்தி வெள்ளியிற் றோன்றிற் றாயினுஞ்\nசத்துல கேதுந் தாரா தருமெனி\nனுலக மித்தையென் றோரா துரைத்தனை\nநிலவுநின் மரபு நினைந்திலை யாங்கொல்\nபரமார்த் தத்திற் பகரா மென்னிற்\nபரத்துள தேலிவை யும்பர மார்த்தம்\nபரத்தில தேலொழி முன்பகர் மாற்ற\nமதன்முதல லிதுவென வுதவுக வன்றியும்\nவிவகரிக் குங்காற் றிகழ்பர மார்த்த\nநிலையது தெரியி னிதுநீ நீயேற்\nறெறியா தாயி னஃதுந் தெரியா\nதுரையா ரளவையு மொழிந்தனை யன்றே\nயளவை காண்டல் கருத லுரையென\nவுளதவை மூன்றின் மொழிவழி நுழையி\nனின்பிர மேய மென்ப தெனாங்கொல்\nபொற்பிதிர் பிதிர்ந்தும் பொன்னே யாநின்\nறற்பர மசித்தைத் தருமா றென்னெனிற்\nசிலம்பி நூறரு நலம்போற் றோன்று\nமென்றனை யதுவ தன்றொழி லன்றியு\nமொன்றத னியல்புல கோரியல் பன்றெனப்\nபலமிலை பழம்பூப் பாதவந் தருநீர்\nதிரைநுரை திவலை சிலதரு மிவைபோற்\nறானே பலவா மெனநீ சாற்றினை\nசத்தசத் தாகவுஞ் சத்தினி லசத்தின்\nகொத்துள தாகவுங் கூறின ரிலரால்\nவித்திலை கனிநனி விழுதா றருநெறி\nசத்தல தொன்று தான்றர வேண்டு\nநெற் பதர் பலாலத் திற்குபா தானமென்\nகாரண மின்றிக் காரியம் பிறவா\nபாரிடை யொருபடம் பண்ணவும் படுமே\nயந்தமில் பிரம மவித்தை தானெய் ரணமெனத்\nதந்தனை யவித்த தானெய் துறுத\nறன்னியல் பென்னில் வன்னிதன் வெம்மையிற்\nசத்தின தியல்புஞ் சத்தே யசத்தெனில்\nவைத்தத னியல்பெனும் வழக்கொழி யன்றியு\nமிருள்பொதி விளக்கென வருமரு விளக்கிற்\nகருமை பயந்த பெருகொளி தகுமெனிற்\nறன்னியல் பன்றத னுபாத��� வசத்தான்\nமன்னிய தன்றிமை தான்றனின் மாயா\nதொன்றா னசுத்த னன்றா மன்றே\nயாங்கொரு காலத் தோங்கிய தாயி\nனந்தமி லவித்தை வந்தணை வதற்கோ\nரேது வேண்டும் புயலியல் பென்னின்வீ\nடோத வேண்டா வொழிந்தோ ரினுமுறுங்\nகளங்கம துறவுறு மவித்தைதற் கவித்தல்\nவிளங்கிய பிரம விளையாட் டாயி\nனவித்தை யென்பதொன் றன்னியந் தன்னி\nலுதிக்கு மென்றமுன் னுரையு மறந்தனை\nநுண்ணூற் குடம்பை நுந்துழி போலுட்\nபடுநெறி யதனால் விடுநெறி யிலதாற்\nதலைமையு மறிவு மிலதென வித்தையை\nவிடுத்தெடுத் தாணரும் வேற்றோ ரன்றே\nயொளிகொ டாமிரங் குளிகைபெற் றாங்கத\nனவித்தையை வித்தை தவிர்க்குமென றுரைக்கி\nனித்த னறிவன் சுத்தனென் றுரைத்த\nவித்தக மென்னீ வித்தையும் வேறொன்\nறெம்ம னோரி லொருவ நின்னிறை\nயம்ம சைவந் தவனீ யன்றே\nபிரமாதா மறுப்பு: - பெத்தம்\nபன்மணி பசுநற் பாத்திர மெனவு\nநன்னூல் பானீர் நற்கதி ரெனவு\nமுடலையு முணர்வையு முவமித் தனையேற்\nறடமணி சரடொடு தாங்கூ டலவே\nயுணர்வுணர் வொழியி நுலகுணர் வுறினின்\nபாலும் பசுவுஞ் சாலுஞ் சாலக்\nகலம்பல வன்றிச் சலம்பல விலதெனக்\nகாணுந ரின்றி வீணின் விளம்பினை\nயாடியு ணிழல்போற் கூடுதல் கூறிற்\nறன்னிழல் கொண்டு தற்பணஞ் சலிக்கின்\nமன்னிழல் கொண்டுடல் வந்தகன் றிடுமே\nமன்னயக் காந்த மென்னவுடல் பிரம\nசன்னிதி யளவிற் சலித்திடு மாய\nனகண்டிதன் சன்னிதி யலதில தெவையு\nநடந்திட வேண்டுங் கிடந்திடப் பெறாவே\nகாந்தத் திரும்பு காட்டுநர்ப் பொறிலயஞ்\nசேர்ந்திடு நீக்குஞ் செயலதற் கிலதே\nகனாத்துயர் கயிற்றர வெனாச்சில தொடுத்தனை\nகனவின் பயனு நனவின் பயனும்\nவினையின் பயனவை பொய்யென வேண்டா\nவுடன்மா றாட்டக் கடனது கருதுக\nவுற்ற புற்று மற்றதிற் கயிறு\nமுடலுங் கூடச் சடமென வறிதி\nயறிவு கயிறென் றறியா தன்றே\nயச்சம தடைதல் கொச்சமை யுடைத்தே\nயின்னுமக் கனவி லிருளுறு கயிற்றிற்\nபின்னுநின் பிரமம் பிரமித் திடுமே\nதுன்னிய வினையிற் செம்மலர்ப் பளிங்கெனத்\nதானாந் தகைமை யானான் மலரென\nவொருபய னன்றிப் பலபயன் மரீஇய\nதிருவினை தருபய னெனநனி வேண்டி\nலாண்ட வித்தையு மவித்தைகொ டாக்கையு\nமீண்டிரு வினையு மியம்பினை பரத்தைக்\nகள்வரைப் பிணிக்குங் காவல ரெனமுய\nறொல்வினைத் தொடக்கிற் றோன்றுடற் சிறையிட்\nடிருவினை யூட்டு மெம்மா னம்மா\nனருவினை யுடற்க ணவத்தைக ளுரத்தனை\nயாருறு பவர்பர மகண்டித மடங்��ா\nதோர்வில துடல்சட முறுநெறி யாதெனின்\nமன்னிய கரண மாறாட் டத்திற்\nபன்னின மென்னி னிவையோ பரமோ\nமுதலிய தாயி னிவைபிறழ் வெய்தா\nதிவையெனி லுனது மொழிபழு துளதே\nயுடற்படு பிரம முறுமெனிற் சாளரத்\nதிடத்தகு முறுவிர னுதியளி யெறிதுய\nரங்குலி தானே யருந்திடி லுடற்கட்\nடங்கிய வறிவு தனித்துறு மன்றே\nதற்பண நிழற்கட் குற்றிபாய்ந் தற்றா\nனற்கணிற் றுயர நணுகாத் தகைத்தெனி\nனின்மொழி விரோதமுங் காட்சி விரோதத்\nதன்மையு முறுமவை தவறில வாகா\nயாமுடைப் பதிவகை யாவரும் பலகலை\nசொல்லுத லௌிதரி தத்தொழில் புரிவெனப்\nபுல்லிய பழமொழி புதுக்கினை யன்றே\nயகண்டித மெனநீ பகர்ந்தமை தனக்குப்\nபந்த மிதுவெனத் தந்தமை கருதில்\nவானி னடக்குங் காலினைப் பிடித்துப்\nபருவிலங் கிட்ட வொருவனீ யன்றே\nபந்தம தகல வுந்து விவேகம்\nவான்வளி யெனத்தனிற் றானே தோன்றின்\nமுன்புள தாயின் மயங்கா திலதெனிற்\nபின்புள தாக திலதுள தெனின்வௌி\nமலரது தருமனல் மரக்கணின் றாகித்\nதருவது தகுமெனிற் றானே தோன்றா\nவிறகி னுதித்த கனறகு மாயி\nனவித்தையி னுதித்த வித்தை யம்மரத்\nதுதித்த விவேகம் வித்தையென் றுரைத்த\nவெந்தழ லனைய விவேக முதித்த\nதிந்தன மனைய திறையிலன் றற்றே\nயிற்படப் பிரிப்பின் மெய்ப்படு மெவற்றையு\nமிதுவன் றிதுவன் றெனக்கழி காலை\nயதுவே தானே யாயின தென்றனை\nவித்தை முன்ன ரவித்தையு மவித்தைமுன்\nவித்தையு நில்லா வியனொளி யிருளென\nவிருளல வொளிக்கு மொளியல விருட்கு\nமொருகா லத்து மொருபய னிலதா\nலிரண்டையு நுகரு முரண்டரு விழியென\nவித்தையு மவித்தையு முய்த்ததொன் றுளதே\nதானே தானா மானாற் பயனென்\nறன்னிற் றன்னைத் தானே காணிற்\nகண்ணிற் கண்ணைக் காணவும் படுமே\nதன்னல மதனைத் தானே நுகரு\nமென்னின் முன்னல மெய்தா திருந்ததென்\nகட்டி போலெனக் கதறினை யின்பம்வந்\nதொட்டிடும் வித்தை யுடையயா யிடினே\nதத்துவ மசியென வைத்தமுப் பதத்திற்\nகொன்றே பொருளென் றன்றே பகர்வது\nநீபுலி யாயினை யென்றாங் குணரி\nலாயினை யென்றது மாகுவ மைத்தா\nனோயா யினமே லாயா யென்றா\nலகமே பிரம மாயின தென்றாற்\nசகமே யறியத் தான்வே றன்றே\nயுண்மையிற் சலமில வுடற்சஞ் சலமுறும்\nவெண்மதி போல விளங்கிடு மென்றனை\nயசல னாகிச் சஞ்சல சலத்துச்\nசலன மேவின மெனமதி காண\nவேண்டும தன்றிக் காண்பவர் பிறரே\nலீண்டுன தேக மென்செய்த தியம்புக\nஉடல்விடக் கடத்துட் படுவௌி போலெனில்\nவிட்டென் பெறவுடற் பட்டென் படமெற்\nறிகலற வொருவ னிவ்வகை தௌியி\nலகிலமு முத்தி யடைந்திட வேண்டு\nமறிந்தோர் முத்தி யடைந்தோ ராயின்\nபிறிந்தோ ருயிர்பல பேதத் தன்றே\nகன்ம காண்டங் காரண மாக\nமன்னும் விவேக மென்னி லவித்தைக்\nகேது காரண மோதினை யில்லை\nயிதற்குங் காரணம் விதித்தல்வேண் டின்றே\nயரணியி லுதித்த கனலவை கவர்வென\nவிரதத் துதித்த விவேக மழித்தல்\nவருந்தி யாயினுந் திருந்திய வேத\nநீதி யெல்லா நீத்துப் போதமொன்\nறறியார் தாமு மவ்வழி நடத்தல்\nபொறியோ போத நெறியோ விதுபவ\nநீங்கிடு நெறிதரு பாங்கினைப் பழித்த\nனன்றி கொன்ற லன்றே யன்றியு\nஞால நீதியு நான்மறை நீதியும்\nபாலருன் மத்தர் பசசரி லெனவு\nமுறங்கி னோன்கை வெறும்பாக் கெனவுந்\nதானே தவிரா தானாற் புரியா\nதொழிந்திடி னிரயத் தழுத்துத றிடமே\nயுய்த்தோ னன்றி முத்தி யுரைத்தல்\nபித்தோ பிரமஞ் செத்தோ பெறுவ\nதுடலையு நீயே சடமெனச் சாற்றுனை\nவையினும் வாழ்த்தினும் கொய்யினும் கொளுத்தினும்\nவணங்கினும் முதைப்பினும் பிணங்குதல் செய்யாப்\nபிரமத் தன்மை பெறுவதெக் கால\nமிருக்கு நாள்சில வெண்ணினூல் கதறித்\nதருக்கம் பேசித் தலைபறி யுற்றுக்\nகண்டோ ரீந்த பிண்டமுண் டலறிப்\nபன்னோ யாக்கை தன்னோ யுற்றுடல்\nவிடவரு மென்று நடுநடு நடுங்கி\nவிட்டோர் தெய்வத் தொட்டின் றன்றியும்\nயானே வெயரு மானே னென்றலி\nனவ்வவர் சீறி யவ்வவர் வாணாட்\nசெவ்விதி னிரயஞ் சேர்த்துவ ரதனால்\nமாயா வாதப் பேயா வுனக்குத்\nமேவரு நரகம் விடுத்தலோ வரிதே\nஅரிதேர்ந் துணராப் பெரியோ னுரைத்த\nபதிபசு பாச விதிமுறை கிளக்கில்\nஈச நேக னெண்ணிலி பசுக்கள்\nபாச மிருவகைப் பரிசின துலகத்\nதாயவ னுயிர்க்கு மாயையி னருளால்\nஇருவினைத் தொகையி லுருவினைத் தருமாற்\nகருமுகி லடர விரிதரு கதிர்போன்\nறறிவா முயிரிற் பிறியா தேயு\nமீட்டு மிருபய னூட்டிடு நியதிக்\nலின்மை யாதன் முன்னிய காலைச்\nசத்தி நிபாத முற்றிறை யருளா\nலுருவுகொ டுலகு தெரிவுற மருவி\nமாசுறுந் தூசு தேசுற விளக்குந்\nதன்மையி ணுணர்த்தும் புன்மைக ணீங்கி\nநீரு நீருஞ் சேருஞ் தகைமையி\nனறிவினோ டறிவு செறிவுறப் பொருந்தி\nநன்றா முத்தி யென நவின் றனரே\nமுத்தி யென்ப தெவனோ சுத்த\nவறிவெனிற் பாசஞ் செறியா மாயை\nயுருவிரு வினையால் வருமிரு வினையு\nமுருவா லன்றி மருவா திவற்றீன்\nமுந்திய தேதோ வந்தணை வதற்கோ\nரேது வேண்டுந் தானியல் ப��ன்னின்\nவீடுற் றவரினுங் கூடக் கூடு\nமீங்கிவை நிற்க நீங்காக் கருவிகள்\nகொண்டறி வறியக் கண்டது மன்றி\nமருவிய வுருவு துயில்பெறுங் காலைச்\nசிறுபொறித் தறுகட் கறையணற் சுடிகைத்\nதுத்திக் கடுவுட் டுளையெயிற் றுரகக்\nகொத்தயல் கிடப்பினுங் குவைதரு நவமணி\nயொருபாற் றுதையினும் பெருகார் வத்தினோ\nடச்சமு மணுகாக் கொச்சமை யென்னே\nகருவி யாவும் பிரிவுறு நிலையேற்\nபொறிபுல னாதி குறைவற நிறைந்து\nகாட்சிய தளிக்கு மூட்சியின் முன்னர்க்\nகொடுத்தோ ராழி விடுத்தவர் நாடிக்\nகொள்வோர்க் காணா துள்கி மீண்டுழித்\nதந்தவர் கண்டாங் கந்தமி லதனைத்\nதருக வென்னும் பெருமதி பிறக்கும\nதறிவி லாமையென் றனையது மலமாக்\nகுறிகொ ளாள ரறைகுவ ரன்றே\nஅறிவிற் கறீவு செறியவேண் டின்றே\nயுண்மையி லிருமையு மொளியே யெனிலொரு\nதன்மை யாகமுன் சாற்றின ரிலரே\nமுன்பு நன்றுட னொன்றிய காலை\nயின்ப மெய்துதற் கிலதுயி ராதலி\nனீயலை பொருத மாயா வாதி\nயாயினை யமையு மருணிலை கேண்மதி\nமூல மலத்தாற் சாலு மாயை\nகருமத் தளவிற் றருமுரு விறைவன்\nசெறிந்தி பயனு நுகர்ந்திடு முயிர்க\nளிருளுறு மலத்திற் பருவரற் படுதலி\nனிடையிரு நோக்குந் தடைபட் டோரிற்\nறுயருறு மதனாற் செயிருறு துன்பம்\nகொத்தை மாந்த ருய்த்துறுந் துயில்போற்\nகாட்சி யென்னக் காணாத் துயர\nமாட்சியை முத்தி யெனவகுத் தனரே\nவகுத்துரை பெருகத் தொகுத்திடு முத்தி\nநன்று நன்றிரு ளொன்றிய மலத்தா\nமுளத்திற் குறுபொறி செறிபுல னுகர்தல்\nவிளக்கிற் றிகழு மேன்மைய தன்றே\nகருவிக ளகல்வுழி மருவிய துயரமு\nநன்றென லாகுந் துன்றிய படலத்\nதிடைதடைப் பட்ட சுடர்விழி மாந்தர்\nபடல நீங்குதல் கடனா தலினே\nகாட்சி யென்னக் காணாத் துயர\nமாட்சியை முத்தி யெனவகுத் துரைக்கிற்\nகரணா பாவ மரணங் கருமர\nமேய்ந்தவர் முத்தி சேர்ந்தவ ரன்றே\nயனைய கதிக்கோர் முனைவரும் வேண்டா\nதனிதரு துயர மெனுமிது திடமே\nஈசன தருளாற் பாசத் தொகுதி\nசெறிவுறு செம்பிற் கறியுறு களிம்பி\nகுளிகை தாக்க வொளிபெற் றாங்கு\nநித்த சுத்த முத்த ராக\nவைத்தன ருலகின் மறைவல் லோரே.\nமறைக ளாகமத் துறைகண்மற் றெவையு\nநாசமில் பதிபசு பாசமென் றுரைத்த\nலயர்த்தோர் குளிகைச் சயத்தாற் றாம்பிரக்\nகாளித நாசம் பாசத் தேய்த்தல்\nகூடா தன்றியுங் குளிகை சீருண\nநீடா தழித்த நிலைநிலை யாதலிற்\nபேத வாத மோதுதல் பிழையே\nயின்னு மின்னுயி ரேமங் க���ளிகை\nதன்னி லந்நியந் தருவது திடமே\nவீடித் திறத்தினிற் கூடக் கூடா\nபாசமும் பசுவு மீசனு மென்றிம்\nமூவகை யுணர்வுந் தான்முதன் மையவாய்ப்\nபாச வைம்புலன் றேசுற வுணர்த்தப்\nபசுத்தனி ஞானம் புசித்திடு மன்றே\nயினைய ஞானம் பிரிவுற வெரியாச்\nசெந்தழ றகுநெறி யந்தமி லுயிரு\nமறிவா யொன்று மறியா தன்றே\nயிவ்வா றொழுகு மேனை யுயிர்க்கு\nமுன்னோன் றனது முதிரொளி ஞான\nமறியாப் பச்சைச் சிறுபுழுக் கவர்ந்த\nவண்டென வுயிரைக் கொண்டிடு முயிரது\nதன்னை நோக்கித் தானது வாகி\nயைவகைத் தொழிலு மெய்வகை யுணர்வும்\nதிரியாப் பெரியோர் திரட்சிசேர்ந் திடுமே.\nசேர்ந்த மும்மை வாய்ந்த ஞானமு\nமொருகா லன்றித் தெரிவுற நிற்கி\nலொன்பொருள் காணும் பண்பினுக் கொருகாற்\nபரிதியு மதியு மெரிதரு விளக்கும்\nவேண்ட லின்றே காண்டகு காலை\nயொன்றொன் றாக நின்றறி வுறுமெனி\nறானோ வறியா தலைவர்க் குலகினை\nயானா வறிவா லறிய வேண் டின்றே\nகொழுந்தழ றகுமெனி லழுந்திடு மவத்தையிற்\nறிரியாத் தலைவர் தெரியாத் தன்மைவந்\nமுன்னர்க் கீடந் தன்னென வெடுத்த\nவேட்டுவ னியல்பு கூட்டல் பெறாதே\nவண்டிறும் பெடாவுட் கொண்டது தனக்கு\nமந்திர வாதந் தந்தது மிலதே\nயெடுத்திடு மதனா லடுத்ததென் றறையிற்\nகருமயிர்க் குட்டி யிருசிறைப் பறவை\nயாயின தெடுத்த தாயர்சாற் றிலரே\nபிறவிப் பேதத் துறையிவை கிடக்க\nவேயு மித்திற னாயுங் காலை\nயோகத் தகுதி யாகத் தகுமே\nஞான மின்மையென் றோதுவ தெவனெனில்\nஉயிரு முணர்வும் பயிலுத லின்றி\nவேட்டுவ னுருவ மென்புழு வுணர்வு\nமாறுத லானு மூறுடைத் தன்றே\nயீசன தியல்பரு ளெய்துயி ரியற்றல்\nபேசுத றவறெனப் பெருமறை யறைய\nவைந்தொழி லுயிருந் தந்திட றகுமோ\nயாவதென் முன்னா ணாவலர் பெருமான்\nபண்டொரு முதலை யுண்டமைந் தனைவர\nவழைத்தன னென்றாய் பிழைப்பில ததூஉந்\nதந்திட வேண்டு மென்றன ரன்றே\nயின்னவை கிடக்க முன்னவன் றன்மை\nயெய்தின ரெல்லாச் செய்தியுஞ் செய்வ\nரிரும்பெரி யெய்தித் தருஞ்செய றகவெனிற்\nபொருணிலை கிடக்க வொருதிட் டாந்தப்\nபேறே யாயிற் சீறாக் கதுவிய\nபுனலொரு புடைசேர் கனறகு மாயினும்\nவேறொரு பொருளை நீறாக் கிலதே\nநெருப்பெனு மிதனி னுருத்தனி காட்டுக\nவங்கியு மொன்றிற் றங்கிநின் றல்லது\nதன்றொழி னடத்தா தென்றறி யினிநீ\nயிரும்பனற் செய்தி தரும்பரி சுளதோ\nவதுவெனோ ரலகை பொதிதருங் காலை\nயதன்செய லனைத்து மிவன்செய லா���ா\nலவனிவ னாகி லிவனவன் செய்திக்\nகென்னவை யன்னிற் பின்னுறு செயலு\nலிவன்செயல் பேயின் றன்செய லாகி\nயிருந்த வாவெனத் தெரிந்திட வேண்டும்\nதெரியா தாகிற் புரியிற் கடுங்கன\nலெரிந்த தென்னு மிதுதகு மன்றியு\nமவனிவ னாகி லிவனவன் செய்தி\nயென்று செய்வா னென்றிய மதத்தா\nயெல்லா மறிதல் செல்லா துயிர்கள்\nசிற்றறி வெனுமிச் சொற்றவ றாகு\nமென்பதெ னலகை தன்பத மடைந்தோர்\nகொண்ட வாறு கண்டன மென்னின்\nமூங்கை யந்தருற் றோங்கிய குணங்குறி\nசெய்வதெ னின்னும் பௌவமுற் றழுந்தினு\nநாழி கொள்ளா தாழியி னலைபுன\nலதனாற் கருத்து முதலுள தாக\nவேண்டு மன்றே யீண்டினி யமையு\nமெல்லா மெனுமிச் சொல்லாற் படும்பொரு\nளனைத்துந் தாக்காத் தனிப்பரத் துற்றவர்க்\nகெவ்வகை யுணர்வு செய்வதென் செப்புக\nவொன்றி னொன்றா மொன்றா துலகி\nனின்ற போதுயிர் நேரா மன்றே\nமுத்தி யுற்ற நற்றவ ரவையிடைச்\nசேர்வ ரென்றனை சார்தரு முத்தி\nசாலோக் கியமோ சாயுச் சியமெனிற்\nபந்த முற்ற கந்தல கழித்த\nவறிவினோ டறிவு பிறியாப் பெற்றி\nவேண்டு மென்றதற் கீண்டிவ ரிவ்வா\nறிருப்ப ரென்பதற் குருத்தான் வேண்டு\nமண்ணல தருளி னண்ணி யிருப்பினுஞ்\nசீவன் முத்தரென் றோதின ரகன்று\nநீங்கியு முருவ நீங்கா தாயி\nனோங்கிய முத்தி யாவதென் னுரைக்க\nசெடியுட லணுகாக் குடிலை கொடுக்குமென்\nறோதினை நீயே பேதாய் பகட்டுர\nலொளிர்சினை முச்சித் தளிரெனு மிதுதகு\nமிச்சா ரூப நச்சின ரென்னின்\nமும்மலத் தேது மின்மைய தன்றே\nயிதுவளர் முத்திப் பதமென வியம்புவ\nவிளக்கென நிற்கு மளப்புறு மறிவின்\nமன்னு மான்ம சந்நிதி யளவிற்\nகாந்த பசாசத் தேய்ப்ப வாய்ந்த\nவுயிருட லியக்குஞ் செயலுறு பூட்டைப்\nபலவகை யுறுப்பு மிலகிய தொழில்போ\nலைம்பொறி புலன்க ளின்புறு மன்றே\nயினைய வாய்தலி னிகழ்தரு பயனவை\nயந்தக் கரண முந்தி யுணர்ந்திடு\nமிவையகல் வுழியைம் பொறிபுல னிகழா\nவுயிர்நீங் கிடிலுடல் செயலில தன்றே\nயிவ்வகை வினையின் செவ்விதி நடத்தும்\nபழமல நீங்க நிகழும் காலை\nயேற்றோர் முகவொளி தோற்றுங் கலனெனத்\nதலைவன தருளுயிர் நிலவிடு நிலவக்\nகாட்டத் தங்கி மாட்டத் தங்கிய\nதன்மையு மளத்துப் புல்வையி னீப்பும்\nபோன்றது வாகித் தோன்றிடி மதனாற்\nபசுகர ணங்கள் சிவகர ணங்க\nமேக மாமுயி ரியானென தின்றே.\nஇன்றுன துரையி னன்றி யுயிரொளிர்\nதீபம் போலத் தாபந் தரினிருள்\nசெறியுந் தன்மையெ னறிவில தாகி\nலொளியென வுரைத்த தௌிவதற் கேதாஞ்\nசந்நிதி யளவின் மன்னுஞ் செயலுடல்\nகாந்தம் போல வாந்த தென்ற\nதன்மையு முணராப் புன்மைய தன்றே\nயுயிருட லியக்கிற் றுயில்பெறுங் காலைச்\nசெய்ததென் மனாதி யெய்துயிர் பொறபுல\nனடத்த வாவியுஞ் சடத்தன வாயிற்\nபூட்டையிற் பூணி கூட்டல் பெறாதே\nபுலனைம் பொறியி நிலவிடு மென்றனை\nயஞ்சு மொருகாற் றுஞ்சா தறிதற்\nகழிவென் றருஞ்செழு மலரிலை யொடுபலங்\nகனிதரு வதுபோ லினையவை யைந்து\nமொன்றொன் றாக நின்றறி வுறுமெனி\nலொன்றின் பயனளி யொன்றறி யாதா\nலிதுவே யல்லது கதுமென விருசெவி\nயிருகூற் றொருகாற் றெரியாத் தன்மைவந்\nதெய்து மனாதியு மெய்யுயிர்ச் செயலுந்\nதனக்கில தொருவற் கெனத்தௌி கிலையே\nநோக்கு முகவொளி நீக்கா தானெனக்\nகவருந் தன்மை முகுரம் போலக்\nகொடுத்தது கோடற் கடுத்து துண் டன்றே\nகாட்டத் தங்கி கூட்டக் கூடு\nமிந்தனத் தியற்கை வெந்தழ றாங்கா\nவுப்பளத் தடுத்த புற்பலா லங்கள்\nசடத்த வேனுங் கொடுத்தது கொள்ளுந்\nதன்மை யுண்டுனக் கின்மைய தன்றே\nயவமுறு கருவி சிவமய மாமெனக்\nகூறினை யாகம் வேறுருக் கவரா\nதென்பதே னவைமுற் றுன்பந் துடைக்குந்\nதிருவருண் மருவ வுரியன வென்னி\nலருளுரு மாயா விருளின தாங்கொல்\nசத்த பரிச ரூப ரசநறை\nயெத்திறத் தினதரு ளியம்புக வன்றியு\nநிறைந்து நீயாய் நின்றனை யேனு\nமறைந்தைம் புலனாய் வாரா யென்றுங்\nகரண மெல்லங் கடந்தனை யென்றும்\nமரணமை யைந்தி னப்புறத் தென்றும்\nமுன்னருட் டலைவர் பன்னின ரெனவு\nமினையவை யொழிய வறிகுவ தெவ்வா\nறென்ற நிற்கலிக் கொன்றிய வின்பங்\nகூறுத றகுமருட் பேறினை யன்றே\nயேக முயிரறி வாக மொழிந்தனை\nயிருபொரு ளொருமை மருவிய திலதே\nயிவ்வகை கிடக்க மெய்வகை கேண்மதி\nபஃறுளைக் குடத்தி நுள்விளக் கேய்ப்ப\nவறிவுள தாகு முருவுறு முயிர்கள்\nகண்ணா லோசையுங் கந்தமுங் கருத\nவொண்ணா தென்னு முணர்வுடை மையினா\nலவ்வப் புலன்கட் கவ்வப் பொறிகள்\nசெவ்விதி னிறுவிச் சேர்ந்தவை நுகரு\nமூல மலத்தின் பாகம்வந் துதவுழீஇ\nயிருடரு மிற்புக் கொருபொருள் கவரத்\nதீபம் வேண்டு மானவா போல\nமோக மாமலம் போக ஞான\nவிளக்கர னருளாற் றுளக்கறப் பொருந்தி\nநீர்நிழ லனைய சீர்பெறு கடவுளைச்\nசலமில னாகிச் சார்ந்தவர்க் கென்று\nநலமிக நல்கு நாதனை யணைந்து\nபூழி வெம்மை பொருந்தா துயர்ந்த\nநீழல் வாழு நினைவினர் போலத்\nகருவுரு துயரங் களைந்திருந் திடுமே.\n��சுவர வவிகாரவாதி சங்கற்ப நிராகரணம்\nஇருந்ததுன் கேள்வி திருந்திடு முயிர்க\nளறிவெனில் வாயிற் பொறிபுல னென்னை\nமற்றவை பற்றி யுற்றறிந் திடுதலி\nனறிவென வழங்கு முயிரென வுரைத்தல்\nகாணுங் கண்ணினன் கைகொடு தடவிப்\nபூணும் பொருளின் பெயர்பல புகற\nலென்னுங் கிளவி தன்னொடு தகுமே\nயவ்வப் புலன்கட் கவ்வப் பொறிகளைச்\nசெவ்விதி னிருவலி னறிவெனச் செப்பினை\nயறிவி லாமைகண் டனமணை புலற்குப்\nபொறிக ளேவலி னறிவொடு பொருந்திற்\nகண்டதோர் பொறியாற் கொண்டிட வேண்டு\nமுதவிய தொன்றாற் கதுமென வியற்றின\nருண்டோ வென்னிற் கண்டன மேனாட்\nகடவுளிற் கடிமலர் முடுகிய மதன\nனங்க மனங்கந் தங்கிடக் கிடந்தது\nவையின் றிரளிற் செய்ய சிறுபொறி\nமாட்டி மூட்டின தன்றே மீட்டுந்\nதேனமர் தவிசி னான்முக னுச்சி\nயறுத்ததுங் கருவி பொறுத்தோ வன்றே\nயீசன தியல்பு பேசுத றவிர்க\nகாழி மாநகர்க் கவுணியர் கடவுண்\nஞான மாகிய நற்பதி கங்க\nளெழுதுறு மன்பர்த மின்புறு மொழியாற்\nகளிறென வணைந்த கன்மப் புத்தன்\nமுருட்டுச் சிரமொன் றுருட்டின ரன்றி\nவாய்ந்த வாளொன் றேந்தின ரிலரே\nயென்றது மீர்வாள் கொன்றதென் பதுபோற்\nறனித்துணை யருளாற் றுணித்தன ரென்ப\nவாதலின் வாயி லளவினி லறிதலி\nலேதமி லறிவுயிர்க் கெய்துத லிலதே\nயிருட்கு விளக்கொன் றேந்தினர் போல\nமருட்கு ஞான மன்னுத லுளதே\nயென்றனை கருவிக ளியாவு மசேதனந்\nதுன்றிய வுயிருந் துரியத் தன்மைய\nனாதலி னந்த ரனைவருங் கூடித்\nதீதற வருநெறி தெரியுமென் றற்றே\nநீர்நிழ லனைய சீர்பெறு கடவுளைச்\nசேர்ந்தவர்க் கின்பம் வாய்ந்திடு மென்றனை\nபாதவ மென்றுஞ் சேதன மின்மையின்\nஇளைத்தோர் வம்மி னென்பதுந் துன்பம்\nவிளைத்தோர் தம்மில் வெறுப்புமொன் றிலதே\nபொடித்திடு கொப்புள் வெடித்திடு பாதம்\nவெய்ய பூழியி னுள்ளுற வழுங்கி\nயாற்றுத லின்றி யாறியங் கினர்முன்\nறோற்றிடு மென்று சொல்லவு மிலதா\nலிவ்வகை கடவுட் கியம்புதல் தவறே\nபாச ஞானப் ப்ழிவழி யொழிக\nவீசன தருள்வழி யியம்புவன் கேண்மதி\nபுவன மியாவையும் புனிதன துருவாஞ்\nசிவமுஞ் சத்தியு மெனத்தௌி யவற்று\nளசேதன மென்றொன் றறைதற் கிலதது\nசேதந னுகர்பொழு திரண்டுமோர் திறத்தே\nயிதுவெனு மொன்றை யதுவாய்ப் படுத்துப்\nபொதுமையி னிற்கும் போதமென் றறிக\nபொற்பணி பேதம் புரைவழி யொருவழி\nநற்பொனிற் றிகழ்வென நயப்பதொன் றன்றா\nலாவது மாகா தொழிவது மெனுமிப��\nபாவக முண்மை பாரா தோர்க்கே\nபாரா தோரெனப் பல்லுயிர் பகர்தலி\nனாராய்ந் துரைக்கி நவைபிற வல்ல\nபலபல பேத மிலவென் போருமில்\nகண்ணின தொளியைக் கண்ணின தெனிலது\nதிண்ணிய விருளிற் செறிபொரு டெரித்தலு\nமின்மை மின்மினி யெனவிரு கண்மணித்\nதன்மை தானுந் தாவில ததனாற்\nகண்ணின துருவு மதிற்கதி ரொளியும்\nநண்ணருஞ் சத்தி சத்தர்க ணடிப்பே\nயுலகே ழெனத்திசை பத்தென வொருவன்\nபலவாய் நின்ற படியிது வென்றும்\nஊணா யுயிரா யுணர்வா யென்றும்\nமானக் கண்ணே மணியே யென்றுந்\nதாமே தாமாய்ச் செய்தன ரென்றும்\nநாமே சிவமாய் நண்ணின மென்றுங்\nகாயாய்ப் பழமாய்ச் சுவையாய் நுகர்வு\nமோயா துண்போன் றானே யென்றும்\nஅறிவோன் றானு மறிவிப் போனும்\nஅறிவா யறிகின் றோனு மறிவுறு\nமெய்பொரு டானும் வியந்திது வெனப்படு\nமப்பொரு ளியாவு மவனே யென்றுந்\nதாய்தலைப் பட்டங் கொன்றாய்த் தென்றும்\nஏதம தறநான் கெட்டே னென்றும்\nமின்னு மின்னு மிறையா னளித்தவை\nபன்னி லென்னரும் பான்மைத் தாதலிற்\nறருபொருள் கொள்பொரு டருவோன் கொள்வோன்\nஒருபொரு ளிவ்விய லுவப்பென வுணர்க\nநுகர்பொருள் சத்தி நுகர்வோன் சத்தனென்\nறிகலறு முணர்வுவந் தெய்துத லரிதே\nநானவ நெனுமிது நவைவழி நல்வழி\nதானவ நாகை யிதுசா யுச்சிய\nமித்திறன் றௌிய வுய்த்திடு மளவு\nமியாதொரு வகையி னீதிய தாகத்\nதானறி வழியே தலைநின் றென்று\nமூனுயிர் சிவத்தி லொடுங்கிட நடத்தி\nமூடு முழுமலம் வீடுங் காலைக்\nகருவிக ளளவிற் புரிதரு மறிவு\nசாக்கிரங் கனவு நீக்கமில் சுழுனை\nதுரிய மென்றவை பயிறரு மறிவு\nதுரியா தீதந் திரியாத் தன்மையி\nலிறையரு ளுதவுங் கறையற மாறி\nயறிவே யாகும் பிறியாக் கருவிக\nணிறைமுத லவத்தையி லறிவில தாகத்\nதிரியா ததுநற் சிவகதித் திறனே.\nநிமித்தகாரண பரிணாமவாதி சங்கற்ப நிராகரணம்\nதிறம் பெற நீயிங் கறைந்தமை கருதிற்\nபுவன மியாவையும் புனிதன துருவெனி\nலவன்முதற் காரண மன்றா மென்னி\nநிமித்த காரண நிகழ்த்துக வெனநீ\nயவனே காரண மனைத்துமென் றறைந்தனை\nமண்டனிக் குலாலன் றண்டசக்க ராதி\nகாரண மூன்று மோர்பே ரணைந்ததித்\nதாரணி யதனிற் கண்டது சாற்றுக\nவத்த னியற்று மித்தொழில் பிறர்க்கோ\nதனக்கோ வீணோ வெனக்கீ தியம்புக\nவீணெனிற் பித்தர் மாண்பறுந் தொழில்போற்\nறலமையு மறிவு மிலதென விகழ்வர்\nதனக்கெனி லஃதுமு நிற்பதொன் றன்றே\nதன்போ லறிஞருந் தலைவரு மிலரான்\nமின்போ னிலைமைய�� வேண்டலும் பழுதே\nபிறர்கெனிற் பிறரும் பிறர்க்காம் பொருளும்\nபொருட்கமை கருவியு மதற்ுபா தானமுஞ்\nசெய்கையு மென்றோ ரைவகைத் தானொடு\nமாறாச் சைவர் கூறா ரென்றா\nனின்சித் தாந்த மவசித் தாந்த\nமென்சித் தான்ற வசித்தைமற் றீனா\nதசித்தில தென்னி லசித்ததென் னுலகி\nலுலகா யதனும் பூதக கூட்டஞ்\nசலமேற் கொப்புட் டகுமெனச் சாற்றினன்\nதீய கருமச் சீனர்சா வகர்பிறர்\nநேய மில்லென நிகழ்த்தின ரிலரே\nகாண்டல் விரோத நிற்பிறர் கணித்தில\nரீண்டுன துரைக்குமற் றியார்கரி யுடலுஞ்\nசித்தோ சித்தின் சேர்வாற் சித்தெனிற்\nகடப டாதியு முடற்கட் சிதைவென்\nதாபர வுயிர்போற் றநுவொழிந் திவற்றின்\nமேவிய வுணர்வு விரவிடு மென்னிற்\nசடத்துயிர் போலெனச் சாற்றினை யாகலி\nனுடற்குயி ரிறையை யொழிந்திண் டன்றே\nதருதிட் டாந்தமுந் தாட்டாந் திகமும்\nஒருபொரு ளாகி லுவமை பெறாதே\nயொன்றே யாகி லுடற்கிறை தாபரத்\nதொன்றிய நிலையில் விசேடமென் னுரைக்க\nபூதச் சேர்வைப் பேதமென் றறையிற்\nசேர்வைப் பேத மென்கொடு செப்புக\nகருமத் தளவில் வருமெனிற் பித்த\nருரையிற் றிகழு முணர்வொழிந் தநையே\nகருமஞ் செய்வோன் கடவுளன் றுடலு\nமருவி நின் றிருவினை வளரா நுகரா\nகடவுளு முடலின் கண்பட றுஞ்ச\nலிடர்நல முறுத லிறங்குத லேறுத\nலெவ்வகை யேனுஞ் செய்கையின் றாதலும்\nபலகலை யுலகி னிலவுத லானு\nமெண்ணரும் பொருளு மிரவியு மொழியக்\nகண்ணென வொன்று காண்கையி னாலும்\nபாசப் பகுதியு மீசனு மொழியப்\nபசுவு முண்டென் றிசையவேண் டின்றே\nயிதுவெனு மொன்றை யதுவாய்ப் படுத்துப்\nபொதுமையி னிற்கு மாயையின் பொற்பெனப்\nபொற்பணி யாவும் பொன்னாந் தன்மையி\nனிட்கள சகளத் திருவுரு நிலையு\nமீச னேயெனப் பேசுவ ரன்றி\nயருவுரு வாகி வருமுல கென்னி\nலனைத்து மாயை யெனத்தௌி கிலையே\nயாவது மாகா தொழிவது மிலதெனும்\nபாவக முலகா யதனது பான்மை\nகட்கொலை வெகுளி காமங் களவுக\nளுட்படு மிவைவிட மொழியா தாரிலர்\nசோம பானஞ் சுராபா னங்க\nளாமென மறைக ளார்செவிப் பறைந்தன\nமறையோன் புலைச்சியை மருவு மென்பது\nமுறையோ வெனிலது புனைமொழி யென்னிற்\nசாதி பேத நீதிநீ தவறினு\nமேதியை யேறு விழையா விரும்புங்\nகண்ணின துருவு மதிற்கதி ரொளியு\nநண்ணருஞ் சத்தி நாடக மெனிலதற்\nகேதுவும் பயனு மோத வேண்டும்\nநின்மொழி விரோதமு நீடுல கியற்கையுந்\nதன்மசாத் திரமுஞ் சகலமு மென்செயும்\nஉலகே ழெனவிறை பலவாந் தன���மை\nகடமொடு சாரவங் கலச மாதிக\nளடலுறு குயவ னாயின னென்றாற்\nறானே யாகா வவைதா னாகா\nனாயின னென்ப தாக்கின னெனவே\nயானா யென்ப தனைத்தி மவ்வகை\nதானா காமையைச் சாற்றிடு மென்க\nதாமே யெனுமித் தனியே காரம்\nஅழிந்தில ரதுவே யாய்த்தில ரதுவிட்\nடொழிந்திலர் பிரிவில ரெனுமிவை யுணர்த்துங்\nகாயும் பழமுஞ் சுவையு நுகர்வ\nதாயவன் றானு மவன்முதற் றென்னும்\nஅகிலமுந் தௌிய வறிவோன் றானும்\nஅகிலமு மறிஞரை யறிவிப் போனும்\nஅறிஞர்க் கறிவா யறிகின் றோனும்\nமகிலமு மேனி யானவ னென்னுந்\nதருபொருள் கொள்பொருள் தருவோன் கொள்வோ\nனொருபொரு ளாயி னுவப்புண் டென்க\nநுகர்வோன் தனக்கு நுகர்பொருள் வேண்டிற்\nறிகலறக் கிடையா திருந்ததெ னிரையமும்\nவேண்டா ராயினு மெய்யுறு வியாதிக\nளீண்டா தொழியா திறைக்கவை யீடல\nசத்தியுஞ் சிவமுந் தாமே நுகருமென்\nறித்திற நுணர்வுவந் தெய்துவ தெவர்க்கோ\nமமைப்பற வுணர்தலு மவர்க்கடை வன்றே\nநானு மவனு நவையு நலனுந்\nதானவ னாகையு நின்சா தனத்தில்\nசகயோ கத்தைச் சாயுச் சியமெனப்\nபகர்வது பதிபசு பாசத் தவர்க்கே\nயாதொரு வகையென வோதிய திறை நூல்\nசொன்னவற் றொன்றன் றென்னில்வீ டௌிதே\nதானறி வழியே தலைப்பொருள் பிடித்து\nமேனிகழ் பலமும் வீடளித் திடுமே\nநிலையாக் கருவியை நிலையாக் கருதிப்\nபுலையா டுதலு முலகா யதன்பொருள்\nகுட்டிய மின்றிநற் கோல மெழுதுத\nலிட்டம தாயிற் கருவியு மிடங்களுங்\nகருத்துற வுரைக்கத் தெரித்திடு மதீதத்\nதறிவொன் றில்லோர்க் கிறையரு ளுதவுதல்\nபிறிவறி வரிய செறியிரு ளிடத்தோ\nரந்தகர்க் காண வந்தோ ரெம்மை\nநீவிருங் காண வேண்டு மென்றாங்\nகெடுத்தோர் தீபங் கொடுத்ததை யொக்கும்\nஇச்செயற் கிறைவன் கொச்சைய னன்றே\nகருவி வசத்திற் ரெரிவுறக் காண\nவேண்டுந ரிலரா லீண்டறி வியாவுஞ்\nசிவமே யென்று செப்பினை யவமுறு\nபொறிபுல னறியா வறிவது பிரம\nமென்றோர்க் குன்போ லிடர்ப்பட லிலதே\nயேற்றங் கருவி யிருபதோ டிரண்டும்\nபோற்றுமைந் தவத்தையும் புகறிரி மலமு\nமீசனு முயிரும் பேசினை யஃதொழிந்\nதொன்றே யாகு மென்றநின் னியல்பு\nதாயர் மனைவியர் தாதியர் தவ்வைய\nராயவ ரெவரையு மோர்மையிற் காணுங்\nகோகழி தூர்த்தர் கொடுந்தொழி றகுமே\nயாக மற்றத னருணிலை தன்னிலை\nயேக நாயக நாகிய விறைநிலை\nநாசமில் பாசம் வீசிய வியனிலை\nயினையவை யொன்று நினைவினு மின்றி\nயுண்டெனு முணர்விற் கண்டது கருதி\nவிழுக்கெனும் ப��லன்வழி யொழுக்கமு மதுவாக்\nகொண்டு பண்டையி லெண்டரு மடங்கு\nவந்தவர் செய்த தந்தையை யன்றே\nபுன்மைக ணீங்க வுண்மை கேண்மதி\nஅறிவா யறியு மறிவுயிர் கேவலத்\nதறிவில னிருளொடும் பிரிவில ணண்ணல்\nகலைமுத லாக நிலவிய கருவிகள்\nவிளக்கென வுதவுந் துளக்கறப் பொருந்தி\nஇருவினை நுகர்வில் வருவினை செய்து\nமாறிப் பிறந்து வருநெடுங் காலத்\nதிருண்மல பாகமுஞ் சத்தி நிபாதமு\nமருவுழி யருளுரு மன்னவ னணைந்து\nசெல்கதி யாய்ந்து பல்பணி படுத்திக்\nகருவியு மலமும் பிரிவுறப் பிரியா\nஞான நல்கலுந் தானது நோக்கித்\nகருவியு மலமும் பிரிவுறப் பிரியா\nஞான நல்கலுந் தானது நோக்கித்\nதன்னையு மதனையுந் தன்முதற் பொருளையு\nமின்னவென் றறியா விருவரு முயங்கி\nமின்றாய் நிற்கு மிதுசிவ கதியே.\nஇதுகதி யாக முதலறி வுயிரேற்\nபொறிபுல னீங்க வறிவுயி ரன்றே\nயடைகாய் நூறி னிடைசேர் சிவப்பென\nவிந்தியத் தொகையின் வந்தறி வொன்றுநின்\nறின்றா மென்ற லன்றே யெந்தை\nயறிவில னதீதச் செறிவிலென் றுரைத்த\nநின்மொழி விரோதமும் பின்முன் மலைவு\nமன்வயி னிகழா மலமிரு ளிறையொளி\nயான்மா விளக்கிற் றகுமருட் கலாதிக\nளீனமி லிவனிடத் தெவ்வா றிசைந்தன\nவிசைந்த தாயினு மிசையா தாயினு\nமசைந்திடு முத்தி சாதன மவமே\nசத்தி நிபாதமோ தகுமல பாகமோ\nவுய்த்த காரண காரிய மோதுக\nபாகங் காரண மாகின் மற்றது\nகாலா வதியிற் காயா வதியின்\nமேலா மென்னும் வினையுறு மவதியிற்\nறுயரென வுயிர்க்குத் தோன்றிடு மவதியி\nனயமிகு மிறைவ னல்கிடு மவதியி\nலேதிற் கூடு மோதுக விருவினை\nயொத்த வெல்லையில் வைத்தன ரென்னி\nலருவினை தூக்க வருவினை நில்லா\nவொருவினை புரிகா லிருவினை யாகா\nவொப்புறு மாறு செப்புக தேசிக\nனருளுரு வென்ற பொருளினை யாயின்\nமாயா வொருவன் மாயா வுருவினை\nயேயா னேய்ந்தவ ரெம்ம னோரே\nபல்பணி ஞான காரண மென்னிற்\nறொல்பணி தொறும்பயன் றொடுப்பத னாலு\nமொருபணி செய்யாச் சிரபுரச் சிறுவரு\nமரச ராய தருணத் தலைவரு\nமுதிர்பர சமயத் திதமுறு மரசரு\nஞானம் பெற்ற நன்மையி னாலு\nமீனமில் பணியருட் கேதுவன் றென்றான்\nஞானோற் பத்தி நிமித்தமித் தொழிலென\nவேனோர்க் கிறைநூ லியம்பிற் றென்னாங்\nகருவியு மலமும் பிரிவுற வருடரு\nமென்றனை கேவலத் தேது மறிவிலன்\nறுன்றிய சகலத் தருணிலை தோன்றா\nவெவ்வ வத்தையி லிறையருள் பெறுகுவஞ்\nசெவ்விய ஞான தரிசந மாவது\nநால்வகை மாயைப் பால்வரு ஞானம்\nபண்டை ஞான மிதுவறி தாவரக்\nகண்ட ஞான மிதுவரக் காணி\nலீன ஞானிக ளெ்போர் யாருமின்\nஞான வேற்றுமை நாடலு மரிதே\nதானு ஞானமுந் தலைவனு மென்றனை\nஆனபி னிவனு மிவனது ஞானமும்\nபாசமும் பாச ஞானமு மென்றிவை\nபேசுவ ரொன்றாப் பெற்றிய வாகலின்\nமும்மைப் பொருட்கு மும்மைத் தன்மை\nசெம்மைத் தென்னிற் செலவுக ளெழுதுக\nஇருவருங் கூடி யொருபய னாய்த்தென்\nறருளினை யிவ்வா றபேதிக ணிலையே\nபதிபசு பாச முதிரறி வுகளுட\nனாறா முன்னர்க் கூறாப் பின்ன\nரிரு பொரு ணீத்துமற் றொருநால் வகையு\nமீனமின் ஞாதுரு ஞான ஞேயமென்\nறிசைய மூன்றாய்ப் பசுபதி யென்றவற்\nறிரண்டா யிரண்டு மொன்றினொன் றாகத்\nதிரண்டாம் பயனெனுந் திருவரு டௌியிற்\nசென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றா\nமென்றிறை யியற்கை யியம்புதல் தகுமே\nஒன்றா மென்ற லன்றியு முவப்பு\nமின்றா மென்றா லென்பய னியம்பிக\nவென்றனை வினாவு மியாவும் விளங்க\nவென்றிகொள் கருத்தின் விரும்பினை யாயி\nனதிக்கரை யானெனக் கொதித்தல மந்து\nவெண்ணையம் பதிதிகழ் மெய்கண்ட வனரு\nளுண்ணிலை யுடையோ னொருவ னுரைத்த\nதவப்பிர காசத் தன்மையில் விரித்த\nசிவப்பிர காசத் செழுந்தமி ழுண்மையை\nதிருவருள் வினவ றிருந்திடு மன்றே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp287.htm", "date_download": "2019-10-18T06:37:59Z", "digest": "sha1:3KWWJIV4VWHPYUKDKWEYQIJIZPGMS4ZJ", "length": 154120, "nlines": 2061, "source_domain": "tamilnation.org", "title": "கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள் / Songs of Gopalakrishnabharati - கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்", "raw_content": "\nகோபாலகிருஷ்ணபாரதியார் (1811 - 1896) பாடல்கள்\nவ.எண் பாடல் தலைப்பு இராகம் தாளம்\n01 உத்தாரந் தாரும் தோடி ஆதி\n02 எல்லோரும் வாருங்கள் கேதாரம் ரூபகம்\n03 ஐயே மெத்தகடினம் புன்னாகவராளி ஆதி\n04 கண்டாமணியாடுது கரகரப்ரியா ரூபகம்\n05 காணாத கண்ணென்ன நாதநாமக்ரியை சாபு\n06 கோபுர தரிசனமே தன்யாசி ஆதி\n07 சற்றே விலகியிரும் பூரிகல்யாணி ரூபகம்\n08 தில்லை வெளியிலே யமுனா கல்யாணி ஆதி\n09 தில்லையம்பலத் தல உசேனி ரூபகம்\n10 நந்தா நீசிவ நாதநாமக்ரியை சாபு\n11 பித்தந்தெளிய மருந் செஞ்சுருட்டி ரூபகம்\n12 மார்கழிமாதத் திருவாதிரை நவரோசு ஆதி\n13 அரகர சங்கர தண்டகம் *\n14 ஆடிய பாதத்தைத் அசாவேரி திச்ரம்\n15 ஆடுஞ்சி தம்பரமோ பேஹாக் ரூபகம்\n16 ஆடியபாதா இருவர் சங்கராபரணம் ரூபகம்\n17 ஆனந்தக் கூத்தாடினார் கல்யாணி ரூபகம்\n18 இன்னமும் சந்தேகப் கீரவாண�� மிச்ர ஏலம்\n19 உனது திருவடி சரசாங்கி / வதாங்கி ஆதி\n20 எந்நேரமும் உந்தன் தேவகாந்தாரி ஆதி\n21 எப்போ வருவாரோ செஞ்சுருட்டி ஆதி\n22 கனகசபாபதி தரிசனம் தன்யாசி ஆதி\n23 சங்கரனைத் துதித்தாடு தோடி ஆதி\n24 தரிசிக்கவேணும் சிதம்பரத்தைத் நாதநாமக்ரியை ஆதி\n25 தாண்டவ தரிசனந்தாரும் ரீதிகௌன சம்பை\n26 திருவாதிரை தரிசனதிற்கு தன்யாசி திரிபுட\n27 தில்லையைக் கண்டபோதே விருத்தம் *\n28 பக்தி பண்ணிக் தண்டகம் *\n29 பாடுவாய் மனமே செஞ்சுருட்டி ஆதி\n30 பார்க்கப் பார்க்கத் அபிகாம்போதி ரூபகம்\n31 பிறவாத வரந்தாரு ஆரபி ஆதி\n32 வேதம் படித்ததும் தண்டகம் *\n33 தில்லையக்கண்ட போதே விருத்தங்கள் *\n34 ஆடிய பாத தரிசனம் யதுகுல காம்போஜி ஆதி - 2 களை\n35 ஆடிய பாமே அசாவேரி மிச்ர சாபு\n36 கண்டேன் கலி கல்யாணி ரூபகம்\n37 கண நாதா சரணம் மோகனம் ஆதி\n38 கைவிட லாகாது மலஹரி ரூபகம்\n39 குஞ்சித பாதத்தை பந்துவராளி ரூபகம்\n40 தில்லை தில்லை காபி ஆதி\n41 தேவா ஜெகன் கல்யாணவசந்தம் ஆதி\n42 நடனம் ஆடினார் மாயமாளவ கௌளை மிச்ர சாபு\n43 நந்தா உனக்கிந்த மோகனம் ஆதி\n44 பாதமே துணை பூர்ணசந்த்ரிக ஆதி\n45 மாதவமே ஓ சாமா ரூபகம்\n46 இந்தப் பிரதாபமும் சுத்தசாவேரி ஆதி\n47 இது நல்ல தன்யாசி ஆதி\n48 சிதம்பரம் போகாமல் செஞ்சுருட்டி ஆதி\n59 தொண்டரைக் காண்கிலமே சஹானா ஆதி\n50 பேயாண்டி தனைக் சாரங்கா கண்டசாபு\n51 போதும் போது கமலாமனோஹரி ஆதி\n52 மனது அடங்குவதால் கௌளி பந்து ஆதி\n53 மோசம் வந்ததே ஆபோகி ஆதி\n54 திருநாளைப் போவான் கமாசு ஆதி\n55 பழனம ருங்கணையும் செஞ்சுருட்டி ஆதி\n56 சிவனே தெய்வம் சுத்தசாவேரி *\n57 செந்தாமரை மலர் யதுகுல காம்போதி திச்ரலகு\n58 சிங்கார மான பூரிகல்யாணி திச்ரலகு\n59 தலம்வந்து கேதாரம் கண்டலகு\n60 சிவலோக நாதன் கேதாரம் கண்டலகு\n61 ஒரு நாளும் சங்கராபரணம் கண்டலகு\n62 குதித்தார் எக்கலித்தார் மாயமாளவகௌளை ஆதி\n63 தடாகம் ஒன்று மோகனம் ஆதி\n64 நாளைப் போகாமல் * *\n65 காணாமல் இருக்க சக்ரவாகம் மிச்ரம்\n66 தில்லையம்பல சங்கராபரணம் மிச்ரம்\n67 வாருங்கள் வாருங்கள் நீலாம்பரி ஜம்பை\n68 சிதம்பர தரிசனம் யமுனாகல்யாணி ஆதி\n69 மீசை நரைத்துப் நாதநாமகிரியை ஏகம்\n70 எல்லைப் பிடாரியே நீலாம்பரி *\n71 திருநாளைப் போவாரிந்த நாதநாமக்ரியை ஆதி\n72 தத்திப் புலிபோலே மோகனம் திச்ரலகு\n73 அரகர சிவசிவ நாதநாமக்ரியை / மோகனம் ஏகம் / திச்ரலகு\n74 சேதிசொல்ல வந்தோம் சங்கராபரணம் ஏகம்\n75 நந்த னாரும் வந்தார் சங்கரா���ரணம் ஆதி\n76 ஆடிய பாதத்தைக் சுருட்டி ஆதி\n77 தில்லைச் சிதம்பரத்தை ஆரபி ஆதி\n78 ஆசை நேசராகும் மாஞ்சி சாபு\n79 மாங்குயில் கூவிய சங்கராபரணம் ஏகம்\n80 நந்தனாரே உன்றன் பேகடா சாபு\n81 ஏழைப் பார்ப்பான் யதுகுலகாம்போதி ஆதி\n82 சிதம்பரம் போய்நீ சாமா ஆதி\n83 சிதம்பர தரிசனம் மோகனம் *\n84 முக்தி அளிக்கும் நவரோசு சாபு\n85 கனக சபேசன் கமாசு ரூபகம்\n86 வாராமல் இருப்பாரோ சுருட்டி ஆதி\n87 இன்னும் வரக்காணேனே பரசு ஆதி\n88 விருதா சன்மமாச்சே தர்பார் ஆதி\n89 சந்நிதி வரலாமோ சங்கராபரணம் ஏகம்\n90 கனவோ நினைவோ கமாசு சாபு\n91 அம்பல வாணனை ஆகிரி மிச்ரசாபு\n92 களை யெடாமல் நடபைரவி ரூபகம்\n93 திருநாளைப் போவாருக்கு அசாவேரி ஆதி\n94 அறிவுடையோர் பணிந்தேத்தும் சக்ரவாகம் ஜம்பை\n95 ஆண்டிக் கடிமைகாரன் செஞ்ருட்டி ரூபகம்\n96 ஆருக்குப் பொன்னம்பலவன் பைரவி ஆதி\n97 இரக்கம் வராமல்போனதென்ன பெஹாக் ரூபகம்\n98 எப்போ தொலையுமிந்தத் கௌரிமனோகரி சாபு\n99 எந்நேரமும் உந்தன் தேவகாந்தாரி ஆதி\n100 ஏதோ தெரியாமல் அமீர்கல்யாணி ரூபகம்\n101 கட்டை கடைத்தேற கரகரப்ரியா சாபு\n102 கனகசபாபதிக்கு நமஸ்காரம் அடாணா ஆதி\n103 காரணம் கேட்டுவாடி பூர்விகல்யாணி *\n104 சபாபதிக்கு வேறு தெய்வம் ஆபோகி ஆதி\n105 சம்போ கங்காதரா அபுரூபம் ஆதி\n106 சிதம்பரம் அரஹரா பியாகடை ஆதி\n107 சிதம்பரம் போவேன் நாளை பெஹாக் ஆதி\n108 சிந்தனை செய்து செஞ்சுருட்டி ஆதி\n109 சிவலோகநாதனைக் கண்டு செஞ்சுருட்டி / மாயமாளவகௌளை ரூபகம்\n110 தரிசனம் செய்தாரே கல்யாணி அட\n111 திருவடி சரணம் காம்போஜி ஆதி\n112 தில்லை சிதம்பரம் யமுனாகல்யாணி ஓர் சாரங்கா சாபு\n113 தில்லைத் தலமென்று பூரிகல்யாணி / சாமா ஆதி\n114 நடனம் ஆடினார் வசந்தா அட\n115 நந்தன் சரித்திரம் சங்கராபரணம் ஆதி\n116 நமக்கினி பயமேது கௌளிபந்து ஆதி\n117 நீசனாய் பிறந்தாலும் யதுகுலகாம்போதி சாபு\n118 பத்தி செய்குவீரே தோடி ஆதி\n119 பத்திகள் செய்தாரே யதுகுலகாம்போதி ஆதி\n120 பார்த்துப் பிழையுங்கள் யதுகுலகாம்போதி ரூபகம்\n121 பெரிய கிழவன் வருகிறான் சங்கராபரணம் ரூபகம்\n122 மற்றதெல்லம் பொறுப்பேன் சாவேரி ரூபகம்\n123 வருகலாமோவையா உந்தன் மாஞ்சி ரூபகம் / சாபு\n124 வருவாரோ வரம் தருவாரோ ஷ்யாமா ஆதி\nஒருவருமில்லை நான் பரகதியடையா [உத்தார]\nபத்தியிற் சென்று பரகதியடைய [உத்தார]\nகுற்றங்க ளெத்தனை கொடியே செய்தேன்\nஅத்தனை யும்பொறுத் தாதரவாக [உத்தார]\nபெண்டு பிள்ளையென்று பேயனைப் ப��லவே\nகண்டு களித்துக் காலங்கழித்தாவனுக்கு [உத்தார]\nதில்லைச்சி தம்பரத்தைத் தரிசித்துவந் துங்கள்\nஎல்லையைக் காத்துக் கொண்டிருக்கிறேனையே [உத்தார]\nசுகமிருக்குது பாருங்கள் நீங்கள் [எல்லோரும்]\nஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம்\nநையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே]\nவாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவர்ப்\nபூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு)\nஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே இந்த\nபாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே\nபாலகிருஷ்ணன் பணிந்திடும் சீலகுரு சிதம்பரம்\nமேலேவைத்த வாசையாலே காலனற்றுப் போவதென்று\nசாத்திரம் நல்ல க்ஷேத்திரம் சற்பாத்திரம் ஞானநேத்திரங்கொண்டு\nசங்கையறவே நின்று பொங்கிவரும் பாலுண்டு\nஅங்கமிளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மைப் போலவே\nநில்லுமேஏதுஞ்செல்லுமே ஞானஞ்சொல்லுமே யாதும்வெல்லுமே இந்த\nஅட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது\nகிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது\nபாயுமேமுனைதேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமேவேத\nமந்திரத்தி லேபோட்டு யெந்திரத்திலே பார்க்குநீ\nதந்திரத்தி லேயுமில்லை அந்தரத்திலே அவ\nதானமேஅது தானமே பலவீனமே பேசாமோனமே அந்த\nமுப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு\nஇப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம்\nஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக்\nகண்டாருத கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை\nஅண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கும்\nமுத்தி மணிதேடுது நாடுது கூடுது [கண்டா]\nபரவச மாகுது பாவங்கள் போகுது [கண்டா]\nசனன மரணாதிகள் மோகமுந் தீர்ந்தது [கண்டா]\nவீணானகண்மயில் கண்ணது புண்ணோ [காணாத]\nஈராறுகாற்கொண்டு எழும்பிய மண்டபம் [காணாத]\nபேசாமற்பேசிய பெருமையை ஒருநாளும் [காணாத]\nதன்னந்தனிய னாக்கித் தகுவனென்றழைத்தாரைக் [காணாத]\nகோலக்கனகன் தில்லைக் குழகனாடியகூத்தைக் [காணாத]\nநாளிலும் பிறவாத நவமிக்கவழிதேடி [காணாத]\nகோபுர தரிசனமே எந்தன் பாபவிமோசனமே\nதாபங்கள் மூன்றுந் தணிந்துவிடும் நல்ல\nகண்ணுளார்க் கெல்லாங் காட்சியளித்திடும் [கோபுர]\nதில்லைக்கிறையோன் தினமும் மகிழ்ந்திடும் [கோபுர]\nசற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதான மறைக்குதாம் நீ\nநற்றவம்புரிய நம்மிடம்திரு நாளைப்போவார் வந்திருக்கிறார��\nசாதி முறைமை பேசுறான் தன்னையிகழ்ந்தும் ஏசுறான்\nகோதிலா குணமுடையோன் கோபங்கொண்டால் தாளமாட்டோம் [சற்றே]\nவேதகுலத்தைப் போற்றுறான் விரும்பிவிரும்பி யேற்றுறான்\nபூதலத்தி லிவனைப் போலே புண்யபுருட னொருவனில்லை [சற்றே]\nபத்தியில்கரை கண்டவன் பார்த்துப்பாத்து உண்டவன்\nசித்தங்குறையில் நமது செல்வம் முற்றுங்குறையும் [சற்றே]\nராகம் : யமுனா கல்யாணி\nதில்லைவெளியிலே கலந்து கொண்டாலாவணிவர் திரும்பியும் வருவாரோ\nபெண்டுபிள்ளைகள் வெறுங்கூட்டம் அது பேய்ச்சுரைக்காய்த்தோட்டம்\nதிருவாதிரையில் தரிசனங்காணத் தேடித் திரியாரோ\nஅரிதாகிய இந்த மானிடங்கிடைத்தால் ஆனந்தமடையாரோ\nகுஞ்சிதபாதத்தைக் கண்டாலொழிய குறையது நீங்காதே\nசேரியிடையிலே குடியிருந்தாலிந்தச் சென்மமுந் தொலையாதே\nசிதம்பரம்போவேன் பதம்பெறுவேன் தடைசெய்வது மறியாதே\nஇரவும்பகலும் ஒழியாக் கவலை இருப்பது சுகமோடா\nஇன்பம் பெருகும் பரமானந்த வெள்ளம் அமிழ்ந்துநீ போடா\nதில்லையம்பலத் தலமொன்று இருக்குதாம் அதைக்கண்டபேர்க்கு\nஉயர்ந்தசிகரக் கும்பம் தெரியுதாம் அதைப்பார்த்தவர்க்கு\nபண்ணவர் அயன்மாலுந் தேடுமாம்அந்தத் தில்லைக்காட்டில்\nபோய்தரிசித்தோர் புண்ணிய சாலியாம் அதுதருமராஜன்\nஉருவில்லாத குருவொன் றிருக்குதாம்அது மூலக்கனலை\nஉருவமாகியவெளியே வருகுதாம் அதுநான் மறைகட்கும்\nபோய்வருக வுத்தாரம் தாருமேதங்கள் பொன்னடித்தூள்\nபோற்றுவேன் திருக்கண்ணால் பாருமே [தில்லை]\nநந்தா நீசிவ பக்தன் உன்னை\nநம்பாமலே மோசமானேன்நான் பித்தன் [நந்தா]\nபூமிக்குள் நீயொரு சித்தன் இந்தப்\nகாமிக்குள்ளே வெகு மத்தன் உன்னைக்\nகண்டு தரிசித்தோ ரனைவரு முத்தன் [நந்தா]\nபடித்துமென்ன வெங்கள் வேதம் அதில்\nஎடுத்துசொன்னாய் சில போதம் அது\nஏற்காமற் போச்சுது என்பிடி வாதம் [நந்தா]\nதெவிட்டாத சோகமப் பாநீ உந்தன்\nபகையாகிய வொரு கூனி போல\nபழுத்தேனானாலு நீயே ஆத்ம ஞானி [நந்தா]\nபவசாகரந் தாண்டிச் சென்றாய் உள்ளே\nபார்த்து ணர்ந்துப்பர மானந்தங் கொண்டாய்\nதாண்டவராயனைக் கண்ணால் நீ கண்டாய் [நந்தா]\nமற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு\nவல்லே வல்லோஐயே அடிமை [பித்தந்]\nபாம்பும்புலியு மெய்ப்பாடுபட்டுத் தேடிப்பார்த்துப் பயிரிட்டது\nபாரளந்த திருமாயனும் வேதனும் பார்த்துக் களித்துண்டு\nபார்வதி யென்றொருசீமாட��டி யதில்பாதியைத் தின்றதுண்டு இன்னும்\nபாதியிருக்கு பறையாநீயும் போய்ப்பாரென்றுத் தாரந்தாருந்தீரும் [பித்தந்]\nபத்துத்திசையும் பரவிடப்படர்ந்தாலும் பார்த்துப் பிடியாரே\nதத்திக்குதிக்குந் தாளங்கள் போடுந்தண்டை சிலம்பு கொஞ்சும்\nதித்திக்குந் தேனோ செங்கரும்போநல்ல சித்தமுடையார்க்கே என்\nசித்தத்தைக் கட்டியிழுக்குது அங்கேசென்றால்போதுங் கண்டால் தீரும் [பித்தந்]\nஊரைச்சொன்னாலும் இப்பாவந் தொலையும் ஊழ்வினை யூடறுக்கும்\nபேரைக் கொண்டாடிப் புலம்புகிறார்வெகு பேர்களுக்குப் பிழைப்பு\nசாருநரை திரைதீர்க்கு மருந்து சாதியைப் பாராதுஇன்னம்\nதீராதநோய்கள் படைத்த எனக்குத்தீரும் தீருஐயே அடிமை [பித்தந்]\nமார்கழிமாதத் திருவாதிரை நாள்வரப் போகுதையே\nமனதைப்புண்ணாகப் பண்ணாமலொருதரம் போய்வாவென்று சொல்லையே\nகட்டையிருக்கையில் சிதம்பரம் போய்நான் காணவேணுமையே\nகசடனாகிலும் ஆசைவிளையுதுன் காலுக்குக் கும்பிடையே\nகாலில் நகமுளைத்த நாள்முதலாயுமக் கடுமைக்காரனையே\nகால பாசத்தில் காட்டிக்கொடாமல் காப்பாற்றிடுமையே\nஉள்ளங் காலில் வெள்ளெலும்பாட ஓடியுழைத்தேனையே\nஉண்டது முறங்கினது மன்றிவேறே ஒன்றும் காணிலேனையே\nஎட்டுமிரண்டும் மறியாதபேதைதான் எளியேனா னெனையே\nஇன்னந் தாய்வயிற்றி னுள்ளணுகாமல் இடங்காட்டிடுமையே\nவெள்ளை வெளுத்திடுந் தண்ணீர்குடித்திடும் வெறியோன்நானையே\nமேதினியில்நான் நாயினுங் கடையேன் வழிவிடவேணுமையே\nதானந்தவங்க ளொன்றுங் காணாத அடியேனானையே\nதளரவிடவும் வேண்டா மொருகோடி தருமமுண்டுஐயே\nஅல்லும் பகலுமுங்களா தரவாலே ஆளாகினேனையே\nஅன்புடனே நல்ல் கதிபெறுவாயென்று அனுப்பவேணும\nஅரகர சங்கர அண்ணலே அம்பலத்தரனே\nமங்கையர் மோகமாய் மயங்கித் தினந்தோறும்\nதேடிவந்தேன் இதோபாரும் பாரும் [ஆடிய]\nநாடுபுகழ்ந்து தொழும் சிவகாமி மனோகரனே தில்லை\nநடராசரே உமது கையைவிடமாட்டேன் காணும் பாரும் [ஆடிய]\nபாத்திரமல்லவோ பாலகிருஷ்ணன் பணிஹரனே சிதம்பர\nக்ஷேத்திர தரிசனமே வீடுசேர்க்குமென் றறியேனோ\nமாத்திரைப் பொழுதும்மை மறக்க என் மனது\nவராது என்றறிவீர், தோத்திரம் பண்ன மாட்டேன்\nஅதிலென்னசுகம் அம்பலந்தனில் காணும். [ஆடிய]\nநாடுஞ்சிதம்பரம் நமச்சிவாயப் பொருள் [ஆடுஞ்]\nசீரடியார் பார்க்கச் சேவடி தூக்கியே [ஆடுஞ்]\nபாலகிருஷ்ணன் போற்று பணி��திச் சடையினார்\nதாளமத்தளம்போட தத்தித்தத் தெய்யென்று [ஆடுஞ்]\nஆடியபாதா இருவர்கள்நாடும் வினோதா [ஆடிய]\nதித்தித் தித்தித் தித்தித் தியென்று [ஆடிய]\nதந்தோந் தந்தோந் தந்தோந் தந்தோமென நடனம் [ஆடிய]\nநாதமெங்கினு மூடவுஞ் திரலு நந்திமத்தளம்\nபோடவுந் தகுந் தகுந் தகுந் தகுமென்று நடனம் [ஆடிய]\nசீலமுளசிவகாமி மகிழ்ந்திடந் திருச்சிற்றம்பலத் தரசனுந்\nதாந் தாந் தாந் தாந் தாந் தாமென்று நடனம் [ஆடிய]\nஆனந்தக் கூத்தாடினார் அம்பலந்தனிலே பொன்னம் பலந்தனிலே\nஆனந்தக் கூத்தாடினார் அயனும் மாலும் பாடினார்\nபார்த்த பேர்கள் குறையைப் போக்கி\nஏகமாகக் காலைத் தூக்கி [ஆன]\nசபையுந் துலங்கச் சதங்கை குலுங்க [ஆன]\nநம்பி தூதன் அம்பிகை நாதன் [ஆன]\nதாளம் : மிச்ர ஏலம்\nபொன்கழலை நினைவில் வைக்கத் தெரிந்தநீதான் [இன்னமு]\nஅன்னமயமெனும் கோசம் தானே அந்தணர் முதல்\nபின்னமறவேதோணுதே இந்தப் பேதமது காணேன்\nவீழ்ந்தலைந்தாய் சிவ சிவநீ [இன்னமு]\nராகம் : சரசாங்கி / லதாங்கி\nஉனது திருவடி நம்பிவந்தேன் எனக்\nஇரவும்பகலும் விஷயாதிகளென்னை யிழுக்கும் நானதை\nசொன்னேன் கைவிடவேண்டாம் சரணம் சரணம் [உனது]\nஎந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா\nதிசையெங்கினும் புக ழஞ்சிவ கங்கையும்\nபசியெடா துபார்த்த பேர்க்குக் கலக்கங்கல்\nபறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]\nஅந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]\nபாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்\nபயங்கள் தீர்ந்துமலர்கள் தூவித்தொழுதுகொண்டு [எந்நேர]\nஎப்போவருவாரோ எந்தன் கலிதீர எப்போவருவாரோ\nகற்பனைகள் முற்றக் காட்சிதந்தான் [எப்போ]\nபொற்பதத்தைக் காணேன் பொன்னம்பலவாணன் [எப்போ]\nமேலேகாதல் கொண்டேன் வெளிப்படக்காணேன் [எப்போ]\nகனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்\nதிருவடி நிழலிலேகூடிய யார்க்கும் [கனக]\nததிங்கணதோ மென்றுதாண்டவ மாடும் [கனக]\nஅணியுங் கோபாலகிருஷ்ணன் பணியுந்தில்லை [கனக]\nபொங்கர வணிந்திடும் பொன்னம் பலவனை\nபுந்தியில் நினைவாய்ப் போற்றிசிவனை [சங்கர]\nபாரினிற் பெண்கள்மேற் கருத்து போய்\nபேரின்ப ஞானத்தை வருத்து சுக\nபெருவெளி நெஞ்சினி லிருத்து [சங்கர]\nநீர்மேற் குமிழியிக் காயம் என்றும்\nபெரிய மாலயன் நேயம் பெறப்\nபேசுவரீதேயு பாயம் சிவ [சங்கர]\nமனிதச் செனனத்தில் தேடு நல்ல\nதனிவெளி யாமொரு வீடு த���்னைத்\nதத்துவத்தால் கண்டு நாடுசிவ [சங்கர]\nபக்தர் பணியுந்திருக் கூத்தன்சந்நிதி தொழு(து)\nஏத்திப் பிறவித்துய ராத்தியெப்போதும் [தரிசிக்க]\nவேதனை யடியவர் போதனை முனிவர்கள்\nநாதனைக் கரங்குவித் தாதரவாகவே [தரிசிக்க]\nஈசனே புலியூரில் வாசனே கனகச\nபேசனே யென்றுநட ராசனைப்போற்றி [தரிசிக்க]\nகாமத்தை யகல்பவர் வாமத்தி னின்றுசிவ\nநாமத்தைச் சொல்லியர்த்த சாமத்தில்வந்து [தரிசிக்க]\nஞாலம் புகழுமவன் மாலய ணியுங்கோ\nபாலகிருஷ்ணன் தொழுஞ் சீலபொற்பாதத்தை [தரிசிக்க]\nதாண்டவ தரிசனந்தாரும் தாமதம் பண்ண\nவேண்டாம் இது சமயம் [தாண்ட]\nஆண்டவனே உன்பெருமையை யாரறிந்துரை செய்வார்\nநம்பியிருக்கிறேன் பேதை யெந்தனுக்கொருதரம் [தாண்ட]\nயானெனதென் றுரைக்கும் பாசமகல நெறிநிறுத்திட\nமாயவன் கோபாலகிருஷ்ணன் பணிந்திடும் உந்திருவடி\nதிருவாதிரை தரிசனதிற்கு வந்தேன் உந்தன்\nதிருவாய்திறந் துறவாயினி பிறவாவரந் தருவாயென்று [திருவா]\nகங்குகரையேது பவக் கரைதண்டவே யுனதுசிவ\nகங்கைதனில் மூழ்கி பவக்கடலுங்குளப் படியாகவே [திருவா]\nஅல்லும்பகலுனது சபை அருகில்நின்று கூத்தாடினால்\nகல்லாம முருகும்பர கதியுங்கை வசமாகுமே [திருவா]\nஆலந்தனைக் கண்டோடி யவமரர்துயர் கெடக்காத்தவன்\nபாலகிருஷ்ணன் பணியுந் திருப்பாதங் கனகசபாபதியே [திருவா]\nதில்லையைக் கண்டபோதே தெளிந்த தென்னுள்ள மெல்லாம்\nபல்லூழி காலஞ்செய்த பாழ்வினை தொலைந்து போச்சு\nநல்லருள் நடனங் காட்டும் நாயனார் சிற்சபைக்குள்\nசெல்லுரார் மகிமை செப்பச் சேடனா லாகாதன்றே.\nபக்திபண்ணிக் கொண்டிருந்தால் முக்தி பெறலாமே\nஎத்திசையு மெவ்வுயிக்கு மவ்வுயிராய் நிறைந்திருக்கும்\nவத்துமென்று அம்பலவன் மலரடியே தினந்தோறும் [பக்தி]\nகட்டழகி சாரனிடங் காதலது போலே\nகடுகி வருங்கன்றருகில் கபிலையது போலே\nகட்ட அரைத்துணிகிடையா கசடனொரு காலே\nகாவலனார் பதம்வருகில் களிப்பதனைப் போலே\nகண்டுமுறை கீழகலக் கண்டறியார் மதுமயக்கங்\nதாயடிக்கில் பால்குடிக்கத் தழுவுதல் திருட்டாந்தம்\nசடலம் பொறுக்காமல் துயர்தருகிலு மேகாந்தம்\nஆயிருந்துவழுத் திலிந்த மாயையுப சாந்தம்\nஆகுமென்று சாதனங்கள் வழங்குது வேதாந்தம்\nகாயஞ்சனிக்கா திருக்கக் கண்டுகொள்ள வேணுமென்றால்\nநேசமுடன் காசுபணம் பாசமது மாசறவே [பக்தி]\nபச்சைமரத் தாணிபோலே பதிந்து மனம்நாடி\nபாலகி���ுஷ்ணன் பணியும் பொன்னம்பலனைக் கொண்டாடி\nஇச்சை யொழிந்தைம் புலன்களையும் பொறிகள்வாடி\nஏகானந்த மானபரி பூர்ணத்தைத் தேடி\nஅச்சமறந் திருவிழியி லானந்தநீர்கரை புரள\nஅரனே திரிபுரனே கங்காதரனே பராபரனேயென்று [பக்தி]\nபாடுவாய் மனமேசிவனைக் கொண்டாடுவாய் தினமே\nஇந்திரன் முதலிய இமையவர்க் கதிகாரி\nநந்தியின் மீதேறும் நம்பன் பதம்போற்றி [பாடுவா]\nஆல முண்டே அமரரைக் காத்ததிரு\nநீலகண்டன் கழல் நெறியுடன் போற்றி [பாடுவா]\nசீல மாதவர் சித்தம் நின்றாடுஞ்\nசூலபாணி யெனுஞ் சுயம்புதாள் போற்றி [பாடுவா]\nமோகமாம் துன்பம் மூழ்கிக் கெடாமல்\nஆக முறையாய் அந்தி வண்ணனைப் [பாடுவா]\nபஞ்சாட் சரந்தனைப் பக்தியாயுரு வேற்றி\nமெய்ஞ்ஞானம் பெற்றுய்ய மேலோனைநீ போற்றி [பாடுவா]\nபார்க்கப் பார்க்கத் திகட்டுமோஉன்பாத தரிசனம்\nஆர்க்குமானந்தம் பொழியுந் தில்லைத் தாண்டவராயா [பார்க்க]\nதில்லைமூவாயிர முனிவர்கள் தினமும் பூசித்திடும்பாதம்\nசிற்சபையில் திந்திமிதிமி தோமென்றாடிய பாதம்\nஎல்லையில் லாதவின்பம் எந்தனுக்கருள் செய்திடும்பாதம்\nஇரவும்பகலு மாயன்கோ பாலகிருஷ்ண னேத்தும்பாதம் [பார்க்க]\nனம்பலவா இன்னம்பல யோனியில் [பிறவா]\nஎண்பத்து நாலு லட்சம் ராசிகளில்\nஎடுத்தெ டுத்துப் பிறந் திறந்ததோ\nபுண்பட்டதுபோதும் போதும்இனிமேல் புத்தி வந்ததையா\nநண்பற்றிடு மனைவி மக்கள் வாழிவினில்\nநாள்க டோறும் மனவி லாசங்களில்\nஇன்பத்துடன் கோபால கிருஷ்ணன் தொழு\nதேத்திய சக தீசனே நடராசனே. [பிறவா]\nவேதம்படித்ததும் சாத்திரங்கற்றுதும் மெய்யினில்நீறு பூசுவதும்\nஆதிசிதம்பர தேசிகன் திருவடிக் காளானாலன் றானந்தம்\nஊணுறக்கமுத லாகியநான்கு முண்டேயுலகில் யாவருக்கும்\nஆணவமலத்தை நீத்தார்கள்றிவா ரகத்தைச்சுக்கிக் கொள்ளுவரே\nதில்லையக்கண்ட போதே தெளியததென் உள்ளமெல்லாம்\nபல்லூழி காலம்செய்த பாழிவினை தெரிந்துபோச்சு\nநல்லருள் நடனம்காட்டு நாயருள் சற்சபைக்குள்\nசொல்லுவார் மகிமை செப்பச் சேடகாலாகாதன்றே\nஅன்றுவேளக யங்கியில் வேள்விகள் தொடர்ந்தும்\nகுன்றலாத் தவப்புண்ணிய மாமலை குவித்தும்\nஎன்று மேற்பவர்த் தெரியும் வருவர்க்கனஅகி\nமன்றுளாடியின் பாதத்தில் மனங்கொள வருமோ\nஇராகம் : யதுகுல காம்போஜி\nதாளம் : ஆதி - 2களை\nஆடிய பாத தரிசனம் கண்டால் - ஆனந்தம் பெண்ணே\nதேடிய பொருளும் கூட வராது - தெரிந��து பாரடி பெண்ணே\nமந்திர தந்திரம் மழலையும் சேரும் - வாரும் சில காலம் தங்கள்\nஅந்தக்கரணத் திருகலடங்கி ஆற்றலொழிந்தால் இந்திரஜாலம்\nதாளம் : மிச்ர சாபு\nஸரிமபதஸ் - ஸ்நிஸ் பதமப ரிகரிஸ\nஆடிய பாதமே கதியென் றெங்கும்\nதேடியும் காண்கிலேன் பதி அவன்\nநாடு புகழ்ந்திடும் தில்லைச் சிதம்பர\nநாதன் சபை துலங்க வேதகீதம் முழங்க\nபக்தியே அருளென்று வரும் தாசன் - கோ\nபால கிருஷ்ணன் தொழும் நட ராசன்\nசக்தி சிவகாமி மகிழ்நேசன் - சர்வ\nவெற்றி பெருகிய மதனை வென்றவன்\nவேட னெச்சிலை வாரி யுண்டவன்\nஅத்திமா லையை மார் பிற் கொண்டவன்\nகருனைக் கடலை நான் [கண்டேன்]\nவிண்ணவர் போற்றும் பிரானைக் [கண்டேன்]\nஅனாதி கற்பிதமாகிய மாயைகள் யாவையும் வென்றேன்\nஅதிச யானந்தம் கொண்டேன் ஆணவமலம் விண்டேன்\nமனாதிகளுக் கெட்டாமல் மகிமை பொருந்திய தில்லையில்\nமாயன் கோ பாலகிருஷ்ணன் தொழும் மாதேவன் திருமேனியைக் [கண்டேன்]\nகண நாதா சரணம் காத்தருள்\nகண நாதா சரணம் [கணநாதா]\nபணமார் சேடன் தாங்கிய பார் மீதினிலே\nகுணமார் நந்தன் சரித்திரம் கூரக்கிருபைக் கண் பாரும்\nசொல்லும் பிரணவ மூலா தூய வேதாந்த நாதா\nதுலங்கு முனிவர் மனத்துகள் அறுத்தருள் போதா\nநல்ல மோதக முதல் நாடி நுகர் வினோதா\nநாயேன் சொலுந்தமிழை நாடி ரக்ஷ�க்குந் தாதா [கணநாதா]\nகைவிடலாகாது காம தேனு அல்லவோ [கைவிட]\nமெய்விடும் பொழுது நேரே வந்துதில்லை\nவெளியைக்காட்டி நல்லவழியில் சேரும் என்னை [கைவிட]\nஆரறிந்து துதி செய்ய வல்லவர்\nநாதனே உன் பாத கமலங்களை\nநம்பி வந்தவர் பந்தந் தீரவே\nகவிக்கருள் புரிந்த நடராஜனே என்னை [கைவிட]\nசஞ்சல பாவத்தை தீரும் [குஞ்சித]\nசெஞ்சிலம் பசையக் கனக சபைதனில்\nஜெணுதத்தக ஜெணு தத்திமி திமிதத்தோ மென்றாடிய [குஞ்சித]\nபாலகிருஷ்ணன் தொழும் பாதா முக்தி\nமேலே கிருபை செய்து வெற்றியளித்திடும்\nஅத்தனே கர்தனே சுத்தனே யித்தனை நிர்தனம் செய்திடும் [குஞ்சித]\nஸரிமபநிஸ் - ஸ்நி பமகரிஸ\nதில்லை தில்லை என்றால் பிறவி\nஇல்லை இல்லை என மறை மொழியும் [தில்லை]\nதொல்லை தொல்லை என்ற கொடுவினை\nவல்லை வல்லை என்ற கலுந்திருத் [தில்லை]\nவாடி வாடி மாலையன் இருவரும்\nதேடித் தேடொணாத் திருவடி முடிகளைப்\nபாடிப் பாடிக் கோபாலகிருஷ்ணன் தொழும் [தில்லை]\nதேவாஜெகன் நாதா சரணம் மஹா [தேவாஜெக]\nதேவா சன காதியர்கள் மகிழும் [தேவாசன]\nமூவாயிர வர்கள் நாவால் துதி செய்யும்\nஎல்லையில்லா இன்பம் தரும் தேனே\nதொல்லை வினை சஞ்சலமுந் தானே\nஇல்லை என்றருள் செய் சீமானே [தேவாஜெக]\nஇராகம் : மாயமாளவ கௌளை\nநடனம் ஆடினார் ஐயன் - நடனம் ஆடினார் [நடனம்]\nநடனம் ஆடினார் தில்லை - நாயகம்\nமுந்தி மடந்தை சிந்திக்க சிந்திக்க\nமோக வலைகள் பத்திக்க பத்திக்க\nபக்தர்கள் மனது தித்திக்க தித்திக்க\nபாதச் சிலம்புகள் சப்திக்க சப்திக்க [நடனம்]\nபணிமதி சடையாட பதஞ்சலி மாமுனி மறையாட\nதத்தீம் ததீம் ஜெணுதக திமித சபையில்\nதக தோம் தரி கனகச பையில்\nதரிஜேகுட ஜெம்ஜெம் தோம்என கனகச பையில்\nததித்தோம் என கனக சபையில் [நடனம்]\nஅந்தரங்கம் சொந்தமாயிருந்தது மறந்து போய்\nவிந்தையாய் நினைந்த தின்னோ அந்த வேளை புத்த இல்லை.\nகொல்லை காட்டு கரிபோலே பல்லை காட்டி பேசுவாய்\nகல்லை காட்டி கோபம் கொண்டு செல்லை காட்டி ஏசுவேன்\nதில்லை என்று சொன்னதெல்லாம் இல்லையென்று போச்சுதா\nகல்லையென்று ஐயர்சொன்ன சொல்லே நிசமாச்சுதா\nசித்தமும் தெளிந்ததா கத்தலும் பறிந்ததா\nசட்டம் சட்டம் நல்லது நல்லது மெத்த மெத்த சந்தோஷம்\nபாதமே துணை ஐயனே நின்\nபாதமே துணை யல்லால் [3] - வேறொரு\nகோலநடம்புரி ரஞ்சித குஞ்சித [பாதமே]\nவந்தது காண் வழி வசமாய் [மாதவமே]\nஆதவனை கண்ட பனிபோல் [2]\nஅச்சுது என்றன் குறைகள் தீர\nநீலகண்டம் என்று ரைத்து என்\nநேரமும் சிவ கதை படிக்கும்\nசீல குணத் தொண்டர் திருச்\nசேவடி கண்டேன் அடியான் [மாதவமே]\nஇந்தப் பிரதாபமும் இந்த வைபோகமும் [இந்தப்]\nஎந்தெந்த வேளையும் உன்றன் சந்நிதி [எந்தெந்த]\nஎவர்களுக்கு முண்டோ சிவ காமி நேசரே\nசந்திர சூரியர் சகல பூதகணங்கள்\nசண்டே சுரர் தண்டி முந்து வித்யாதரர்\nவந்து போற்றும் அர்த்த சாம வேளை தனிலே\nமகிழும் கோபாலகிருஷ் ணனது திக்கும் நடேசரே. [இந்தப்]\nஇது நல்ல சமயமையா ரக்ஷ�க்க - இது நல்ல சமயமையா\nஇது நல்ல சமயமையா ரக்ஷ�த்தாளும்\nஈசா மகேசா நடேசா சபேசா\nபாலகிருஷ்ணன் போற்றும் பாதங்களைக் காட்டிச்\nசீலமுள்ள முக்தி சேர்வதற்காக [இது நல்ல]\nசிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்\nஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான்\nபக்தியும் மனமும் பொருந்தின தங்கே\nசத்தியம் சொன்னேன் சடலமும் இங்கே\nஆசையும் நேசமும் ஆனந்தம் அங்கே\nபேசலும் பாசமும் பிதற்றலும் இங்கே.\nஸரிகமபமதாநிஸ் - ஸ்நிஸதபம காமரிகரிஸ\nதொண்டரைக் காண்கிலமே தில்லையில் வந்த\nஅண்ட சராசர மெங்கும் படிய ளந்து\nமன்று ளாடிய மன்னவர்க் கடிமைத்\nகோலச் சிலம்பணியுங் குண்டலநாதன் [தொண்டரை]\nஸரிஸபமபதநிஸ் - ஸ்நிதபமரிகமரிஸ - (ம=சுத்தமத்யமம்)\nபேயாண்டி தனைக் கண்டு நீ யேண்டி மையல்\nகொண்டாய் பெண்களுக்க ழகா மோடி\nமாயாண்டி சுட லையில் வாழ்வாண்டி காளியுடன்\nவாதாடிச் சூதாடி வழக்காடித் திரிவாண்டி\nசுந்தரர்க்குத் தூது நடந்தவன் இவன் தாண்டி\nதும்புரு நாரதர் பாட்டைக் கேட்டாண்டி\nசந்தோஷம் வந்தால் உன்னைத் தழுவ வருவாண்டி\nசமயம் வந்தால் ஒரு காலைத்தூக்கு வாண்டி.\nபோதும் போது மய்யா எடுத்த ஜன்மம்\nமாதவ முனிவர்கள் வந்திருக்கும் தில்லை\nவனத்திலனு தினமும் வளரு மம்பலவா\nஅண்ணல் கோபா லகிருஷ்ணன் பணியுந்திரு\nஅம்பல மேவும் பொன் னம்பல வாணா [போது]\nஇராகம் : கௌளி பந்து\nஸரிமா பநீஸ் - ஸ்நிதபமபதமாகரிஸ - (ம=ப்ரதிமத்யமம்)\nஅன நடை யாழுமை பாகன் திருச்சிற்\nறம்பல வாணன் பாதார விந்தங்களில்\nஎங்கள் கோபா லகிருஷ்ணன் பதம் பாடி\nஇயம நியம வாசனை களிற் கூடிப்\nபொங்கும் சமாதி பொருந்திடத் தேடிப்\nமோசம் வந்ததே சாமி இந்த\nதேசம் புகழ் தில்லைச் சிற்சபையைக் கண்டு\nசிந்தனையல்லல் தீரச் சிவனே யென்றிராமல்\nதாசன் பாலகிருஷ்ணன் தாழ்ந்து போற்றும் நட\nராஜமூர்த்தி யென்று நம்பினேனே பாவி\nதேசம் எங்கும் பொருள் தேடிய லைந்தேனே\nஆசைவலை யாலே அழிந்து நொந்தேனே.\nதேனினும் பாலினும் இனியது கண்டீர்\nஅர்த்தமிது வென்றே அனுதினம் பணிந்திடும் [திருநாளை]\nமேதினி புகழும் ஆதனூர் விளங்கும்\nமாதவம் புரிந்தே சாதனை பெருகிய [திருநாளை]\nபேதம் இலாதவன் வேதப் பொருளை விரைந்(து)\nஓதும் கருணைகுரு நாதனைப் பணிந்திடும் [திருநாளை]\n(நந்தனார் பெரியோர்களுடைய ஒழுக்கத்தைச் சொல்வதும் அதற்கு அவர் சாதியினரின் விடையும்)\nசிவனே தெய்வம் சிதம்பரமே கைலாசம்\nதவமே பெருமை தான்சம்பிர தாயம்\nசேரியே சொர்க்கம் ஏரியே கைலாசம்\nமாரியே தெய்வம் மதசம்பிர தாயம்\nஇராகம் : யதுகுல காம்போதி\nசெந்தாமரை மலர் சூமோடை மேடை\nசெறிந்த மாதர்களாட்டம் செறிந்த வேளூர்\nஎந்தை பிரான் பிடேககோ ரோசனை\nதலம்வந்து வீதிவலம் வந்து கண்கள்\nசலம்வந்து சோரும் பலம்வந்த தெங்கள்\nகுலம்சுத்த மாச்சு மனம்வெந்து போச்சு\nதலம்கண்டோம் என்று நிலம்கொண்டு நின்றார்.\nசிவலோக நாதன் திருச் சந்நிதானம்\nமலையாகி நந்தி மறைத்திடு திங்கே\nபலகாலம் செய்த பாழ்வினை குவிந்து\nமலையாகி இப்படி மறைத்ததோ வென்றார்.\n(திருப்புன்கூர் ஈசன் நந்தியைப் பார்த்துச் சொல்வது)\nஒரு நாளும் வாராத பக்தன்\nதிருநாளைப் போவார் என்னும் சித்தன்\nஉலகெங்கும் பிரசித்தம் கண்டு நீ\nஒதுங்காமல் இருந்தது உன்பேரில் குற்றம்.\n(திருப்புன்கூர் ஈசனை தரிசித்த நந்தனாரின் நிலை)\nகுதித்தார் எக்கலித்தார் உள்ளம் களித்தார்\nபள்ளு படித்தார் கண்ணீர்வடித்தார் பற்களைக்கடித்தார்\nஒருதரம் துடித்தார் இருதரம் நடித்தார்\nஇப்படி தரிசனம் செய்தார் நந்தனார்\nதரி சனம் செய் தாரே.\n(நந்தனாருக்காக விநாயகர் குளம் வெட்டியது)\nதடாகம் ஒன்றுண்டாக் கினார் கணநாயகர்\nசடாம குடதரன் சாம்பவி யுடன்வர\nசகலமு னிவர்மனத் தாமரையு மலர\nகடாட்ச மாககுகன் கணபதி யுடன்மன்ன\nகாதலெ வருந்துன்ன போதவேயு சிதமென்ன\nகந்தமுலாவிய தாமரைப்பூத்துக் கதிக்கமி குத்திடும்சேக\nகண்டவ ராலுளு வைக்கணமங்கு குதிக்க\nசுந்தரமி குந்தபற வைகள் முழுதிலும்சூழ\nசோம சூரியர்கள் சுகமுடன் வந்துதாழ\nவிந்தை யுடனேபல வேள்வியந் தணர்செய்ய\nவிளங்கு சங்கினமுய்ய களங்கமில் லாமற்றுய்ய.\nநாளைப் போகாமல் இருப்பேனோ இந்த\nநாற்ற நரம்பை இன்னும் சுமப்பேனோ நான் [நாளை]\nகாணாமல் இருக்க லாகாது பாழும்\nகட்டைக்க டைத்தேற வேண்டியி ருந்தால் [காணாமல்]\nவாருங்கள் வாருங்கள் சொன்னே நீங்கள்\nவாயாடா தோடி வருவீரென் முன்னே\nஅஷ்டமா சித்திகளைப் பெறலாம் தில்லையில்\nஆனந்தத் தாண்டவன் கோவிலைக் கண்டு\nஇஷ்டமுடன் வீதி வலம் வந்து ஈசன்\nஇனிப் பிறப் பில் லை.\nசிதம்பர தரிசனம் காணாவிடில் இந்த\nசெனன மரண சமுசாரம் பெருகவே\nமீசை நரைத்துப் போச்சே கிழவா\nபாசம் வருக லாச்சே கிழவா\n(தம் சாதியினருக்கும் நந்தனாருக்கும் வாக்குவாதம்)\nதிருநாளைப் போவாரிந்த சேரிக்கும் ஊருக்கும்\nயாருக்கும் பெரியவன் திருநாளைப் போவார்\nஒருதர மாகிலும் சிவ சிதம்பரமென்று\nஉரைத்திடீர் என்றில் உண்மை கூறிய [திருநாளை]\n(நந்தனார் மற்றவர்களைப் பார்த்து சிவநாமத்தைச் சொல்லும்படி சொல்வது)\nதத்திப் புலிபோலே தாண்டிக் குதிப்பார்\nமுத்தமிடு வதுபோல முகத்தைக் கடிப்பார்\nஇராகம் : நாதநாமக்ரியை / மோகனம்\nதாளம் : ஏகம் / திச்ரலகு\nகரியுரி போர்த்த கருணா கரனே\nஅனுதினம் மன்றுள் ஆடிய பாதா\nபிழைப்பொறுத் தாளும் புண்ணியம் தாதா\nசேதி சொல்ல வந்தோம் நந்தனார்\nஏரைப்பிடித்துச் சற்றே உழுவ���ன் மனத்\nதேங்கித் தள்ளாடியே விழுவான் எங்கள்\nசேரியைப் பார்த்தே அழுவான் சிவ\nசிதம்பர என்றே தொழுவான் ஐயே\nநந்த னாரும் வந்தார் வெகு\nசொந்தமான தங்கள் ஐயரைக் காண [நந்த]\nஅங்கமு ழுதிலும் நீறுபூ சியே\nஅரகர சிவசிவ என்றுபே சியே\nசங்கை யாருந்திருக் கைகளைவீ சியே\nசாமி சாமிஎன்று தன்னை ஏசியே. [நந்த]\nஆடிய பாதத்தைக் காணாரே பிறந்\nநாடும் தைபூ ரண பூசத்தி லேதில்லை\nநாயகனார் குரு வாரத்தி லேமன்றுல்\nசேணும்ச டைப்புனல் பூமியில் சொட்ட\nசேவித்து நாரதர் பாடியே கிட்ட\nகோணங் கிழிந்தண்ட கோளமும் முட்ட\nகோபால கிருஷ்ணனும் மத்தளம் கொட்ட [ஆடிய]\nதில்லைச் சிதம்பரத்தை ஒருதர மாகிலும்\nதரிசித்து வாவென்றுத் தாரம்தாரும் ஐயே\nதில்லைச் சிதம்பரத்தைக் கண்டால் பிறவிப்பிணி\nஇல்லைஎன்று பெரியோர் சொல்லக்கேட் டிருக்கிறேன்\nஆசை நேசராகும் தோழரே கேளுங்கள்\n(நந்தனாரைப் பார்த்து அந்தணர் சொல்வது)\nநந்தனாரே உன்றன் பெருமை இன்றுகண்டேன்\nநான் என் வினையை விண்டேன்\nவிந்தையைக் குறியாமல் விழலன்நான் அறியாமல்\nவீம்புக்குக் கச்சுக்கட்டி வீசினேன் என்னையாளும் [நந்தா]\nஅறியாம னத்திலைலே ஏதோபேசி உந்தன்\nஅருமையைத் தெளியாமல் போனேனே மெத்த\n(அந்தணர் நந்தனாரைப் பார்த்துச் சொல்வதும், நந்தனாரது விடையும்)\nஏழைப் பார்ப்பான் செய்திடும் பிழையை\nஏற்றுத் கொள் ளாதே நான்\nஇனம றியாதவன் பின்புத்திக் காரன்\nஎன்ப துவும் பொய் யோ\n(நந்தனாரைப் பார்த்து அந்தணர் சொல்வது)\nசிதம்பரம் போய்நீ வாருமையா நான்\nசிதம்பரம் போவீர் பதம்பெறும் வீர்வேறே\nசிந்தனை வேண்டாம் நந்தனை இனிமேல் [சிதம்பரம்]\nசிதம்பர தரிசனம் கிடைக்குமோ கிடைக்கும்\nமுக்தி அளிக்கும் திருமூலத்தாரைக் கண்டு\nபக்தி பண்ணாதவன் பாமரன் அல்லவோ\nபாருக்குச் சுமையாச்சு அவன் இருந்தும்\nகனக சபாதியை கண்டபேரைக் கண்டால் போதும்\nசனனமரண மோகம் தீர்ந்து சிவனைச் சேரவேணும்\nதகணக ஜம்தரிநம்தரி தோம்தோம் தரிகிடதா\nததிமித திடஜணுகிட தக ததிகிண தோம் என்றாடிய [கனக]\nஅல்லும்பகலும் இந்தவீஷய ஆனந்தத்திலே மூழ்கி\nஅறிவுகெட்ட மாடதுபோல் ஆனதும் பொய்யோ\nபல்லுயிரிலும் நிறைந்த பரனைச் சிவஞானிகளே\nபார்த்த தில்லை கேட்ட தில்லையோ\nபால கிருஷ்ணன் பாடும் கவி\nமானிடசாதியில் பிறந்து மங்கையர்மோகதில் வீழ்ந்து\nதானம் தவங்கள்இழந்து தன்னர சாகத்திரிந்து [கனக]\nபாராமல��� இருப்பேனோ பதஞ்சலி முனிக்குப்பொன்\nபாதம்கொடுத்த பரமேசுவரன் நான் என்று [வாராமல்]\nஇன்னும் வரக்காணேனே என்னசெய்குவேன் அவர்\nஇன்னம் வரக்காணேன் தில்லைப் பொன்னம்பலவாணன்\nபண்ணைநட் டென்னையங்கே வாவென்று சொன்னவர் மறந்தாரே.\nசதா காலமும் ஐயன் சந்நிதானத்தில்\nஇருந்து நிதா னம் பெறாமல்\nமுக்தி யளித்திடும் மூர்த்தியை கண்டு\nபக்தியைப் பண்ணி பலனடை யாமல்\n(நந்தனார் தாம் கண்ட கனவைக் கூறுவது)\nகனவோ நினைவோ கண்டதும் வீணோ\nவழி யொன்றும் காணேன் [கனவோ]\nநந்திப் பேசின துண்டு [கனவோ]\nஅம்பல வாணனை தென் புலியூரானை\nநம் பணிந்தேனோ அர்ச்சனை செய்து\nகளை யெடாமல் சலம் விடாமல்\nகதிர் ஒரு முழம் காணுமாம்\nகளிக்குது பயிர் இருக்குது அது\nகட்டுக் கட்டாகத் தோணு மாம்\nதிருநாளைப் போவாருக்கு ஜய மங்களம்\nதில்லை மூவாயிர வர்க்கு சுபமங்களம் [திருநாளை]\nஇருடிகள் இதுவரி தரிததி சயமென\nஇருகர முடிமிசை மருவத்து திசெய்கன\nபரவும் உம்பர்சம் பிரமங்கள் துதித்திடும்\nபரமனா டும்அம் பலத்தில் கதித்திடும். [திருநாளை]\nஅறிவுடையோர் பணிந்தேத்தும் தில்லை அம்பல வாணனே எனை ஆளாய் (அறிவுடையோர்)\nமறை முடியும் தேடி அறியா முதலே மாணிக்கவாசகர் வாழ்த்து-கண்ணுதலே (அறிவுடையோர்)\nகனவிலும் நினைவிலும் விஷயாதி சம்சார கடலில் அழுந்தினேன் கரை ஏற வழி காணேன்\nமனமிரங்கி அருள் செய்திட வேணும் மாயன் கோபாலக்ருஷ்ணன் வணங்கும் மலர் பாதனே\nஉனை மறந்திடப்போமோ உன்னடியார்களின் உண்மையை இன்னமும் உணராமற்-கெடலாமோ\nமனைவி மக்கள் தன தான்யமென்றிந்த மாயவலைக்குள் சிக்கி மயங்கினேன் தயங்கினேன் (அறிவுடையோர்)\nஆண்டிக் கடிமைகாரன் அல்லவே - யான்\nஆண்டிக் கடிமைகாரன் அல்லவே (ஆண்டை)\nஆசைக் கயிற்றினில் ஆடி வரும் பசு\nபாசம் அறுத்தவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)\nதில்லை வெளிகலன் தெல்லை கண்டேறித்\nதேறித் தெளிபவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)\nசீதப் பிறையணிந் தம்பலத் தாடிய\nபாதம் பணிபவர்க் கடிமைக்காரன் (ஆண்டை)\nஆருக்குப் பொன்னம் பலவன் கிருபை யிருக்குதோ\nபாருக்குள் வீடுகள் மாடுக ளாடுகள்\nவேதபுராணங்க ளோதினதாலென்ன வேலைசூழ் பணைமாத ராலென்ன காரியம்\nசாதனையாகவ ராதொருநாளும் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை பொல்லாது (ஆருக்குப்)\nபாணன்மதங்கள டங்கவேசெய்த கோபாலகிருஷ்ணன் தினந் தொழும்பொன்னம்பல\nவாணனென்றாதர வாய்விரும்பாதவன் வானவராக��லுந் தானவன்சின்னவன் (ஆருக்குப்)\nஇரக்கம் வராமல் போனதென்ன காரணம் ஏன் ச்வாமி\nகருணை கடல் உன்றனைக்-காதிற்-கேட்டு நம்பி வந்தேன்\nஆலமருந்தி அண்டருயிரை ஆதரித்த உனது கீர்த்தி பாலக்ருஷ்ணன்\nபாடித்-தினமும் பணிந்திடும் நடராஜ மூர்த்தி\nஎப்போ தொலையுமிந்தத் துன்பம் - சகதீசன்\nகர்ப்பவாசம் துக்கம் ஆனாலும் கேடு\nகெளரிமனோகரனைத் தினம் நாடு (எப்போ)\nகோபாலகிருஷ்ணன் தாசன் தொழும் நடராசமூர்த்தியைப்\nபூசைகள் செய்யாமற்போனது பாசமற வழியில்லை\nபஞ்சகோசங்களை நானென்று நம்பினது (எப்போ)\nபசியெடா துபார்த்த பேர்க்குக் கலக்கங்கள்\nபறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு (எந்நேரமும்..)\nஅந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு (எந்நேரமும்..)\nபயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுதுகொண்டு (எந்நேரமும்..)\nராகம் : அமீர் கல்யாணி\nஏதோ தெரியாமல் போச்சுதே - என் செய்வேன் (ஏதோ)\nஆதி பராத்பரமாகிய தில்லை பொன்னம்பலவரை\nவீதிதோரும் பணிந்து மிக மகிழ்ந்து நலம் பெற (ஏதோ)\nஇரவும் பகலும் பலவித இடர் செய்யும் ஐம்பொரியால்\nஅரவின் வாய் சிறு தேரை போல் அந்தோ மனம் நொந்தேன்\nபரிவுடன் கோபாலகிருஷ்ணன் பாடி வணங்கும் குஞ்சித\nதிருவடியை தெரிசனம் செய்து தெளிந்து மனம் உருகிட (ஏதோ)\nகனகசபாபதி நடனங்கண்டு களிக்கவந்த நந்தன் (கட்டை)\nகனக சபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே (கனக)\nசனக மஹாமுனிவர் தொழும் சந்நிதியடி பெண்ணே (கனக)\nவீதி வலம் வந்து மேலை கோபுர வாசல் நுழைந்து\nகாதலுடன் சிவகாமி களிக்கும் மண்டபம் வந்து\nமாதவன் கோபாலகிருஷ்ணன் வணங்கும் அம்பலம் அடைந்து\nநாதனே உனதடைக்கலம் என நடை மிகிழ்ந்து தலை குனிந்து (கனக)\nகாரணம் கேட்டு வாடி (சகி) காதலன் சித்ம்பர நாதன் இன்னும் வராத (காரணம்)\nபூரண தயவுள்ள பொன்னம்பல துரை என் பொருமையை சோதிக்க மறைமுகமானத (காரணம்)\nகல்லாலும் வில்லாலும் கட்டி அடித்தேன கண்ணப்பன் செய்தரு-கனவினில் தீதேனோ\nசெல்லாமனைக்கு தூது சென்று வா என்றேனோ செய்யாத காரியம் செய்ய முன்னின்றேனோ (காரணம்)\nகிடைக்குமோ இந்த தரணி தனிலே [சபாபதிக்கு]\nஒரு தரம் சிவ சிதம்பரம்\nபரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமோ\nஆரியர் புலயர் மூவர் பாதம்\nகோபாலக்ருஷ்ணன் பாடும் தில்லை [சபாபதிக்கு]\nசம்போ கங்காதரா சந்திரசேகர அர (சம்போ)\nஆதரிப்பது உன் பாரம் சொன்னேன் (சம்போ)\nதாயும் தந்தையும் நீ உன்னைத் தவிர வேறே ஒருவரும் இல்லை\nமாயன் கோபால கிருஷ்ணன் பணியும்\nமலரடி பணிந்தேன் பிறவியைத் தீரும் (சம்போ)\nசிதம்பரம் அரஹரா வென்றொருதரம் சொன்னால்\nசிவ பதம் கிடைக்கும் - தில்லை (சிதம்பரம்)\nபதம் பெற வேணும் என்றார்க்கு இதுவன்றி\nஇல்லை மற்றெதுவும் தொல்லை - தில்லை (சிதம்பரம்)\nநால்மறைகளும் துதி நவிழ்ந்திடும் மந்திரம்\nதில்லை மூவாயிரம் பேர் காணும் பூசைகள்\nசெய்தபின் யாவரும் பூஜிக்கும் மந்திரம் (சிதம்பரம்)\nசிதம்பரம் போவேன் நாளைச் - சிதம்பரம் போவேன் நான் (சிதம்பரம்)\nசிதம்பரம் போவேன் தேரித் தெளிவேன்\nபார் புகழ் தில்லைப் பதங்களைப் பாடி (சிதம்பரம்)\nஒரு தரம் சொன்னால் உலகங்கள் உய்யும்\nஇருவினைப் பயன் இல்லை என்னாளும் (சிதம்பரம்)\nபாதி ராத்திரியில் பன் மறை ஓதி\nவேதியர் போற்றி விளங்கிய தில்லைச் (சிதம்பரம்)\nசிந்தனை செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு\nஎந்தவிதமுங் கரையேறலாம் சிவ (சிந்தனை)\nஅந்தண முனிவரும் இந்திரர் அமரரும்\nவந்து பணியுமவர் விந்தை பொற்பாதத்தை (சிந்தனை)\nகாமனை யெரித்தவன் காலனை உதைத்தவன்\nசோமனைத் தரித்தவன் தாமரைப் பாதத்தை (சிந்தனை)\nவெம்பிய தும்பிக் கருளிய பாலகிருஷ்ணன்\nராகம் : செஞ்சுருட்டி / மாயமாளவகெளள\nசிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்\nபரம பதத்தைக் கொடுப்பா ரந்த (சிவ)\nஅற்பசுகத்தை நினைந்தோம் அரன்திருவடி மறந்தோம்\nகற்பிதமான ப்ரபஞ்சமிதைக் கானல் சலம்போலே யெண்ணி (சிவ)\nஆசைக்கடலில் விழுந்தோமதால் அறிவுக்கறிவை யிழந்தோம்\nபாசமகலும் வழிப்படாமல் பரிதவிக்கும் பாவியானோம் (சிவ)\nமானிடசன்மங் கொடுத்தார் தன்னை வணங்கக்கரங்க ளளித்தார்\nதேனும்பாலும் போலே சென்று தேரடியில் நின்றுகொண்டு (சிவ)\nதரிசனம் செய்தாரே - நந்தனார் - தரிசனம் செய்தாரே (தரிசனம்)\nதரிசனம் செய்தார் தேன்மழை சொரிந்து\nவரிசையுடன் அவர் வாழி வாழியென்று (தரிசனம்)\nகுதித்துக் குதித்துக் கையைக் கும்பிடு போட்டுத்\nதுதித்துத் துதித்துத் தன் துன்பங்கள் தீர (தரிசனம்)\nபோற்றி போற்றி என்று பொன்னடி வணங்கிப்\nபார்த்துப் பார்த்துப் பரமானந்தம் கொண்டு (தரிசனம்)\nஅச்சம் மறந்தவர் அறிவில் உணர்ந்தவர்\nஇச்சை இழந்தவர் ஏகாக்ர சித்தராய் (தரிசனம்)\nதிருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவ நின் (திருவடி)\nமறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி\nவருத்தப்��டுத்த வேண்டாம் பொன்னம்பலவா நின் (திருவடி)\nஎடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது- இரங்கி மகிழ்ந்து தேவரீர் வேணுமென்று\nகொடுத்த மானிட ஜன்மம் வீணாகி போகுதென் குறை தீர்த்த பாடுமில்லையே\nஅடுத்து வந்த என்னை தள்ளலாகாது அர-ஹராவென்ரு சொன்னாலும் போதாதோ\nதடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன் சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி)\nராகம் : யமுனா கல்யாணி ஒர் சாரங்கா\nதில்லை சிதம்பரம் என்றெ நீங்கள்\nஒரு தரம் சொன்னால் பரகதி யுண்டு உண்டு (தில்லை)\nநல்ல சுருதி முடி கண்டு - சபா\nநாதன் திருத்தாளை சிந்தனையில் கொண்டு (தில்லை)\nவேரில்லாமல் ஒரு விருட்சம் ஒன்றிருக்கு\nவிளையும் வினைகள் எல்லாம் செய்யுந்திருக்கு\nபேரில்லாமல் ஞானத் தீகொண்டு கருக்கு\nபேரின்ப வாணரைப் பிசகாமலே நெருக்கு (தில்லை)\nதேசம் புகழும் தில்லை கோவிலை வளைந்து\nதித்திக்கும் சிவ பஞ்சாட்சரம் புரிந்து\nஅங்கும் புளகிதமாய் அடிக்கடியே பணிந்து (தில்லை)\nமாயன் கோபால கிருஷ்ணன் தினம் தேடி\nவந்து செந்தாமரை மலரடியே நாடித்\nதாயை பிரிந்த இளங் கன்றுபோல் கூடித்\nதாளம் போட்டுக் கொண்டாடி (தில்லை)\nராகம் : பூரிகல்யாணி / சாமா\nதில்லைத் தலமென்று சொல்லத் தொடங்கினால்\nஇல்லைப் பிறவிப் பிணியும் பாவமும் (தில்லை)\nஎள்ளத்தனையறஞ் செய்யில் அமோகம் (தில்லை)\nஆனந்தத் தாண்டவமாடிய சேத்திரம் (தில்லை)\nஇகத்தில் தானேவரும் சிவபத முக்தியும் (தில்லை)\nபரம ரகசிய மொன்று பார்க்கலாம்\nகசடர்கட்கு முக்தியுண் டாக்கலாம் (தில்லை)\nநடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த\nவடகயிலையில் முன்னால் மாமுனிக்கருள் செய்தபடி தவறாமல்\nதில்லைப்பதியில் வந்து தை மாதத்தில் குரு பூசத்தில் பகல் நேரத்தில் (நடனம்)\nதாம் தகிட தகஜம் தகணம் தரிகும் தரிதீம் திமித தகஜம் தகிணம் தத னீ ச ரி ச ரி சா சா\nரி ச தா ச னி த த ரி ச சா த னி சா ச ச ச ரீ ச ரீ ரி ரீ ரி ரீ ச னி த ச ச ச ரி ச\nச ரி ச ச ச னி ச ரி ச ரி ச ச சா ச ரி ச னி தா தா த னி த த மா த ம க ரி ச\nஅஷ்டதிசையில் கிடுகிடென்று சேஷன்தலை நடுங்கஅண்டம் அதிர கங்கை துளி சிதற பொன்னாடவன் கொண்டாட\nஇஷ்டமுடனே கோபாலக்ருஷ்ணன் பாட சடையாட அரவு படமாட அதிலே நடமாட தொம்தோமென்று பதவிகள்\nநந்தன் சரித்திரம் ஆனந்தம் - ஆனாலும் அத்தி\nயந்தம் பக்திரச கந்தஞ் - சொலலச் சொல்ல (நந்தன்)\nநந்தன் சரித்திரம்வெகு அந்தம் - சிவ���ாருக்குச்\nசொந்தம் தொலையும் பவபந்தம் - கேட்டபேருக்கு (நந்தன்)\nஏது இவனைப்போலே சாது பூமியிலிருக்\nகாது அரிது இரு காது - படைத்தபேர்க்கு (நந்தன்)\nவாடி மனதிளகிப் பாடி - அரகராவென்று\nஆடி கனகசபை நாடிச் - சேருவேனென்ற (நந்தன்)\nஅண்டர் கொண்டாடுஞ் சோழ மண்டலந் தனைச் சூழ்ந்து\nகொண்ட மேற்காநாட்டில் விண்ட - ஆதனூரில்வாழ் (நந்தன்)\nநமக்கினி பயமேது - தில்லை - நடராசனிருக்கும் போது\nமான் மழு வேந்தும் மகாதேவனிருக்க (நமக்கினி)\nஇம்மை மறுமை முதல் யாவுக்கும் பரமான\nசின்மயானந்த ரூபச் சிவபெருமானிருக்க (நமக்கினி)\nபரிவுடனே காத்த பரம சிவனிருக்க (நமக்கினி)\nதிருவிக்கிரமனாய் வரும் திண்மாயன் மமதையை\nவிரிவுகங்காளனாகி விலக்கும் பரனிருக்க (நமக்கினி)\nகாதலாய் தவஞ்செய்யக் களித்த பரனிருக்க (நமக்கினி)\nஇரணியனால் வெறி கொண்ட நரசிம்மனை\nதரணியில் ரட்சித்த சங்கரனிருக்கவே (நமக்கினி)\nராகம் : யதுகுல காம்போதி\nநீசனாய் பிறந்தாலும் போதும் - ஐயா\nநீசனாய் பிறந்தாலும் போதும் (நீசனாய்)\nஆசையுடன் அம்பலவன் அடியில் இருந்தேத்தும் (நீசனாய்)\nகோதிலாத் தவங்கள் புரிந்தாலும் - தங்கள்\nவேதமுடி யாவும் உணர்ந்தாலும் - மாயை\nவிலகாது ஒருநாளும் தொலையாது துன்பம் (நீசனாய்)\nகளவு கொலை செய்து வந்தாலும் - பழி\nகாரருடன் என்னேரம் கூடி இருந்தாலும்\nவளமறவே வாழ்வு கெட்டாலும் - நல்ல\nமனிதன் அவனிடமாக மறலி அணுகாது (நீசனாய்)\nஏத்த கருமங்கள் செய்தாலும் - எங்கும்\nகிடையாத கொடையாளி யென இருந்தாலும்\nகோத்திரக் கீர்த்தி மிகுந்தாலும் - எங்கும்\nகோபாலகிருஷ்ணன் தொழும் பாதம் நினைந்தேத்தும் (நீசனாய்)\nபத்தி செய்குவீரே - நடேசனைப் - பத்தி செய்குவீரே (பத்தி)\nஅத்தி முகனைப் பெற்ற - உத்தமனைவிட\nநித்திய தேவன் போல் - மற்றவர் இல்லை என்று (பத்தி)\nசாமம் அதர்வணம் ருக் யசுர் வேதம்\nசாற்றும் உபனிடதத்தும் தற்பரன் அரனென்று\nஏமாறாமற் சொல்லி இன்புறுதலே நின்று\nஏவர்களும் அறியவே இப்புவி தனில் நின்று (பத்தி)\nஅயன் கீதை முதலான அனந்த ச்மிருதிகளும்\nபாகமாகிய பரமன் ஒருவன் என்று\nபண்புடன் உரைத்திடும் பான்மையதாய் நின்று (பத்தி)\nகௌதமர் முதலான இருடிகள் அனைவரும்\nகேசவன் தொழும் பதம் கதி என்று அனுதினமும்\nபுவனத்தில் போற்றியே ஏத்தினதால் இவர்\nபுகழும் புண்ணிய பதம் பொருந்தினார் என்பதாம் (பத்தி)\nஅரி அயன் இந்திரன் முதலான தே���ரும்\nஅரனடி தன்னையே அன்பாய்ப் பூசித்தால்\nபரிவுடன் அவர் செல்வம் பழுது வாராமலே\nபாலித்தார் சிவன் என்று பக்தர் சொல்வதனாலே (பத்தி)\nவிஷ்ணு பரம் என்று விளம்பினதால் முன்னம்\nகயா காசிக் கங்கைக் கரையில் கையிழந்து\nகல்லாய்த் தானேயவர் சமைந்ததனாலேயும் (பத்தி)\nதில்லை யம்பலந்தனில் திரு நடமாடிடும்\nதேவாதி தேவனை தினம் பணிந்தேத்திய\nஅல்லல் சம்சாரக் கடலில் அழுந்தாமல்\nஆனந்தக் கூத்துகள் ஆடிக் கொண்டு நீங்கள் (பத்தி)\nபத்திகள் செய்தாரே - பரமசிவனையே - பத்திகள் செய்தாரே (பத்திகள்)\nபத்திகள் செய்தார் நற்றவம் புரி நந்தன்\nசித்த மகிழ்ந்திட அத்தனை பேர்களும் (பத்திகள்)\nதொடுப்பான் சிவகதை படிப்பான் பக்தியாய்\nஎடுப்பான் தடியொன்று அடிப்பானென் றனுதினமும் (பத்திகள்)\nகல்லாதவன் இங்கே செல்லாதவன் நன்றி\nயில்லாதவன் வெகு பொல்லாதவனென்றே (பத்திகள்)\nராகம் : யதுகுல காம்போதி\nபார்த்துப்பிழையுங்கள் - நீங்கள் - பார்த்துப்பிழையுங்கள்\nபார்த்துப் பிழையிந்தச் சோற்றுத் துருத்தியை\nஏத்தித் தொழவேண்டாம் காத்துப் போகுமுன்னே (பார்த்துப்)\nவீற்றிருப்பீர் காலங் காத்திருப் பான்சிவ\nசாத்திரத்தை ஞான நேத்திரத் தாலுற்றுப் (பார்த்துப்)\nமூலக் கனல்தாண்டி மேலக் கரைவந்து\nபாலைக் குடியிருந்த நாலுக்குள் வாராமல் (பார்த்துப்)\nபாலகிருஷ்ணன் தொழுங் கோலப் பதங்களை\nமேலுக்கு மேல்நாடி சாலக் கலியறப் (பார்த்துப்)\nபெரிய கிழவன் வருகிறான் பேரானந்தக் கடலாடி (பெரிய)\nபரவிய மாயையிலிருந்து பார்முதல் பூதங்களைந்து\nபெரியவரென்றுணர்ந்து பேரின்ப லாபத்தை யடைந்து (பெரிய)\nபடிபுகழ் நந்தனார் மகிழ்ந்து பரமசிவ பக்தி புரிந்து\nகொடியவன் பாவங்கள் தீர்ந்து கூனிக் குறுகிக் கோணி நடந்து (பெரிய)\nநந்தனார் சொன்ன தத்துவமறிந்து நானென் னகம்பாவ மிழந்து\nபந்தமயக்கம் முழுதும் தெளிந்து பரவெளியாகவே நினைந்து (பெரிய)\nஅதைப் பொறுக்க மாட்டேன் (மற்ற)\nபுசிக்கப் பொறுக்க மாட்டேன் (மற்ற)\nதாளம் : ரூபகம் / சாபு\nஅருகில் நின்று கொண்டாடவும் பாடவுந்நான் (வருகலாமோ)\nபரமா நந்தத் தாண்டவம் பார்க்கவோநா னங்கே (வருகலாமோ)\nசாமியுன் சந்நிதி வந் தேனே-பவ\nசாகரம் தன்னையும் கடந் தேனே-கரை\nகடந்தேனே சரண மடைந் தேனே-தில்லை\nவரதா பரிதாபமும் பாபமும் தீரவே-நான் (வருகலாமோ)\nவருவாரோ வரம் தருவாரோ எந்தன் மனது சஞ்சலிக்கு��ையே எப்போது (வருவாரோ)\nதிருவாருந்தென்புலியூர் திருசிற்றம் பலவாணர் குருநாதனாக வந்து குறை தீர்க்கக்-கனவு\nகண்டேன் இருவினைப்-பிணிகளைக்-கருவருத்திடுகிறேன் பயப்படாதே என்று சொல்ல (வருவாரோ)\nமறையாலும் வழுத்தறியா மஹிமை பெரு நடராஜன் நரையூரும் சேவடியை நம்பினவனல்லவோ\nஅனுதினம் சிவ சிதம்பரமென்ற அடிமையென்றருள் புரிந்திடவிங்கே (வருவாரோ)\nபணிமார்பும் செஞ்சடையும் பார்க்க மனமுவந்து பணியும் கோபாலக்ருஷ்ணன் துதி\nபரமதயானிதி பவக்கட லடிக்கடி பெருகுது நிலைக்குமோ மலைக்குது கரையேற்ற (வருவாரோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/18041558/Slander-on-the-social-website-Poonam-Kaur-complains.vpf", "date_download": "2019-10-18T06:47:33Z", "digest": "sha1:DX5MFV25JIS4A2I23QWG62B7YTO6E72Q", "length": 12398, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Slander on the social website Poonam Kaur complains to the police || சமூக வலைத்தளத்தில் அவதூறு பூனம் கவுர் போலீசில் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பூனம் கவுர் போலீசில் புகார்\nதன்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பப்பட்டு வருவதாக நடிகை பூனம் கவுர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.\nதமிழில் நெஞ்சிருக்கும்வரை, பயணம் என்வழி தனி வழி, 9 மெழுகுவர்த்திகள், அச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். பூனம் கவுர் சில மாதங்களுக்கு முன்பு பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.\nதெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் முன்னணி கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்தார். எனது தாயை அழைத்துக்கொண்டு அவரது அலுவலகம் சென்றது பிடிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார் என்றார். பூனம் கவுரும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணும் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கள் பரவின. நடிகை ஸ்ரீரெட்டியும், இருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.\nஇந்த நிலையில் பவன் கல்யாணும், பூனம் கவுரும் பேசுவது போன்ற ஆடியோ உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பூனம் கவுருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத் சைபர் கிரைம் போல��சில் இதுகுறித்து புகார் செய்துள்ளார்.\nபூனம் கவுர் நிருபர்களிடம் கூறும்போது, “தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆடியோ உரையாடலை பரப்பி வருகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நடந்தது வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது” என்றார்.\n1. சமூக வலைத்தளங்களில் அதிக நபர்கள் பின் தொடரும் பட்டியல் - கேப்டன் விராட் கோலி முதலிடம்\nஉலக அளவில் சமூக வலைத்தளங்களில், அதிகம் நபர்கள் பின் தொடரப்படும் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.\n2. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மாளவிகா, ரீமாசென் புதிய புகைப்படம்\nநடிகை மாளவிகா மற்றும் ரீமாசென் ஆகியோரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.\n3. மம்தா பானர்ஜி படத்தை வைத்து அவதூறு: பா.ஜனதா பெண் பிரமுகர் கைது\nமம்தா பானர்ஜி படத்தை வைத்து அவதூறு செய்த பா.ஜனதா பெண் பிரமுகர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.\n4. வலைத்தளத்தில் அவதூறு: நடிகை டாப்சி ஆவேசம்\nதன் மீது வலைத்தளத்தில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடிகை டாப்சி கோபமடைந்துள்ளார்.\n5. இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா - நடிகை கஸ்தூரி விளக்கம்\nஇஸ்லாமிய பெண் தோற்றத்தில் இருப்பதுபோல் சமூக வலைத் தளத்தில் வைரலான புகைப்படம் குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\n2. நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்\n3. 40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்த தயாரிப்பாளர்\n4. இமயமலை குகை கோவில்களில் ரஜினிகாந்த்\n5. நடிகை ஷாலினி பாண்டே மீது புகார்\nஎங்களைப்ப���்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10014107/For-meat-in-the-Sivagiri-forestFour-people-arrested.vpf", "date_download": "2019-10-18T07:06:47Z", "digest": "sha1:LTZW5RZXHTZHFPMINMAMLLE5QV4SNAR6", "length": 12618, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "For meat in the Sivagiri forest Four people arrested || சிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை சுட்டுக்கொன்ற 4 பேர் கைது துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை சுட்டுக்கொன்ற 4 பேர் கைது துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல் + \"||\" + For meat in the Sivagiri forest Four people arrested\nசிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை சுட்டுக்கொன்ற 4 பேர் கைது துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல்\nசிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nசிவகிரி வனப்பகுதியில் இறைச்சிக்காக மானை வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி–தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nநெல்லை மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவின் பேரில் சிவகிரி வனச்சரகம் ஸ்டாலின் தலைமையில் சிவகிரி தெற்கு பிரிவு வனவர் லூமிக்ஸ், வனக்காப்பாளர்கள் அஜித்குமார், மணிகண்டன் மற்றும் தங்கராஜா ஆகியோர் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது சிவகிரி பீட் கோம்பையாற்று பகுதியில் பெரிய ஆவுடைப்பேரி கண்மாய் அருகே உள்ள முஸ்டபதி சரக பகுதியில் 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் சாக்குப்பைகளுடன் வந்தனர். வனத்துறையினரை கண்டவுட 2 பேர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.\nபின்னர் வனத்துறையினர் அந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர்கள் கையில் வைத்திருந்த சாக்குப்பைகளை சோதனை செய்தனர். அதில் மான் இறைச்சி இருந்தது தெரியவந்தது. உடனே வனத்துறையினர் அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர்கள் சிவகிரி குமாரபுரம் அண்ணா வாழையடி தெருவை சேர்ந்த குபேந்திரன் (வ���து 30), காமராஜர் கீழத்தெருவை சேர்ந்த முருகன் (41), செல்வகுமார் (29), இன்னொரு முருகன் (30) என்பதும், தப்பி ஓடியவர்கள் மருதக்கிழவன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் (63), அண்ணா வாழையடி தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 6 பேரும் அந்த பகுதியில் 2½ வயதுடைய மானை துப்பாக்கியால் சுட்டு கொன்று அதன் இறைச்சியை சாக்குப்பைகளில் கட்டி, மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றது தெரியவந்தது.\nஉடனே வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கி, 6 தோட்டாக்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், மான் இறைச்சி, அரிவாள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மாரியப்பன் மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2019/03/14165215/1232217/Car-Safety-Ratings-Crash-Test.vpf", "date_download": "2019-10-18T07:20:16Z", "digest": "sha1:YQZ3CC7UOP2VU2SHORO2TXEGYV57U7Y5", "length": 20055, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "கார்களில் கிராஷ் டெஸ்ட் பற்றி இதெல்லாம் தெரியுமா? || Car Safety Ratings Crash Test", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகார்களில் கிராஷ் டெஸ்ட் பற்றி இதெல்லாம் தெரியுமா\nநாம் பயணம் செய்யும் கார்களுக்கு மேற்கொள்ளப்படும் கிராஷ் டெஸ்ட் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #CrashTest\nநாம் பயணம் செய்யும் கார்களுக்கு மேற்கொள்ளப்படும் கிராஷ் டெஸ்ட் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #CrashTest\nநாம் வெளியூர்களுக்கு பயனிக்கும் நேரத்தை சவுகரியமாக்கியதில் கார்களின் பங்கு மிக அதிகம். கார்கள் பாதுகாப்பு கொண்டவைதான் என்பதை யாராவது சான்று அளித்தால்தான் நம்பிக்கை வரும். அதற்குத்தான் ‘கிராஷ் டெஸ்ட்’ எனப்படும் மோதல் சோதனை நடத்தப்படுகிறது.\nகார்கள் விபத்தை சந்திக்க நேர்ந்தால் அதில் பயனம் செய்வோர் எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளனர் என்பதை இந்த கிராஷ் டெஸ்ட் உறுதி செய்கின்றன. சோதனைகளின் முடிவில் இவற்றுக்கு நட்சத்திர குறியீடு அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கார்களைத் தேர்வு செய்யலாம். இதுபோன்ற கிராஷ் டெஸ்ட்களை நடத்துவதற்கு சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்கள் உள்ளன.\nகார்களில் பயணிகளுக்குப் பதிலாக மனித உருவிலான பொம்மைகள் (டம்மி) பயன்படுத்தப்படும். மனித உருவில் மட்டுமின்றி மனிதனின் சதைப் பகுதி, எலும்பு, உடலின் பிற பாகங்கள், தலைப் பகுதி என அனைத்தும் அசல் மனித உறுப்புகளைப் போலவே இருக்கும். இதனால் வாகன சோதனையின்போது இந்த பொம்மைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை அளவிட்டு அதன் அடிப்படையில் வாகனத்தின் பத்திரத்தன்மை உறுதி செய்யப்படும்.\nசோதனை நடத்துவதற்காக கார்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இயக்கப்படும். பெரும்பாலும் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் கார்கள் இயக்கப்பட்டு மோதல் சோதனைக்கு உள்ளாக்கப்படும். பொதுவாக முன்பக்கத்தில் சோதனை நடத்தப்படும். மிகவும் உறுதியான கான்கிரீட் சுவர்மீது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் கார் வந்து மோதினால் அது எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பது சோதிக்கப்படும்.\nஇத்தகைய மோதலின் போது காரினுள் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் சோதிக்கப்படும். வழக்கமான கார்களுக்கு ஒரு விதமாகவும், எஸ்.யு.வி. கார்களுக்கு ஒரு விதமாகவும் இந்த சோதனை நடத்தப்படும். அதாவது கார்களின் உயரத்துக்கேற்ப முன்புற மோதல் நிகழ்வு பொருள் மாறுபடும்.\nபக்கவாட்டில் மோதல் ஏற்பட்டால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும். அது எந்த அளவுக்கு வாகனம் தாக்குப்பிடிக்கிறது என்பதை சோதிக்க ஓவர்லாப் சோதனை நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து கார் உருண்டு விபத்தை சந்திக்க நேர்ந்தால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதும் சோதிக்கப்படுகிறது. காரின் கதவுகள், மேல் பகுதியை இணைக்கும் தூண்கள் எந்த அளவுக்கு ஸ்திரமாக உள்ளன என்பது இதில் தெரியவரும்.\nவழக்கமான சாலைகளில் காணப்படும் பொருள்கள் நிறைந்த பகுதியில் மோதல் நிகழ்ந்தால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதும் சோதிக்கப்படும். விபத்து ஏற்படும்போது தலையில் எந்த அளவுக்கு காயம் ஏற்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்படும். அடுத்து மார்பு பகுதியில் எந்த அளவுக்கு விபத்தின் பாதிப்பு இருக்கிறது என்பது சோதிக்கப்படும். கால் மற்றும் தொடைப் பகுதியில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் ஆராயப்படும்.\nஃபோக்ஸ்வேகன் போலோ, டொயோட்டா எடியோஸ், டாடா ஜெஸ்ட் ஆகிய கார்களே இத்தகைய சோதனையில் நட்சத்திரக் குறியீட்டைப்பெற்றிருக்கின்றன. இனிவரும் காலங்களில் பாதுகாப்பான வாகனம் என்பதற்கான சான்று பெற்றால் மட்டுமே அவற்றை சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படும் என்ற விதிமுறைகள் படிப்படியாக கட்டாயமாக்கப்படலாம். கிராஷ் டெஸ்ட் சோதனையில் வெற்றி பெற்ற கார்களில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்ற நிலை உருவாகிவிடும்.\nடெக் டிப்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nஇணையத்தில் எரர் 522 ஏன் ஏற்படுகிறது\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மெசேஜ் வசதி\nஃபேஸ்புக் தகவல் திருட்டு உங்க விவரம் பறிபோனதை அறிந்து கொள்வது எப்படி\nஸ்மார்ட்போன் சிக்னல் கிடைக்க இதை செய்யலாம்\nமேலும் டெக் டிப்ஸ் பற்றிய செய்திகள்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோனியா காந்தி அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து\nவிழுப்புரம் அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் மறுத்ததாக தகவல்\nநீலகிரி: கனமழை காரணமாக குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி அறிமுகம்\nபத்து நாட்களில் இத்தனை யூனிட்களா முன்பதிவில் அசத்தும் டியூக் 790\nசெட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் புதிய கார்கள்\nஇந்தியாவில் வாகன பதிவு கட்டணம் பல மடங்கு உயர்கிறது\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/kavalthurai-ungal-nanban-trailer/30976/", "date_download": "2019-10-18T08:04:43Z", "digest": "sha1:GKWIMBFR2AQDVC27OFPVMC4S4IPOTHRK", "length": 5345, "nlines": 78, "source_domain": "www.tamilminutes.com", "title": "காவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர் | Tamil Minutes", "raw_content": "\nகாவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்\nகாவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்\nபிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் தயாரித்திருக்கும் திரைப்படம் .காவல்துறை உங்கள் நண்பன் இத்திரைப்படம் சில தவறான காவல்துறை நபர்களால் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தத்ரூபமாக வ���ளக்கி இருக்கிறது.\nகாட்சிகள் எல்லாம் ஒரிஜினாலிட்டியாக போலீஸ் எப்படி நடந்து கொள்ளுமோ அதை தழுவியே எடுக்கப்பட்டுள்ளது.சுரேஷ் ரவி, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். படமும் சிறப்பாக வந்துள்ளது.\nட்ரெய்லரே அதிரடியாக அழகாக உள்ளதால் படம் வெற்றிபெறுவது உறுதி.ஆர்டிஎம் இயக்கியுள்ளார்\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nகோல்டன் டிக்கெட்டை வென்ற முகின் ராவ்\nமிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் கைதி- புது அப்டேட்\nரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்\nசாண்டியின் மனைவிக்கு வந்த பிரச்சினை\nதமன்னாவுக்கு டப்பிங்க் பேசிய ஷாக்சி அகர்வால்\nஅடுத்த சர்ச்சைக்குத் தயாரான பிக் பாஸ் யாஷிகா\nஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை\nமுகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது\n3 நாள் பீச் செல்வர்கள் சுத்தி தான் போகணும்: போலீஸ் அறிவிப்பு\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\nசென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxNTY2Mw==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF-7-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88:-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E2%80%98%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E2%80%99-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-18T06:29:18Z", "digest": "sha1:OO2FJSKIWKRWIOKNFF4OP47I5LTQZNVF", "length": 11918, "nlines": 78, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமேசான் காட்டு தீ போல் பற்றி எரிகிறது ஜி-7 மாநாட்டில் அதிபர்களின் மனைவிகளால் ரகளை: கனடா பிரதமருக்கு ‘ஏர் கிஸ்’ கொடுத்தார் டிரம்ப் மனைவி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தமிழ் முரசு\nஅமேசான் காட்டு தீ போல் பற்றி எரிகிறது ஜி-7 மாநாட்டில் அதிபர்களின் மனைவிகளால் ரகளை: கனடா பிரதமருக்கு ‘ஏர் கிஸ்’ கொடுத்தார் டிரம்ப் மனைவி\nதமிழ் முரசு 2 months ago\nபாரிஸ்: பிரான்சில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்றார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பும் உடனிருந்தார்.\nஇந்த புகைப்படம் கிளிக் செய்யப்பட்ட விதம்தான், இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கனடா பிரதமர் ட்ரூடோவைப் பார்க்கும் டிரம்ப் மனைவி மெலனியா, மரியாதை நிமித்தமாக அவரின் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார்.\nஇந்தப் புகைப்படத்தை எடுத்தபோது, மெலனியா கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு ‘ஏர் கிஸ்’ கொடுப்பது போன்ற முகபாவனை அமைந்திருக்கும். அப்போது, டிரம்பின் ரியாக்‌ஷன்தான் இப்போது புகைப்படம் வைரலாவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.\nஜி-7 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள், அவர்களின் மனைவிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் கிளிக் செய்யப்பட்ட படம்தான் தற்போதைய வைரலாக உள்ளது.\nஇதேபோல், பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரன் மற்றும் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு இடையில் உரசல் போக்கு திடீரென அதிகரித்துள்ளது. போல்சனாரோ, மாக்ரனின் மனைவியை ஒரு இடத்தில் கேலி செய்ய, அதற்காக பிரான்ஸ் அதிபர் கடும் கோபத்தில் உள்ளார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த மாக்ரன், “பிரேசிலில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, சர்வதேசப் பிரச்னையாகும். ஜி-7 மாநாட்டில் அது தலையாயப் பிரச்னையாகக் கருதி விவாதிக்கப்பட வேண்டும்” என்று கருத்திட்டிருந்தார்.\nஅதற்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ, “காலனி ஆதிக்க மனோபாவத்தைத்தான் இது காட்டுகிறது” என உஷ்ணமானார். இதற்கிடையே பேஸ்புக் பக்கத்தில் ஒருவர், ‘இப்போது புரிகிறதா… ஏன் போல்சனாரோவை, மாக்ரன் வம்புக்கு இழுக்கிறார் என்று. . ” என்று கூறி பதிவிட்டார்.\nஅதனுடன், மாக்ரனின் 66 வயது மனைவியான பிரிகிட் மாக்ரனின் படத்தையும் போல்சனாரோவின் இளவயது மனைவியின் படத்தையும் பகிர்ந்திருந்தார். அந்த போஸ்டில் போல்சனாரோ, “அவரை அசிங்கப்படுத்தாதீர்கள், ஹ.\nஹா. . . ” என கமென்ட் பதிவிட்டிருந்தார்.\nஇதனால் கடும் கோபத்துக்கு ஆளான மாக்ரன், “என் மனைவி குறித்து மிகவும் கீழ்த்தரமான கமென்ட்களை சொல்லியிருக்கிறார் அந்த நபர். இது மிகவும் வருத்தமாகும்.\nகுறிப்பாக பிரேசிலின் குடிமக்களுக்கு. தங்கள் நாட்டு அதிபர் இப்படி கீழ்த்தரம���ன ஒரு விஷயத்தை செய்துள்ளாரே என்று அந்நாட்டுப் பெண்கள் அவமானப்படுவார்கள் என்றே நினைக்கிறேன்.\nபிரேசில் நாட்டு மக்கள் உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். அவர்களும், இதைப் பார்த்து அவமானப்படுவார்கள்” என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.\nஇதற்கிடையே, அமேசான் காட்டுத் தீ விவகாரத்திலும் பிரேசில் அதிபர் போல்சனாரோ, “அமேசான் விவகாரத்தில் ஆர்வம் கொண்டிருப்பது போன்று அதிபர் மாக்ரன் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது மாக்ரனின் காலனி அல்ல.\nஒரு நாட்டின் இறையாண்மைக்கு மரியாதை கொடுத்து அவர் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை\nஜெயலலிதா கைரேகை தொடர்பாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மீது டெல்லி சிபிஐ அலுவலகத்தில் திமுக புகார்\nமராட்டியம், அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை ஓய்கிறது; இறுதிகட்ட பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்\n தேச ஒற்றுமை விஷயத்தில் மதபேதம் வேண்டாம்; காங்கிரஸ் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை\nதீபாவளி பண்டிகை நேரத்தில் திருட்டை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர்\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10tamil.net/2018/10/cover-art-fz9-timeshift-legacy-of-cold.html", "date_download": "2019-10-18T06:46:28Z", "digest": "sha1:B3RO5DIZY5I5RJGOTQCUNBW7U5NYGYUT", "length": 9956, "nlines": 55, "source_domain": "www.top10tamil.net", "title": "FZ9: Timeshift - Legacy of The Cold War - Top 10 Tamil", "raw_content": "\nFZ9: Timeshift - Legacy of The Cold War என்று சொல்லக்கூடிய இந்த கேமை HIKER GAMES என்ற இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 27MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் 5000000 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.\nஇந்த கேம் மிகவும் கவனமாக இலக்கை நோக்கி தீவிரவாதத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட கேம் ஆகும். இதில் பலவகையான அசைன்மென்ட் உள்ளது. இந்த கேமில் தேவையான இடங்களில் ராக்கெட் launch செய்யவும், தேவையான இடங்களில் மெஷின் கண்ணை உபயோகித்து தீவிரவாதிகளை அடியோடு அளிப்பதற்காக உதவுகிறது. இந்த கேமில் மிஷின் கண்ணில் புல்லட் தீர்ந்துவிட்டால் அதை மறுபடியும் பூர்த்தி செய்யும் ஆப்ஷனும் உள்ளது. இந்த கேம் தீவிரவாதிகளை அழிக்கும் நோக்கத்திற்காக மொத்தம் 30 மிஷின்களை கொண்டது. அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் ஆச்சரியப்படும் அளவிற்கு கிராபிக்ஸ் வசதியும் ஆச்சரியப்படும் அளவிற்கு விதவிதமான நவீன ஆயுதங்களும் உள்ளது. இந்த கேம் மிகவும் ஆழமாக உங்களுக்கு நீங்களே சேலஞ் செய்து உங்களுடைய அனுபவத்தை ஆச்சரியமாக ஆக்க நீங்களே மாற்றிக்கொள்ள முடியும். அதுவே இந்த கேமின் நோக்கமாகும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.\nஒரே நேரத்தில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடக்கூடிய ஒரு கேம் உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த கேமிர்க்கானு லிங்கை நான் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஇந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | MixV\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. MixV என்று சொல்லக்கூடிய இந்த ...\nஉங்களுடைய போட்டோவை ஸ்டைலாக மேக்கப் செய்வது எப்படி\nசெயலியின் அளவு உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோவை crazy ஆக மேக்கப் செய்ய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத...\nகூகுள் மேப்பை தமிழில் பயன்படுத்துங்கள்\nசெயலியின் அளவு கூகுள் மேப்பை தமிழில் பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை. Google Map in Tamil l எனக்கு அருகில் உள்ள இடங்கள் என்று சொல்...\nPUBG விளையாடுபவர் காண சிறந்த அப்ளிகேஷன் | GFX Tool for PUBG\nசெயலியின் அளவு உங்கள் மொபைலில் PUBG கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். GFX Tool ...\nஉங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action game | call of duty\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த விளையாட்டை விளையாடி பார்க்க...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் | edge lighting\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த edge lighting அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப...\nவீடியோவில் உங்களுக்கு தேவையான பகுதியை மட்டும் டவுன்லோட் செய்யலாம்\nஎதற்கு பயன்படுகிறது Peggo என்று சொல்லகூடிய இந்த செயலி நீங்கள் Youtube வீடியோவில் ஏதேனும் உங்களுக்கு பிடித்த ஒரு ஒரு பகுதி மட்...\nஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த WWE Game | Universal Game\nகேமின் அளவு ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஆக்ஷன் விளையாடும் வேண்டுமென்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். WWE Universal Game என...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஆக்ஷன் கேம் | Prince of Persia\nகேமின் அளவு உங்கள் மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகு...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான செம்ம சூட்டிங் கேம் | Armed Heist\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறப்பான சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த முயற்சி செய்து பார்க்கவும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-18T07:04:15Z", "digest": "sha1:YUMABIRHMRXLIDRAWMGPR746CXFJKGFS", "length": 9959, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "ஜெகபதிபாபு | Athavan News", "raw_content": "\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nநீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவே இணைந்தோம்- சுரேஸ் பிரேமசந்திரன்\nபிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nகல்முனையில் இயற்கை சேதன பசளை தொடர்பான செயலமர்வு\nஇலங்கை - இந்திய உறவு வானத்தை தொட்டுவிட்டது - இந்திய உயர்ஸ்தானிகர்\n\"வீழ்த்தப்பட்ட ஒரு தேசத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுவரும் முயற்சியின் வெற்றி\" - சுரேன் ராகவன்\nயாழிற்கு ஏனைய நாடுகளிலிருந்தும் விரைவில் விமான சேவை : பிரதமர் ரணில்\nUpdate - யாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nஜப்பான் நாட்டின் தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்\nசீமானின் கருத்து எழுவரின் விடுதலைக்கு பாதகமாக அமையும் - வீரமணி\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்டாம்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\n‘மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nநீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘புறம்போக்கு’ பட இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, ‘புறம்போக்கு’ படத்தை இயக்கிய எஸ்.பி.ஜனநாதனுடன் மீண்டும் இணைந்துள்ளார். ‘லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின், முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையோடு இன்று (திங்கட்... More\nஅரசியல் கட்சிகளின் ஆதரவினை கோரவில்லை தமிழ் மக்களின் ஆதரவினையே கோருகின்றோம் – வாசுதேவ\n“வீழ்த்தப்பட்ட ஒரு தேசத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுவரும் முயற்சியின் வெற்றி” – சுரேன் ராகவன்\nஇலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்திற்கு நிதியமைச்சர் ஆதரவு\nதமிழர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை தரவேண்டும் – மாவை வேண்டுகோள்\nகழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் : மீண்டும் சிக்கலில் பிரியங்க பெர்னாண்டோ\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nவெளிநாட்டு மணமகன் குறித்த விளம்பரம் – 5 இலட்சம் வரையில் பண மோசடி\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nநீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை\nபத்திரிகை கண்ணோட்டம் – 18-10-2019\nபிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nகல்முனையில் இயற்கை சேதன பசளை தொடர்பான செயலமர்வு\nT10 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக 7 இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-10-18T06:30:57Z", "digest": "sha1:VGAMIDMQ7ZFH6TOHW4LSU26RZSD6EZAW", "length": 4452, "nlines": 89, "source_domain": "karurnews.com", "title": "Karur Varalaaru | Karur District | கரூர் வரலாறு", "raw_content": "\nபோக்குவரத்துத்துறை அமைச்சர் புதுக்கோட்டை செல்லும் வழியில் மற்ற இருவாகனங்கள் மோதி 4 பேர் பலி, �\nசென்னையில் உள்ள இனைப்பு (ரயில் )பெட்டி தொழிற்சாலையில் வேலை ...\nகரூரில் உள்ள முக்கிய ஊர்கள்\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்\nMumbai Tamizhatchi Speech - மும்பை தமிழச்சியின் வீரமான பேச்சு\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nபழமொழிக் கதை - வேதனை தரும் செயல்கள் எவை\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி - அறிவித்தார் விவிஎஸ் லக்‌ஷ்மண்\nவாதம், ரத்த அழுத்தம் கை தட்டுவதால் குணமாகும்\nமாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணம் - தடுக்கும் வழிமுறைகள்\nகரூர் மாவட்டம் வெள்ளியணையில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல் நிலையம் திறப்புவிழா\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7093", "date_download": "2019-10-18T08:11:41Z", "digest": "sha1:OM3UEBE6A4EFKDP62QYSSDG57PB3HLGM", "length": 19525, "nlines": 87, "source_domain": "www.dinakaran.com", "title": "���யிர் காக்கும் உபகரணங்கள் | Survival equipment - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nமுதல் உதவிப் பெட்டிகள் முன்பு எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்பிறகான காலமாற்றத்தில் சர்க்கரையை அளவிடும் க்ளுக்கோ மீட்டர், ரத்த அழுத்த மானி போன்றவை வீட்டுக்குள் வந்தன. இப்போது நாள்பட்ட நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும் காரணத்தால் இன்னும் நவீன உபகரணங்களையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது. தொடர்சிகிச்சை மேற்கொள்கிறவர்களுக்கு இது அத்தியாவசியமான தேவையாகவும் இருக்கிறது.\nகொஞ்ச நாட்களுக்கு மட்டும் போதும் என்று விரும்புகிறவர்களுக்கு மருத்துவப் பொருட்களை வாடகைக்கும் வாங்கிக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு காலம் மாறிவருகிறது. இதுபோன்ற மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்துவரும் பயோ மெடிக்கல் என்ஜீனியர் ஜாகீர் உசேனிடம் நவீன உபகரணங்கள் பற்றிய தகவல்களைக் கேட்டோம்...\n‘‘மருத்துவ உபகரணங்கள் வாங்குகிறவர்கள் முதலில் மருத்துவரின் பரிந்துரையைப் பெற்றுக் கொள்வது கட்டாயம். உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனமான FDA தரச்சான்றிதழ் பெற்றதா என்பதையும் கவனிக்க வேண்டும். சாதாரணமாக 5000 ரூபாய் முதல் 20,000 வரையிலான உபகரணங்களை நோயாளிகள் நேரடியாகவே விலைக்கு வாங்கி விடுகிறார்கள். அதையும் தாண்டி விலை மதிப்புமிக்க உபகரணங்கள் தேவைப்படும்போது வாங்க முடியாத சூழல் இருக்கும். அந்த மாதிரியான சூழலில், குறைந்த விலைக்கு மாத வாடகைக்கு தரும் நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nநோயாளி மருத்துவனையில் இருக்கும்போது தீவிர சிகிச்சையில் இருப்பார். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்போது அவர் சிகிச்சையை வீட்டிலிருந்து தொடர்வதற்கு மருத்துவர் ஆலோசனையின்படி சில மருத்துவ உபகரணம் தேவைப்படும். அந்த உபகரணத்தை வாங்கி வீட்டிலிருந்தே சிகிச்சையைத் தொடரலாம். இதன் மூலம் மருத்துவமனை செலவுகளைக் குறைக்க முடியும். இதுபோன்ற கருவிகளை தற்போது பயன்படுத்துபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் நிறைய உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருக்கிறது.\nமருத்துவர் பரிந்துரையைப் போலவே, சில கருவிகளை நோயாளிக்கு பயன்படுத்தும்போது செவிலியர் தேவைப்படுவார். எனவே செவிலியரின் உதவி இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பொருட்களின் விற்பனையாளர்களும் இவற்றை சரி பார்த்த பிறகே வழங்க வேண்டும். மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தும்போது அதுபற்றி முழுமையாகப் புரிந்துகொண்டு, பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், இந்தக் கருவிகள் மின்சாரம் மூலமும் பேட்டரி மூலமும் இயங்கக்கூடிய கருவிகள் ஆகும்’’ என்பவர் சில மருத்துவ உபகரணங்களையும், அதுபற்றிய விளக்கத்தையும் வழங்குகிறார்.\nவீல் சேர் இரண்டு வகைகளில் இருக்கிறது. ஒன்று சாதாரணமான வீல் சேர், இன்னொன்று பேட்டரி மூலம் இயங்கும் வீல் சேர். பேட்டரியின் மூலம் இயங்கும் வீல் சேரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 கிலோ மீட்டர் வரை பயன்படுத்தலாம். தீவிர சிகிச்சை பெற்றவர்கள், நடக்க முடியாத முதியவர்கள், மருத்துவர் ஆலோசனையின் படி வாங்கி பயன்படுத்தலாம். சாதாரண வீல் சேர் ரூபாய் 5000-லிருந்து கிடைக்கிறது. பேட்டரி மூலம் இயங்கும் வீல் சேர் 50,000 முதல் 1,00,000 வரை கிடைக்கிறது.\nஆஸ்துமா நோயாளி, நுரையீரல் பாதிக்கப்பட்டவர், தூங்கும்போது சுவாசிப்பதில் கோளாறு உள்ளவர்கள், குறட்டை விடும் பிரச்னை இருப்பவர்கள் ஆகியோர் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஆலோசனையின் படி இந்த சாதனத்தை வாங்கி பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு வெளியில் இருந்து ஆக்ஸிஜனை இழுத்து கொடுத்து நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.\nநுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நுரையீரல் கடினத்தன்மையுடன் இருப்பதால் நுரையீரலில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுவதில் சிரமம் இருக்கும். அதை வெளியேற்றுவதற்கான கருவிதான் BIPAP. CPAP - கருவி ரூபாய் 35,000 முதல் 55,000 வரை கிடைக்கிறது. மாத வாடகை ரூபாய் 3000 வரை. BIPAP கருவி ரூபாய் 45,000 முதல் ரூபாய் 90,000 வரையிலும் கிடைக்கும். வாடகைக்கு ரூபாய் 3000 முதல் ரூபாய் 7000 வரை கிடைக்கிறது.\nதீவிர சிகிச்சையில் இருக்கும் ஒரு நோயாளி சுவாசிப்பதில் சிரமம் இருக்கும்போது இந்த Oxygenator கருவியை பொறுத்தி அவருக்கு போதுமான ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது. அவருடைய நுரையீரலை நன்றாக செயல்பட வைப்பதற்கும் ஆக்சிஜனேட்டர் உதவுகிறது. இந்தக் கருவி அவரு���்கு தேவையான ஆக்ஸிஜனை ஆட்டோமேட்டிக்காகவே உற்பத்தி செய்து நோயாளிக்கு வழங்குகிறது.\nஇந்தக்கருவி சராசரியாக 21 சதவீதத்திற்கும் மேல் 50 முதல் 60 வரை ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிக்கு இது பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல், சுவாசிப்பதில் கோளாறு இருப்பவர்கள் மற்றும் முதியவர்களுக்கு இது பயன்படுகிறது. விலை 35,000 முதல் 45,000 வரை. மாத வாடகை 3000 முதல்...\nநோயாளிக்கு இந்த மெஷினை பயன்படுத்தி ட்ரிப்ஸ் கொடுக்கலாம். நோயாளிக்கு தேவையான ட்ரிப்ஸ் கொடுத்த பிறகு மருந்து தீர்ந்துவிட்டால் அலாரம் கொடுக்கும். இது ட்ரிப் தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படும். இதில் இரண்டு வகை கருவி பயன்படுகிறது. Syringe pump நோயாளியின் தேவைக்கேற்ப நுட்பமாகவும் குறைந்த அளவிலும் ட்ரிப்ஸ் கொடுக்கிறது. Infusion Pump நோயாளியின் தேவைக்கேற்ப மருத்துவரின் பரிந்துரையின்படி ட்ராப் ட்ராப்பாக ட்ரிப்ஸ் கொடுக்கிறது. 30,000 முதல் 40,000 வரை கிடைக்கிறது. வாடகை என்றால் 3000 முதல் கிடைக்கும்.\nதீவிர சிகிச்சையில் நோயாளி இருக்கும்போது அவர் உடலில் ஆக்ஸிஜன், அளவு இசிஜி அளவு பிபி, பல்ஸ், உடல் வெப்பநிலை போன்ற ஐந்து அளவுகளை கணக்கிடுவதற்கு இந்த மானிட்டர் பயன்படுகிறது. இது படுத்த படுக்கையில் இருக்கும் நோயாளிக்கும், கோமா நிலையில் உள்ள நோயாளிக்கும் மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் இருக்கும்போது இந்தக் கருவி பயன்படுத்தலாம். இதன் விலை 35,000 முதல் 1,00,000 வரை ஆகும். வாடகைக்கு 3,000 முதல் 4,500 வரை.\nநுரையீரல் பாதிப்பு, கேன்சர், இதய நோயாளி, கோமா நிலையில் உள்ள நோயாளிக்கு சுவாசிப்பதற்கான செயலை எளிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை தருகிறது. இது நோயாளியின் தன்மைக்கேற்ப மருத்துவரின் பரிந்துரைப்படி வீட்டில் வைத்து பராமரிக்கும் நோயாளிக்கு ஒரு செவிலியர் உதவியோடு இந்தக் கருவி நோயாளிக்கு பொருத்தப்படுகிறது. இது தற்காலிகமாகவோ அல்லது நீண்ட நாட்களுக்கோ நோயாளிக்கு பயன்படும். இதன் விலை 5 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலும் இருக்கிறது. இது ஒரு நாள் வாடகை ரூபாய் 1500 முதல் 2500 வரை ஆகும்.\nஎலும்பு முறிவு நோயாளி, இதயம், புற்றுநோயாளி, மூளை சம்பந்தப்பட்ட நோயாளி, கோமா நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்படி இந்தப் படுக்கை மேனுவலாகவும், ஆட்டோமெட்டிக்காவும் இருக்கிறது. இதனால் படுத்த பட��க்கையாக இருக்கும் நோயாளிக்கு எழுந்திருக்கவும் சிகிச்சை, மருந்து மற்றும் உணவு எடுத்துக் கொள்வற்கு வசதியாக இருக்கும். சாதாரணமாக உள்ள இந்தப் படுக்கை ரூபாய் 7,000 முதல் ஆட்டோமெட்டிக் பெட் ரூபாய் 1,50,000 வரை கிடைக்கிறது.\nஎல்லா கட்டிகளும் புற்றுநோய் அல்ல\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/693-2017-03-15-19-55-56", "date_download": "2019-10-18T07:07:34Z", "digest": "sha1:65JBU4FRNE7JY3PY6LNGYIK5PRZBOMVC", "length": 7747, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "அருண் விஜய்யின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா? ரசிகர்கள் உற்சாகம்", "raw_content": "\nஅருண் விஜய்யின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த குற்றம்-23 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என பல கேள்விகள் எழுந்தது.\nநமக்கு கிடைத்த தகவலின்படி அருண் விஜய் சமீபத்தில் இயக்குனர் மகிழ்திருமேனியிடம் ஒரு கதைக்கேட்டுள்ளாராம், சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்த கதையாம்.\nஇதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வந்த ‘தடையற தாக்க’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.\nமேலும், குற்றம்-23 படத்திற்கு பிறகு இனி கதை விவாதத்தில் தனி கவனம் செலுத்தவும் அருண் விஜய் முடிவு செய்துள்ளாராம்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்த��ற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ariyalur/wife-killed-husband-and-arrested-356522.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T06:13:21Z", "digest": "sha1:EH3EPYQ3TECCXJ4T5Q2KS5GPVUXOLBV2", "length": 17993, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "முனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்து கதையை முடித்த பழனிச்சாமி, மாரியம்மாள்! | Wife killed husband and arrested - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அரியலூர் செய்தி\nசரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்\nராதி.. என் ராதி.. வாங்க மேடம் வாங்க வாங்க.. மீண்டும் கலக்க வரும் ராதிகா\nஆபாச பட குவியல்.. அதிர வைக்கும் ஆட்டோ மோகன்ராஜின் செல்போன்.. 10 பெண்களை சீரழித்தது அம்பலம்\nகே.என்.நேருவுக்கு ரூ.109 கோடி கடன்... சொத்துக்களை ஏலத்துக்கு விடுகிறது வங்கி\nபாம்பு கடிச்சா வாயை வச்சு உறிஞ்சாதீங்க.. 108 ஆம்புலன்ஸ் நர்ஸ் தரும் அட்வைஸ்\nசீமான், எடப்பாடிக்கு டாக்டர் பட்டம்.... ரஜினி பாணியில் பிரேமலதாவின் ‘அடடே’ செமடப் பேட்டி\nTechnology MIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nMovies ராஜமவுலியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி… ஆதிக்கம் செலுத்தும் ஆலியா பட்\nSports இந்திய அணிக்கு பயிற்சியாளரா இருந்த அனில் கும்ப்ளேவா இது\nFinance ரகுராம் ராஜன் & மன்மோகன் காலத்தில் சிங் தான் அரசு வங்கிகள் மோசமாக இருந்தன\nEducation சிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nAutomobiles இந்தியாவில�� கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்\nLifestyle இன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்கள பணம் தேடிவரப்போகுது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்து கதையை முடித்த பழனிச்சாமி, மாரியம்மாள்\nமுனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்த பழனிச்சாமி, மாரியம்மாள்\nஅரியலூர்: கணவன் அந்த கேள்வியை கேட்டதால் ஆத்திரம் அடைந்த மனைவியும், மாமனாரும் அவரை கொன்றே குழிதோண்டி புதைத்தே விட்டனர்\nஅரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி காட்டூரை சேர்ந்தவர் முனியப்பன். 35 வயது. மாமன் மகள் மாரியம்மாளை இவர் காதலித்து 12 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார்.\nபொதுப்பணித்துறையில் வேலை பார்க்கும் முனியப்பனுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் உண்டு. தண்ணி அடித்துவிட்டால் மனைவியை அடித்து உதைக்கும் பழக்கமும் உண்டு. எப்பவுமே சண்டை, தகராறில் வெறுத்து போன மாரியம்மாள் அம்மா வீட்டுக்கு கோபித்து கொண்டு வந்துவிட்டார்.\nஉறவுக்கு நீதான் அழைத்தாய்.. மிரட்டி மிரட்டியே.. நாசம் செய்த இளைஞர்.. 10 வருஷம் சிறை\nகடந்த மாதம்தான் மாரியம்மாளின் அண்ணன் மணிவண்ணன் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். அந்த துக்க நிகழ்ச்சிக்கு முனியப்பன் வரவில்லை என தெரிகிறது. மேலும் கடந்த 21-ம் தேதி இரவு வழக்கம்போல் போதையில் முனியப்பன் மனைவியிடம் தகராறும் செய்துள்ளார்.\n\"என் அண்ணன் சாவுக்கு கூட வராத நீ இப்போது ஏன் வந்தாய்\" என்று மாரியம்மாள் கேட்க, பதிலுக்கு முனியப்பன் பதில் சொல்ல.. வாய்த்தகராறு முற்றிவிட்டது. மேலும் மனைவி மாரியம்மாளையும், அவரது அப்பா பழனிசாமியையும் தொடர்புபடுத்தி முனியப்பன் பேசி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார் பழனிசாமி முனியப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார்.\nஇதில் முனியப்பன் பலத்த காயமடைந்து உள்ளார். துடிதுடித்து நிலையிலிருந்த முனியப்பனை ஒரு கயிற்றால் கழுத்தை நெறித்து மாமனாரும், மனைவியும் கொலை செய்து உள்ளனர். இரவோடு இரவாக வீட்டின் பின்புறம் குழிதோண்டி அதில் முனியப்பனின் உடலை வைத்து எரித்து, அந்த இடத்தில் விறகுகளை போட்டு அடுக்கி வைத்துவிட்டனர்.\nஅதன்பேரில் தனிப்பிரிவு போலீஸார் மாரியம்மாளிடமும், பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் முனியப்பனை கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து மாமனார், மருமகளை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\nஅதன்பேரில் தனிப்பிரிவு போலீஸார் மாரியம்மாளிடமும், பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் முனியப்பனை கொன்று புதைத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து தந்தை, மகளை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு\nசெருப்பு கடை போட்டேன்.. ஏடிஎம்மையே நோட்டமிட்டேன்.. 16 லட்சத்தை அபேஸ் செய்தேன்.. கூலாக சொன்ன ஸ்டீபன்\nகல்யாணமாகி 10 ஆண்டுகள்.. 2 குழந்தைகள்.. துரத்திய சந்தேகம்.. மனைவியை வெட்டி வீழ்த்திய கணவர்\nபேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. வைரலாகும் சோக வீடியோ\n30 ஆண்டு பகை... கணவனை அடித்து ஜோலியை முடித்த மனைவி- சாமி கும்பிட்டு சந்தோஷம்\nஇப்ப முதலிரவா முக்கியம்... மொய்க்கணக்கை தந்துட்டு.. மகனை தடுத்து நிறுத்திய தந்தைக்கு விபரீதம்\nதிமுக மாநிலங்களவை முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்\nஜெயங்கொண்டம் பஸ்டாண்டில் அதிர்ச்சி: எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சிமென்ட் காரைகள்.. மாஸ்டர் படுகாயம்\nகோடையிலும் பசுமையாக காட்சியளிக்கும் கிராமம்.. வறட்சி ஏற்படாமல் லாவகமாக சமாளிக்கும் மக்கள்\nபொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை.. தமிழக தேர்தல் அதிகாரி திட்டவட்டம்\nபொன்பரப்பி கலவரம்: டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது\nபானையை உடைத்ததால் ஆரம்பித்த மோதல்.. சிதம்பரம் தொகுதியில் பதற்றம்.. எஸ்பி தலைமையில் போலீஸ் குவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/thiruppathur-and-ranipet-will-be-formed-as-new-districts-says-cm-edappadi-palanisamy-360168.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T07:28:48Z", "digest": "sha1:WKW5RRGFYFSORY4C7AC7DXTWVHRLDWPH", "length": 16517, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூரை 3ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயம்.. முதல்வர் அறிவிப்பு | Thiruppathur and Ranipet will be formed as new districts, says CM Edappadi Palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புக��ை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nAutomobiles புதிய கவாஸாகி இசட்எக்ஸ் 14ஆர் பைக்கிற்கு முன்பதிவு\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\n அஸ்வினை கங்குலி டீமுக்கு அனுப்பாதீங்க.. தடுத்து நிறுத்திய ஜாம்பவான்.. ஐபிஎல் அணி பல்டி\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூரை 3ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயம்.. முதல்வர் அறிவிப்பு\nவல்லரசாக்க உறுதியேற்போம்: முதலமைச்சர் சுதந்திர தின வாழ்த்து\nசென்னை: வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\n73-ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.\nஅவர் அப்போது சுதந்திர தின விழா உரையில், வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்படுகிறது என அறிவித்தார்.\nதமிழகத்தில் இதுவரை மொத��தம் 32 மாவட்டங்கள் உள்ளன. அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனிமாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரையில் மாவட்டங்களில் அதிக ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது விழுப்புரம் மாவட்டம் ஆகும்.\nவிழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அண்மையில் பிரிக்கப்பட்டது. இதனால் மொத்தம் மாவட்டங்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்தது.\nஇந்த நிலையில் தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்தது. தற்போது திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தால் இனி மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 37-ஆக உயர்கிறது.\nமிகப் பெரிய மாவட்டமான வேலூரை இரண்டாக பிரித்தால் நிர்வாக ரீதியாக அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கு எளிதாக இருக்கும் என இந்த கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து தமிழக அரசு மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nமுரசொலி ஆபீஸே பஞ்சமி நிலத்தை வளைத்துதான் கட்டப்பட்டது.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் தடாலடி பதிலடி\nதமிழக அரசின் நிதிநிலை திவால்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகளையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvellore cm edappadi palanisamy independence day திருப்பத்தூர் ராணிப்பேட்டை எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/muralidhar-rao-pressmeet-about-rajinikanth-362896.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-18T06:09:28Z", "digest": "sha1:QESFELPFUIELRHRUP3XEUD5SI2LPK4LC", "length": 16175, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினியை நாங்கள் அழைக்கவேயில்லை...! முரளிதரராவ் பேட்டி | muralidhar rao pressmeet about rajinikanth - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஜெயிலுக்கு போறது உறுதி.. அரசியல்வாதிகளை கடுமையாக எச்சரித்த பிரதமர் மோடி\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nMovies அஜித் அங்கிள் விஜய் அங்கிள் கூட நடிச்சது ப்ரௌடா இருக்கு - பேபி மோனிகா\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நடிகர் ரஜினிகாந்தை தாங்கள் அழைக்கவேயில்லை இல்லை என்றும், அதற்குள் பாஜக அழைப்பை ரஜினி நிராகரித்துவிட்டார் என வதந��திகள் பரப்பப்படுவதாகவும் அக்கட்சியின் தேசியச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.\nதமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தலைவர் பதவி காலியாக உள்ளது. அந்த இடத்தை பிடிப்பதற்காக தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி உள்ள சூழலில், நடிகர் ரஜினிகாந்த் அந்த பதவிக்கு வரக்கூடும் என தகவல்கள் உலா வந்தன. ஆனால் அதனை அடியோடு மறுத்து விளக்கம் அளித்துள்ளார் முரளிதரராவ்.\nஇது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\nநடிகர் ரஜினிகாந்தை பாஜகவிற்கு வருமாறு தாங்கள் அழைக்கவில்லை என்றும், உண்மை அப்படியிருக்க பாஜக அழைப்பை அவர் ஏற்கவில்லை எனக் கூறுவது தவறு எனவும் தெரிவித்தார். மேலும், தமிழக பாஜகவுக்கு தலைவரை நியமிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த 15 நாட்களுக்குள் கூட புதிய தலைவர் நியமிக்கப்படுவர் எனவும் கூறினார்.\nமாணவர்களை இடைநிற்றலுக்கு தள்ள சதித்திட்டம்... தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்\nதமிழக பாஜகவில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி அடுத்த 6 மாதங்களில் கட்சியை வலுப்படுத்துவோம் என்றும், காஷ்மீர் விவகாரத்தில் எதிர்கட்சிகள் பரப்பும் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில், மக்களவை தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தி உண்மை நிலை எடுத்துக்கூறப்படும் எனக் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nசுதந்திரப் போராட்டத்தில் வீர சாவர்க்கரின் தியாகங்கள்தான் எத்தனை... எத்தனை.. அமித்ஷா உருக்கம்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nமோடி இல்லை.. மோடிஜி.. மடியில் கிடத்தி குழந்தையை திருத்திய நடிகை.. சபாஷ் போட்டு பாராட்டிய மோடி\nவங்கி வாடிக்கையாளர்களே வேலைகளை சீக்கிரம் முடிங்க.. இந்த மாதம் இன்னும் 14 நாளில் 6 நாள் லீவுதான்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nஅய��த்தி.. சமரச குழு அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது.. உச்சநீதிமன்ற மூடிய அறையில் விசாரணை\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp delhi பாஜக டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vijay-refutes-tax-evasion-rumours-237149.html", "date_download": "2019-10-18T07:33:58Z", "digest": "sha1:V6X2JPKYODZCZAKIW5JR4ZNY5AHL2MCI", "length": 19335, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி மனதைப் புண்படுத்தி விட்டார்கள்... விஜய் வேதனை | Vijay refutes tax evasion rumours - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nதிண்டுக்கல்லில் களைகட்டிய புத்தக வெளியீட்டு விழா.. ஜெயமோகன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பங்கேற்பு\nLifestyle உங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nMovies நம்ம வீட்டு பிள்ளை வெற்றி கொண்டாட்டம்… சக்ஸஸ் மீட் நடத்திய சன் பிக்ஸர்ஸ்\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்��லைக்கழகம் \nTechnology ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி மனதைப் புண்படுத்தி விட்டார்கள்... விஜய் வேதனை\nசென்னை: நான் வருமான வரியை ஏய்ப்பு செய்து விட்டதாக பொய்யான செய்தியை பரப்பி எனது மனதைப் புண்படுத்தி விட்டார்கள். இந்த செய்தியால் நான் பெரும் வேதனை அடைந்துள்ளேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.\nபுலி பட ஹீரோ நடிகர் விஜய், கபாலி பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரது இல்லங்கள், அலுவலகங்களில் சமீபத்தில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nஇதில் நூற்றுக்கணக்கான கோடி அளவுக்கு பணம் சிக்கியதாகவும், விஜய் 5 வருடமாக வரியே கட்டாமல் ஏய்த்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இவை ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் தான் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும் முறையாக வரி கட்டியுள்ளதாகவும் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:\nவருமான வரித்துறையினர் கலை உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று.\nகடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நான் வருமான வரி ஏய்ப்பு ஏதும் செய்துள்ளேனா\nநானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம்.\nபொய்யான செய்தியால் மன வேதனை\nஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.\nமேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன்.\nமுறையாக அனைத்து வரிகளையும் கட்டியுள்ளேன்\nநடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.\nமேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்றார் விஜய்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிஜய் அடுத்த சூப்பர் ஸ்டாரா என்பது ஒரு புறம்.. அடுத்த ரஜினி ஆகாமல் இருக்க இதெல்லாம் செய்யணும்\nவிஜய்க்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு வருகிறது ஏன் தெரியுமா\nகாலேஜ்.. கறிக்கடை.. கத்தி.. சிக்கலோ சிக்கல்.. பிகில் பேச்சால் கட்டம் கட்டப்படும் விஜய்\nபட விளம்பரத்துக்கு கதையை பத்தி பேசுங்க.. நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர் உதயக்குமார்\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nமக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்துள்ளனர்.. விஜய் பேச்சுக்கு அமைச்சர் பதிலடி\nவிஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nநாம கோல் அடிக்க ஆசைப்படுவோம்.. அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும்.. விஜய் பரபரப்பு பேச்சு\nலாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுறாங்க.. சுபஸ்ரீ மரணம் குறித்து விஜய் பேச்சு\nவிஜய் - ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி என்ன அரசியலா உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்\nவாக்கு வங்கியை உயர்த்த பிளான்.. திமுக பக்கம் சாய்கிறாரா விஜய்.. ஜெயக்குமார் சொல்வது உண்மையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay it raid income tax raid நடிகர் விஜய் வருமான வரி சோதனை ஐடி ரெய்டு\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seylan.lk/ta/our-corresponding-banks.html", "date_download": "2019-10-18T06:32:11Z", "digest": "sha1:D7KS6HOUJZLLQP3G33GINDSTS6HWOUMC", "length": 12535, "nlines": 206, "source_domain": "www.seylan.lk", "title": "எங்களுடன் தொடர்புடைய வங்கிகள் | செலான் வங்கியின்", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nசெலான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிநபர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் மற்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு கேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் முறை\nசர்வதேச நாணய வங்கிச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி வ���ண்ணப்பம வலைப்பதிவு கணிப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள Customer Feedback\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMjMwMQ==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T06:25:55Z", "digest": "sha1:35M52GL2MBT7TWAODXCWZMX6Q2F4IGPK", "length": 7845, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nதிருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்\nதிருப்பதி : தமிழகத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 28 பேர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான அரசாணையை ஆந்திர அரசு நேற்று (செப்., 18) வெளியிட்டது.\nஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் ஏற்படுத்தப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது. அதன்பின் புதிய அரசு அறங்காவலர் குழு தலைவராக சுப்பா ரெட்டியை நியமித்தது. இவர் பதவி ஏற்று இரண்டு மாதங்கள் ஆன நிலையில் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களை நேற்று ஆந்திர அரசு நியமித்து அரசாணை வெளியிட்டது.\nஇதற்கு முன் 16 உறுப்பினர்களுடன் இருந்த அறங்காவலர் குழுவை தற்போதைய அரசு 24 ஆக உயர்த்தியுள்ளது. இவர்களுடன் ஆந்திர அறநிலையத்துறை தலைமை செயலர், அறநிலையத் துறை கமிஷனர், தேவஸ்தான செயல் அதிகாரி, திருப்பதி நகர்புற வளர்ச்சி கழகத்தின் தலைவர் ஆகியோரும் அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த 28 பேரில் ஆந்திராவிலிருந்து எட்டு பேர்; தெலுங்கானாவிலிருந்து ஏழு பேர்; தமிழகத்திலிருந்து நால்வர்; கர்நாடகாவிலிருந்து மூவர்; தில்லி மகாராஷ்ட்ராவிலிருந்து தலா ஒருவருக்கு உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.\nதமிழகத்திலிருந்து வைத்தியநாதன், இந்தியா சிமென்டஸ் சீனிவாசன், டாக்டர் நிச்சிதா மற்றும் உளுந்துார் பேட்டை எம்.எல்.ஏ. குமரகுரு உள்ளிட்டோர் திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nசட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்\nதுபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nஇங்கிலாந்து - ஐரோப்பிய குழுக்களின் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nமோடி பேச்சுக்கு பாக். எதிர்ப்பு நதி நீரை திசை திருப்ப முயற்சிப்பது அத்துமீறல்\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை\nதீபாவளி பண்டிகை நேரத்தில் திருட்டை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர்\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/women/145171-postpartum-depression-symptoms-and-treatments", "date_download": "2019-10-18T06:04:54Z", "digest": "sha1:QHD34J2O3GR5F5LRNO3SAWG3WLJJ4EHI", "length": 5470, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 November 2018 - ‘போஸ்ட்பார்ட்டம்’ கடப்பது எப்படி? | postpartum depression symptoms and treatments - Doctor Vikatan", "raw_content": "\nமருந்தாகும் உணவு - ஆவாரம் பூ சட்னி\n - விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nஇசை என்ன செய்யும் தெரியுமா\nமருத்துவத்திலும் மெய்நிகர் உண்மை - வியப்பளிக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி விஞ்ஞானம்\nவாழ்க்கையை மீட்டுக் கொடுத்த விளையாட்டு\nடாக்டர் 360: விஷம் அறிந்ததும் அறியாததும்\nமூளைக்கு ஆற்றல் தரும் மூக்கிரட்டை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - தியான சிகிச்சை\nஇடுப்பு சதையை இப்படியும் குறைக்கலாம்\nVIP FITNESS: அசரடிக்கும் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 24\nஇது தத்தித் தாவுகிற வயது - ஆனந்தம் விளையாடும் ���ீடு - 11\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nகேட்ஜெட்ஸ் கிட்ஸ்... பெற்றோர்கள் கவனத்துக்கு...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60807104", "date_download": "2019-10-18T06:47:43Z", "digest": "sha1:I4GEDMZX3KLNIMBPT6UTP5KHF3EVVQQY", "length": 69357, "nlines": 945, "source_domain": "old.thinnai.com", "title": "புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள் -2 | திண்ணை", "raw_content": "\nபுதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள் -2\nபுதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள் -2\nகவிதை மொழி குறித்து ஆழ்ந்து பொறுப்புணர்வுடன் சிந்தித்து பல கவிஞர்கள் தங்கள் கருத்துக்களையும் தங்கங்களையும் பதிவு செய்துள்ளனர். இத்திக்கில், முக்கியமான கவிஞரும், தேர்ந்த இலக்கிய விமர்சகருமான க. நா. சுப்ரமணியத்தின் ஒரு கவிதை, நமக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது. இதோ கவிதை:\nஎன்று கூறுகிறார் க. நா. சுப்ரமணியம்.\nநல்ல கவிதையில், ஏன் எல்லா நல்ல இலக்கியத்திலும் முக்கியமான அம்சம். ஒரு experience resonanceஐ, ஒரு அனுபவ ஒத்ததிர்வை வாசகர்கவிடம் ஏற்படுத்துவது.\nக. நா. சு. கூறுவார்:\n”நல்ல கவியின் வார்த்தைகள் வாசகனின் உள்ளத்தில் மறைவாகக் கிடைக்கிற அனுபவங்களில் ஏதோ ஒன்றை பாதாளக் கரண்டி போல் பற்றி இழுக்கிறது. நமது உறங்கிக் கிடக்கும், நம்மிடமுள்ளதாக நாமே அறியாத அனுபவங்களை எழுப்ப வல்லதாக இருக்கிறது.”\nகவிதைக்கும் கவிஞனுக்கும் உள்ள உறவை, இதில் வார்த்தைகளின் பங்கை, மிகவும் உள்ளுணர்வுடன் பதிவு செய்கிறார் அபி:\n”வார்ததை எவ்வளவு வலுவானதாக இருந்தாலும் சமயத்தில் வார்த்தை ஒரு சாக்கு. வார்த்தைக்கு இது தெரியும். கவிஞனுக்கும் இது தெரியும். இவர்களிடையே இது ஒரு கபட உடன்பாடு.”\n“சற்று முன்பு ஒளியாய் மின்னிய என் கவிதைகள் இப்பாது இருளாய் மின்னின. கவிதையின் தீட்சண்யம் ஒளி வடிவு மட்டுமா தீட்சண்யமான இருள் வடிவிலும்தான் அது இருக்கிறது. பார்வைக்குப் பிடிபடும் ஒளியின் அடியில் தேங்கி மறைந்துள்ள இருள் சமுத்திரம் கவிதையில் கொந்தளிக்கிறது. . . வெட்ட வெளிச்சம் என்று சாதாரணமாக நினைக்கிற விஷயங்களிலும் ஆங்காங்கே புகைமூட்டம் தெரிகிறது. எந்த தயக்கத்தின் பின்னாலும் ஒரு கணப்பிளவில் ஒரு இருள் நின்று காட்டிவிட்டுப் போகிறது.”\nஇவை போன்ற பிரச்சினைகளை, தீர்வுகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு அனுபவம் போன்றது கோ. ராஜாரமின்’தவம்’ எனும் இந்தக் கவிதை:\nஇத்தருணத்தில் ஒரு நன்னூல் சூத்திரத்தை நினைவு கூரலாம். ”பொருட்கு இடனாகி உணர்வினின் வல்லோர் அணிபெற செய்வது செய்யுள்”என்கிறது நன்னூல். சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள உறவை வடுபடுத்தக் கூடாது. நுண்ணுணர்வு கவிதையின் முக்கிய அங்கம், அழகியல் பார்வை கவிதையின் உயிர்நாடி – இதை இந்த சூத்திரத்தின் சாரமாகக் கொள்ளலாம். இந்தக் கூறுகளை புதுக்கவிதைக் களத்தின் அடிப்படைக் கரிசனைகளாகக் காணலாம்.\nஅடுத்ததாகத் திணைக் கோட்பாட்டின் இன்றையத் தாக்கங்களை, இன்றைய பரிணாமங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம். பெளதீகச் சூழல் சார்ந்த பகுதிகளாக தமிழ் நிலபரப்பைக் கண்டு, அவற்றை ஐந்து திணைகளாக இனம் கண்டு, ஐந்து Eco-regionஐ இலக்கிய மரபில் ஒரு அங்கமாக வரித்துள்ளது கவிதை இயலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு. திணைகள் சார்ந்த எல்லைகளை இன்று நோக்கும் போது இன்று ஒரு புதுக்கோண அணுகுமுறை தேவை என்று தோன்றுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. நகரமயமாதல், வணிகமயமாதல், இடம்பெயர்ச்சி அல்லது spatial mobility முதலியவை ஒரு சில காரணிகள். தொழில் நுட்பத்தின் தாக்கத்தால் உலகமே ஒரு குவலய கிராமமாகச் சுருங்கிவிட்டது. தகவல் தொழில்நுட்பத் தாக்கத்தால், ஒளிபரப்பின் பரந்துபட்ட வீச்சால் நிகழ்ந்துவரும் பன்முகப்பட்ட பண்பாட்டுத் தாக்கங்களின் மூலமாகப் பீரிட்டுவரும் நுகர்வுக் கலாச்சாரம், எதிர்பார்ப்பு வளர்ச்சி அல்லது the crisis of rising expectations. இவைபோன்ற பல காரணிகளின் தாக்கத்தால் ஒருபுகைமூட்டமான ஒரு கலாச்சாரப் பொதுமை திணை எல்லைகளைக் கடந்து நிலவுகிறது. பண்டைத் தமிழ் இலக்கண மரபிலே கூட திணை மயக்கம் என்ற கருதுகோள் அங்கீகாரம் பெற்றிருந்தது. இந்த திணை மயக்கம் இன்றும் ஒரு யதார்த்தமாக நிகழும் அதே நேரத்தில் திணை இழப்பு அல்லது loss of roots சார்ந்த வலி ஒரு முக்கிய சமூக, வாழ்வியல் கூறாக பேருருக் கொண்டுள்ளது. இதன் மூலமான விளைவு உள்மனக் காயமாகவும், சிராய்ப்புகளாகவும், தங்கங்களாகவும் விரவி நிற்கிறது. இந்தப் பிரச்சினையின் பரிணாமங்களைப் பல கவிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதன் முக்கிய பதிவாக ‘புது மார்கழி’ என்ற இளம்பிறையின் கவிதை அமைகிறது.\nமிதித்து. . . . . . . உடைத்து\nமுழங்காலுக்குக் கீழ் நனைந்த துணியின்\nபுப்பறிக்கவோ. . . . . . . புல்லறுக்கவோ\nபடிக்கவோ. . . . எழுதவோ செல்லாத\nஅகத்திணை மரபில் இன்னோரு சுவையான கூறு ஒரு குறிப்பிட்ட ஆணோ, பெண்ணோ, பெயரால் இனம் காணத்தக்க தலைவனோ, தலைவியோ இடம்பெறாமை. ‘மக்கள் நுதலிய அகன் ஐந்தினையும் சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார்'(தொல். 1000) என்ற தொல்காப்பிய நூற்பா இந்தக் கொள்கையை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது.\nகவிதைத் தலைவிக்கோ தலைவனுக்கோ கவிதை மாந்தருக்கோ ஒரு குறிப்பிட்ட பெயர் சுட்டாமல் இருப்பது புதுக்கவிதை மரபில் ஒரு முக்கிய அம்சமாகக் காணப்பெறுகிறது. இந்தச் செல்நெறி பண்டைய தமிழ் மரபின் ஒரு நீட்சியாகக் காணத்தக்கது.\nஇது குறித்த ஒரு விளக்கம் தேவை. இப்படிப் பெயர் சுட்டப்படாத கவிதைமாந்தர் பெயர் இல்லாத பூச்சிகள் அல்லர். ஒரு குறிப்பிட்ட ளுமையின், மனோ நிலைமையின், உணர்ச்சித் துடிப்பின் வார்ப்படங்கள் இவை. ஒரு பொதுமைப் பண்பு. குறியீட்டு வீரியத்துடன் தனிமனித அடையாளத்தை மீறித் தன் பிரசன்னத்தை வெளிப்படுத்துவது இதன் உயிர் நாடி. புத்துக்கவிதையில் மட்டுமின்றி இந்த போக்கை நவீன ஓவியங்களிலும் நவீன சிற்பங்களிலும் காண முடிகிறது என்பது ஒரு சுவையான தகவல்.\nதமிழ் பண்டை இலக்கிய மரபில் ‘உலகம் என்பது உயர்ந்தோர்மேற்றே’என்ற பார்வை இருந்தது. மேலும் தலைவன், தலைவியின் குணநலஙளில் பிறப்பு, குடிமை, ண்மை, நிறை, திரு அல்லது செல்வம் போன்ற கூறுகளையும் இம்மரபு இனம் காண்கிறது. இவற்றில் மேல்மட்டச் சார்பு அல்லது elilist bias இருப்பதை நம்மால் காணமுடிகிறது. னால் நவீன தமிழ் இலக்கியக் கலனில் (புதுக்கவிதைக் களனும் இதில் அடங்கும்) இந்த மேல்மட்டச் சார்பு படிப்படியாகத் தவிர்க்கப்பட்டு வேர்மட்டச் சார்பாக மாறி வந்துள்ளது. மாறி வருகின்றது.\nசமூகத்தின் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள், சமூகத்தால் சபிக்கப்பட்டவர்கள். சமூக ஒழுக்க நெறிகளி¢ன் வரம்புகளை மீறுவதால் தண்டிக்கப்படுபவர்கள்-இது போன்ற பல சமூக உறுப்பினர்கள் கதைமாந்தர்களாக, பாட்டுடைத் தலைவராக சுவீகரிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு முக்கியமான, ஜனநாயகப்படுத்தப்படும் திக்கில் விளங்கும் மடைமாற்ற நிகழ்வு. இதேபோன்ற மாற்றங்கள் நிகழாவிட்டால் மேல்தட்டு சார்ந்த பல இயல்புநெறிகள் உடைப்பட்டு காலத்தால் சவமாய்ப் போய்விடும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.\nஅகத்திணைக்குரிய உள்ளுறை உவமக்கோட்படு புதுக்���விதைக் களனுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.\nஉள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள்முடிக என\nஉள்ளுறுத்து இருவது உள்ளுறை உவமம் (தொல்.994)\nஎன தொல்கப்பியம் இதனை இனம் காட்டுகிறது. இதன் உயிர்நாடி இதுதான். ‘உவமிக்கப்படும் குறிப்புப் பொருள் மறைந்திருக்கும் உவமையே வெளிப்பட்டு நிற்கும்.’ மேற்கோளாக (குறுந்.278)நோக்கலாம்.\nஊழுறு தீம்கனி உதிர்ப்பு, கீழ் இருந்து\nபார்ப்புடை மந்திய மலை இறந்தோரே”\nஆண் குரங்கு முதிர்ந்த இனிய பழங்களை மரத்தில் ஏறி உதிர்க்கிறது. கீழே அவற்றைக் கண்டு ரசித்து உன்ணும் குட்டிகளுடன் பெண் குரங்கு. இவையுள்ள மலைகளைக் கடந்து தலைவன் செல்கிறான் – இது வெளிப்படை உணர்த்துவதோ தன் மகவுடன் தலைவன் வருகைக்காக ஏங்கி நிற்கும் தலைவி . இது போன்ற ஒரு சித்திரத்தை புதுக்கவிதையிலும் இனம் காண முடிகிறது. கல்யாண்ஜியின் ‘அலைதல்’ என்ற கவிதையை நோக்கலாம்.\nபரிசல் ஓட்டிப் பரிசல் ஓட்டி\nஇது ஏதோ இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே சென்றுகொண்டுள்ள பரிசலின் கதையன்று; இலக்குத் தெளிவின்றி இங்கும் அங்குமாக அல்லாடித் திரியும் மனித வாழ்வின் அவலத்தின் படப்பிடிப்புதான் இது.\nஅகத்துறையில் இடம்பெறும் இன்னொரு நுண்ணிய கோட்பாடு இறைச்சி.\nதிறத்தியல் மருங்கில் தெரியுமோர்க்கே. (தொல்.1176)\nஆழ்ந்து பொருள் காண்போர்க்கு இவ்விறைச்சியில் தோன்றும் குறிப்புப்பொருள் புலப்படும் என்பார் தொல்காப்பியர்.\nவெறும் அடைமொழிகளாய், இயற்கை வருணனையாய்த் தோன்றும் சொற்களில் குறிப்புப்பொருள் சூலுற்று இருப்பதே இறைச்சியின் உயிர்நாடி. இந்தக் கோட்பாட்டின் இன்னொரு சிறப்பு மரம், செடி, கொடி, பறவை, விலங்கு, ஊர்வன இயங்கு திணைப் பொருளாக விளங்குவது.\nஉயிர் இனங்களின் அன்பு வாழ்வைக் காணும்போது தலைவன் கட்டாயம் விரைவில் இரவில் தலைவியை வந்தடைவான் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் பாங்கில் இறைச்சி அமைகிறது. கலைமான் பிணைமானைத் தழுவுதல்; கள்ளியில் இணையைத் தேடும் பல்லி எழுப்பும் ‘இச்’, ‘இச்’ எனும் ஒலி. பாம்புகள் பின்னிப்பிணையும் காட்சி; பனைமரத்து உச்சியில் மடலில் கிடந்து நள்ளிரவில் அன்றில் முனகும் ஒலி – சித்திரங்கள் சுருள்சுருளாய் விரிகின்றன. இத்தருணத்தில். கவிஞர் ஆனந்த் படைத்துள்ள ‘இருந்த இடத்தில்’ என்ற தலைப்புள்ள கவிதை நினைவுக்கு வருகிறது.\nஉன் ���ால்களை வருடிச் செல்லும்\nஇந்த கோட்பாட்டுக்கு ஒரு மேற்கோளாக இக்கவிதை அமையுமோ என்று\nஎண்ணத் தோன்றுகிறது. மேலெழுந்த வாரியாக நாம் காணும் பொருளுக்குப் பின்னால் பொதிந்துள்ள ஆழ்ந்த அர்த்தத்தை நாம் தரிசிக்க வேண்டும். கவிதை கவிஞனுடன் சொல்லாடுவதாய் இக்கவிதையைக் காணலாம். “நீ வார்த்தைகளைத் தேடிக்கொண்டே இரு. ஒரு காலகட்டத்தில் வார்த்தையின் வெறுமையை நீ உணர்வாய். அப்போது நீ கவிதையை அதாவது என்னை தரிசிப்பாய்” இவ்வாறு இதாற்குப் பொருள் காணலாம் என்று நான் எண்ணுகிறேன்.\nநவீன கவிதை மரபில் ஜனநாயகப்படுத்தும் செல்நெறி பரவலாக உள்ளது என்பதை முன்பே கண்டோம். இந்த ஜனநாயகப்படுத்துவதில் இரண்டு முக்கியமான வெளிப்பாடுகள் பெண்சார்ந்த, தலித் சார்ந்த கவிதைப் படைப்புகள். சங்க காலத்தில் ஒரு சில பெண் புலவர்கள் இருந்தார்கள்தான். மாபெரும் நிகழ்வான phenomenon ன அவ்வை உட்பட. அதன் பிறகு பக்தி இலக்கிய காலத்தில் ஆண்டாளையும், காரைக்கல் அம்மையாரையும் நாம் காண்கிறோம். அதன் பிறகு பல நூற்றாண்டுகளாக வறட்சிதான். இந்த வறட்சிக்கான யதார்த்தப் பின்னணியை எளிதாக உணர முடிகிறது. பெண் முன்னேற்றம் அடைந்தால்தான். தன் ளுனையை பிரதிநித்துவப்படுத்தும் வாய்ப்புகள் அவளுக்கு இருக்கும்போதுதான். படைப்பிலக்கியத்திலும் அவளது பிரசன்னம் நிகழ்கிறது.\nஇன்றைய கவிதைகளில் உயிர்ப்புள்ள, பொருண்மை உள்ள, ஓரளவு சினத்தைச் சூலுற்ற பல அழகான கவிதைப் பதிவுகளை இன்றைய பெண் கவிஞர்களிடம் இருந்து நாம் பெற்றுள்ளோம்.\nஓரிரு மேற்கோள்கள். இன்றைய அவலத்தின் வேரையே இனங்காணும் பாங்கில் கனிமொழியின் கவிதை இதோ.\nநீங்கள் கற்றுத் தந்ததே நான்\nமேலே கண்ட கனிமொழியின் கவிதை இன்றைய சமூகச் சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் அவலத்தின் கூறுகளை இனங்காணுகிறது. இதைத் தொடர்ந்து, “நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின” என்ற சூளுரையின் எதிரொலி போல் ஒரு பெண் கவிஞரின் குரல். “நாங்கள் எங்கள் ளுமையை வீரியத்துடன் பதிவு செய்ய வந்துள்ளோம். இத்திக்கில் உங்கள் கருணைக்காகக் கப்பறை ஏந்தி நாங்கள் வரவில்லை. நாங்கள் வீறுகொண்டு எழும் உண்மையைப் பறைசாற்றவே வந்துள்ளோம்” எனும் பாங்கில் ‘எரிசக்தி’ என்ற குட்டி ரேவதியின் கவிதை.\nபெண்களைத்தான் உனக்குப் பிடிக்கும்.. ..\nஆனால், உணர்வுகளின் குவியல் நான்\nஒளி தேசத��தில் வாழ விரும்பும்\nஅழியவும் ஜனிக்கவும் பூத்தவன்.. .\nஅடுத்து, தலித் கவிஞர்களின் கவிதைப்படைப்புகள் இன்றைய புதுக்கவிதைப் பரப்பில் முக்கியமாக இனம் காணத்தக்க, வரவேற்கத்தக்க வரவுகள். தலித் படைப்புகளில் ஒரு முக்கிய அம்சம் காலங்காலமாக போற்றப்பட்டுவரும் பல அழகியல் கூறுகளை அவர்கள் தீவிரமாக கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். புதிய அழகியல் நெறிகலைத் தாங்களாகவே வகுத்துக் கொள்கிறார்கள்.\n“எங்களது சொல்லாட்சியால் நீ முகம் சுளித்தால் பிரச்சினை உனக்குத்தான். பறையடித்தல் என்ற சொல் எங்கள் இனத்தின் கீழ்மைக்கும் வீழ்ச்சிக்கும் அடையாளம் என்று கூறி வந்தீர்கள். நாங்களும் அதையே நம்பினோம். னால் இந்தப் பறையும் பறையொலியும் எங்கள் விடுதலையின், விழிப்புணர்ச்சியின், புத்துயிர்ப்பின் அடையாளம்” என்று திண்ணமுறக் கூறுகிறார்கள். அன்பாதவனுடைய’நெருப்பில் காய்ச்சிய பறை’ என்ற கவிதை இதோ:\n‘நோக்கு’ என்ற கருதுகோள் தமிழ் இலக்கிய மரபில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. முதலில், திநூலான தொல்கப்பியத்துக்கே செல்வோம்.\n‘மாத்திரை முதலா அடிநிலை காறும்\nநோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே’\nஎனச் செய்யுளியல் கூறுகிறது. இதில்’நோக்கு’ என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கும் பாங்கில் நச்சினார்க்கினியர், “கேட்டோர் மீண்டு நோக்கி பயன் கோடலை உடையவாகச் செய்யும் கருவியை நோக்கு என்று பெயர் கூறப்படும்” என்கிறார். இதனின்று நாம் என்ன அறிகிறோம் இலக்கியத்துக்கு (செய்யுளுக்கு, கவிதைக்கு) ‘நோக்கு’ தேவை. ‘நோக்கு’ தனித்தியங்குவதன்று. இது ‘பயன்’ பெறுவதற்கு உதவும் கருவி. அதவது பயனுடன் இணைந்து செயல்படுவது. இது இன்னொரு வினாவை எழுப்புகிறது. ‘பயன்’ என்ற கருதுகோளின் பொருள். பரிமாணங்கள் யாவை இலக்கியத்துக்கு (செய்யுளுக்கு, கவிதைக்கு) ‘நோக்கு’ தேவை. ‘நோக்கு’ தனித்தியங்குவதன்று. இது ‘பயன்’ பெறுவதற்கு உதவும் கருவி. அதவது பயனுடன் இணைந்து செயல்படுவது. இது இன்னொரு வினாவை எழுப்புகிறது. ‘பயன்’ என்ற கருதுகோளின் பொருள். பரிமாணங்கள் யாவை ‘நன்னூலி’ன் துணையுடன் இதற்கு தெளிவு தருகிறார் ஜெயகாந்தன்.\n“தமிழிலக்கணமே நூலினியல்பாவது என்னவென்று சொல்லும்போது, ‘நூலினியல்பே நுவலின் ஓரிரு பயிரந்தோற்றி, மும்மை யினொன்றாய் நாற் பொருட்பயத்தோடு எழுமதந்தழுவி’ என்ற�� நூலின் பயன் அறம். பொருள், இன்பம், வீடு, அதற்கும் மேல் புதிதாய் எழுகின்ற ஒரு கொள்கையைத் தழுவியும் இருக்க வேண்டும் என்று, நான்கு பயனுக்காக என்று சொல்லி, அதன் பின்னர் தான் பத்துக் குற்றம், பத்தழகு, முப்பத்திரண்டு உத்தி முதலிய இலக்கண விளக்கங்களைக் கூறிச் செல்கிறது.”\nஎகிறார். எனவே இலக்கியப் படைப்பாக்கத்தில்’நோக்கு’ அல்லது ‘குறிக்கோள்’ தேவை. இந்த ‘நோக்கு’ பன்முகப்பட்ட பயன்களைத் தழுவியதாக இருக்க வேண்டும்.\n‘நோக்கு’ புதுக்கவிதை சார்ந்த சொல்லாடலில் பொறுப்புள்ள கரிசனையை ஈர்த்துள்ளது. ‘நெம்புகோல் கவிதைகள்’ மூலம் சமுகச் சீர்திருத்தத்துக்கு வழிவகுப்போம் என்ற ‘வானம்பாடி’களின் சற்றே உரத்த குரல்; பெண் விடுதலை எங்கள் பிறப்புரிமை. அதைப் பெறத் துணிந்துவிட்டோம் என்ற பெண்ணியப் பதிவுகள், காலங்காலமாய் எங்களை அழுத்திக் கொண்டிருக்கும் அடிமை நுகத்தடிகளை உடைத்து நொறுக்கக் களம் இறங்கிவிட்டோம் என்ற தலித்தியக் கவிதைக் கங்குகள்; அரசியல். சமூக அவலங்களையும், நாணயமின்மையையும் தோலுரிக்கும் சினமும், எள்ளலும்; தனக்குள்ளே பிளவுற்று, காயமுற்று, ஆழ்மனப் புழுக்கங்களை, வார்த்தைகள் மூலமும், கனமான மௌனங்களின் மூலமும் வெளிப்படுத்துதலே எங்கள் கவிதைப்பணி என்ற பதாகை. இவ்வாறு பல நோக்குகள், பல இலக்குகள்புதுக்கவிதைக்களனில் நிலைபெற்றுள்ளன. ‘நோக்கு’ என்ற மரபுக் காரணியை ஏற்றுக்கொண்டு. அதற்குப் புதிய பொருண்மையையும். வீச்சையும் புதுக்கவிதை கொடுத்து வருகிறது என்பது கவனத்திற்குரியது.\nநிறைவாக ஒரு கருத்து. நாம் தாந்தோன்றியாக உதித்து, தனிவெறிக் கூத்தாடிவிட்டு மறைபவர்கள் இல்லை. ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு வறலாறு உண்டு. நாம் அறிந்தோ அறியாமலோ இந்தப் பாரம்பரியமும் பண்பாடும் சமூகத்தின் உள் உணர்வுடன் இணைந்து செயல்படும். அதேநேரத்தில் பாரம்பரிய ஊற்றுக்கால்களில் இருந்து சத்தையும் சாரத்தையும் உள்வாங்கிக்கொவது செழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.\nஆனால் இங்கு ஒரு சவால் உள்ளது. இவ்வாறு நமது பாரம்பரியத்தில் இருந்து சத்தையும் சாரத்தையும் நாம் உள்வாங்கிக் கொள்ளவேண்டுமானால் அந்தப் பாரம்பரியமும் மரபும் காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். தமிழ் மரபுத் தொடர்ச்சியின்/வளர்ச்சியின் அடிப்படைக் காரணமே அந்த மரபின் உள்ளார்ந்த நெகிழ்வுத்தன்மைதான். இந்தநெகிழ்வுத்தன்மைதான் flexibilityஐ நமது மரபின் புத்தாக்கத்தை நீட்சிக்கும் ஒரு முக்கிய காரணியாக இனம் கண்டு போற்ற வேண்டும். தமிழ் மொழியையும் தமிழ் மரபையும் தொட்டால் சுருங்கியாக ஒரு பெரிய மதில் சுவருக்குள் பிணைக் கைதியாகச் சிறை பிடிக்க வேண்டாம். பல ரோக்கியமான பண்பாட்டு/இலக்கிய மரபுகளை, நமக்கு வளம் சேர்க்கும் பாங்கில் வரவேற்கும். உள்வாங்கிக்கொள்ளும் பக்குவம் நமக்குத் தேவை. இந்தப் பக்குவம் நமது இலக்கிய மரபுக்கு உரத்தையும் வலிமையையும் சேர்க்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.\nமின்சாரம் போய்விட்ட ஒரு மழை இரவின் நடுநிசியில், கன்னியாகுமா¢க் கடலோரத்தில்…\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை\n‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ நூலுக்கான மோனிகாவின் மதிப்புரை\nகம்பனுக்(கு) ஈடில்லை என்றே இயம்பு\nஅரவக்கோனின் ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ – ஒரு விமர்சனப் பார்வை\nசதாசிவபண்டாரத்தார் ஆய்வு நூல்கள் பத்து தொகுதிகள் வெளியீடு\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 27 என்னிய நேசனே \n“இலட்சிய எழுத்தாளர் அமரர் விந்தன் படைப்புகளின் சமூகப்பார்வை – ஆய்வரங்கம்.\nகுரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்-ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளியீடு\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 15 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 39 நான் பாடும் கீதம் \nபுதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள் -2\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27 லியோ டால்ஸ்டாய்\nஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூர்வாங்க காலாக்ஸிகள் எப்படித் தோன்றின பூர்வாங்க காலாக்ஸிகள் எப்படித் தோன்றின \nவிசய் (Vijay) தொலைக்காட்சியில் ‘நீயா நானா\nதீராநதி வெளியிடாத கடிதம் – நாஞ்சில் நாடன் நேர்காணல் குறித்து\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் ‘இலக்கிய வெள்ளி’- 25ஆம் கூட்டம்\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா\nஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ஒரு மைல்கல்- ‘இலக்கிய வெள்ளி’\nவரலாற்று ஆவணமாகும் ஒரு வாழ்க்கைச் சித்திரம்.\nபுதிய இலக்கிய இதழ் – ‘மணல் புத்தகம்’\nPrevious:சதாசிவபண்டாரத்தார் ஆய்வு நூல்கள் பத்து தொகுதிகள் வெளியீடு\nNext: தாகூர���ன் கீதங்கள் – 39 நான் பாடும் கீதம் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமின்சாரம் போய்விட்ட ஒரு மழை இரவின் நடுநிசியில், கன்னியாகுமா¢க் கடலோரத்தில்…\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் அரசியல் ஆளுமைகள் -ஒரு வரலாற்றுப் பார்வை\n‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ நூலுக்கான மோனிகாவின் மதிப்புரை\nகம்பனுக்(கு) ஈடில்லை என்றே இயம்பு\nஅரவக்கோனின் ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ – ஒரு விமர்சனப் பார்வை\nசதாசிவபண்டாரத்தார் ஆய்வு நூல்கள் பத்து தொகுதிகள் வெளியீடு\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 27 என்னிய நேசனே \n“இலட்சிய எழுத்தாளர் அமரர் விந்தன் படைப்புகளின் சமூகப்பார்வை – ஆய்வரங்கம்.\nகுரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்-ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளியீடு\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 15 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 39 நான் பாடும் கீதம் \nபுதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள் -2\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27 லியோ டால்ஸ்டாய்\nஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூர்வாங்க காலாக்ஸிகள் எப்படித் தோன்றின பூர்வாங்க காலாக்ஸிகள் எப்படித் தோன்றின \nவிசய் (Vijay) தொலைக்காட்சியில் ‘நீயா நானா\nதீராநதி வெளியிடாத கடிதம் – நாஞ்சில் நாடன் நேர்காணல் குறித்து\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் ‘இலக்கிய வெள்ளி’- 25ஆம் கூட்டம்\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா\nஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ஒரு மைல்கல்- ‘இலக்கிய வெள்ளி’\nவரலாற்று ஆவணமாகும் ஒரு வாழ்க்கைச் சித்திரம்.\nபுதிய இலக்கிய இதழ் – ‘மணல் புத்தகம்’\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்த���ருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-10-18T07:26:03Z", "digest": "sha1:V47C5W5GN23OOM7NF6TWS75ET3T6MRIP", "length": 16602, "nlines": 314, "source_domain": "www.mygreatmaster.com", "title": "உன் உள்ளத்து விருப்பங்களை ஆண்டவர் நிறைவேற்றுவார் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஉன் உள்ளத்து விருப்பங்களை ஆண்டவர் நிறைவேற்றுவார்\nகடவுளிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களைப் பெற விரும்பும் ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய திருப்பாடல் சிறந்த சான்றாக அமைகிறது. இது வெறும் வார்த்தையாக எழுதப்பட்டது அல்ல. தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைக்கொண்டு எழுதப்பட்ட அமுதமொழிகள். இன்றைக்கு பெரும்பாலான மனிதர்கள், வெகு விரைவில் கடவுள் மீதான தங்களது நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள். அதற்கு காரணம், தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்கிற அற்ப எண்ணம். தான். கடவுள் மீது வெறுப்பு கொள்வதற்கு பதிலாக, நம்முடைய வாழ்வை நாம் சற்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.\nகடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டியது, முதலில் அவரை நம்ப வேண்டும். அதைத்தான் இன்றைய முதல் அனுபல்லவி நமக்கு அறிவுறுத்துகிறது, ”ஆண்டவரை நம்பு”. இந்த நம்பிக்கை வெறும் நம்பிக்கையாக இல்லாமல், இறைவனை முழுமையாக அனுபவிக்கக்கூடிய உறுதி உள்ளமாக இருக்க வேண்டும். நம்பிக்கை மட்டுமல்லாது, நன்மையான காரியங்களைச் செய்ய வேண்டும், ”நலமானதைச் செய்”. அதாவது, நமது எண்ணங்களும், சிந்தனைகளும் கடவுளுக்கு உகந்ததாய் அமைந்திருக்க வேண்டும். அது செயல்பாட்டில், மனிதர்களுக்கு உதவி செய்வதாய் இருக்க வேண்டும். நாம் இறைவன் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை வாழ்வாக்குவதிலும், அதிக முயற்சி எடுக்க வேண்டும், ”நம்பத்தக்கவராய் வாழ்”. இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறபோது, நிச்சயம் இறைவனுடைய அளப்பரிய அன்பு நம்மை ந��றைவாக்குகிறது.\nஇறைவனிடமிருந்து அன்பு பெறாததற்கு, இறைவன் மீது வெறுப்பு கொள்ளாமல், இறைவனுடன் நமது உறவை அதிகப்படுத்த, ஆழப்படுத்த இறைவனிடம் வேண்டுவோம். அந்த உறவு, இறை வல்லமையை நமக்கு கொண்டுவரும் ஆயுதமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nஅருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/31384-manapparai-dengue-death-ambulance-delay.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T06:49:12Z", "digest": "sha1:DIXD4SG5H2ZSPQR7OCNHZ3Q3HYEIJBHD", "length": 9056, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெங்குவால் உயிரிழந்த பெண்: 6 மணிநேரம் வராத ஆம்புலன்ஸ் | Manapparai Dengue Death ambulance delay", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nடெங்குவால் உயிரிழந்த பெண்: 6 மணிநேரம் வராத ஆம்புலன்ஸ்\nமணப்பாறையில் டெங்குவால் உயிரிழந்த பெண்ணின் உடலை கொண்டு செல்வதற்கு 6 மணிநேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்துள்ளது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அயன் புதுப்பட்டியைச் சேர்ந்த என்ற 40 வயது பெண்மணி சின்னபொண்ணு. இவர் கடந்த வாரம் திங்களன்று காய்ச்சல் காரணமாக மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சின்னபொண்ணு உயிரிழந்தார். உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் வார்டிலேயே அவரின் உடல் வைக்கப்பட்டது. சுமார் 6 மணிநேரமாக காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை.\nபின்னர் தொடர் வலியுறுத்தலின்பேரில், புதுக்கோட்டையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதிலும் ஓட்டுநர் மட்டும் வந்தநிலையில், உடலை கொண்டுசெல்ல ஸ்ட்ரெச்சர் வசதியும் இல்லை. மருத்துவமனையிலும் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் பெண்ணின் கணவரும், மகனும், கைகளில் ஏந்தியபடியே சின்னபொண்ணுவின் உடலை வார்டில் இருந்து ‌ஆம்புலன்சிற்கு கொண்டுவந்தனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.\nஅதிமுக விவகாரம்: தினகரன் தரப்பில் ஆவணங்கள் தாக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஜப்பானைத் தாக்கியது ஹகிபிஸ்: 11 பேர் பலி, 99 பேர் காயம்\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nதாய்லாந்தில் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் யானைகள் - 11 ஆக அதிகரிப்பு\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிமுக விவகாரம்: தினகரன் தரப்பில் ஆவணங்கள் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70938-vedharanyam-fishermen-not-going-inside-to-ocean-for-storm.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T06:26:44Z", "digest": "sha1:4JJYQI7NYFDIHL72N24FT35KUDHQIOGV", "length": 9383, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூறைக்காற்றால் இன்னல்கள் - தத்தளிக்கும் வேதாரண்ய மீனவர்கள் | Vedharanyam Fishermen not going inside to Ocean for Storm", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்���னுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nசூறைக்காற்றால் இன்னல்கள் - தத்தளிக்கும் வேதாரண்ய மீனவர்கள்\nசூறைக்காற்று காரணமாக வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.\nநாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்காவில் கடந்த ஆறு மாத காலமாக இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் கடலுக்கு செல்வது முடங்கியதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிப்படைந்த வேதாரண்யம் தாலுக்கா மீனவர்கள் கடந்த ஆறுமாதமாக மீன்பிடி தடைகாலம், புயல் கடல்சீற்றம் சூறைக்காற்று, போன்ற இயற்கை சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.\nவேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை, மணியந்தீவு, புஷ்பவனம் வெள்ளப்பள்ளம் போன்ற பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் மூவாயிரம் பேர் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இந்த நிலையில் வேதாரண்யம் கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மூன்றாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.\nமீன்பிடிக்கும் கடல் பகுதியிலும் பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நாள்தோறும் லட்சக் கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nரூபாய் நோட்டின் அளவு பெரிதாக இருப்பது இப்போதுதான் தெரிகிறதா\nஐஐடி சென்னைக்கு புதிய கெளரவம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கதேசம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nபுதுக்கோட்டையில் இடிதாக்கி 4 விவசாய தொழிலாளர்கள் உயிரிழப்பு\nஜப்பானைத் தாக்கியது ஹகிபிஸ்: 11 பேர் பலி, 99 பேர் காயம்\nசீன அதிபர் வருகை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை\nதேங்கிய நீரை அகற்ற மண்வெட்டியுடன் களமிறங்கிய காவலர் - வைரலாகும் வீடியோ\n24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வராத காவிரிநீர் - வேத��ரண்யம் விவசாயிகள் கவலை\nகன்னியாகுமரியில் கடல் சீற்றம் - கடலுக்கு செல்லாத மீனவர்கள்\n“அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம்” - கமல்ஹாசன்\nRelated Tags : Storm , Vedharanyam , Fishermen , Fishing , மீனவர்கள் , வேதாரண்யம் , வேதாரண்ய மீனவர்கள் , மீன்பிடி , சூறைக்காற்று\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூபாய் நோட்டின் அளவு பெரிதாக இருப்பது இப்போதுதான் தெரிகிறதா\nஐஐடி சென்னைக்கு புதிய கெளரவம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/dmk_villivakkam", "date_download": "2019-10-18T07:31:00Z", "digest": "sha1:QQLDSTTV4RRRHUN4LZNFJFV24QPTZOGX", "length": 5159, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "DMK Villivakkam - ShareChat - Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Villivakkam Assembly Constituency.", "raw_content": "\nஇந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி https://www.youtube.com/watch\nஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது உண்மையா https://www.youtube.com/watch\nகடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில் நிறுவனங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லையே ஏன் https://www.youtube.com/watch\nஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சி மாநகரத்திற்கு மட்டுமான பாதிப்பாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதா https://www.youtube.com/watch\nதிமுக-வின் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் ஓராண்டு நிறைவு https://www.youtube.com/watch\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-18T07:17:36Z", "digest": "sha1:UZBNICLQOUQOCU5YR5JBESSXXW5I7XMP", "length": 20459, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுண்ணக்கட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுண்ணாம்பு என்பது ஒரு மென்மையான, வெள்ளை, நுண்ணிய, வண்டல் கார்பனேட் பாறை, கனிம கால்சைட் கொண்ட ஒரு சுண்ணாம்பு படிவம் ஆகும். கால்சியம் என்பது கால்சியம் கார்பனேட் அல்லது CaCO3 என்று அழைக்கப்படும் அயனி உப்பு. இது கோகோலித்தோபோர்ஸ் என்று அழைக்கப்படும் மைக்ரோ உயிரினங்களில் இருந்து சேகரிக்கப்படும் நிமிட கால்சைட் குண்டுகள் (கொக்கோகிளிஸ்) படிப்படியாக குவிப்பதால் நியாயமான ஆழமான கடல் நிலைமைகளின் கீழ் அமைகிறது. பிளின்ட் (சுண்ணாம்புக்கு தனித்தன்மையான ஒரு வகை) என்பது படுக்கைக்கு இணையான பட்டைகள் அல்லது சுண்ணாம்புகளில் உட்பொதிக்கப்பட்ட முனைகளில் மிகவும் பொதுவானது. நீராவி உமிழ்வுகள் அல்லது பிற செறிவுள்ள உயிரினங்களில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். எலிநோதியா போன்ற பெரிய புதைபடிவங்களைச் சுற்றி ஃபிளண்ட் பெரும்பாலும் வைக்கப்பட்டிருக்கிறது, இது சிலிசிஃபைட் செய்யப்படலாம் (அதாவது, மூலக்கூறால் மின்கலால் மாற்றப்பட்டது).\nமேற்கு ஐரோப்பாவின் கிரெட்டேசஸ் வைப்புகளில் காணப்படும் சால் என்பது தடிமனான தின்பண்டங்களின் மத்தியில் தடிமனான சுண்ணாம்புகளில் வழக்கத்திற்கு மாறானது. சுண்ணாம்புகளின் பெரும்பாலான பாறைகளைக் கொண்டிருப்பது, சில பெரிய சுண்ணாம்பு அல்லது ஜுராசிக் ஒலியிட்டிக் சுண்ணாம்புகள் போன்ற சுண்ணாம்புகளின் மிகத் தடிமனான காட்சிகளைப் போல் அல்லாமல், இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் மிகவும் நிலையான நிலைமைகளை குறிக்கிறது.\nமேற்கு நோஜ்வில் அமைந்துள்ள \"நிட்சனா சாக் வளைவுகள்\", இஸ்ரேல் மெசோஜோக் சகாப்தத்தின் டெடிஸ் பெருங்கடல் பகுதிகளில் சுண்ணாம்பு பாறை அதிகமாகக் காண்ப்படுகிறது. சாக் என்பது பொதுவாக தொடர்புடையதாக இருக்கும் களிமண்ணை விட வளிமண்டலத்தில் அதிகமான எதிர்ப்பைக் கொண்டிருக்கிறது, இதனால் உயரமான செங்குத்தான பள்ளத்தாக்குகள் சாக்லேட் முகடுகளை கடலில் சந்திக்கின்றன. ��ுண்ணாம்பு மலைகள் என அழைக்கப்படும் சுண்ணாம்பு மலைகள், வழக்கமாக அமைந்திருக்கும் ஒரு கோணத்தில் மேற்பரப்புக்குச் செல்வதால் ஒரு ஸ்கேர்ப் சாய்வு உருவாகிறது. சுண்ணாம்பு நன்கு இணைக்கப்பட்டதால், அது நிலத்தடி நீரில் பெரிய அளவிலான அளவைக் கொண்டிருக்கும்.எனவே நீர்ப்பாய்ச்சல் மூலம் நீர் மெதுவாக வெளியேறும் . இதனால் இயற்கையாக நீர்த்தேவை பூர்த்தியாகும்.. சுரங்க தொழில் மௌடன், பிரான்சில் முன்னாள் நிலத்தடி சுண்ணாம்பு என்னுடையது சாகுபடி நிலத்தடி மற்றும் நிலத்தடி இரண்டிலும் சுண்ணாம்பு வைப்புகளில் இருந்து வெட்டப்படுகின்றன. சுண்ணாம்பு மற்றும் செங்கல் போன்ற சுண்ணாம்பு பொருட்கள் தேவைப்படுவதால், தொழிற்துறைப் புரட்சியின் போது சுண்ணாம்பு சுரங்கம் அதிகரித்தது. சில கைவிடப்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்கள், மிகப்பெரிய பரந்த மற்றும் இயற்கை அழகை கொண்டுள்ளன. வைப்பு சாக் குழு என்பது ஒரு கிரேட்சியஸ் காலத்தின் போது டெபாசிட் செய்யப்படும் ஒரு ஐரோப்பிய அடுக்கு மண்டல அலகு ஆகும். இது கெண்ட், இங்கிலாந்து, மற்றும் டோவர் நீரிழிவு மற்றொரு பக்கத்தில் கேப் பிளாங்க் Nez அவர்களின் சக உள்ள டொவர் என்ற பிரபலமான வெள்ளை கிளிஃப்ஸ் உருவாக்குகிறது. பிரான்சின் சாம்பெய்ன் பகுதி பெரும்பாலும் சாக்லேட் டெபாசிட்டுகளால் அடியெடுத்து வைக்கிறது, இது வைன் சேமிப்பகத்திற்காக பயன்படுத்தப்படும் செயற்கை குகைகளைக் கொண்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஜாஸ்மந்து தேசியப் பூங்கா மற்றும் டென்மார்க்கில் மோன்ஸ் கிளின்ட் ஆகியவற்றில் உலகின் மிக உயர்ந்த சுண்ணாம்பு பாறைகளில் சிலவாகும் - இருவரும் ஒரே ஒரு தீவை உருவாக்கியது. உருவாக்கம் தொன்னூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது வடக்கு ஐரோப்பாவின் சுண்ணாம்பு மட்டம் என்னவென்றால் ஒரு பெரிய கடலின் அடிவாரத்தில் குவிந்துள்ளது. எலக்ட்ரான் நுண்ணோக்கின் கீழ் ஆய்வு செய்யப்படும் துணை நுண்ணோக்கி துகள்களால் உருவாக்கப்படும் முந்தைய பாறைகளில் ஒன்றான சாக் என்பது கிட்டத்தட்ட முற்றிலும் கோல்கொலித்ஸைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவர்களின் கூடுகள் பணக்கார கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட calcite செய்யப்பட்ட. அவர்கள் இறந்தபின்னர், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கணிசமான அடுக்க�� படிப்படியாக கட்டப்பட்டிருந்ததுடன், அடித்தளமான வண்டல்களின் எடை மூலம், இறுதியில் ராக் மீது ஒருங்கிணைந்தது. பின்னர் ஆல்ப்ஸ் உருவாக்கம் தொடர்பான பூமி இயக்கங்கள் கடல் மட்டத்திற்கு மேலேயுள்ள இந்த முன்னாள் கடல் மாடி வைப்புகளை எழுப்பின. கலவை சுண்ணாம்பு இரசாயன கலவை சிறிய அளவு மற்றும் களிமண் கொண்ட கால்சியம் கார்பனேட் ஆகும். இது கடலில் தரையிறங்கியது, இது துணை நுண்ணோக்கி மிதிவண்டி வழியாக அமைந்துள்ளது, இது கடல் தரையில் விழுந்து, சுழற்சியின் போது டைஜெசெசிஸின் போது ஒருங்கிணைக்கப்பட்டு சுருக்கப்பட்டிருக்கிறது. பயன்கள் திறந்த சாக் குழி, சீல், சர்ரே, இங்கிலாந்து நடைபாதை சுண்ணாம்பு கொண்ட குழந்தை வரைதல் சுண்ணாம்பு வெப்பம் சிதைவதால் சுழற்சியை ஒரு ஆதாரமாகக் கொண்டது, அல்லது தண்ணீருடன் கரைத்துவிட்டு எலுமிச்சைச் சாம்பல் ஆகும். தென்கிழக்கு இங்கிலாந்தில், பண்டைய சுண்ணாம்பு குழாய்களுக்கு டெனெலாக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும். அத்தகைய பெல் குவியல்கள், பண்டைய ஃப்ளையண்ட் சுரங்கங்களின் தளங்களைக் குறிக்கலாம், அங்கு பிரதான பொருள் கல் கருவி உற்பத்திக்கான கயிறு முனையங்களை அகற்ற வேண்டும். மேற்புறம் மேற்புறம் சிஸ்ஸபரி உள்ளது, இது ஒரு எடுத்துக்காட்டாகும், ஆனால் மிகவும் புகழ்பெற்றது நோர்போக்கில் உள்ள கிரைம்ஸ் கிரேவஸ் பகுதியில் உள்ள மிகவும் சிக்கலான சிக்கலாகும். மரவள்ளி மூட்டுகளில் ஒன்று செறிவான பரப்புகளில் ஒன்றைத் தொட்டுப் பிணைக்கலாம். ஒரு சோதனையின் பொருத்தம் தொடர்புடைய மேற்பரப்பில் உயர் புள்ளிகளில் ஒரு சுண்ணாம்பு மார்க் தரும். முழு மேற்பரப்பை மறைப்பதற்கு சுண்ணாம்பு ஒரு நல்ல பொருளைக் குறிக்கிறது. பில்டர்'ஸ் மஸ்டிட் முக்கியமாக லின்க்ஸ் எண்ணெய் உள்ள ஒரு நிரப்பியாக சுண்ணியைக் கொண்டுள்ளது. சக்கின் ஒரு அடிப்படை அதன் பண்புகள் பயன்படுத்தப்படுகிறது. வேளாண்மையில், அதிக அமிலத்தன்மை கொண்ட மண்ணில் pH ஐ உயர்த்துவதற்காக சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது. மிகவும் பொதுவான வடிவங்கள் CaCO3 (கால்சியம் கார்பனேட்) மற்றும் CaO (கால்சியம் ஆக்சைடு). சுண்ணாடியின் சிறிய அளவுகள் ஒரு வைரஸாகவும் பயன்படுத்தப்படலாம். கூடுதலாக, சுண்ணாவியின் சிறிய துகள்கள் அதை சுத்தம் மற்றும் பாலிஷ் செய்ய ஒரு பொருள் சிறந���த செய்ய. எடுத்துக்காட்டாக, பற்பசை பொதுவாக சிறிய அளவிலான சுண்ணாம்புகளைக் கொண்டுள்ளது, இது ஒரு லேசான சிராய்ப்புடன் செயல்படுகிறது. மெருகூட்டல் சுண்ணாம்பு ஒரு கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட தானிய அளவுடன் தயாரிக்கப்படுகிறது. கைரேகை கூட கைரேகை தூள் பயன்படுத்தப்படுகிறது. முந்தைய பயன்பாடுகள் சாக்ஸின் பாரம்பரிய பயன்கள் சில ca இல் உள்ளன\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/02/22/togadia.html", "date_download": "2019-10-18T06:31:15Z", "digest": "sha1:YDCA7KQXNHJJKWVAEGXRAVQMFQKAKPGN", "length": 14975, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் தொகாடியா கூட்டத்தில் டியூப் லைட் வெடிப்பு | Togadia pledges support for upliftment of SCs - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nRoja Serial: ஹோலி கொண்டாடி வாங்கி வந்த கோலமாவில் கெமிக்கலா\nஎனக்கு குழந்தை பிறந்திருச்சு.. செத்துடுச்சு.. இந்த பையில்தான் மறச்சு வச்சிருக்கேன்.. அலற விட்ட மாணவி\nபுதுச்சேரி அருகே சோகம்.. பூட்டிய வீட்டுக்குள் 4 அழுகிய பிணங்கள்.. குடும்பத்தோடு தற்கொலை\nகுரு பெயர்ச்சி 2019: சிம்ம ராசிக்காரர் ஸ்டாலினுக்கு குரு பெயர்ச்சி எப்படியிருக்கும்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nMovies ப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\nTechnology சந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரையில் தொகாடியா கூட்டத்தில் டியூப் லைட் வெடிப்பு\nமதுரையில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசிய கூட்டத்தில் திடீரென டியூப் லைட்வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nமதுரையில் நேற்றிரவு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் வாழ்வுரிமை மாநாட்டில் தொகாடியா பேசினார்.அவர் கூறுகையில், தலித் மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் எந்த இயக்கத்தையும் வி.எச்.பி. ஆதரிக்கும்.\nஇந்து மதத்தில் வர்ணாஸ்ரம தர்மத்துக்கோ, தீண்டாமைக்கோ இடமே இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டஅடிக்கல் நாட்டு விழாவைக் கூட பிகாரைச் சேர்ந்த தலித் ஒருவரை வைத்துத் தான் நடத்தினோம் என்றார்.\nதொகாடியா பேசிக் கொண்டிருந்தபோது மேடைக்கு மிக அருகே இருந்த ஒரு டியூப் லைட் வெடித்துச் சிதறியது.ஏற்கனவே அவரது கூட்டத்துக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு இருந்ததால் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.\nஇந் நிலையில் டியூப் லைட் வெடித்ததை குண்டு வெடித்ததாக சிலர் கதை கட்டிவிட அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு ஓடி வந்தனர். வெடித்தது டியூப் லைட் தான் என்று மைக் மூலமாகஅறிவிக்கப்பட்ட பின்னரே அங்கு அமைதி திரும்பியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம���\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2019/03/13160200/1232036/Jawa-Motorcycle-Deliveries-To-Begin-By-March-End.vpf", "date_download": "2019-10-18T07:24:26Z", "digest": "sha1:BF6UQC65X3GJCVTES7NN3M7G4FZIXV55", "length": 16034, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜாவா மோட்டார்சைக்கிள் விநியோகம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு || Jawa Motorcycle Deliveries To Begin By March End", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜாவா மோட்டார்சைக்கிள் விநியோகம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது இரு மோட்டார்சைக்கிள்களின் விநியோக விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #JawaMotorcycles\nஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது இரு மோட்டார்சைக்கிள்களின் விநியோக விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #JawaMotorcycles\nஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இரு மோட்டார்சைக்கிள்களுக்கும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், முன்பதிவுகள் செப்டம்பர் 2019 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனர் அனுபம் தரேஜா தனது ட்விட்டரில், ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள் மார்ச் மாதத்தின் நான்காவது வாரத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.\nஅறிமுகம் செய்யப்படும் போது ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள�� ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பின் இரண்டு ஜாவா மோட்டார்சைக்கிள்களும் செப்டம்பர் 2019 வரை முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், எத்தனை மோட்டார்சைக்கிள்கள் முன்பதிவு செய்யப்பட்டன என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.\nதற்சமயம் வரை ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் நாடு முழுக்க சுமார் 100 விற்பனையகங்களை திறந்திருக்கிறது. விநியோகம் துவங்கியதும் வாடிக்கையாளர்கள் மோட்டார்சைக்கிளுக்கான முழு தொகையை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்தியாவில் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள் விலை முறையே ரூ.1.69 லட்சம் மற்றும் ரூ.1.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இரு மாடல்களிலும் 293சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.\nஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் | மோட்டார்சைக்கிள்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோனியா காந்தி அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து\nவிழுப்புரம் அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் மறுத்ததாக தகவல்\nநீலகிரி: கனமழை காரணமாக குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி அறிமுகம்\nபத்து நாட்களில் இத்தனை யூனிட்களா முன்பதிவில் அசத்தும் டியூக் 790\nசெட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nஜாவா லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMzgxOQ==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-20%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-18T06:36:24Z", "digest": "sha1:RRWPJA7BGTN6SPCEDISN4VKWMWX6UH2A", "length": 5582, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் முதல் ரபேல் போர் விமானம் செப். 20ல் இந்தியா வருகிறது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் முதல் ரபேல் போர் விமானம் செப். 20ல் இந்தியா வருகிறது\nபுதுடெல்லி: இந்திய விமானப்படையை பலப்படுத்த, அதிநவீனமான 36 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்க, மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவுக்கு வழங்க வேண்டிய முதல் ரபேல் விமானத்தை பிரான்ஸ் நிறுவனம் தயாரித்து முடித்துள்ளது. அடுத்த மாதம் 20ம் ேததி இந்தியாவிடம் இந்த விமானத்தை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக டசால்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்\nதுபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nஇங்கிலாந்து - ஐரோப்பிய குழுக்களின் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nமோடி பேச்சுக்கு பாக். எதிர்ப்பு நதி நீரை திசை திருப்ப முயற்சிப்பது அத்துமீறல்\nபொள்ளாச்சி அருகே நூதன முறையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது\nதிருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் 24 பேர் டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதி\nநாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/june00/sri_j01.shtml", "date_download": "2019-10-18T06:13:04Z", "digest": "sha1:3XI4IXGZ52LF5W7N2L45M3GF6GMQHZA6", "length": 29808, "nlines": 58, "source_domain": "www.wsws.org", "title": "What is US envoy Thomas Pickering doing in Sri Lanka? The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nஅமெரிக்க பிரதிநிதி தோமஸ் பிக்கறிங் சிறீலங்காவில் என்ன செய்கின்றார்\nஅமெரிக்க பிரதிநிதி தோமஸ் பிக்கறிங் இன் இந்திய,ஸ்ரீலங்கா விஜயத்தினூடாக அமெரிக்கா இந்திய தென்கரையில் இருக்கும் தீவினைசீரழித்த 17 வருட உள்நாட்டு யுத்தத்தினுள்நேரடியாக தலையிட்டுள்ளது. பிக்கறிங்என்ற மனிதனினூடாக அமெரிக்கா, தமிழ்பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளின் அண்மித்துள்ளஇராணுவ வெற்றிக்கு எதிராக தனது கைகளைவைத்துள்ளது.\nஅரசியல் விவகாரங்களுக்கானஅமெரிக்க உப செயலாளர் வழமைபோலவாஷிங்டனின் தலையீடு தனியே மனிதாபிமானஅடித்தளத்திலேயே என குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க இராஜாங்கத் துறையின்நீண்டகால சேவையாளனும், மிகநம்பிக்கைக்குரியகையாளனுமான பிக்கரிங், ஸ்ரீலங்காவின்யாழ்ப்பாண தீபகற்பகத்தில் \"ஒரு மனிதப்பேராபத்தை\" தடுப்பதற்காக உயர்அதிகாரிகளை சந்தித்துள்ளதாக இந்தியபத்திரிகைகளுக்கு தெரிவித்தார். கடந்தமாதங்களில் ஆச்சரியப்படத்தக்க இராணுவவெற்றிகள் மூலம் ஸ்ரீலங்காவின் தமிழ் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தின்மையமான யாழ்ப்பாண நகருக்கு சிலமைல் தூரத்தில் தமிழீழ விடுதலை புலிகள் வந்துள்ளனர். 30,000 ஸ்ரீலங்கா படையினர் ஸ்ரீலங்காவையும்இந்தியாவையும் பிரிக்கும் பாக்குநீரிணையைநோக்கி தள்ளப்பட்டு த.வி.புலிகளால்கைப்பற்றப்படும் அபாயத்திற்கு உள்ளாகிஉள்ளனர்.\nஅமெரிக்காவின் வெளிநாட்டுகொள்கை தொடர்பாக அறியாத,அவதானித்திராத ஒருவராலேயே பிக்கரிங்கின்மனிதாபிமான பாசாங்கிற்கு சிறிதளவேனும்மதிப்பளிக்க முடியும். கிட்டத்தட்ட கடந்த20 வருடங்களாக வாஷிங்டன் வடக்கு கிழக்குதமிழ் மக்களுக்கு எதிரான தொடர்ந்தயுத்தத்தை செய்துவரும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களுக்கு பொருளாதார இராணுவ அரசியல்ஆதரவு அளித்து வந்துள்ளது. அதனது மனிதாபிமானஉணர்ச்சி ஒரு உள்நாட்டு யுத்தத்தில் சிங்களமுதலாளித்துவத்தால் தமிழர்களுக்குஎதிராக செய்யப்பட்ட கொலை, சித்திரவதை,இராணுவ ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை போன்றவற்றால் கிளர்ந்து எழவில்லை. அமெரிக்கஅரசியல் துறையினரின் அறிக்கைகளின்படிஇவ்யுத்தத்தில் 60,000 பேர் உயிர் இழந்துள்ளதுடன்600,000 பேர் வீடற்றவர்களாக்கப்பட்டுள்ளனர்.\nசரியாக்கூறின் பிக்கரிங்கை புதுடில்லிக்கும்கொழும்புக்கும் வரச்செய்தது என்னவெனில்,சிங்கள ஆழும் வர்க்கத்தின் அழிவுமிக்க தோல்வியும்,ஸ்ரீலங்கா தேசம் உடைந்துவிடும் என்பதற்கானஎதிர்பார்ப்புமாகும். வழமைபோல்வாஷிங்டனின் ஐனநாயகம், மனித உரிமைகள்தொடர்பான வாயளப்புகளுக்கு பின்னால்இருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்உலக பொருளாதார, பூகோள அரசியல்நலன்களாகும்.\nமே 24-25 இல் இந்தியவெளிநாட்டமைச்சின் செயலாளர் லலித்மன்சிங்கையும் பாதுகாப்பமைச்சர்ஜோர்ஜ் பெர்ணான்டஸ் ஐயும் சந்தித்தபின்னர்,பிக்கரிங்கும் அவரது இந்திய கூட்டாளியினரும்\"இராணுவத் தீர்விற்கும், த.வி.புலிகளின் தமிழீழதனிநாட்டு கோரிக்கைக்கும் தமது கூட்டுஎதிர்ப்பினை வெளிப்படுத்தினர். பிக்கரிங், த.வி.புலிகளின்வெற்றியை இல்லாமல் செய்ய இந்தியாமிக மூர்க்கமாக இயங்க வேண்டும் என்றவாஷிங்டனின் வலியுறுத்தலை தெளிவாக்கியதுடன்,யாழ்ப்பாணத்திலிருந்து ஸ்ரீலங்கா துருப்புக்களைவெளியேற்ற தனது கடற்படையை பயன்படுத்தமுன்வர வேண்டுமெனவும், கொழும்���ுபொது ஜன முன்னணி அரசு அப்படியானகோரிக்கையை விடவேண்டும் எனவும்கூறியுள்ளார். அவர் மேலும் ஸ்ரீலங்காஅரசாங்கத்திற்கும் த.வி.புலிகளுக்கும் இடையேயுத்த நிறுத்தத்திற்கும் சமாதான பேச்சுவார்த்தைக்கும் நடுவராக நிற்கும் தற்போதுகொழும்பு வந்துள்ள நோர்வே தூதுக்குழுவின்முயற்சிகளுக்கு வாஷிங்டனின் வெளிப்படையானஅங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.\nஇவ்இராஜதந்திர முயற்சிகளில் நேரடியானபங்கு வகிக்க அமெரிக்காவிற்கு எந்தவிதநோக்கமுமில்லை என்பதை வலியுறுத்துகையில்பிக்கரிங் வாஷிங்டன் \"ஸ்ரீலங்காவின் நிலைமைகளைகவனமாக அவதானிக்கின்றது\" என தீக்குறித்தனமாக (கெட்டநோக்கத்துடன்) கூறியுள்ளார்.அமெரிக்காவும் இந்தியாவும் யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரீலங்கா படையினருக்கு ஆதரவாகஇராணுவ தலையீடு செய்யும் திட்டமேதுமில்லைஎன மறுக்கையில், இந்தியா ஒரு கடற்படைகப்பலையும் போர்விமானங்களையும்யாழ்ப்பாணக்கரையை நோக்கி நகர்த்தியுள்ளது. அமெரிக்கா பாரசீக வளைகுடாவிலுள்ளபடையின் ஒரு பகுதியை ஸ்ரீலங்காவின் மேற்குகரையை நோக்கி அதாவது அராபியகடலின்தென்பகுதியை நோக்கி நகர்த்தியுள்ளது.\nபிக்கரிங் மே 29 ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளைகொழும்பில் சந்திக்கவுள்ளார். அத்துடன்ஸ்ரீலங்காவில் அவர் நோர்வே மத்தியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை ஸ்ரீலங்காஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா இராணுவரீதியாக இல்லாவிடினும் அமெரிக்காவின் நேரடிஇராஜதந்திர தலையீட்டிற்கு கதவுகளைதிறந்துவிட்டுள்ளதுடன், ஒரு தொலைக்காட்சிபேட்டி காண்பவருக்கு அமெரிக்காவும்,நோர்வேயுடனும் இந்தியாவுடனும் சேர்ந்து\"சமாதான முயற்சிகளில்\" ஈடுபடுவதைவிரும்புவதாக கூறியுள்ளார்.\nத.வி.புலிகளைபேச்சுவார்த்தை மேசைக்கு தள்ளும்வாஷிங்டனின் உயர்மட்டத்திலான நகர்வுதுணைக்கண்டத்தில் தனது பிராந்திய பிரதிநிதியாகவளர்த்தெடுக்கும் நம்பிக்கையில் இந்தியாவுடன்கூட்டுசேரும் அண்மைய திருப்பத்துடன்இணைந்துள்ளது. குளிர்யுத்த காலகட்டத்தில்காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த காலம் முழுவதும் வாஷிங்டன், இந்தியாவை சோவியத் யூனியனின்ஏறுகுதிரையாகவே நோக்கியது. அத்துடன்பாக்கிஸ்தானை இந்தியாவிற்கு எதிரானசக்தியாக வளர்த்து வந்தது.\nஆனால்பாரதீய ஜனதா கட்சி பதவிக்கு வந்ததும்வாஷிங்டன் தனது முன்னைய கூட்டானபாகிஸ்த்தானிடமிருந்து விலகி இந்திய அரசுடன்தனது பொருளாதார, இராணுவ, உளவுத்துறைத் தொடர்புகளை வெளிப்படையாகவேபலப்படுத்திக் கொள்ள தொடங்கியது.பாரதீய ஜனதா கட்சி அமெரிக்க வங்கிகளாலும்,நாடுகடந்த கூட்டு நிறுவனங்களாலும்மிகசிநேகிதபூர்வமாக நோக்கப்படுகின்றது.ஏனெனில் சர்வதேச நாணய நிதியம் வரையறைசெய்த தனியார்மயமாக்கல், மறுஒழுங்கமைப்புகொள்கைகளை அதன் போட்டியளரானகாங்கிரஸ் கட்சியினரை விட வேகமாகவும்,மூர்க்கமாகவும் நிறைவேற்ற உறுதிமொழிவழங்கியுள்ளதாலாகும்.\nகிளின்ரன் நிர்வாகத்தால் பாரதீய ஜனதா கட்சி அரசு அணைத்துக்கொள்ளப்படுவது வாஷிங்டனின் ஜனநாயக, அமைதிவாதபாசாங்கு பொய்களுடன் இணைந்துகொண்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஒரு இந்துசோவினிச கட்சிமட்டுமல்லாது அதுபாசிச அமைப்புகளுடன் ஒன்றிணைந்துள்ளது.அது தனது மூர்க்கமான இராணுவ நோக்கங்களை இரண்டு வருடத்திற்கு முன்னர் பாகிஸ்த்தான்எல்லையில் அணுக்குண்டு சோதனை செய்த்தன்மூலம் எடுத்துக்காட்டியது.\nஇந்தியாவும்அதன் ஆலோசகரான அமெரிக்காவும்ஸ்ரீலங்காவில் த.வி.புலிகளின் இராணுவ வெற்றியைகவனிப்பதன் நோக்கம் ஒரு சுதந்திரதமிழ் ஈழ அரசு முக்கியமாக காஷ்மீர், தென்மாநிலமான தமிழ்நாடு உட்பட பல பிரிவினைவாதஅமைப்புக்களை எதிர்நோக்கும் இந்தியதேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு பாரியஅச்சுறுத்தலாக இருப்பதாலாகும்.\nவலதுசாரி பாரதீய ஜனதா கட்சியுடனானவாஷிங்டனின் கூட்டு அதனது வெளிநாட்டுகொள்கை பிரகடனங்களுடன் இணைந்தமுரண்பாடுகள் பலவற்றினுள் ஒன்றுமட்டுமாகும்.இது தமிழ் பிரிவினை வாதிகளுடனான எதிர்ப்புஉணர்விற்க்கும் கொசவோ அல்பானியஇன பிரிவினைவாதிகளை கட்டித்தழுவுவதற்கும்இடையேயான வித்தியாசத்தில் மிக தெளிவாகவெளிப்படையானது. இன்றைக்கு ஒருவருடத்திற்கு முன்னர் பெல்கிராட் தனதுதென்மாநிலத்தில் வாழ்ந்த பெரும்பான்மைஅல்பானிய மக்களுக்கு எதிராக இனசுத்திகரிப்பையும், படுகொலையையும் செய்ததாககுற்றஞ்சாட்டி கொசவோ விடுதலைஇயக்கத்துடன்[KLA] ஒன்றுகூடிசேர்பியாவிற்கு எதிரான ஆகாயத்தாக்குதலில்ஈடுபட்டது.\nஇன்று இதே மனிதாபிமானகோஷங்கள் ஸ்ரீலங்காவின் வட கிழக்கிலுள்ளபெரும்பான்மை தமிழ் மக்களுக்கெதிரானகொழும்பி��் ஒடுக்குமுறைக்கு ஆதரவாகவும்,பிரிவினைவாத த.வி.புலிகளுக்கு எதிரான தலையீட்டைநியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது.எவ்வாறு இந்த தெளிவான முரண்பாட்டைவிளங்கப்படுத்தப்படமுடியும் எவ்வாறுஅம்மனிதாபிமானம், வேறுபட்ட இராஜதந்திரத்தோடு ஒரு நாள் சேர்பியாமீது குண்டுமழைபொழியவும், மறுநாள் சிங்கள முதலாளித்துவத்தை பாதுகாக்குமுகமாக அரசியல் உடன்பாட்டிற்கு நிர்ப்பந்திக்கவும் வாஷிங்டனை கட்டாயப்படுத்துகின்றது\nஅமெரிக்க பேச்சாளர் தங்களுடையமூர்க்கத்தனத்துடனும், சிடுமூஞ்சித்தனத்துடனும்இக்கேள்விகளுக்கு பதிலளிக்க முயலப்போவதில்லை. ஊழல் மிக்க அமெரிக்க தொலைத்தொடர்புசாதனங்களும் இக்கேள்விகளை எழுப்பப்போவதில்லை என்பதும் தெரிந்தவரையில் நிச்சயமானது.\nகொசவோவினருக்கும் ஸ்ரீலங்கா தமிழ்மக்களின் பரிதாபத்திற்கும் இடையில் முக்கியவேறுபாடுகள் உள்ளன. ஆனால் இவைஅமெரிக்காவின் ஏமாற்றை குறைத்தேமதிப்பிடுகின்றது. அல்பானிய கொசவோவினர்மீதான சேர்பிய ஒடுக்குமுறை, தமிழ்மக்கள்மீதான கொழும்பின் 17 வருட கொலைகளுடன்ஒப்பிடுகையில் மறைந்து போகின்றது. சேர்பியஒடுக்குமுறையினுள்ளும் நேட்டோ[NATO] வின் குண்டுவீச்சினாலும் இறந்த கொசவோவினரின் தொகை அநேகமான கணக்கீட்டின்படிகிட்டத்தட்ட 1000 ஆகும். தமிழ் மக்கள் மீதானகொழும்பின் யுத்ததினால் இறந்தவர்கள்60,000 மேலாகும்.\n1999 பெப்ரவரியில் வெளியிடப்பட்டஸ்ரீலங்காவில் மனித உரிமைகளின் நடைமுறைதொடர்பான அமெரிக்க இராஜாங்கதிணைக்களத்தின் சொந்த அறிக்கையிலிருந்துஒரு பந்தி பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.\n\"சித்திரவதை செய்யப்பட்டவர்களில் கூடுதலானோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள்அல்லது ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களாகும். சித்திரவதை முறைகளில் மின்சாரஅதிர்ச்சி, அடித்தல்[விசேடமாக குதிக்கால்களில்],கைகளில் அல்லது கால்களில் முறுக்கப்பட்டநிலையில் கட்டித்தொங்கவிடுதல், எரித்தல்,நீரினுள் அமிழ்த்துதல் என்பன அடங்கும்.வேறு சந்தர்பப்பங்களில் நீடித்தகாலத்திற்குஇயற்கைக்கு மாறான நிலையில் நிற்கவைத்தல், கிருமிநாசினி அல்லது மிளகாய்தூள் அடங்கியபைகளினுள் கட்டப்படல் அல்லது தலையின்மேல் மண்ணெண்ணெய் ஊற்றுதல் என்பனஅடங்கும். மோசமாக நடத���தப்பட்டதன்விளைவாக எலும்பு முறிவுகளும் வேறு மோசமானகாயங்கள் தொடர்பாகவும் கைதிகளால்முறையிடப்பட்டுள்ளது.\"\nமேலும் தமிழீழவிடுதலைப் புலிகளின் இனவாத அரசியலைகவனத்திற்கு எடுக்காவிட்டாலும் அதுதனது கடந்த வரலாற்றில் கொசவோவிடுதலை இயக்கம் ஒருபோதும் அடைந்திராதபரந்த மக்கள் ஆதரவை பெற்றிருந்தது.கொசவோ விடுதலை இயக்கத்தைஇராஜாங்க திணைக்களத்தின் பயங்கரவாதஅமைப்புகளின் பட்டியலிருந்து நீக்கி \"தேசியவிடுதலை இயக்கமாக\" முன்மொழிய தீர்மானிக்கையில் அமெரிக்க அதிகாரிகளுக்கு மாபியாகுழுக்களுடனான அதனது தொடர்பையும்,போதைமருந்து கடத்தலில் ஈடுபாடுகுறித்தும் தெரிந்திருந்தது. ஆனால் சிங்களஅரசுகளால் வருடக்கணக்கான ஒடுக்குமுறைக்கும், பாகுபாட்டிற்கும் உள்ளானதற்கெதிரானதமிழர்களின் எதிர்ப்பின் மத்தியில் தோன்றியதமிழீழ விடுதலைப் புலிகளை அமெரிக்காதொடர்ந்தும் தடைசெய்துள்ளது. இவ்உள்நாட்டு யுத்தம் 1983 இல் அரசாங்கத்தால்ஆதரவளிக்கப்பட்ட வன்செயல்களில்நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதனால் தோன்றியதாகும்.\nஅமெரிக்காவின்ஸ்ரீலங்காவின் தலையீடு தொடர்பானஆய்வு, தோமஸ் பிக்கரிங்கின் ஜனநாயக,அமைதிவாத நற்சாட்சிப் பத்திரங்கள்தொடர்பான ஆய்வு இல்லாமல் பூர்த்தியானதாக இருக்காது. அமெரிக்க வெளிநாட்டுசேவையில் உயர்பதவியான தூதுவராக,அமெரிக்க இராஜதந்திரத்தின் அனுபவமிக்கவர்என்ற வகையில் மிக இழிவிற்கு உரிய காலகட்டமானகடந்த முப்பது வருடங்களாக இவர்சேவையிலீடுபட்டிருந்தார்.\nஅமெரிக்கவெளிநாட்டுக் கொள்கை அமைப்பின்எழுச்சி நட்சத்திரமாக அமெரிக்கா வியட்நாம்தோல்வியிலிருந்து வெளிவர முயல்கையில்1973-1974 இல் கீஸீங்கரின் விசேட உதவியாளராககடமையாற்றினார். சிலியில் பாசிச சர்வாதிகாரியும்பெரும் கொலைகாரனுமான ஒகஸ்ரோபினோசேயை பதவிக்கு கொண்டுவரகீஸீங்கர் மூளைவகுத்தபோது அவரின் விசேடஉதவியாளராக இருந்தார்.\nறேகனின்நிர்வாகத்தின் கீழ் வாஷிங்டன் எல் சல்வடோர்கொலைப்படை அரசாங்கத்திற்கு உதவுகையில்எல் சல்வடோருக்கான அமெரிக்கதூதுவராக பிக்கரிங் கடமையாற்றினார்.அவா் இறுதியாக தூதுவராக கடமையாற்றியது 1993-1996 இல் மொஸ்கோவில் ஆகும். அங்குஜெல்ட்சின் அரசாங்கம் 1993 ஒக்ரோபரில்ருஷ்ய பராளுமன்றத்தின் மீது ���ுண்டு போடுகையில்அதற்கு உதவியளித்தார்.\nஇதுதான் வாஷிங்டன்ஸ்ரீலங்காவிற்க்கு நியமித்துள்ள மனிதனின் சுருக்கமாகும். இது இந்திய துணைக்கண்டத்தின் அமெரிக்ககொள்கையின் மனிதாபிமான வாயடிப்புகளுக்குபின்னால் உள்ள பிற்போக்கு சாராம்சத்தைஎடுத்துக்காட்டுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/25/husband-killed-wife-front-sons-kandy/", "date_download": "2019-10-18T06:26:51Z", "digest": "sha1:OBQRBVFWDBMIMPVKORNS6E627NST2XIM", "length": 24701, "nlines": 275, "source_domain": "astro.tamilnews.com", "title": "husband killed wife front sons kandy,Hot News, Srilanka news,", "raw_content": "\nமனைவியை பிள்ளைகளின் எதிரே கொலை செய்த கணவன் : கண்டியில் பதறவைக்கும் சம்பவம்\nமனைவியை பிள்ளைகளின் எதிரே கொலை செய்த கணவன் : கண்டியில் பதறவைக்கும் சம்பவம்\nபிள்ளைகளின் கண் எதிரே தனது மனைவியை கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.\nகண்டி, தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலாதிவல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான பிரித்திகா யமுனா என்ற தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.\nதனது இரண்டாவது மகனை பாடசாலையில் இருந்து குறித்தப் பெண் அழைத்து வந்துள்ளார்.\nஇதன் போது வீட்டில் இருந்த 44 வயதுடைய கணவர் மனைவியுடன் முரண்பட்டுள்ளார்.\nபின்னர் இருவருக்கும் வாய்த்தர்க்கம் அதிகமாக ஆத்திரமடைந்த கணவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் தலையில் குத்தியுள்ளார்.\nஇந்த சம்பவம் பிள்ளைகளின் கண் எதிரே இடம்பெற்றுள்ளது.\nபின்னர் கணவன் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nமஹிந்தவும், முன்னாள் படை வீரர்களும் மறைமுக சதித்திட்டம் : அம்பலப்படுத்தும் பிரதமர்\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை : நேற்றிரவு அதிர்ச்சி சம்பவம்\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nநஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிக���் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490107", "date_download": "2019-10-18T08:19:45Z", "digest": "sha1:6DYHDBGAZ5CMCGIYYNG64L46P4JL35CA", "length": 9311, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹூ | Action will be taken against the officer who allowed Actor Sivakarthikeyan to vote: Satyapratha Sahu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹூ\nசென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர். இவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர் ஆவார்.\nஆனால், தேர்தல் அதிகாரிகளுடன் பேசியதை அடுத்து, சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, நடிகர் சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்துள்ளார். அவரை வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.\nமே��ும், நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை; அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனை நாளை நடைபெற உள்ளது. ஆலோசனையில் தேர்தல் அதிகாரி, தேர்தல் டிஜிபி, காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். மதுரை விவகாரம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தேர்தல் ஆணையத்தில் இன்று அறிக்கை அளிப்பார். அந்த அறிக்கையானது, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.\nவாக்காளர் பட்டியல் நடிகர் சிவகார்த்திகேயன் சத்யபிரதா சாஹூ\nமாற்றுமுறை ஆவணச் சட்டப்படி அரசு அறிவிக்கும் விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது: ஐகோர்ட் விளக்கம்\n7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்துவிட்டதாக தகவல்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் வெளியீடு: சின்னங்களும் அறிவிப்பு\nதமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லை: 6 ஆண்டுகளாக கிடைக்காத அவலம்\nராபர்ட் பயாஸ் ‘பரோல்’ கேட்ட வழக்கு விசாரணை தள்ளிவைப்பு\nஅப்போலோ மருத்துவமனையில் அதிநவீன இதய அடைப்பு சிகிச்சை கருத்தரங்கு\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/crime-news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-100-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/128-233966", "date_download": "2019-10-18T06:47:05Z", "digest": "sha1:FLXKIY5S3ENFTAEFR7A74IQUQTWA546U", "length": 8394, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || தேரரை மிரட்டி 100 மில்லியன் கப்பம் கோரிய மூவர் கைது", "raw_content": "2019 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Crime News தேரரை மிரட்டி 100 மில்லியன் கப்பம் கோரிய மூவர் கைது\nதேரரை மிரட்டி 100 மில்லியன் கப்பம் கோரிய மூவர் கைது\nதம்புளை ரஜ மஹா விகாரையின் விகாராதிபதியை மிரட்டி, 100 மில்லியன் கப்பம் கோரிய மூவர் தம்புளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nவிகா​ராதிபதிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, ஜவாஹத் என்ற அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி கப்பம் கோரிய மூவர் தொடர்பில், பொலிஸாருக்குக் கிடைத்த முறைபாட்டுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளையடுத்து சந்தேகநபர்கள் நேற்று (8) கைதுசெய்யப்பட்டுள்ளனர்\nகடந்த மே மாதம் 20ஆம் திகதியே சந்தேகநபர்கள் விகாராதிபதிக்கு மிரட்டல் விடுத்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட மூவரும் 25, 19, 34 வயதானவர்கள் எனத் தெரிவித்துள்ள, பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான ​மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nகலைந்த வேசமும் களைத்த தேசமும்\nஇதே சம்பவத்தில் ஒரு முஸ்லிம் சம்பந்தப்பட்டிருந்தால் “இரண்டு முஸ்லிம்கள்” என குறிப்பிடுவீர்கள். என்ன இங்கு மட்டும் இரண்டு பௌத்தர்கள் என குறிப்பிடவில்ல.. இதனை பிரசுரிக்க மாட்டிர்கள் என்பதும் தெரியும்...\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும�� என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n30 கிலோகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது\n‘113க்கு இத்தேர்தலே முக்கியத் தேர்தல்’\nத.தே.கூவின் மீது ஐ.தே.க நம்பிக்கை\nவிஜயதாச ராஜபக்ஷ எம்.பி, கோட்டாவுக்கு ஆதரவு\nஐந்தாவது முறையாக அஜீத்துடன் இணையும் நயன்தாரா\nபிகிலுக்கு யுஏ சான்றிதழ்; ரசிகர்கள் கொண்டாட்டம்\n5 வருடங்களுக்கு பின் ஆத்மியா ரீ-என்ட்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/10/blog-post_25.html", "date_download": "2019-10-18T06:02:01Z", "digest": "sha1:BLWB7T2LP33LZOBDMPXCVA5TXWOJPFGP", "length": 29085, "nlines": 465, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி, ஸ்பெயின், நியூஸிலாந்து கடும் போட்டி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள...\nபிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வ...\nஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவ...\nகே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு...\n6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்\nமக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்...\nபிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் க...\nஅனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை\nபழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான...\nஇலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக...\n'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இ...\n2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்...\nகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந...\nஉலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில...\nக.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்\nவாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிர...\nயாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் ச...\nஞானசார தேரருக்கு எதிராக வழக்கு\nவாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வ...\nவடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழி...\nஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோ...\nவட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா\nஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதி...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி,...\nயாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் ...\nமட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சை...\n“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஅத் கொள்க...\nஎல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோச...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nநான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்\n140 வது சர்வதேச அஞ்சல் தினம் வாழ்த்துச் செய்தி முன...\nஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த\nவைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபை\nயாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nTNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும்\nஅரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோ...\nஉலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீ...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்ப...\n50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரச...\nமட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரி...\n'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான...\nயாழ்.தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பம்: இத்தா...\nஇன்று மட்டக்களப்பில் இந்திய சுப்பர் சிங்கர்\nமகிந்த சிந்தனையை நிறைவேற்றவே மாவட்ட அபிவிருத்தி க...\nஅஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நில...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி, ஸ்பெயின், நியூஸிலாந்து கடும் போட்டி\nஐக்கிய நாடுகளின் பலம்மிக்க பாதுகாப்பு சபைக்கு இன்று ஐந்து புதிய அங்கத்துவ நாடுகள் தேர்வுசெய்யப்படவுள்ளன. இதில் வெனிசுவேலா அங்கத்துவம்பெறவுள்ளது பெரும் அவதானத்தை ஏற்படுத்தியிருப்பதோடு துருக்கி, ஸ்பெயின் மற்றும் நியூஸிலாந்துக்கு இடையில் போட்டி நிலவுகிறது.\n193 அங்கத்துவ நாடுகள் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் பாதுகாப்புச் சபைக்கான புதிய அங்கத்துவ நாடுகளை தேர்வுசெய்யும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதில் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் தனித்து போட்டியிடுவதால் வெனிசுவெலாவின் சோசலிச அரசு பாதுகாப்புச் சபையில் இடம்பெறுவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.\nஅதேபோன்று ஆபிரிக்க பிராந்தியத்தில் தனித்து போட்டியிடும் அங்கோலா மற்றும் ��சியா சார்பில் தனித்து போட்டியிடும் மலேசியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதில் கடந்த 2006 ஆம் ஆண்டு காலஞ்சென்ற சாவெஸ் ஜனாதிபதியாக இருந்தபோது வெனிசுவேலா பாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் பெறும் முயற்சி அமெரிக்காவால் தடுக்கப்பட்ட நிலையிலேயே அது இம்முறை போட்டியிடுகிறது. எனினும் இம்முறை வெனிசுவேலா போட்டியிடுவதற்கு அமெரிக்கா வெளிப்படையாக எதிர்ப்பை வெளியிடவில்லை.\nஇம்முறை பாதுகாப்பு சபைக்கான போட்டியில் மேற்கத்தேய பிராந்தியத்திற்கான இரண்டு ஆசனங்களுக்கு போட்டியிடும் நியூஸிலாந்து, ஸ்பெயின் மற்றும் துருக்கியின் மீதே அனைவரும் அவதானம் செலுத்தியுள்ளனர். பாதுகாப்புச் சபை அங்கத்துவத்தை பெறுவதற்கு இந்த மூன்று நாடுகளும் கடந்த ஓர் ஆண்டாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\n“இது கடும் போட்டியாக இருக்கும்” என்று குறிப்பிட்ட துருக்கியின் ஐ.நா. தூதுவர் “நாம் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார். ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மனுவல் மார்கலோ குறிப்பிடும்போது, “அனைத்து போட்டியாளர்களும் வலுவானவர்கள். ஆனால் எனது நாடு சர்வதேச சமூகத்திற்கும் சேவைகள் செய்திருப்பதோடு அமைதிச் செயற்பாடுகளிலும் சம்பிரதாயமாக ஈடுபட்டு வருகிறது” என்றார்.\nஇதில் பிராந்தியத்தில் பதற்ற சூழல் அதிகரித்துள்ள நிலையிலேயே துருக்கி பாதுகாப்புச் சபை ஆசனத்திற்கு போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 15 அங்கத்துவ நாடுகள் கொண்ட பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர அங்கத்துவ நாடுகளும். எஞ்சிய 10 நாடுகளும் இரண்டு ஆண்டு தவணைக்கு பிராந்திய அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகின்றன.\nபாதுகாப்பு சபை அங்கத்துவத்திற்கான பொதுச்சபை வாக்கெடுப்பில் ஒவ்வொரு நாடும் மூன்றில் இரண்டு வாக்குகளை அல்லது 193 உறுப்பு நாடுகளில் குறைந்தபட்சம் 129 நாடுகளின் ஆதரவை பெற வேண்டும். கடந்த 2007 ஆம் அண்டு லத்தீன் அமெரிக்க பிராந்தியத்திற்காக போட்டியிட்ட பனாமா மற்றும் வெனிசுவேலா இரு நாடுகளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாமல் 47 தடவைகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டுவர ஒரு உடன்பாட்டுக்கு அமைய லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் இருந்து பனாமாவுக்கு அங்கத்துவம் கொடுக்கப்பட்டது.\nபாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் பெற்றிருந்த ஆர்ஜன்டீனா, அவுஸ்திரேலியா, லக்சன்பேர்க், தென் கொரியா மற்றும் ருவண்டா நாடுகளுக்கு பதிலாகவே புதிய ஐந்து நாடுகள் தேர்வுசெய்யப்படவுள்ளன. தேர்வாகும் நாடு எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் 2016 முடிவுவரை அங்கத்துவத்தை பெற்றிருக்கும்.\nமண்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள...\nபிரான்சில் மருத்துவ கலாநிதி பட்டம் பெறும் இலங்கை வ...\nஜனாதிபதி மஹிந்த ரஜாபக்ஷ அவர்கள் கொஸ்லந்த நிலச்சரிவ...\nகே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு - இலங்கை வடக்கு...\n6 லயன்கள் புதையுண்டன: 400 பேர் மாயம்\nமக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்...\nபிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் க...\nஅனகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை\nபழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான...\nஇலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருதுக...\n'மலையக வீடு, காணி உரிமையில் தலைவர்களுக்கு அக்கறை இ...\n2015: வரவு செலவுத் திட்டம் நாளை சபையில் சமர்ப்பிப்...\nகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேரவை தேர்தல்: கோபிந...\nஉலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில...\nக.பொ.த (சா/த) பரீட்சைகள் டிசம்பர் 09 இல் ஆரம்பம்\nவாழ்வின் எழுச்சியின் 6 ஆம் கட்ட மண்முனை வடக்கு பிர...\nயாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்\nஅண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோயில் கொள்ளைகளின் ச...\nஞானசார தேரருக்கு எதிராக வழக்கு\nவாகரையில் வாழ்வின் எழுச்சி ஆறாம் கட்ட ஆரம்ப நிகழ்வ...\nவடமாகாண சபை படும்பாடும் முதலமைச்சரின் பெண்களை இழி...\nஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ‘நிர்பய்’ ஏவுகணை சோ...\nவட மாகாண சபை 24 உப்பினர்களும் இராஜினாமா\nஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதி...\nஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு துருக்கி,...\nயாழ்தேவி ~யுத்த தாங்கிகளின் இணைப்பென்ற மனநிலையில் ...\nமட்/வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் பலப் பரீட்சை...\n“திரிவுபடுத்தப்படும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஅத் கொள்க...\nஎல்லாவித தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் யோச...\nமாமேதை அம்பேத்கார் காட்டிய வழி\nநான் மேயரானால் மட்டக்களப்பை தத்தெடுப்பேன்\n140 வது சர்வதேச அஞ்சல் தினம் வாழ்த்துச் செய்தி முன...\nஜனாதிபதி முறைமையை மாற்ற தயார்: மஹிந்த\nவைக்கோல் பட்டடை நாய் போல வடமாகாண சபை\nயாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர்\nயாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி\nTNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும்\nஅரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி...\nபிரான்ஸ் எழுத்தாளர் மோதியானோவுக்கு 2014 இலக்கிய நோ...\nஉலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீ...\n20,000 குடும்பங்களுக்கு நாளை காணிகள் பகிர்ந்தளிப்ப...\n50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரச...\nமட்/மகிழடித்தீவு சரஸ்வதியாக வித்தியாலயத்தின் ஆசிரி...\n'10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான...\nயாழ்.தேவி ரயில் சேவை சில தினங்களில் ஆரம்பம்: இத்தா...\nஇன்று மட்டக்களப்பில் இந்திய சுப்பர் சிங்கர்\nமகிந்த சிந்தனையை நிறைவேற்றவே மாவட்ட அபிவிருத்தி க...\nஅஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென...\nமுதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/na-periyasamay-poems/", "date_download": "2019-10-18T06:02:44Z", "digest": "sha1:3AQY52AHNGCSESVRPFBPG4ADICUUMYAJ", "length": 11514, "nlines": 172, "source_domain": "www.vasagasalai.com", "title": "ந.பெரியசாமி கவிதைகள் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nசிங்கீத கிரேஸி கமல ராஜன்\nநான்கே பக்கங்களில் அடிமைப்படுத்தப்பட்டோரின் வலியும் , வரலாறும் ( சிவசங்கர். எஸ்.ஜேவின் புனைவுச் சாத்தியம் )\nஒளிரும் ஆலமரம் – முன் கதைச் சுருக்கம்\n1 230 ஒரு நிமிடத்திற்கும் குறைவு\nஅதிகாலையில் சூடி அலுவலகம் சென்றாள்.\nவீசி எறிய மலரை எடுத்தவள்\n3. தும்மல் போல் பிறக்கும்\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nஒரு டீ ஸ்பூன் பெருங்கடல்\nகாமத்தின் கிணறு இறைக்க இறைக்க ஊறிக்கொண்டேயிருக்கிறதோ\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பறவை பாலா பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/09/30/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-10-18T05:58:39Z", "digest": "sha1:RMCFCOP2EB34VVDQQGYM7RYY6BEUTCAX", "length": 16883, "nlines": 74, "source_domain": "www.vidivelli.lk", "title": "தனி நபர்களுக்கு இடையிலான இருவேறு சம்பவங்களால் கிரிந்தவில் வன்முறைகள் சொத்துக்களுக்கு சேதம்", "raw_content": "\nதனி நபர்களுக்கு இடையிலான இருவேறு சம்பவங்களால் கிரிந்தவில் வன்முறைகள் சொத்துக்களுக்கு சேதம்\nதனி நபர்களுக்கு இடையிலான இருவேறு சம்பவங்களால் கிரிந்தவில் வன்முறைகள் சொத்துக்களுக்கு சேதம்\nமூவர் கைது; 4 பொலிஸார் பணி இடைநிறுத்தம்\nதனி­ந­பர்­க­ளுக்கு இடையே இடம்­பெற்ற இரு­வேறு சம்­ப­வங்கள், வன்­மு­றை­க­ளாக பரிணா­ம­ம­டைந்­ததன் விளை­வாக மாத்­தறை – ஹக்­மன பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கிரிந்­தவில் முஸ்­லிம்­க­ளுக்க��� சொந்­த­மான வீடுகள், சொத்­துக்­க­ளுக்கு வன்­முறைக் கும்­ப­லொன்­றினால் சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇதனால் சுமார் 15 வீடுகள், வாக­னங்கள் உள்­ளிட்ட சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­விக்­கப்பட்­டுள்ள நிலையில், அவற்றின் பெறு­ம­தி­யினை மதிப்­பீடு செய்யும் பணிகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன. இதனால் பிர­தே­சத்தில் கடந்­த­வார இறு­தியில் அச்­சத்­துடன் கூடிய சூழல் ஏற்­பட்ட நிலையில், பொலிஸ் அதி­ர­டிப்­படை, இரா­ணுவம் குவிக்­கப்­பட்டு வன்­மு­றை­யா­ளர்­களின் நட­வ­டிக்­கைகள் முற்­றாக முடக்­கப்­பட்­டன. இதனால் தற்­போது அப்­ப­கு­தியில் அமை­தி­நிலை ஏற்­பட்­டுள்­ள­துடன் பொது­மக்­களின் அன்­றாட வாழ்வும் வழ­மைக்குத் திரும்­பி­யுள்­ள­தாக பிர­தே­சத்­துக்குப் பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.\nஇந்­நி­லையில் இந்த வன்­மு­றை­க­ளுக்கு தூப­மிட அடிப்­ப­டை­யாக அமைந்­த­தாகக் கூறப்­படும் இரு­வேறு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய மூவர் மாத்­தறை பிராந்­திய குற்றத் தடுப்புப் பிரி­விலும், மாத்­தறை பொலிஸ் அத்­தி­யட்­சகர் அலு­வ­ல­கத்­திலும் சர­ண­டைந்­ததன் பின்னர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் இருவர் எதிர்­வரும் ஒக்­டோபர் 10 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் நேற்று மாத்­தறை பொலிஸ் அத்­தி­யட்­சகர் அலு­வ­ல­கத்தில் சர­ண­டைந்த நபர் ஹக்­மன பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட பின்னர், அங்கு தடுத்து வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். விசா­ர­ணை­களைத் தொடர்ந்து அவரை மாத்­தறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­ய­வுள்­ள­தாக பொலிஸார் கூறினர்.\nஇந்த வன்­மு­றைகள் ஏற்­ப­டு­வதைத் தடுக்கத் தவ­றி­யமை, கட­மை­களை சரி­வரச் செய்­யாமை, சந்­தேக நபர்­களைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் ஹக்­மன பொலிஸ் நிலை­யத்தின் 4 பொலிஸார் பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்­ளனர். 3 பொலிஸ் சார்­ஜன்ட்கள் மற்றும் ஒரு கான்ஸ்­டபிள் ஆகி­யோரின் பணி­களே இவ்­வாறு இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது.\nஅத்­துடன் ஹக்­மன பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட மேலும் பல அதி­கா­ரிகள், இந்த சம்­ப­வங்­க­ளின்­போது செயற்­பட்ட விதம் தொடர்பில் விசேட விசா­ர­ணை­களை நடாத்­து­மாறு தென் மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்­னாண்டோ, மாத்­தறை பொலிஸ் அத்­தி­யட்­சகர் அனில் பிரி­யந்­த­வுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.\nகடந்த 26 ஆம் திகதி இரவு 7.50 மணி­ய­ளவில் ரவீந்ர சந்­தகன் எனும் இளைஞர் மீது இரு முஸ்லிம் இளை­ஞர்கள் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். இந்த சம்­பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அவர் பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து தப்பிச் சென்­றுள்ளார்.\nஇந்­நி­லையில் மறுநாள் 27 ஆம் திகதி, கிரிந்த – போதி­ருக்­கா­ராம விகா­ரைக்கு அரு­கி­லுள்ள முஸ்லிம் நபர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான வீட்டில் இடம்­பெற்­றுள்ள வாக்­கு­வா­த­மொன்றின் இடையே ‘பியர்’ போத்தல் ஒன்று விகாரை வளா­கத்­துக்குள் வீசப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்தே அப்­ப­கு­தியில் வன்­மு­றை­க­ளுடன் கூடிய பதற்­ற­நிலை ஏற்­பட்­டுள்­ளது.\nஇத­னா­லேயே அப்­ப­கு­தி­யி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வீடுகள், சொத்­துக்கள் வன்­முறை கும்­ப­லொன்றால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எவ்­வா­றா­யினும், பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர், இரா­ணு­வத்­தினர் அழைக்­கப்­பட்டு வன்­மு­றைகள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு நிலைமை சுமு­க­மாக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டைய நபர்­களைக் கைது­செய்ய மாத்­தறை மாவட்ட குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­னரின் உத­வி­யுடன் விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.\nஇந்­நி­லை­யி­லேயே கடந்த 26 ஆம் திகதி பதி­வான தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இருவர் மாத்­தறை மாவட்ட குற்­றத்­த­டுப்புப் பிரிவில் சர­ண­டைந்­துள்­ளனர். அவர்­களை தாக்­குதல் நடாத்­தி­யமை மற்றும் இடை­யூறு ஏற்­ப­டு­த்­தி­யமை தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கைது செய்த பொலிஸார் மாத்­தறை நீதி­மன்றில் ஆஜர் செய்­ததை அடுத்து எதிர்­வரும் ஒக்­டோபர் 10 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.\nஇந்த சம்­பவம் தொடர்பில் ஆரம்­பத்தில் சந்­தேக நபரைக் கைது செய்­யாமை, கட­மை­களை சரி­வரச் செய்­யாமை, மோதல் ஏற்­பட வழி­ய­மைத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் ஒரு பொலிஸ் சார்­ஜன்டும், கான்ஸ்­ட­பிளும் பணி இடை­நி­றுத்தம் செய��­யப்­பட்­டுள்­ளனர்.\nஇது இவ்­வா­றி­ருக்க, கடந்த 27 ஆம் திகதி இடம்­பெற்ற சம்­பவம் தொடர்பில் சந்­தேக நபர் மாத்­தறை பொலிஸ் அத்­தி­யட்­சகர் அலு­வ­ல­கத்தில் நேற்று சர­ண­டைந்­துள்ளார். இத­னை­ய­டுத்து அவரை மத ஸ்தல­மொன்றின் மகி­மைக்கு பங்கம் விளை­வித்­தமை, அச்ச நிலை­மையை தோற்­று­வித்­தமை, அரச விரோத செய­லொன்­றினை புரிந்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கைது செய்த பொலிஸார், ஹக்­மனை பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். அவரை மாத்தறை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில், அச்சம்பவம் பதிவாகும்போது அதாவது, கடந்த 27 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கிரிந்த போதிருக்காராம விகாரையில் பாதுகாப்புக் கடமையிலிருந்த இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். தனது கடமையை சரிவர செய்யாமை, சந்தேக நபரைக் கைது செய்யாமை, மோதல் ஏற்படுவதை தடுக்காமை தொடர்பில் அவர்கள் இருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.\nமட்டு. சிறை­யி­லுள்ள சந்­தேக நபர்கள் 64 பேருக்கு தொடர்ந்து விளக்­க­ம­றியல்\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு முல்லுகளும் October 10, 2019\nகைதுக்கு முன் ஒரு ‘தமிழ் முஸ்லிமாக’ வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு ‘சிங்கள முஸ்லிமாக’ வாழ ஆசைப்படுகிறேன் October 10, 2019\nசமூகம் மீதான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவது எப்போது\nநாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள் October 8, 2019\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு…\nதேசத்தின் பேராபத்து ‘சிறுவர் துஷ்பிரயோகம்’\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத…\nநெறிப்படுத்தப்பட வேண்டிய கொழும்பு நகர குத்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/09/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%86-74/", "date_download": "2019-10-18T05:53:32Z", "digest": "sha1:NIZ7VIJOWI7ORRSY3XM3MV2GA465CGOE", "length": 4631, "nlines": 66, "source_domain": "selangorkini.my", "title": "பறிமுதல் செய்யப்பட்ட வெ.74 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை எம்பிகே அழித்தது! - Selangorkini", "raw_content": "\nபறிமுதல் செய்யப்பட்ட வெ.74 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை எம்பிகே அழித்தது\nகிள்ளான் நகராண்மை��்கழகம் பறிமுதல் செய்த 74,000 வெள்ளி மதிப்பிலான பல்வேறு பொருட்கள் இன்று அழிக்கப்பட்டன.\nநகராண்மைக் கழக கிடங்கில் கழகத்தின் தலைவர் டத்தோ முகமது யாசிட் பிடின் தலைமையில் இப்பொருட்கள் அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகடந்த ஆண்டு நவம்பர் தொடங்கி இவ்வாண்டு ஜூலை மாதம் வரையில் அமலாக்கத் தரப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட 42,844 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.\nஅழிக்கப்பட்ட பொருட்களில் 1,798 மது புட்டிகள், 2,634 டிவிடி/விசிடி குறுந்தட்டுகள் ஆகியவையும் அடங்கும்.\n2007ஆம் ஆண்டு எம்பிகே சட்டத்தின் கீழ் அனுமதி இன்றி வர்த்தகம் புரிந்த குற்றத்திற்காக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் இவற்றுள் அடங்கும்.\nமக்களின் ஒருமைப்பாட்டு உணர்வோடு மலேசிய தின கொண்டாட்டம்\n2020 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு : நற்பண்புகளை வெளிக்கொணரும் இயக்கம்\nஇளைஞர், விளையாட்டு துறையுடன் ஒத்துழைக்க சிலாங்கூர் தயார்\nகுடிநீர் சேமிப்பு இயக்க போட்டி: வெ. 2 லட்சம் மதிப்பிலான பரிசுகள்\nபுதிய தண்ணீர் கட்டணம் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்\nகுடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்கு சிறப்பு ஊக்குவிப்பு சலுகை\n2020-இல் 13 புதிய திட்டங்களை ஸ்மார்ட் சிலாங்கூர் அறிவிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/265-2016-12-21-18-07-17", "date_download": "2019-10-18T07:26:03Z", "digest": "sha1:A7RL3HEYQ5A5JQSIO7XZQU722JX3XC2O", "length": 7329, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இத்தனை கோடி வசூல் செய்த சமந்தா", "raw_content": "\nஇத்தனை கோடி வசூல் செய்த சமந்தா\nசமந்தா கூடிய விரைவில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொள்ள உள்ளார். இந்நிலையில் இவருக்கு இந்த வருடம் செம்ம அதிர்ஷ்டமான வருடமாக ஆரம்பித்து முடிந்துள்ளது.\nஇவர் நடிப்பில் இந்த வருடம் தெறி, 24, ஜனதா கரேஜ், ப்ரமோற்சவம், அ..ஆ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது.\nஇதில் தெறி ரூ 150 கோடி, 24 ரூ 100 கோடி, ஜனதா கரேஜ் ரூ 150 கோடி, அ..ஆ ரூ 70 கோடி என 4 ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.\nஇந்த வருடத்தில் இவர் நடித்ததில் ப்ரமோற்சவம் மட்டுமே தோல்விப்படம். இதில் இந்த 5 படங்களுமே அமெரிக்காவில் ரூ 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர��� அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp275b.htm", "date_download": "2019-10-18T06:37:39Z", "digest": "sha1:C2PNPMHJR6GNBYD2VSZTKTDKOSTDICEG", "length": 53082, "nlines": 798, "source_domain": "tamilnation.org", "title": "மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - பகுதி 21 (2544 - 2644)", "raw_content": "\nதிரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n\"பிரபந்தத்திரட்டு\" - பகுதி 21 (2544 - 2644)\n[1] பழைசை - பட்டீச்சரம்; இத்தலம் கும்பகோணத்தின் தென்மேற்கிலுள்ளது.\nஓங்கு பழனத் திருப்பழைசை யுறையும்\nவாங்கு மொருகோட் டிருசெவிமும் மதநால்\nபூவார் முளரிப் புத்தேளும்புயங்க வணைமேற்\nநாவார் துதிசெய் தஞ்சலிக்கு நலமார்\nதேவா தேவர்க் கிறைவாநின் றிருத்தாள்\nமாவா வென்றிங் கருள்புரிந்தா யதுதா\nஅழகா ருமையோர் பங்குடையோ யமர\nகுழகா கொன்றை முடிமிலைந்த கோமா\nபழகா திருக்கும் வன்னெஞ்சப் பாவி\nதழல்கா யழுவத் தழுத்தாது தடுத்தாட்\nதக்க னியற்று மகஞ்சிதைத்தாய் தறுகட்\nசெக்கர் முகிலேய் சடைமுடிமேற் றிங்கட்\nகள்ள விழியின் வலைப்பட்டுக் கடையே\nதெள்ளு தமிழ்நற் றொடைப்பாடல் செய்து\nமானேர் நோக்கி யொருபாகா மறைவாய்\nகோனே பொதுவிற் குனிக்குமருட் கூத்தா\nதேனே கனியே யன்பருளந் தித்தித்\nநாணா துழன்று தடுமாறி நவவாய்ப்\nஎன்னா யகனை விண்ணவருக் கிறையா\nமுன்னா நிற்கும் வடிவானை மூவா\nகண்டேன் பழைசைப் பதியானைக் கைகான்\nகொண்டேன் சிரமே லிருகரமுங் குவித்தேன்\nவரைமா திருக்கு மொருகூறு மழுமா\nமரைசேர் வேங்கை யதளுடையு மரவா\nபெற்ற மேறிய பிரானையெம் மிறைவனைப்\nசுற்று நாககங் கணத்தனைப் பழைசைவாழ்\nயற்ற மின்மதி முடியனைப் பொடியணி\nபற்றெ லாமறப் பற்றுவா ரெவரவர்\nகடத்த யானையின் சருமமே யங்கக\nபடத்த ராவணி புயத்தனை நயத்திருப்\nநடத்த பாதனை வாழ்த்தியன் பொடுதின\nவடத்தின் மேற்றுயின் மாலயன் முதற்சுரர்\nமருப்பை நேர்முலை மாதர்பா லாதரம்\nகருப்பை நீங்கித்தன் றாள்களிற் செந்தமிழ்க்\nபெருகு மையலம் பறவைவீழ்ந் தறிவெனும்\nதிருகு வெஞ்சினத் தீவினைச் சுறவுவாய்\nகருகு நாயினே னுருகியுன் சிவானந்தக்\nபருகு மாறளித் ததுதிருப் பழைசைவாழ்\nநாட்ட மூன்றுடைப் புண்ணிய னாலய\nவாட்ட மின்றியிப் புவனபோ கந்துய்த்து\nவாரு லாமுலை மாதர்பா லாதரம்\nதேரு லாமணி மறுகும்பொன் னெயிலுஞ்சூழ்\nகாரு லாமணி கண்டனைக் கண்டுகண்\nனேரு லாம்புகழ் பாடுவீ ராடுவீ\nமாறு கொண்டெனை வஞ்சித்து நின்றனை\nதாறு கொண்டபைங் கமுகடர் பழைசையிற்\nகூறு கொண்டதம் பிரான்டி கண்டுகை\nவாயி னாலுனை வாழ்த்தவுஞ் சென்னியால்\nதீயில் வீழ்மெழு கொத்துள முருகவுஞ்\nபேயி னேனிய தருளுறேன் பழைசைவாழ்\nறோயு மாறினி நின்னடிக் காம்பவந்\nஅரிதுமானிட யோனியிற் சனித்திட லதனினு மரிதாகு,\nமுரிய வாகிய வுறுப்புக்கள் குறைபடா துதித்துநான் மறையாதி,\nவிரியு நூலறிந் தநித்திய நித்திய விவேகமுற் றிருபற்றும், பரிய மால்\nபணி பட்டிலிங் கேசர்தாள் பற்றிநின் றிடறானே.\nதான வாறிழி தரவரு வாரணச் சருமமே னியிற்போர்த்த,\nஞான வாரியே யன்பருக் கமுதமே நற்பழை சையின்வாழ்வே,\nகானலார்குழ லம்மையோர் பங்குடைக் கடவு ளெல் லாம்வல்ல,\nஞானமூர்த்திநீ யென்னையு மடிமைகொண் டாளுத லரிதாமோ.\nமருவிய வரிண மழுவணி கைத்து\nகருநிற வேனங் காணருந் தாட்டுக்\nஒளிபெறு நீலப் பொருப்பென நடக்கு\nஅளிபெறு முளரி நாளநூல் கைக்கொண்டசைத்திட\nகளியுறப் பாடி நின்மலரடிகள் கைக்கொளல்\nஅம்பரம் புலித்தோ லணிகல மரவ மாமையோட்\nவெம்புசெந் தழல்வெய் யவன்மதி நாட்டம்\nபம்புவெம் பேய்கள் படையெனி னருளார்\nமும்பர்தம் பிரானை மண்ணுல கடியா\nஎவ்வமாம் பிறவித் தொடுகட லிடைவீழ்ந்\nகவ்வநீள் வினையின் சுழலகப் பட்டுக்\nமவ்வலங் கோதை தன்னையோர் பாகம்\nதெவ்வர்த மரண மூன்றும் வெந்தொழியச்\nதேவர்தம் பிரானே பட்டிலிங் கேசா\nதாவரு மறைக ளுரைப்பது கேட்டுச்\nதீவரு விடமு மரவும்வெள் ளென்புஞ்\nயாவவென் றுடுத்துப் பூண்டு கொண்டிருக்கு\nஏனமு மனமு மாயவர் வாய்வாழ்த்\nவானவர் கணங்கள் வச்சிரத் தடக்கை வள்ளல்\nமானமா முனிவர் மறைமுழக் கொலியெண்\nஎங்குநின் னடியார் நின்னிடம் பெற்ற\nசெங்கரங் குவிப்பார் கண்கணீர் சொரிவார்\nபொங்கொளி மலையைக் குழைத்தது கேட்டுப்\nஎனக்குநீ யருளு நல்வர மொன்றஃ\nகனக்குழன் மடவார் மயக்கிடை விழினுங்\nமனக்கினி தாம்பல் போகமுந் துய்த்து\nவனக்கொடி பாகா பட்டிலிங் கேசா\nஅடிநினைந் துருகித் தொடுமணற் கேணி\nபடிமிசைப் புரண்டு பதைபதைத் தலறேன்\nமுடிவது மறியேன் மூர்க்கனே னெனையு\nபொடியணி மேனிப் புண்ணியா பழசைப்\nபொருளலா வதனைப் பொருளென மதித்துப்\nமருளிலா மடவார் மயக்கிடை முயங்கிமாண்டதோர்\nதெருளிலா தடியேன் றியங்குவதழகோ திருப்பழ\nஇருளுலா மிடற்றா யமரர்நா யகநின்\nஅன்புகுடி கொண்டுபழுத் தமைந்தமனத் துன்னடியார்\nபின்புசிவ மணங்கமழப் பித்தேறித் திரிகில்லே\nனென்புதசை பொதிகுடிலை யினிவேண்டே னிரங்காயோ\nதென்புனைபாட் டளிச்சோலைத் தேனுபுரி மேயவனே.\nமேயகொடும் பாசமொடு வெம்போத்தை நடத்திவருங்\nகாய்சினக்கூற் றென்செயுந்தீக் கடும்பிணிகோ ளென்செயுமால்\nவேயனமென் றிரடோளி மேவுமொரு கூறுடையான்\nதீயகொடி யேனுளமுந் தேனுபுரி யாக்கொளினே.\nகொள்ளையின வண்டிழிந்து கொழுதிமூக் குழவுடைந்து\nகள்ளொழுகு நறுங்கொன்றைக் கண்ணிமுடி மிலைந்தபிரான்\nதெள்ளுபுனற் பெருவேலி திகழ்பட்டீச் சரமுமென\nதுள்ளமுநான் மறைமுடியு முறையிடமாக் கொண்டானே.\nஆனமருங் கொடிவலத்தா னழகமருங் கொடியிடத்தான்\nகூனமரு மதிமுடித்த கோதிலாக் குணக்கொண்ட\nறானமருந் தடஞ்சோலை தழைபழசைப் பதியன்றோ\nவானமரர் தாம்வாழ்வான் வலஞ்செயவந் தடைவதுவே.\nஅடையலார் புரம்பொடித்த வண்ணலார் நறுங்கொன்றைத்\nதொடையலா ரென்னுளம்போற் றோன்றவினி துறையுமிட\nமடையெலாந் தவழ்சங்க மணியீன்ற வயற்சாலிப்\nபுடையெலா மணங்குலவப் பொலிபட்டீச் சரந்தானே.\nபட்டாரு மிடைமடவாள் பாகாதென் பழசையாய்\nமட்டாருஞ் சடைமுடியாய் வானவர்தம் பெருமானே\nகட்டார்நின் றிருவடிக்கே கசிந்தணியேன் கரங்குவியேன்\nஒட்டாம லுழல்வேனோ வுடையாய்நின் னடியேனே.\nஅடிமுடிபன் னாடேடி யலைந்ததுவு மறிந்திலார்\nமுடிவின்மடி வதுங்கருதார் முழுவெலும்பு தலைமாலை\nபொடியணிமே னியினோக்கார் புகழ்ப் பழசைப் பரனொடுவெள்\nகொடியவர்மா லயனையுடன் குறித்தெண்ணி யெய்ப்பாரே.\nஎய்த்தேத முறுவேனை யிறப்பினொடு பிறப்பேற்று\nபொய்த்தேவர் புன்சமையம் புகுத்தாது புரந்தளித்தான்\nம��ய்த்தேவ னுமைபாகன் விரிசெழுந்தா மரைமலருஞ்\nசெய்த்தேறன் மடையுடைக்குந் திருப்பழசைப் பதியானே.\nஆனையுரி போர்த்தபிரா னருட்பழசை நகர்வாணன்\nதேனொழுகு மலர்வாயாற் றீவிடமன் றருந்தானே\nலூனொழுகு நேமிதரித் தோங்குமா லயன்முதலாம்\nவானவர்மங் கையர்கழுத்தின் மங்கலநா ணிற்குமே.\nஇருக்காதி மறைமுடிமே லிலங்குதிரு வடிப்பெருமான்\nமருக்காலுந் தடஞ்சோலை மந்திமதி மேற்பாயப்\nபெருக்காறு பொன்கொழிக்கும் பெரும்பட்டீச் சரமெனவுட்\nடிருக்காதி யரிறபவென் சிந்தைகுடி கொண்டானே.\nகொண்டலி னிருண்ட கண்டன் கோமள வல்லி பாகன்\nதண்டலை வேலி சூழுந் தடமதிட் பழசை வாணன்\nபுண்டரீ கத்தாள் போற்றிப் பூசித்த பெரும்பே றன்றோ\nவண்டுளர் தண்டுழா யோன் மலரவன் குதுகலிப்பே.\nகலம்பயில் கடனஞ் சுண்ட கண்டனே பழசை வாணா\nநலம்புனை குடங்கை நீரு நறியபச் சிலையு மிட்டோர்க்\nகலம்புபாற் கடலு மென்பூ வணையுநாற் கோட்டு மாவு\nமிலங்கிட வளிப்பாய் நீசென் றேற்றதென் னியம்புவாயே.\nஇயம்புபல் லண்ட மெல்லா மிமைப்பொழு தழித்து மாற்றி\nவயங்கெழ மட்டித் தாடும் வல்லவன் பழசை வாணன்\nசயம்பெறு வான்கூட் டுண்ணுந் தரியல ராண மூன்றுந்\nதயங்கற வழித்தா னென்று சாற்றுதல் சீர்த்தியாமே.\nசீரமர் கஞ்சத் தண்ணல் சிரங்கர நகத்தாற் கொய்தாய்\nதாரம ரடிந கத்தாற் சலந்தர னுடலங் கீண்டாய்\nபோரமர் வேளைப் பார்த்தும் புரத்தினை நகைத்துந் தீத்தாய்\nவாரமர் பழசை யாய்கைம் மழுச்சூலஞ் சுமந்த தென்னே.\nஎன்னிது விடையு நீவிற் றிருந்தருள் பொருப்பும் வெள்ளி\nமன்னிய கலையும் வில்லு மாதங்க மதிண்மூன் றெய்யப்\nபொன்னிற வாளிகொண்ட புராதனா பழசை வாணா\nசென்னியி லிரந்துண் பாய்நன் செய்கைநின் செய்கை தானே.\nசெய்தவ முடையீர் நுங்கள் செறிபிறப் பகலக்காண்மின்\nகையில்வெண் டலையொன் றேந்திக் கடியபாம் பரைக்கசைத்துப்\nபொய்யினூற் சரட்டாற் பொல்லம் பொத்துகோ வணமுஞ்சாத்தி\nயையனற் பழசை வாண னாடுவா னெங்கும் போந்தே.\nஎங்கணு நிறைந்து நின்றோ னெழினகர்ப் பழசை வாணன்\nறிங்களங் கண்ணி வேய்ந்த சிவபரஞ் சோதி பாத\nபங்கயம் புணையாப் பற்றிப் பவக்கடல் கடக்க வல்லா\nரிங்கெவ ரேனு மன்னா ரிணையடிக் கடிய னியானே.\nயானுனக் குரைப்ப தொன்றுண் டறிவினெஞ் சினிது கேட்டி\nவேனெடுங் கண்ணி னார்கள் விருப்பறுத் துய்ய வேண்டி\nனூனுடற் குயிரே யாயவ் வுயிர்க்குமோ ருயிராய் நின்ற\nப���னலங் குழலி பாகன் பழசையை வணங்கு வாயே.\nவணங்குநுண் ணிடையாள் பாகன் மானிட மேந்தும் வள்ளல்\nகுணங்கினந் துணங்கை கொண்டு குதித்திடக் குனிக்கு மையன்\nபணங்கெழு மரவப் பூணன் பட்டிலிங் கேசன் யான்றன்\nமணங்கமழ் மலர்த்தாள் பாடி வழிபட வருளி னானே.\nஅருட்பெருங் கடலைத் தேவ ரணிமணி முடியை யின்பத்\nதிருக்கிளர் தவத்தோர் நெஞ்சுட் டித்திக்கு மமுதை யென்னை\nயுருக்குமொள் ளொளியை மாட முயர்பழ சையிற்கண் டோர்கள்\nகருக்குழி வீழார் காலன் கண்ணுற வும்ப டாரே.\nபடவர வணிகலம் பலிக்க லந்தலை\nயுடல்பொதி சாந்தநீ றுறையு மூர்வனம்\nவிடமுண வுடையதண் மேவக் கண்டும்வா\nனடர்சுரர் பழசையாற் கடிமை யாவரே.\nஆவலித் தழுதுதீ யடுத்த வெண்ணெயை\nயோவருங் கல்லென வுருகித் தேம்பியே\nபாவலர் குழாம்புகழ் பழசை வாணனுக்\nகேவர்தா மிரங்கிடா திருந்த பேர்களே.\nபேரருண் மேனியன் பிறைமு டித்தவன்\nதாரணி கொன்றையன் சரும வாடையன்\nபார்புகழ் பழசையன் பதக னேனையு\nமோரடி யானென வுயக்கொண் டானின்றே.\nஇன்றமிழ் மாலைபொன் னிணைய டிக்கியான்\nபொன்றிகழ் கொன்றையிற் புனைந்து சூட்டிடேன்\nபன்றிகண் டறிவரு பழசை வாணன்றா\nளொன்றிவெம் பவமறுத் துய்யு மாறெனே.\nஎன்னினி யான்பெறு மிலாப மாவது\nபன்னரும் புகழுடைப் பழசை நாயகன்\nபொன்னடி மலர்தலை பூணப் பெற்றது\nமன்னிய சீர்த்திவாய் வாழ்த்தப் பெற்றதே.\nபெறற்கரும் பேறெலாம் பெறவ ளித்தருள்\nசிறக்குநன் பழசையிற் செழிக்கு மையனை\nயறக்கொடி பாகனை யமரர் நாதனை\nமறக்கொடும் பதகரே மறக்கு நெஞ்சரே.\nநெஞ்சிடைக் கவலையு நீங்கிற் றேதஞ்செய்\nவெஞ்சினக் கூற்றமும் விலகிற் றெம்பிரான்\nசெஞ்சடைப் பிரானடி சேர்ந்த பின்னரே.\nபின்னிய குழன்முடிப் பேதை பாகனார்\nபன்னிய மறையொலிப் பழசை வாணனார்\nபொன்னடி துதித்தபின் பொய்யனேன் மற்றோ\nரன்னைதன் வயிற்றுதித் தலற லற்றதே.\nஅற்றமின் மதிக்கலை யணிந்த வேணியன்\nநற்றமிழ்ப் பழசைவாழ் நாய கன்வசை\nசற்றுமில் லவனடி தாழ்ந்த வென்றலை\nமற்றொரு தேவர்க்கும் வணக்கஞ் செய்யுமே.\nசெய்யுறு பழசையிற் சிறக்கு நாயகன்\nமெய்யறி வானந்தம் விளங்கு மூர்த்தியா\nமையனை யன்றிமற் றவரை நாயினேன்\nகையுமஞ் சலிக்குமே கண்ணு நோக்குமே.\nநோக்க மூன்றுடை நோன்மைய னான்மறை\nயாக்கும் வாய னருளும் பழசையான்\nதேக்குந் தேனினுந் தித்திக்குஞ் சீர்புகழ்\nவாக்கு வந்திட மாய்ந்ததென் றுன்பமே.\nதுன்ப மேயட���் சோற்றுத் துருத்தியாம்\nபுன்பு லாற்புழுக் கூடு பொறுக்கிலே\nனின்ப மேவு மெழிற்பழ சைப்பதிக்\nகன்ப னேயெனை யாட்கொண் டருள்வையே.\nவையு லாமயின் மானு நெடுங்கணார்\nமையல் வாரியின் மாழ்கி யழுந்துவேன்\nபைய ராவணி பட்டிலிங் கேசவென்\nனைய வுய்ய வளித்தருள் செய்வையே.\nசெய்யி ருக்குந் திருப்பழ சைச்சிவா\nநெய்யி ருக்கு நெறிக்குழல் பாகனே\nபொய்யி ருக்கும் புலைத்தொழி லேற்கருண்\nமெய்யி ருக்குமுன் னன்பருண் மேவவே.\nமேவி ராமன் வணங்கும் விமலனார்\nதேவ தேவர் சிறக்கும் பழசையார்\nதாவின் மெல்லடித் தாமரை வாழுமே\nதீவி னைச்சிறி யேனுட் சிலையினே.\nசில்ல ரிச்சிலம் பாரடிச் சேயிழை\nபுல்லும் பாகன் புரக்கும் பழசையான்\nஎல்லை யில்வினை யாவு மடியனேற்\nகொல்லை நீக்கின னோரில் வியப்பிதே.\nஇதையந் தீமெழு கென்ன வுருகுவார்\nபுதைகொள் கண்ணியர்க் குப்பொற் பழசையிற்\nசிதைவி லான்றனைத் தேர்கிலர் காலனா\nருதைய மெய்தினெங் கோடி யொளிப்பரே.\nஓடு வீருழல் வீரைம் பொறிக்கிரை\nதேடு வீர்கிடை யாமற் றிகைத்துப்பின்\nவாடு வீரிங்கு வம்மின் பழசையைக்\nகூடு வீரெங்கள் கூத்தனை வாழ்த்தவே.\nகூத்த யர்ந்து குழைந்து கசிந்துநின்\nறேத்தும் பட்டிலிங் கேசனை நேசனைத்\nதோத்தி ரஞ்செய்ம்மின் றொல்லை வினையறக்\nகாத்த ளிப்பன் கருணை வடிவனே.\nவடியுண் கண்ணியோர் கூறன் மழுவலான்\nபொடிகொண் மேனியன் பூம்பழ சைப்பிரா\nனெடிய பாத நினைப்பவர் யாங்கணு\nமுடிவி லின்பத்து மூழ்கி யிருப்பரே.\nஇருவி னைக்கிட மாயவிப் புழுக்குடி லினிதென்\nறொருவி டாதெடுத் துழலவே னியமனா ருடன்று\nதுருவி நாளையென் முன்வரி லென்செய்வேன் சுருதி\nமருவி யேத்துநற் பழசையம் பதியுறை மணியே.\nமணியை மாதவர் முத்தியைப் பழசைநன் மருந்தைப்\nபணியை நேரல்குன் மாதரார் மையலிற் படுவார்\nபிணியை மெய்யடி யார்நிதிச் சேமத்தைப் பெட்பி\nனணியை யாசையை மாற்றியா னடைவதெந் நாளே.\nநாளெ லாம்வறி தாய்ச்செல வஞ்சரை நட்டு\nவாளெ லாமணி கண்ணியர்க் குருகிமா ழாந்தேன்\nறோளெ லாமர வணிந்தவா பழசைவாழ் தூயா\nஆளெ லாம்வல்ல வுனக்கெனைப் புரப்பது மரிதே.\nஅரிமு ரட்கருங் கேழலா கியுமுல களித்தோன்\nவரிசி றைப்பெரு வாரன மாய்முன மேவித்\nதெரிவ தற்கரி தாகிய பழசையான் றிருத்தாள்\nபரிவு பெற்றவோர் பற்றிலார்க் கெளிதகப் படுமே.\nபடரு மண்புன லனல்வளி விண்ணெனப் பட்டங்\nகடரு மவ்வைந்தி னோடிய மானனிந் தருக்கன்\nறொடரு மெட்டுரு வாகிய பழசையான் றோற்று\nமிடரும் வீணுமென் றனக்கிலை யாக்குவ னினியே.\nஇனிய வாசக மிதுபறி தலையிக லருகர்\nமுனித ரும்புத்தர் சூனிய வாதியர் முதலீர்\nபுனித மாமறைப் பழசைவாழ் பூரண னவனே\nநனிசெய் முத்தொழிற் றலைவன்யா வருக்கு நாயகனே.\nநாயி னேனுக்கு மின்னருள் சுரந்தவ னலஞ்சேர்\nதூய மாதவர் சூழ்பழசைப்பதித் தோன்றல்\nபாயும் வெண்கதி ரொண்மணிப் பந்தரொண் காழி\nமேய பிள்ளையார்க் கருளினா னென்பதும் வியப்பே.\nஏத மாறுந்தென் கூடலிற் பழசைவா ழிறைவா\nஓது நாவொரு பாணற்கா விறகெடுத் துழன்றாய்\nவாத வூரெம தடிகட்கா மண்சுமந் துடலிற்\nபோத வோரடி பொறுத்தது போதுமோ வுனக்கே.\nஉன்னு வோர்க்கருள் சுரக்குநற் பழசையுத் தமனே\nபன்னு மப்பர்தம் வயிற்றிடை நஞ்சினைப் பதித்தாய்\nமன்னு காழியர்க் கமுதுவைத் தாயிது வஞ்ச\nமன்ன தாலன்றோ நினக்குமூ ணஞ்சமா கியதே.\nஆக மாதுற வருளிய பழசையம் மானே\nயேகி நாவலூ ரார்மணந் தவிர்த்ததென் னினிநீ\nபோக தூதென வவர்சொலு முனம்புரி குழல்பால்\nவேக மாகவே நடந்ததென் னிதுவிளம் புவையே.\nவேணியிலொண் புனறரித்தான் றாள டைமி\nயேலவிவை கண்டலவோ வம் மையுடற்\nறான் கண்ட மாயோன் மாழ்கிப்,\nஞான்று மனங் கலங்கிச் சோர்ந்தார்,\nளையை விழியாற் சினந்து சுட்டீ,\nயர்சூழ் பழசைநகர் வாழ்வீர் நீவிர்,\nநிரயம் வீழ்ந் தாழா தாண்டாய்,\nகை விடில்வாடித் தியங்கு வேனே.\nவேற் குமருள் பாலிப் பாயோ,\nகானவார் பசுங்கதலி கமுகுநிறை படப்பையிற்\nதில் வீற்றிருக்குஞ் செம்பொற் குன்றே.\nகண்ட பேர்க்குடன் காணு மற்புதம்\nபண்ட மாடமார் பழசை வாணனார்\nவண்டு லாங்குழல் வல்லி பாகனார்\nதொண்ட னேற்கருள் சுரந்த வாற்றையே.\nஆற்ற வஞ்சினே னளவி னாளெலாம்\nபோற்றி வைத்தவிப் புழுக்கு டம்பையைக்\nகூற்ற நாடுமுன் கூவிக் கொள்ளுவாய்\nபாற்ற டங்கள்சூழ் பழசை வள்ளலே.\nவள்ள லேயினி மற்றொர் பற்றிலேன்\nறள்ளு வாயெனிற் றளர்வ தன்றிப்பின்\nகொள்ளு வாரிலை கூவிக் கொள்ளுவாய்\nபள்ள வாவிசேர் பழசை யப்பனே.\nஅப்பு லாஞ்சடைப் பழசை யையனே\nதுப்பு லாமிதழ்த் தோகை பாகனே\nகப்பு லாவுடல் கழிய நின்னருள்\nவெப்பு லாமனத் தேற்கு வேண்டுமே.\nவேண்டு நந்திநீ விலகெ னச்சொனாய்\nபூண்ட வன்புடைப் புகலி வள்ளற்கா\nமூண்ட வென்வினை விலக முன்னினு\nமீண்டுய் வேனருள் பழசை யெந்தையே.\nஎந்தை யெம்பிரா னெங்கு முள்ளவன்\nநந்த லில்சுக நல்க வேண்டின���ல்\nவந்த நாவலீர் வம்மி னிங்ஙனம்\nபந்த நான்மறைப் பழசை பாடுமே.\nபாட வேண்டுநின் பழசை யம்பதி\nகூட வேண்டுநின் கூட்டத் தார்களைத்\nதேட வேண்டுநின் செம்பொற் சீரடி\nவீட வேண்டுமென் வினைகள் யாவுமே.\nவினையி லாதவன் விடையொன் றுள்ளவன்\nபுனைந றுங்குழற் பூவை பங்குளான்\nறனைய டைந்தனன் பழசை யந்தலத்\nதினைவு தீர்ந்தன னின்ப மெய்தியே.\nஎய்யு மாரனை யெரித்த வீரனார்\nபைய ராவணிப் பட்டி லிங்கர்தஞ்\nசெய்ய தாண்மலர் சிரத் திருத்தியே\nயுய்ய வேண்டுவீ ரொருங்கு வம்மினே.\nவம்மி னெந்தைவாழ் பழசை வந்துநீர்\nகைம்ம லர்கொடு காலிற் சூட்டிநின்\nறெம்மை யாளென வெளிமை யின்மைவெம்\nபொய்ம்மை தீர்ப்பனம் பூவை பாகனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/18014706/Vajpayees-body-in-Delhi-Tirunavukkarasar-tribute.vpf", "date_download": "2019-10-18T06:59:41Z", "digest": "sha1:HIBNRTHINFEUEI472VIMMATCH6CVJ26T", "length": 7877, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vajpayees body in Delhi Tirunavukkarasar tribute || டெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி + \"||\" + Vajpayees body in Delhi Tirunavukkarasar tribute\nடெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி\nடெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று விமானத்தில் டெல்லி சென்று மதியம் ஒரு மணியளவில் வாஜ்பாய் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் எம்.பி. பெ.விஸ்வநாதன், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் மற்றும் விநாயகம் ஆகியோர் சென்றிருந்தனர்.\nமேற்கொண்ட தகவலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. அனைத்து வகை��ான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\n2. ‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n3. பேய் விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சவுக்கடி கொடுத்த சாமியார்\n4. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n5. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/13/ram-temple-will-be-built-as-supreme-court-is-ours-up-bjp-minister-statement/", "date_download": "2019-10-18T07:27:26Z", "digest": "sha1:UR36SZAOESHAIRGNLNIAEFWICCOLGWLH", "length": 25555, "nlines": 198, "source_domain": "www.vinavu.com", "title": "சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் ! | vinavu", "raw_content": "\nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nஅமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \nசுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் \n“அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது எங்கள் உறுதியான முடிவு. உச்சநீதிமன்றம் எங்களுடையது. இந்த நீதித��துறை, இந்த நாடு, இந்தக் கோவில் அனைத்தும் எங்களுடையதே”\nஉத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர், “பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர்கோவில் கட்டுவோம். சுப்ரீம் கோர்டே நம்முடையதுதான்” என்று கூறியுள்ளார்.\nரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்தின் தலைமையிலான உ.பி. பாஜக அரசாங்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சராக முகுத் பிஹாரி வர்மா பதவி வகித்து வருகிறார். கடந்த செப்டெம்பர் 9-ம் தேதி அன்று பஹ்ரைச் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.\nஉ.பி. பாஜக அரசாங்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சராக உள்ள முகுத் பிஹாரி வர்மா.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து அவர் கூறுகையில், “பாஜக அரசு வளர்ச்சியை வாக்குறுதியாகக் கொடுத்து ஆட்சி அமைத்திருந்தாலும், ராமர் கோவில் கண்டிப்பாகக் கட்டப்படும். ஏனெனில் அவ்வாறு செய்ய கட்சி உறுதிபூண்டுள்ளது” என்றார். மேலும், “அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது எங்கள் உறுதியான முடிவு. உச்சநீதிமன்றம் எங்களுடையது. இந்த நீதித்துறை, இந்த நாடு, இந்தக் கோவில் அனைத்தும் எங்களுடையதே” என்று கூறினார்.\nசிறப்பு நீதிமன்றத்தில், பாபர் மசூதி இடிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் பாபர் மசூதி இட சர்ச்சை வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த இருவழக்குகளும் நீதிமன்றத்தில் இருக்கையில் ஒரு பாஜக அமைச்சர், “உச்சநீதிமன்றம் நம்முடையதுதான்” என்று கூறியிருப்பது பத்திரிகையாளர்களை அதிர்ச்சியுறச் செய்திருக்கிறது.\nஇது குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியதும், அப்படியே பல்டி அடித்துள்ளார் பாஜக அமைச்சர். பல்டி அடிப்பது சங்கபரிவாரத்தின் வானரப் படைகளுக்கு ஒன்றும் புதியது இல்லையே…\n♦ அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு குரங்கு எழுதிய தீர்ப்பு\n♦ தந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\n“நான் சுப்ரீம் கோர்ட் எங்களுடையது எனச் சொன்னது, இந்த நாட்டின் மக்களாகிய நம் அனைவருக்குமுடையது என்ற பொருளில்தான் கூறினேன், பாஜக அரசாங்கத்திற்குரியது என்ற பொருளில் கூறவில்லை” என்று பல்டியடித்திருக்கிறார்.\nபாஜகவும் அதன் அமைச்சரும் யோக்கிய சிகாமணிகள் என்றே வைத்துக் கொள்வோமே.. ஒருவேளை அவர் அந்தப் பொருளில்தான் சொல்லியிருக்கிறார் என்றாலும் கூட, சுப்ரீம் கோர���ட் அவ்வாறு ராமர் கோவில் கட்டும்வகையில் தீர்ப்பளிக்கும் என்று இவர் எப்படி உறுதியாகக் கூற முடியும் \n”உச்சநீதிமன்றம் இப்படித்தான் தீர்ப்பு வழங்கும், ஏனெனில் அது எங்களுடையது” என ஒரு ஆளும்கட்சி அமைச்சர் பேசுகிறார். அதற்கு உச்சநீதிமன்றம் வெறும் கண்டனம் மட்டும் தெரிவிக்கிறது, அதுவும் எதிர்தரப்பு வழக்கறிஞர் கடந்த வியாழன் அன்று இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்ட பிறகுதான். குறைந்தபட்சமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கூட அந்த அமைச்சர் மீது தொடுக்கப்படவில்லை. வெறும் கண்டனத்தோடு மவுனம் காக்கிறது எனில், இதில் இரண்டே வாய்ப்புகள்தான் இருக்க முடியும். ஒன்று உச்சநீதிமன்றம், அமைச்சருக்கும் பாஜக அரசுக்கும் பயந்து பம்மியிருக்க வேண்டும். அல்லது, அமைச்சர் முகுத் பிஹாரி வர்மா கூறியது போல உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடியும் முன்னரே தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஇச்சம்பவம் வேறொரு சம்பவத்தை நினைவுபடுத்துகின்றது. சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பெருங்குடி பகுதிக்கு சட்டவிரோதமாக வேன்கள் எஸ்.ஆர்.பி நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும். வேன் டிரைவர்கள் பணவசூலுக்காக எஸ்.ஆர்.பி நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கீழ்நிலைப் போலீசிடம் அன்றாடம் ரூ.20 கப்பம் செலுத்துவார்கள். அந்த வேன்களில் பயணிகளிடம் பணம் வசூலிக்க பணியமர்த்தப்படும் சிறுவர்கள், அந்தப் போலீசை வேனில் இருந்தபடியே “யோவ் இங்க வாயா… இதப் பிடி .. ட்ரிப்பு கிளம்ப வேணாமா” என அவமரியாதையோடு அழைத்து ரூ.20-ஐ அவர்கள் கையில் திணித்துவிட்டுச் செல்வார்கள். போலீசும் பயணிகள் முன் கெத்து காட்ட, “ஒழுங்கா போ” எனக் கூறி வண்டியை ஒரு தட்டுதட்டுவார்.\nமொத்தத்தில் போலீசிடம் அந்தச் சிறுவன் விடும் அதட்டலை, அந்தப் போலீசும் கண்டு வெகுளமாட்டார். வேன் டிரைவரும் கண்டிக்கமாட்டார். வெறும் ‘சவுண்டோடு’ அச்சம்பவம் கடந்து சென்றுவிடும். பயணிகளும் இருதரப்புக்குமான உடன்பாட்டைப் புரிந்து கொள்வர்.\nஇங்கும் பாஜக அமைச்சரின் கருத்தை உச்சநீதிமன்றமும் கண்டனத்தோடு கடமை முடித்துக் கொண்டது. பாஜகவும் கண்டிக்கவில்லை. கண்டனங்களோடு கடந்து விடுகின்றனர். நாம் புரிந்து கொள்ளவேண்டிய ‘உடன்பாட்டைப்’ புரிந்து கொண்டோமா \n(இந்தக் கட்டுரை 13-செப்டெம்பர்-2019 அன்று 15:30 மணியளவில் உச்சநீதிமன்றத்தின் கண்டனம் குறித்த செய்தியோடு மேம்படுத்தப்பட்டது)\nநன்றி : இந்தியா டுடே\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/24/britain-secret-service-destroy-ltte/", "date_download": "2019-10-18T06:28:33Z", "digest": "sha1:HAQ6ZQJVLWV2OTKQG37BEFL67ZZJPKBM", "length": 29467, "nlines": 276, "source_domain": "astro.tamilnews.com", "title": "britain secret service destroy ltte,Hot News, Srilanka news", "raw_content": "\nபுலிகளை படுகொலை செய்ய இலங்கை படையினருக்கு உதவிய பிரித்தானியா, ஆவணங்கள் அழிப்பு : அம்பலமான தகவல்கள்\nபுலிகளை படுகொலை செய்ய இலங்கை படையினருக்கு உதவிய பிரித்தானியா, ஆவணங்கள் அழிப்பு : அம்பலமான தகவல்கள்\nஇலங்கையின் தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1970களின் இறுதிக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்புகள் இலங்கை படையினருக்கு அளித்த உதவிகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nலண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ நாளிதழ் இதுபற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், இலங்கையில் நடந்த கொடூரமான போரின் ஆரம்ப காலத்தில், பிரித்தானிய அரசு இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியமை தொடர்பான, எந்தப் பதிவுகளும் இல்லாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\n1978 தொடக்கம் 1980 வரையான காலப்பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 200 கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனினும், இவை எப்போது- எங்கு- யாரால் அழிக்கப்பட்டன என்ற விபரங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிடவில்லை.\nபிரித்தானியாவின் பொது ஆவணங்கள் சட்டத்தின்படி, அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருந்த போதும், இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனினும் இவை பாதுகாக்கத் தேவையற்றவை என்று பிரித்தானிய வெளிவிவகாரப் பணிகம் நியாயப்படுத்தியுள்ளது.\n1978இற்கும் 1980இற்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்ப��்ட இலங்கை தொடர்பான 158 ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதை வெளிவிவகாரப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇதனால், இலங்கையின் பாதுகாப்பு நடைமுறைகளில் பிரித்தானியாவின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக , மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இலங்கை தொடர்பான நிபுணரும், குற்றவியல் நிபுணருமான சுயஉhநட ளுநழiபாந தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர், உலகப் பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் யுனெஸ்கோவிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.\nகென்யா போன்ற பல இடங்களில் நடந்த தவறுகளை மறைப்பதற்காக, அதிகாரபூர்வ ஆவணங்களை அதிகாரிகள் திட்டமிட்டு அழித்து விட்டனர் என்பது தெரியும்.\nகாணாமல் ஆக்கப்படுதல்கள் பாரிய கொடூரங்கள் நிகழ்த்தப்பட்ட இலங்கை போரில், பிரித்தானியா எவ்வாறு உதவியது என்பது பற்றிய தகவல்களை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅழிக்கப்பட்ட ஆவணங்களின் தலைப்புகளை வெளிவிவகாரப் பணியகம் பாதுகாக்கின்றது. அதன்படி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆயுதங்கள் விற்பனை, வெளிநாட்டு உதவி, அரசியல் புகலிடக் கோரிக்கைகள் என்பன போன்ற முக்கியமான விடயங்களை உள்ளடக்கிய விரிவான ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.\nஅதேவேளை, பிரித்தானிய பாதுகாப்பு திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் உள்ள சில ஆவணங்களின் படி, இலங்கையின் தமிழ் அமைப்புகளின் ஆயுதக் கிளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்ஐ 5 மற்றும் எஸ்ஏஎஸ் அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக அனுப்பப்பட்டமை குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன.\nஇவர்கள் இலங்கை கொமாண்டோக்களுக்கு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.\nஎனினும், இவை தொடர்பான விரிவான விபரங்களை உள்ளடக்கிய பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், ‘தி கார்டியன்’ சுட்டிக்காட்டியுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்���விக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\n“விருப்பப்பட்டு தான் படுக்கையை பகிர்ந்தாள் ஏசியா “இயக்குனர் ஹார்வி வெயிஸ்ன்சடன் பகீர்\n​தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ரத்து\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய ப��ன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\n​தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ரத்து\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்��ிரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/09/22/115604.html", "date_download": "2019-10-18T05:54:51Z", "digest": "sha1:OSXYO3XH3P5I4QS5G5V76LDP3CQMO7ME", "length": 18078, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிக்கிரவாண்டி தொகுதியில் சூறாவளி பிரச்சாரம்: ஜெயலலிதா இறப்புக்கு காரணமே கருணாநிதியும், ஸ்டாலினும்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nகாற்றழுத்தத் தாழ்வு; தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஅ.தி.மு.க. 48-வது ஆண்டு விழா கோலாகலம்: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலை அணிவிப்பு\nபாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி\nஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019 உலகம்\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.\nபாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. சிலாஸ் மாவட்டத்தில் சென்றபோது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்கிருந்த மலையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும்15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nதகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து நடந்த இடம் மலைப்பகுதி என்பதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.\nகடந்த மாதம் பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பயணிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nபாகிஸ்தான் விபத்து pakistan accident\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதி��ு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்: சசிதரூர் கண்டனம்\nசவுதி அரேபியா பேருந்து விபத்தில் 35 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்\n2024-ம் ஆண்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றம்: அமித்ஷா\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nவீடியோ : கவிஞர் வைரமுத்து செய்தியாளர் சந்திப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nதிருப்பதியில் பிரம்மோற்சவ உண்டியல் காணிக்கை ரூ. 20.40 கோடி\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா: தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி உற்சவர் மலையப்பசாமி வீதி உலா\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு\nவிக்கிரவாண்டி- நாங்குநேரி இடைத்தேர்தல் - 21-ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு\nஅ.தி.மு.க. 48-வது ஆண்டு விழா கோலாகலம்: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலை அணிவிப்பு\nசவுதியில் பேருந்து விபத்து: 35 பேர் பலியானதாக தகவல்\nகுர்துக்கள் தேவதூதர்கள் அல்ல - அதிபர் டிரம்ப் விமர்சனம்\nகுர்துக்கள் விவகாரம்: துருக்கி அதிபருடன் ரஷ்யா விரைவில் பேச்சு\nசூதாட்ட புகாரில் சிக்கிய எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் நீக்கம்: ஐ.சி.சி.\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nதேர்வுக்குழுவினருடன் டோனியின் எதிர்காலம் குறித்து 24-ல் ஆலோசனை - சவுரவ் கங்குலி சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.184 குறைந்தது\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nசவுதியில் பேருந்து விபத்து: 35 பேர் பலியானதாக தகவல்\nரியாத் : சவுதி அரேபியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் ப���ியானதாக செய்திகள் ...\nபிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு\nமணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாகாணங்களை தாக்கிய நிலநடுக்கத்திற்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.பிலிப்பைன்ஸ் ...\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐ.சி.சி. அறிவிப்பு\nதுபாய் : முதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் ...\nதேர்வுக்குழுவினருடன் டோனியின் எதிர்காலம் குறித்து 24-ல் ஆலோசனை - சவுரவ் கங்குலி சொல்கிறார்\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் ...\nரஷ்யாவில் 45-வது வேர்ல்டு ஸ்கில்ஸ் கஸான் போட்டி- வெண்கல பதக்கம் வென்ற இளைஞருக்கு உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் பாராட்டு\nசென்னை : ரஷ்யாவில் நடைபெற்ற 45வது வேர்ல்டுஸ்கில்ஸ் கஸான் போட்டியில் ஆபரண கைவினைத்திறனுக்காக வெண்கலப்பதக்கம் வென்ற ...\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பொது இடங்களில் பொறுமையை கையாளவும், யார் எந்த ரூபத்தில் இருப்பார்கள் என்று எவருக்கும் தெரியாது\nவீடியோ : தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில காங். துணைத்தலைவர் தாமோதரன் பேட்டி\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nவீடியோ : பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிக்கு எந்த வித்தியாசமும் கிடையாது : சீமான் பேட்டி\nவெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019\n1காற்றழுத்தத் தாழ்வு; தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ம...\n2விக்கிரவாண்டி தொகுதியில் சூறாவளி பிரச்சாரம்: ஜெயலலிதா இறப்புக்கு காரணமே கர...\n3தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு\n4சவுதியில் பேருந்து விபத்து: 35 பேர் பலியானதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/02/potato-chips-acrylamide-causes-cancer-health-news-in-tamil.html", "date_download": "2019-10-18T06:52:58Z", "digest": "sha1:3GGPX3LAHEF27SENT4NCGVR33VLLRAXQ", "length": 23127, "nlines": 194, "source_domain": "www.tamil247.info", "title": "உருளைக்கிழங்கு சிப்ஸ் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு எதனால் கேன்சர் வருமென தெரியுமா..!!! ~ Tamil247.info", "raw_content": "\nஉருளைக்கிழங்கு ��ிப்ஸ் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு எதனால் கேன்சர் வருமென தெரியுமா..\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டால் கேன்சர் வருமாம்..\nஉருளைகிழங்கை 120 டிகிரி செல்சியஸ்க்கு(120 °C) மேல் பொரிக்கும் பொது அக்ரிலமைட்(Acrylamide) என்னும் நச்சுபொருள் உருவாகிறது என அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா நாடுகளில் மேற்கொன்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nஇந்த அக்ரிலமைட் புற்று நோய் உருவாவதற்கு வழிவகுப்பதாகும்.\nAcrylamide என்பது பிளாஸ்டிக் பொருட்கள், சாயங்கள் மற்றும் சிகரட் புகை போன்றவற்றில் இருக்கும் ஒரு பொருள்.\nபொறித்த உருளை கிழங்கு பொட்டலங்கள், பிரெஞ்சு பிரைஸ் போன்றவற்றில் இந்த Acrylamide அதிக அளவில் உருவாகி இருப்பதால் இவற்றை தவிர்க்குமாறு சில நாடுகளில் அறிவுருத்தபடுகிறது.\nபெரிய நிறுவங்களில் இயந்திரம் மூலம் அதிக சூட்டில் பொரித்து பாக்கெட்டில் போட்டு விற்ப்பனைக்கு வரும் உருளைக்கிழங்கு சிப்ஸில் Acrylamide அளவு அதிகமாக இருக்கும் .\nஅப்படியே சாப்பிட விரும்பினால் உருளை கிழங்கை வாங்கிவந்து மிதமான சூட்டில் வீட்டில் பொரித்து சாப்பிடலாம். அதிக சூடு ஏறாமல் பொரித்தல் Acrylamide உருவாவது குறையும், எனவே வீட்டிலேயே பொரித்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நலம் பயக்கும்.\nஅதே சமயம் உருளைக்கிழங்கை வேக வைத்து சாப்பிடுவதில் எந்த வித புற்று நோயை உண்டாக்கும் நச்சு பொருளும் உருவாவது இல்லை, சத்துக்களும் அதிக அளவு கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஉருளைக்கிழங்கை வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள்..\nஎனதருமை நேயர்களே இந்த 'உருளைக்கிழங்கு சிப்ஸ் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு எதனால் கேன்சர் வருமென தெரியுமா..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு எதனால் கேன்சர் வருமென தெரியுமா..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர்\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய இயக்குனர் அமீர்.. ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளையதலைமுறை...\nஆழமான வெட்டு காயம் ஏற்பட்டால் வெளியேறும் ரத்தம் நி...\nகோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..\nகணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்..\nரத்த கொதிப்பை குறைக்கும் தாது உப்புக்கள்..\nநாம் காண்பது அனைத்தும் உண்மையா..\nபொது அறிவு வினா விடைகள் - 4\nவெள்ளரிக்காய் சட்னி - சமையல் செய்முறை (Vellarikkai...\nகுதிரைவாலி ஊத்தாப்பம் - சிறுதானிய சமையல் - செய்முற...\nவடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று நம் முன...\nVideo: விண்ணை தொட்டு நிற்கும் பில்டிங் அதை ஒரே ஆளா...\n'சத்து மாவு கஞ்சி' செய்முறை - 6 மாதத்திலிருந்து 1 ...\nபடர் தாமரை சரியாக எளிய பாட்டி வைத்தியம் - [ பப்பாள...\nஅக உறுப்புகளை பலப்படுத்த இயற்கை மருத்துவம்..\nமுதுகு எலும்பு, முதுகு தசை பலம் கூட்டும் யோகாசன பய...\nபேக் பெயின்(back pain) இருப்பவர்களுக்கு உகந்த யோகா...\nநீரிழிவு நோயை நெல்லிக்��ாய் எவ்வாறு கட்டுப்பாட்டுக்...\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு...\nஉருளைக்கிழங்கை வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண...\nஇந்தியாவில் முதல் முறையாக தண்ணீருக்கு அடியில் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/111-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?s=222f413c8d470f75b886281e673a56ee", "date_download": "2019-10-18T07:09:20Z", "digest": "sha1:6UF6Y2YVEC55J666VQCHTO6746WH3USA", "length": 11242, "nlines": 384, "source_domain": "www.tamilmantram.com", "title": "படித்ததில் பிடித்தது", "raw_content": "\nSticky: படித்ததில் பிடித்தது- நெறிமுறைகள்\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர் பார்வை.\nஇவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..\n மது இல்லாத சமூகத்தை எப்போது பெறப்போகிறோம் நாம்\n‪#‎JayaFails‬ கோவன் மனைவியின் ஆவேச கவிதை\nஇன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/24/", "date_download": "2019-10-18T07:24:58Z", "digest": "sha1:IERJEP5MLMCJKSOARWQEUOPFQ7ASCKSG", "length": 8218, "nlines": 73, "source_domain": "www.vidivelli.lk", "title": "கட்டுரைகள் – Page 24", "raw_content": "\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு முல்லுகளும்\nநெறிப்படுத்தப்பட வேண்டிய கொழும்பு நகர குத்பாக்கள்\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக்…\nஎமக்கிருப்பது தோல்விகண்ட ஒரு நாடு\nமூதறிஞர், கல்விமான் மற்றும் தேசாபிமானியாகத் திகழ்ந்த ஏ.எம்.ஏ. அஸீஸ்\nதமிழ்­மொ­ழியில் அவர் கொண்ட அன்பும், ஆர்­வமும், முஸ்­லிம்­க­ளுக்கு அது முக்­கி­ய­மா­ன­தென அம்­மொழி பேணப்­பட்டுப் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்ற அன்­னா­ரு­டைய உத்­வே­கமும், ஆர்­வமும், சிங்­களம் மட்டும் மசோ­தாவை எதிர்த்து இலங்கை \"செனட்\" எனும் மூத­வையில் வாதிட்டு உரை­யாற்­றிய நிகழ்வில் நன்கு புல­னா­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் அன்­றைய முஸ்லிம்…\nஅரசியல் அராஜக நிலைக்கு யார் பொறுப்பு\nகஹட்­டோ­விட்ட முஹிடீன் இஸ்­லாஹி அர­சி­ய­ல­மைப்­புக்கு ஏற்­பவும், பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களைப் பேணியும் சபா­நா­யகர் செயற்­படும் வரையில் ப��ரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற சபைத் தலைவர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் கடந்த 23 ஆம் திகதி…\nஒருவர் பெறு­கின்ற கல்வி அவ­ரது ஆளு­மைக்கும், ஆற்­ற­லுக்கும், திற­னுக்கும் அடித்­த­ள­மாக இருந்து அவ­ரது ஒவ்­வொரு செயற்­பாட்­டையும் சிறப்­புற மேற்­கொள்ள வழி­வ­குக்கும். அந்­த­வ­கையில், கல்வி கற்கும் வய­தெல்­லை­யைக்­கொண்ட ஒவ்­வொரு பிள்­ளையும் இக்­கல்­வியை கற்­றுக்­கொள்­வதும், கற்­றுக்­கொள்ள வழி ஏற்­ப­டுத்­தப்­படுவதும் அவ­சி­ய­மாகும். அந்த…\nஒக்டோபர் கரி நாளும் வடக்கின் வாழ்வாதாரமும்\nஒக்­டோபர் மாதம் பிறந்து விட்டால் சர்­வ­தேச தினம், உலக தினம் என்­ப­ன­வற்­றிற்குப் பஞ்சம் இருக்­காது. விஷேட தினம், மகிழ்ச்­சி­யான தினம் எனத் தினந்­தோறும் மாதம் முடியும் வரை விழாக்­களும், கொண்­டாட்­டங்­களும் களை கட்டும். சிறுவர் தினம், முதியோர் தினம், ஆசி­ரியர் தினம், தபால் தினம் எனத் தொடங்கி உலக நகர தினத்தில் முடி­வுறும். சிறப்­பான தினங்­களை…\nஜமால் கஷோக்ஜியின் மரணமும் சவூதியின் எதிர்காலமும்\nவித்யார்த்தி - 'ஜமால் கஷோக்ஜி கொலை செய்­யப்­பட்ட தினத்தில் ஏன் 15 பேர் இஸ்­தான்­புலில் இருந்­தார்கள்’’ 'அவர்கள் யாரி­ட­மி­ருந்து கட்­ட­ளை­களைப் பெற்றுக் கொண்­டார்கள்” 'அவர்கள் யாரி­ட­மி­ருந்து கட்­ட­ளை­களைப் பெற்றுக் கொண்­டார்கள்” ‘விசா­ர­ணைக்­காக சவூதி தூத­ரகம் உட­ன­டி­யாகத் திறக்­கப்­ப­டாமல் பல நாட்கள் கழித்தே திறக்­கப்­பட்­டது ஏன் ‘விசா­ர­ணைக்­காக சவூதி தூத­ரகம் உட­ன­டி­யாகத் திறக்­கப்­ப­டாமல் பல நாட்கள் கழித்தே திறக்­கப்­பட்­டது ஏன் ‘கொலை செய்­யப்­பட்­ட­வரின் உடம்பு ஏன் இன்னும்…\n2018 ஒக்­டோபர் 26 வெள்­ளிக்­கி­ழமை மாலை, இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் எதிர்­பா­ராத பல சம்­ப­வங்கள் அரங்­கே­றின. கிட்­டத்­தட்ட அவை ஓர் அர­சியல் சதிப்­பு­ரட்­சிக்கு ஒப்­பா­ன­தா­க­வி­ருந்­தன. இந்த திட்­டங்கள் அனைத்­தையும் நிறை­வேற்­றி­யது வேறு யாரு­மல்ல. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே. கடந்த ஒரு வார கால­மாக மிகவும் இர­க­சி­ய­மான முறையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/107-notes/950-2017-06-16-06-42-02", "date_download": "2019-10-18T07:19:16Z", "digest": "sha1:YV5WS6GOQKNZSHQ7I3Q7NQ3BITL36N7E", "length": 10251, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ரஹ்மானின் மனிதாபிமானத்தை புகழும் சங்கர்", "raw_content": "\nரஹ்மானின் மனிதாபிமானத்தை புகழும் சங்கர்\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நான் சந்தித்தவர்களிலேயே மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி எனத் தெரிவித்துள்ளார் இயக்குனர் சங்கர்.\n''ஏ.ஆர்.ரஹ்மான் நான் சந்தித்தவர்களிலேயே மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி. என் மகன் அர்ஜித் பிறந்ததுல இருந்து தொடர்ந்து விரல் உடையறது, தாடை உடையறது, உடல்நிலை சரியில்லாமப் போறதுனு என்னென்ன துயரங்கள் உண்டோ. எல்லாத்தையும் அனுபவிச்சுக்கிட்டு இருந்தான்.\nவாரம் ஒரு தடவையாவது வைத்தியசாலை எதுக்காகவாவது அவனை அழைச்சிக்கிட்டுப் போக வேண்டியிருந்தது. ஆறு வயசுலயே எல்லா வைத்தியர்களும் மருந்துகளும் அவனுக்கு அத்துப்படி.\nஇதைக் கேள்விப்பட்ட ரஹ்மான், 'ஷங்கருக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ. பையனை அழைச்சுக்கிட்டு மவுண்ட் ரோட்டில் பள்ளிக்கு வரச் சொல்லுங்கனு அவர் மனைவி மூலமா என் மனைவிகிட்ட சொல்லியிருக்கார். நானும் பையனுக்குச் சரியானாப் போதும்னு போயிருந்தேன்.\nபார்த்தா, ரஹ்மானே அவங்க அம்மாவோட தர்ஹாவுக்கு வந்திருந்தார். என் பையனுக்காக அரை மணி நேரம் ப்ரே பண்ணாங்க. மந்திரிச்சுக் கயிறு எல்லாம் கட்டினாங்க.\nஎவ்வளவு பேர் அவர் ஸ்டுடியோவில் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானியா சில மணி நேரங்களை அர்ஜித்துக்காகச் செலவழிச்சது என்னை நெகிழ வெச்சுக் கண் கலங்க வெச்சிருச்சு.\nநம்ப மாட்டீங்க. ஆச்சர்யமான ஆச்சர்யம் ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடி ஆகிட்டான். 'எப்படி இது சாத்தியம்னுலாம் நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை.\nபையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்'' என ரஹ்மான் பற்றி நெகிழ்ந்து பேசியுள்ளார் சங்கர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல��வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/category/education/", "date_download": "2019-10-18T07:01:09Z", "digest": "sha1:MUNIWAOEFVINHE5KOAWUJJGDXMDAFAQW", "length": 7304, "nlines": 120, "source_domain": "vijayabharatham.org", "title": "கல்வி Archives - விஜய பாரதம்", "raw_content": "\n‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. உதித்…\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை பதிவு செய்ய உத்தரவு\nதமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு…\nஎங்கு வாழ்ந்தாலும் தாய்நாட்டுக்கு உழையுங்கள்\n”எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தாய்நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும். புதிய கண்டு பிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்,” என, ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு, பிரதமர்…\nகல்வித்தரத்தில் தமிழகம் 2வது இடம்\n2016 – 17ம் கல்வி ஆண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக்கல்வித் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. கேரளா முதலிடத்தையும்,…\nகீதை,சமஷ்கிருதம் இன்ஜீனியரிங் படிப்பில் அறிமுகம்\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் உத்தரவின்படி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் புதிய பாடத்திட்டங்கள் முடிவு செய்யப்படுகின்றன. புதிதாக…\nசிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு – அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\nதிருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள, நொச்சிவயல் புதுாரில் வசிப்ப��ர், தியாகராஜன், 50; திருவெறும்பூரில் பூக்கடை நடத்தி வருகிறார். சொந்த ஊரில் வீடு கட்ட…\nஇரண்டு நாட்களாக சரஸ்வதிக்கு ஒரே தலைவலி காரணம் வேறு ஒன்றும் இல்லை அவள் தன் மகனை அரசு பள்ளியில் சேர்த்திருந்தாள் அவ்வளவுதான்,…\nதேசிய சம்ஸ்கிருத பல்கலை தொடங்க நிதித்துறை, நிதி ஆயோக் ஒப்புதல்\nதேசிய சம்ஸ்கிருதப் பல்கலைக் கழகத்துக்கு நிதித்துறை மற்றும் நிதி ஆயோக் ஒப்புதல் கிடைத் துள்ளது. இது வரும் கல்வியாண் டில் தொடங்கும்…\nஇந்த வார இதழ் (17)\nஇந்த வார சிறப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/04/30133511/1159907/2018-Suzuki-GSX-S750-Launched-in-India.vpf", "date_download": "2019-10-18T07:10:08Z", "digest": "sha1:X6KSJ2XVJR5RKMG5DTGDDNJD6BLGNIZZ", "length": 15960, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுசுகி 2018 GSX-S750 இந்தியாவில் வெளியானது || 2018 Suzuki GSX S750 Launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுசுகி 2018 GSX-S750 இந்தியாவில் வெளியானது\nஇந்தியாவில் சுசுகி 2018 GSX-S750 மோட்டார்சைக்கிள் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் சுசுகி 2018 GSX-S750 மோட்டார்சைக்கிள் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2018 GSX-S750 மோட்டார்சைக்கிள் வெளியிடப்பட்டுள்ளது.\nபுதிய நேக்டு மோட்டார்சைக்கிள் முன்னதாக நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. புதிய 2018 சுசுகி GSX-S750 மோட்டார்சைக்கிளின் விநியோகம் இன்னும் சில வாரங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன.\n2018 சுசுகி GSX-S750 ஒட்டுமொத்த வடிவமைப்பு முந்தைய GSX-S1000 மாடலை போன்று நேக்டு வடிவில் காட்சியளிக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் தோற்றம் கம்பீரமாகவும், ஸ்போர்ட் தோற்றத்தில் முன்பக்கம் கூர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுசுகி GSX-S750 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் கவாசகி Z900, டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் எஸ் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் டுகாட்டி மான்ஸ்டர் 821 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.\nபுதிய சுசுகி GSX-S750 மோட்டார்சைக்கிளில் 749 சிசி இன்-லைன், 4-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 114 பிஎஸ் பவர், 81 என்எம் டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. முன்பக்கம் டிசைன்கள் பெரிய GSX-S1000 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் கூர்மையான கம்பீர தோற்றம் கொண்ட ஹெட்லேம்ப் மற்றும் மஸ்குலார் ஃபியூயல் டேன்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறமும் GSX-S750 மெல்லிய ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது.\nஎல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில்-டைடி டிசைன் கொண்டிருக்கிறது. இதன் மிகப்பெரிய பின்புற டையர் மோட்டார்சைக்கிள் தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது. முன்பக்கம் அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டூயல்-சேனல் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வசதி கொண்ட டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது.\n2018 சுசுகி GSX-S750 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் ரூ.7.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோனியா காந்தி அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து\nவிழுப்புரம் அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் மறுத்ததாக தகவல்\nநீலகிரி: கனமழை காரணமாக குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி அறிமுகம்\nபத்து நாட்களில் இத்தனை யூனிட்களா முன்பதிவில் அசத்தும் டியூக் 790\nசெட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavierbooks.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/01-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-18T06:23:03Z", "digest": "sha1:OJP6WR3RB4MHK7O3SCRBFHTK24Y7VPLP", "length": 12665, "nlines": 103, "source_domain": "xavierbooks.wordpress.com", "title": "01. நுழைவாயில் «எனது நூல்கள் எனது நூல்கள்", "raw_content": "\nநுழைவாயில் ஞாயிறு, நவ் 23 2008\n01. நுழைவாயில் and இறவாக் காவியம் இயேசு, கவிதை, கிறிஸ்தவம், jesus\tசேவியர் 7:50 முப\nமதங்களின் வேர் விசுவாசத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. அதன் கிளைகள் மனிதத்தின் மீது மலர் சொரியவேண்டும். மனிதத்தின் மையத்தில் புயலாய் மையம் கொண்டு சமுதாயக் கரைகளைக் கருணையின்றிக் கடக்கும் எந்த மதமும் அதன் அர்த்தத்தைத் தொலைத்துவிடுகிறது.\nஅது எப்போதுமே அன்பின் அடிச்சுவடுகளில் பாதம் பதித்து அயலானின் கண்ணீர் ஈரம் துடைக்கும் கைக்குட்டையோடு காத்திருக்கும் மதம். பல்லுக்குப் பல் என்னும் பழி வாங்கல் கதைகளிலிருந்து விலகி வாழ்வியல் எதார்த்தங்களின் கரம் பிடித்து சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வியர்வையும், குருதியும் கலந்த வேதனைப் பிசு பிசுப்பை துடைத்தெறியத் துடித்தவர் தான் இயேசு.\nகடவுளினின்று மனிதனாக, மனிதனிலிருந்து கடவுளாக நிரந்தர நிவாரணமாக, உலவுபவர் தான் இயேசு.\nசமுதாயக் கவிதைகளின் தோள் தொட்டு நடந்த எனக்கு ‘இயேசுவின்’ வாழ்க்கையை எப்படி எழுதவேண்டும் என்று தோன்றியது, அதை எப்படி எழுதி முடித்தேன் என்பதெல்லாம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த படைப்பிற்குள் நீங்கள் காண்பதெல்லாம் ஒரு சரித்திரக் கதாநாயகனின் சாதனைப் பயணம் தான்.\nஇயேசு யார் என்பதை அறியாத மக்களுக்கு அவரை எளிமையாக அ��ுத்தமாக அறியவைக்க வேண்டும் என்னும் எண்ணமே இந்தப் படைப்பு உருவாகக் காரணம்.\nதோப்புக்குத் தெரியாமல் குருவிக்குக் கூடுகட்டிக் கூட கொடுக்காத ஒரு சமுதாயத்தினரிடம்,\n‘நீ வலக்கையால் செய்யும் தானம் இடக்கைக்குத் தெரியவேண்டாம்’ என்று அன்பின் ஆழத்தை அகலப்படுத்துகிறார்.\nஎதிரியை நேசி – என்னும் அறிவுரையால் அன்பை ஆழப்படுத்துகிறார்,\nஇன்னும் இதயம் தொடும் ஏராளம் அறிவுரைகளை அளித்து அன்பை நீளப்படுத்துகிறார்.\nசெயல்களின் சுடரை ஏற்றி வை.\nஎன்று சின்ன சின்ன வார்த்தைகளால் அவர் சொன்ன போதனைகளுக்குள் ஒரு சமுத்திரத்தின் ஆழம் ஒளிந்திருக்கிறது.\nசின்ன வரிகளுக்குள் ஒரு சீனச் சுவரே சிறைப்பட்டிருக்கிறது\nஇந்தப் படைப்பு, என் கவிதைத் திறமையை சொல்வதற்காய் செய்யப்பட்ட ஒரு படைப்பு அல்ல. விவிலியம் ஒரு கவிதை நூல் தான். அதை முறைப்படுத்தி, எளிமையாய் புதுக்கவிதையில் இறக்கிவைத்திருப்பது மட்டுமே நான் செய்த பணி.\nபைபிளின் பழைய ஏற்பாடுகளில் ஆண்டவர் மேகம், இடி மின்னல் , தீ என்று இயற்கைக்குள் இருந்து மனிதனிடம் நேரடியாய் பேசுகிறார். புதிய ஏற்பாட்டில் இயேசுவாய் அவதாரம் எடுத்து மனிதரோடு பேசுகிறார். நம்பிக்கை, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, புதுமை என்று இயேசு தொடாத இடங்கள் இல்லை எனலாம்.\nதீவிழும் தேசத்தில் இருந்துகொண்டு அவர் விதைத்த விசுவாச விதைகள் இன்னும் என் வியப்புப் புருவங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவில்லை. காலம் காலமாய் அடையாளங்களோடு வாழ்ந்து வந்த மதங்களின் அஸ்திவாரங்களில் கடப்பாரையாய் இறங்க அவரால் எப்படி இயன்றது சர்வாதிகாரிகளின் அரசபையில் எப்படி அவரால் சத்தமிட இயன்றது சர்வாதிகாரிகளின் அரசபையில் எப்படி அவரால் சத்தமிட இயன்றது ஒதுக்கப்பட்டவரோடு எப்படி அவரால் ஒன்றிக்க இயன்றது ஒதுக்கப்பட்டவரோடு எப்படி அவரால் ஒன்றிக்க இயன்றது எதிர்த்து நின்ற அத்தனை மக்களைளோடும் ‘பாவமில்லாதவன் முதல் கல் எறியட்டும்’ என்று எப்படி அவரால் சொல்ல முடிந்தது, ஆணிகளால் அறையப்பட்டு வலியோடு எப்படி பயணம் முடிக்க முடிந்தது. அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் ‘அவர் இயேசு’ என்பது தான்.\nசாதாரணக் கவிதைகளை மட்டுமே எழுதிப் பழக்கப்பட்ட என் விரல்கள் ஒரு இறைமகனை எழுதியதால் இன்று பெருமைப் படுகிறது. ஆனால் இந்தப் பெருமை எல்லா��் என்னைச் சேராது என்னும் எண்ணம் மட்டுமே என்னை மீண்டும் இறைவனில் ஆழமாய் இணைக்கிறது.\nஇந்தப் படைப்பைப் தொடராய் வெளியிட்ட நிலாச்சாரல் இணைய தளத்தின் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான்கு ஆண்டுகளாக இந்தப் படைப்பை புத்தக வடிவில் பார்க்கவேண்டுமென்று நான் செய்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் முளைத்தபோதெல்லாம் எனக்கு ஆதரவாய் நின்ற இறைவனுக்கும், ஆறுதலாய் நின்ற பெற்றோருக்கும், தோள்கொடுத்து நின்ற துணைவிக்கும், ஊக்கம் தந்த உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.\nஇயேசுவின் சமகாலத்தில், அவர் மடியில் தவழ்ந்த குழந்தைகளில் ஒன்றாய் வாழ இயலாமல் போன வருத்தம் நம்மில் பலருக்கும் இருக்கக் கூடும், அதற்கு அவரே சொல்லும் ஆறுதல் ‘என்னைக் காணாமல் விசுவசிப்பவன் பேறுபெற்றவன்’.\n03. தந்தையின் வாழ்த்து (1)\n04. வரலாற்றுப் பின்னணி (1)\n11. இறுதி நாள் எச்சரிக்கை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-10-18T07:30:17Z", "digest": "sha1:XWIIUFFJSEPU4XWR33UNJXLMYEKMMS2K", "length": 10059, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "பிரதமர் மே-யின் புதிய ஒப்பந்தம் அயர்லாந்தால் ஏற்கத்தக்கது : ஐரிஷ் பிரதமர் | Athavan News", "raw_content": "\nடிசம்பரில் உள்ளூராட்சி தேர்தல் – பழனிசாமி உறுதி\nபோர் நிறுத்தத்தை மீறி சிரியாவின் எல்லை நகரத்தில் தாக்குதல்\nமுஸ்லிம்களின் உரிமைகளை சட்டரீதியாக பறிப்பதற்கான சூழ்ச்சி நடைபெறுகிறது – ஹிஸ்புல்லாஹ்\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nநீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை\nபிரதமர் மே-யின் புதிய ஒப்பந்தம் அயர்லாந்தால் ஏற்கத்தக்கது : ஐரிஷ் பிரதமர்\nபிரதமர் மே-யின் புதிய ஒப்பந்தம் அயர்லாந்தால் ஏற்கத்தக்கது : ஐரிஷ் பிரதமர்\nபிரித்தானியப் பிரதமர் தெரேசா மே-யினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் அயர்லாந்தால் ஏற்கக்கூடியதாக அமைந்துள்ளதாக ஐரிஷ் பிரதமர் லியோ வராத்கர் தெரிவித்துள்ளார்.\nமூன்றுமுறை பிரித்தானிய பாராளுமன்றத்தால் தோற்கடிக்கப்பட்ட பிரதமர் மே-யின் ஒப்பந்தம் நான்காவது முறையாக ஜூன் மாத ஆரம்பத்தில் மீண்டும் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது.\nஎதிர்க்கட்சியினத���ம் பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஆதரவைப் பெறுவதற்காக மாற்றங்களுடன் கூடிய புதிய பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நேற்றையதினம் பிரதமர் வெளியிட்டார்.\nபிரதமர் மே-யினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐரிஷ் எல்லை தொடர்பான கொள்கையை உள்ளடக்கிய புதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடியது என ஐரிஷ் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடிசம்பரில் உள்ளூராட்சி தேர்தல் – பழனிசாமி உறுதி\nடிசம்பர் மாதத்தின் இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழன\nபோர் நிறுத்தத்தை மீறி சிரியாவின் எல்லை நகரத்தில் தாக்குதல்\nதற்காலப் போர் நிறுத்தத்தை துருக்கி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் சிரியாவின் எல்லை நகரத்தில் துருக்கியப்\nமுஸ்லிம்களின் உரிமைகளை சட்டரீதியாக பறிப்பதற்கான சூழ்ச்சி நடைபெறுகிறது – ஹிஸ்புல்லாஹ்\nமுஸ்லிம்களின் உரிமைகளை சட்டரீதியாக மீளப்பறிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் வெளி\nநீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை\nநீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை செய்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு துறையினால் வெளியிடப்பட்\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவே இணைந்தோம்- சுரேஸ் பிரேமசந்திரன்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே\nபிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nபிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு\nகல்முனையில் இயற்கை சேதன பசளை தொடர்பான செயலமர்வு\nநாட்டுக்காக ஒன்றினைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்ப\nT10 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக 7 இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள T10 கிரிக்கெட் தொடர��ல் விளையாடுவதற்காக 7 இலங்கை வீரர்கள் ஒப்ப\nவடக்கிழக்கு பருவமழை : பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை\nவடக்கு கிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பலப்பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு\nபோர் நிறுத்தத்தை மீறி சிரியாவின் எல்லை நகரத்தில் தாக்குதல்\nமுஸ்லிம்களின் உரிமைகளை சட்டரீதியாக பறிப்பதற்கான சூழ்ச்சி நடைபெறுகிறது – ஹிஸ்புல்லாஹ்\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nநீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை\nபத்திரிகை கண்ணோட்டம் – 18-10-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/premalatha-about-vijayakanth-body-diseases/", "date_download": "2019-10-18T06:35:56Z", "digest": "sha1:VCAJRGF72LTWPICBVCJ7YKVTAI5C6X3W", "length": 7194, "nlines": 75, "source_domain": "www.heronewsonline.com", "title": "விஜயகாந்த் உடம்பில் உள்ள நோய்கள்: பட்டியலிட்டார் பிரேமலதா! – heronewsonline.com", "raw_content": "\nவிஜயகாந்த் உடம்பில் உள்ள நோய்கள்: பட்டியலிட்டார் பிரேமலதா\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசுகையில், “விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். சிவாஜிக்குப் பிறகு பக்கம் பக்கமாக வசனம் பேசியவர் விஜயகாந்த். ஆனால் அவருக்கு இப்போது சைனஸ் பிரச்சனை இருக்கிறது. மூக்கடைப்பு, தொண்டை அடைப்பு இருக்கிறது. தொண்டையில் டான்சில்ஸ் பிரச்சனையும் உள்ளது. மேலும், வயோதிகம் காரணமாகவும் அவர் பேசுவது புரியாமல் இருக்கலாம்.\n“விஜயகாந்த் எப்போதுமே உண்மையை பேசுபவர். அவர் பல முறை பேசும்போது, ‘எனது பேச்சு கோர்வையாக இருக்காது’ என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அது போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இல்லை. எதுவுமே தெரியாத நிலையில், எல்லாம் தெரிந்தது போன்று பேசும் தலைவர்கள்தான் உள்ளனர்.\n“எம்ஜிஆரையும் இப்படிதான் கூறினார்கள். குண்டடி பட்டபிறகு எம்ஜிஆர் பேசுவது புரியவில்லை என்றார்கள். மேலும், காமராஜர் படிக்கவில்லை என்றும் கூறினார்கள். ஆனால், இன்றளவும் மக்கள் மனதிலே நிற்பவர்கள் எம்ஜிஆரும், காமராஜரும்தான்” என்றார் பிரேமலதா.\n← மகளிர்தின கூட்டத்துக்கு தடுமாறியபடி வந்த விஜயகாந்த் – வீடியோ\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் தீக்குளிப்பு: ���ைகோ கண்ணீர்\nவேந்தர் மூவிஸ் மதன் “தற்கொலை” கடிதம்: பாரிவேந்தருக்கு சிக்கல்\nடெல்லியில் அமைச்சர் பொன்.ராதாவை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n’ராஜாவுக்கு செக்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் விஜய்யின் ‘பிகில்’ படத்தில்…\nவிஜய்யின் ‘பிகில்’ பட ட்ரெய்லர் – வீடியோ\nசீனாவில் தமிழ் வானொலி நிலையம்: திருக்குறளை பரப்புகிறது\n”வெறும் 17 தியேட்டர்கள் மட்டும் கொடுத்தால் எப்படி படத்தை ரிலீஸ் செய்ய முடியும்\nமகளிர்தின கூட்டத்துக்கு தடுமாறியபடி வந்த விஜயகாந்த் – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D?page=2", "date_download": "2019-10-18T07:20:10Z", "digest": "sha1:U6BGZR7UAGVTEI2GEOHNOUB4RYE6D373", "length": 7941, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nதீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் த...\nதமிழகத்தின் பல இடங்களில் கனமழை\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டேவை நியமிக்க ...\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடிய...\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - பயணிகள் நீரில் தத்தளிக்கும் அதிர்ச...\nஆப்பிள் போன்களின் சீன உற்பத்தி ஆலையில் விதி மீறல்\nஆப்பிள் ஐபோன் உற்பத்தியில் தொழிலாளர் சட்ட விதிகளை சீனா மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் இன்று தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையில், சீனாவின் தொழிலாளர...\nஐபோன் 11 போன்களின் அம்சங்கள் கசிந்ததாக தகவல்\nஆப்பிள் ஐபோன் 11 சீரீஸ் வரும் செப்டம்பர் 10-ம் தேதி அறிமுகமாகவுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள், ���ிலை உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறு...\nசெப்டம்பர் 10ஆம் தேதி ஆப்பிளின் அடுத்த ஐபோன் அறிமுகம்\nஆப்பிளின் செப்டம்பர் மாத நிகழ்வில் ஐபோன் 11 மாடல் ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகமாக உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. ...\nஆப்பிள், அமேசான் தயாரிப்புகளுக்கு இந்தியா தான் அடுத்த இலக்கு\nசீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் சீனாவை விட்டு இந்தியாவுக்கு வர முடிவு செய்துள்ளன. சீனாவில் தயாரிக்க...\nபயனாளரின் அந்தரங்க தகவல்களை Siri மூலம் ஒட்டுக்கேட்ட புகார்\nஆப்பிளின் சிரி மூலம், பயனாளரின் அந்தரங்கத் தகவல்களை ஒட்டுக் கேட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களை அந்நிறுவனம் நீக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கிரேடிங் எனும் திட்ட...\nடிரம்பின் உத்தரவு இந்தியாவுக்கு நன்மை..\nஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளது, இந்தியாவுக்கு நன்மை தரும் செய்தி என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா-சீனா இடையே தீவிரமடைந்துள...\n5 சீரிஸ் வாட்சை அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள் நிறுவனம்\nஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 சாதனத்தின் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அந்த நிறுவனம் வாட்ச் சீரிஸ் 4 மாடலை எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிள்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது. இதில் ஃபால் டிடெக்...\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\nதல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..\nநூதன திருட்டும் ஆன்லைன் விளையாட்டும்.. மோசடி கும்பலின் திட்டம்..\nபுத்தகப் பையில் பச்சிளம் குழந்தை.. கல்லூரி மாணவி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/ekantha-urchavam/", "date_download": "2019-10-18T06:36:48Z", "digest": "sha1:JOWPZ77NVDLK7OZUSPIV4S3254FI63VY", "length": 9631, "nlines": 134, "source_domain": "www.vasagasalai.com", "title": "ஏகாந்த உற்சவம் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nசிங்கீத கிரேஸி கமல ராஜன்\n���ான்கே பக்கங்களில் அடிமைப்படுத்தப்பட்டோரின் வலியும் , வரலாறும் ( சிவசங்கர். எஸ்.ஜேவின் புனைவுச் சாத்தியம் )\nஒளிரும் ஆலமரம் – முன் கதைச் சுருக்கம்\nவாசகசாலை May 6, 2019\n0 175 ஒரு நிமிடத்திற்கும் குறைவு\nமுதிரும் இந்த இரவை தொடர்ந்து\nசற்றும் குறைவானதல்ல உனது நினைவு.\nஉனது திருபாதத் தடத்தில் பச்சயம் பூத்திருந்தது.\nநீ வருவதும் போவதும் உற்சாகமெனக்கு.\nதிசை சூழ்ந்த குமிழ்களிடையே ஏகாந்தத்தின் உற்சவமாய் வந்துசேர்ந்தாய்.\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பறவை பாலா பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்ப��”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/author/vidivelli/page/442/", "date_download": "2019-10-18T05:57:11Z", "digest": "sha1:TC3H73GESQEFZSEN7HQAG6DUTAWIEVNE", "length": 8809, "nlines": 66, "source_domain": "www.vidivelli.lk", "title": "Page 442", "raw_content": "\nசோமாலியாவில் தானும் நபி எனத் தெரிவித்த மதகுருவின் சமயத் தலத்தின் மீது தாக்குதல்\nஅல்-­–ஷபாப் துப்­பாக்­கி­தா­ரி­யொ­ரு­வரும் கார்க்­குண்டு தற்­கொலைத் தாக்­கு­தல்­தா­ரி­யொ­ரு­வரும் கடந்த திங்­கட்­கி­ழமை மத்­திய சோமா­லி­யாவின் மதத் தல­மொன்றில் மேற்­கொண்ட தாக்­கு­தலில் மத­குரு ஒரு­வரும் மேலும் ஒன்­பது பேரும் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். முகா­மொன்­றினுள் இருந்த மத­குரு, பதின்ம வய­தினர் மற்றும் பெண்கள் உள்­ள­டங்­க­லாக 10 பேர் கிளர்ச்­சிக்­கா­ரர்­களால் கொல்­லப்­பட்­ட­தாக மத்­திய நக­ரான கல்­க­யோ­வி­லி­ருந்து தொலை­பேசி மூல­மாக பொலிஸ் மேஜர் அப்­துர்­ரஹ்மான் அப்­துல்­லாஹி…\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்கு எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழு\nஎம்.எப்.எம்.பஸீர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாராளு­மன்­றத்தை கலைத்­த­மைக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை விசா­ரணை செய்­ய­வென எழுவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தம நீதி­யரசர் நளின் பெரேரா இதற்­கான தீர்­மா­னத்தை எடுத்­துள்ளார். ஐந்து அல்­லது அதற்கு மேற்­பட்ட பூரண நீதி­ய­ர­சர்கள் குழு­வொன்றின் முன்­னி­லையில் இந்த வழக்­கு­களை விசா­ரிக்க வேண்­டு­மென பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட 11 அடிப்­படை…\nஅட்மிரல் ரவீந்திர இன்று சி.ஐ.டி.க்கு அழைப்பு\nவெள்ளை வேனில் 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரை கடத்­திய விவ­கா­ரத்தில் பிர­தான சந்­தேக நபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம் கொடுத்­தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள முப்­ப­டை­களின் அலு­வ­லக பிர­தானி அட்­மிரல் ரவீந்திர விஜே­கு­ண­ரத்ன அதுகுறித்த விசா­ர­ணை­களின் நிமித்தம் இன்று சி.ஐ.டி.க்கு அழைக்­கப்­பட்­டுள்ளார். இன்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவில் அவரை ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி. ���ெரி­வித்­தது.\nசந்திரிகா சுதந்திர கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்\nஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து சிலரை பிரித்­துக்­கொண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைக்க முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க முயற்­சித்து வரு­கின்றார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்த சர்­வ­தேச சக்­தி­களும் முயற்­சித்து வரு­கின்­றன என அக்­கட்­சியின் உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். சந்­தி­ரிகா குமா­ர­துங்க இனி ஒரு­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இணைய முடி­யாது. அவர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­கி­விட்டார் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள்…\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு முல்லுகளும் October 10, 2019\nகைதுக்கு முன் ஒரு ‘தமிழ் முஸ்லிமாக’ வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு ‘சிங்கள முஸ்லிமாக’ வாழ ஆசைப்படுகிறேன் October 10, 2019\nசமூகம் மீதான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவது எப்போது\nநாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள் October 8, 2019\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு…\nதேசத்தின் பேராபத்து ‘சிறுவர் துஷ்பிரயோகம்’\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத…\nநெறிப்படுத்தப்பட வேண்டிய கொழும்பு நகர குத்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/neeya-2-movie-gallery/", "date_download": "2019-10-18T06:20:09Z", "digest": "sha1:P7SNHA4XJ3MYOQPJ4OF3ZCQEOMSCPTXM", "length": 14532, "nlines": 182, "source_domain": "4tamilcinema.com", "title": "நீயா 2 - புகைப்படங்கள் - 4 Tamil Cinema \\n", "raw_content": "\nநீயா 2 – புகைப்படங்கள்\nபிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு\nபிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்\nபிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்\nசேரனை ராஜாவாக்க வரும் ‘ராஜாவுக்கு செக்’\nவிக்ரம் 58 படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ – புகைப்படங்கள்\nதமன்னா நடிக்கும் பெட்ரோமாக்ஸ் – புகைப்படங்கள்\nதனுஷ் நடிக்கும் அசுரன் – புகைப்படங்கள்\nசேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்\nவிஜய் நடிக்கும் ‘பிகில்’ – டிரைலர்\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ – டிரைலர்\nசித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ – டிரைலர்\nஒற்றைப் பனைமரம் – டிரைலர்\nசூப்பர் டூப்பர் – ��ிமர்சனம்\nஆண்கள் ஜாக்கிரதை – விரைவில்…திரையில்…\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nபிக் பாஸ் – 7 கோடி வாக்குகள் பெற்று வென்ற முகேன்\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘காற்றின் மொழி’\nவிஜய் டிவி தொடர் – நாகலோகத்தின் கதை ‘தாழம்பூ’\nவிஜய் டிவியின் புதிய தொடர் ‘தேன்மொழி’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nநீயா 2 – புகைப்படங்கள்\nஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் – புகைப்படங்கள்\nதேவராட்டம் – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\n‘அருவம்’, எனக்குப் பொருத்தமான கதாபாத்திரம் – சித்தார்த்\nசித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ – டிரைலர்\n5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி\nசித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ டீசர்\nபாம்பின் சாகசங்கள் நிறைந்த ‘நீயா 2’\nநீயா 2 – டிரைலர்\nஎஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ – புகைப்படங்கள்\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், கார்த்தி, நரேன், தீனா, மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கைதி’.\nதமன்னா நடிக்கும் பெட்ரோமாக்ஸ் – புகைப்படங்கள்\nஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் தயாரிப்பில், ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் தமன்னா, யோகி பாபு, காளி வெங்கட், முனிஷ்காந்த், சத்யன், திருச்சி சரவணகுமார் மற்றும் பலர் நடிக்கும் படம் பெட்ரோமாக்ஸ்.\nசேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்\nபிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு\nபிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்\nபிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்\nசேரனை ராஜாவாக்க வரும் ‘ராஜாவுக்கு செக்’\nதனுஷ் நடிக்கும் அசுரன் – புகைப்படங்கள்\nரேஷ்மா பசுபுலேட்டி – புகைப்படங்கள்\nசூப்பர் டூப்பர் – விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் – டிரைலர்\nசேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்\nவிஜய் நடிக்கும் ‘பிகில்’ – டிரைலர்\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ – டிரைலர்\nசித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ – டிரைலர்\nஒற்றைப் பனைமரம் – டிரைலர்\nதமிழ் சினிமா – அக்டோபர் 18, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – அக்டோபர் 11, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – அக்டோபர் 4, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – செப்டம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – செப்டம்பர் 20, 2019 வெளியான படங்கள்\nவிக்ரம் 58 படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்\nபிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு\nசேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்\nபிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்\nபிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/chithoor/", "date_download": "2019-10-18T07:20:28Z", "digest": "sha1:V4NKVBTM265SWUZB4VCF6UGOJCDWVCT3", "length": 30700, "nlines": 293, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Chithoor « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகேரளத்தில் 62 பேருக்கு சிக்குன் குன்யா\nதிருவனந்தபுரம், மே 30: கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 62 பேர் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் 5 உறுப்பினர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் பி.கே. ஸ்ரீமதி இது குறித்து கூறியது:\nசிக்குன் குன்யா நோய்க்கு எவரும் பலியாகவில்லை. பதனம்திட்டா மாவட்டம் சித்தூரில் அதிக அளவாக 49 பேர் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇடுக்கி, கோட்டயம், பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களிலும் இந்நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.\nதமிழகத்தில் மீண்டும் சிக்குன் குனியா\nசென்னை, ஜூன். 3: தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சனிக்கிழமை தெரிவித்தார்.\nஇது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:\nகேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த மாவட்டங்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. சித்த மருந்துகளும் இப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nதமிழகம் முழுவதும் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ராமச்சந்திரன்.\nகேரளாவில் சிக்குன்குனியாவால் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது\nகேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோட்டயம், பத்தினம்திட்டை, இடுக்கி, ஆலப்புழை, கொல்லம் ஆகிய மாவட்டங் களில் தான் சிக்குன்குனியா தாக்கம் அதிகமாக உள்ளது.\nஇம்மாவட்டங்களில் மட்டும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் 10, 319 பேரும், இடுக்கி ஆஸ்பத்திரியில் 3073 பேரும், ஆலப்புழை மாவட்டத்தில் 1515 பேரும் சிகிச்சை பெற்றனர். இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசிக்குன்குனியாவுக்கு பலி யானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. நேற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குட்டப்பன் (வயது56), அன்னம்மா (59), வேலாயுதன் (67), அய்யப்பன் (60), தோமஸ் (76), லீலா (56), பொன்னன்குட்டி (78) ஆகிய 7 பேர் பலியாகி உள்ளனர்.\nஇதன் மூலம் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது.\nசிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த திருவனந்தபுரம��� வெம்பாயம் பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இவருக்கும் உஷாகுமாரி என்ற மனைவியும், ஆதிரா, அஞ்சு, ஆரியா என்ற 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.\nஅனில்குமாரின் உடலை பார்த்து அவரது மனைவி உஷாகுமாரி மற்றும் 3 குழந்தைகளும் கதறி அழுதது நெஞ்சை உறுக்குவதாக இருந்தது. இனிமேல் இந்த 3 குழந்தைகளும் நான் எப்படி காப்பாற்றுவேன் என உஷாகுமாரி கதறி அழுதார்.\nசிக்குன்குனியா காய்ச்சலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ராணுவ டாக்டர்கள் முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கோட்டயம், திருவனந்தபுரம் அம்பூரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவ டாக்டர்கள் அமைத்துள்ள தற்காலிக முகாமில் தினமும் ஆயிரக்கணக் காணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபொன் விழா கொண்டாடும் தமிழ் மாநிலம்: எல்லை காக்க 50 ஆண்டுகளுக்கு முன் நடத்திய போராட்டம்\nசென்னை, நவ. 1: “தமிழ் மாநிலம்’ அமைந்த பொன் விழாவை தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தற்போது கொண்டாடுகின்றன.\nசென்னையையும், தனது எல்லைகளையும் காக்க சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் நடத்திய போராட்டங்களும், அவற்றில் ஈடுபட்டவர்கள் செய்த தியாகங்களும் மறக்க முடியாதவை.\nசுதந்திரம் அடைந்தபோது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் தமிழகப் பகுதிகளும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்டவற்றின் சில பகுதிகளும் இடம் பெற்றிருந்தன.\nதமிழகத்தின் வடக்கு எல்லை திருப்பதி வரை பரவி இருந்ததாகப் பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு காலகட்டம் வரை வடார்க்காடு மாவட்டத்தில் தான் திருப்பதி இருந்தது.\nநாடு சுதந்திரம் அடைந்த மறுநாள் (16.8.1947) ம.பொ. சிவஞானம் தனது ஆதரவாளர்களுடன் திருப்பதிக்குச் சென்றார். “திருப்பதி தமிழர்களுக்கே சொந்தம்’ என முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் ம.பொ.சி.க்கு எதிராகப் பதில் போராட்டம் நடத்தினர்.\n“தமிழகத்திடம் இருந்து சென்னையையும் மீட்போம்’ என ஆந்திரத் தலைவர்களில் ஒருவரான என்.ஜி.ரங்கா அப்போது பிரகடனம் செய்தார்.\nஒருமித்த எதிர்ப்பு: சென்னை ராஜதானியில் இருந்து ஆந்திரப் பகுதிகளைப் பிரித்து தனி மாநிலத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.\nசென்னை நகரத்தைத் தங்களுக்குத் தரும்படி ஆந்தி���த்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். இதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமே குரல் கொடுத்தது.\nதங்களது இடைக்காலத் தலைநகராக சிறிதுகாலத்துக்கு சென்னையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி ஆந்திரம் கேட்டது. அதை தமிழகம் ஏற்கவில்லை.\nம.பொ.சி. நடத்திய வடக்கு எல்லைப் போராட்டம்: தனி ஆந்திர மாநிலம் உருவானபோது அதுவரை தமிழகத்தில் இடம் பெற்றிருந்த சித்தூர் மாவட்டம் ஆந்திரத்தின் வசம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஅதை எதிர்த்து 1953 மே மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் செய்தார். காவல் துறையின் தடியடியையும் பொருட்படுத்தாது, எல்லையை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் அவர். பின்னர் ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தைத் தாற்காலிகமாக ஒத்தி வைத்தார்.\nஇதற்கிடையே, திருத்தணியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆந்திரத்தைக் கண்டித்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் புகுந்து, பொருள்களை உடைத்தனர். ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். வன்முறையை ஒடுக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.\nபின்னர் ம.பொ.சி. விடுத்த வேண்டுகோளையடுத்து, அங்கு வன்முறை நின்றது.\nதமிழகத்தின் வடக்கு எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணாததைக் கண்டித்து, அதே ஆண்டு ஜூலை 3-ம் தேதி திருத்தணியில் ம.பொ.சி. தடையை மீறி மறியல் செய்தார். கைது செய்யப்பட்ட அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nகமிஷன்கள் அமைப்பு: அப்போது பிரதமராக இருந்த நேருவிடம் முதல்வராக இருந்த ராஜாஜி பேசினார். “இரு மாநிலங்களின் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எல்லைக் கமிஷன் அமைக்கப்படும். எனவே, போராட்டங்களை நடத்த வேண்டாம்’ என நேரு வேண்டுகோள் விடுத்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, சில நாள்கள் சிறை வாசத்துக்குப் பிறகு ம.பொ.சி. விடுதலை ஆனார்.\nஎல்லைப் பிரச்சினையை தமிழகமும், ஆந்திரமும் சுமுகமாகப் பேசித் தீர்க்க முன் வந்தன. எனவே, எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க முதலில் அமைக்கப்பட்ட பசல் அலி கமிஷன் எத்தீர்வையும் தரவில்லை.\nமேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையில் உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே, புதிதாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. 1.4.1960-ல் அக்கமிஷன் தனது தீர்ப்பை அளித்தது. அதன்படி திருத்தணி தால��கா அப்படியே தமிழகத்துக்கு கிடைத்தது. அதேபோல, ஆந்திரத்தின் புத்தூர், சித்தூர் ஆகிய தாலுகாக்களில் இருந்தும் சில பகுதிகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன.\nதெற்கு எல்லைப் போராட்டம்: அக்காலத்தில் திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் இடம் பெற்றிருந்த தமிழர் வாழும் பகுதிகளை மீட்க பெரும் போராட்டம் நடைபெற்றது.\n1954 ஜூனில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நேசமணி தலைமை ஏற்று, போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். அவரது அழைப்பை ஏற்று, ம.பொ.சி. மூணாறுக்குச் சென்றார். அவரது முன்னிலையில் எல்லை மீட்கும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தது.\n11 பேர் உயிர்த் தியாகம்: நேசமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 11.8.1954-ல் தென் திருவிதாங்கூரில் கல்குளம் தாலுகாவில் பேரணி நடைபெற்றது. மலபார் ரிசர்வ் போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பேரணியைக் கலைத்தனர். இதில் 11 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.\nஇதையடுத்து திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.\nமாநிலங்களின் எல்லைகளைத் திருத்தி அமைக்க மத்திய அரசு அமைத்திருந்த பசல் அலி கமிஷன் 1955-ல் தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்தது. கல்குளம், செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு ஆகிய தாலுகாக்களை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என அந்த கமிஷன் கூறியது.\nதமிழர்கள் அதிகம் வாழும் பீர்மேடு, தேவிகுளம் ஆகிய தாலுகாக்களைத் தமிழகத்துக்கு அளிக்க அந்த கமிஷன் மறுத்து விட்டது.\nநடைபெற்ற போராட்டங்களின் விளைவாக நாட்டின் தெற்கு எல்லையான குமரி முனை தமிழகத்துக்குக் கிடைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-Kishore-on-%E2%80%98House-Owner%E2%80%99-3867", "date_download": "2019-10-18T07:00:14Z", "digest": "sha1:ZKJJN6MDUK6L57V3SS7NU5U76R2OUSBP", "length": 9644, "nlines": 148, "source_domain": "www.adsdesi.com", "title": "Kishore-on-‘House-Owner’-3867", "raw_content": "\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/virugampakkam/accede/06VD3Usn/", "date_download": "2019-10-18T07:00:24Z", "digest": "sha1:OOD4BOHKM6TVWMU2JD2S52GD63AVGZ6Y", "length": 7546, "nlines": 173, "source_domain": "www.asklaila.com", "title": "ஏக்சிட் in வீரிகம்பக்கம், சென்னை - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n20இ, அரகோத் ரோட்‌, வீரிகம்பக்கம், சென்னை - 600092, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகி ஹோல்டர்ஸ், டாவல் ராக்ஸ்\nபெட்‌ரூம் செட், டினைங்க் செட், கிசென் செட்\nஹோம் ஃபர்னிசர், மோடலேர் கிசென், ஆஃபிஸ் ஃபர்னிசர்\nகிலாத்‌ ராக்ஸ், ஆஃபிஸ் ஸ்டோரெஜ் கேபினெட்ஸ், ஷு ராக்ஸ், சைட்‌போர்ட், டிரெஸ், டிராலீஸ்\nபெஞ்ச், செயர், கம்ப்யூடர் செயர்ஸ், சோஃபா, ஸ்டூல்\nமாஸ்டர்‌��ார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\nபட், செண்டர் டெபல், தீவன், டிரெசிங்க் டெபல், ஸ்டடி டெபல்\nஹோம் ஃபர்னிசர், மோடலேர் கிசென், ஆஃபிஸ் ஃபர்னிசர்\nபார்க்க வந்த மக்கள் ஏக்சிட்மேலும் பார்க்க\nமட்டு சமையலறை டீலர்கள், பெரும்பாக்கம்\nமட்டு சமையலறை டீலர்கள், டி.நகர்‌\nமரச்சாமான்கள் கடைகள், அன்னா நகர்‌\nமட்டு சமையலறை டீலர்கள், அன்னா சலை\nமரச்சாமான்கள் கடைகள் ஏக்சிட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஷமசுத்தீன் பெடிங்க் எண்ட் ஃபர்னிசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/30224653/Prabhu-Deva-in-the-role-of-Chandrababu.vpf", "date_download": "2019-10-18T06:54:08Z", "digest": "sha1:GC2RAVGWX5ASY7DOPW77YHZLIHS5A4KY", "length": 10137, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prabhu Deva in the role of Chandrababu? || படமாகும் வாழ்க்கை கதைசந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபடமாகும் வாழ்க்கை கதைசந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா\nபடமாகும் வாழ்க்கை கதைசந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா\nபிரபல நகைச்சுவை நடிகர் சந்திரபாபு வாழ்க்கை படமாகிறது. சந்திரபாபு வேடத்துக்கு பிரபுதேவா பொருத்தமாக இருப்பார் என்று பேசப்படுகிறது.\nநடிகர்-நடிகைகள் வாழ்க்கை படங்களாகி வசூல் குவிக்கின்றன. அந்த வரிசையில் பிரபல நகைச்சுவை நடிகர் சந்திரபாபு வாழ்க்கையும் படமாகிறது. இந்த படத்துக்கு ‘ஜேபி தி லெஜண்ட் ஆப் சந்திரபாபு’ என்று பெயரிட்டுள்ளனர். கே.ராஜேஷ்வர் டைரக்டு செய்கிறார். இவர் சீவலப்பேரி பாண்டி, அமரன், கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களை இயக்கியவர்.\nசந்திரபாபு வேடத்துக்கு நடிகர் தேர்வு நடக்கிறது. அவருக்கு நடனம் நன்றாக வரும் என்பதால் பிரபுதேவா பொருத்தமாக இருப்பார் என்று பேசப்படுகிறது. இதனால் அவரை அணுக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் பட உலகில் 1950 மற்றும் 60-களில் சந்திரபாபு முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தார். கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார்.\nசபாஷ் மீனா படத்தில் சிவாஜி கணேசனை விட ஒரு ரூபாய் அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 20 கிரவுண்ட் நிலத்தில் அவருக்கு பங்களா இருந்தது. வீட்டின் இரண்டாம் தளம்வரை கார் செல்லும்.\nவசதியாக வாழ்ந்த சந்திரபாபு, சொந்த படம் தயாரித்து சொத்துக்களை இழந்து கடனாளி ஆனார். கடைசி காலத்தில் வாடகை வீட்டில் வசித்தார். உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டார். மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் குன்றி 47-வது வயதில் மரணம் அடைந்தார். குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே, உனக்காக எல்லாம் உனக்காக, நானொரு முட்டாளுங்க, பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே, ஒண்ணுமே புரியல உலகத்திலே உள்பட பல பாடல்களை பாடி உள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\n2. நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்\n3. 40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்த தயாரிப்பாளர்\n4. இமயமலை குகை கோவில்களில் ரஜினிகாந்த்\n5. நடிகை ஷாலினி பாண்டே மீது புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-economics-fiscal-economics-book-back-questions-8670.html", "date_download": "2019-10-18T06:51:56Z", "digest": "sha1:WQWKM5OIEEQOV5EG3DLW5EOM7DEJCWHO", "length": 20843, "nlines": 453, "source_domain": "www.qb365.in", "title": "12th பொருளியல் - நிதிப் பொருளியல் Book Back Questions ( 12th Economics - Fiscal Economics Book Back Questions ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th பொருளியல் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Introduction To Statistical Methods And Econometrics Three Marks and Five Marks Questions )\n12th பொருளியல் - பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Economics Of Development And Planning Three and Five Marks Questions )\n12th பொருளியல் - சுற்றுச்சூழல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Environmental Economics Three Marks Questions )\n12th பொருளியல் - நிதிப் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Fiscal Economics Three Marks and Five Marks Questions )\n12th பொருளியல் - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economic Organisations Three and Five Marks Questions )\n12th பொருளியல் - பன்னாட்டுப் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economics Three and Five Marks Questions )\n12th பொருளியல் - வங்கியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Banking Three and Five Marks Questions )\n12th பொருளியல் - பணவியல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Monetary Economics Three and Five Marks Questions )\n12th பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Consumption And Investment Functions Three and Five Marks Questions )\n12th பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Theories Of Employment And Income Three Marks and Five Marks Questions )\n12th பொருளியல் - தேசிய வருவாய் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - National Income Three and Five Marks Questions )\nநிதிப் பொருளியல் Book Back Questions\n. GST இதற்கு சமம்\nகீழ்வருவனவற்றுள் எது நேர்முக வரி\nபற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை நோக்கமாவது\nபற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பதன் பொருளாவது\nஅரசின் செலவை விட அரசின் வருவாய் அதிகம்\nஅரசின் நடப்புக்கனக்குச் செலவு நடப்புக்கணக்கு வருவாயை விட அதிகம்\nஅரசின் மொத்தச் செலவு மொத்த வருவாயை விட அதிகம்.\nமேலே கூறியவற்றில் எதுவும் இல்லை\nநேர்முக வரிக்கு இரு உதாரணங்களை தருக.\nGST யின் கூறுகள் யாவை\n\" பொதுக்கடன்\" என்பதன் பொருள் யாது\nநேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கிடையேயான மூன்று வேறுபாடுகளைக் கூறுக.\nமுதன்மைப் பற்றாக்குறை என்றால் என்ன\nபொதுக்கடனை திரும்ப செலுத்துவதற்கான மூன்று முறைகளைக் கூறுக.\nகூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.\nநிதிக் கொள்கைகளின் கருவிகள் எவை\nPrevious 12th Standard பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்\nNext 12th Standard பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி வினாத்த\nதேசிய வருவாய் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபேரியல் பொருளாதாரம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th Standard பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Economics - ... Click To View\n12th Standard பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி வினாத்தாள்\t( 12th Standard Economics - ... Click To View\n12th பொருளியல் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Introduction To ... Click To View\n12th பொருளியல் - பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Economics Of ... Click To View\n12th பொருளியல் - சுற்றுச்சூழல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Environmental Economics ... Click To View\n12th பொருளியல் - நிதிப் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Fiscal Economics ... Click To View\n12th பொருளியல் - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economic ... Click To View\n12th பொருளியல் - பன்னாட்டுப் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economics ... Click To View\n12th பொருளியல் - வங்கியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Banking Three ... Click To View\n12th பொருளியல் - பணவியல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Monetary Economics ... Click To View\n12th பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Consumption And ... Click To View\n12th பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Theories Of ... Click To View\n12th பொருளியல் - தேசிய வருவாய் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - National Income ... Click To View\n12th பொருளியல் Unit 1 பேரியல் பொருளாதாரம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Introduction To ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMjMwOA==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-10-18T06:29:01Z", "digest": "sha1:KXE5NUYWJE7HRQO4CPSDGTPKC224PQUL", "length": 6559, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் விடிய விடிய கனமழை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nசென்னையில் விடிய விடிய கனமழை\nசென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் கனமழை பெய்தது.\nதமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.\nசென்னை- கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, கு��ோம்பேட்டை, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர், மாம்பலம், சைதாப்பேட்டை, அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், அண்ணாநகர், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் புறநகரிலும் கனமழை கொட்டியது.\nஅதிகபட்சமாக திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 21 செ.மீ., மழை பதிவானது. பூண்டி 20 செ.மீ., திருத்தணி, தாமரைப்பாக்கம் தலா 15 செ.மீ., சோழவரத்தில் 13 செ.மீ., திருவலங்காடு 12 செ.மீ பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, கும்மிடிபூண்டியில் தலா 10 செ.மீ., மழை பதிவானது.\nசட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்\nதுபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nஇங்கிலாந்து - ஐரோப்பிய குழுக்களின் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nமோடி பேச்சுக்கு பாக். எதிர்ப்பு நதி நீரை திசை திருப்ப முயற்சிப்பது அத்துமீறல்\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை\nதீபாவளி பண்டிகை நேரத்தில் திருட்டை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர்\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/sports", "date_download": "2019-10-18T07:53:58Z", "digest": "sha1:ECBYXASEDJHL6N5IHA23KJ5PYLBVJJFT", "length": 12590, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nடென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் ���ிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நேற்று கொரியாவின்...\nசில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா மறுத்து விட்டது. இந்நிலையில்...\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்\nமும்பை: கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது. டெஸ்ட் மற்றும் ஒருநாள்...\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nவாஷிங்டன்: குத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார். அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில்...\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி...\nதுபாய்: முதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி...\nசூதாட்ட புகாரில் சிக்கிய எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் நீக்கம்: ஐசிசி\nதுபாய்: ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி-20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான...\nமுன்னாள் கேப்டன் தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் வரும் 24-ம் தேதி ஆலோசனை: சவுரவ் கங்குலி\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன்...\nமுதன் முதலாக 2021-ல் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கு உலகக்கோப்பை போட்டி: ஐசிசி அறிவிப்பு\nதுபாய்: முதன் முதலாக வரும் 2012ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி...\nசென்னை பல்கலை. தடகளம்: லயோலா, எம்ஓபி சாம்பியன்\nசென்னை: சென்னை பல்கலைக்கழக கல்லூரிகள் இடையேயான தடகளப் போட்டியில் லயோலா, எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அணிகள்...\nசிறப்பாக விளையாடுவோம்...: பயிற்சியாளர் கிரிகோரி உற்சாகம்\nசென்னை, அக்டோபர். 17: ஐஎஸ்எல் கால்பந்து அணியான சென்னையின் எப்சி உடன் வொர்க்கபெல்லா நிறுவனம் பணியிட...\n17 வயதில் இரட்டை சதம்\nபெங்களூரு: விஜய் ஹசாரே டிராபியில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 203 ரன் விளாசிய மும்பை அணி...\nவிஜய் ஹசாரே டிராபி தொடர்ச்சியாக 9வது வெற்றியுடன் சி பிரிவில் தமிழகம் முதலிடம்: 78 ரன்...\nஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் சி பிரிவில் குஜராத் அணியை 78...\nசில நாட்களுக்கு முன்பு ‘டுவிட்டர்’ முடக்கம் செய்யப்பட்ட நிலையில் 'இன்ஸ்டாகிராம்' கணக்கு திடீர் முடக்கம்: ஆஸ்திரேலிய...\nசென்னை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வாட்சனின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் இருந்து...\nகிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வந்த சூப்பர் ஓவர் 'பவுண்டரி ரூல்ஸ்' நீக்கம்: சச்சின் வரவேற்பு\nமும்பை: கிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வந்த சூப்பர் ஓவர் பவுண்டரி ரூல்ஸ் நீக்கப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள்...\nபோட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிசிசிஐ நிர்வாகிகள் 23ல் பதவிேயற்பு: பதவிக்காக ரூ7 கோடி வருவாயை இழந்த கங்குலி\nமும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐயின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார்....\nடுவிட்டரில் ரசிகர் கலாய்த்ததால் ஆவேசம்: தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை: 20 ஆண்டை நிறைவு செய்த...\nசென்னை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், 1999ம் ஆண்டு முதல் இந்திய...\n | அக்டோபர் 15, 2019\nதுபாய்: பெண்கள் ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது....\nதமிழ் சினிமாவில் ஹர்பஜன் சிங் | அக்டோபர் 15, 2019\nபுதுடில்லி: இர்பான் பதானை தொடர்ந்து இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் தமிழ் சினிமாவில்...\nசவாலே சமாளி * கங்குலிக்கு காத்திருக்கும் சிக்கல் | அக்டோபர் 15, 2019\nமும்பை: பி.சி.சி.ஐ., புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலிக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. கிரிக்கெட் நிர்வாகத்தில்...\nமீண்டும் சிம்மன்ஸ் பயிற்சியாளர் | அக்டோபர் 15, 2019\nஆன்டிகுவா: விண்டீஸ் அணியின் பயிற்சியாளராக 2015ல் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியில்...\nமீண்டும் களமிறங்கும் சச்சின் | அக்டோபர் 15, 2019\nமும்பை: சச்சின், லாரா, சேவக் உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘டுவென்டி–20’ தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ளது.இந்தியாவில்...\nசென்னை பல்கலைக்கழக தடகளம் ரோஷினி, ஹேமமாலினி புதிய சாதனை\nசென்னை: சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான 52வது சர்.ஏ.லட்சுமணசாமி முதலியார் நினைவு தடகள போட்டி நேற்று...\nதெற்காசிய யு-15 மகளிர் கால்பந்து: இந்தியா சாம்பியன்\nதெற்காசிய யு-15 மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது....\nவிஜய் ஹசாரே டிராபி சி பிரிவில் முதலிடம் பிடிக்க தமிழகம்-குஜராத் பலப்பரீட்சை\nஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் சி பிரிவில் முதலிடம் பிடிக்க...\nடென்மார்க் ஓபன் சிந்து முன்னேற்றம்\nஒடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில்...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-18T06:30:29Z", "digest": "sha1:NZEUJB3CWA4GVNHIPJU4CBLKMU4O76U2", "length": 7947, "nlines": 101, "source_domain": "karurnews.com", "title": "நாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா", "raw_content": "\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா..\nமருத்துவ குணம் நிறைந்த நாட்டு மாட்டு பால் பருக ஆசையா..\nஅட அப்ப நாளை நம்ம பழைய கோட்டை மாட்டுத்தாவணிக்கு வாங்க நல்ல தரமான காங்கேய இன மாட்டுகளை நியமான விலையில் வாங்கிட்டு போகலாம்.\nஅப்படீன்னா சரியான தருணம் இது தாங்க ...\nநாளை ஞாயிறு அன்று நடைபெறும் பழையகோட்டை மாட்டுத்தாவணிக்கு(காங்கேய மாட்டு சந்தைக்கு) வாங்க உங்களுக்கு பிடித்தமான மாடுகளை & கன்றுகளை நியமான விலையில் வாங்கிட்டு போலாம்..\nஅல்லது உங்களிடம் உள்ள காங்கேய இனங்களை தீவனப் பற்றாக்குறையால் விற்க விரும்புகிறீர்களா மற்ற மாட்டுச்சந்தை போல் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக மாடுகளை வளர்ப்போருக்கு நீங்களே நேரடியாக எதிர்பார்த்த விலை விற்கலாம்..\nசரியான விலையில் காங்கேய வகை மாடுகள், கன்றுகள், பூச்சிக்காளை மற்றும் எருதுகள் வாங்க நினைப்போருர் மற்றும் விற்க நினைப்போருக்கெனவும் & நமது காங்கேய இனத்தை காப்பதற்காகவும் மற்றும் வீட்டகொரு நாட்டு மாடுகளை கொண்டு சேர்க்கும் நோக்குடனும் பழையகோட்டை பட்டக்காரர்கள் மற்றும் கொங்க கோசாலை குழுவினரால் கடந்த வருடம் துவக்கம் கண்ட பிரத்யேகமான காங்கேய இன வார மாட்டுச் சந்தை தான் நம்ம பழைய கோட்டை மாட்டுத்தாவணி.\nஉங்கள் எதிர்பார்ப்பு கட்டாயமாக நிறைவேறும்.\n(பழையகோட்டை மாட்டுத்தாவணி, சிவபார்வதி கல்லூரி அருகில், பழையகோட்டை, நத்தக்காடையூர், காங்கேயம் தாலுக்கா, திருப்பூர் மாவட்டம்.)\nநாள் : வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை.\nநேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும்.\nதிருப்பூர் மகேஷ்குமார் : 8508533005.\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nபழமொழிக் கதை - வேதனை தரும் செயல்கள் எவை\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி - அறிவித்தார் விவிஎஸ் லக்‌ஷ்மண்\nவாதம், ரத்த அழுத்தம் கை தட்டுவதால் குணமாகும்\nமாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணம் - தடுக்கும் வழிமுறைகள்\nகரூர் மாவட்டம் வெள்ளியணையில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல் நிலையம் திறப்புவிழா\nநியூசிலாந்து பந்துவீச்சுக்கு இந்தியா திணறல் 35 ரன்களில் 6 விக்கெட்டுக்கள்\nமோடி-ஜின்பிங் சந்திப்பில் இடம்பெறும் 10 அம்சங்கள்\nஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்ச�\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/20817-shocking-reason-for-divorce.html", "date_download": "2019-10-18T05:55:33Z", "digest": "sha1:AUJQCWFBZ24ZAIWVBLYOUNOWVNBII5GH", "length": 9848, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "கணவரை மனைவி விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பாருங்கள்!", "raw_content": "\nகணவரை மனைவி விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பாருங்கள்\nதுபாய் (02 மே 2019): தனது கணவர் தன்னை பப்ஜி விளையாட அனுமதிக்க மறுத்ததால் கணவரை விவாகரத்து செய்ய கோரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போதைய காலத்தில் உள்ள இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் சில மொபைல் விளையாட்டுகளில் PUBG என்ற மொபை விளையாட்டு தீவிரமடைந்து வருகிறது. இதை அதிக நேரம் விளையாடுவதால் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உண்டு. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் விசித்திரமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஐக்கிய அரபு அ���ீரகத்தில் அஜ்மான் நகரின் காவல்துறையில் 20 வயதைக் கடந்த பெண் ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘தனது கணவர், நான் பப்ஜி விளையாட்டை விளையாடுவதற்கு அனுமதி மறுக்கிறார். அதனால், தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும். எனக்கான பொழுதுபோக்கை தீர்மானிப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. நான், அளவுடன்தான் பப்ஜி விளையாட்டு விளையாடுகிறேன். எனக்கு, போனில் சேட் செய்வது பிடிக்காது. என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி, ‘அந்தப் பெண் விளையாட்டில் அடிமையாகிவிடக் கூடாது என்று எண்ணி அவரின் கணவன் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுதான் இவர்களுக்கிடையேயான பிரச்னைக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளனர்.\n« அபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா ரம்ஜான் பிறையைக் கண்டால் தகவல் தர உத்தரவு ரம்ஜான் பிறையைக் கண்டால் தகவல் தர உத்தரவு\nசாமியாருடன் கள்ளக் காதல் - திட்டம் போட்டு கணவனை கொலை செய்து சிக்கிக் கொண்ட மனைவி\nலைவில் மனைவியின் நிர்வாண வீடியோ - அதிர்ச்சி அடைந்த கணவன்\nடிக் டாக்கால் ஏற்பட்ட நட்பு - மனைவி நகையுடன் மாயம்\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசியல்வா…\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nசீன அதிபர் ஜி ஜின்பிங் கின் சின்ன சின்ன ஆசை - நிறைவேற்றிய அரசு\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nநீங்க வாங்க ஆனால் அவர் வர வேண்டாம் - ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nமத்திய அரசுக்கு மத்திய நிதியம��ச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-18T06:59:17Z", "digest": "sha1:X3RJAN5R7FKTE6OFR5Y5LYPNCEGY6FWW", "length": 8943, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கிணறு", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nகிணறு குளங்களை காணவில்லை: நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசோளிங்கர் ஏரியில் கிணறு தோண்டுவதற்கான டெண்டர் ரத்து..\nகீழடியில் வட்டச்சுவர் மற்றும் உறைகிணறு கண்டுபிடிப்பு\nநீரின்றி தவிக்கும் மலைக்கிராமம் : புதிய கிணறுகள் தோண்ட நடவடிக்கை\nதிருவள்ளூரில் 58 அடுக்குகள் கொண்ட சங்ககால கிணறு கண்டுபிடிப்பு \nசெல்ஃபோனால் கிணற்றுக்குள் விழுந்த இளைஞர்: 2 நாட்களுக்கு பின் மீட்பு\n“ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்” - வைகோ\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு\nஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\n109 மணி நேர போராட்டம்: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு\nஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை: 3 நாட்களை தாண்டி தொடரும் மீட்புப் போராட்டம்\nஅதிகரிக்கும் குடிநீர் தேவை: ஆழ்துளை கிணறுகளை நாடும் சென்னை குடிநீர் வாரியம்\nஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்க முயன்ற லாரிகள் \nஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி\nபூவிருந்தவல்லியில் அனுமதியின்றி ராட்சத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் திருட்டு\nகிணறு குளங்களை காணவில்லை: நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசோளிங்கர் ஏரியில் கிணறு தோண்டுவதற்கான டெண்டர் ரத்து..\nகீழடியில் வட்டச்சுவர் மற்றும் உறைகிணறு கண்டுபிடிப்பு\nநீரின்றி தவிக்கும் மலைக்கிராமம் : புதிய கிணறுகள் தோண்ட நடவடிக்கை\nதிருவள்ளூரில் 58 அடுக்குகள் கொண்ட சங்ககால கிணறு கண்டுபிடிப்பு \nசெல்ஃபோனால் கிணற்றுக்குள் விழுந்த இளைஞர்: 2 நாட்களுக்கு பின் மீட்பு\n“ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்” - வைகோ\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு\nஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\n109 மணி நேர போராட்டம்: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு\nஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை: 3 நாட்களை தாண்டி தொடரும் மீட்புப் போராட்டம்\nஅதிகரிக்கும் குடிநீர் தேவை: ஆழ்துளை கிணறுகளை நாடும் சென்னை குடிநீர் வாரியம்\nஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்க முயன்ற லாரிகள் \nஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி\nபூவிருந்தவல்லியில் அனுமதியின்றி ராட்சத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் திருட்டு\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/09/05004215/World-shooter-Indian-spinner-Om-Prakash-Mitwarwals.vpf", "date_download": "2019-10-18T07:00:19Z", "digest": "sha1:G7RMUXTLJ2OJB7H2RJC6JNRSOM7QQQKP", "length": 9038, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "World shooter: Indian spinner Om Prakash Mitwarwal's gold medal || உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால்-க்கு தங்கப்பதக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால்-க்கு தங்கப்பதக்கம் + \"||\" + World shooter: Indian spinner Om Prakash Mitwarwal's gold medal\nஉலக துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால்-க்கு தங்கப்பதக்கம்\nஉலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் தங்கப்பதக்கம் வென்றார்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 03:30 AM\nஉலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ��� மிதர்வால் 564 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். செர்பியா வீரர் டாமிர் மிகெச் 562 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், தென்கொரியா வீரர் டாமையுங் லீ 560 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.\nஇந்திய வீரர் ஜிதுராய் (552 புள்ளிகள்) 17-வது இடமே பெற்றார். இதன் அணிகள் பிரிவில் ஓம் பிரகாஷ் மிதர்வால், ஜிதுராய், மன்ஜித் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-வது இடம் பெற்றது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் மானு பாகெர் 13-வது இடத்துக்கும், ஹீனா சித்து 29-வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர். இதன் அணிகள் பிரிவில் மானுபாகெர், ஹீனா சித்து, ஸ்வேதா சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 4-வது இடம் பெற்றது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சென்னை பல்கலைக்கழக தடகளம்: லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா ‘சாம்பியன்’\n2. புரோ கபடி போட்டி: இறுதிப்போட்டியில் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ்\n3. இந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் இளம் வீராங்கனை நிகாத் ஜரீன் வலியுறுத்தல்\n4. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து அதிர்ச்சி தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/06/11153855/1169381/vastu-dates-for-bhoomi-pooja.vpf", "date_download": "2019-10-18T07:03:29Z", "digest": "sha1:OXVWLQKXUA6CHO75M5MAZIHJKGRUE4BJ", "length": 18483, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாஸ்து நாளில் தான் பூமி பூஜை போட வேண்டுமா? || vastu dates for bhoomi pooja", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவாஸ்து நாளில் தான் பூமி பூஜை போட வேண்டுமா\nநல்ல நாள் என்பது ஜோதிட முறைப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் பூமி பூஜை செய்ய வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.\nநல்ல நாள் என்பது ஜோதிட முறைப்படி அவரவர�� நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் பூமி பூஜை செய்ய வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.\nவாஸ்து நாளன்று பூமி பூஜை செய்வது விசேஷ பலன்களை அளிக்கும் என்பது தவறான கருத்தே. வாஸ்து சாஸ்திரம் என்பது பஞ்ச பூதங்களாகிய நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி ஆகிய ஐந்தையும் ஒருங்கிணைத்து அவற்றை நமக்கு சாதகமாக செயல்பட அல்லது நமக்கு நன்மை செய்யும் விதத்தில் விஞ்ஞான முறைப்படி கட்டிடங்களை அமைக்கும் முறையே ஆகும்.\nஒருவருக்கு தன்னுடைய ஜாதகப்படி எந்த வயதில் எந்த நேரத்தில் வீடு கட்டினால் தடையின்றி சிறப்பாக கட்டி முடிக்க முடியும் என்பது ஜோதிட கணிப்பு. நல்ல நாள் என்பது ஜோதிட முறைப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் பூமி பூஜை செய்ய வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.\nஎனவே வாஸ்து நாளில் பூமி பூஜை செய்வதைவிட, வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைக்கும் முறையிலேயே மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டிட உமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் முகூர்த்த நாளும் கூடி வரும் பட்சத்தில் அந்நாளுக்குரிய நல்ல நேரத்தில் மனைக்கு பூமி பூஜை செய்வது தான் முறை. இந்நாளுடன் வாஸ்து நாளும் வந்தால் மேலும் சிறப்பாகும். இரு நாட்களும் ஒன்றியமைந்தால் கூட இவ்விரு நாட்களுக்குரிய நல்ல நேரங்கள் ஒன்றி வருவது அவ்வளவு சுலபமல்ல.\nவருடத்திற்கு சுமார் 8 நாட்களே வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்வதைவிட மேற்கூறியதைக் கருத்தில் கொண்டு, அத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள முறைகளும் நல்ல நாளுடன் ஒன்றி வருவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n1. உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் வரும் நாட்களை தவிர்ப்பதே மிக முக்கியம்.\n2. அஷ்டமி, நவமி, கரிநாள் ஆகிய நாட்களையும் தவிர்க்க வேண்டும்.\n3. சித்திரை, ஆனி, ஆடி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் பூமி பூஜை செய்வதை விட வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி போன்ற மாதங்களில் செய்யலாம்.\n4. தேய்பிறை நாட்களில் செய்வதை விட வளர்பிறை நாட்களில் செய்வது நல்லது.\n5. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளை விட வரிசைப்படி புதன், வியாழன், வெள்ளி, திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூமி பூஜையை மேற்கொள்ளலாம்.\nபூமி பூஜை செய்வதற்கு உகந்��� இடம் ஈசானிய மூலையாகும். வரைபடத்தின்படி கட்டிடத்தின் சரியான வடகிழக்கு மூலையில் பூஜை செய்வதற்குரிய 1 அடிக்கு 1 அடி அளவுக் கொண்ட குழியை தோண்ட வேண்டும். போர்டிக்கோவின் வடகிழக்கு மற்றும் மனையின் வட கிழக்கு மூலைகளில் பூஜைக்குரிய குழியை எடுப்பதும் ஓரளவு நல்ல பலன்களை அளிக்கும். இது தவிர கீழே குறிப்பிட்டவற்றையும் கவனிக்க வேண்டியது அவசியம்.\n1. தூண்களுக்குரிய குழியை தோண்டுமிடத்தில் பூஜைக்குரிய குழியை எடுக்கக் கூடாது.\n2. மனை மற்றும் கட்டிடத்தின் தென்மேற்கு மூலைகளிலிருந்து மனையின் வடகிழக்கு மூலைக்கு இரு கோடுகளை வரைந்து கொள்ளுங்கள். மேலும் கட்டிடத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து மனையின் வடகிழக்கு மூலை வரை மூன்றாவது கோட்டினை வரைந்து கொள்ளுங்கள். இம்மூன்று கோடுகளுக்கு இடையிலோ, ஒட்டியோ பூமி பூஜை செய்வதற்குரிய குழி, போர்வெல், கிணறு, நிலத்தடி நீர்த்தொட்டி ஆகியவற்றை அமைத்துவிடக்கூடாது.\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோனியா காந்தி அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து\nவிழுப்புரம் அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் மறுத்ததாக தகவல்\nநீலகிரி: கனமழை காரணமாக குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nபகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nகோட்டை மாரியம்மன் கோவிலில் கருவறை பீடம் அமைக்கும் பணி தீவிரம்\nநரசிம்ம வடிவில் உள்ள கோவில்கள்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZteluM2&tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-10-18T06:46:17Z", "digest": "sha1:NL4FHBMBOVMYOC7KRQJK66N2XPAH7BKU", "length": 6439, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "விக்கிரம சோழனுலா", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : ஒட்டக்கூத்தர், கவிசக்கரவர்த்தி\nபதிப்பாளர்: சென்னை : கலாக்ஷேத்திரம் , 1952\nவடிவ விளக்கம் : iv, 80 p.\nதுறை / பொருள் : வரலாறு\nகுறிச் சொற்கள் : விக்கிரமசோழன் வரலாறு ,\nடாக்டர் உ. வே. சா நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTIyMDE1Ng==/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-10-18T06:27:39Z", "digest": "sha1:VEXOBKTADKNVHROUQSDHAS7XWXU32J5U", "length": 5420, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பஸ் ஊழியர் பிரச்னை தீரும் வரை எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு ஏற்பு இல்லை... திமுக", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » ஒன்இந்தியா\nபஸ் ஊழியர் பிரச்னை தீரும் வரை எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு ஏற்பு இல்லை... திமுக\nஒன்இந்தியா 2 years ago\nசென்னை : போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை தீரும் வரை எம்எல்ஏக்களின் சம்பள உயர்வை திமுக ஏற்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எம்எல்ஏக்களுக்கு 100 சதவீதம் சம்பள உயர்வு தரும் மசோதாவானது சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலன் கேள்வி எழுப்பினார். அப்போது நிதி நெருக்கடியை\nசட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்\nதுபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nஇங்கிலாந்து - ஐரோப்பிய குழுக்களின் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nமோடி பேச்சுக்கு பாக். எதிர்ப்பு நதி நீரை திசை திருப்ப முயற்சிப்பது அத்துமீறல்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை\nஜெயலலிதா கைரேகை தொடர்பாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மீது டெல்லி சிபிஐ அலுவலகத்தில் திமுக புகார்\nமராட்டியம், அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை ஓய்கிறது; இறுதிகட்ட பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்\n தேச ஒற்றுமை விஷயத்தில் மதபேதம் வேண்டாம்; காங்கிரஸ் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/career/129059-nanayam-readers-employment-job-offers", "date_download": "2019-10-18T06:07:26Z", "digest": "sha1:MOY3X7KV6PFPNIGRWATC7YSFGNBHYNKR", "length": 9510, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 05 March 2017 - தலைமை ஏற்கத் தேவையான 10 தகுதிகள்! | Nanayam Readers employment Job Offers - Nanayam Vikatan", "raw_content": "\nசெபியின் புதிய தலைவர் முன் உள்ள சவால்கள்\nபைபேக் பங்குகள் பலன் தருமா\nபேரம் பேசும் கலை ஜெயிப்பது எப்படி\nசென்னை மாதவரம், சேலம் கூட்டங்கள்... குடும்பத்துடன் வந்த முதலீட்டாளர்கள்\nகட்டண அடிப்படையில் நிதி ஆலோசனை இந்தியாவுக்குச் சாத்தியமா\nஒரு லட்சம் டு ஒரு லட்சம் கோடி... ‘ஸ்ரீ ராம்’ ஆர்.தியாகராஜனின் வெற்றிக்கதை\nசொத்து உரிமையாளர்களுக்கு என்ன லாபம் \nடாப் புள்ளி விவரங்கள் - காற்று மாசுபாடும்... மரணங்களும்\nஇன்ஃப்ரா ஃபண்டுகள் இனிலாபம் தருமா\nசூப்பர் முதலீட்டாளர் பஃபெட் உருவானது எப்படி\nமருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்\nவருமான வரி கணக்குத் தாக்கல்... டிடிஎஸ் டிப்ஸ்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு... பத்தாம் பசலித்தனமான கேள்விகள் தேவையா\nஷேர்லக்: விலை உயரும் வீட்டு வசதி நிறுவனப் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: இறக்கத்தை எதிர்பார்த்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கும்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபண மதிப்பு நீக்கம்... ரியல் எஸ்டேட் துறைக்குப் பாதிப்பா\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nதடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - 13 - கிஸான் விகாஸ் பத்திரம்... 112 மாதங்களில் இரு மடங்கு\nதலைமை ஏற்கத் தேவையான 10 தகுதிகள்\nமாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலசி எடுக்க முடியுமா\n - மெட்டல் & ஆயில்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nகற்கலாம்... ஜெயிக்கலாம்... பங்குச் சந்தை சூட்சுமங்கள்\nதலைமை ஏற்கத் தேவையான 10 தகுதிகள்\nதலைமை ஏற்கத் தேவையான 10 தகுதிகள்\nவேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்\nவேலைக்கு உத்தரவாதம் தரும் மொழித் திறன்\nஇன்டர்ன்ஷிப்... வாய்ப்புக்கான புதிய தளம்\nபயம்... சவால்... வேலையில் முன்னேற்றம்\nவேலையில் உச்சம் தொடவைக்கும் வெற்றிப் படிகள்\nஇளம் வயதில் முன்னேற்றம்... 10 பாசிட்டிவ் வழிகள் \nஉயர்பதவியை எட்டிப்பிடிக்க 7 வழிகள்\nவேலையைப் புரிஞ்சுக்கிட்டு செஞ்சா வெற்றி நிச்சயம்\nதலைமை ஏற்கத் தேவையான 10 தகுதிகள்\nஆட்டோமேஷன் பயன்பாடு ... வேலைவாய்ப்புக் குறையுமா\nவெற்றிக்குக் கைகொடுக்கும் எஃபெக்டிவ் கொலாபரேஷன்\nபெண்கள் பணியில் சிறக்க 8 யோசனைகள்\nஹெச் 1 பி விசா விதிமுறை மாற்றம்... ஐ.டி துறைக்கு நல்லதா\nமருத்துவத் துறையில் மகத்தான வேலைவாய்ப்புகள்\nஸ்டார்ட் அப்: இளைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம்\nவேலையை தக்கவைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்\nஜிஎஸ்டி - யினால் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்\nவங்கி வேலை... முயன்றால் நிச்சயம் கிடைக்கும்\nஅசத்தல் ஐ.டி. துறை வேலை வாய்ப்புகள்\nதலைமை ஏற்கத் தேவையான 10 தகுதிகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/16/bjp-leader-chinmayananda-rape-case-filmed-blackmailed-raped-students/", "date_download": "2019-10-18T07:26:02Z", "digest": "sha1:5RUZWEMLM5I2BAOFJKPGN77TJSKKA4L2", "length": 24010, "nlines": 199, "source_domain": "www.vinavu.com", "title": "பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் ! | vinavu", "raw_content": "\nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nஅமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல�� அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \nபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \nசின்மயானந்த் ஆசிரமத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்த அந்த��் பெண், ஓராண்டுகளுக்கும் மேலாக தன்னை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.\nபாஜக முன்னாள் மத்திய அமைச்சரும் சாமியாருமான சின்மயானந்த் மீது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கூறியிருந்த நிலையில் மேலும் ஒரு மாணவி அதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக சின்மயானந்த் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு கூறியிருந்த முதுகலை சட்டக்கல்லூரி மாணவி, ஆதாரங்களாக வீடியோக்களை வெளியிட்டார். அப்போது, தன்னைப் போல பாதிக்கப்பட்ட மாணவி ஒருவருடைய வாக்குமூலத்தையும் வெளியிட்டார்.\nஞாயிற்றுக்கிழமை ஷாஜஹான்பூரில் உள்ள தனது இல்லத்தில் வைத்து நிருபர்களிடம் பேசிய அவர், முன்னாள் மத்திய அமைச்சருக்கு எதிராக தன்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறினார்.\nதனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலைமையிலும் ஆதாரங்களை வெளியிட்டு சின்மயானந்தை அம்பலப்படுத்தும் சட்ட மாணவி.\nதன்னுடைய கண்ணாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் சின்மயானந்தின் நடத்தைகளை பதிவு செய்து வைத்திருப்பதாகவும் பாஜகவில் உள்ள பெரிய ஆள் ஒருவர் சின்மயானந்தை பாதுகாத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nசின்மயானந்த் ஆசிரமத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், ஓராண்டுகளுக்கும் மேலாக தன்னை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.\nசின்மயானந்த் கும்பலிடமிருந்து உயிர் தப்பித்துச் சென்ற அவர், சமூக ஊடகங்களில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்லியிருந்தார். உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போடப்பட்டிருந்த நிலையில் உத்தர பிரதேச போலீசு, இராஜஸ்தானில் இருந்த அவரை அழைத்து வந்தது.\nஅப்போது தன்னிடம் இருந்த வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை உ.பி. போலீசு பறித்துக்கொண்டதாக செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்துள்ளார்.\n“இது நடக்கும் என எனக்குத் தெரியும். எனவே, இன்னொரு நகலை என்னுடைய வீட்டில் வைத்திருந்தேன். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவிடம் அதை இப்போது அளித்திருக்கிறேன்” என்றார் அவர்.\n♦ குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் \n♦ உ.பி. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட காஷ்மீரி���ள் \nசிறப்பு புலனாய்வு குழுவிடம் 43 வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை அளித்திருப்பதாகவும் செப்டம்பர் 23-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடங்கும்போது தன்னிடம் உள்ள மேலும் பல ஆதாரங்களை வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஉ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சின்மயானந்தா(இடது).\n“என்னைப் போலவே பாதிக்கப்பட்டுள்ள வேறொரு பெண்ணின் வாக்குமூலத்தையும் நான் பதிவு செய்துள்ளேன். அந்தப் பெண் இன்னமும் சின்மயானந்த் ஆசிரமத்தில் உள்ளார்.” என்றும் அவர் கூறினார்.\nஷாஜகான்பூரில் உள்ள ஆசிரம வளாகத்துக்குள் நான்கு கல்லூரிகள் இயங்குகின்றன. அதில் ஒன்று சட்டக் கல்லூரி. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் தன்னையும் தன்னைப் போன்ற மாணவிகளை குளிக்கும்போது படமெடுத்து, அதைக் காட்டி மிரட்டி, சின்மயானந்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறுகிறார்.\nசின்மயானந்த் என்ற பலம் பொருந்திய பாஜக சாமியாருக்கு எதிராக போராடி வரும் இந்தப் பெண்ணுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ளவர்களும் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.\n“சின்மயானந்த் பாலியல் வக்கிரம் பிடித்தவன் என சொல்லிக்கொண்டிருந்தபோது, சின்மயானந்துடன் பழக்கம் உள்ள ஒரு அதிகாரி, அவரை பாதுகாப்பதில் குறியாக இருந்தார்.” என்கிற பெண்ணின் குற்றச்சாட்டை மற்றொரு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி அது உண்மைதான் என்கிறார்.\n“சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள யாரோ ஒருவர் மூலமாக சின்மயானந்துக்கு நடக்கும் விவரங்கள் போகின்றன” என்கிறார் அவர்.\nமுதன்முதலில் இந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை விசாரித்த உ.பி. போலீசு முதல் வேலையாக அவர் கொடுத்த ஆதாரங்களை அழித்துள்ளது.\nஉத்தர பிரதேசத்தை ஆளும் சாமியார் ஆதித்யநாத் மீதுகூட பாலியல் வன்கொடுமை புகார் சொல்லிருந்தார் ஒரு பெண். உன்னாவ் பாஜக எம்.எல்.ஏ. ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை கொல்லவும் முயன்றது தேசிய செய்தியானது. இப்போது சின்மயானந்த் என்ற சாமியார் ஆசிரமம் என்ற பெயரில் பெண்களை தொடர்ச்சியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கியதும் தெரியவந்துள்ளது. மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் அரசாங்கம் என்றாகிவிட்ட பிறகு, இந்தக் கும்பலின் குற்றங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள��� மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavierbooks.wordpress.com/2015/09/", "date_download": "2019-10-18T07:22:28Z", "digest": "sha1:CCHZPYNVRSAP7LL7HPXMCKPRJZ2B3EXQ", "length": 11862, "nlines": 71, "source_domain": "xavierbooks.wordpress.com", "title": "2015 செப்ரெம்பர் «எனது நூல்கள் எனது நூல்கள்", "raw_content": "\n1. ஆதி மனிதன் ஆதாம் ஞாயிறு, செப் 20 2015\nபைபிள் மாந்தர்கள் இயேசு, கிறிஸ்தவம், christianity, jesus, Xavier\tசேவியர் 1:56 பிப\nஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். – ஆதியாகமம் 2 : 7\n” உலகத்தைப் படைக்கும் போது கடவுள் சொன்ன முதல் வார்த்தை இது தான். அடுத்த நாள் வானத்தைப் படைத்தார். மூன்றாம் நாள் கடலையும், நிலத்தையும் நிலத்தின் தாவர இனங்களையும் படைத்தார். நான்காம் நாள் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைக்கிறார். ஐந்தாம் நாள் வானத்துப் பறவைகள், நிலத்து விலங்குகள், தண்ணீரின் உயிரினங்கள் போன்றவை படைக்கப்படுகின்றன.\nஆறு நாட்கள் கட்டளைகளின் மூலமாக அனைத்தையும் படைத்த கடவுள் கடைசியில் மனிதனைப் படைக்க முடிவெடுக்கிறார். “மனிதன் தோன்றட்டும்” என அவர் ஒரு வார்த்தையில் அவனைப் படைக்கவில்லை.\nகொஞ்சம் மண்ணை எடுத்து, அதை ஒரு மனித உருவமாய்ச் செய்து, தனது உயிர் மூச்சை ஊதி அவனுக்கு உயிர் கொடுக்கிறார். உலகின் முதல் மனிதன் உயிர்பெறுகிறான். கடவுளின் இயல்புடன், கடவுளின் சாயலில், கடவுளின் ஆவியுடன் அவன் தான் ஆதாம் ஆதாம் என்பதற்கு “மண்ணால் ஆனவன்” என்று பொருள்.\nஅவனுக்காய் ஏதேனில் ஒரு தோட்டம் உருவாக்கி அவனை குடியமர்த்தினார் கடவுள். அந்தத் தோட்டத்தில் கண்ணைக் கவரும் பழ மரங்கள் நிரம்பி வழிந்தன.\nதோட்டத்தின் நடுவே இரண்டு மரங்கள். ஒன்று வாழ்வின் மரம். இன்னொன்று, நன்மை தீமை அறியும் மரம். “இந்தத் தோட்டத்தில் எதை வேண்டுமானாலும் சாப்பிடு, நன்மை தீமை அறியும் மரத்தின் கனி மட்டும் வேண்டாம். அதைச் சாப்பிட்டால் நீ சாகவே சாவாய் “ இதுதான் மனிதனுக்குக் கடவுள் தந்த முதல் கட்டளை.\nவிலங்குகளையும், பறவைகளையும் படைத்தவர் கடவுள் தான். ஆனால் அவற்றுக்குப் பெயர் சூட்டியவன் ஆதாம் தனக்குப் பிடித்த பெயர்களை அவற்றுக்கு இட்டான். மனிதனின் முதல் பணி பெயர் சூட்டு விழா தான் \nபின் கடவுள், ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்தார். அவனுடைய விலா எலும்பில் ஒன்றை எடுத்தார். அந்த எலும்பைப் பெண்ணாகச் செய்து ஆதாமுக்குத் துணையாகக் கொடுத்தார்.\nதுணையானவள், ஆதாமுக்கு இணையானவளாக இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அதனால் தான் விலா எலும்பிலிருந்து அவளைப் படைக்கிறார். தலையிலிருந்து படைத்து ஏவாளைத் தலைவியாக்கவோ, காலிலிருந்து படைத்து அவளை அடிமையாக்கவோ இல்லை. விலாவிலிருந்து படைத்து இணையாக்குகிறார்.\nஆதாமுக்கு கடவுள் இட்ட கட்டளை, “படைப்புகள் அனைத்தையும் ஆண்டு நடத்த வேண்டும்” என்பதே. அதாவது, அனைத்துக்கும் தலைவனாகவும், அதிகாரம் மிக்கவனாகவும் ஆதாமே நியமிக்கப் படுகிறான் \nபடைப்பின் முழுமை ஆதாம் ஏவாளின் படைப்புடன் முழுமையடைகிறது. ஆறாவது நாளில் மனிதப் படைப்பு முடிவடைய, ஏழாவது நாள் கடவுள் ஓய்வு நாள் என அறிவிக்கிறார். அதாவது, கடவுளுக்கு கடைசி நாள் ஓய்வு நாள். மனிதனுக்கோ ஓய்வுடன் தான் துவங்குகிறது முதல் நாள்.\nபாவம் எனும் சாயல் எதுவுமே இல்லாமல் பிறந்த ஒரே மனிதன் ஆதாம் தான். மழலையாய் பிறக்காத ஒரே மனிதனும் ஆதாம் தான். பெற்றோர் இல்லாமல் பிறந்த ஒரே மனிதனும் ஆதாம் தான். அதனால் தான் முன்னோர் செய்த பாவத்தின் நிழலும் அவனிடம் இல்லை. அவனே ஆதித் தந்தை \nஆதாமைப் பொறுத்தவரை எல்லாமே அவனுக்கு முதல் அனுபவங்கள். அவனுக்கு புரட்டிப் பார்க்க முந்தைய வரலாறுகள் இல்லை. பாவம் என்றால் என்ன மீறுதல் என்றால் என்ன \nஎதையுமே தெரியாத நிலை மனிதனை இறைவனோடு நெருக்கமாய் உறவாட வைக்கிறது. தன்னால் எல்லாம் செய்ய இயலும் எனும் தன்னம்பிக்கை உருவாகும் போது அவன் கடவுளை விட்டு விலகிச் செல்கிறான்.\nஇறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு திட்டம் வைத்திருக்கிறார். அது யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இனிமையானதும், மன நிம்மதி தரக்கூடியதுமான வாழ்க்கையாகும். ஆனால் மனிதன் இறைவனை விட்டு விலகி பாவத்தின் வழியில் செல்லும் போது தனக்கென வழியை அவனே உருவாக்கிக் கொள்கிறான். இ��ைவனின் விரலை விட்டு விடும் மனிதன், திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து விடும் சிறுவனைப் போல விழிக்கிறான். கிடைக்கும் சின்னச் சின்ன வாழ்க்கை அனுபவங்களை வெற்றியென்றோ, சாதனையென்றோ பேசித் திரிகிறான்.\nஉண்மையில், இறைவனை விட்டு விலகித் திரிகையில் நாம் இழப்பவையே அதிகம். நிலையான விண்ணக வாழ்வு உட்பட.\n03. தந்தையின் வாழ்த்து (1)\n04. வரலாற்றுப் பின்னணி (1)\n11. இறுதி நாள் எச்சரிக்கை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2015/03/04/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-18T06:28:01Z", "digest": "sha1:3BOB6IGNTQLPPSC2N5SU7DWPZPH37TQM", "length": 9308, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் – பாகிஸ்தான் வெற்றி | LankaSee", "raw_content": "\nநீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் சிரியாவில் போர் நிறுத்தம்…\nபணத்துக்காக தத்து எடுத்த மகனை கொன்ற லண்டன் தம்பதியர்..\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nசுவிஸில் கர்ப்பிணி தாயாரை சுத்தியலால் தாக்கிய வெளிநாட்டவர்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு வி​ழாவில் இடம்பெற்ற குழறுபடிகள்\nமனைவியை கொலை செய்த செய்தி வாசிப்பாளர் \nமாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கருவை கலைத்த தமிழக இளைஞர்\nநடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் அடுத்த பிரம்மாண்ட பட வாய்ப்பு\nஇன்றைய (18.10.2019) நாள் உங்களுக்கு எப்படி\nநடிகர் ரகுவரன்-ரோகினியின் மகனை பார்த்திருக்கிறீர்களா\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் – பாகிஸ்தான் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை எதிர்த்து போட்டியிட்ட பாகிஸ்தான் அணி 129 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.\nநாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு இராட்சியம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.\nமுதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ஓட்டங்களை பெற்றது.\nதுடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணியின் சார்பில் அகமட் ஷேசாத் 93 ஓட்டங்களையும் ஹரிஸ் சொகைல் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள மிஸ்பா உல் ஹக் 65, Sohaib Magsood 45, அப்ரிடி 21 மற்றும் உமர் அக்மல் 19 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nபந்து வீச்சில் குருகே 4 விக்கெட்டையும் முகமது நவீத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nதொடர்ந்து 130 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய ஷைமன் அன்வர் 62 ஓட்டங்களையும் குர்ராம் கான் 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள அம்ஜத் ஜாவேத் 40, ஸ்வப்னில் பாட்டீல் 36 மற்றும் அம்ஜத் அலி 14 ஓட்டங்களையும் பெற்றனர்.\nபந்து வீச்சில் சொஹைல் கான், வஹாப் ரியாஸ் மற்றும் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் ரஹத் அலி மற்றும் Sohaib Magsood தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nபோட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் வீரர் அஹ்மட் ஷேசாத் தெரிவானார்.\n‘அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது’ கதறியழுத உறவுகள்\nஉள்நாட்டு விசாரணைக்கு தயார் என்கிறார் சரத் பொன்சேகா\n17 வயதில் இரட்டை சதம் அடித்து.. சாதனை படைத்த வீரர்\nதென்னாப்பிரிக்க அணியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக கங்குலி தேர்வு\nநீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் சிரியாவில் போர் நிறுத்தம்…\nபணத்துக்காக தத்து எடுத்த மகனை கொன்ற லண்டன் தம்பதியர்..\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nசுவிஸில் கர்ப்பிணி தாயாரை சுத்தியலால் தாக்கிய வெளிநாட்டவர்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு வி​ழாவில் இடம்பெற்ற குழறுபடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/ecmo?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T07:23:20Z", "digest": "sha1:LJA7HSSX5UXQYASUCFM6ASWEWKOE62NF", "length": 3684, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ecmo", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் எக்மோ சிகிச்சை முறை...\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை 'இ.சி.எம்.ஓ' பற்றி அறிந்து கொள்வோம்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் எக்மோ சிகிச்சை முறை...\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்���ை 'இ.சி.எம்.ஓ' பற்றி அறிந்து கொள்வோம்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-18T06:00:55Z", "digest": "sha1:A6ZI3D5RI3NSBLHXL67ZVX5NJLXSFP5Z", "length": 168111, "nlines": 738, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "ரிலையன்ஸ் | ஊழல்", "raw_content": "\nபெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்\nபெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்\nபெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்: இப்படி செய்திகள் வந்துள்ளனர். ஆண் அதிகாரியாக இருந்தாலும், கைது செய்யப் பட்டிருப்பார். இதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் போல நினைக்க வேண்டாம். இப்பொழுதெல்லாம் பெண்கள் தாம் அதிகமாக லஞ்சம் வாங்குகின்றனர். தாலுகா ஆபீஸ், கார்ப்பரேஷன் முதலிய இடங்களில் சென்று பார்த்தால் தெரியும். வங்கிகளில் நாஜுக்காக வாங்கிக் கொள்கிறார்கள். ஐ.டி. கம்பெனிகளிலேயோ சக்கைப் போடு போடுகிறர்கள், ஆண்களே பிச்சை வங்க வேண்டும். பொதுவாக கம்பெனிகளில் “கமிஷன்”/பங்கு, “பீஸ்”/காணிக்கை, “கன்செல்டென்ட் சார்ஜஸ்”/ஆலோசனைக் கட்டணம், “புரோசஸிங் பீஸ்”/செயல்படக் கொடுக்கும் கட்டணம் என்றெல்லாம் சொல்வதை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படியெல்லாம் சொல்வதனால் லஞ்சத்தை நியாயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். லஞ்சம் என்பது எப்படி, எந்த பெயரில், உருவத்தில் இருந்தாலும் லஞ்சமே என்று எடுத்துக் காட்டப்படுகிறது.\nமத்திய அரசு வருவாய் துறைகள் கைப்பொம்மைகள் தாம்: சுங்கத்துறை அதிகாரிகள் வெறும் கைப்பொம்மைகள் தாம், ஏனெனில் அவர்கள் பலநிலைகளில் பற்பல அதிகாரிகள், தொழிற்சாலை பெரும் முதலாளிகள், வியாபார முதலைகள், அரசியல்சார்புடையவர்கள் என பலரை ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. “பாஸ்” / பெரிய அதிகாரிகள் / மேலதிகாரிகள் சொன்னால் / ஆணையிட்டால் கேட்க வேண்டிய / செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளத��. 2G ஊழலில் பெற்ற கோடிக்கணக்கான பணம், தமிழகத்திலிருந்து வடநாட்டு ஆட்களுக்கு கமிஷன் முறையில் கொடுக்கப்பட்டு, அது 20-30-40% வரை வட்டிக்கு விடப்படுவதாக செய்தி. உள்ளூரிலேயே அப்பணம் சுற்றிவருவதால், எங்கும் அப்பெட்டிகளை யாரும் தொடுவதில்லையாம். விமானநிலையங்களில் அப்பெட்டிகள் / சூட்கேஸ்கல் தாராளமாக வந்து செல்கின்றன, விமானங்களில் பறந்து செல்கின்றன. முன்பு மும்பை வழியாக ஆர்.ட்.எக்ஸ். வெடிமருந்து பொருள் டன் கணக்கில் இவ்வாறுதான், சில சுங்க அதிகாரிகள் சரியாக சோதனை செய்யாமல், காசு வாங்கிக் கொண்டு அனுமதித்தினால், அம்மருந்தே குண்டுகளுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வெடிக்கப் பட்டு அப்பாவி உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.\nகஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் செய்யும் அக்கிரம்: பொதுவாக, இப்பொழுதெல்லாம் கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் என்று சொல்லப்படுபவர்கள், முழுக்க இடைத்தரகர்கள் ஆகிவிட்டனர். பல நேரங்களில் அதிகாரிகள் பெயர் சொல்லி, இவர்களே காசு வாங்கிக் கொள்கிறர்கள். பில் / இன்வாய்ஸ் போடும் போது சேர்த்துக் காட்டுகிறார்கள், இல்லை தனியாக வாங்கிக் கொள்கிறார்கள். பல வழக்குகளில் அவர்கள் எப்படி அதிகாரிகளுடைய ரப்பர் ஸ்டாம்புகள், கம்பெனிகளின் லெட்டர்பாடுகள் வைத்திருந்தார்கள், அவற்றை உபயோகித்து போலியாக ஆவணங்களைத் தயாரித்து, பொருட்களை இறக்குமதி செய்ய உபயோகித்தார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றன. இப்படி கம்பெனிகள்-அதிகாரிகள் இருவரையும் ஏமாற்றுவதில் இவர்கள் கில்லாடிகள். ஏனெனில், தொடர்ந்து வேலை செய்து வரும்போது, அந்த நெளிவு-சுளிவுகளை கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இவர்களாலும், அதிகாரிகளுக்கு பிரச்சினை வருகிறது, வரியேய்க்கப் படுகிறது என்பது உண்மை.\nபெண் துறைமுக அதிகாரி[1]: லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் பேரில் பெண் சுங்க அதிகாரி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் பிடிபட்டனர். திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் பகுதியில் கன்டெய்னர் யார்டு, சரக்கு பெட்டக முனையம் உள்ளது. சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி செல்லும் கண்டெய்னர் பெட்டிகளில் உள்ள பொருட்களை இங்கு வைத்து சோதனையிட்டு சீல் வைத்து அனுப்புவது வழக்கம். வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் கன்டெய்���ர்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியாகும் பொருட்கள் கன்டெய்னர் மூலம் வரும் போது, அவை அரசு கன்டெய்னர் யார்டில் நிறுத்தி வைக்கப்படும். அங்கு நிரம்பிவிட்டால், தனியார் கன்டெய்னர் யார்டுகளில் வைக்கப்படும். இது வழக்கமான ஒன்று. இவ்வாறு யார்டுக்கு வரும் கன்டெய்னர்களில் உள்ள இறக்குமதியான பொருட்களுக்கு சுங்கத்துறையில் வரி விதிக்கப்படும். எண்ணூர் துறைமுகத்தில், சுங்கத்துறை அதிகாரியாக இருப்பவர் தேன்மொழி, 42 (38 என்று சில நாளிதழ்கள் குறிபிட்டுள்ளன).\nஅளவிற்கு மேல் போனால் பிரச்சினைதான் – லஞ்சப்புகார்: கன்டெய்னர்களை சோதனை செய்யும் சுங்க அதிகாரியாக, புளியந்தோப்பை சேர்ந்த தேன்மொழி (38) என்பவர் பணியாற்றி வருகிறார். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர். கன்டெய்னர்கள் சோதனையின்போது இவர், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு வரிவிதிப்பதில், பொருட்களின் விலை மற்றும் அளவை குறைத்துக் காட்டி, அதன் மூலம் வருமானம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை சோதனை முடித்து வெளியில் அனுப்ப லஞ்சம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை வெளியே அனுமதிக்க லஞ்சம் பெறுவதாக சிபிஐக்கு ஏராளமான புகார்கள் வந்தது[2]. இந்தந்தப் பொருட்களுக்கு இவ்வளவுதான் வரி என்று திட்டவட்டமாக இருந்தால், இந்த பிரச்சினையே வராதே. அப்பொழுது அரசாங்கம் அத்தகைய பலவிதமான சதவீதம், வரியீட்டுமுறை, பொருட்களின் பிரிப்புமுறை முதலியவற்றில் சட்டரீதியாக நிலையான நிலையில்லை, பாரபட்சம் உள்ளது, சிலருக்கு உதவியாக விலக்குகள் கொடுக்கப் பட்டுள்ளன என்றெல்லாம் தெரியவருகிறது.\nசி.பி.ஐ.சோதனை – வேலை செய்யும் இடத்தில்: இதையடுத்து, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் யார்டுக்கு சென்றனர். அங்கு, தேன்மொழி அறை முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத லேப்டாப், விலை உயர்ந்த பொம்மை, கீபோர்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட நவீன பியூட்டி பார்லர் ஷேர், வாசனை திரவியங்கள் மற்றும் ரூ 27,000 (27,500 என்று வேறு நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) இருந்ததை கண்டுபிடித்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் ( ரூ. 10 லட்சம் மதிப்��ுள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன[3]) எனக் கூறப்படுகிறது.\nசி.பி.ஐ.சோதனை – வீட்டில்: தொடர்ந்து, புளியந்தோப்பு அருகில் படாளத்தில் உள்ள தேன்மொழியின் வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனையிட்டனர். சோதனையில், வீட்டில், 55 ஆயிரம் ரூபாய் பணம், வங்கிக் கணக்கில் நான்கு லட்சம் ரூபாய் வரவு வைத்ததற்கான ஆவணங்கள், ஒரு அறையில், பல லட்சம் மதிப்பு வெளிநாட்டு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் சி.பி.ஐ,, அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சுங்க அதிகாரி தேன்மொழி கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவியாகவும், ஏஜென்டாகவும் செயல்பட்ட ஆனந்தன், சேகர் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இருவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்களை அடையாறில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ரவீந்திரன் வீட்டிற்கு நேற்று, காலை கொண்டு வந்தனர். தொடர்ந்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம் சுங்கத்துறை ஆணையராக இருந்த ராஜன், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாக தேன்மொழி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[4].\nகுறிச்சொற்கள்:அதிகாரி, இறக்குமதி, உயர் அதிகாரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏற்றுமதி, கமிஷன் பணம், கலால், சதவீதம், சுங்கம், சேவை வரி, டேரிப், பொருட்கள், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், லஞ்சம், வரி விதிப்பு, வரி விலக்கு, வரியேய்ப்பு, வருமான வரி, வருமானம், வருவாய்துறை, வாட், விற்பனை வரி\nஅடையாளம், அத்தாட்சி, அரசு அதிகாரி, அரசு ஊழியர், அவமரியாதை, அவமானம், ஆடிட்டர், ஆதாரம், இனாம், இழுக்கு, உணவு பங்கீடு, உபதேசம், உள்துறை, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கமிஷன் பணம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கலால், களங்கம், குற்றப்பத்திரிக்கை, கையூட்டு, சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, சுங்கம��, தனி சட்டம், தனிமனித உரிமை, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், நன்னடத்தை, நாணயம், நிதி, நிதித்துறை, நேர்மை, மாமூல், ரெய்ட், லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு, வருமானம், வருவாய் துறையினர் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது\nகனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது\nமார்ச் 31ம் தேதிக்கு முன்பு கனிமொழியை விசாரிப்பது என்பது நடந்தே தீரும்: நேற்று வரை கனிமொழியை விசாரிப்பது என்பது என்ற பிரச்சினை மறுபடியும் எழும்பியிருந்தது. மார்ச் 31ம் தேதிக்கு முன்பு கனிமொழியை விசாரிப்பது என்பது நடந்தே தீரும் என்று சி.பி.ஐ வட்டாரங்கள் கூறிவந்தன[1]. ஆனால், இன்று காலை 10.30-11 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கனிமொழி, ராஜாத்தி அம்மாள் முதலியோரை விசாரிக்க அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைந்து விட்டனர்[2]. வாசலில் திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் இருந்த நேரத்தில், இவர்கள் யாருக்கும் தெரியாத வண்ணம் அமைதியாக உள்ளே சென்று விட்டனர்[3]. சொல்லி வைத்தால் போல, கனிமொழியியும், ராஜாத்த்தியும் காரில் / கார்களில் வந்து, பின் பக்கமாக கலைஞர் டிவி அலுவலகத்தில் வந்து விட்டனராம்[4]. விசாரணையும் ஆரம்பித்து விட்டதாம்\n2008ல் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளின் விவரங்களை சி.பி.ஐ சேகரித்துள்ளது. டாடா ரியால்டி மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் ஆவணங்கள் அலசப்பட்டுள்ளன. குறிப்பாக, யுனிடெக்கின் எட்டு கம்பெனிகள் ஒன்றாக இணைந்து, மூன்று வருடங்களில் ஷேர்களை விற்க்கக்கூடாது என்ற சரத்தை எப்படி ஏய்த்தது என்று ஆய்ந்து வருகின்றனர்[5]. டாடா ரியால்டி மற்றும் யுனிடெக் இடையேயான வர்த்தகத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நீரா ராடியாவையும் சிபிஐ போலீஸார் விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் டி.பி. ரியால்டியின் 214 கோடி முதலீடு வருகின்றது. கலைஞர் டிவியில் பங்கீடு செய்து, திரும்பப் பெற்றுவிட்டாலும், அதனை விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்துள்ளது தெரிந்த விஷயமே.\nகனிமொழி, நீரா ராடியா தொடர்புகள்: கலைஞர் டி.வி.,யின் 20 சதவீத பங்குகள் கனிமொழி வசம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரபல அரசியல் தரகர் நிரா ராடியா மற்றும் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆகியோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தலாம் என, பி.டி.ஐ ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுபோல், கடந்த 2007ல் “2ஜி’ லைசென்ஸ் பெற மனு செய்த யுனிடெக் நிறுவனத்திற்கு, நில விவகாரம் தொடர்பாக, டாடா ரியல் எஸ்டேட் வழங்கியதாக கூறப்படும் 1,600 கோடி ரூபாய் குறித்தும், 2008ல், முறைகேடாக லைசென்ஸ் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கள் விசாரணையை துவக்கவுள்ளனர்[6].\nராஜாத்தி அம்மாளின் நிலை: நீராவின் டேப்புகளில் கனிமொழி-ராஜாத்தி பேச்சுகள் அளவுக்கு அதிகமாகவே அரசியல்-வியாபாரம் என பல விஷயங்கள் பேசப்பட்டது அம்பலமானது. டாடாவின் சொத்து ஒன்று அனுகூலமாக ராஜாத்திற்கு / கனிமொழிக்கு மாற்றியதாக / குறைவான விலைக்குக் கொடுத்ததாகவும் பேச்சு இருந்தது. ஆக, பண்பரிமாற்றம் அல்லது பலன்கள் எவ்வாறாக அந்த கம்பெனிகள் இந்த அரசியல்வாதிகளுக்கு அளித்தன என்பதனை ஆராய வேண்டிய நிலையில், தேர்தல் மற்றும் இதர விவகாரங்கள் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. அத்ற்கேற்றார்போல, அரசுதுறைகள் மற்ரும் சட்டத்தை நிறைவேற்றக்கூடிய நிருவனங்கள் / அமைப்புகள் அவ்வாரு செய்வதில் பிரஷ்கின்ரனவா என்ர சந்தேகமும் எழுகின்றது. துஷ்பிரயோகப்படுத்தப் படுகின்றன என்ற தோற்றமும், எண்னமும் ஏற்படுகின்றது.\nமார்ச் 15, மார்ச் 31 ஆக மாறியது ஏன் மார்ச் 15ம் தேதி கனிமொழிக்கு சம்மன் அனுப்பப் படும் என்று பரவலாகப் பேசப் பட்டது. அந்நிலையில் தான் திமுக-காங்கிரஸ் சீட்டு இழுபரி படலம் நடந்டேறியது. அதில் குறிப்பாக கனிமொழிக்கு சம்மன் அனுப்பக் கூடாது, சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது என்ற கண்டிஷன்களை திமுக போட்டது என்று பரவலாகப் பேசப் பட்டது. அழகிரியே சோனியாவை நேரில் பார்த்து பேசியதும் வியப்பாக இருந்தது. ஆக, விசாரணை தேதிதான் தள்ளிப் போட்டுள்ளதாக தெரிகிறது.\nசாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[7] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெஇவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே\nஸ்வான் டெலிகாம், எடிசலாட் தொடர்புகள்: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு அலைக்கற்றை விற்கப்பட்டது. இந்த நிறுவனம் அலைக்கற்றையை வாங்கிய சில மாதங்களில் 45 சதவீத அலைக்கற்றையை ஐக்கிய அரபு அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4500 கோடிக்கு விற்று லாபம் பார்த்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஸ்வான் நிறுவனம் பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராசா நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை உறுதி செய்யும் ஆதாரங்கள் இப்போது சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது[8].\nகுறைந்த காலத்தில் பெரிய பணக்காரராகிய சாஹித் உஸ்மான் பல்வா[9]: கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்த சாஹித் உஸ்மான் பல்வா இன்று ஃபோர்ப்ஸ் சஞ்சிகிகையின்படி 1-பில்லியன்$ அதிபதியாக உள்ளார். மும்பையில் பல கட்டுமானங்களை முடித்து கோடிக்கணக்கில் வியாபாரம் செய்த, இவர், குறைந்த காலத்தில் பெரிய பணக்காரர் ஆனார் என்பதும் குறிப்பிடத் தக்கது[10]. இவரது மற்றும் இதர கம்பெனிகள் 22,000 கோடிகள் இழப்பிற்குக் காரணம் என்று சிபிஐ குற்றஞ்சாட்டுகிறது[11].\nஎடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.\nகலைஞர் டிவிக்கும், சாஹித் உஸ்மான் பல்வாவிற்கும் உள்ள தொடர்பு[12]: கலைஞர் டிவி நிதிநிலை அறிக்கையில் சினியுக் மீடியா என்ற நிறுவனத்திலிருந்து, ரூ 214 கோடி கடன் பெற்றதாக காட்டியிருந்தது. அது குசிகாவ் பழம் மற்றும் காய்கறி நிறுவனத்திலிருந்து கடன்பெற்றதாக உள்ளது. இதை வைத்துக் கொண்டு, கருணாநிதியையும், இந்த வழக்கில் சேர்க்கக் கோரி, சுப்ரமணியம் சுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்[13]. அந்த நிறுவனத்தின் அதிபர் தான் இந்த சாஹித் உஸ்மான் பல்வா[14]. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏன் சைனா போன்ற நாடுகளுடன் தொடர்பு வைத்துள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீரத்திலும் ஒரு ஹோட்டலை வாங்கியுள்ளார்.\nயுனிடெக் நிறுவன அதிபரையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது: ஸ்வான் நிறுவன அதிபர் கைதை தொடர்ந்து யுனிடெக் நிறுவன அதிபரையும் கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. யுனிடெக் நிறுவனம் ரூ.1,661 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று, தனது 60 சதவீத பங்கை டெலினார் என்ற நார்வே நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.6,200 கோடிக்கு விற்றது. அதாவது வாங்கிய ஸ்பெக்ட்ரத்தில் 60 சதவீதத்தை மட்டுமே 4 மடங்கு விலை வைத்து விற்றது. எனவே இதிலும் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது[15]. இந்த யுனிநார் நிறுவனம் இந்தியாவில் செல்போன் சேவையை தொடங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.\nதாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[16]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[17]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[18].\nகுறிச்சொற்கள்:அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கோடிகள் கையாடல், சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், நெப்பொலியன், பரமேஸ்வரி, பாலு, மாலத்தீவு, முறைகேடு, ராஜா, ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\n1760000000 கோடிகள், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஊழல் ராகம், கனிம���ழி, கனிமொழி ராசா, கருணாநிதி, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, சன்டிவி பங்குகள், சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், ஹசன் அலி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஎங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்\nஎங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்\nசி.பி.ஐ உண்மையில் உதவுகிறதா, ரெய்ட் நடத்துகிறதா எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம் எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம் அதாவது “வாங்க, வாங்க”, என்று இவர்கள் அழைத்ததும், வந்து விட்டார்களாம் அதாவது “வாங்க, வாங்க”, என்று இவர்கள் அழைத்ததும், வந்து விட்டார்களாம் உண்மையில் யெய்ட் நடத்துவதாக இருந்தால், இப்ப்டி நேரம், காலம் பார்த்தா ரெய்ட் நடத்துவார்கள் உண்மையில் யெய்ட் நடத்துவதாக இருந்தால், இப்ப்டி நேரம், காலம் பார்த்தா ரெய்ட் நடத்துவார்கள் ஏதோ சொல்லிவிட்டு வந்தது போல இருக்கிறது. இல்லை, அரசியல் ரீதியில், “பார், உனது த்லைமை அலுவலகத்திலேயே நுழைந்து விட்டேன், என்னை ஒன்றும் செய்ய முடியாது”, என்று சோனியா கருணாநிதியை மிரட்டிப் பார்க்கிறாரோ என்னமோ\nகணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இல்லையா என்ன: இதில் தமிழில் கணக்குகளை சரிபார்க்கலாம்[1] என்று வேறு போட்டிருக்கிறார்கள்: இதில் தமிழில் கணக்குகளை சரிபார்க்கலாம்[1] என்று வேறு போட்டிருக்கிறார்கள் கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சர்பார்க்கும் வேலை சி.பி.ஐக்குக் கிடையாது, அதை அந்த கமெனியின் ஆடிட்டர்கள் செய்வார்கள். இருப்பினும் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஷ்டிகேஸன் என்ற நிலையில், அவ்வாறு, கூட்டணிக் கட்சிக்கு உதவி செய்திருக்கலாம்[2]. அவ்வாறே, கிண்டலாக, இந்த ஊடகங்கள் அறிவித்திருக்கலாம் கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சர்பார்க்கும் வேலை சி.பி.ஐக்குக் கிடையாது, அதை அந்த கமெனியின் ஆடிட்டர்கள் செய்வார்கள். இருப்பினும் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஷ்டிகேஸன் என்ற நிலையில், அவ்வாறு, கூட்டணிக் கட்சிக்கு உதவி செய்திருக்கலாம்[2]. அவ்வாறே, கிண்டலாக, இந்த ஊடகங்கள் அறிவித்திருக்கலாம் சரத்குமார், வி. கே. சாக்ஸேனா, ஜெயின் முதலியோரிடம் விசாரணை நடத்தப் பட்டது. குற்றஞ்சாட்டப்படுவதற்கு சாதகமாக உள்ள ஆவணங்களும் பரிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. காலை ஆறு மணிக்கு இந்த யெய்ட் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது[3].\n கனிமொழியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவ்வாறு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாராம்[4]. பாவம் சென்னைவாசிகளுக்கும் தெரியாது தான் அவ்வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் கூட கண்டு கொள்ளவில்லை. வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அலுவலகங்களுக்கு செல்பவர்களும் சென்று கொண்டிருந்தனர். பிரஸ் என்று இரண்டு வண்டிகள் அண்ணா அறிவாலயம் அர்கில் நிற்பதையும், போலீஸார் வாசலில் நிற்பதையும் கூட யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை\nகனிமொழி மற்ற பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா மற்ற கம்பெனிகள் விஷயத்தில், அந்தந்த கம்பெனிகளின் மானேஜிங் டைரக்டர் வரவழைக்கப் பட்டு, விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. அதே போல கனிமொழி மற்ற கலைஞர் டிவி பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா என்று கேள்விக் கணை எழுப்பப்பட்டுள்ளாது.\nகலைஞர் டிவியில் ரெய்ட் நடக்கிறதாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ) இன்று 18-02-2011 அதிரடி சோதனை நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது[5]. நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் கூறிவந்த நிலையில் அத்தொலைக்காட்சி அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.\nஎங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞ���் தொலைக்காட்சி[6]: சிபிஐக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10-2-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், 2007- 2008ம் ஆண்டில் மத்திய தொலை தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும், 2009ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியூக் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.\nகடனாக பாவிக்கப் பட்டுத் திருப்பிக் கொடுத்தாகி விட்டது: சினியூக் நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற்ற ரூ.200 கோடியை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பித்தரப் பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது என்றும், அந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தேன். இதற்கு பிறகும் இந்த கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத்துறை நீதி மன்றத்திலே குறிப்பிட்டுள்ளது. எனவே மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.\n[2] தினமணி, கணக்குகளை சரிபார்க்கலாம்: கலைஞர் டி.வி. First Published : 16 Feb 2011 08:14:51 PM IST\n[6] தட் ஈஸ் தமிள், எங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி, புதன்கிழமை, பிப்ரவரி 16, 2011.\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கமிஷன் பணம், கோடிகள் ஊழல், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், நீரா ராடியா, ராசா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து, ஆடிட்டர், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷ���், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கலியபெருமாள், கிரீன்ஹவுஸ், சட்ட நுணுக்கம், சி.பி.ஐ, ஜாபர் அலி, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா ராடியா, பரமேஸ்வரி, யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்\nராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்\nகருணாநிதியின் நேரிடையான அரசிய பேரம்: சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே, உருட்டி மிரட்டி ஆட்சி செய்து வரும் மகாராஜா கருணாநிதியும், உள்ளே உட்கார்ந்து கொண்டே எல்லோரையும் ஆட்டி வைக்கும் ஊழல் மகாராணி சோனியாவும் போடும் நாடகம் ந்ன்றாகவே அரங்கேறியுள்ளது. “தலித்” என்றெல்லாம் சொல்லி, வேடம் போட்ட கருணாநிதி, ராஜாவை கைது செய்தாலும் பரவாயில்லை, தங்களது கௌரவம் உயர சந்தர்ப்பம் உள்ளது என்று தெரிந்தவுடன், சோனியாவுடன் பேசி, அப்படியே காரியத்தைச் செய்து விட்டனர். இனி, ராஜா பெரிய தியாகி போல சித்தரிக்கப் படலாம். காங்கிரஸோ, பார் நாங்கள் ஊழல் என்றதும், என்னமாய் வேலை செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துவிடும். அந்த அபிஷேக் மனு சிங்வி, ஏற்கெனவே அந்த பாட்டை பாட ஆரம்பித்தாகி விட்டது[1].\nகாங்கிரசின் ஊள்ளூர் குட்ரோச்சியாகிறார், ராஜா: வெளியூர்காரன் ஊழல் பெரிதா, உள்ளூர்காரன் ஊழல் பெரிதா, என்று பட்டிமன்றம் கூட நடத்தலாம். ஆனால், குட்ரோச்சியை வெல்லும் வகையில், ராஜா உயர்ந்து வருகிறார். ஏற்கெனெவே டில்லி ஊடகங்கள், திமுகவில் பிளவா என்று கதையை ஆரம்பித்துள்ளது. அது எடுபடாமல் இருந்தாலும், அடிக்கடி சொல்லி வருகிறது. முன்பு, அழகிரி ராஜினாமா என்றது, இப்பொழுது, ராஜாவை முற்றிலுமாக, திமுகவிலிருந்து வெளியேற்ற அழகிரி சொல்லியிருப்பதாக செய்திகளை வெளியிடுகின்றன. ஒருவேளை அப்படி, திமுக ராஜாவை கைகழுவி விட்டால், காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாக உள்ளது. காங்கிரஸைப் பொறுத்த வரைக்கும் ஊழலைப் பற்றிக் கவலையே இல்லை\nராகுலின் அதிரடி திட்டம்: அந்த ராகுல் காந்தி, சென்னைக்கு வந்தால், கருவைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்ற மாதிரி நடித்து நடித்து மக்களை ஏமாற்றி வந்தார். ஆனால் கூட்டு விஷயத்தில், ராகுல் திட்டம் தான் நிறைவேறியுள்ளது. ஜெயலலிதா, விஜய காந்த், விஜய் போன்ற எல்லோரிடத்திலும் பேசிய பேரம் எடுபடாமல் போகவே, காங்கிரஸ்-திமுக கூட்டுத் தொட்ர தீர்மானிக்கப் பட்டது. அதற்காக, ராகுல், பலமுறை தமிழ்நாடடிற்கு வந்து சென்றாகி விட்டது. காங்கிரஸ் தலைவர்கள் தாம், பிரிவினை கோஷ்டிகள் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர் என்று நன்றாகவே தெரிந்து கொண்டார். ஆகையால், அவர்களை வைத்தே, திமுகவினரை சோதனை செய்துள்ளார். கருணாநிதியே, அசரும் அளவிற்கு, ராகுல் சதி செய்திருப்பதை திமுகவினர் பிறகு உணர்ந்தனர்.\nகொதித்துப் போன கருணாநிதியின் நேரடி சந்திப்பு: ராடியா-ராஜா டேப் விஷயத்தில் கருணாநிதி அதிகமாகவே கொதித்துள்ளார் என்று சோனியா நன்றாகவே அறிவார். ராஜாத்தியின் பேரத்தை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன்னிடமே சொல்லாமல், அவ்வாறு அப்பெண்ணிடம் பேசியதை அறிந்து நொந்து விட்டார். நிச்சயமாக காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அத்தகைய பேரம் நடந்திருக்காது என்று உணர்ந்தார். மேலும், அது சோனியாவின் சதிவேலை என்று பேசப்பட்டபோது, உஷாராகி விட்டார். ஆகையால், இதை முடுவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளது தெரிகிறது. இந்நிலையில், கருணாநிதி, நேரிடையாக சந்திக்க வந்ததும், சோனியா ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம், தீர பேசி, பிறகே சந்திக்க முடிவு செய்தார். இதனால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக 31-01-2011 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச வந்த முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 6 மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது[2].\nகனிமொழி வரக்கூடாது என்று சொன்ன ராகுல் காந்தி: காங்கிரஸ் தனது ஊழல் இமேஜை ஓரளவிற்கு மாற்றிக் கொள்ள முயல்வதால், ராஜாவுடன் நெருக்கமாக இருக்கும் சம்பந்தப் பட்டுள்ளவரும் எவரும் கருணாநிதியிடம் வரவேண்டாம் என்று சொல்லப்பட்டது. மேலும் கருணாநிதியை எப்போதுமே மதிக்காத ராகுல் காந்தியையும் பேச்சுவார்த்தையின்போது உடன் வைத்துக் கொண்டு, அவரை விட்டு ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ். ந���ற்று காலை மன்மோகன் சிங்கை சந்தித்தார் கருணாநிதி. மன்மோஹனிடம் கேட்கப்பட்டிருந்த நேரத்திற்கு சரியாக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு சந்திப்பும் சிறப்பாகவே முடிந்தது. கருணாநிதி வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட அவர் அவற்றுக்கு சாதகமான பதில்களையும் கொடுத்து மனம் குளிர வைத்தார். இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் சோனியா காந்தியை சந்திக்க கருணாநிதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு செல்வதற்காக தமிழ்நாடு இல்லத்தில் கிளம்பத் தயாரானார். ஆனால் சோனியா அலுவலகத்திலிருந்து வருமாறு அழைப்பு வரவில்லை. இதனால் கருணாநிதி காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் நேரம் தான் போய்க் கொண்டிருந்ததே தவிர அழைப்பு வந்தபாடில்லை. இதனால் திமுக தரப்பு நெளிய ஆரம்பித்தது.\n“ஹாட் அண்ட் கோல்ட்” சிகிச்சை கொடுத்த ராகுல்: மாலை ஆகியும் அழைப்பு வராததால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் சி.பி.ஐ. ராஜாவை துளைத்தெடுக்கும் செய்திகளும் வந்து விட்டன. ஆனால் ஒரு நிலையில் கருணாநிதி அமைதாயாக இருந்தது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் காக்க வைத்து விட்டு 7 மணிக்கு அழைப்பு வந்து சேர்ந்தது. இதையடுத்து முதல்வர் கிளம்பிச் சென்றார். இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது முன்னாள் திமுக அமைச்சர் ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. உடல் நலனையும் பொருட்படுத்தாமல், இத்தனை தூரம் சிரமப்பட்டு கிளம்பி வந்த கருணாநிதியை இவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டதே காங்கிரஸ் என்ற முணுமுணுப்பு திமுக பிரமுகர்கள் மத்தியில் கிளம்பியது. இருப்பினும் கருணாநிதி முகத்தில் அந்த அலுப்பு தெரியவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு திரும்பியபோது அவர் உற்சாகமாகவே காணப்பட்டார். அதாவது முடிவுகள் அவருக்குத் தெரிந்தே இருந்தன போலும் காங்கிரஸாரின் இந்த காக்க வைத்த போக்கு குறித்து திமுகவினரும் உடனடியாக மறந்து விட்டனர். இப்போதாவது பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டார்களே. இதையும் ரத்து செய்து மேலும் ஒரு நாள் காக்க வைத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு நாமே அவலைப் போட்டதாக மாறியிருக்கும் என்று சமாதானமாக��க் கொண்டனர்.\nராகுலின் தோரணை கருணாநிதியை அசரவைத்தது அதை விட முக்கியமாக ராகுல் காந்தி பேசும்போது, இது வெறும் தொகுதிப் பங்கீடாக மட்டும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்திலும் பங்கீடு என்ற அளவில் இருந்தால் நல்லது என்று வலியுறுத்தினாராம். ராகுல் மூலமாக காங்கிரஸ் நெருக்கடி தந்தாலும், பதறிய காரியம் சிதறும் என்ற பொன்மொழியை நன்றாக உணர்ந்த கருணாநிதி, நமக்கு காரியம்தான் முக்கியம் என்ற ரீதியில் அதை அணுகினார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை கேட்டுக் கொண்ட கருணாநிதி அதுகுறித்தும் பேசலாம் என்று மட்டும் கூறி விட்டு வந்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 83 தொகுதிகளுக்குக் குறைந்து எதைக் கொடுத்தாலும் ஏற்பதற்கில்லை என்ற ரீதியில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\n: கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சோனியாவும், கருணாநிதியும் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் 83 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அந்தத் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற திட்டத்தை மனதில் வைத்தே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 83 தொகுதிகளைக் கேட்கிறது. கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, கடந்த முறை இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அப்படியே கேட்கிறதாம். மேலும் சில தொகுதிகளையும் சேர்த்துக் கேட்கிறதாம். மறுபக்கம் பாமகவோ ஒரேயடியாக 50 தொகுதிகளைக் கேட்கிறதாம். கொடுத்தால் வருவோம், கொடுக்காவிட்டால் வேறு பக்கம் போவோம் என்பது போல இப்போது பாமக பேச ஆரம்பித்து விட்டதாம். இவர்களுக்கு இதைக் கொடுப்பதாக இருந்தால், 133 தொகுதிகள் போக மீதம் 101 தொகுதிகள்தான் இருக்கும். இதை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை. எனவே கூட்டணி ஆட்சி என்ற நிலையை உருவாக்கும் நோக்கில்தான் காங்கிரஸ் திட்டமிட்டு இத்தனை தொகுதிகளைக் கேட்பதாக தெரிகிறது.காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 58 தொகுதிகள் வரை தர முடியும் என்று திமுக தரப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே���ோல பாமகவுக்கு 30 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு விட்டதாம்.\n140 தொகுதிகளில் திமுக: திமுகவைப் பொறுத்தவரை 140 தொகுதிகளில் தான் போட்டியிடுவது, எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்ற முடிவில் உறுதியாக உள்ளது. இப்படி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருந்தாலும் பேசி சரி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் கருணாநிதி இருக்கிறாராம். ஆனால், இவையெல்லாமே, ஒரு அரசியல் நாடகம் என்பது சீகிரத்தில் தெரியப் போகிறது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கூட்டணி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சோனியா, டெலிகாம் ஊழல், தேர்தல், நீரா ராடியா, போஃபோர்ஸ், மாலத்தீவு, முறைகேடு, ராகுல், ராஜா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆடிட்டர், ஆட்சியில் பங்கு, ஊழலுக்கு ஊழல், ஊழல், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், குட்ரோச்சி, குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி ஊழல், சண்முகநாதன், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சோனியா, சோனியா மெய்னோ, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, தியாகம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தேர்தல், தொகுதி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பேரம், மெய்னோ, மொரிஷியஸ், யுனிடெக், ரத்தன் டாடா, ராகுல், ராகுல் காந்தி, ராஜினாமா, ரெய்ட் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: புதன்கிழமை விசாரணை\nஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: புதன்கிழமை விசாரணை\nஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியது: தம்மிடம் நேரில் வந்து ஆஜராகும்படி ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு சி.பி.ஐ திங்கட்கிழமை 20-12-2010 அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது[1]. சம்மனின்படி, அதிகாரிகளுக்கு முன் ராஜா வந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். பிறகு அவரிடமிருந்து அத்தகைய கேள்வி-பதில் கொண்ட வாக்குமூலம் ஒன்று பெறப்படும்[2]. சி.ஆர்.பி.சி பிரிவு 160ன்படி இந்த ��டவடிக்கை கடைப்பிடிக்கப்படும்[3].\nராஜாவின் காரசாரமான பதில்கள்: சி.பி.ஐ., முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அவரது அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ராஜா அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள ராஜா, நேற்று காலை 10 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். ஆனால் அவர் உடல் பரிசோதனைக்காக வந்து சென்றதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது. பரிசோதனை முடிந்து வெளியில் வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு, சி.பி.ஐ., அனுப்பிய சம்மன் குறித்து கேட்டனர்.\nஅப்போது அவர் பதிலளித்ததாவது[4]:சி.பி.ஐ.,யை கண்டு நான் பயப்படவில்லை. நான் ஒரு வக்கீல். சட்டத்தை மதிப்பவன். நான் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சி.பி.ஐ., விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சி.பி.ஐ., அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்த விரும்புவதாகக் கூறி, எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். நான் அவர்களுடன் தொடர்பில் தான் உள்ளேன்.ரெய்டு நடத்திய பின், சம்மன் அனுப்பி, விசாரணை நடத்துவது வழக்கமான நடைமுறை தான். சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள், ஆதாரங்களை அவர்களுக்கு அளிக்க தயாராக இருக்கிறேன். என் மீது குற்றம் சாட்டப்படவில்லை; அதனால், முன்ஜாமீன் கேட்டு மனு செய்ய மாட்டேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து விருந்தினர் மாளிகைக்கு திரும்பிய ராஜா காத்திருந்த நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அவர் பேசியவிதத்திலிருந்தே ஊடகங்களின்மீது கோபத்துடன் இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது.\nகோபத்துடன் ராஜா கேட்டது – எங்கே அந்த டைம்ஸ் டிவி ராஜா குறிப்பாக, “எங்கப்பா எங்கே அந்த டைம்ஸ் டிவி, வந்திருக்கிறாங்களா” என்று கேட்டு விசாரித்தது, அவர் அந்த செனலை உன்னிப்பாகப் பார்க்கிறார் என்ரு தெரிகிறது. இருப்பினும், “என்ன மடத்தனமாக கேட்கிறீர்கள்………………………முட்டாள்தனமான கேள்வி கேட்கிறீர்கள்……………….எனக்கு ஆஸ்பத்திரி செல்வதற்கு உரிமையிலையா………………….என்றெல்லாம் பொரிந்து தள்ளியபோது, அவரது கோபத்தின் உச்சம் நன்றாக தெரிந்தது. முன்பு திமிராக, அலட்சியமா��, எடுத்தெரிந்து பேசும் போன்ற முகபாவத்தைக் கொண்ட ராஜாவின் முகம் இப்பொழுது நிச்சயமாக சுருங்கிவிட்டது. மனதில் கவலை வந்துவிட்டதால், ஒரு சோகக்கலையும் படர்ந்துள்ளது தெரிகிறது.\nநான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.ஐ., கண்டு பயப்பட தேவையில்லை: சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது தொடர்பாக ராஜாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது அவர் பதில் அளித்ததாவது[5]: நான் ஒரு வக்கீல், சட்டம் படித்தவன் எனவே சி.பி.ஐ., கண்டு பயப்பட தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா நிருபர்களிடம் கூறினார, “.நான் குற்றவாளி அல்ல முன்ஜாமீன் கேட்டு மனு செய்வது என்ற கேள்வியே இல்லை. சி.பி.ஐ., கண்டு நான் பயப்படவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரதணக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும், அதனால் முன்ஜாமீன் கோரப் போவதில்லை”[6]. நீரா ராடியா மற்றும் டிராய் அதிகாரி பைஜாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆஜராக வேண்டிய நாள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இது வரை இல்லை. அதே நேரத்தில் – செவ்வாய் கிழமை அன்று ஆஜராகலாம் என தெரிகிறது.\nவழக்கமானது தான் சி.பிஐ., நோட்டீஸ்., கருணாநிதி பேட்டி : இதற்கிடையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி ராஜா விவகாரம் குறித்து கூறுகையில்; ராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவர் மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில்; காங்., தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது. யாராலும் முறித்து விட முடியாது.சி.பி.ஐ., நோட்டீஸ் வழங்கியது குறித்து கேட்டபோது ஒரு விவகாரம் என்றால் அவர்கள் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்புவது வழக்கமானதுதான், ராஜா உரிய பதில் அளிப்பார் என்றார்.\nகருணாநிதியின் பேட்டி, ராஜா அவருடன் சந்தித்து இதைப் பற்றி கலந்தாலோசிப்பது தெரிகிறது[7].\nசி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறையாக முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே…\nஇந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.\nராஜாவிற்கு, சி.பி.ஐ., சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே\nஅது அவர்களின் வழக்கமான பாணி. இதுபோன்ற விஷயங்களில், சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில், கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு, அவர் பதில் சொல்லுவார்.\nகாங்கிரஸ் – தி.மு.க., உறவு எப்படி உள்ளது\nராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன்.\nநிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி\nஇரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.\nசோனியா காங்., மாநாட்டில் பேசும் போது, ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.\nராஜாவைத் தவிர, சென்ற புதன்கிழமையன்று ரெய்ட் / சோதனைக்குட்பட்ட நபர்களுக்கு எல்லாம் சம்மன் அனுப்புவதாகத் தெரிகிறது.\nநேற்று (19-12-2010) அருண் ஷோரி, முந்தைய டெலிகாம் அமைச்சர் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில், தான் சி.பி.ஐ முன்பு தோன்ற தயாராக இருப்பதாக கூறினார். தான் மற்ற அமைச்சர்களைக் கலந்தாலோசித்து தான் தீர்மானம் எடுத்துள்ளதாகவும்,ஆதனால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் ராஜ்சா தான் முறையை மாற்றினார். 2001லிருந்தான விசாரணை மேற்கொள்ள தாமதிக்கக் கூடாது, மன்மோஹனுக்கு தெரிந்தே இந்த ஊழல் நடந்துள்ளது, ராஜா அப்ரூவராக மாறி[9] தனக்குத் தெரிந்த விவரங்களை ரஎல்லாம் சொல்லவேண்டும், என்று கூறியுள்ளார்[10]..\n[5] தினமலர், சி.பி.ஐ.,முன்பு ராஜா நாளை ஆஜராகிறார், பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010,16:06 IST\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, இரண்டு பெண்கள், உந்து சக்தி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சி.ஆர்.பி.சி, சி.பி.ஐ நோட்டீஸ், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தென் பகுதி பெண்மணி, ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், வடநாட்டுப் பெண்மணி, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அவமரியாதை, அவமானம், இழுக்கு, களங்கம், சி.பி.ஐ நோட்டீஸ், சோதனை, தென்னட்��ு பெண்மணி, தென்னாட்டு பெண்மணி, ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ராமசந்திரன், ரெய்ட், வடநாட்டு பெண்மணி, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.\nஅது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].\nபெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].\nஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ ரெய்ட், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, ராஜா, ராஜாவின் வீடு, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடு\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பங்கீடு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், பிரியா, முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ��ாஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், வீடு ரெய்ட், வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹரிஸ் சால்வே, ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்\nடாட்டாவைப் பின்பற்றி ராஜாவும் தனது கருத்தை வெளியிடுவாரா சம்பந்தப்பட்ட ரத்தன் டாட்டா முதன்முதலாக ராடியா டேப்புகளைப் பற்றி தனது கருத்துகளை வெளியிடுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசாங்கம், இத்தகைய டேப்புகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் உபயோகிக்கக்கூடாது, என்றும் கூறியுள்ளார்[1]. அந்த டேப்புகளில், நீரா ராடியா, பர்கா தத் மற்றும் வீர் சிங்வி என்ற மூவர்[2], ரத்தன் டாடா, ராஜா, அஹ்மது படேல்[3], ராகுல், என பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் முதலியோருடன் நடந்துள்ள உரையாடல்கள்[4], எப்படி திமுக இவர்களைப் பயன்படுத்தி அமைச்சர் பதவிகளை வாங்கியது மற்றும் அதனால், பதிலுக்கு எப்படி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட நிறுவனங்கள் கோடிகளில் பலன் பெற்றது, அதனால் ரூ 1,78,000 கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்ற விவரங்கள் எல்லாம் தெரியவந்துள்ளன. அதுமட்டுமல்லாது, அவை உலகம் முழுவதும் பரவி, பலராலும் விமர்சனிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையில் உச்சநீதி மன்றமும், ராஜாவை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது[5].\nஉலகம் முழுவதும் விமர்சனிக்கப்படுகிறது, விவாததக்கப்படுகிறது: வாஷிங்டன் போஸ்ட்[6], நியூயார்க் டைம்ஸ், வல் ஸ்ட்ரீட் ஜேர்னல்[7] போன்ற அமெரிக்க நாளிதழ்களும் இதைப் பற்றிய செய்திகளை வெளியிடுள்ளது. இதனால், சமந்தப்பட்டவர்கள் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இறங்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஊடகக்காரர்கள் ஏற்கெனெவே, தங்களுடைய உரையாடல்கள் திரித்துக் கூறப்படுகின்றன என்றனரே தவிர, ஆனால், அவர்கள் அந்த உரையாடல்கள் பொய் என்றோ, குறிப்பிட்ட நபர்களுடன் பேசவில்லை என்றோ மறுக்காதது கு���ிப்பிடத்தக்கது. மேலும், அவர்களது குரல்கள் அடிக்கடி டிவிக்கள் மூலம் ஒலித்துக் கொண்டே இருப்பதால், கோடிக்கணக்கான மக்கள் அவர்களது குரல்களை எளிமையாக அடையாளங்கண்டு விட்டனர், உண்மையை அறிந்து கொண்டு விட்டனர். இதனால் வாட்டர்கேட்[8] போல மாறுதல் ஏற்படுமோ என்றும் சமந்தப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர்.\nராஜா, கனிமொழி முதலியோர் நீராவிடம் அதுமாதிரி ஏன்பேசினர் என்று விளக்கல் அளிப்பாரா டாட்டா இப்படிபேசியுள்ளது போல, ராஜா மற்றும் இதர சமந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், தங்களது நிலையை வெளிப்படுத்துவார்களா டாட்டா இப்படிபேசியுள்ளது போல, ராஜா மற்றும் இதர சமந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், தங்களது நிலையை வெளிப்படுத்துவார்களா கருணாநிதியோ, தமக்கேயுரித்தான வகையில் நக்கலாக பேசியுள்ளதுதான்[9], அதுவும், ஜெயலலிதாவுக்கு பதில் என்ற ரீதியில் கருணாநிதியோ, தமக்கேயுரித்தான வகையில் நக்கலாக பேசியுள்ளதுதான்[9], அதுவும், ஜெயலலிதாவுக்கு பதில் என்ற ரீதியில் வீரமணி கூட்டமோ, பொதுகூட்டம் போட்டு கிண்டல் அடித்துள்ளது போல பேசியயள்ளனரே தவிர, நேரிடையாக மறுக்கவில்லை. குறிப்பாக, அன்று ராஜாவையே அங்கு வரவழைக்கப்பட்டு, தன்னிலை விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்திருக்கலாம். மேலும் இந்த டேப்புகளை கருணாநிதி கேட்டிருந்தாலே, மிகவும் வருத்தப்பட்டிருப்பார். என்னை மீறி இவர்கள் எப்படி, இப்படி பேரத்தில் இறங்கினார்கள் என்ரு கொதித்திருப்பார்.\nரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது: இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்துறை சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான ரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது அச்சரியமாக உள்ளது. நீரா ராடியா டாடா மற்றும் ரிலையன்ஸ் குழுமங்களின் மக்கள் தொடர்பு பிரிவை கண்காணித்து வருகின்ற ஏஜென்சியாக செயல்பட்டு வருகிறார். அவரை அமலாஅக்கப் பிரிவினர் வரவழைத்து வாக்குமூலத்தைப் பெற்றனர். அந்நிலையில், ரத்தன் டாடா, “நீரா ராடியா டேப்புகள் ஒரு புகைப்படிந்த கண்ணாடிதான், அதனைத் துடைத்துவிட்டு, உண்மையினை அறியவேண்டும். அதைவிடுத்து, தனிநபரின் மீது சேற்றை வாரியிரைப்பது, அவரைக் களங்கப்படுத்துவது,….முதலியவை கவனத்தைத் திசைத் திருப்பும் போக்காக உள்ளது”, என்று என்.டி.டிவிகு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்[10].\nகுற்றம் ந��ரூபிக்கப்படும் வரை நனிநபர் விமர்சனிக்கப் படக்கூடாது[11]: “இப்பொழுது நிறைய குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்…..அனுமதிக்கப்படாத வகையில் ஒலிநாடாக்களை வெளியிடுகிறார்கள்……..உடனே ஊடகங்கள், குற்றஞ்சாட்டுவது, தண்டனை கொடுப்பது, தூக்கிலிடுவது………………போன்ற காரியங்களில் இறங்கியுள்ளன…..இதெல்லாம், தனிநபரின் மனிதத்தன்மைய கொல்வது போலாகும்…..அரசாங்கம் ஒன்றை செய்யவேண்டும். உடனடியாக, ஒரு தனிக்கையாளரை நியமிக்க வேண்டும், புலம் விசாரணை நடத்தவேண்டும், குற்றாவாளிகள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படவேண்டும், ….அதைவிடுத்து,……………….ஜனநாயகமற்ற முறையில், யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டலாம் என்ற நிலை மாறவேண்டும். ஏனெனில், ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நிரபராதி என்று வாதிட உரிமை உள்ளது, ஆக நீதிமன்றத்தில் குற்றம் மெய்ப்பிக்கப்படும்வரையில், அத்தகைய நிலை இருக்கக்கூடாது”\nநீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார நலன்கள் பாதிக்கப்படாது[12]: நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார விருப்பங்கள், நலன்கள் பாதிக்கப்படாது. முகேஷ் அம்பானியும் டெலிகாம் துறையில் நுழைந்தால், ஒருவேளை அத்தகையநிலை ஏற்படலாம். ஆனால், இருவருக்கும் இடையேயுள்ள சண்டை / போட்டி தீர்ந்து, இருவருமே சேர்ந்து வரக்கூடிய நிலையில் பிரச்சினை இல்லை. ஆகையால், வியாபார ரீதியில் நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால் எந்தவித முரண்பாடும் இல்லை[13].\n[2] வேதபிரகாஷ், பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை – இப்படி நீரா ராடியா எப்படி பேசலாம்\n[3] இந்த அஹ்மது படேல், ஏற்கெனவே பாராளுமன்ற கோடிகள் கொடுத்த பிரச்சினையில் சிக்கி, விடுவிக்கப்பட்டவர். அமர்சிங் மற்றும் சோனியா தயவால் தப்பித்துக் கொண்டார். குறிவைக்கப்பட்டது பா.ஜ.க என்றாலும், இதனால், முலாயம் சிங் கட்சி உடைக்கப்பட்டது.\n[4] வேதபிரகாஷ், பர்கா தத், நீரா ராடியா, கனிமொழி என்று பல பெண்கள் கற்றை–ஊழலில் வலம் வருகிறார்கள்\n[5] வேதபிரகாஷ், டெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது, https://corruptioninindia.wordpress.com/2010/11/26/why-raja-was-not-questioned-sc-asked/\n[8] வேதபிரகாஷ், வாடர் கேட் டேப்புகள் அமெரிக்காவை மாற்றியதைப் போல நீரா கேட் டேப்புகள் இந்தியாவை மாற்றுமா\n[9] வேதபிரகாஷ், ஹாய் நீரா, ஹாய் பர்கா என்றும் கருணாநிதி என்றும் உரிமையோடு சொல்லி பேசியதும் ஈவேராயியஸமா இல்லை குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்துமதத்தை தூஷித்தால் பெரியாரிஸம் ஆகிவிடுமா\nகுறிச்சொற்கள்:அழகிரி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, டோகோமோ, தயாநிதி மாறன், திமுக, திராவிட முன்னேற்றக் கழகம், பாலு, ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம்\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் கமிஷன், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கருணாநிதி, கரை படிந்த கை, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தனிமனித ஒழுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, ராஜினாமா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வாடர் கேட் டேப்பு, வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nடெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது\nடெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது\nஉச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்டது: சி.ஏ.ஜியின் அறிக்கையில் அவர்களுடைய பங்கு குறிப்பிடப்பட்டிருந்தும், டெலிகாம் அமைச்சர் ராஜா மற்றும் காரியசி முதலியோரை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்டது[1]. “சி.பி.ஐ அறிக்கை மிகவும் அதிகமாக மதிக்கப்படுகிறது. அரசியல் நிர்ணய சட்டத்தின் கீழ் அது நியமிக்��ப்பட்டுள்ளது. ஆகவே எந்த சாதாரண மனிதனும் அதைப் படிக்கும்போது அவர்களுடைய தொடர்பை அறிவான், கேள்வி கேட்பான். 8,000 ஆவணங்களை பரிசோதிக்க வேண்டும் என்கிறீர்கள். முதல் பார்வையிலேயே சட்டமீறலுக்கான ஆதாரம் இருக்கும் போது, சுற்றிவளைத்து பேசுகிறீர்கள். சி.பி.ஐயிடம் குறைந்த பட்சம் எதிர்பார்ப்பது இதுதான். அத்தகைய சட்டமீறல் வெளிப்படையாக வந்துள்ளபோது, ஏதாவது செய்திருக்கவேண்டும்”.\nசி.பி.ஐ வக்கீல் வேணுகோபாலனின் வாதம்: ஆனால், வேணுகோபால் சி.ஏ.ஜியின் அறிக்கையை நீதிமன்றம் ஆழமாக ஆராய்ச்சி செய்வதை எதிர்த்தார், ஏனென்றால், அது நீதிமன்ற வழக்கிற்கு அதாரம் இல்லை என்றும் வாதித்தார். அப்பொழுது, “எங்களுடைய கேள்வி குறிப்பானது, நேரிடையானது. அந்த மனிதருடைய சம்பந்தம் அதிகமாகவே இருக்கும்போது, அவர் ஏன் விசாரிக்கப்படவில்லை என்பது தான் கேள்வி”, என்று கேட்டார் நீதிபதி[2].\n“ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் பெயர்களை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கபடவில்லை: “ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் நேரிடையாக ஈடுபட்டு கோடிகள் இழப்பை ஏற்படுத்தியிருக்கும்போது, ஏன் அவர்றின் பெயர்களை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கபடவில்லை. ரூ 1,500 மற்றும் ரூ 1600 கோடிகளுக்கு உரிமத்தை வாங்கி தங்களது பங்கிகளை ரூ. 12,000 கோடிகளுக்கு விற்றது என்பது புரியாமலா உள்ளது\nகுறிச்சொற்கள்:அழகிரி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், கனிமொழி, கருணாநிதி, குற்றப்பத்திரிக்கை, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ வக்கீல், டோகோமோ, தயாநிதி மாறன், பாலு, யுனிடெக், ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், வேணுகோபால்\nஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், குற்றப்பத்திரிக்கை, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ வக்கீல், டோகோமோ, யுனிடெக், ரத்தன் டாட்டா, வேணுகோபால் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nபெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை – இப்படி நீரா ராடியா எப்படி பேசலாம்\nபெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை – இப்படி நீரா ராடியா எப்படி பேசலாம்\nஆ. ராசா – நீரா ராடியா உரையாடல் ஆடியோ\nஆ. ராசா – நீரா ராடியா உரையாடல்\n22.5.2009 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்\n இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.\nராசா: அவர் என்ன சொல்கிறார்\nநீரா: இந்த விஷயம் குறித்து…. அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக…. அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.\nராசா: … ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.\nநீரா: ஆம், ஆம்… அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.\nராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்… ஏன் காங்கிரஸ் அநாவசியமாக…. ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.\nநீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா\nநீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.\nராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.\nநீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்…\nராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.\nராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.\nநீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.\nராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்…\n22.5.2009 மதியம் 2 மணி 29 நிமிடம் 41 விநாடிகள்\nநீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்\nராசா: அவர் என்ன சொல்கிறார் – கனி என்ன சொல்கிறார்\nநீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.\nநீரா: …. ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்… நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.\nநீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத���திருக்கிறார் என்று….\nராசா: ஆ…. நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்…\nநீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா\nராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்… எனக்குத் தெரியும்…\nநீரா: இல்லை… அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல… பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்… இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.\nநீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.\nநீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்…\nநீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்…\nநீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.\n24.5.2009 காலை 11 மணி 5 நிமிடம் 11 விநாடிகள்\nநீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா\nராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.\nராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.\nராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.\nநீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.\nராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்…\nநீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவாநான் சுனில் மிட்டலிடம் பேசினேன்… சண்டோலியா உங்களிடம் சொன்னாரா\nநீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.\nராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்… அதனால் எதுவும்…\nநீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கோடிகள் கையாடல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், நீரா ராடியா, நெப்பொலியன், பாலு, மாலத்தீவு, முறைகேடு, ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள் ஊழல், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், திமுக, திராவிட முன்னேற்றக் கழகம், நீரா ராடியா, நீரா ராடியா டேப்புகள், பரமேஸ்வரி, பர்கா தத், பாம் ஆயில் ஊழல், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, வீர் சிங்வி, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-10-18T06:47:31Z", "digest": "sha1:7PMG7LJTVXVN3FTUO4FTNQE7BSC56LQP", "length": 11079, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடுக்கு வீட்டு அண்ணாசாமி (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அடுக்கு வீட்டு அண்ணாசாமி (தொலைக்காட்சித் தொடர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடுக்கு வீட்டு அண்ணாசாமி தொடரின் சுவரொட்டி\n43 + 1 வெளியீட்டு தொலைக்காட்சித் திரைப்படம்\nதோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்\nஅடுக்கு வீட்டு அண்ணாசாமி இது ஒரு சிங்கப்பூர் நாட்டு நகைச்சுவை கலந்த தமிழ்மொழித் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை 'விக்னேஸ்வரன் மற்றும் குமரன் சுந்தரம்' என்பவர்கள் இயக்க, வி. மோகன், உதயசௌந்தரி, ஜெயகனேஷ் ஈஸ்வரன், வீரராகவன், ஜமுனா ராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.[1]\nஇந்த தொடரானது 'பி. கிருஷணன்' என்பவரால் வானொலியில் ஒளிபரப்பான 'அடுக்கு வீட்டு அண்ணாசாமி' என்ற தொடரின் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்குப்பட்டுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 22, 2018 முதல் சனவரி 11, 2018 வரை திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு வசந்தம்யில் ஒளிபரப்பாகி 43 அத்தியாங��களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் இறுதிப் பகுதி ஜனவரி 12ஆம் திகதி 44 நிமிடங்கள் ஒளிபரப்பானது.\nஇந்த தொடரின் கதையானது சிங்கப்பூர் நாட்டில் 1970ஆம் ஆண்டில் ஒரே அடுக்கு வீட்டில் குடியிருக்கும் தமிழ் குடும்பத்தினாராகிய அண்ணாசாமியையும் அவரை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவை வடிவில் சொல்லப்படுகின்றது.\nவி. மோகன் - அண்ணாசாமி\nஉதயசௌந்தரி - கோகிலவாணி (அண்ணாசாமியின் மனைவி)\nஜெயகனேஷ் ஈஸ்வரன் - ராஜேந்திரன் (அண்ணாசாமியின் மகன்)\nகுயிலி - (அண்ணாசாமியின் அக்கா) சிறப்பு தோற்றம்\nஜமுனா ராணி - காந்திமதி\nவிக் னேஸ்வரி - ஷைலஜா\nஜேம்ஸ் துரைராஜ் - பாஷா\nநித்தியா ராவ் - தைரியலட்சுமி\nவசந்தம் தொலைக்காட்சி : திங்கள் - வியாழன் இரவு 8 மணி தொடர்கள்\n14 சனவரி 2019 - 31 மார்ச்சு 2019\nசிங்கப்பூர் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதமிழ் நகைச்சுவைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2019 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2019, 19:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bavana-about-cinema-life-po31od", "date_download": "2019-10-18T06:07:01Z", "digest": "sha1:LUBI4GZLSZBTQ6YK52SAFWLOBQDDMS2U", "length": 10829, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சினிமாவில் இருந்து விலக நினைத்த நேரத்தில் கை கொடுத்த தமிழ் படம்! நடிகை பாவனா நெகிழ்ச்சி!", "raw_content": "\nசினிமாவில் இருந்து விலக நினைத்த நேரத்தில் கை கொடுத்த தமிழ் படம்\nதமிழில் 'சித்திரம் பேசுதடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா. பின் 'ஜெயம் கொண்டான்' , ' தீபாவளி' , 'அசல்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும், மலையாளம், கன்னடம், ஆகிய மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.\nதமிழில் 'சித்திரம் பேசுதடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா. பின் 'ஜெயம் கொண்டான்' , ' தீபாவளி' , 'அசல்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும், மலையாளம், கன்னடம், ஆகிய மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.\nதற்போது பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை கா���லித்து திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்திற்கு பின் ஒப்புக்கொண்ட சில படங்களை நடித்து முடித்த இவர், தற்போது தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்று சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.\n\"திரையுலகத்தில் தனக்கு பல தோழிகள் உள்ளனர், குறிப்பாக சம்யுக்தா வர்மா, மஞ்சு வாரியார், ரம்யா நம்பீசன் போன்ற பலர் நெருங்கிய தோழிகளாக தற்போது வரை உள்ளனர்.\nபின் தன்னுடைய காதல் கணவர் பற்றி பேசிய பாவனா...\nநவீனை கன்னடத்தில் நடித்த 'ரோமியோ' படப்பிடிப்பில் தான் முதலில் பார்த்தேன். அப்போது, எனக்கு கன்னடம் தெரியாது. எனினும் இருவரும் நண்பர்களாக ஆனோம். பின் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.\nநவீன் மலையாளி இல்லை என்பதால் முதலில் திருமணத்துக்கு யோசித்த தன்னுடைய குடும்பத்தினர் பிறகு சம்மதம் தெரிவித்தனர். சினிமாவில் அறிமுகமானதும் தொடர்ந்து 2 வருடம் பிசியாக நடித்தாலும், இரண்டாவது நாயகி கதாபாத்திரம் தான் அமைந்தது. இதனால் ஒரு கட்டத்தில் சினிமாவை இருந்தே விலக முடிவு செய்தேன். அதன் பிறகு தான் தமிழில் கதாநாயகி பட வாய்ப்பு கிடைத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் கட்டி உருள ஆரம்பித்த அஜீத், விஜய் ரசிகர்கள்...’தல 60’பூஜை சம்பவம்...\n’அந்தப் பழைய தங்கர் பச்சான் படம் இல்லே இது’...’டக்கு முக்கு டிக்கு தாளம்’போடும் இயக்குநர்...\n’சில்லரைத்தனமா பேசாதீங்க’...’பிகில்’கதையைப் பறிகொடுத்த உதவி இயக்குநர் கதறல்...\nஅமிதாப்பச்சனுக்கு திடீர் உடல்நலக் குறைவு \nஇதுக்காகத் தான் டிடி – யை டைவோர்ஸ் பண்ணினேன் மனம் திறந்த முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் ��ரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nமீண்டும் கட்டி உருள ஆரம்பித்த அஜீத், விஜய் ரசிகர்கள்...’தல 60’பூஜை சம்பவம்...\nஅகழியில் சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை.. உணவு தேடி அலைந்த போது நிகழ்ந்த சோகம்..\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்.. ஒரேயொரு அதிரடி மாற்றத்துடன் களம் காணும் இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/03/22/kanchi.html", "date_download": "2019-10-18T06:10:29Z", "digest": "sha1:XUSVKHENQOEB4HP6OMB6UFLH3TLJ5UPO", "length": 12615, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "சங்கராச்சாரியார்: நிதி திரட்டிய டாக்டருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ரத்து | Police cancels summons issued on Kachi Mutt devotee - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஎனக்கு குழந்தை பிறந்திருச்சு.. செத்துடுச்சு.. இந்த பையில்தான் மறச்சு வச்சிருக்கேன்.. அலற விட்ட மாணவி\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி\nமுதல்வர் செய்யும் வேலைக்கு... டாக்டர் பட்டம் ஒன்று தான் கேடு -உதயநிதி ஸ்டாலின் கிண்டல்\nஏன் சார்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. வாங்க ட���ல் பேசலாம்.. கார் கொடுத்து கவிழ்த்த திருட்டு முருகன்\nMovies ப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\nTechnology சந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nSports இளம் வீரர்கள் தான் ஒரே வழி.. வெற்றிகளை குவிக்க ஏடிகே அணியின் சூப்பர் திட்டம்\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசங்கராச்சாரியார்: நிதி திரட்டிய டாக்டருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ரத்து\nசங்கராச்சாரியாரின் வழக்கு செலவுகளுக்கு நிதி திரட்டி, சங்கர மடத்தின் பக்தரான டாக்டர் பாஸ்கருக்குஅனுப்பப்பட்ட சம்மனை போலீசார் ரத்து செய்துவிட்டனர்.\nஇத் தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்தார்.\nஜெயேந்திரர் மீதான வழக்குகளை நடத்த மடத்துக்கு நிதி திரட்ட சென்னையைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கர் என்பவர்இணைய தளம் மூலம் நிதி வசூல் செய்து வருகிறார்.\nஇதைத் தொடர்ந்து அவரை விசாரணைக்கு வருமாறு கூறி காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் சமமன் அனுப்பினர்.\nஇதை எதிர்த்து டாக்டர் பாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவசுப்பிரமணியம் தனிப்படை போலீஸாருக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை விட்டுவிட்டு போலீசார் எங்கெங்கோ போய்க்கொண்டிருப்பதாகவும், இதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி காட்டமாகக் கூறினார்.\nஇந் நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர் துரைசாமி, டாக்டர் பாஸ்கர் மீதான சம்மன் ரத்து செய்யப்படுவதாகவும், இதன் மீது மேல் நடவடிக்கைஏதும் இருக்காது என்றும் உறுதிமொழி அளித்தார்.\nஇதைத் தொடர்ந்து டாக்டர் பாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/02/28012527/The-Indian-team-will-be-given-the-right-defense-in.vpf", "date_download": "2019-10-18T06:44:34Z", "digest": "sha1:2JEDWKYJZCVCK7NN4Z7OTALTSZORM5VJ", "length": 8913, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Indian team will be given the right defense in the World Cup - ICC Confirmed || உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் - ஐ.சி.சி. உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் - ஐ.சி.சி. உறுதி + \"||\" + The Indian team will be given the right defense in the World Cup - ICC Confirmed\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் - ஐ.சி.சி. உறுதி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என ஐ.சி.சி. உறுதி அளித்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ‘இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர், போட்டி அதிகாரிகள் மற்றும் இந்திய ரசிகர்களுக்கு உயரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு ஐ.சி.சி.யின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் பதில் அளிக்கையில், ‘இந்திய அணியினர் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... தமிழில் ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்\n2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில்மும்பை இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து உலக சாதனை\n3. ‘எனக்கும் கோபம் வரும்’-டோனி\n4. சரியாக விளையாடாத ஆத்திரத்தில் காயம் ஏற்படுத்தி கொண்ட மர்க்ராம் இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கம்\n5. 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2256372&Print=1", "date_download": "2019-10-18T07:58:51Z", "digest": "sha1:I563FI4PO3CSPJ3FFFRTTB6RAFTGBFWC", "length": 5525, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தமிழகம், புதுச்சேரியில் நாளை மாலை பிரசாரம் ஓய்வு| Dinamalar\nதமிழகம், புதுச்சேரியில் நாளை மாலை பிரசாரம் ஓய்வு\nசென்னை, : தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதி, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி, ஒரு சட்டசபை தொகுதிக்கும், வரும், 18ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 781 ஆண்கள், 63 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட, 845 வேட்பாளர்களும், சட்டசபை தொகுதிகளில், 242 ஆண்கள், 27 பெண்கள் என, மொத்தம், 269 வேட்பாளர்கள், களத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும், 5.99 கோடி வாக்காளர்கள், தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.\nகட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், ஒரு மாதமாக, தொகுதி முழுவதும், பிரசாரம் செய்து வருகின்றனர். , தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு நிறைவடைவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை (ஏப். 16) மாலை, 6:00 மணியுடன், பிரசாரம் நிறைவடைகிறது.\nRelated Tags தமிழகம் நாளை பிரசாரம் ஓய்வு\nஏப்.,15: பெட்ரோல் ரூ.75.75; டீசல் ரூ.69.96(2)\nஒரு ஓட்டு கூட பதிவாகாத அந்தமான் தொகுதி(28)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMjEzMA==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88!", "date_download": "2019-10-18T07:45:59Z", "digest": "sha1:YHZ23SI2M75E3X6CWMVIEDEVVQNUT2VH", "length": 8862, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வழியே செல்ல அனுமதிக்குமாறு இந்தியா கோரிக்கை!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஅமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வழியே செல்ல அனுமதிக்குமாறு இந்தியா கோரிக்கை\nபுதுடெல்லி: அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் வழியே செல்ல, இந்தியா தரப்பில் முறையாக அனுமதி கோரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஐநா பொதுச்சபையில் வரும் 27ம் தேதி அவர் உரையாற்றுகிறார். அதே நாளில், மோடியை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐநா சபையில் உரையாற்ற உள்ளார். 2வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் ஐநா பொதுச்சபையில் மோடி முதல் முறையாக உரையாற்ற உள்ளார். இதில் கலந்துகொள்ள வரும் பல நாட்டு தலைவர்களை, நியூயார்க் நகரில் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஒருவார கால சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதிக்குமாறு இந்தியா தரப்பில் முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையை அடுத்து, பாகிஸ்தானின் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்னரே அனுமதி வழங்குவது குறித்து தெரிவிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, குடியரசுத் தலைவர் வெளிநாடு செல்வதற்குப் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா, அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் குடியரசு தலைவர் செல்லும் விமானத்துக்கு அனுமதி வழங்க பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்தது. காஷ்மீரில் நிலவும் பதற்றமா�� சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த முடிவை எடுத்திருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசம்பளம் கேட்டவர் மீது சிங்கத்தை ஏவிய நபர்\nசட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்\nதுபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nஇங்கிலாந்து - ஐரோப்பிய குழுக்களின் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nசமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் கைதான கணேசனை 2 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் : 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனை\nநாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரில், 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\nஅமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் பற்றி லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. பொன்னி விசாரிப்பார் : உயர்நீதிமன்றம்\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-07/italian-bishops-conference-donates-one-million-euros-south-sudan.html", "date_download": "2019-10-18T07:02:53Z", "digest": "sha1:I3GA6DR366MRBJ3NNNVVSCY5UMSBDZUX", "length": 8152, "nlines": 214, "source_domain": "www.vaticannews.va", "title": "தென் சூடான் மக்களுக்காக, 10 இலட்சம் யூரோக்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (17/10/2019 16:49)\nஇத்தாலிய ஆயர் பேரவை - திருத்தந்தையுடன் சந்திப்பு (Vatican Media)\nதென் சூடான் மக்களுக்காக, 10 இலட்சம் யூரோக்கள்\nஇத்தாலிய ஆயர் பேரவை, கடந்த நான்கு ஆண்டுகளாக தெ��் சூடான் மக்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇத்தாலிய ஆயர் பேரவை, தென் சூடான் மக்களுக்காக, 10 இலட்சம் யூரோக்கள் நிதி உதவியை, ஜூலை 9, இச்செவ்வாயன்று வழங்கியுள்ளது.\nஎட்டு ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை அடைந்த தென் சூடான் மக்கள், இன்றளவும், பல்வேறு வழிகளில், பாகுபாடுகளையும், துன்பங்களையும் அடைந்து வருகின்றனர் என்று கூறியுள்ள இத்தாலிய ஆயர் பேரவை, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்நாட்டிற்கு நிதி உதவி வழங்கி வருகிறது.\nதென் சூடான் நாட்டில், 70 இலட்சம் மக்கள் போதிய உணவின்றி வாடுகின்றனர் என்றும், 19 இலட்சம் மக்கள் நாட்டுக்குள்ளும், 23 இலட்சம் மக்கள் நாட்டுக்கு வெளியிலும் புலம் பெயர்ந்துள்ளனர் என்றும், இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு புள்ளி விவரங்களை வழங்கியுள்ளது.\nதிருத்தந்தையின் அழைப்பின் பேரில், இவ்வாண்டு ஏப்ரல் மாதம், தென் சூடான் நாட்டின் தலைவர்கள் வத்திக்கானில் மேற்கொண்ட ஒரு முக்கியமான சந்திப்பில், தென் சூடான் நாட்டில் கொழுந்துவிட்டெரியும் பிரிவினை நெருப்பு முற்றிலும் அணைக்கப்பட்டு, அங்கு மனிதரின் முன்னேற்றம் ஆரம்பமாக வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பான வேண்டுகோள் விடுத்தார்.\nதென் சூடான் தலைவர்கள், ஒப்புரவையும், அமைதியையும் கொணருமாறு இந்தச் சந்திப்பின் இறுதியில் கேட்டுக்கொண்டதோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு தலைவரின் காலடிகளை முத்தம் செய்து, இவ்வேண்டுகோளை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraivanavil.com/6224/", "date_download": "2019-10-18T06:45:48Z", "digest": "sha1:GCGR3UVYBS7BHGL7ZVI645BCEF42A3BM", "length": 13837, "nlines": 78, "source_domain": "adiraivanavil.com", "title": "அதிராம்பட்டினம் கடல் பகுதியில் 500 கிலோ எடையிலான மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசு மீட்பு அதிராம்பட்டினம் கடல் பகுதியில் 500 கிலோ எடையிலான மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசு மீட்பு", "raw_content": "\nஅதிராம்பட்டினம் அருகே காரில் 45 கிலோ கஞ்சா கடத்தல் 3 பேர்கைது – இலங்கைக்கு கடத்தலா\nஅதிராம்பட்டினத்தில் தீ விபத்து மீனவர் வீடு எரிந்து சாம்பல் – 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nஅதிரையில் AFFA நடத்திய மாநில அளவிளான கால்பந்து போட்டியில் கலைவாணர் கண்டனூர் பாலையூர் அணி சாம்பியன்\nஅதிராம்பட்டினத்தில் செப்டிக் டேங்க் உள்ளே விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறை மீட்டனர்\nஅதிராம்பட்டினம் கடற்பகுதியில் அரை கிலோமீட்டர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு\nபர்மா அகதிகள் 5 பேர் அதிராம்பட்டினத்தில் பிடிபட்டனர் – போலீஸார் விசாரணை\nஅதிராம்பட்டினம் அருகே கடலோர காவல் குழுமம் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு – மீனவ குழந்தை களுக்கு கணினி பயிற்சி\nஅதிராம்பட்டினத்தில் ஏரி, குளங்கள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅதிராம்பட்டினம் கடற்பகுதியில் தீவிர கண்காணிப்பு\nஅதிராம்பட்டினத்தில் நீண்ட நாட்களாக அகற்றப்படாத கழிவுநீரால் தொடர் காய்ச்சலில் பொதுமக்கள் அவதி\nஅதிராம்பட்டினம் கடல் பகுதியில் 500 கிலோ எடையிலான மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசு மீட்பு\nAdiraivanavil,நவ.2 – அதிராம்பட்டினம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 500 கிலோ எடையிலான கடல் பசுவை மீட்டு, அது உரிய சிகிச்சைக்கு பின் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது.\nதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த கிழதோட்டம் கடல் பகுதியில் நேற்றுமுன்தினம் நாட்டு படகு மீனவர்கள் விரித்த வலையில் கடல் பசு சிக்கியது. இதை அறியாத மீனவர்கள் வலையை கரைக்கு இழுத்து வந்த போது தான் கடல் பசு சிக்கியது தெரிந்தது. இது குறித்து மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வன காப்பாளர் குருசாமி, வன சரக அலுவலகர் மோகன் விரைந்து வந்து மீனவர்கள் உதவியுடன் கடல் பசுவை மீட்டனர். இதையடுத்து இந்திய வனவிலங்கு நிறுவன அதிகாரிகள் மது மகேஷ்,ரூக்மணி சேகர், கடல்சார் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பாலாஜி கடல் பசுக்கு சிகிச்சை அளித்து, பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டனர்.\nஇது குறித்து மன்னார் வளைகுடா வன உயிரின காப்பாளர் குருசாமி கூறியதாவது: அரிய வகை மீன் இனமாக கருதப்படும் கடல் பசு மீனவர்கள் வலையில் சிக்கியது. வலையில் சிக்கிய அரிய வகை கடல் பசு சுமார் 500 கிலோ எடை கொண்ட பெண் கடல் பசுவாகும். 6 நிமிடத்திற்கு ஒரு முறை கடலின் மேற்பரப்பில் வந்து மூச்சுவிட்டு பின் கடலுக்குள் செல்லும் தன்மையுடையது கடல் பசு.மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 200க்கும் குறைவான கடல் பசுக்களே வாழ்கின்றன.இவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கவும், கடல் பசுக்களின் உணவான கடல் புற்களை வளர்க்கவும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘கடல் பசுக்களின் நண்பர்கள்’ என்ற தன்னார்வ இளைஞர் அமைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,’ என்றார்.\nஅதிராம்பட்டினம் அருகே சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் இளம் பெண் உடல் போலீஸார் முன்னிலையில் மீட்கப்பட்டதால் பரபரப்பு\nஅதிராம்பட்டினத்தில் மாட்டுத் தொழுவமாக மாறிய பேருந்து நிலையம்\nஅதிரை கரையூர் தெரு தீ விபத்து செய்திகள்\nஅதிராம்பட்டினம் அருகே காரில் 45 கிலோ கஞ்சா கடத்தல் 3 பேர்கைது – இலங்கைக்கு கடத்தலா\nஅதிராம்பட்டினத்தில் தீ விபத்து மீனவர் வீடு எரிந்து சாம்பல் – 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\nஅதிரையில் AFFA நடத்திய மாநில அளவிளான கால்பந்து போட்டியில் கலைவாணர் கண்டனூர் பாலையூர் அணி சாம்பியன்\nஅதிராம்பட்டினத்தில் செப்டிக் டேங்க் உள்ளே விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறை மீட்டனர்\nஅதிராம்பட்டினம் கடற்பகுதியில் அரை கிலோமீட்டர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு\nபர்மா அகதிகள் 5 பேர் அதிராம்பட்டினத்தில் பிடிபட்டனர் – போலீஸார் விசாரணை\nஅதிராம்பட்டினம் அருகே கடலோர காவல் குழுமம் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு – மீனவ குழந்தை களுக்கு கணினி பயிற்சி\nஅதிராம்பட்டினத்தில் ஏரி, குளங்கள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅதிராம்பட்டினம் கடற்பகுதியில் தீவிர கண்காணிப்பு\nஅதிராம்பட்டினத்தில் நீண்ட நாட்களாக அகற்றப்படாத கழிவுநீரால் தொடர் காய்ச்சலில் பொதுமக்கள் அவதி\nஅதிராம்பட்டினத்தில் தொடர் மழையினால் உப்பளப் பணிகள் நிறுத்தம்\nஅதிராம்பட்டினம் அருகே பறவைகளை பாதுகாக்க 15 வருடங்களாக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்\nஅதிராம்பட்டினம் கடற்கரையில் புத்தர் சிலை – இதைக் காணபார்வையாளர்கள் வருகை அதிகரிப்பு\nஅதிராம்பட்டினத்தில் 3–வது நாளாக தொடர் மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஅதிராம்பட்டினத்தில் மாட்டுத் தொழுவமாக மாறிய பேருந்து நிலையம்\nஅதிராம்பட்டினம் கடல் பகுதியில் 500 கிலோ எடையிலான மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசு மீட்பு\nஅதிராம்பட்டினம் அருகே சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் இளம் பெண் உடல் போலீஸார் முன்னிலையில் மீட்கப்பட்டதால் பரபரப்பு\nஅதிராம்பட்டினத்தில் அய்யா.கோவிந்த தேவர் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி\nஅதிராம்பட்டினத்தில் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் மனமுடைந்து தானும் விஷம் அருந்தி மகனுக்கும் கொடுத்ததில் கணவன் சாவு மகன் உயிர் ஊசல்\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கமும் காதிர்முகைதீன் கல்லூரியும் இணைந்து அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப்போட்டி\nஅதிராம்பட்டினம் நகர முன்னாள் காங்கிரல் தலைவர் ஏ.கோவிந்த தேவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/10/09/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-18T06:02:28Z", "digest": "sha1:OMMLYMK4PF2MYCWYSGVRREQKLKINBSIW", "length": 9747, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்- காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி..!! | LankaSee", "raw_content": "\nநீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் சிரியாவில் போர் நிறுத்தம்…\nபணத்துக்காக தத்து எடுத்த மகனை கொன்ற லண்டன் தம்பதியர்..\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nசுவிஸில் கர்ப்பிணி தாயாரை சுத்தியலால் தாக்கிய வெளிநாட்டவர்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு வி​ழாவில் இடம்பெற்ற குழறுபடிகள்\nமனைவியை கொலை செய்த செய்தி வாசிப்பாளர் \nமாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கருவை கலைத்த தமிழக இளைஞர்\nநடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் அடுத்த பிரம்மாண்ட பட வாய்ப்பு\nஇன்றைய (18.10.2019) நாள் உங்களுக்கு எப்படி\nநடிகர் ரகுவரன்-ரோகினியின் மகனை பார்த்திருக்கிறீர்களா\nவேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்- காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி..\non: ஒக்டோபர் 09, 2019\nமகாராஷ்டிராவில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் படுதோல்வி அடைந்து ஆட்சியை பா.ஜனதாவிடம் பறிகொடுத்தன. இந்த நிலையில், வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் இருகட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் சிறிய கட்சிகளும் இடம் பெற்று உள்ளன.\nஇந்த நிலையில், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளன. அந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.\nஇதன்படி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் ஆக்கப்படும். அனைத்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 500 சதுர அடி பரப்பளவு வரை உள்ள வீடுகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.\nமோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகன ஓட்டிகளிடம் அதிகமாக வசூலிக்கப்படும் அபராத தொகை குறைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டப்படும். மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்று உள்ளன.\nதண்டவாளத்தில் ஓடிய மனைவியையும் மகனையும் காப்பாற்ற முனைந்த 27 வயதான ஜோஹான் பரிதாபமாக பலி\nகொழும்பு பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் தீ விபத்து \nமனைவியை கொலை செய்த செய்தி வாசிப்பாளர் \nவனவிலங்கு பூங்காவின் வேலியை தாண்டி குதித்து சிங்கத்திடம் சிக்கிய நபர்: வெளியான வீடியோ\nபாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி..\nநீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் சிரியாவில் போர் நிறுத்தம்…\nபணத்துக்காக தத்து எடுத்த மகனை கொன்ற லண்டன் தம்பதியர்..\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\nசுவிஸில் கர்ப்பிணி தாயாரை சுத்தியலால் தாக்கிய வெளிநாட்டவர்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு வி​ழாவில் இடம்பெற்ற குழறுபடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15930?page=7", "date_download": "2019-10-18T06:01:52Z", "digest": "sha1:N4PSFBOFQ76PT5TM2SKQRRJVHIXZGOSE", "length": 12656, "nlines": 247, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை 2010 - பகுதி - 21 | Page 8 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டை 2010 - பகுதி - 21\nஹைய்யா, ஹைய்யா நான் தான் பர்ஸ்ட் :)\nஆல் ஆப் யூ வெரி வெரி நைஸ் குட் மார்னிங்\nஅனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.\n.ம்ம்ம்..... ஆரம்பமாகட்டும். உங்களின் அரட்டை.\nஆரடை அரங மகலை, வல்துகல் , எல்லொரும் அச்துரிங பொங, தொட்ரடும் உஙல் அரடை.\nநாங்க இப்படி தான் இதை படிக்க முடிகிறது.\nநீங்கள் சொல்வது புரிந்தாலும் அதை நிறைய பேர் தவறாக படிக்கலாம் இல்லையா\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nவரவா எல்லாரும் வாழ்த்திட்டு காணாம பேடறேளே\nஇங்க வந்து நேக்கு சம்மமா அரட்டை போடனும்\nஇல்லேனா நான் அழறாமாறி போட்டோ எடுத்து ஒங்களுக்கு அனுப்பிடுவென்\nஎன் போட்டோவை பாத்து பயந்த 2 பேர் அறுசுவைல இருக்கா\nமாமி (எ) மோகனா ரவி...\nஆமா நேக்கு கவிஞர் ஷேக் மாறி கவிதை எல்லாம் எழுத வராது.\nஅதான் வாலி சார் பாட்டை (ஒலியா) (ஒளியா) பரப்பினேன்\nசுதந்திரம் கெடச்சு என்ன ப்ரயோசனம்.\nசுதந்தரமா ஒரு பாட்டை (ஒலியா) (ஒளியா) பரப்ப முடியல்லை.\nஒடனே நோகாமல் எடுத்த நொங்குக்கு பங்கு கேட்டுண்டு வந்துடரா\nமாமி (எ) மோகனா ரவி...\nஎப்பவுமே அரட்டை அரங்கம் ஓபன் பண்ணா சிரிச்சுட்டே இருப்பேன்.\nஇதை என் கணவர் கவனிச்சுட்டே இருந்தார்.\nஇன்னைக்கு மாமிவோட சுதந்திர தாகத்தை பார்த்து நான் சிரிச்சது பார்த்து பொறுக்க முடியாம என்னன்னு பார்த்து அவரே சிருச்சுட்டார்.\nஸ்பெஷலா ஆஷிக் சுவாரியா பார்த்து சொன்ன மேட்டர் “கொலை பட்னியா போகுது”\nஇதுவரைக்கும் என்னைய பைத்திமா நெனச்சு என்னமோ ஆயிடுச்சுன்னு மனசுக்குள்ள பொழம்பிருக்கார்\nஇப்ப அவரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டார்\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nமாமி உங்க பதில பாத்து சிரிச்சுட்டேன்\n//நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் மரணம் உன்னை விட்டு விலகி நிற்கும்...//\nஇது ரம்யாவுக்கு மட்டும் இல்லை நேக்கும் ரொம்ப புடிக்கும்\nயாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்\nமாமி (எ) மோகனா ரவி...\nபரவா இல்லையே அதுக்குள்ளேயும் தமிழ்ல சிரிச்சிட்டீங்களே,\nவாழ்க உங்கள் தமிழ் சிரிப்பு\nசமத்தா எப்படி தமிழ்ல சிரிக்கறெள்\nநேக்கு ஒங்களை நெனச்சா பெருமையாயிருக்கு\n(என் போட்டவை பாத்து பயப்படரதுக்கு யாரும் தயாரால்லைனு\nமாமி (எ) மோகனா ரவி...\nவாங்க வந்து பேசிவிட்டு போங்க\nஅருசுவை தோழிகளே எல்லோரும் நலமா\nஹாஷினி திருமணநாள் (21-OCt), வாழ்த்தலாம் வாங்க\nஅரட்டை அடிக்கலாம் வாங்க - பகுதி 87.\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nகைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோ���னை கூறவும்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nநன்றி பிரேமா. ஒரு மாத\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D?page=5", "date_download": "2019-10-18T07:27:19Z", "digest": "sha1:K2YEWEBRBSNLM2642SD7WAU6YHFTEE3B", "length": 8092, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nதீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் த...\nதமிழகத்தின் பல இடங்களில் கனமழை\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டேவை நியமிக்க ...\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடிய...\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - பயணிகள் நீரில் தத்தளிக்கும் அதிர்ச...\nஇந்தியாவில் விஸ்வரூப வளர்ச்சியை எட்ட ஆப்பிள் திட்டம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன்கள், இந்த ஆண்டு தொடங்கி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளன. ஆப்பிள் நிறுவன ஐபோன்களை அசெம்பிள் செய்யும் பாக்ஸ்கான் நிறுவனமானது சென்னை புற...\nஆப்பிள் வீடியோ ஒளிபரப்பு சேவை குறித்த அறிவிப்பு\nஆப்பிள் வீடியோ ஒளிபரப்பு சேவை குறித்த அறிவிப்பை வரும் 25-ம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 25-ஆம் தேதி ஆப்பிள் தனது தயாரிப்புக்கள் தொடர்பான அறிவிப்புக்களை வெளியிடவுள்ளத...\nமடிக்க கூடிய செல்போனை தயாரிக்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் ஆப்பிள் விண்ணப்பித்திருக்கும் படிவத்தில் மடிக்கக்கூடிய ஐபோன் பற...\nமாறுபட்ட அரசியல் கருத்துகளையும் வரவேற்கிறேன் - ஆப்பிள் சி.இ.ஓ\nஅனைத்துவிதமான அரசியல் கருத்துகளுக்கும் நிறுவனத்தில் இடம் உண்டு என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் நடந்த அந்நிறுவனத்தின் ஆண்டு பங்குதாரர் சந்திப...\nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஒனாவோ விபிஎன் செயலியை நீக்கியது ஃபேஸ்புக்\nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஒனாவோ விபிஎன் செயலியை ஃபேஸ்ப���க் நிறுவனம் நீக்கியுள்ளது. மற்ற செயலிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து அதை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் முன்னணி செயலியான ஒனாவோ விபிஎன், வ...\nஅனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண் 112 இன்று அறிமுகம்\nஅனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண்ணாக 112 என்ற எண், தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. காவல் துறையை அழைக்க 100, தீயணைப்புத்...\nஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை பிரிவுக்கு புதிய துணைத் தலைவர் தேர்வு\nஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை பிரிவுக்கு புதிய துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை பிரிவு துணைத் தலைவரா...\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\nதல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..\nநூதன திருட்டும் ஆன்லைன் விளையாட்டும்.. மோசடி கும்பலின் திட்டம்..\nபுத்தகப் பையில் பச்சிளம் குழந்தை.. கல்லூரி மாணவி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-10-18T06:12:24Z", "digest": "sha1:MWGGYTCEKWG767BCF4G7SDPKUF2V5QXN", "length": 18505, "nlines": 130, "source_domain": "www.sooddram.com", "title": "மணிப்பிரவாள நடைக்கும் இலங்கை தமிழுக்குமான உறவு பற்றி – Sooddram", "raw_content": "\nமணிப்பிரவாள நடைக்கும் இலங்கை தமிழுக்குமான உறவு பற்றி\n“பாடசாலை என்கிறீர்கள், கலாநிதி என்கிறீர்கள், உபதேசம் என்கிறீர்கள் நீங்கள் பேசும் ஈழத் தமிழில்; ஏன் இத்தனை சமஸ்கிருதக் கலப்பு..” எனக் குறைபட்டார்; தனித் தமிழ்ப் பற்றாளரான தமிழ் நாட்டு நண்பர் ஒருவர். ( மேலே கூறிய வார்த்தைகள் எல்லாமே சமஸ்கிருதம்). அவர் சொல்வது உண்மைதான்; நாங்கள் ஈழத் தமிழில் அன்றாடம் உபயோகிக்கும் 50 வார்த்தைகளை பட்டியல் இட்டால் அதில் குறைந்தது 10 வார்த்தைகளாவது சமஸ்கிருதமாக இருக்கும். ( வார்த்தை- சமஸ்கிருதம், சொல்- தமிழ் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், வார்த்தை என்ற தமிழ்ச் சொல், தமிழில் இருந்தே சமஸ்கிருதத்திற்குச் சென்றது என்போர் பக்கம் நான்)\nநாங்கள் பேசும் தமிழில் ஏன் இத்தனை சமஸ்கிருத வார்த்தைகள்.. கொஞ்சம் வரலாறு பார்ப்போம். உண்மையில் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பேசுவது சேர நாட்டுத் தமிழ். இன்னும் சொல்லப்போனால் மலை வாழ் மக்களின் தமிழ். மலையாளத் தமிழ். மணிப்பிரவாளத்தின் தாக்கத்தில் வந்த தமிழ்.\nமலையாளிகள் பேசும் மலையாளத்தை உற்றுக் கேளுங்கள் அது; தமிழையும், சமஸ்கிருதத்தையும் மாற்றி மாற்றிக் கோர்த்த மாலை போல இருக்கும்.\nஅதாவது; மணியும், பவளமும் சேர்ந்து உருவாக்கப்பட்ட மாலை போல, திராவிட மொழியான தமிழும், வட மொழியான சமஸ்கிருதமும் கலந்து எழுதப்பட்ட இலக்கிய நடையே மணிப்பிரவாள நடை.\nசங்க காலத் தொகைநூல்களில் ஒன்றான அகநானூறில் உள்ள மூன்று பகுதிகளில்;\n‘மணிமிடைப் பவளம்’ ஒன்றாகும். இந்த ‘மணிமிடைப் பவள’த்தில் இருந்துதான்; மணிப்பிரவாளம் என்ற வார்த்தை உருவாகியுள்ளது. ஆனால், மணிமிடைப் பவளம், இரண்டு முற்றிலும் வேறான ஏலியன் மொழிகளை இணைத்து எழுதுவதைக் குறிக்கவில்லை மாறாக, கஷ்டமான சொற்களையும் எளிய சொற்களையும் சேர்த்து எழுதுவதை இது குறித்து நின்றது. இந்த மணிமிடைப் பவளம் மருகியே; நாளடைவில் ‘மணிப்பிரவாளம்’ என்ற பெயர் உருவானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nமணிப்பிரவாள நடை; வைணவ உரையாசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்போரும் உண்டு. “ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுத அவற்றின் உரையாசிரியர்களால் மணிப்பிரவாள நடை உருவாக்கப்பட்டது. இந்த நடை, பதினோராம் நூற்றாண்டில் துவங்கி இரண்டு நூற்றாண்டுகள் வழக்கில் இருந்தது. இந்தக் கலப்பு உரைநடை, ஏன் இந்தக் காலகட்டத்தில் தோன்றியது, ஏன் வைணவ உரையாசிரியர்களால் கையாளப்பட்டது, ஏன் கைவிடப்பட்டது என்ற கேள்விகள் ஆய்வுக்கு உரியவை” என்கிறார் பேராசிரியர் இ. அண்ணாமலை.\nசமஸ்கிருதம் தேவ மொழியாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது. தமிழுடன், சமஸ்கிருதத்தைக் கலந்து எழுதுவதை அக்காலத்தில் உயர்வாக நினைத்தனர். குத்தி முறிந்து; மணிப்பிரவாள நடையில் எழுதுவதைப் பெருமையாக நினைத்தனர்.\nஅது ஏனோ தெரியவில்லை, வைணவ இலக்கியங்களில் செல்வாக்குச் செலுத்தியதைப் போல; சைவ இலக்கியங்களில் மணிப்பிரவாள நடையால் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. இதுவும் ஆய்வுக்குரியது.\nதமிழுடனான, சமஸ்கிருதக் கலப்பை; சோழ மன்னர்கள்தான் ஊக்குவித்தனர். அருண் மொழி என்ற அழகிய தமிழ்ப் பெயரை; இராஜ ராஜ சோழன் என்ற சமஸ்கிருதப் பட்டப் பேராக மாற்றிக் கொள்ளும் அளவுக்கு, சமஸ்கிருதம்தான் தேவ மொழி என யாரோ பிராமணர் இராஜ ராஜ சோழனின் மண்டையைக் கழுவி இருக்க வேண்டும்.\nகம்பராமாயணத்தில் சமஸ்கிருத வார்த்தைகள் குறைவு. ஆனால், அதேகாலப் பகுதியைச் சேர்ந்த சோழர்களின் கல்வெட்டுகள் பெரும்பாலானவை மணிப்பிரவாள நடையில் அமைந்திருக்கும். சோழர் ஆட்சியில் இந்தோனேசியா வரைக்கும் தமிழ்க் கொடி பறந்தது. தமிழர்களுக்கு எல்லா வகையிலும் சோழராட்சி பொற்காலமாக இருந்தது. ஆனால், அவர்களின் ஆட்சிக் காலத்தை தமிழ்மொழியின் பொற்காலமாகச் சொல்ல முடியாது என்பது சோழரைக் கொண்டாடும் தமிழர்களுக்கு கொஞ்சம் கசப்பான உண்மைதான்.\nஅதே நேரம் சேர நாடான இன்றைய கேரளாவில்; வித்தியாசமான வட்டார வழக்கு வழக்கத்தில் இருந்து வந்தது. ( மதுரைத் தமிழ், கோயம்புத்தூர் தமிழ் போல) இந்த மலைநாட்டு வட்டாரத் தமிழ், சமஸ்கிருதத்துடன் கலந்து, ‘மலையாளம்’ என்ற புது மொழியாக உருவெடுத்தது. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில்; மலையாளத்தின் தோற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் முடிவு.\nஉண்மையில் சேர நாட்டு வட்டாரத் தமிழில், சமஸ்கிருதத்தின் தாக்கம் அதிகமாகி சேர நாட்டினர்; மணிப்பிரவாள நடையை தாராளமாகப் பின்பற்றினர். சமஸ்கிருதம் கலந்த சேர நாட்டுத் தமிழ்; காலப்போக்கில் மலையாளம் என்ற புதியதொரு மொழியாக உருமாற்றம் பெற்றது.\nமலைநாட்டு வட்டாரத் தமிழுடன் சமஸ்கிருதத்தைக் கலந்து, மலையாளம் என்ற புது மொழி உருவாகப் பிரதான காரணமானவர்கள் கேரளத்து நம்பூதிரிகள். மணிப்பிரவாள நடைதான் உயர்ந்தது என மக்களை நம்பவைத்தது மட்டும் அல்லாமல்; தமிழுடன் வட மொழியான சமஸ்கிருதத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலந்தனர்.\nஆரியர்களான நம்பூதிரிகள், திராவிட மொழியான தமிழை வெறுத்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஆரிய மொழியான சமஸ்கிருதம்தான் உயர்ந்தது என இவர்கள் பிரச்சாரம் செய்தனர். சமூக அந்தஸ்திலும், கல்வியிலும் மேன் நிலையில் இருந்ததால் நம்பூதிரிகளின் கருத்துக்கள் deciding factors ஆகின.\nஇதேநேரம்; சோழ, பாண்டிய தமிழ் இராச்சியங்களில் இருந்து, மலைநாட்டை கிழக்கே இருந்த மலை பிரித்தது. இதே நேரம் மலை நாட்டில் சுமார��� 3 நூற்றாண்டுகளாக ஆட்சியில் இருந்த, சோழரின் செல்வாக்கு குறைந்து, பெருமக்கன்மார் என்ற, மலை நாட்டவர்களின் ஆட்சி ஏற்பட்டது. தமிழக மக்களுடான வணிக உறவுகளில் குறைவுகள் ஏற்பட்டன. இந்தக் காரணங்களினால், சேர நாட்டுத் தமிழ் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாகி மலையாளம் என்ற தனி மொழி பிறந்தது.\nஇந்தச் சேர நாட்டில் இருந்து வரலாற்றுக் காலத்தில்; ஈழத்தில், மிகப் பெரிய குடியேற்றம் ஒன்று நடந்தது. போர்த்துக்கீயர்களின் ஆவணங்கள் யாழ்ப்பாணத்தவர்களை, “மலபாரிகள்” என்றே அழைக்கிறது. ஈழத்தில் இன்றும் கேரளத்தின் எச்சங்கள் நிறையவே உள்ளன. ஈழத்தில் குடியேறிய இந்த சேர நாட்டுத் தமிழர்கள், சமஸ்கிருதத்தின் பாதிப்புள்ள மலைநாட்டுத் தமிழைப் பேசினர். இதனால்தான் நாங்கள்; இலங்கைத் தமிழர்கள் பேசும் மொழி தமிழாகவும், ஆனால், எங்களின் வாழ்க்கை முறை அசல் மலையாளிகளின் வாழ்க்கை முறையை ஒத்ததாகவும் உள்ளது\nPrevious Previous post: வட மகாண சபையின் நம்பிக்கைப் பிரோரணை….\nNext Next post: வட மாகாண சபை நந்தவனத்து ஆண்டிகள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/medical/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/142-214890", "date_download": "2019-10-18T07:13:57Z", "digest": "sha1:FWIUZY7NTWUNS4K4IQSXD5WXUVDBJJDL", "length": 8840, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || கோடையை குளிரவைக்கும் முலாம்பழம்", "raw_content": "2019 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மருத்துவம் கோடையை குளிரவைக்கும் முலாம்பழம்\nமுலாம் பழம் அல்லது திரினிப்பழம்,இது வெள்ளரிப்பழத்தை ஒத்த பழம். இதன் விதை வெள்ளரி விதையைப் போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போலவே இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்ணலாம். வெள்ளரிப் பழத்தின் தோல் மெல்லியதாக இருக்கும். திரினிப் பழத்தின் தோல் கடினமாக, தடிப்பாக இருக்கும். இரண்டுமே இக் கோடைக்காலத்திற்கு மிகவும் உகந்த பழமாகும்.\nஇதன் தாயகம் ஈரான் ஆகும். பயன்படுத்தும் பாகங்கள் பழம், விதை. முலாம்பழம்ஏராளமான மருத்துவக் குணங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது.\nமுலாம்பழத்தின் மருத்துவ குணங்கள் பின்வருமாறு:\n​உயர் இரத்த அழுத்த கொதிப்பை தடுப்பதுடன்,கண் பார்வையை அதிகரிக்கவும் உதவுகின்றது.\nஉடல் எடையைக் குறைப்பதோடு, நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் பயன்படுகின்றது.\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகளவில் கொடுப்பதுடன், இதில் கொழுப்பு சத்துக்கிடையாது.\nவயிற்றுப்புண், அல்சரைக் குணப்படுத்தக்கூடியது. மலச்சிக்கல், சீறுநீரகக் கற்கள், நித்திரையின்மை, கர்ப்பிணிப் பெண்களுக்கும் மிகவும் சிறந்த பழமாகும்.\nஇருதயப் பாதுகாப்பில் முலாம்பழம் முக்கியப் பங்கு வகிக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப��பு நிறைவு\nகலைந்த வேசமும் களைத்த தேசமும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n30 கிலோகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது\n‘113க்கு இத்தேர்தலே முக்கியத் தேர்தல்’\nத.தே.கூவின் மீது ஐ.தே.க நம்பிக்கை\nவிஜயதாச ராஜபக்ஷ எம்.பி, கோட்டாவுக்கு ஆதரவு\nஐந்தாவது முறையாக அஜீத்துடன் இணையும் நயன்தாரா\nபிகிலுக்கு யுஏ சான்றிதழ்; ரசிகர்கள் கொண்டாட்டம்\n5 வருடங்களுக்கு பின் ஆத்மியா ரீ-என்ட்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/dmk_pallavaram", "date_download": "2019-10-18T07:36:17Z", "digest": "sha1:Q5OXMHHMUGSYTNPYAVITABVBYV2JAEOB", "length": 5143, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "DMK Pallavaram - ShareChat - Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Pallavaram Assembly Constituency.", "raw_content": "\nஇந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி https://www.youtube.com/watch\nஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது உண்மையா https://www.youtube.com/watch\nகடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில் நிறுவனங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லையே ஏன் https://www.youtube.com/watch\nஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சி மாநகரத்திற்கு மட்டுமான பாதிப்பாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதா https://www.youtube.com/watch\nதிமுக-வின் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் ஓராண்டு நிறைவு https://www.youtube.com/watch\nவெளிநாடு வாழ் தமிழர்கள் முழக்கம் - புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு https://www.youtube.com/watch\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/lakshmi-menon-to-get-married-pnbdb6", "date_download": "2019-10-18T06:31:50Z", "digest": "sha1:NELODPEBN2DQIOD7YZY4HJOGYBRXPACV", "length": 9555, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருமணத்துக்கு மாப்பிள்ளைகிட்ட லட்சுமி மேனன் எதி���்பார்க்கும் ஒரே தகுதி இதுதான்... ட்ரை பண்ணிப்பாருங்க...", "raw_content": "\nதிருமணத்துக்கு மாப்பிள்ளைகிட்ட லட்சுமி மேனன் எதிர்பார்க்கும் ஒரே தகுதி இதுதான்... ட்ரை பண்ணிப்பாருங்க...\nதன்னைச் சுற்றி பின்னப்பட்ட காதல் கிசுகிசுக்களுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வலையில் தனது பெற்றோர் மூலம் மாப்பிள்ளை தேடிவருகிறார் நடிகை லட்சுமி மேனன். தனது திருமணம் மிக விரைவில் நடக்கவிருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.\nதன்னைச் சுற்றி பின்னப்பட்ட காதல் கிசுகிசுக்களுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வலையில் தனது பெற்றோர் மூலம் மாப்பிள்ளை தேடிவருகிறார் நடிகை லட்சுமி மேனன். தனது திருமணம் மிக விரைவில் நடக்கவிருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.\nபத்தாம் வகுப்பு பட்டித்துக்கொண்டிருக்கும்போதே ‘சுந்தரபாண்டியன்’ படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமான லட்சுமி மேனன் ‘கும்கி’, ‘குட்டிப்புலி’,’பாண்டியநாடு’ படங்கள் தொடங்கி அஜீத்தின் தங்கையாக ‘வேதாளம்’ படம் வரை பிசியாக நடித்து வந்தார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த படம் ‘றெக்க’[2016]. அடுத்து அவருக்கு ஏனோ படங்கள் கமிட் ஆகவில்லை.\nதற்போது மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு லட்சுமி மேனனின் கைவசம் இருக்கும் ஒரே படம் பிரபுதேவாவுடன் நடிக்கும் ‘யங் மங் சங்’. இப்படமும் ‘வரும் ஆனா வராது’ நிலையில் இருப்பதால் நடிப்புக்கு முழுக்குப் போட்டு இல்லற வாழ்க்கையில் ஐக்கியமாக முடிவெடுத்திருக்கிறாராம் லட்சுமி மேனன்.\n96’ல் பிறந்து தற்போது 23 வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கும் லட்சுமி மேனனுக்கு அவரது பெற்றோர் தற்சமயம் மிகத் தீவிரமாக மாப்பிள்ளை தேடிவருகிறார்கள். ‘மொழி, ஜாதி, மதம் எதுவும் பிரச்சினையில்லை. மாப்பிள்ளை நல்லவராக, நேர்மையானவராக இருந்தால் போதும்’ என்பதுதான் லட்சுமி மேனனுக்கும் அவரது பெற்றோருக்கும் உள்ள ஒரே எதிர்பார்ப்பாம். நீங்க ஹமாம் சோப்பு போட்டு குளிக்கிற நேர்மையானவரா இருந்தா ஏன் ட்ரை பண்ணிப்பார்க்கக்கூடாது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்ப���் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\n சீனாவுடன் சேர்ந்து சீன் காட்டுகிறது... கொதிக்கும் டிரம்ப்..\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்த ரஞ்சன் கோகாய்..\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.. தீராத கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/11/19/rain.html", "date_download": "2019-10-18T07:31:24Z", "digest": "sha1:YXFHPHFUJ72JHDTHN4MDJWSVV5RMKRMI", "length": 15281, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "வட கிழக்கு பருவ மழை: குமரியில் குறைவு, நீலகிரியில் அதிகம்! | Good Rainfall In Nilgiris, Kumari Gets The Lowest - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பி���்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nதிண்டுக்கல்லில் களைகட்டிய புத்தக வெளியீட்டு விழா.. ஜெயமோகன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பங்கேற்பு\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nMovies டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் அக்கா.. யாருன்னு தெரியுமா மக்களே\nTechnology ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவட கிழக்கு பருவ மழை: குமரியில் குறைவு, நீலகிரியில் அதிகம்\nவட கிழக்குப் பருவ மழை தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில்மிகவும் குறைந்த அளவிலும் இருந்ததாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.\nவட கிழக்குப் பருவ மழையின் தீவிரம் குறைந்து விட்டது. தற்போது ஆங்காங்கே மட்டும் பெய்து வருகிறது. இந்நிலையில் வட கிழக்குப் பருவ மழை பொழிவு குறித்து வானிலை ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.\nஅதன்படி தமிழகத்திலேயே அதிக அளவாக நீலகிரி மாவட்டத்தில்தான் 55 சதவீத மழைப் பொழிவு இருந்தது.அதற்கு அடுத்த இடத்தை நெல்லை (54 சதவீதம்) பிடித்துள்ளது.\nமிகவும் குறைந்த அளவாக கன்னியாகுமரியில் 28 சதவீத மழைப் பொழிவே இருந்தது. சென்னையில் 44 சதவீதமழைப் பொழிவு இருந்தது. வட கிழக்குப் பருவ மழை மேலும் சில வாரங்களுக்கு இருக்கும் என்றும் வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செங்குன்றம், செம்பரம்பாக்கம், புழல்,பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இப்போதுள்ள நீர் அடுத்த மாதம் வரை மட்டுமேவரும்.\nஎனவே வருகிற கோடைக்காலத்தில் சென்னை நகரம் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று கருதப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp328.htm", "date_download": "2019-10-18T06:42:51Z", "digest": "sha1:4RT4RO767DY4ZBWEKQQIFUO53FDELUXV", "length": 58776, "nlines": 724, "source_domain": "tamilnation.org", "title": "tiriccirAmalaiyamakavantAti of mInATcicuntaram piLLai", "raw_content": "\nதிரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nபகுதி 26 (1811 - 1924) - திருச்சிராமலையமகவந்தாதி\n@ இந்நூல் எழுதப்பெற்றிருந்தபிரதியில் இப்பாட்டும், 100 - ஆவது பாட்டும்\nஉள்ள ஏடு முறிந்துபோய்விட்டபடியால், முற்றும் அறிந்து\nபூவார்பொழிற்சிர பூதரம் வாழ்முக்கட் புண்ணியனாந்\nதேவாதி தேவனுக் கந்தாதி மாலையைச் செய்தணிந்தான்\nபாவார் தமிழின் றவப்பய னாவரு பண்புடையான்\nநாவார் பெரும்புகழ் மீனாட்சி சுந்தர நாவலனே.\nதேன்பிறந்த கடுக்கையணீ சடைப்பெருமான் றாயான செல்வ மாய்ச்சேர்\nவான்பிறந்த தலப்பனுவல் பிறதலநூல் களினுமென்னே வயங்க லென்னிற்\nகான்பிறந்த குவளையந்��ார் மீனாட்சி சுந்தரமா கவிஞர் கோமான்\nதான்பிறந்த தலநூன்மற் றையதலநூ லினுஞ்சிறத்தல் சகசந் தானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/sathyam/east/thirumurai/unicode/mp182.htm", "date_download": "2019-10-18T06:50:12Z", "digest": "sha1:ZEWWBVMAZ2CLEKGKWMTAAYFZQ7VLCZ3N", "length": 331197, "nlines": 6462, "source_domain": "tamilnation.org", "title": "tirunAvukaracar tEvAram 4-part 2- திருநாவுக்கரசு சுவாமிகள் - நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி", "raw_content": "\nHome > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் > நான்காம் திருமுறை பாடல்கள் ( 1- 487 ) > நான்காம் திருமுறை பாடல்கள் (488 - 1070) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் (1 - 509 ) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் ( 510 -1016 ) > ஆறாம் திருமுறை பாடல்கள் ( 1-508) > ஆறாம் திருமுறை பாடல்கள் (509 - 981)\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\nநான்காம் திருமுறை இரண்டாம் பகுதி - பாடல்கள் (488 - 1070)\n4.51 திருக்கோடிகா - திருநேரிசை திருச்சிற்றம்பலம்\nஅழகனே அரக்கன் திண்டோ ள்\nசுவாமிபெயர் - கோடீசுவரர்; தேவியார் - வடிவாம்பிகையம்மை\n4.52 திருவாரூர் - திருநேரிசை\n4.53 திருவாரூர் - திருநேரிசை\n4.54 திருப்புகலூர் - திருநேரிசை\n4.55 திருவலம்புரம் - திருநேரிசை\nசுவாமிபெயர் - வலம்புரநாதர், தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை.\n4.56 திருஆவடுதுறை - திருநேரிசை\nசுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.\n4.57. திருஆவடுதுறை - திருநேரிசை\n4.58 திருப்பருப்பதம் - திருநேரிசை\nசுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - மனோன்மணியம்மை.\n4.59 திருஅவளிவணல்லூர் - திருநேரிசை\nசுவாமிபெயர் - சாட்சிநாயகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.\n4.60 திருப்பெருவேளூர் - திருநேரிசை\nசுவாமிபெயர் - பிரியாதநாதர், தேவியார் - மின்னனையாளம்மை.\n4.61 திருஇராமேச்சுரம் - திருநேரிசை\nசுவாமிபெயர் - இராமலிங்கேசுவரர்; தேவியார் - பருவதவர்த்தனியம்மை.\n4.62 திருவாலவாய் - திருநேரிசை\nசுவாமிபெயர் - சொக்கநாதேசுவரர், தேவியார் - மீனாட்சியம்மை.\n4.63 திருவண்ணாமலை - திருநேரிசை\nசோதியே துளங்கும் எண்டோ ள்\nசுவாமிபெயர் - அருணாசலேசுவரர், தேவியார் - உண்ணாமுலையம்மை.\n4.64 திருவீழிமிழலை - திருநேரிசை\nசுவாமிபெயர் - வீழியழகீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகையம்மை.\n4.65 திருச்சாய்க்காடு - திருநேரிசை\n4.66 திருநாகேச்சரம் - திருநேரிசை\n4.67 திருக்கொண்டீச்சர��் - திருநேரிசை\nசுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.\n4.68 திருவாலங்காடு - திருநேரிசை\n4.69 திருக்கோவலூர்வீரட்டம் - திருநேரிசை\nசுவாமிபெயர் - வீரட்டேசநாதர், தேவியார் - சிவாநந்தவல்லி.\n4.70 திருநனிபள்ளி - திருநேரிசை\nசுவாமிபெயர் - நற்றுணையப்பர், தேவியார் - பர்வதராசபுத்திரி.\n4.71 திருநாகைக்காரோணம் - திருநேரிசை\nஇப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.\n4.72 திருவின்னம்பர் - திருநேரிசை\nகண்டரெண் டோ ளர் போலும்\n4.73 திருச்சேறை - திருநேரிசை\nஇப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.\nபெருவரை யெடுத்த திண்டோ ள்\nசுவாமிபெயர் - சென்னெறியப்பர், தேவியார் - ஞானவல்லியம்மை.\n4.74 நெஞ்சம்ஈசனைநினைந்த - திருநேரிசை\nஉரவனைத் திரண்ட திண்டோ ள்\n4.75 தனித் - திருநேரிசை\n4.76 தனித் - திருநேரிசை\n4.77 தனித் - திருநேரிசை\n4.78 குறைந்த - திருநேரிசை\n4.79 குறைந்த - திருநேரிசை\n4.80 கோயில் - திருவிருத்தம்\nசுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர்,\n4.81 கோயில் - திருவிருத்தம்\n4.82 திருக்கழுமலம் - திருவிருத்தம்\nகாளன்றி மற்றுமுண் டோ அந்த\nசுவாமிபெயர் - பிரமபுரீசர், தேவியார் - திருநிலைநாயகி.\n4.83 திருக்கழுமலம் - திருவிருத்தம்\n4.84 ஆருயிர்த் - திருவிருத்தம்\n4.85 திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம்\n4.86 திருவொற்றியூர் - திருவிருத்தம்\n4.87 திருப்பழனம் - திருவிருத்தம்\n4.88 திருப்பூந்துருத்தி - திருவிருத்தம்\n4.89 திருநெய்த்தானம் - திருவிருத்தம்\n4.90 திருவேதிகுடி - திருவிருத்தம்\n4.91 திருவையாறு - திருவிருத்தம்\n4.92 திருவையாறு - திருவிருத்தம்\n4.93 திருவையாறு - திருவிருத்தம்\n4.94 திருக்கண்டியூர் - திருவிருத்தம்\nசுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை\n4.95 திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்\nதிண்பால் நமக்கொன்று கண்டோ ந்\n4.96 திருவீழிமிழலை - திருவிருத்தம்\nசுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுஜாம்பிகையம்மை.\n4.97 திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்\nசுவாமிபெயர் - சிவக்கொழுந்தீசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.\n4.98 திருநல்லூர் - திருவிருத்தம்\n4.99 திருவையாறு - திருவிருத்தம்\n4.100 திருவேகம்பம் - திருவிருத்தம்\n4.101 திருவின்னம்பர் - திருவிருத்தம்\n4.102 திருவாரூர் - திருவிருத்தம்\n4.103 திருவாரூர் - திருவிருத்தம்\nஇப்பதிகத்தில் 7,8,9-ம்செய்யுட்கள் சிதைந்து போயின.\n4.104 திருநாகைக்காரோ���ம் - திருவிருத்தம்\nஇப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.\n4.105 திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம்\nஇப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் மறைந்து போயின.\n4.106 திருப்புகலூர் - திருவிருத்தம்\nஇப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.\nஇப்பதிகத்தில் 5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.\n4.107 திருக்கழிப்பாலை - திருவிருத்தம்\nஇப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.\n4.108 திருக்கடவூர் - திருவிருத்தம்\n4.109 திருமாற்பேறு - திருவிருத்தம்\nமுதலிரு செய்யுட்கள் சிதைந்து போயின\nஇப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.\n4.110 திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம்\n4.111 பசுபதி - திருவிருத்தம்\nஇப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.\n4.112 சரக்கறை - திருவிருத்தம்\n4.113 தனி - திருவிருத்தம்\n4.114 தனி - திருவிருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/05015607/On-the-police-subinspector-Take-action-Interview-with.vpf", "date_download": "2019-10-18T06:49:42Z", "digest": "sha1:33S7GKZPWHOATKE5IF4PSLXLH3FHVCDM", "length": 10616, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the police sub-inspector Take action Interview with Actor Balaji Balaji || “போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” நடிகர் தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” நடிகர் தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி + \"||\" + On the police sub-inspector Take action Interview with Actor Balaji Balaji\n“போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” நடிகர் தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி\n“எனது குடும்ப வாழ்க்கையை கெடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நடிகர் தாடி பாலாஜி தெரிவித்தார்.\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-\n“உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் என்னை விசாரணைக்கு அழைத்தார். அதன்பேரில் விசாரணைக்கு கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானேன். எனக்கும், எனது மனைவி நித்யாவுக்கும் உள்ள பிரச்சினை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. எனது குடும்ப வாழ்க்கையில் புகுந்து பிரச்சினைகளை உருவாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மீது இந்த நடவடிக்கை போதாது. இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என் குடும்பத்தை கெடுத்த அவருடைய நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அவர் இன்னொரு குடும்பத்தை இனிமேல் கெடுக்காத அளவுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போலீஸ் கமிஷனரை கேட்டுக்கொள்கிறேன்.\nஎனது மனைவியுடன் உள்ள பிரச்சினையை கோர்ட்டில் தீர்த்துக்கொள்வேன். எனது மகளை நன்றாக படிக்க வைக்க உதவி செய்வேன். எனது வீட்டில் தாக்குதல் நடத்தியதாக என் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.40 லட்சம் செலவழித்து கட்டிய வீட்டை நான் எப்படி சேதப்படுத்துவேன்.\nசமூக வலைதளங்களை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டும். சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சினிமா இல்லாவிட்டால், இந்த தாடி பாலாஜியை யாரும் மதிக்கமாட்டார்கள். சினிமாதான் என்னை இந்த அளவுக்கு வாழ வைத்துள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\n2. நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்\n3. 40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்த தயாரிப்பாளர்\n4. இமயமலை குகை கோவில்களில் ரஜினிகாந்த்\n5. நடிகை ஷாலினி பாண்டே மீது புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=4151&sr=posts", "date_download": "2019-10-18T05:57:00Z", "digest": "sha1:HAMSYENW5FN5KNHF5XGIB6SIDSAIWPSV", "length": 2392, "nlines": 61, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\nTopic: வேலை எப்படி செய்வது\nRe: வேலை எப்படி செய்வது\nதினமும் வரும் ��கவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/27/10-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-10-18T07:08:17Z", "digest": "sha1:5X4E5LSB7KYGB7OKXO7XI7Y3IM4XEXIL", "length": 8587, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "10 நிமிடங்களில் நரைமுடியைக் கருமையாக்கும் வித்தை உங்களுக்கு தெரியுமா ? | LankaSee", "raw_content": "\nவிமானத்திலிருந்து விழுந்த ஒருவரின் உடல்: புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார்\nமாணவியின் வீட்டிற்குள் திடீரென நுழைந்த 15 வயது சிறுவன்.. செய்த விபரீத செயல்\nவடக்கு மாகாணத்திற்கு பதில் ஆளுனர் நியமனம்..\nமுக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்\nவிபத்தில் சிக்கிய ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இதுதானாம்\n2020 இன் ஜனாதிபதி யார்\nநீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் சிரியாவில் போர் நிறுத்தம்…\n10 நிமிடங்களில் நரைமுடியைக் கருமையாக்கும் வித்தை உங்களுக்கு தெரியுமா \non: செப்டம்பர் 27, 2019\nஇன்றைய அவசர உலகில், மாசு மற்றும் தூசுக்களால் சருமத்தையும் தலைமுடியையும் பராமரிப்பது மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது. அதனால் மாதம் ஒரு முறை பார்லருக்குப் போய் காசை விரயமாக்கியும் பலனில்லை என்ற கவலை.\nஇதற்கெல்லாம் ஒரே தீர்வு, ஓய்வு நேரங்களில் நாமே களத்தில் இறங்குவது தான். வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே நரையைப் போக்க முடியும். அதற்கு தினமும் 10 நிமிடங்கள் வரை ஒதுக்கினாலே போதும்.\n1/4 கப் தேங்காய் எண்ணெய்\nதேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அதில் அரை எலுமிச்சை பழத்தைப் பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை தலைமுடியின் வேர்க்கால்களில் தேய்த்து, 15 நிமிடங்கள் வரை நன்க�� மசாஜ் செய்யவும்.\nதினமும் குளிக்கச் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக இதைச் செய்து வந்தாலே போதும். மிக விரைவிலேயே உங்களுடைய தலையில் உள்ள வெள்ளை முடியின் நிறம் மாறி, நல்ல கருப்பாகும்.\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விசேட சுகாதார சேவை\nஎய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த ஓரளவு வெற்றி கண்ட ஆய்வாளர்கள்\nநோய்களுக்கு தீர்வு தரும் 10 வீட்டு வைத்திய குறிப்பு\nமுந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nவிமானத்திலிருந்து விழுந்த ஒருவரின் உடல்: புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார்\nமாணவியின் வீட்டிற்குள் திடீரென நுழைந்த 15 வயது சிறுவன்.. செய்த விபரீத செயல்\nவடக்கு மாகாணத்திற்கு பதில் ஆளுனர் நியமனம்..\nமுக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21143", "date_download": "2019-10-18T07:12:52Z", "digest": "sha1:A2RVHDAY7VNXQQEML7HCWLU2SK6V3LF5", "length": 5632, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "give me solution pls | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nப்ரீட்ஸ் நாளில் இருந்து எத்தனை நாள் கழிச்சு டெஸ்ட் பண்னுனீங்க கேமா 45 வது நாளில் ரியல் ரிசல்ட் தெரியும். உங்களுக்கு ரெகுலர் ப்ரீடா இல்லைனா இர்ரெகுலரா\npear----பேரிக்காய் ஜுஸ் செய்வது எப்படி\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nகைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nநன்றி பிரேமா. ஒரு மாத\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/20403-sports-in-dubai.html", "date_download": "2019-10-18T06:08:47Z", "digest": "sha1:SMDSYYPD2FGMDX4LLZPJJ5KXNMHJV6GK", "length": 15874, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "மீண்டும் அமீரகத்தில் கால் பதித்த மாவனல்லை சாஹிரா!", "raw_content": "\nமீண்டும் அமீரகத்தில் கால் பதித்த மாவனல்லை சாஹிரா\nதுபாய் (24 மார்ச் 2019): கம்பளை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க அமீரக கிளை ஒருங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, அமீரகத்தில் வசிக்கும் இலங்கையின் பாடசாலை பழைய மாணவர்களுக்கு இடையிலான ஒருநாள் புட்ஸால் சுற்றுப்போட்டி (Inter School Past Pupils Futsal League 2019) 23/03/2019 (வெள்ளி) அன்று அமீரகத்தில் அஜ்மான் பகுதியில், ஹாட்ரிக் அல்சோராஹ் புட்ஸால் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஇதில் ஒரு பாடசாலையாக மாவனல்லை ஸாஹிரா பங்கு பற்றி தொடரை கைப்பற்றிக்கொண்டது. மாவனல்லை ஸாஹிரா எதிர்கொண்ட போட்டிகளை முறையே நோக்குவமாயின், முதலில் கொழும்பு ஸாஹிரா , செயின்ட் மேரிஸ் கல்லூரியுடனான போட்டிகளில் தோல்வியை தழுவியது. பின்னர் மாத்தளை ஸாஹிரா உடனான போட்டியில் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கை பெற்று வெற்றி பெற்றது, அடுத்து டீ.பி.ஜாயா அணியினருடன் போட்டியை சமநிலை படுத்தி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது. இப்போட்டியில் இரு அணிகளும் எந்த ஒரு கோலையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன் காலிறுதி போட்டிக்கு தெரிவாகிய மாவனல்லை ஸாஹிரா கம்பளை கம்பைன் அணிக்கு எதிராக விளையாடி இரண்டுக்கு ஒன்று அடிப்படையில் மிக சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக்கொண்டது. இதில் மாவனல்லை அணியின் நட்சத்திர வீரர் அரபாத் மற்றும் அசாத் சிறப்பான கோல்களை அடித்தனர். இந்த வெற்றியின் பின்னர் மாவனல்லை ஸாஹிரா அரையிறுதிக்கு தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது\nலாங்கன்ஸ் கம்பைன் அணியுடனான அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் கோல்களை பெறாதநிலையில் பெனால்டி முறையில் மாவனல்லை ஸாஹிரா வெற்றியை பெற்றுக்கொண்டது. இதில் மிக சிறப்பான முறையில் சகீர் மற்றும் ராசானின் கோல்கள் மூலம் மாவனல்லை ஸாஹிரா வெற்றியை தழுவி கொண்டது. இதில் எமது கோல் காப்பாளரான சமீத் சிறந்த முறையில் கோல்களை தடுத்ததன் மூலம் வெற்றியை பெற்றுக்கொள்ள வழி வகுத்தார்.\nஇதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாவனல்லை ஸாஹிரா கம்பளை ஸாஹிராவுடன் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் கோல்களை பெறாதநிலையில் பெனால்டி முறையில் மாவனல்லை ஸாஹிரா தனக்கே உரிய பாணியில் வெற்றி கோப்பையை கைப்பற்றி தன்னை மீண்டும் ஒருமுறை நிலை நிறுத்திக்கொண்டது. இதில் சகீர், அரபாத், ராசானின் கோல்கள் மூலம் மாவனல்லை ஸாஹிரா மிக சிறப்பான முறையில் வெற்றியை தழுவி கொண்டது. எமது கோல் காப்பாளரான சமீத் அவர்களின் பங்களிப்பு இந்த போட்டியை பொறுத்தவரை மிக இன்றியமையாது என்றால் மிகையாகாது.\nஇந்த தொடரில் பின்வரும் வீரர்கள் சிறப்பாக விளையாடி சிறந்த வீரர்களுக்கான விருதுகளை பெற்றுக்கொண்டனர்.\nசுற்றின் ஆட்ட நாயகன் : அராபத் நளீர் (மாவனல்லை ஸாஹிரா)\nஇறுதி போட்டி நாயகன் : முஹம்மது சமீத் (மாவனல்லை ஸாஹிரா)\nசிறந்த பந்து காப்பாளர் : முகம்மத் நபீஸ் (கம்பளை ஸாஹிரா)\nசிறந்த வீரர் (தங்க பாதணி) : அப்துல்லாஹ் (லங்கன் கம்பைன் அணி)\nஇந்நிகழ்வில் எங்களுக்கு ஆதரவு அளித்த மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் இச்சுற்றுப் போட்டியை சிறந்த முறையில் நடத்தி சகல விதத்திலும் உதவிய நிர்வாக குழு உறுப்பினர்கள், அங்கத்தினர்கள், பங்குபற்றிய அனைத்து பாடசாலை அணிகளினதும் பழைய மாணவர்கள், மற்றும் நிதி ஆதரவு தந்து உதவிய நிறுவனங்களுக்கும் மாவனல்லை ஸாஹிரா சார்பாக மாவனல்லை ஸாஹிராவின் அமீரக கிளை பழைய மாணவர் சங்க தலைவர் திரு. ரிப்கான் ரவூப் அவர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.\nவிழாவில் உரையாற்றிய மாவனல்லை ஸாஹிராவின் அமீரக கிளை பழைய மாணவர் சங்க உப தலைவர் திரு. அக்ரம் அப்பாஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எதிர் வரும் காலங்களில் எமது பாடசாலை மேலும் பல சாதனைகளை நிகழ்த்தும் எனவும், ஆதரவு அளித்த அணைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.\nஇதுவரை கம்பளை ஸாஹிரா ஒருங்கமைப்பு செய்த மாபெரும் இரு தொடர்களான கிரிக்கெட் மற்றும் புட்ஸால் தொடர்களை மாவனல்லை ஸாஹிரா கைப்பற்றிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n« பேட்டிங்கின் போது மயங்கி விழுந்து இளம் கிரிக்கெட் வீரர் மரணம் வன்புணர்வை விளையாட்டாக செய்த கிரிக்கெட் வீரர் வன்புணர்வை விளையாட்டாக செய்த கிரிக்கெட் வீரர்\nபுற்று நோய் பாதிப்பு - பெற்றோர்கள் இல்லை- சாதித்த மாற்றுத் திறனாளி வாலிபர்\nநம்ம பிரதமருக்கே டஃப் கொடுப்பார் போல - முதல்வர் எடப்பாடி துபாய் பயணம்\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்கப் பட்டது\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\nசீன அதிபர் ஜி ஜின்பிங் கின�� சின்ன சின்ன ஆசை - நிறைவேற்றிய அரசு\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nஉறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி ஏழு பேர் மரணம்\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள்\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர் பழுத…\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர்…\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள…\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nபாவம் ஜப்பான் மக்கள் எப்போது பார்த்தாலும் இதே பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/06/", "date_download": "2019-10-18T05:52:07Z", "digest": "sha1:GBWMJEQBO3SPKHPL5WIMIZ472XWJGNZJ", "length": 27704, "nlines": 224, "source_domain": "www.tamil247.info", "title": "June 2018 ~ Tamil247.info", "raw_content": "\nஇரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க இந்த இயற்கை பானம் ட்ரை செய்து பாருங்க\nஎனதருமை நேயர்களே இந்த 'இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க இந்த இயற்கை பானம் ட்ரை செய்து பாருங்க ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க இந்த இயற்கை பானம் ட்ரை செய்து பாருங்க\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nFacebook பெண்களே, உங்கள் செல்ஃபீயும் இப்படி உலாவர வாய்ப்பூட்டு, உஷார்..\nஎனதருமை நேயர்களே இந்த 'Facebook பெண்களே, உங்கள் செல்ஃபீயும் இப்படி உலாவர வாய்ப்பூட்டு, உஷார்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nFacebook பெண்களே, உங்கள் செல்ஃபீயும் இப்படி உலாவர வாய்ப்பூட்டு, உஷார்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவ�� விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற\nஎனதருமை நேயர்களே இந்த 'மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n மெனோபாஸ் பருவ அவஸ்தைகள்.. (ஆண்கள் அவசியம் படிக்கணும்)\nஎனதருமை நேயர்களே இந்த 'மெனோபாஸ் என்றால் என்ன மெனோபாஸ் பருவ அவஸ்தைகள்.. (ஆண்கள் அவசியம் படிக்கணும்)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n மெனோபாஸ் பருவ அவஸ்தைகள்.. (ஆண்கள் அவசியம் படிக்கணும்)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமைதா என்ற எமனின் மயக்க மாவு\nஎனதருமை நேயர்களே இந்த 'மைதா என்ற எமனின் மயக்க மாவு' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமைதா என்ற எமனின் மயக்க மாவு\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா\nஎனதருமை நேயர்களே இந்த 'பிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'குழந்தையை எப்படி ஊக்குவிப்பது ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nதொழில் நுட்பம், Technology News\nஇறக்கை இல்லாத சீலிங் பேன்\nஎனதருமை நேயர்களே இந்த 'இறக்கை இல்லாத சீலிங் பேன் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇறக்கை இல்லாத சீலிங் பேன்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: தொழில் நுட்பம், Technology News\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்களை கவர���ம் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர்\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய இயக்குனர் அமீர்.. ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளையதலைமுறை...\nஇரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க இந்த இயற்கை பானம்...\nFacebook பெண்களே, உங்கள் செல்ஃபீயும் இப்படி உலாவர ...\nமாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து...\n மெனோபாஸ் பருவ அவஸ்தைகள்.. (...\nமைதா என்ற எமனின் மயக்க மாவு\nபிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா\nஇறக்கை இல்லாத சீலிங் பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/dinesh-karthik-super-catch-in-first-t20-against-new-zealand-video-pmi4z3", "date_download": "2019-10-18T07:05:08Z", "digest": "sha1:ASRDEFBV5GZ7B3NFTBHU7ZXL2YZIEIP6", "length": 10250, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு விக்கெட் கீப்பர் இப்படியொரு கேட்ச்சை புடிச்சதே பெரிய சாதனைதான்!! வீடியோ", "raw_content": "\nஒரு விக்கெட் கீப்பர் இப்படியொரு கேட்ச்சை புடிச்சதே பெரிய சாதனைதான்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், ஃபீல்டிங் செய்து அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்தார்.\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், ஃபீல்டிங் செய்து அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்தார்.\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 219 ரன்களை குவித்தது. 220 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது. இந்திய வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழக்க, 19.2 ஓவரில் வெறும் 139 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டானது.\nஇதையடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய தோல்வி இதுதான்.\nஇந்த போட்டியில் இந்திய அணி தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர்களுடன் களமிறங்கியது. தோனி தான் விக்கெட் கீப்பர். மற்ற இருவரும் பேட்ஸ்மேன்களாக அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். விக்கெட் கீப்பர்கள் ஃபீல்டிங் செய்வது எளிதான காரியம் அல்ல. எனினும் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு தினேஷ் மற்றும் ரிஷப்பின் தேவை இருப்பதால் அவர்கள் அணியில் சேர்க்கப்படுகின்றனர்.\nஇன்றைய போட்டியில் 2 கேட்ச்களை தவறவிட்டார் தினேஷ் கார்த்திக். ஆனால் ஒரே ஒரு கேட்ச்சை பிடித்தாலும் அபாரமாக பிடித்தார் தினேஷ் கார்த்திக். லாங் ஆன் திசையில் பவுண்டரி லைனில் அபாரமாக கேட்ச் செய்தார் தினேஷ். ஹர்திக் வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தை மிட்செல் தூக்கி அடிக்க, லாங் ஆன் திசையில் நின்ற தினேஷ் கார்த்திக் பந்தை பிடித்தார். ஆனால் பேலன்ஸ் இல்லாமல் பவுண்டரி லைனை மிதிக்கப்போன தினேஷ், அதற்கு முன்பாக பந்தை தூக்கிப்போட்டு பின்னர் மீண்டும் அந்த பந்தை கேட்ச் செய்து அசத்தினார். ஒரு விக்கெட் கீப்பர் இப்படியான கேட்ச்சை பிடிப்பது பெரிய விஷயம்தான். அந்த வீடியோ இதோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்ப��ு தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nபச்சையாய் புளுகும் ராமதாஸ்... பட்டா - சிட்டாவை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் அதிரடி..\nசாஸ்திரி பற்றிய கேள்வி.. தாதா சொன்ன பதிலை பாருங்க\nதமிழகத்தில் வெளுத்து வாங்கி வரும் வடகிழக்கு பருவமழை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/farmers-protest-with-a-black-flag-against-the-8-way-road-near-tiruvannamalai-353542.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-18T06:25:51Z", "digest": "sha1:AFQHLVRXJ52AMGBAQ3N7MM6IL7QJUBNN", "length": 19536, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது\".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம் | Farmers protest with a black flag against the 8 way road near Tiruvannamalai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது\".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்\nதிருவண்ணாமலை: சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக, விளை நிலங்களில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் திருவண்ணாமலை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n8 வழிச்சாலை திட்டத்தை எப்பாடுபட்டாவது செயல்படுத்தியே தீருவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளதற்கு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிறிது நாட்களாக தேர்தல் பரபரப்பினால் அடங்கியிருந்து 8 வழிச்சாலை விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஇத்திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கருத்து தெரிவித்த தமிழக அரசு இவ்விகாரத்தில் மேல்முறையீடு செய்யப்படாது என கூறியது. இதனை நம்பிய 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சற்று நிம்மதியாக இருந்தனர்.\nஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது சேலத்தில் பேசிய நிதின் கட்கரி, முதல்வரை மேடையில் வைத்து கொண்டே சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார். அப்போது பெரும் சலசலப்பு எழுந்தது. மத்திய அரசை எதிர்க்க திராணியில்லாத தமிழக அரசு ஆட்சியில் நீடிக்க தகுதி இல்லை என எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.\nஇந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து, மத்தியில் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே 8 வழிச்சாலைதிட்டத்திற்கு எதிரான சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் தமிழகமே அதிர்ச்சியடைந்தது.\nமத்திய அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன��றம், ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க முடியாது. மேலும் 8 வழிச்சாலைக்கு நிலங்கள் முறையாக எடுக்கப்படவில்லை என காட்டமாக கூறியது. மேலும் வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில் சேலத்தில் இரு நாட்களுக்கு முன் பேசிய முதல்வர், 8 வழிச்சாலை திட்டம் தனி நபருக்கானது அல்ல. மக்களுக்கானது தான், எனவே எதிர்க்கும் மக்களை சமாதானப்படுத்தி இத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்றார்.\nஇதனால் மீண்டும் இவ்விகாரம் கடந்த 2 நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல்வரின் பேச்சை கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை ராந்தம் மலைமேட்டில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவிளைநிலங்களில் கருப்பு கொடியை ஏந்தி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சொந்த மக்கள் என்றும் பாராமல் அவர்களின் நிலங்களை கையகப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதாக, முதல்வருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். 8 வழிச்சாலை திட்டத்திற்காக ஒரு பி்டி மண்ணை கூட விட்டுத் தர மாட்டோம் என கருப்பு கொடியுடன் ஆவேசமாக முழங்கினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nகல்யாணம் ஆகாத டீச்சர்.. கையில் குழந்தை.. கண்ணில் கண்ணீர்.. ஏமாற்றியவன் எஸ்கேப்.. போலீஸில் புகார்\nதிருவண்ணாமலை ஏரி சவ்வூடு மண் தடை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - பந்தக்கால் முகூர்த்தம்\nஎப்ப பார்த்தாலும் அசிங்கமா பேச்சு.. ஆவேசமான மருமகள்.. மாமியார் படுகொலை.. துரத்தி பிடித்த போலீஸ்\nடீ குடித்த இளைஞர்.. விரட்டிய கும்பல்.. பஸ்சில் தாவி ஏறியும்.. சரமாரி வெட்டு.. பதற வைக்கும் கொலை\nரூம் போட்டு நாசம் செஞ்சாச்சு.. அயய்யோ போலீஸ் பிடிச்சிருமே.. அலறி அடித்து கல்யாணம்.. பிறகு எஸ்கேப்\nதம்பிக்கு வயசு 19.. பொண்ணுக்கு ஜஸ்ட் 16தான்.. காதல்.. மோதல்.. மலையிலிருந்து குதித்து.. படுகாயம்\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nஎல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்\nமொளகா பொடியை போட்டுட்டு வந்துர்றா.. போலீஸ்காரர் வீட்டில் ஆட்டைய போட்ட திருடன்.. சிக்கிய பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfarmers விவசாயிகள் போராட்டம் 8 வழிச்சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-10-18T06:59:31Z", "digest": "sha1:XLTNSWJ4ND6DK2M6IAIHM3LNZLDSHYDY", "length": 9811, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன மழை: Latest கன மழை News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகாவில் வெளுத்து வாங்கும் மழை : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு\nமும்பையில் பேய் மழை.. ரயில், விமான சேவை தாமதம்.. மக்களுக்கு எச்சரிக்கை\nஇன்னும் இருக்கிறது கன மழை.. எச்சரிக்கும் பிபிசி\nசென்னைக்கு தண்ணில கண்டம் இருக்கா சிவகாமி கம்ப்யூட்டர் சொல்லும் ஜோதிடம்\nதொடரும் கன மழை: நாகை, திருவாரூர் புதுக்கோட்டையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nசென்னையில் மாறியது வானிலை... புறநகர்களில் கனமழை... தீபாவளிக்கு வெளியூர் செல்வோர் பாதிப்பு\nபீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்.. பல லட்சம் பேர் பரிதவிப்பு\nஅதிதீவிர புயலாக மிரட்டும் ’வர்தா’... தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு\nவங்கக் கடலில் வலுவடைந்தது வர்தா புயல்.. ஆந்திராவுக்கு கனமழை எச்சரிக்கை\nதமிழகத்தில் மீண்டும் புயல்.. மீண்டும் கனமழை.. வானிலை ஆய்வு மையம்\nமழை விட்டாலும் தூவானம் விடல… நாடா புயல் கடந்தாலும் கடல் சீற்றம் குறையல\nஅந்தப் பக்கம் நாடா.. இந்தப் பக்கம் நாம விளையாடலாம் வாடா.. மெரீனாவில் குழந்தைகளோடு குதூகலித்த மக்கள்\nமோடி புயலும்.. நாடா மழையும்.. ஏடிஎம் மையங்களில் குடையுடன் பணம் எடுக்கக் காத்திருக்கும் மக்கள்\nமழையை எதிர் கொள்ள தயார் நிலையில் சென்னை மாநகராட்சி.. உதவி எண் அறிவிப்பு\nவெள்ளத்தில் மக்கள் என்ன ஆனால் என்ன... தமிழக அரசுக்கு அக்கறையில்லை: மு.க.ஸ்டாலின் வேதனை\n3 மணிநேரத்தில் 7 செ.மீ மழை.. டிசம்பர் பீதியில் சென்னைவாசிகள்.. இன்றும் ��ழை தொடரும் #chennairains\nமழைக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்குதே.. அடடே\nதென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nதூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு\nசென்னை, கடலூரைத் தொடர்ந்து நாகையைப் புரட்டி எடுத்த கன மழை... கதிகலங்கிப் போன காரைக்கால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-interesting-facts/j-deepa-supports-admk-mega-alliance-election-119032200054_1.html", "date_download": "2019-10-18T06:39:19Z", "digest": "sha1:NYA363WYXGUMNXUZUJBEGMFDHG4SMGXC", "length": 11260, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "மெகா கூட்டணியில் இணைந்த குட்டியம்மா... டெபாசிட் வாங்குமா திமுக?? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 18 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்\nமெகா கூட்டணியில் இணைந்த குட்டியம்மா... டெபாசிட் வாங்குமா திமுக\nநாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் தீபார் சற்றுமுன் அறித்துள்ளார்.\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் கட்சி, சீமான் கட்சி, கமல் கட்சி ஆகிய ஐந்து முனை போட்டி உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னர் தீபா கட்சியும் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.\nஆம், தற்போது அவர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக உருவாக்கியுள்ள மெகா கூட்டணி மேலும் பலம் வாய்ந்ததாக மாறியுள்ளது. அதிமுக தொண்டர்கள் நான் தனித்துபோட்டியிட்டால் வருத்தப்படுவார்கள் என எண்ணியே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், அதிமுகவின் வெற்றிக்காக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கடுமையாக உழைப்பார்கள் எனவும் தெரிவித்துள்ள��ர். தேர்தலுக்கு பின்னர் அதிமுகவுடன் இணைவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nதிமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் – ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கேள்வி \nபெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்\nதிமுகவில் இணைந்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ\nகளைகட்டிய பிரியாணி மோதல்: அதிமுக மீட்டிங்கில் சுவாரஸ்ய நிகழ்வுகள்\nதமிழிசைக்கு ஓட்டு கேக்க சொன்னா.. கனிமொழிக்கு ஓட்டு கேட்ட மெகா கூட்டணி மகான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/16004845/Tupparivalan-Part-2-Vishal.vpf", "date_download": "2019-10-18T07:00:24Z", "digest": "sha1:RDTKRTTV4LRSAC77ITGKEVQZG77M5DS6", "length": 11731, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tupparivalan Part 2 Vishal || துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் விஷால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுப்பறிவாளன் 2-ம் பாகத்தில் விஷால் + \"||\" + Tupparivalan Part 2 Vishal\nதுப்பறிவாளன் 2-ம் பாகத்தில் விஷால்\n'துப்பறிவாளன்' இந்த படத்தில் விஷால் துப்பறியும் ஏஜெண்டாக நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் ஆகியோரும் நடித்து இருந்தனர்.\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து 2017-ல் திரைக்கு வந்த ‘துப்பறிவாளன்’ என்ற திகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலும் பார்த்தது. இந்த படத்தில் விஷால் துப்பறியும் ஏஜெண்டாக நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் ஆகியோரும் நடித்து இருந்தனர்.\nதற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் விஷால்- மிஷ்கின் கூட்டணியில் தயாராக உள்ளது. படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஏற்கனவே விஷால் அயோக்யா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nபுதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் இதை மறுத்தனர்.\nஏற்கனவே தமிழில் எந்திரன், சண்டக்கோழி, சிங்கம், விஸ்வரூபம், சாமி, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்தன. சூர்யாவின் காக்க காக்க, பிரசன்னாவின் கண்டநாள் முதல், மாதவனின் யாவரும் நலம் படங்களின் இரண்டாம் பாகங்களும் தயாராக உள்ளன.\n1. நடிகர் சங்கத்தில் இருந்து விஷால் விலக வேண்டும் - பழனியில், நடிகர் கருணாஸ் பேட்டி\nநடிகர் சங்கத்தில் இருந்து விஷால் விலக வேண்டும் என்று நடிகர் கருணாஸ் கூறினார். முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான நடிகர் கருணாஸ் நேற்று பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\n2. இளையராஜா இசையில் விஷாலின் துப்பறிவாளன் 2-ம் பாகம்\nஇளையராஜா இசையில் விஷாலின் துப்பறிவாளன் 2-ம் பாகம் தயாராக உள்ளது.\n3. ‘நாடக நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு’ - நடிகர்கள் நாசர், விஷால் பேட்டி\n‘நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும்‘ எனறு திண்டுக்கல்லில் நடிகர்கள் நாசர், விஷால் ஆகியோர் கூறினர்.\n4. நடிகர் சங்க தேர்தல்: விஷாலுக்கு எதிராக புதிய அணி\nநடிகர் சங்க தேர்தலில், விஷாலுக்கு எதிராக புதிய அணி உருவாக உள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\n2. நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்\n3. 40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்த தயாரிப்பாளர்\n4. இமயமலை குகை கோவில்களில் ரஜினிகாந்த்\n5. நடிகை ஷாலினி பாண்டே மீது புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4774751120?lang=en", "date_download": "2019-10-18T06:43:39Z", "digest": "sha1:KJLEBAXVKHR2UIEBYDTG4ZDDKEW3UQ6G", "length": 4160, "nlines": 140, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Pagkain, Kainan, Kusina 1 | Lesson Detail (Tamil - Tagalog) - Internet Polyglot", "raw_content": "\n0 0 ஆரஞ்சு சாறு kahel\n0 0 இரவு உணவு சாப்பிடுதல் maghapunan\n0 0 இறைச்சி karne\n0 0 உருளைக்கிழங்கு patatas\n0 0 ஊற்றுதல் ibuhos\n0 0 எலுமிச்சை பானம் lemonada\n0 0 ஐஸ்கிரீம் sorbetes\n0 0 காய்கறி gulay\n0 0 காலை உணவு agahan\n0 0 கோழிக்கறி manok\n0 0 சமைத்தல் magluto\n0 0 சாப்பிடுதல் kumain\n0 0 சாலமன் மீன் salmon\n0 0 சிறு பட்டாணி gisante\n0 0 தட்டைப் பணியாரம் isang kakanin\n0 0 தண்ணீர் tubig\n0 0 திரௌட் மீன் trout\n0 0 தேநீர் tsaa\n0 0 பச்சைப் பூக்கோசு broccoli\n0 0 பன்றி இறைச்சி baboy\n0 0 பழம் வைத்த உணவு வகை pie\n0 0 பழவகை உணவு dessert\n0 0 பாலாடைக் கட்டி keso\n0 0 பிரஞ்சு ஃபிரைஸ் French fries\n0 0 மதிய உணவு சாப்பிடுதல் mananghalian\n0 0 மாட்டிறைச்சி karne ng baka\n0 0 மிட்டாய் kendi\n0 0 வெங்காயம் sibuyas\n0 0 ஸ்ட்ராபெர்ரி mga presa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxNzU2Ng==/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-15-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%98%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99--%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-18T06:29:23Z", "digest": "sha1:MQKIPON72DCK6TCIVBHDP6ELCTPEMLDR", "length": 8022, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "மனைவி தொடுத்த சித்தரவதை வழக்கு... உங்களுக்கு 15 நாள் ‘டைம்’... ஷமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nமனைவி தொடுத்த சித்தரவதை வழக்கு... உங்களுக்கு 15 நாள் ‘டைம்’... ஷமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட்\nதமிழ் முரசு 1 month ago\nகொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது இவரது மனைவி ஹசின் ஜகான், பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தவிர, இவர் மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.\nஆனால் பிசிசிஐ விசாரணை நடத்தியதில் ‘ஷமி, எவ்வித மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை’ என்பதை உறுதி செய்தது. இதன்பின் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஷமி அனுமதிக்கப்பட்டார்.\nஇதற்கிடையே, முகமது ஷமி, அவரது சகோதரர் ஹசித் அஹமது ஆகியோர், தன்னை சித்திரவதை செய்ததாக அவரது மனைவி வழக்கு தொடர��ந்திருந்தார். அதனடிப்படையில், இருவர் மீதும் ஐபிசி 498 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇவ்வழக்கை விசாரித்த அலிப்பூர் நீதிமன்ற கூடுதல் தலைமை நீதிபதி, முகமது ஷமி அவரது சகோதரர் ஆகிய இருவரையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தும், இவர்கள் நேரில் ஆஜராகாமல் இருந்தனர்.\nஇதையடுத்து, முகமது ஷமி, அவரது மனைவி ஹசின் ஜஹான் இருவரும் மாறிமாறி ஊடகங்களில் தங்கள் தரப்பு நியாயத்தை கூறி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்த அலிப்பூர் நீதிமன்றம், ‘முகமது ஷமியும், அவரது சகோதரரும் 15 நாட்களுக்குள் காவல்துறை முன் சரணடைய வேண்டும்.\nஇல்லையேல் இருவரும் கைது செய்யப்படுவார்கள்’ என உத்தரவிட்டு, கைது வாரண்ட்டையும் பிறப்பித்துள்ளது.\nசட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்\nதுபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nஇங்கிலாந்து - ஐரோப்பிய குழுக்களின் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nமோடி பேச்சுக்கு பாக். எதிர்ப்பு நதி நீரை திசை திருப்ப முயற்சிப்பது அத்துமீறல்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை\nஜெயலலிதா கைரேகை தொடர்பாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மீது டெல்லி சிபிஐ அலுவலகத்தில் திமுக புகார்\nமராட்டியம், அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை ஓய்கிறது; இறுதிகட்ட பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்\n தேச ஒற்றுமை விஷயத்தில் மதபேதம் வேண்டாம்; காங்கிரஸ் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை\nதீபாவளி பண்டிகை நேரத்தில் திருட்டை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/132206-share-market-abc", "date_download": "2019-10-18T06:33:18Z", "digest": "sha1:ZGVRTYGQLDZ6TN7M4DQCU7DSKL5EGRKN", "length": 14946, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 July 2017 - ஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்? | Share Market ABC - Nanayam Vikatan", "raw_content": "\nவளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள்... - சொல்கிறார் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் சி.ஐ.ஓ ஆனந்த் ராதாகிருஷ்ணன்\nதிவால் சட்டத்தின் பிடியில்12 நிறுவனங்கள்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nஇன்ஜினீயரிங் காலேஜ் முதல் அரசியல் கட்சிகள் வரை... - கறுப்புப் பணத்தைக் கட்டிக்காக்கும் டிரஸ்ட்கள்\nஃபண்ட் கார்னர் - ஆப்ஸ் மூலம் ஃபண்ட் முதலீடு செய்யலாமா\nஎஸ்.ஐ.பி. முதலீடு... தவிர்க்க வேண்டிய தவறுகள்\nபி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி\nஜி.எஸ்.டி... இப்படியும் வரியை மிச்சப்படுத்தலாமா\nஈஸியாக ஸ்கேனிங் செய்ய உதவும் ஆப்ஸ்\nதிட்டமிட்டால் கனவு வீடு கைகூடும்\nமதுரை மக்களைச் சிந்திக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்\nநாகப்பன் பக்கங்கள்: பென்னி ஸ்டாக்கா, ஃபன்னி ஸ்டாக்கா\nஇந்திய அரசின் வரிகள் - (செஸ்கள் மற்றும் சர்சார்ஜ்களோடு) (2015-16) ரூ. கோடியில்...\nஇன்ஸ்பிரேஷன் - வெற்றியின் ரகசியம் சொன்ன வாசிப்பு\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்கு பின்னால் திருப்பங்கள் வரக்கூடும்\nஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகூடுதல் லாபம் தரும் கார்னர் பிளாட்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 4 - கடன்... கவலை... தீர்வு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்\nஜிஎஸ்டி கேள்வி பதில்: ஜி.எஸ்.டி... தங்கம் விலை என்ன ஆகும்\nகேள்வி பதில்: என்.ஆர்.இ & என்.ஆர்.ஓ கணக்குகளில் உள்ள பணத்துக்கு வருமான வரி உண்டா\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஷேர் மார்க்கெட் ஏபி��ி - 39 - டிப்ஸ் போதை, உஷார்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 38 - சென்செக்ஸைவிட கூடுதல் லாபம் சாத்தியமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 27 - பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய ‘USP'\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 24 - லாபத்தைக் கணக்கிடுவது எப்படி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - பைபேக் சூட்சுமம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 15 - எஸ்.பி.ஐ. VS ஐ.சி.ஐ.சி.ஐ... எது பெஸ்ட்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 14 - புக் வேல்யூவை மட்டும் பார்த்து பங்கு வாங்கலாமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா\nஷேர் மார்க்கெட் ABC - ஷேர் மார்க்கெட் சூதாட்டமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/90935-", "date_download": "2019-10-18T06:50:30Z", "digest": "sha1:DQJGCOBZ3DWHS65E4IG7CCAZAGCIGPG6", "length": 6200, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 12 January 2014 - உனக்கும் மேலே நீ! | Positive Approach, unakkum mele nee, Dr.Vijay Anand Sriram", "raw_content": "\nவரவுக்கு மீறி செலவு செய்த காங்கிரஸ்\nஷேர்லக்: இனியும் ஒதுங்கி நிற்கவேண்டாம்\nஜஸ்ட் ரிலாக்ஸ் : ''பேரக்குழந்தைகளுடன் விளையாடுவேன்\nகைகொடுக்கும் 2014 லாபகரமாக சொத்து சேர்க்க சூப்பர் ஃபார்முலா\nடெக்னிக்கல் பரிந்துரை: பங்குகள்: வாங்கலாம் விற்கலாம்\nமார்க்கெட் டிராக்கடர் (MARKET TRACKER)\nசொந்த வீடு கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...\nஃபேஸ்புக்: புதுமைதான் வளர்ச்சியின் மந்திரம்\nகமாடிட்டி- மெட்டல் & ஆயில்\nநாம் ஏன் தவறு செய்கிறோம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/varanaasi/", "date_download": "2019-10-18T07:07:20Z", "digest": "sha1:FCD6O3CCZKXIXKOXLABU2J7VV7UL3ZVZ", "length": 9394, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "Varanaasi | Athavan News", "raw_content": "\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nநீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவே இணைந்தோம்- சுரேஸ் பிரேமசந்திரன்\nபிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nகல்முனையில் இயற்கை சேதன பசளை தொடர்பான செயலமர்வு\nஇலங்கை - இந்திய உ��வு வானத்தை தொட்டுவிட்டது - இந்திய உயர்ஸ்தானிகர்\n\"வீழ்த்தப்பட்ட ஒரு தேசத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுவரும் முயற்சியின் வெற்றி\" - சுரேன் ராகவன்\nயாழிற்கு ஏனைய நாடுகளிலிருந்தும் விரைவில் விமான சேவை : பிரதமர் ரணில்\nUpdate - யாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nஜப்பான் நாட்டின் தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்\nசீமானின் கருத்து எழுவரின் விடுதலைக்கு பாதகமாக அமையும் - வீரமணி\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n‘உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்டாம்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\n‘மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nநீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபா.ஜ.கவின் ஆட்சி இருக்கும்வரை காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது – அமித்ஷா\nஅரசியல் கட்சிகளின் ஆதரவினை கோரவில்லை தமிழ் மக்களின் ஆதரவினையே கோருகின்றோம் – வாசுதேவ\n“வீழ்த்தப்பட்ட ஒரு தேசத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுவரும் முயற்சியின் வெற்றி” – சுரேன் ராகவன்\nஇலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்திற்கு நிதியமைச்சர் ஆதரவு\nதமிழர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை தரவேண்டும் – மாவை வேண்டுகோள்\nகழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் : மீண்டும் சிக்கலில் பிரியங்க பெர்னாண்டோ\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nவெளிநாட்டு மணமகன் குறித்த விளம்பரம் – 5 இலட்சம் வரையில் பண மோசடி\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\n‘பிகில்’ வெளியீட்டு திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nநீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ரஷ்யா ஏவுகணை சோதனை\nபத்திரிகை கண்ணோட்டம் – 18-10-2019\nபிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nகல்முனையில் இயற��கை சேதன பசளை தொடர்பான செயலமர்வு\nT10 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக 7 இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/06/blog-post_335.html", "date_download": "2019-10-18T06:00:10Z", "digest": "sha1:GOLSY6PDF4TF2RBJN7T35XKBIRQG22Y6", "length": 14520, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவியிற்கு ஏற்பட்ட கொடூரம்! போர்க்களமான வைத்தியசாலை வளாகம் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவியிற்கு ஏற்பட்ட கொடூரம்\nவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவியிற்கு ஏற்பட்ட கொடூரம்\nசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் கான்பூரில் உள்ள ஜகிரிதி வைத்தியசாலையில் அகன்ஷா என்ற 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nகுறித்த மாணவியிற்கு வைத்தியசாலையில் உள்ள ஐசியூ வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வைத்தியசாலையில் உள்ள உதவியாளர் ஒருவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த அகன்ஷாவை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி, வைத்தியசாலை வளாகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஅப்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கல்லை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பொலிஸார் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாணவி கூறுகையில், அன்றைய தினம் தன்னுடைய தாய் தனக்கு உடைகளை மாற்றிவிட்டு சென்று விட்டார்.\nஅதன் பின் இரவு நேரத்தில் தன்னுடைய வார்டிற்கு வந்த உதவியாளர் தன்னுடைய உடை முழுவதும் ஈரமாக இருப்பதாகவும் அதனால் உடை மாற்ற வேண்டும் என்று கூறினார். இதனால் , மற்றொரு பெண் தாதியரை அல்லது தன் தாய்யை கூப்பிடுவதாக நான் கூறினேன். ஆனால் அவரோ அவர்கள் யாரும் இல்லை தானே உடை மாற்றி விடுகிறேன் என்று கூறினார். அதன் பின் தன் உடையை அவர் மாற்றினார்.\nஅப்போது தனக்கு ஒரு வித தயக்கம் ஏற்பட்டதால், உடனடியாக எனது படுக்கைக்கு வந்து படுத்துவிட்டேன். படுக்கைக���கு வந்த அவர் தன் உடலில் ஏதோ ஒரு ஊசியை செலுத்தினார். அப்போது நான் மயங்கிய நிலையை அடைந்துவிட்டேன். அதை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், காலையில் வந்து பார்க்கும் போது, என் மகளிடன் உடையில் மாற்றங்கள் இருந்தன. அப்போது அவள் எதுவும் கூறாமல் அழுது கொண்டு இருந்தால்.\nஅவளைத் தொடர்ந்து கேட்ட பின் நடந்தவற்றை கூறினாள். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது இந்த தகவல் வெளியில் பரவியதால், எங்கள் உறவினர்கள் மற்றும் சிலர் எங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர் என்று கூறியுள்ளார். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சிறுமி தொடர்பாகவும் விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவியிற்கு ஏற்பட்ட கொடூரம்\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்து���ந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/maruthanayagam-lyca/", "date_download": "2019-10-18T06:12:01Z", "digest": "sha1:P54FCQCBEHI4A4ZUAJ3CDC46PC5EBQ5O", "length": 7228, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "கமல்ஹாசனின் ‘மருதநாயகம்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது! – heronewsonline.com", "raw_content": "\nகமல்ஹாசனின் ‘மருதநாயகம்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது\n“லைக்கா தயாரிப்பில் ரஜினி ‘2.0’-ல் நடிக்கிறார். அதே லைக்காவுடன் சேர்ந்து நீங்கள் ‘மருதநாயகம்’ பண்ணப் போவதாகவும் தகவல் வருகிறதே” என்று வார இதழ் ஒன்று கேட்ட கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ள பதில் வருமாறு:\n“நீங்க சரினு போன் பண்ணி சொன்னா போதும், ‘மருதநாயகம்’ தொடங்கிடலாம்’ என்கிறார் லைக்கா சுபாஷ்கரன். ஆனால், அந்தப் படத்தைத் தொடங்குவதற்கு முன்பான தயாரிப்பு வேலை பெருசு. அவர் என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதற்காக, எப்படி வேண்டுமானாலும் இழுத்துவிட்டு விளையாட முடியாது. இப்போது ‘மருதநாயகம்’ ஆரம்பித்தால் முடிக்க ஒரு வருடத்துக்கு மேலாகிவிடும். ஆனால், இப்போது வேறு ஒரு படம் பண்ணுகிறோம். ராஜ்கமல் பண்ணுகிறது. இதில் லைக்காவும் சம்பந்தப்பட்டு இருக்கிறது” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nசில மாதங்களுக்குமுன் கமல்ஹாசன், “இங்கிலாந்திலுள்ள என் நண்பர் ஒருவர் ‘மருதநாயகம்’ படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார்” என்று மட்டும் கூறினார். அந்த நண்பர் யார் என்று சொல்லவில்லை. கமல்ஹாசனின் அந்த நண்பர் – லைக்கா சுபாஷ்கரன் என்பது இப்போது வெளிச்சமாகி இருக்கிறது.\n← “என் கதாபாத்திரங்கள் என்னை நல்ல மனுஷி ஆக்குகின்றன\nவிளிம்புநிலை மனிதர்களின் விசும்பல்களை பாடிய கலைஞனுக்கு நோபல் பரிசு: வைரமுத்து வாழ்த்து\nஇலங்கை தமிழர்களிடம் “தெனாவெட்டாக” மன்னிப்பு கேட்டார் சேரன்\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n’ராஜாவுக்கு செக்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் விஜய்யின் ‘பிகில்’ படத்தில்…\nவிஜய்யின் ‘பிகில்’ பட ட்ரெய்லர் – வீடியோ\nசீனாவில் தமிழ் வானொலி நிலையம்: திருக்குறளை பரப்புகிறது\n”வெறும் 17 தியேட்டர்கள் மட்டும் கொடுத்தால் எப்படி படத்தை ரிலீஸ் செய்ய முடியும்\n“என் கதாபாத்திரங்கள் என்னை நல்ல மனுஷி ஆக்குகின்றன\nஅவர் திரையுலகுக்குள் அடியெடுத்து வைத்து 10 ஆண்டுகள் ஆகி விட்டன. இருந்தும் அவர் நடித்துள்ள படங்களின் எண்ணிக்கை 20க்கும் குறைவுதான். ஆனால் அவை அத்தனையும் மிக முக்கியமான,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/57066-is-industrial-growth-rate-going-down.html", "date_download": "2019-10-18T06:23:16Z", "digest": "sha1:AAOTIDCOFPJF67E7NMIYQXOUA3MFKY64", "length": 10939, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குறைந்து வருகிறதா தொழிற்சாலைகளின் உற்பத்தி? | Is Industrial growth rate going down?", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nகுறைந்து வருகிறதா தொழிற்சாலைகளின் உற்பத்தி\nமத்திய புள்ளியியல் துறை நாட்டின் தொழிற்சாலை உற்பத்தி குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது.\nமத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO) ஒவ்வொரு மாதமும் நாட்டின் தொழிற்சாலை உற்பத்தி குறித்த தரவுகளை வெளியிடுவது வழக்கம். இந்தத் தரவுகள் அந்தந்த மாத தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி அளவை கணக்கிட்டு அதன் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கும்.\nஅதன் அடிப்படையில் நவம்பர் மாத தொழிற்சாலைகளுக்கான உற்பத்தி தரவினை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அந்தத் தரவின்படி பார்த்தால் தொழிற்சாலை உற்பத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 0.5 சதவிகிதம்தான் உயர்ந்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் கடந்த ஆண்டு அக்டோபர் மாத தரவுகளின்படி பார்த்தால் இதன் வளர்ச்சி 8.2 சதவிகதமாக இருந்துள்ளது. ஒரே மாதத்தில் இந்தத் துறையின் வளர்ச்சி 7.8 சதவிகிதம் குறைந்துள்ளது. அதாவது வளர்ச்சியின் அளவு 0.5 சதவிகிதம்தான் இருக்கிறது.\nஇந்த வளர்ச்சி சதவிகிதம் பல தனியார் வர்த்தக நிறுவனங்களின் கணிப்பைவிட மிகக் குறைந்து காணப்படுகிறது. உதாரணமாக, ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் கணிக்கீட்டின்படி கடந்த ஆண்டு நவம்பர் மாத வளர்ச்சி 3.6 சதவிகிதமாக இருக்கும் என்கிறது. அதேபோல, ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கணிப்புபடி நவம்பர் மாத வளர்ச்சி 4.1 சதவிகிதமாக இருக்கும் என்கிறது. ஆனால், இந்த இரண்டு கணிப்பிற்கும் மாறாக, மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் வளர்ச்சி சதவிகிதம் மிகவும் குறைந்த அளவிலே பதிவாகி இருக்கிறது.\nஅதேபோல் துறைவாரியாக பார்த்தால் உலோகம் உற்பத்தியின் வளர்ச்சி 13.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. மின் சாதனங்களின் உற்பத்தி 9.6 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. எனினும், சுரங்க தொழில்(2.7%) மற்றும் மின்சார உற்பத்தி (5.1%) போன்ற துறைகளின் வளர்ச்சி உயர்ந்திருந்தது. ஆனால் அந்தத் துறையிலும் கடந்த அக்டோபர் மாத வளர்ச்சி சதவிகிததைவிட மிகவும் குறைந்த அளவே வளர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\n“இது நாட்டு நலனுக்கானது அல்ல” - உ.பி கூட்டணி குறித்து ரவிசங்கர் பிரசாத்\nகிருஷ்ணா நதி குறுக்கே ரூ1387 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\n“மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nமாதத்தில் 10 நாட்கள் போஷ் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுத்தம்\nமூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி\n\"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5%ஆ‌க குறையும்\"- ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு\nபள்ளி வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு பதிவு\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nஎதிர்பார்த்த அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இல்லை ஐஎம்எஃப் கவலை\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இது நாட்டு நலனுக்கானது அல்ல” - உ.பி கூட்டணி குறித்து ரவிசங்கர் பிரசாத்\nகிருஷ்ணா நதி குறுக்கே ரூ1387 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/deepachelvan-poems/", "date_download": "2019-10-18T06:19:12Z", "digest": "sha1:FYXQNFULMURCDKJW3F36X3GKEZDGDWMH", "length": 12988, "nlines": 170, "source_domain": "www.vasagasalai.com", "title": "தீபச்செல்வன் கவிதைகள் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nசிங்கீத க��ரேஸி கமல ராஜன்\nநான்கே பக்கங்களில் அடிமைப்படுத்தப்பட்டோரின் வலியும் , வரலாறும் ( சிவசங்கர். எஸ்.ஜேவின் புனைவுச் சாத்தியம் )\nஒளிரும் ஆலமரம் – முன் கதைச் சுருக்கம்\n0 164 ஒரு நிமிடத்திற்கும் குறைவு\nஎன் கிராமத்தின் பெயரை திரித்தனர்\nமிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை\nஎனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி\nஎன்னை அவர்களாக்க முடியுமென நினைத்தனர்\nஎனது அடையாளங்களில் எனது குருதியையே பூசி\nஎன் பொருட்களை அழிக்க முடியுமென நினைத்தனர்\nமிக மிக எளிதாக அழிக்க முடியுமென நினைத்தவர்\nவலிய பாலை போன்ற அழிவற்ற என் முகத்தை\nசாம்பலால் யாவற்றையும் முடியதாக நம்பியவர்\nபூமியின் அடியில் புதைக்கப்பட்ட தொன்மச் சிலைபோல\nஒளித்து வைக்கப்பட்ட எனது நாட்டின் பெயரை\nநாளை ஒரு குழந்தை தேடுமென\nஇறந்த காலத்தின் நீதியும் இறந்துவிட்டதென்றனர்\nஇராணுவத்தை உங்கள் தோள்களில் சுமப்பதே\nபெற்றுக்கொள்ளச் சொல்லி மூடிக் கொண்டனர்\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nபொய்களின் விலை பேரழிவு - செர்னோபில்\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பறவை பாலா பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை ந���கழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/dmk_mettur", "date_download": "2019-10-18T07:43:12Z", "digest": "sha1:7LC4DET67YI5XRF4ECCCC2O5H3S6J3EH", "length": 4691, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "DMK Mettur - ShareChat - Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Mettur Assembly Constituency", "raw_content": "\nஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது உண்மையா \nகடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில் நிறுவனங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லையே ஏன் \nஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சி மாநகரத்திற்கு மட்டுமான பாதிப்பாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதா \nதிமுக-வின் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் ஓராண்டு நிறைவு\nவெளிநாடு வாழ் தமிழர்கள் முழக்கம் - புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு\nஅனைத்தையும் உள்வாங்கி எனது கடமையை ஆற்றுவேன் - மு.க.ஸ்டாலின் பேட்டி\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp160.htm", "date_download": "2019-10-18T06:42:30Z", "digest": "sha1:BLEUQPXL53GK5QTEWGOPZHGM2CWCHFKN", "length": 183748, "nlines": 2031, "source_domain": "tamilnation.org", "title": "mAlai aintu - மாலை ஐந்து", "raw_content": "\n(கயற்கண்ணி மாலை, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை,\nதிருக்காளத்தி இட்டகாமிய மாலை, பழனி இரட்டைமணி மாலை &\n2. களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\n3. திருக்காளத்தி இட்டகாமிய மாலை\n4. பழனி இரட்டைமணி மாலை\n5. மகரநெடுங் குழைக்காதர் பாமாலை\n1. கயற்கண்ணி மா��ை காப்பு\nசெம்மைவள மல்கு திருக்கூட லங்கயற்கண்\nஅம்மை யடியிணையை யன்பினுடன் யான்பாடத்\nதம்மை மறந்த தபோதனர்முன் வந்தருளும்\nவெம்மைதவி ரருட்சித்தி வேழத்தைப் போற்றுவமே.\nசீறுதரு மூடர்கடஞ் சேவைகளே செய்தொழுகிப்\nபேறுதரு நின்னருளைப் பேணேனை யாள்குவையோ\nகூறுதரு குறட்கன்னக் குழியினொடு வையையெனும்\nஆறுதரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [1]\nகுன்றுவரு கொங்கையுடைக் கோதையர்கள் மேனிதொறும்\nசென்றுவரு தீமைமிகு சிந்தையனை யாள்குவையோ\nகன்றுவரு மானணிகைக் கண்ணுதலா லெழுகடலும்\nஅன்றுவரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [2]\nஉண்ண லுடுத்த லுறங்கன் முதலியவே\nநண்ணலுறு மிக்கொடிய நாயேனை யாள்குவையோ\nவிண்ணடைந்தாங் கின்பநுகர் வீரன்மல யத்துவச\nஅண்ணல்வரு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [3]\nகுன்றுவளை மலர்க்கரத்துக் கோவையுநின் னையுமதியா\nதின்றுவளைக் கரமடவார்க் கிரங்குமெனை யாள்குவையோ\nசென்றுவளை புகழ்மிகுமோர் செழியனிந் திரன்முடிமேல்\nஅன்றுவளை யெறிகூடல் அங்கயற்க ணாயகியே. [4]\nகடித்தவெயி றுடைச்செங்கோற் காலன்றண் டனைகருதா\nதொடித்தவற வினைமிகவு முடையேனை யாள்குவையோ\nகடித்தபொழில் மேருவினைக் கைச்செண்டி னுக்கிரன்முன்\nஅடித்தபெரும் பொழிற்கூடல் அங்கயற்க ணாயகியே. [5]\nவெங்கணர்கண் டீவினையே விழைந்துன்சந் நிதியணுகா\nதிங்கணுக ரறக்கடைசெய் திருப்பேனை யாள்குவையோ\nஎங்கணரு ளெனுமுனிவர்க் கீரிருவே தப்பொருளை\nஅங்கணனா ரருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [6]\nகுயிலோ கிளியோவிக் கோதையர்கள் மாற்றமென்று\nமயலே மிகுத்துழலிவ் வஞ்சகனை யாள்குவையோ\nவெயிலாரும் பூணணிகள் மேவுக் கிரவரசா\nஅயிலோன் வருகூடல் அங்கயற்க ணாயகியே. [7]\nஇன்பினொடு நின்பெருமை யெண்ணியொழு குதலின்றித்\nதுன்பினொடு நாளகற்றுந் துன்மதியை யாள்குவையோ\nவன்பினொடு மெம்பெருமான் வளைசெண்டு வேலொருசேய்க்\nகன்பினொடு மருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [8]\nவெயில்விடுத்த செம்மேனி விமலனொடு நினைநினைப்போர்ப்\nபயில்விடுத்த முழுமூடப் பாதகனை யாள்குவையோ\nமயில்விடுத்த வுக்கிரனாம் வழுதியலை கடல்சுவற\nஅயில்விடுத்த திருக்கூடல் அங்கயற்க ணாயகியே. [9]\nமுக்காலங் களுமுணரும் மூதறிஞர் தமைச்சார்தல்\nஎக்கால மெனநினையா திருப்பேனை யாள்குவையோ\nநக்கால நுகர்ந்தபிரா னவமணியி னியலமைச்சர்க்\nகக்காலம் பகர்கூடல் அங்கயற்க ணாயகியே. [10]\nவெம்புபசி ப���ணிதாகம் வெவ்வறுமை யடைந்துன்னை\nநம்புதலி லாதுழலு நாயேனை யாள்குவையோ\nபம்புதிரைக் கடலதனைப் பசுபதிவே ணியினுறுநான்\nகம்புதமார் தருகூடல் அங்கயற்க ணாயகியே. [11]\nபாகியலு மொழிமடவார்ப் பற்றிநினைப் பற்றாது\nபோகியபுல் லருக்கரசாம் புன்மையனை யாள்குவையோ\nவாகியல்விண் மழைதடுக்க மழைமுகில்கள் நான்மாடம்\nஆகியமுத் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [12]\nபாடியலுந் தமிழ்நூல்கள் பலபடித்து மறிவின்றி\nவாடியநெஞ் சகமுடைய மாண்பிலியை யாள்குவையோ\nதேடியமா றனக்கரியர் சித்தரென வந்தெல்லாம்\nஆடியமுத் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [13]\nதேனையுறழ் சுவைமிகுத்த செய்யுளினின் றனைத்துதியா\nதேனையதி பாதகனை யீனனைநன் காள்குவையோ\nமானையணி மலர்க்கரத்து வள்ளலார் கழையினைக்கல்\nலானையுணப் புரிகூடல் அங்கயற்க ணாயகியே. [14]\nகுன்றெய்து கொங்கையுடைக் கோதையர்கட் காளாகி\nஇன்றெய்தும் பழியினனா யிருப்பேனை யாள்குவையோ\nமன்றெய்து நடமுடையார் வல்லமணர் விடுகளிற்றை\nஅன்றெய்து செறுகூடல் அங்கயற்க ணாயகியே. [15]\nமருத்தகுழன் மடவார்கள் வாஞ்சைமரீஇ மனமலையும்\nஒருத்தனைக்கா சினிச்சுமையா வுற்றேனை யாள்குவையோ\nவிருத்தன்முதல் மூன்றுருவ மேவியருட் பரனாடும்\nஅருத்தியுறு வளக்கூடல் அங்கயற்க ணாயகியே. [16]\nவாடிமன மயங்காதுன் மலர்ப்பதத்தை யின்கவியாற்\nபாடிநிதங் களித்திடுமா பயிற்றியெனை யாள்குவையோ\nதேடிவரு புகழரச சேகரற்குப் பரன்மாறி\nஆடியருள் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [17]\nவெஞ்சினக்கூற் றுவன்புரியும் வெந்தண்டம் மருவாதுன்\nகஞ்சமலர்ச் சேவடியைக் கருதேனை யாள்குவையோ\nநஞ்சினழ குறுகளத்து நம்பனொரு பெண்பழிக்கா\nஅஞ்சினவான் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [18]\nநீண்டவிழி மங்கையரை நேசித்து நினைவணங்கா\nதீண்டவறக் கடைபுரிந்தே யிழிந்தேனை யாள்குவையோ\nமாண்டதிருத் தந்தைதனை மாய்த்தனையைப் புணர்ந்தோனை\nஆண்டருளுந் திருக்கூடல் அங்கயற்க ணாயகியே. [19]\nதுங்கமுறு குருவடியைத் தொழலின்றி நாள்கழியாப்\nபங்கமுறு பழிமிகுத்த பதகனையு மாள்குவையோ\nபுங்கமுறு குருமனையைப் போற்றாது விழைந்தோன்றன்\nஅங்கமறுத் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [20]\nஇரவைநிகர் குழல்வாட்க ணேந்திழையார் தமைவிழைந்தே\nஉரவையகன் றலக்கணுறீஇ யொழியேனை யாள்குவையோ\nபரவையமண் பதகர்விறற் பாண்டியன்மேல் விடுத்தவிட\nஅரவையறுத் திடுக���டல் அங்கயற்க ணாயகியே. [21]\nபாவையுரைத் துனதுமலர்ப் பதம்பணித லொழிந்திந்த\nநாவைவறி தேசுமக்கும் நாயேனை யாள்குவையோ\nகோவைவெறுத் தேயமணக் கொடியர்விடுத் திடவந்த\nஆவையொழித் திடுகூடல் அங்கயற்க ணாயகியே. [22]\nகுழைத்த மனமுமலர் கொண்டு குவிகையும்\nஇழைத்த அருச்சனையு மில்லேனை யாள்குவையோ\nதழைத்த படையைச் சவுந்தரசா மந்தனுக்கா\nஅழைத்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [23]\nஇளித்த செயலு மிழிவுடையோர்ச் சேர்ந்து\nகளித்த மனமுமுடைக் கள்வனையு மாள்குவையோ\nஒளித்த நிதிய முலவாக் கிழியொருவற்\nகளித்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [24]\nஇடைந்த செயலுநனி யேக்கறவும் புல்லருக்\nகுடைந்த மனமு முடையேனை யாள்குவையோ\nமிடைந்த வளைகடமை மெய்ப்பர மன்வீதி\nஅடைந்து பகர்கூடல் அங்கயற்க ணாயகியே. [25]\nபொருளும் மனையும் புதல்வரும் மெய்யென்று\nமருளுங் கொடிய மனத்தேனை யாள்குவையோ\nதெருளுமட வார்க்கட்ட சித்தி களைப்பெம்மான்\nஅருளுந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [26]\nபடையாள் விழியவரைப் பார்த்துருகி நின்னை\nஉடையா ளெனமதியா துற்றேனை யாள்குவையோ\nநடையாள் வளவனுக்கு நாத னருளிவிடை\nஅடையாளஞ் செய்கூடல் அங்கயற்க ணாயகியே. [27]\nகருத்து மொழியுமிந்தக் காயமும் வேறாகி\nஇருத்துந் துயர்க்கிடமா மீனனையு மாள்குவையோ\nசெருத்துன் படைபடைக்குத் தேவன் புனல்வைத்\nதருத்தும் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [28]\nபாற்றுங் கொடுமை படைத்தே யறவழியை\nமாற்றுங் கொடிய மனத்தேனை யாள்குவையோ\nபோற்றுந் தெரிவை பொருட்டமலன் செம்பொன்மிக\nஆற்றுந் தமழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [29]\nபாழ்த்த புறச்சமயப் பாழை யடைந்துபிறர்\nதாழ்த்த வருந்தும் தமியேனை யாள்குவையோ\nகாழ்த்த பகையுடைய காவலனைப் பாம்புரியில்\nஆழ்த்தும் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [30]\nபலவா தனைமருவிப் பற்றிகந்து நெஞ்சம்\nசுலவா வுழலுமிந்தத் துட்டனையு மாள்குவையோ\nஉலவாநெற் கோட்டை யொருவற் கொருவனருள்\nஅலையார் புனற்கூடல் அங்கயற்க ணாயகியே. [31]\nகாமனென்ன வீனர்தமைக் கட்டுரைத்து மிக்குழலும்\nதீமனத்த னாய சிறியனையு மாள்குவையோ\nமாமனென வந்து வழக்குரைத்த வேணியிடை\nஆமணிவோன் மணிக்கூடல் அங்கயற்க ணாயகியே. [32]\nமருளார் மனத்துன் மலரடியைப் பேணா\nதிருளார் குழுவோ டிணங்குமெனை யாள்குவையோ\nதெருளார் வரகுணர்க்குச் சிவலோகங் காட்டியோர்\nஅருளாளர் வாழ்கூடல் அங்கயற்�� ணாயகியே. [33]\nசித்திர மென்னத் திகழ்மடவார்க் காளாகிக்\nகுத்திர மேய கொடியேனை யாள்குவையோ\nபத்திரற்கு வீணை பரிந்தே பகைவெலுமால்\nஅத்திரர்வாழ் கூடனகர் அங்கயற்க ணாயகியே. [34]\nநேரலர்கட் கஞ்சியுனை நிமிடப் பொழுதேனும்\nஓரலனாய்த் தீமைமிக வுற்றேனை யாள்குவையோ\nசேரலன்பாற் செல்லத் திருமுகம்பா ணர்க்கருளி\nஆரணிகோ வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [35]\nநையமன நின்றனுரு நாடிப் பணிந்துதுதித்\nதுய்ய வறியா துழல்வேனை யாள்குவையோ\nசெய்யமனப் பாணர்க்குச் சேர்மழையிற் பொற்பலகை\nஐயனிடு கூடனகர் அங்கயற்க ணாயகியே. [36]\nவசையாருந் தீய வழிமருவி நின்பால்\nநசையாது மின்றியுறை நாயேனை யாள்குவையோ\nஇசைவாது வெல்லவோ ரேழைக் கருள்செய்\nதசையா னுறைகூடல் அங்கயற்க ணாயகியே. [37]\nஉன்னை யுனதருளை யுன்னா தனுதினமும்\nதன்னை மதித்துத் தருக்குமெனை யாள்குவையோ\nமன்னை வுறச்செய்த வன்றிக் குருளைகளுக்\nகன்னையனை யான்கூடல் அங்கயற்க ணாயகியே. [38]\nதேக்கிய வின்பவழி தேராது துன்பவழி\nஆக்கிய வொப்பரிய வற்பனையு மாள்குவையோ\nபாக்கிய வேனப் பறழ்களை மந்திரியா\nஆக்கிய கூடனகர் அங்கயற்க ணாயகியே. [39]\nநின்னாம மென்று நியம முறச்செபியா\nதுன்னா ரருளைவிழை வுற்றேனை யாள்குவையோ\nகொன்னாருங் காரிக் குருவிக் கருள்புரிந்த\nஅன்னான் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [40]\nகாரை யுறழ்கரத்தா யென்று கசடர்கடம்\nபேரை யியம்பியலை பேதையனை யாள்குவையோ\nநாரை யுறமுத்தி நல்கி யருள்புரிந்த\nஆரையணி வார்கூடல் அங்கயற்க ணாயகியே. [41]\nபாலவாய் மேவுதமிழ்ப் பாக்களினுன் றாள்பரவா\nதேலவா யோதியரை யேத்துமெனை யாள்குவையோ\nசாலவா யொருவழுதி தான்காணப் பாம்புசுலாய்\nஆலவா யாங்கூடல் அங்கயற்க ணாயகியே. [42]\nவம்பெய்து கொங்கை மடவாரைப் போற்றியுனை\nநம்பெய்த லில்லாத நாயினையு மாள்குவையோ\nகும்பெய்து தானையுடைக் கோனஞ்சச் சுந்தரப்பேர்\nஅம்பெய்த கோன்கூடல் அங்கயற்க ணாயகியே. [43]\nதேன்றோய் சுவைத்தமிழைத் தெள்ளித் தௌியாது\nமான்றோய் விழியால் மயங்குமெனை யாள்குவையோ\nஏன்றோ ருயர்ந்தோ ரிழிந்தோ ரெனும்பலகை\nஆன்றோர்க் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [44]\nகளித்த வுளமுங் கசடர்தமைச் சொல்வாயும்\nஒளித்த நடையு முடையேனை யாள்குவையோ\nதளித்ததொடைப் பெம்மான் றருமிக்குப் பொற்கிழியன்\nறளித்த புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [45]\nசித்தநா வுடல்நின்பாற் செலுத்திவழி படல���ன்றி\nமத்தனாய்த் திரிந்திடுமிம் மாண்பிலியை யாள்குவையோ\nகத்தனார் கீரனைநீர்க் கரையேற்றி யாண்டருளும்\nஅத்தனா ருறைகூடல் அங்கயற்க ணாயகியே. [46]\nஇகத்தியலும் வழியிதுவென் றெண்ணாம லின்பனைத்தும்\nஉகத்தியங்கி நாள்கழிக்க லுற்றேனை யாள்குவையோ\nமிகத்தியங்கு கீரனுக்கு விமலரரு ளாலியலைந்\nதகத்தியனார் நவில்கூடல் அங்கயற்க ணாயகியே. [47]\nதுங்கத்தார் நின்கோயில் தொண்டுசெயா துட்டருக்கிப்\nபங்கத்தார்க் காளாமிப் பாவியினை யாள்குவையோ\nசங்கத்தார் மாறு தணித்தே யராவணிந்த\nஅங்கத்தார் வாழ்கூடல் அங்கயற்க ணாயகியே. [48]\nஇணங்குமற வாற்றினிடை யேகாத மூடர்\nகணங்குழுமி நிற்பாடக் கல்லேனை யாள்குவையோ\nபிணங்குமிடைக் காடனுளப் பேதகற்றி ஆண்டவனோ\nடணங்கரசாய்க் கூடல்வளர் அங்கயற்க ணாயகியே. [49]\nமலைவீசு முத்தே மயிலே மரகதமே\nஉலைவீசு பொன்னேயென் றோதேனை யாள்குவையோ\nவலைவீசி முன்ன மணந்தபெரு மானுயிரே\nஅலைவீசு நீர்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [50]\nகந்தடருங் களியானைக் காவலனே யெனச்சிதடன்\nமுந்தணவித் துதித்தலையும் முழுமகனை யாள்குவையோ\nமந்தணத்தைப் பெருந்துறையின் மாணிக்க வாசகப்பேர்\nஅந்தணருக் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [51]\nநயமாக்குஞ் செஞ்சுவைப்பா நான்கினையு மூடர்கடம்\nவயமாக்கி மிகவருந்திம் மாண்பிலியை யாள்குவையோ\nசயமாக்கும் பரசணிந்த சம்புமுனஞ் சம்புவினை\nஅயமாக்கும் புகழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [52]\nகுன்றோடு வல்லிரும்பாங் குணமருவி யெவ்விடத்தும்\nசென்றோடுஞ் சிந்தையுடைச் சிறியனையு மாள்குவையோ\nமன்றோடு மன்பர்மனம் வாழ்பரமன் பரிநரியா\nஅன்றோடப் புரிகூடல் அங்கயற்க ணாயகியே. [53]\nஎண்சுமந்த செந்தமிழை எண்ணிஎண்ணித் துன்பமரீஇப்\nபுண்சுமந்த நெஞ்சமுடைப் புல்லியனை யாள்குவையோ\nமண்சுமந்து பின்னர் வடுச்சுமந்த மாதேவன்\nஅண்சுமந்த கூடனகர் அங்கயற்க ணாயகியே. [54]\nபரசிற் சுகமருணின் பாதம் பணிந்துன்பால்\nவிரசற் குளந்துணியா வீணனைநீ யாள்குவையோ\nவரசண் பையர்தலைவர் வந்தே சுரந்தீர்த்\nதரசற் கருள்கூடல் அங்கயற்க ணாயகியே. [55]\nதுளிக்குஞ் சுவைத்தமிழைச் சொல்லித் துதியாதே\nகளிக்கும் பயனறியாக் கள்வனை நீ யாள்குவையோ\nதௌிக்கு மறைச்சிறுவர் தீச்சமணை மாற்றி\nஅளிக்குந் தமிழ்க்கூடல் அங்கயற்க ணாயகியே. [56]\nமறம்பயனாக் கொண்டசில மானிடரைப் போற்றித்\nதிறம்புமதி பாதகனாந் தீயனைநீ யாள்குவையோ\nபுறம்பயத்துச் சான்றாம் பொருளை யழைத்த\nஅறம்பயனார் கூடனகர் அங்கயற்க ணாயகியே. [57]\nவம்போடு நெஞ்சு மழையோடு கண்களுமாய்த்\nதுன்போடு பாவாற் றுதிக்குமெனை யாள்குவையோ\nகடம்பவன வல்லி பதிகம் (கட்டளைக் கலித்துறை)\n(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)\nயுடையா ரகில வுலகமுமே. [1]\nவீணே யுடையாய் விளம்பிடிலே. [2]\nதொழாமை யென்னே சொன்னெஞ்சே. [3]\nதனவோ வுரைத்தி கடைநெஞ்சே. [4]\nசேறி நலங்கள் சேருதற்கே. [5]\nமலர்ப்பூந் தாளை வணங்குதியே. [6]\nகலவார் கலப்பார் கவின்றிருவே. [7]\nமமலன் மதுரை யணைந்தவரே. [8]\nறீர்ப்பன் றுயர மியாவையுமே. [9]\nவாழ்த்தி வணங்கு மடநெஞ்சே. [10]\n2. களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\n[குறிப்பு. ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது]\nபூப்பார் களந்தைப் புரகரே சன்மீதில்\nவாய்ப்பா மிரட்டைமணி மாலைக்குக் - காப்பாவார்\nபொன்கருத்த ரென்கருத்த ரென்னவரு போரானை\nஅணிகொண்ட தென்களந்தை யாயி னடியேனிப்\nபிணிகொண்ட சென்மம் பெறுக - பணியா\nமருமாலை யேசத்ய வாசகர்தாட் கிட்டுத்\nதிருமாலை யேசத் தினம். [1]\nதினம்போற்றும் போதகத் துள்ளே தியானமுஞ் செய்யுமன்பர்\nமனம்போற் றமிய னுடன்பொருந் தாவஞ்ச நெஞ்சையுமென்\nஇனம்போற் குறித்ததன் றீதையென் மேலிட் டிடுதிகண்டாய்\nகனம்போற்றும் பூங்குழல் பங்கா களந்தையிற் கண்ணுதலே. [2]\nகண்ணுதலைப் பொற்களந்தைக் கண்ணுதலைச் சேர்ந்திருந்தும்\nஎட்டியிருந் தேனல்லே னென்பார்கள் வீடுபெற்றால் [3]\nஆகத்தி லேயொரு பாதியென் னம்மைக் களித்தவடன்\nபாகத்தி லேொன்று கொண்டா யவண்மற்றைப் பாதியுமுன்\nதேகத்திற் பாதியுஞ் சேர்ந்தா லிருவருண் டேசிவனே\nஏகத் திராம லிருப்பாய் களந்தையு மென்னெஞ்சுமே. [4]\nஎன்னெஞ்சு கல்லாகு மென்றுமிந்தக் கல்லுமையாள்\nபொன்னஞ் சரணம் பொறாதென்றும் - அந்நாள்\nஇடத்தாளை யம்மிமே லேற்றுகளக் காட்டாய்\nஇடத்தாளை யஞ்சாதே யின்று. [5]\nஇன்றொக்க வேண்டினெவ் வாறொக்கு மோவெழில் சேர்களந்தைக்\nகோபுரங் குன்றொக்குங் கோபுர மொக்குமக் குன்றதுபோல்\nஅன்றொக்க வேண்டுமென் னல்வினை தீவினை யாமிரண்டும்\nஎன்றொக்கு மோவினித் தென்களக் காடனை யான்பெறவே. [6]\nயான் பிறவி நீந்த வெழிற்களந்தைப் பொற்கோயில்\nஅடிப்படங் காட்டு மராப்போலும் பாய்தான்\nகொடிப்படங் கம்பமே கூம்பு. [7]\n��ூம்பாத சிந்தையிற் கொண்டாடு வார்குழம் பாதசெந்தே\nனாம்பாக மான தமிழைச் செழுங்கொன்றை யாவணியும்\nவேம்பாக நான்சொல் கவிகளைத் தானு மிகவிரும்பிப்\nபாம்பா வணிந்து கொளுமே களந்தைப் பரஞ்சுடரே. [8]\nபரம்படியாய் நல்லோரும் பாவிகளும் பெற்ற\nகுதிரைகளைக் காட்டாய்மா கோமாயு வான\nமதுரைகளக் காடாகு மற்று. [9]\nமற்றோ ரொருவரைக் கண்டதுண் டோசத்ய வாசகராய்\nஉற்றோர் கழஞ்செடை வெண்ணெய்க்குத் தாய்க்கொரு கோடிபொய்கள்\nசொற்றோருந் தாழை மலர்சாட்சி யென்றுசொன் னோருமல்லால்\nகற்றோர்கள் வம்மின்கள் சென்மின்கள் போமின் களந்தையிலே. [10]\nகளந்தை வரும்விடமுங் கண்ணுதலு மாகக்\nமாலைக்கண் டானென்று சொற்றக்காற் றேசமிரு\nமாலைக்கண் டானென்னும் வந்து. [11]\nஉம்பரை வாழ்வித்த கண்டங்கண் டேமொண் புரமெரித்த\nஅம்பரை யெற்றிய சூலங்கண்டேமரு ளுங்கொலையும்\nநம்பரை பாகற் கிவையாக லாலவர் நாமஞ்சொல்லா\nவம்பரை வையுங்க டென்களக் காடரை வாழ்த்துங்களே. [12]\nவாழ்நிலைசேர் பொன்னுலகம் வண்களந்தைக் கோபுரத்தின்\nஏழ்நிலைமே லேறினா லேறலாம் - பாழ்மனமே\nஅன்புன்னைக் காட்ட வரனறிவ தேயருமை\nதென்புன்னைக் காட்டனடி சேர். [13]\nசேரார் புரஞ்செற்ற சேவக னாருக்கென் றீவினைகள்\nஓரா யிரம்புர மாய்விடு மோவுறை யுங்களக்கா\nடாராயு நல்ல பதியான வர்க்கடி யேன்மனந்தான்\nகூராரு முட்களக் காடாகு மோவருள் கூட்டுங்கொண்டே. [14]\nகொண்டாடு வேன்பணிவேன் கும்பிடுவேன் கைகொட்டிக்\nகைச்சிலை யாலடியேன் கல்லா லெறியேனை\nநச்சிலை யாலடியே னை. [15]\nஅடியேற வேண்டுமென் னெஞ்சத்தை யென்றுமெய் தாமலன்றோ\nகுடியே றிடக்களக் காட்டுக்குள் ளேகுளிர் புன்னைவைத்துக்\nகடியேறு தண்புனற் பொற்றா மரைகண்டு கண்ணுதற்கும்\nவடியேறு கண்ணிக்கும் பொற்கோயி லுங்கட்டி வைத்தனரே. [16]\nவைத்த பொருளு மனையாளு மைந்தருமே\nஊரா ரணியரென வுன்னுவார்க் கில்லையே\nசோரா ரணியர் துணை. [17]\nதுணையான நாரி புவியையெல் லாம்பெறுந் தொல்லைவடிக்\nகணையா னதுபுவி யெல்லா மெடுத்துண்ணுங் கைச்சிலைக்கல்\nஅணையாக நின்று புவியினைத் தாங்குமென் றாலினிநாம்\nபணையார் களந்தைப் பதியார் செயலையென் பன்னுவதே. [18]\nசேணங் களந்தையே தேய்ந்தாயே திக்கறியாக்\nகோணங் களந்தையோ கூறு. [19]\nகூற்றும் பயந்து களந்தைக் குழந்தைக்கு மேமுகமன்\nசாற்றும் படிவென்ற தாளாரு மாவுடைத் தாயருமே\nமாற்றும் பிறவிப் பணிகட்கெல் லாமலை மே���்மருந்தாய்\nஆற்றும் பிடகரு மாயிருப் பார்க ளணித்துவந்தே. [20]\nதிருக்காளத்தி இட்டகாமிய மாலை காப்பு\nதேமிகுகா ளத்திச் சிவக்கொழுந்தைப் போற்றுமிட்ட\nதாளத் தடைவுகொள்பா தாளக் கணபதிதாள்\nதிருமான் மலரயன் றேடுமெம் மானன்பர் தேக்கவின்பம்\nதருமா நடம்புரி பெம்மான் கயிலைத் தலத்தன்றக்கன்\nமருமான்வில் வேடர்தங் கோமா னிடுங்கண் வலையிற்சிக்கும்\nபெருமா னிடத்திற் சிறுமானொ ரானையைப் பெற்றதுவே. [1]\nதமரக் கடலைக் கடைந்த முகுந்தன் றனக்குமெய்க்கே\nபமரக்கண் ணாயிரத் தாற்குமெட் டாது பனிக்கதிர்வேற்\nகுமரக் கடம்பன்முன் னத்தியை யீன்ற கொடியையுங்கொண்\nடமரர்க் கரசொரு கல்லா லடியி லமர்ந்ததுவே. [2]\nதருமந் தவஞ்சற் றறியாத வேடுவன் றன்செருப்பு\nமருமுந்து வேணிக் கணிமா மலரவன் வாயுதகத்\nதிருமஞ் சனக்குடம் பல்லா லவன்மென்று தின்றதசை\nஅருமந்த போனக மன்றோநங் காளத்தி யப்பருக்கே. [3]\nஆகாச மாநட்ட மாடீ பரிந்துமை யாளுறைந்த\nபாகா செகத்திற் பிறவாம லுக்குன் பதந்தருவாய்\nவாகா தவரு மரற்றமால் யானை வதைத்ததன்றோல்\nஏகாச மிட்ட சொருபாதென் காளத்தி யீச்சுரனே. [4]\nமச்சிட்ட வீடு சுடலைபன் மாலை மலரவன்கம்\nநச்சிட்ட மாகிய கற்பம்வெம் பேய்படை நன்றுதின்ற\nஉச்சிட்டம் போனக மென்பா பரண முடைபுலித்தோல்\nஅச்சிட்டர் போற்றுங் கயிலையிற் காளத்தி யப்பருக்கே. [5]\nஅணியேன்வெண் ணீறு துதியேனின் னாமமெய் யன்பினுன்றாள்\nபணியேனின் றொண்ட ருடனணு கேன்பெரும் பாவஞ்செய்த\nதிணியேன் றவமிலி யானாலுங் காத்தரு டெய்வசிகா\nமணியே சிவக்கொழுந் தேகயி லாய மலைக்கொழுந்தே. [6]\nபோதுசெய் வேன்மனம் புன்மைசெய் வேனம்பிப் போந்தவர்க்குச்\nசூதுசெய் வேனுந்தி தான்வளர்க் கைக்குத் தொடங்கிப்பல\nதீதுசெய் வேனென் பெரும்பாவந் தானின்று தீருகைக்கிங்\nகேதுசெய் வேனிறை வாதிருக் காளத்தி யீச்சுரனே. [7]\nஅங்கணத் தாரெழுந் தற்புதத் தாமரை யாதரிப்போர்\nவங்கணத் தாலெனை யஞ்சலென் பாய்மத னைச்செயித்த\nசெங்கணத் தாரத்ன மிட்டிமை யாநிற்குஞ் சித்ரபணிக்\nகங்கணத் தாய்பொன் முகரிக்கல் லாலடிக் காளத்தியே. [8]\nபெருக்க மலக்குடி லைப்பேணி யேயுழல் பித்தனென்கை\nசுருக்க மனம்பொறுத் தானாலு மென்மிடி தூளெழப்பார்\nமருக்கம லத்துறை வேதற்கெட் டாத வடிவினனே\nஎருக்க மலர்ச்சடை யாய்திருக் காளத்தி யீச்சுரனே. [9]\nபெண்ணப்பன் வேள்வி தனிலே யுகந்து பெருகப்பிடித்\nதுண்ணப் புகுந்த சுரரையெல் லாந்துரந் தோடச்செய்தாய்\nவிண்ணப்ப மொன்றுண்டு கேளடி யேன்மெய்ப் பிணிகளைவாய்\nகண்ணப்ப னெச்சி லுகந்தவ னேதிருக் காளத்தியே. [10]\nதுறைவாரி நஞ்சண்ட கோளத்தை முட்டத் தொடங்கியநாள்\nநிறைவா னவர்களுந் தாமிற வாமன்முன் னின்றதுபோற்\nபிறைவார் சடைமுடிப் பிஞ்ஞக னேயென் பிணிதொலைப்பாய்\nஇறைவா வுனைநம்பி னேன்றிருக் காளத்தி யீச்சுரனே. [11]\nபாலிலுவண்டான சுடைமட்கி நஞ்சம் பரந்ததுபோல்\nவாலிப ரூபஞ்சிங் காரத்தின் றீமை மயக்கிடவென்\nமேலினில் வந்திடும் பொல்லாப் பிணிதனின் மீட்டருள்வாய்\nசேலுகள் வாவி செறிகயி லாயச் சிவக்கொழுந்தே. [12]\nநெருப்புக் குகையைப் புழுமொய்க்கு மோவிந்த நீணிலமேல்\nஇருப்புக் கபாடத்தைச் செல்லெய்து மோவிமை யோர்க்கரசே\nவிருப்புற்றுன் றாளைத் தியானித்த பேர்க்கு மிடிவருமோ\nசெருப்புச் சடையண்ண லேகயி லாயச் சிவக்கொழுந்தே. [13]\nநொச்சியுங் கொன்றையுஞ் சூழ்சடை யாயென்னை நோவுசெய்யும்\nமெய்ச்சிலு கான பிணிதொலைப் பாயன்று வேடனிட்ட\nஎச்சிலுந் தின்று பசியுங் கெடாம லிருந்தென்மனக்\nகுச்சி லுறைபவ னேகயி லாயச் சிவக்கொழுந்தே. [14]\nசிந்தை வியாகுலந் தந்தடி யேன்மெய்யிற் றீங்குசெய்யும்\nஇந்த வியாதி தனைக்களை வாயியற் சுந்தரனா\nகந்தவி யாமற் பரவைக்குத் தூதுசெல் காரணனே\nதந்த வியாளப் பணியாய்கை லாயச் சதாசிவனே. [15]\nஎலிதான் கலக்கண்ணி னீர்களிற் பூனை யிரங்குமதோ\nகிலிதான் பிடித்து மனமே தியங்கிப்பற் கெஞ்சியிட்டால்\nவலிதாய பாவம் விடுமோதென் காளத்தி வானவனம்\nபுலிதாழ் சடையன் கடாட்சமுண் டாயிடிற் போய்விடுமே. [16]\nமேலடி வைக்குஞ் சினமாறன் றன்சுர மீட்டகதை\nபோலடி யேன்மெய்ப் பிணிகளை வாயண்டர் போற்றநெடு\nமாலடி தேட வயன்முடி தேட மறைந்தொருகல்\nலாலடி தேடி யமர்தரு காளத்தி யாண்டவனே. [17]\nகோழைச் சவலை யடியேனைக் காத்தருள் குற்றமிலா\nமாழைச் சயிலத் தனுவுடை யாயுன்னை வாழ்த்தப்பொறா\nமோழைச் சமணைக் கழுவேற் றினாற்கு முலைகொடுத்த\nஏழைச்சி பங்கின னேதிருக் காளத்தி யீச்சுரனே. [18]\nநாவுக் குருசி தனைத்தேடிப் பல்லுயிர் நாடியந்த\nஆவுக்குத் தீங்குசெய் யும்பஞ்ச பாதக னாமென்றனைக்\nகோவித்துக் கீழ்நர கிற்படுத் தாமற் குறித்தருள்வாய்\nகாவித் தடவயல் சூழ்கயி லாபுரிக் காளத்தியே. [19]\nமாரக் கடம்பனைப் பெற்றகண் ணாவுனை வாழ்த்துமென்மேற்\nகோரப் பிணிகெடப் பார்த்தருள் வாய்நின்சொற் குற்றமென்ற\nகீரற்கு நின்சொரு பங்காட்ட வேண்டிக்கிளைத்தெழுந்த\nஈரச் சடாமுடி யாய்திருக் காளத்தி யீச்சுரனே. [20]\nநின்பணி தன்னின் முயலேனின் னாம நினைந்தருள்வார்\nமுன்பணி யேன்றிரு நீறணி யேன்வஞ்ச மூர்க்கனியான்\nமின்பணி தொண்டர் தலைமண்டை கொண்டது மீட்டதுபோல்\nஎன்பிணி யைக்களை வாய்திருக் காளத்தி யீச்சுரனே. [21]\nவீணுந் தகைமையு மேம்பாடுங் கற்று மிகவுழன்று\nசாணுந்தி பேணித் திரிதனன் றோசெஞ் சடாமுடியும்\nபூணுமுந் நூலுந் திருமார்புந் தூக்கிய பொற்பதமும்\nகாணும் பதந்தரு வாய்கயி லாபுரிக் காளத்தியே. [22]\nதூற்று மருந்தும்பொய் சோலை மருந்தும்பொய் சூழ்கடலில்\nஏற்று மருந்தும்பொய் மானிடர் காளஞ் செழுத்தையன்பாற்\nசாற்று மருந்தவ மில்லாத வன்மெய் தனிற்பிணியை\nமாற்று மருந்துதென் கைலாய மேய மலைமருந்தே. [23]\nபணிக்கு மருந்து கருட னலாதில்லை பாரிலிருள்\nஅணிக்கு மருந்து தவனன லாதில்லை யானபசி\nதணிக்கு மருந்தன்ன தானமல் லாதில்லை சாற்றுகிலென்\nபிணிக்கு மருந்து கயிலாய ரன்றிப் பிறரில்லையே. [24]\nநெஞ்சடை யாமுன் னினைவழி யாமுன் னெடும்புலன்கள்\nஅஞ்சடை யாமுன் னறிவழி யாமு னயர்ந்துகண்கள்\nபஞ்சடை யாமுன் னடியேனைக் காத்துன் பதந்தருவாய்\nசெஞ்சடை யாய்பர மாகயி லாயச் சிவக்கொழுந்தே. [25]\nதீக்கிரை யாயெறும் புக்கிரை யாய்மண் டினற்கிரையாய்\nநாய்க்கிரை யாய்வன் னரிக்கிரை யாயுட னான்சுமந்தேன்\nவாய்க்கிரை தேடி வருந்தாம லாண்மன் மதனையுங்கட்\nடீக்கிரை யாக்கிய தேவே கயிலைச் சிவக்கொழுந்தே. [26]\nகுச்சித்த னன்னெறி யில்லாத வன்வெய்ய கோபனின்பால்\nமெய்ச்சித்த மற்றவ னானாலுங் காத்தருள் வேதப்பிரான்\nஉச்சித் தலைகொய் தவனேகண் ணப்ப னுமிழ்ந்ததசை\nஇச்சித் தமுதுசெய் தோனேதென் காளத்தி யீச்சுரனே. [27]\nநேர்ந்தாரை வாழ்வித்து நேராரைத் தாழ்விக்கு நின்மலனே\nபூந்தாரை யிந்து முடித்தவ னேயுனைப் போற்றிவந்து\nசேர்ந்தேனை வாழ்வித்தென் மெய்யிற் பிணிதனைத் தீர்த்தருள்வாய்\nசார்ந்தாரைக் காப்பவ னேகயி லாபுரிச் சங்கரனே. [28]\nஅப்புரத் தத்தசை யென்பாற் சமைத்தவென் னாகத்துற்ற\nதுப்புரத் தைக்குலைக் கும்பிணி தீர்த்தருள் சோபனனீ\nசெப்புரத் திற்பெண் ணழுத்துங் கணையுஞ் சிலையுங்கொண்டு\nமுப்புரத் தைச்செற்ற காளத்தி யீச முழுமுதலே. [29]\nநாகரை யாகத்திற் பூண்டவ னே���ந்த நாட்புரத்தைச்\nசேகரை யாடலிற் செற்றவ னேமலர்த் தேமுதலாம்\nமாகரை யாளும் பரனேயென் மெய்ப்பிணி மாற்றிவலி\nயேகரை யாமல்வைப் பாய்திருக் காளத்தி யீச்சுரனே. [30]\nகூற்ற நமனை யுதைத்தவ னேவெங் கொடியபுலித்\nதோற்றங் கரையுள்ள சோதியென் னோவைத் தொலைத்தருள்வாய்\nபோற்று நரையுகந் தாள்பவ னேதெய்வப் பொன்முகரி\nயாற்றங் கரையி லமர்ந்தருள் காளத்தி யற்புதனே. [31]\nவெங்களை மூடி முளைதனில் வாடுமென் மெய்ப்பிணிநீத்\nதங்களைந் தேயெனை யாண்டருள் வாய்கொன்றைத் தாரினை\nயும்திங்க ளையுமர வங்களை யுந்திருத் தார்களையும்\nகங்களை யுங்கட்டு செஞ்சடை யாய்திருக் காளத்தியே. [35]\nபல்லாலொர் மாத்தசை மென்றிட்ட வற்குன் பதமளித்தாய்\nவில்லா லசுரரைச் செற்றா யெனது மிடிதொலைப்பாய்\nசொல்லா லமரர் துதிக்குங் கயிலைச் சுடர்க்கொழுந்தே\nகல்லான் மரத்தி னிழலுறை வாய்திருக் காளத்தியே. [36]\nபெரும்புனல் கொன்றை சிறுபிறை சூடிய பிஞ்ஞகனே\nஇரும்பனைப் பித்தளை யாகாமற் காத்தரு ளேமனென்னும்\nதுரும்பனைத் தூணி லவதரித் தேசெற்ற சோதிபெற்ற\nகரும்பனை வெம்பொடி செய்தவ னேதிருக் காளத்தியே. [37]\nஅருமந்த வாலிப மெல்லா நடுங்கவென் னாகந்தன்னில்\nவருமந்த மான பிணிதொலைப் பாய்நச்சு வாயரவம்\nதருமந்த மாணிக்கந் தன்னைக்கை யாலள்ளித் தன்கதிராற்\nகருமந்தி செம்மந்தி யாகுங் கயிலையிற் காளத்தியே. [38]\nநேமியன் றன்னைக் கலையாக்கி யிந்தை நிலத்தரைத்துத்\nதோமிய றக்கன் றலைவெட்டிப் பாரதி துண்டங்கொய்து\nமாமிதன் காதை யரிந்தவ னேயென் மனத்துக்கிட்ட\nகாமியந் தந்தருள் வாய்கயி லாபுரிக் காளத்தியே. [39]\nகாமத் தளவின் முயல்பஞ்சு பாதகன் கள்வன்செயும்\nதோமத் தனையு மிடியத் தனையுந் தொலைத்தருள்வாய்\nசேமத்தைச் சேர்சடைப் பாகீ ரதிபொங்கிச் சிந்தச்சிந்த\nஈமத் திருநடஞ் செய்பவ னேயேழிற் காளத்தியே. [40]\nகுலைமதி யென்றுளம் பேணேன் விரகக் கொடுமையிற்பட்\nடலைமதி கேட னெனினு மடியனை யாண்டருள்வாய்\nவிலைமதி யாத கழையீன்ற முத்தம் வெயிலைத்தள்ளிக்\nகலைமதி காட்டுங் கயிலாய மாமலைக் காளத்தியே. [41]\nபுழைக்கை மலைவெங் கராவாயிற் பட்டுப் புராதனவென்\nறழைக்கும் பொழுதரி காத்தது போலெனை யஞ்சலென்பாய்\nஉழைக்கண் பிதுங்கப் புலிதண்டை மோத வுறவினர்போல்\nகழைக்கண்கள் முத்துதிர்க் குங்கயி லாபுரிக் காளத்தியே. [42]\nபண்ணிடந் தான்செவி யாகிடப் பாணர்ப் பரித்த��னே\nபெண்ணிடந் தான்வைத்த பிஞ்ஞக னேயென் பிணிதொலைப்பாய்\nமண்ணிடந் தானயன் காணாத நின்றன் வடிவையெல்லாம்\nகண்ணிடந் தானுக் கிருப்பாக நல்கிய காளத்தியே. [43]\nஅல்விளக் குந்திங்க ளங்கமுந் தேயச்செல் லாதவதனார்\nபல்விழக் கண்டவ னேயெனை யாண்டருள் பைந்தொடியார்\nஇல்விளக் கப்புது மாலைக்கு நாகங்க ளீன்றுவைத்த\nகல்விளக் கேற்றுங் கயிலாய மாமலைக் காளத்தியே. [44]\nசிலம்பார்க்கத் தூது நடந்தவ னேயென்றன் சிந்தைவியா\nகுலம்பாற்றி மெய்யிற் பிணிகளை வாய்பெருங் கோலவெண்ணித்\nதிலம்பார்த் தெடுத்தரி பற்காட்டுங் கொள்கை சிறுபடிமக்\nகலம்பார்ப்ப தொக்குங் கயிலாய மாமலைக் காளத்தியே. [45]\nசெல்வைத்த புற்றிற் பணிவந்த தென்னமெய் தேம்பச்சொட்டைச்\nசொல்வைத் துறையும் பிணிதொலைப் பாய்புனஞ் சூழ்கிளியை\nவில்வைத்த நன்னுதல் வேடிச் சியர்கவண் மீதுரத்னக்\nகல்வைத்து வீசுங் கயிலாய மாமலைக் காளத்தியே. [46]\nநண்டா னதுகட்டும் வானரம் போல நடுங்கியுள்ளம்\nதிண்டாட வந்தெனைச் சாதிக்கு மெய்ப்பிணி தீர்த்தருள்வாய்\nஅண்டாத மாலயன் றான்முத லான வமரர்குழாம்\nகண்டா தரிக்குங் கயிலாய மாமலைக் காளத்தியே. [47]\nமிடிக்கே யலுத்து மெலிகின்ற பாதகன் மீண்டுமிந்தக்\nகடிக்கே யிளைத்துமெய் நோவாமற் காமின் கனத்தனத்தார்\nமடிக்கே கிடத்த வுழல்கின்ற மாயன் வணங்கக்கல்லால்\nஅடிக்கே யுறைந்த பரனேதென் காளத்தி யற்புதனே. [48]\nநிரைப்பண் ணளியிசை மேவிய பூங்குழ னேரிழைமா\nதரைப்பின் றொடர்ந்து துயர்படு வேனெனைத் தாங்கியருள்\nதிரைப்பெண்ணைத் தாங்கு சடையாய் திருவுந்திப் பொன்முகரிக்\nகரைப்புண்ணி யாபர மாகயி லாபுரிக் காளத்தியே. [49]\n4. பழனி இரட்டைமணி மாலை\n[குறிப்பு. ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது]\nஞான விரகறியா நானுஞ் சிலதமிழால்\nவென்றானை வாழ்த்த விரைப்பா திரிவனஞ்சேர்\nபூமாது கேள்வன் புகழ்மருகன் பொய்யாத\nதனிவேலை யுந்தோகை தன்னையுமே பாட\nஇனிவேலை கண்டீ ரெமக்கு. [1]\nஎம்மைப் புரக்குஞ் சிவகிரி யானெம் மிரவொழிக்கும்\nசெம்மைத் தனிச்சுடர் தேவசிந் தூரந்தெய் வானைவள்ளி\nயம்மைக் கிறைபொன் னடிகளல் லாம லடியவர்கள்\nவெம்மைப் பிறவிப் பிணிக்கொரு மூலிகை வேறில்லையே. [2]\nவேறோ விளக்கும் விளக்கொளியும் வேறிரண்டு\nகூறோ நவரசமுங் கூத்தாட்டும் - நாறும��ர்க்\nகள்ளுயிர்க்குந் தென்பழனிக் கந்தன் குருபரனென்\nஉள்ளுயிர்க்கு வேற்றுமையா மோ. [3]\nஆமோ திருவெழுத் தாற்றி யாததென் றஞ்சலிலா\nநாமோவை காபுரி நாட்டிருப் போம்வினை நம்மைவிட்டுப்\nபோமோ கொடுவினை போய்விட வேண்டிற் புனக்குறத்தி\nமாமோக வேலன் பழனியை வாழ்த்தென் மடநெஞ்சமே. [4]\nநெஞ்ச முருகா நிதிப்பெருக்க ரோவெனக்கோர்\nதாளுடையாய் தென்பழனிச் சண்முகா பன்னிரண்டு\nதோளுடையாய் நீயே துணை. [5]\nதுணைக்குங் குமக்கொங்கை மங்கையுந் தானுந்த்ரி சூலனெடுத்\nதணைக்குங் குழந்தை பழனிப் பிரான்விளை யாட்டென் சொல்கேன்\nகணைக்குங் கடுங்கதிர்ச் செவ்வேல்விட் டேழு கடல்கலக்கும்\nபணைக்குந் திசைக்களி றோரெட்டு மேவிடும் பாய்ச்சலுக்கே. [6]\nபாயிருள்போற் சூர்மாப் பயந்தோடப் பானுவெனத்\nகேரகமோ வெங்கணுமோ வென்னெஞ்ச மோதிருச்செந்\nதூரகமோ தென்பழனி யோ. [7]\nஓங்கார மான முருகோன் மருங்கி லொருகைவைத்து\nநீங்கா தொருகை பிடித்ததண் டாயுத நெஞ்சைவிட்டு\nவாங்கா திவனைப் பழனிவெற் பேறி வணங்கினர்க்குத்\nதீங்கா னதுவரு மோபொரு மோநமன் சேனைகளே. [8]\nசேனைத் திரளுநெடுஞ் செங்கோலு மங்கையரும்\nநம்பிடுவார்க் கும்பழனி நாட்டுக் குருபரனைக்\nகும்பிடுவார் தம்மடியார்க் கும். [9]\nஅடியார்க் கௌிய பழனிப் பிரானுல கன்றளந்த\nநெடியார்க்கு மார்க்கு நினைப்பரி யான்பக்க நின்றதெய்வப்\nபிடியார்க் கிறைவன் பெயர்சொன்ன பேரைப் பிடிக்கிலன்னக்\nகொடியார்க்குப் பூட்டுந் தளைபூட்டு வன்கொடுங் கூற்றிற்குமே. [10]\nகூற்றையோ திங்கட் கொழுந்தென்றீர் கூற்றுயிர்த்த\nகடவீ ரெனிற்பழனிக் கந்தவேண் முன்போய்\nமடவீர் மொழிவீரென் மால். [11]\nமாலையுஞ் சாந்தும் புழுகோ டளைந்தபொன் மார்பையுமுந்\nநூலையுந் தென்பழ னிப்பெரு மானன்பர் நோய்தணிக்கும்\nவேலையும் பச்சை மயில்வாக னத்தையும் வெற்றித்தண்டைக்\nகாலையுஞ் சென்று தொழவேண்டு மாலையுங் காலையுமே. [12]\nகாலைக் கமலமுகங் காட்டநெய்தல் கண்காட்ட\nகூந்தலெனப் பாசிவளர் கோட்டஞ்சூழ் தென்பழனிச்\nசேந்தனிடத் தன்றோ செகம். [13]\nசெகத்தா ரொருவர் திருவாவி னன்குடிச் செல்வன்றன்னை\nஅகத்தா மரைவைத்துப் பூசைசெய் தாரகத் தாமரைக்கே\nநகத்தா மரையிரண் டுள்ளே நடிக்கு நடம்புரிவான்\nமுகத்தா மரைகளிற் பன்னிரு தாமரை முன்னிற்குமே. [14]\nமுன்னிற்குந் தென்பழனி முத்துக் குமாரநீ\nபார்ப்பானை லோகம் படையென்றாய் மூ��டிமண்\nஏற்பானைக் காவென்றா யே. [15]\nஏட்டுக் கணக்கு மெழுத்தாணி தேய்ந்தது மியாங்கள்விற்ற\nபாட்டுக் கணக்கும் பலன்பெற லாமென்று பாடிச்சென்ற\nவீட்டுக் கணக்குந் தொகைபார்க்கிற் கார்க்கடல் வெண்மணலைக்\nகூட்டிக் கணக்கிட லாமே பழனிக் குருபரனே. [16]\nகுருமூர்த்தி யாய்க்குடிலை கூறியிட்ட வுன்னை\nமும்மூர்த்தி யாய்ப்பழனி மூர்த்தியே கீர்த்திபுனை\nஎம்மூர்த் தியுமான தென். [17]\nஎன்னையும் பார்க்கச் சிறியோர் பிறப்பு மிறப்புமிலா\nஉன்னையுந் தெய்வமென் றோதிய நாவி னுலப்பவரைப்\nபின்னையுந் தெய்வங்க ளென்பார் பழனிப் பிரான்குமரா\nபொன்னையும் பொன்னென் றுரைப்பா ரிரும்பையும் பொன்னென்பரே. [18]\nபொற்கன்னி காரவனம் பூங்கற் பகவனமாச்\nதந்தா வளமுகத்தான் றந்தருள வந்தருள்வாய்\nநந்தா வளமெனக்கு நல்கு. [19]\nநல்லார்முன் னெங்ஙன முய்யவல் லேன்பழ நான்மறையும்\nவல்லாய் பழனி மலைவள்ள லேயிரு மங்கையர்க்கும்\nசல்லாப லீலைத் தலைவாவென் னோயைத் தணிக்கும்வண்ணம்\nபொல்லா வினைவற்சி யென்றர்ச்சி யேனொரு பூவெடுத்தே. [20]\n5. நாராயண தீக்ஷிதர் இயற்றிய\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை\nஅடியேங்க டுன்ப மகல்வதற் காவந்த நான்மறையின்\nமுடியே பரவுங் குழைக்காதர் மீது முதுதமிழாற்\nபடியேழு மோங்கிய பாமாலை யீரைம் பதுமளிப்பான்\nகடியே றிலஞ்சித் தொடைஞான முத்திரைக் கைத்தலனே. [i]\nபொன்சிறை நீக்கி விரித்தே பறக்கின்ற புள்ளரசே\nஎன்சிறை நீக்குவித் தாயில்லை யேயிக லாடரவ\nவன்சிறை நீக்கினை வானவர்க் காக மகிழ்விநதை\nதன்சிறை நீக்கினை யாரா வமுதமுந் தந்தனையே. [ii]\nகன்றுக் கிரங்கிய கற்றாவைப் போலக் கருணையுடன்\nஎன்றைக் கிரங்குவ ரோவறி யேனெழு பாருமுய்யக்\nகுன்றைக் கவிகை யெனத்தரித் தோர்குழைக் காதரைநாம்\nசென்றெப் பொழுது தொழுவதும் பாவங்க டீர்வதுமே. [1]\nஎப்போது நின்னை நினைப்போமங் கேவந் தெதிர்முகமாய்\nஅப்போது நீயும்வந் தஞ்சலென் பாயடி யாருளத்தில்\nமெய்ப்போத ஞான விளக்கே கராங்கௌவ வீரிட்டந்தக்\nகைப்போத கஞ்சொன்ன மாலேதென் பேரையிற் காகுத்தனே. [2]\nநூற்றெண் மருக்கிடர் வந்தாலு மவ்விடர் நோயகற்றி\nமாற்றும் பரஞ்சுடர் நீயல்ல வோதமிழ் வாணர்தினம்\nபோற்றுஞ் சுருதிப் பொருளே மதுரம் பொழிந்துநறை\nஊற்றுந் துளவப் புயத்தாய்தென் பேரையி லுத்தமனே. [3]\nஉத்தம னைத்தமிழ்ப் பேரையம் மானையன் புற்றவர்க்கு\nநித்த மனத்தந் தவிர்க்குஞ்செஞ் சோதியை நீண்டசுடர்\nஅத்த மனம்பட வாழிதொட் டானை யனுதினமும்\nதத்த மனத்து ணினைப்பார்க் கொருதுயர் தானிலையே. [4]\nஎந்தெந்த வேளை யினுமலங் காம லிருசரணம்\nதந்தந்த கார வினைதவிர்ப் பாயிந்தத் தாமதமென்\nஉன்றன் றிருவடிக் காளான வெங்கட் குவகைநல்காய்\nகொந்துந்து தாமப் புயனே மகரக் குழைக்கொண்டலே. [5]\nபூரண சந்த்ர முகமுங்கத் தூரியும் பொற்புயமும்\nஆரணந் தேடுநின் பாதாம் புயமு மபயமென்றே\nவாரணங் காத்த கரபுண்ட ரீகமும் வந்துதொழாக்\nகாரண மேதென் றறியேன்றென் பேரரையிற் காகுத்தனே. [6]\nஅன்னையல் லாமன் மகவுக்கு வேறில்லை யாதுலர்க்குப்\nபொன்னையல் லாமற் புகல்வே றிலையிப் புலைதவிர்க்க\nநின்னையல் லாமன்மற் றாரையுங் காண்கில னீதியுடன்\nநன்னயஞ் சேருந் தமிழ்ப்பேரை வாழ்கின்ற நாரணனே. [7]\nபொல்லாத வஞ்சனை வாராமற் போக்கினை போக்கினதும்\nஅல்லாம லெ்கட் கபயமென் றாயடி யேங்கள்வினை\nஎல்லா மகற்றிநின் சந்நிதிக் கேவர ரட்சிகண்டாய்\nநல்லார் தொழுந்தென் றிருப்பேரை வாழ்கின்ற நாரணனே. [8]\nவஞ்சம் புணர்ந்த கொடுவினை யாவையு மாற்றியெங்கள்\nநெஞ்சங் கலங்கி யழியாமற் காத்தரு ணின்னையெந்நாள்\nகொஞ்சுங் குழந்தையுங் கூடத் தொழுவது கோவியர்பால்\nதுஞ்சுந் தயிருண்ட மாலேதென் பேரையிற் றூயவனே. [9]\nகாவா யெனப்பல தேவரை வாழ்த்திக் கவலையுடன்\nநாவா யுலர்ந்ததல் லாற்பய னேதெம்மை நாடிவந்த\nதாவா வினையைத் தவிர்ப்பா யினியுன் சரணங்கண்டாய்\nதேவா தியர்தொழுந் தேவேதென் பேரையிற் சீதரனே. [10]\nபித்தனைப் போன்மன மேங்காம லிந்தப் பிணியகல\nஎத்தனை நாட்செல்லு மோவறி யேனிசை தேர்குருகை\nமுத்தனைப் போற்று மகிழ்மாறன் கூறு முகுந்தமலர்க்\nகொத்தலர் பேரைக் கதிபா மகரக் குழைக்கொண்டலே. [11]\nஅடியா ரிடத்தில் வினைகள்வந் தாலு மவையகற்றி\nநொடியாகத் தீர்ப்பது நீயல வோமின் னுடங்குவஞ்சிக்\nகொடியா ரிடைச்சியர் மத்தா லடிக்கக் குழைந்துநின்ற\nவடிவா கருணைக் கடலேதென் பேரையின் மாதவனே. [12]\nஆயிரங் கோடி வினைகள்வந் தாலு மவையகற்றி\nநீயிரங் காவிடின் மற்றாரு மில்லை நிறைந்ததமிழ்ப்\nபாயிர மாறன் கவிகேட் டுருகும் பரமவிசை\nவேயிரங் குங்கனி வாயா தென்பேரையில் வித்தகனே. [13]\nஅவலப் படாப்பழி வாராமற் காத்தடி யேங்கண்மனம்\nகவலைப் படாமற் கடாட்சிகண் டாய்கற்ற நாவலரும்\nநுவலப் படாவரை மத்தாக நாட்டி நுடங்குதிரைத்\nதி��லைக் கடலைக் கடைந்தாய்தென் பேரையிற் சீதரனே. [14]\nஉனையா தரிக்கு மடியேங்கண் முன்செய்த வூழ்வினையால்\nநினையாமல் வந்த நெடுந்துயர் தீர்த்தரு ணேமிசங்கம்\nபுனையா ரணப்பொரு ளேபல காலன்பு பூண்டவர்பால்\nஅனையா கியகுழைக் காதா வினியு னடைக்கலமே. [15]\nநெஞ்சினு நீயென் னினைவினு நீநெடும் பூதமெனும்\nஅஞ்சினு நீகலை யாறினு நீயறி வோடிருகண்\nதுஞ்சினு நீயன்றி வேறறி யேனித் துயர்தவிர்ப்பாய்\nமஞ்சினு மேனி யழகா கருணை வரோதயனே. [16]\nவண்ணங் கரியன் கனிவாய் முகுந்தன் மலர்ப்பதமும்\nகண்ணுங் கரமுங் கமலமொப் பான்கஞ்ச மாமயிலை\nநண்ணுங் கருணைத் திருப்பேரை மாதவ னாமஞ்சொன்னால்\nஎண்ணுங் கவலையுந் துன்பமுந் தீரு மெமக்கினியே. [17]\nநிலையாக் கயத்துட் படிந்தவர் போலெங்க ணெஞ்சழிந்து\nமலையாம லித்துயர் மாற்றுகண் டாய்மலர்ச் சேவடியாற்\nசிலையா ரணங்கி னுருவாக்குந் தெய்வ சிகாமணியே\nஅலையாழி சூழுந் தமிழ்ப்பேரை வாழச்சு தானந்தனே. [18]\nஎண்ணாத வெண்ணி யிடைந்திடைந் தேங்கி யிருந்துமனம்\nபுண்ணாய் மெலிந்து புலம்பாம னீயிப் புலைதவிர்ப்பாய்\nபண்ணார் மதுரத் தமிழ்ப்பா வலரும் பழமறையும்\nவிண்ணாட ருந்தொழு மெந்தாய்தென் பேரையில் வித்தகனே. [19]\nஇழைக்குங் கொடிய வினையா வையுமாற்றி யெங்களுயிர்\nபிழைக்கும் படிக்கருள் செய்தனை யேசுவை பெற்றபசுங்\nகழைக்கண்டு செஞ்சொல் வசுதேவி கண்டிரு கண்களிக்கும்\nமழைக்கொண்ட லேயண்டர் வாழ்வேதென்பேரை மணிவண்ணனே. [20]\nதிங்களொன் றாகச் சிறையிருந் தோமிச் சிறையகற்றி\nஎங்கடம் பாலிரங் காததென் னோவிசை நான்மறையின்\nசங்கமுங் கீதத் தமிழ்ப்பாட லுஞ்சத்த சாகரம்போற்\nபொங்குதென் பேரைப் புனிதா கருணைப் புராதனனே. [21]\nஇன்றாகு நாளைக்கு ணன்றாகு மென்றிங் கிருப்பதல்லால்\nஒன்றா கிலும்வழி காண்கில மேயுன் னுதவியுண்டேல்\nபொன்றாம னாங்கள் பிழைப்போங் கருணை புரிந்தளிப்பாய்\nஅன்றா ரணந்தொழ நின்றாய்தென் பேரைக் கதிபதியே. [22]\nவள்வார் முரசதிர் கோமான் வடமலை யப்பன்முன்னே\nவிள்வாரு மில்லை யினியெங்கள் காரியம் வெண்டயிர்பாற்\nகள்வா வருட்கடைக் கண்பார் கருணைக் களிறழைத்த\nபுள்வாக னாவன்பர் வாழ்வேதென் பேரைப் புராதனனே. [23]\nபறவைக் கரசனைக் கண்டோடும் பாம்பெனப் பாதகமாம்\nஉறவைக் கரங்கொண் டொழிப்பதென் றோபவத் தூடழுந்தித்\nதுறவைக் கருது மவர்க்கருள் பேரையிற் றூயவமா\nசறவைத்த செம்பொற் றுகிலுடை யாயச்சு தானந்தனே. [24]\nவீயாம னாங்கண் மெலியாம லிந்த வினையகற்றி\nநாயா கியவெங்க ளைக்காத் தருணவ நீதமுண்ட\nவாயா வொருபத்து மாதஞ் சுமந்து வருந்திப்பெற்ற\nதாயா கியகுழைக் காதாதென் பேரைத் தயாநிதியே. [25]\nகண்டோ மிலைமுனங் கேட்டோ மிலையவன் கைப்பொருளால்\nஉண்டோ மிலையிவ் வினைவரக் காரண மொன்றுளதோ\nதண்டோடு சக்கரஞ் சங்கேந்து மும்பர் தலைவநெடு\nவிண்டோய் பொழிற்றடஞ் சூழ்பேரை வந்தருள் வித்தகனே. [26]\nநாவையண் ணாந்தசைத் துன்றிருநாம நவிலமற்றோர்\nதேவையெண் ணோமித் துயர்தீர்த் திடாத திருவுளமென்\nகோவைவண் ணாகமுடிமே லொருபதங் குந்திநின்ற\nபூவைவண் ணாவிண் ணவர்போற்றும் பேரைப் புராதனனே. [27]\nஒருநாளு நின்னை வணங்காதி ரோங்கண் ணுறங்கினுநின்\nதிருநாம மன்றிமற் றொன்றறி யோமிந்தத் தீங்ககற்றாய்\nபொருநா கணையொன்றி வேரோடு மைம்மலை போற்பொலிந்த\nகருநாயி றேயன்பர் கண்ணேதென் பேரையிற் காகுத்தனே. [28]\nஉரகதங் கொண்ட கொடியோனை நீக்கி யுறுதுணையாய்ப்\nபரகதி யாகவந் தஞ்சலென் பாய்பவ ளக்கதிர்பூங்\nகுரகத மாமுகம் போற்கவி பேரைக் குழக செம்பொன்\nமரகத மேனி யழகா கருணை வரோதயனே. [29]\nசிந்தா குலந்தவிர்த் தெங்களை யூரிற் றிரும்பவழைத்\nதுன்றா மரைச்சர ணந்தொழ வேயரு ளும்பர்தொழும்\nஎந்தாய் பொருநைத் துறைவா வரிவண் டிசைபயிற்றும்\nகொந்தார் துளவப் புயத்தாய் மகரக் குழைக்கொண்டலே. [30]\nஉய்வண்ண மெங்கட் குதவியஞ் சேலென்று றுதுணையாய்\nஎவ்வண்ண மித்துய ரந்தவிர்ப் பாய்கதி ரீன்றுபுனற்\nசெய்வண்ணப் பண்ணை வளமே செறிந்ததென் பேரைவளர்\nமைவண்ண மேனி யழகா கருணை வரோதயனே. [31]\nபலகா லிருந்து மெலிந்தூச லாடும் பழவினையை\nவிலகா திருந்த திருவுள மேதுகொல் விண்ணவர்க்கா\nஉலகா ளிலங்கையர் கோமா னுயிர்க்கும்வண் டோதரிக்கும்\nகுலகால னாகிய கோவே மகரக் குழைக்கொண்டலே. [32]\nஅடங்காத் தனம்புதைத் தார்போன் மெலிந்தடி யேங்களிந்த\nமடங்காத் திருந்து சலியாம லித்துயர் மாற்றுகண்டாய்\nதடங்காத் திகழுந் தமிழ்ப்பேரை வாழுந் தயாபரபொற்\nகுடங்காத்து வெண்டயிருண்டாய் மகரக் குழைக்கொண்டலே. [33]\nபங்கே ருகத்தை யிரவி புரந்திடும் பான்மையைப்போற்\nசெங்கேழ்க் குமுதத்தைத் திங்கள் புரக்குஞ் செயலினைப்போற்\nகொங்கே கமழு மிருசர ணாம்புயங் கொண்டுதினம்\nஎங்கே யிருந்துங் குழைக்காத ரெம்மை யிரட்சிப்பரே. [34]\nஎங்களை யுந்தொண்ட ரென்றே யிரங்கி யின��யெங்கள்பா\nவங்களை யும்படிக் கேயருள் வாய்கனி வாயமுதம்\nபொங்களை யுண்டு தெவிட்டியன் பாற்பரி பூரணமாம்\nதிங்களை வென்ற முகத்தாய்தென் பேரையிற் சீதரனே. [35]\nவிடனட வாது கருமஞ்செய் தானை விலக்கினியெம்\nமுடலடு மாதுயர் தீர்த்தெமை யாண்டரு ளுண்மையிது\nதிடனட மாத ருடனே பதாம்புயஞ் சேப்பநின்று\nகுடநட மாடு முகுந்தா மகரக் குழைக்கொண்டலே. [36]\nஇரவும் பகலு மெலியாம வெங்கட் கிரங்கியுனைப்\nபரவும் படிக்கிவ் வினைதீர்த் தருணெடும் பாரதப்போர்\nவிரவுங் கொடுந்துயர் நூற்றுவர் மாள விசயனுக்கா\nஅரவுந்து தேர்முன மூர்ந்தாய்தென் பேரையி லச்சுதனே. [37]\nபாற்கொண்ட நீரன்னம் வேறாக்கு முன்னைப் பரவுமெங்கள்\nமேற்கொண்ட வல்வினை வேறாக்க நீயன்றி வேறுமுண்டோ\nசூற்கொண்ட செந்நெல் வயற்பேரை யந்தணர் சூழ்ந்துதொழும்\nகார்க்கொண்ட லேகுழைக்காதா கருணைக் கருங்கடலே. [38]\nஅறிவு மறமுந் தரும்பல பூதமு மாரணத்தின்\nபிறிவும் பிறிதொரு தெய்வமு நீயிப் பெருவினையாற்\nசெறியுந் தமியர் துயர்தீர்த் திடாததென் றெண்டிரைநீர்\nஎறியும் பொருநைத் துறைவாதென் பேரைக் கிறையவனே. [39]\nநெருங்கடர் தீவினை நீக்கியுன்னாம நினைப்பதற்குத்\nதருங்கட னெங்களைக் காப்பதன் றோதளர்ந் தேமெலிந்த\nமருங்கட வீங்கும் படாமுலைப் பூமட மான்றழுவும்\nகருங்கட லேகுழைக் காதாதென் பேரையிற் காகுத்தனே. [40]\nசெழுந்தா மரையிலைத் தண்ணீ ரெனநின்று தீவினையால்\nஅழுந்தாம னாங்கண் மலங்காமற் காத்தரு ளாரணத்தின்\nகொழுந்தாதி மூலமென் றேதௌிந் தோதிய கொண்டல்வண்ணா\nகழுந்தார் சிலைக்கை யரசேதென் பேரையிற் காகுத்தனே. [41]\nபெய்யுங் கனமழை கண்டபைங் கூழெனப் பேருதவி\nசெய்யுங் கடவுளர் வேறிலை காணிந்தத் தீங்ககற்றி\nஉய்யும் படிக்கெங் களைக்காத் தருணற வூற்றிருந்து\nகொய்யுந் துளவப் புயத்தாய் மகரக் குழைக்கொண்டலே. [42]\nபஞ்சின்மென் சீறடிப் பாண்டவர் பாவை பதைபதையா\nதஞ்சலென் றேயன் றவண்மானங் காத்தனை யப்படியிவ்\nவஞ்சகந் தன்னையும் தீர்த்தருள் வாய்கர வால்வருந்தும்\nகுஞ்சரங் காத்த முகிலே மகரக் குழைக்கொண்டலே. [43]\nமறுகாம னாங்கண் மனஞ்சலி யாமலிவ் வஞ்சகர்வந்\nதிறுகாம லெங்களைக் காத்தருள் வாய்துண ரீன்றமணம்\nபெறுகாவில் வாசச் செழுந்தேற லுண்டிளம் பேட்டுவரி\nஅறுகால் வரிவண் டிசைபாடும் பேரையி லச்சுதனே. [44]\nகாக்குங் தொழிலுனக் கல்லாது வேறு கடவுளரை\nநாக்கொண���டு சொல்லத் தகுவதன் றேநணு காதுவினை\nநீக்கும் படிக்கருட் கண்பார்த் திரட்சி நிறைந்தபுனல்\nதேக்கும் பொழிற்றென் றிருப்பேரை வாழும் செழுஞ்சுடரே. [45]\nகண்ணுக் கிடுக்கண் வரும்போ திமைவந்து காப்பதுபோல்\nஎண்ணுக்கு ணீங்கு துயர்தவிர்த் தேயெங்க ளுக்கருள்வாய்\nவிண்ணுக்கு ளோங்கும் பொழிற்குரு கூரன் விரித்ததமிழ்ப்\nபண்ணுக் கிரங்கும் பரமாதென் பேரைப் பழம்பொருளே. [46]\nசத்துரு வைத்தள்ளி யெங்களைக் காத்துத் தயவுபுரிந்\nதித்துரு வத்தையு மாற்றுகண்டா யிலங் காபுரியோன்\nபத்துரு வங்கொண்ட சென்னிக டோறும் பதித்தமுடிக்\nகொத்துரு வக்கணை தொட்டாய் மகரக் குழைக்கொண்டலே. [47]\nஇரும்பான கன்னெஞ்ச வஞ்சக னார்க்கு மிடர்விளைப்போன்\nதிரும்பாம னீக்கி யெமைக்காத் தருணறை தேங்குமுகை\nஅரும்பாரு மென்மல ராராமந் தோறு மமுதம்பொழி\nகரும்பாருஞ் செந்நெல் வயற்பேரை வாழ்கரு ணாநிதியே. [48]\nமுன்னிற் புரிந்த பெருவினை யான்முற்று மேமலங்கி\nஇன்னற் படாம லெமைக்காத் தருளிறை தீர்த்தருள்பூங்\nகன்னற் றடமுங் கமுகா டவியுங் கதிர்ப்பவளச்\nசெந்நெற் பழனமுஞ் சூழ்பேரைத் தெய்வ சிகாமணியே. [49]\nதீதாம் பரத்தர்செய் தீவினை யாவையுந் தீர்த்தளிக்கும்\nமாதாம் பரத்துவ னீயல்ல வோமறை யோர்பரவும்\nவேதாம் பரத்தி னடுவே யரவின் விழிதுயின்ற\nபீதாம் பரத்தெம் பெருமான்றென் பேரையிற் பேரொளியே. [50]\nஆலமென் னோருருக் கொண்டானை நீக்கி யகற்றவிது\nகாலமன் றோவெங் களைக்காத் தருளக் கடனிலையோ\nஞாலமென் றோகையும் பூமாது மேவிய நாததும்பி\nமூலமென் றோதிய மாலே நிகரின் முகில்வண்ணனே. [51]\nமெய்கொண்ட பொய்யென வித்துயர் மாற்றி விலக்கமுற்றும்\nகைகண்ட தெய்வ முனையன்றி வேறிலை கான்றவிடப்\nபைகொண்ட நாக முடிமேற் சரணம் பதித்துநடம்\nசெய்கண் டகர்குல காலாதென் பேரையிற் சீதரனே. [52]\nமுத்தித் தபோதனர்க் குங்கலை வேத முதல்வருக்கும்\nசித்தித்த நின்பதஞ் சேவிப்ப தென்றுகொ றேவகிமுன்\nதத்தித்த தித்தி யெனநடித் தேயிடைத் தாயர்முனம்\nமத்தித்த வெண்ணெய்க் குகந்தாய்தென் பேரை மணிவண்ணனே. [53]\nநிம்ப வளக்கனி போற்கசப் பாகிய நீசனுளம்\nவெம்ப வளத்த வினையணு காமல் விலக்கிவிடாய்\nகும்ப வளத்தயி ருங்குடப் பாலும் குனித்தருந்தும்\nசெம்ப வளத்தெம் பெருமான்றென் பேரையிற் சீதரனே. [54]\nஊழ்வே தனைசெய்ய வாராதுன் னாம முரைத்தவர்க்குத்\nதாழ்வேது மில்லை மிகுந���்மை யேவரும் சஞ்சரிகம்\nசூழ்வேரி தங்கும் துழாய்ப்புய லேயெங்கள் துன்பகற்றும்\nவாழ்வே மரகத வண்ணாதென் பேரையின் மாதவனே. [55]\nமுன்னம் பழகி யறியோ மவனை முகமறியோம்\nஇன்னம் பழவினை வாராமற் காத்தரு ளேற்றசெங்கால்\nஅன்னம் பழன வயறோறுந் துஞ்சு மடர்ந்தபசும்\nதென்னம் பழஞ்சொரி யுந்திருப் பேரையிற் சீதரனே. [56]\nஆக நகைக்கும் படிதிரி வோன்கடந் தப்புறமாய்ப்\nபோக நகத்திற் புகுந்தோட வேயருள் போர்க்களத்தில்\nமாக நகப்பெயர் கொண்டானை மார்வம் வகிர்ந்தசெழும்\nகோக நகச்செங்கை யானே மகரக் குழைக்கொண்டலே. [57]\nபொய்யா னிறைந்த கொடியவெம் பாதகன் பொய்யும்வம்பும்\nசெய்யாம லெங்களைக் காத்தருள் வாய்செழுந் தாரரசர்\nமொய்யாக வந்தனிற் பாண்டவர்க் காக முழங்குசங்கக்\nகையா கருமுகில் மொய்யாதென் பேரையிற் காகுத்தனே. [58]\nஇகலிட மான புலையனை மாற்றினி யெங்களுக்கோர்\nபுகலிட நீயன்றி வேறுமுண் டோபுகல் கற்பமெலாம்\nபகலிடமான சதுமுகத் தேவொடு பண்டொருநாள்\nஅகலிட முண்ட பிரானேதென் பேரைக் கதிபதியே. [59]\nகையக நெல்லிக் கனிபோ லெமைத்தினங் காத்தளிக்கும்\nதுய்யகண் ணன்செழுங் காயா மலர்வண்ணன் சுக்கிரனார்\nசெய்யகண் ணைத்துரும் பாலே கிளறிச் சிறுகுறளாய்\nவையக மன்றளந் தான்றமிழ்ப் பேரையின் மாதவனே. [60]\nகலகக் கொடிய புலையனெம் பாற்செய்த காரியத்தை\nவிலகக் கடனுனக் கல்லாது வேறிலை வேலைசுற்றும்\nஉலகத் தனிமுத லென்றறி யாம லுபாயம் செய்த\nஅலகைத் துணைமுலை யுண்டாய்தென் பேரையி லச்சுதனே. [61]\nகைச்சக டைத்தொழில் கொண்டே திரியுங் கபடன் செய்த\nஇச்சக டத்தையு மாற்றி விடாயிடை மாதருறி\nவைச்ச கடத்தயி ருண்டே தவழ்ந்தன்று வஞ்சன்விட்ட\nபொய்ச்சக டத்தை யுதைத்தாய்தென் பேரையிற் புண்ணியனே. [62]\nபுண்ணிய நந்தகு மாராமுன் னாட்செய்த புன்மையினார்\nபண்ணிய நந்தம் வினைதவிர்ப் பாய்பல காலுமுளம்\nகண்ணி யனந்தன் முடிமே னடிக்கும் கருணைமுகில்\nஎண்ணி யனந்த மறைதேடும் பேரைக் கிறையவனே. [63]\nஇறையவ னெம்பெரு மானெடு மாலெறி நீர்ப்பொருநைத்\nதுறையவ னேழை யடியார் சகாயன் சுடரிரவி\nமறைய வனந்திகழ் நேமிதொட் டானென் மனக்கருத்தில்\nஉறைய வனஞ்சுடும் தீப்போலப் பாதகக மோடிடுமே. [64]\nஅக்கணஞ் சாதெந்த வேளையென் றாலு மளித்தனைநீ\nஇக்கணஞ் சால வருந்துமெம் பாலிரங் காததென்னோ\nமைக்கணஞ் சாயன் மடமாதுக் காக வளர்மிதிலை\nமுக்கணன் சாப மிறுத்தாய்தென் பேரை முகில்வண்ணனே. [65]\nஆடகச் சேவடி யாலெம தாவி யளித்தனைகார்க்\nகோடகப் பாவிகள் வாராமற் காத்தனை கோசலநன்\nனாடகத் தோர்சிலை தாங்கிவெங் கூற்றை நகைக்குமந்தத்\nதாடகைக் கோர்கணை தொட்டாய்தென் பேரைத் தயாநிதியே. [66]\nபரனே பராபர னேபதி யேபதி கொண்டசரா\nசரனே நெடும்பர தத்துவ னேசமர் வேட்டெழுந்த\nகரனே முதற்பதி னாலாயி ரங்கண் டகரைவெல்லும்\nஉரனே நிகர் முகில் வண்ணாவிந் நாள்வந் துதவினையே. [67]\nகாலிக் கொருவரை யேந்தினை நெஞ்சங் கலங்குமெங்கள்\nமேலிக் கொடுவினை வாராமற் காத்தனை மேன்மைதரும்\nபாலுக் கினிய மொழியாளைத் தேடிப் பகையையெண்ணா\nவாலிக் கொருகணை தொட்டாய்தென் பேரை மணிவண்ணனே. [68]\nஅராமரி யாதை யறியாத வஞ்ச னதட்டவெமைப்\nபொராமர ணாதிகள் வாராமற் காத்தனை பூதலத்தில்\nஇராமா வெனும்படிக் கேநீ யொருகணை யேவிநெடு\nமராமர மேழுந் துளைத்தாய்தென் பேரையின் மாதவனே. [69]\nமாதவ னேகரு ணாகர னேயென் மனவிருட்கோர்\nஆதவ னேகரு மாணிக்க மேமல ராசனத்திற்\nபோதவனேக மெனவே பரவிப் புகழ்ந் தகுழைக்\nகாத வநேகம் பிழைசெய்த வெங்களைக் காத்தருளே. [70]\nஅதிபாவஞ் செய்து பிறந்தாலு மப்பொழு தஞ்சலென்னல்\nவிதிபார மன்றுனக் கெங்களைக் காப்பது வேரிமடற்\nபொதிபாளை மீறி நெடுவாளை யாளைப் பொருதுவரால்\nகுதிபாய் பொருநைக் கதிபா மகரக் குழைக்கொண்டலே. [71]\nமகரக் குழையு முககாநதி யும்மணி மார்பமும் பொற்\nசிகரக் குழையும் புயபூ தரமுநற் சேவடியும்\nபகரக் குழையுந் திருநாம முந்நெடும் பாதகநோய்\nதகரக் குழையும் படியுரை யீருயிர் தாங்குதற்கே. [72]\nஓருரு வாயிரண் டாய்மூவ ராகி யுபநிடதப்\nபேருரு நான்கைம் புலனா யறுசுவைப் பேதமதாய்ப்\nபாருரு வேழெட் டெழுத்தாய்ப் பகரும் பிரணவமாய்க்\nகாருரு வாங்குழைக் காதருண் டேயெமைக் காப்பதற்கே. [73]\nஇடைந்தோ ரிருப்பிட மில்லாத வஞ்சக னேங்கிமனம்\nஉடைந்தோட நோக்கி யெமைக்காத் தனையுயர் வீடணனொந்\nதடைந்தே னெனவன் றரசளித் தாயறு காற்சுரும்பர்\nகுடைந்தோகை கூரு மலர்ப்பொழிற் பேரையிற் கோவிந்தனே. [74]\nகோவிந்த னாயர் குலத்துதித் தோன்செழுங் கொவ்வைச் செவ்வாய்\nமாவிந்தை நாயகன் பூமாது கேள்வன் பொன் வானவர்தம்\nகாவிந்த நானிலத் தாக்கிய பின்னை கணவன் பொற்றாள்\nமேவிந்த நாளெண்ணு நெஞ்சேதென் பேரை விமலனையே. [75]\nவிண்டலத் தாபத ரும்மிமை யோருநல் வேதியரும்\nபண்டலத் தால்வருந் தாதவர்க் காகப் பகைதவிர்த்தாய்\nமண்டலத் தாதவன் போற்கதிர் வீசு மணிமகர\nகுண்டலத் தாய்தண் டமிழ்ப்பேரை யெங்கள் குலதெய்வமே. [76]\nபுராதனன் மாயன் புருடோத் தமன்பரி பூரணன்வெவ்\nவிராதனை மாய வதை செய்த காரணன் விண்ணவர்கோன்\nசராதன மாய மெனவே யிறுத்தவன் றன்றுணையாம்\nகிராதனை மாலுமி கொண்டான்றென் பேரையிற் கேசவனே. [77]\nவலையுற் றினம்பிரி யுங்கலை போல மறுகிமனம்\nஅலைவுற்று நைந்து மெலியாமற் காத்தனை யம்புவிக்கே\nநிலையுற்ற தெண்டிரை முந்நீரைச் சீறு நெடும்பகழிச்\nசிலையுற்ற செங்கை முகிலேதென் பேரையிற் சீதரனே. [78]\nசீதர னேமது சூதன னேசிலை யேந்துபுய\nபூதர னேபுல வோரமு தேபுவி தாங்கியகா\nகோதர னேயன்றொ ராலிலை மேற்பள்ளி கொண்டருள்தா\nமோதர னேகுல நாதா நிகரின் முகில்வண்ணனே. [79]\nசேரீர் செனன மெடுத்தவந் நாண்முதற் றீங்கு செய்வ\nதோரீர் சடைப்பட் டுழலுந்தொண் டீர்நற வூற்றிதழித்\nதாரீச னார்க்கு மிரவொழித் தேயொரு சாயகத்தால்\nமாரீச னைவென்ற மால்குழைக் காதர் மலரடிக்கே. [80]\nபுங்கவ னெம்பெரு மானெடி யோன்புடை தோள்புனையும்\nசங்கவ னம்பெரு மாநிலம் போற்றுந் தயா பரன்மா\nதுங்க வனந்திரி யுஞ்சூர்ப் பணகை துணைமுலைகள்\nவெங்க வனத்தி லறுத்தான்றென் பேரையில் வித்தகனே. [81]\nவித்தக னேமிப் பிரான்றிரு மாறிரி விக்கிரமன்\nபத்தர்க ணெஞ்சுறை யும்பர மானந்தன் பண்டொருநாள்\nமத்தக மாமலைக் கோடொடித் தான்முகில் வண்ணனென்றே\nகத்தக மேயிக மேபெற லாநற் கதியென்பதே. [82]\nகூசுங்கண் டீர்முன் வரக்கொடுங் கூற்றுங் குளிர்ந்தமணம்\nவீசுங்கண் டீர்நறுந் தண்ணந் துழாய்விதி யால்விளைந்த\nமாசுங்கண் டீர்வினை யும்மருண் டோடு மகிழ்ந்தொருகாற்\nபேசுங்கண் டீர்தண் டமிழ்ப்பேரை வானப் பிரானெனவே. [83]\nஅன்பர்க் கருள்வ துனக்கே தொழிலடி யேங்களிந்தத்\nதுன்பப் படாமற் றுணைசெய்வ தென்றுகொல் சூட்டுமணி\nஇன்பப் பஃறலைப் பாம்பணை யிற்கண் ணிணை துயிலும்\nஎன்பற்ப நாப முகுந்தாதென் பேரைக் கிறையவனே. [84]\nமுராரி கராவை முனிந்தான் றயாபர மூர்த்திமுக்கட்\nபுராரி கபால மொழித்தான் சதுமறை போற்றநின்றான்\nபராரித யத்தி லிரானன்ப ரேத்தும் படியிருப்பான்\nசுராரி களைப்பட வென்றாறென் பேரையிற் றூயவனே. [85]\nவேலிக்கு ணின்று விளைபயிர் போல விரும்புமெங்கள்\nபாலிக் கொடுந்துயர் தீர்த்தளித் தாய்பகை வென்றபுய\nவாலிக்கும் வேலைக்கு மானுக்கு மாய மயன்மகடன்\nதாலிக்குங் கூற்றுவ னானாய்தென் பேரை��் தயாநிதியே. [86]\nபாரதி நாவி லுறைவோனுந் தேவர் பலருமன்பு\nகூரதி காந்தி மலர்ச்சே வடியினை கூறுமைவர்\nசாரதி பேரை வளர்சக்ர பாணி சரணமென்றே\nமாருதிக் கீந்த திருநாம நாளும் வழுத்துவனே. [87]\nபேராழி வையக மெல்லா மனுமுறை பேதலியா\nதோராழி யோச்சி யரசளித் தேபின் னுறுவர்பதம்\nகூராழி யேந்துந் தமிழ்ப்பேரை வாழ்குல நாதனெழிற்\nகாராழி நீர்வண்ணன் பேரா யிரத்தொன்று கற்றவரே. [88]\nசிகரந் திகழுநின் கோபுர வாசலிற் சேவிக்கநாம்\nபகருந் தவமுனம் பெற்றில மோமடப் பாவையர்தம்\nதகரந் தடவு மளகா டவியிற் றவழ்ந்திளங்கால்\nமகரந்த மொண்டிறைக் குந்திருப் பேரையின் மாதவனே. [89]\nமந்தர மாமலை மத்தாக வேலை மதித்தனைகா\nமந்தர மீது புரியாம னூற்றுவர் மாயவைவர்\nமந்தர ஞால மரசாள வைத்தனை வான்பகைமுன்\nமந்தர சூழ்ச்சியின் வென்றாய்தென் பேரையின் மாதவனே. [90]\nவாமன னூற்றெண்மர் போற்றும் பிரான்மல ராள்கணவன்\nபூமனை நாபியிற் பூத்தோ னடங்கப் புவியிடந்தோன்\nகாமனைத் தந்த திருப்பேரை வாழ்கரு ணாநிதிதன்\nநாமனைச் சிந்தையில் வைத்திலர் வீழ்வர் நரகத்திலே. [91]\nஅருங்கொடிக் கோர்கொழு கொம்பென வெம்மை யளிப்பதுஞ்செய்\nதிருங்கொடி யோனையு மாற்றிவிட் டாயிறு மாந்துவிம்மி\nமருங்கொடித் தோங்கு முலைச்சா னகியை வருத்தஞ்செய்த\nகருங்கொடிக் கோர்கணை தொட்டாய்தென் பேரையிற் காகுத்தனே. [92]\nஅரந்தரும் வேல்விழி யாரனு ராக மகற்றியுயர்\nவரந்தர வல்லவன் வானப் பிரானெங்கள் வல்வினையைத்\nதுரந்தர னாகவந் தஞ்சலென் றோன்றன் றுணைமலர்த்தாள் [93]\nநிரந்தரம் போற்று மவரே புரந்தரர் நிச்சயமே.\nகாண்டா வனமெரித் தான்றரித் தானென் கருத்திலன்பு\nபூண்டா னெழின்மணிப் பூணா னறிவற்ற புன்மையரை\nவேண்டா னடியவர் வேண்டநின் றான்விரி நீர்ப்புடவி\nகீண்டான் றமியனை யாண்டான்றென் பேரையிற் கேசவனே. [94]\nகேசவன் பேரை வளர்வாசு தேவன்கை கேசிசொல்லால்\nநேச வனம்புகுந் தோர்மானை வீட்டி நிசாசரரை\nவாசவன் செய்த தவத்தாற் றொலைத் தருண் மாதவன் பேர்\nபேச வனந்த லிலும்வரு மோபெரும் பேதைமையே. [95]\nகழகா ரணத்தின் பயனறி யாத கபடனெம்மைப்\nபழகாத வஞ்சனை நீக்குவித் தாயிடைப் பாவையர் தம்\nகுழகா வழுதி வளநாட கோவர்த் தனமெடுத்த\nஅழகா மகரக் குழையாய்தென் பேரையி லச்சுதனே. [96]\nஅச்சுதன் பேரை யபிராமன் செஞ்சொ லசோதக்கன்பாம்\nமெய்ச்சுத னெங்களை யாட்கொண்ட மாயன் விசயனுக்கா\nஅச்சுத நந்தைக் குறித்தா னரவிந்த லோசனன்முன்\nநச்சு தனஞ்சுவைத் துண்டானென் பார்க்கு நரகில்லையே. [97]\nஇல்லைப் பதியென் றிருந்துழல் வீரௌி யேங்கள் சற்றும்\nதொல்லைப் படாதருள் பேரையெம் மான்பதத் தூளிகொடு\nகல்லைப்பெண் ணாக்குங் கருணா கரன்முன்பு கஞ்சன்விட்ட\nமல்லைப் பொருதவ னென்றோதத் துன்பம் வராதுமக்கே. [98]\nவாரா யணுவெனு நெஞ்சேயஞ் சேல்வஞ் சகமகலும்\nகூரா யணிந்தவன் சேவடிக் கேயன்பு கூர்ந்துமறை\nபாரா யணம்பயி னூற்றெண்மர் நாளும் பரிந்துதொழும்\nநாரா யணன்றிருப் பேரையெம் மான்றனை நண்ணுதற்கே. [99]\nபதமும் பதச்சுவை யுங்கவிப் பாகமும் பாகச்செஞ்சொல்\nவிதமும் விதிவிலக் கில்லா விடினும் வியந்தருளற்\nபுதமென் றளிரிளந் தேமாவும் பூகப் பொழிலுமழைக்\nகிதமென் பசுந்தென்றல் வீசுந்தென் பேரைக் கிறையவனே. [100]\nபார்வாழி நூற்றெண்ப பதிவாழி மாறன் பனுவலியற்\nசீர்வாழி நூற்றெண்மர் நீடூழி வாழியிச் செந்தமிழ்நூல்\nஏர்வாழி மன்ன ரினிதூழி வாழியெந் நாளுமழைக்\nகார்வாழி பேரைக் குழைக்காதர் வாழியிக் காசினிக்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/11172755/Develop-humanity.vpf", "date_download": "2019-10-18T06:54:51Z", "digest": "sha1:GTHNFJZFVGJBIWLT7WXI5Y7CVE4WZAFB", "length": 20025, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Develop humanity || மனிதநேயம் வளர்ப்போம்...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடவுளின் படைப்பில் இந்த மனிதப்படைப்பு மிகவும் வித்தியாசமானது. எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு முகம் தான். அதுவும் என்றும் மாறா முகம். ஆனால் இந்த மனிதனுக்குத் தான் எத்தனை எத்தனை முகங்கள்\nவீட்டில் ஒரு முகம், வேலை செய்யும் இடத்தில் ஒரு முகம், உறவினர்களிடத்தில் ஒரு முகம், நண்பர்களிடத்தில் ஒரு முகம், ஏழைகளிடத்தில் ஒரு முகம், பணக்காரர்களிடத்தில் ஒரு முகம்... என ஒரே முகத்தில் வெவ்வேறு வகையான முகமூடிகளை அணிந்த மனிதர்களை, மனித முகங்களை அன்றாடம் நாம் கண்டு கொண்டிருக்கிறோம், காட்டிக்கொண்டும் இருக்கிறோம்.\nஉண்மையில் மனிதனின் நிஜமான முகம் எது\nஅன்பான முகம் தான் மனிதனின் உண்மையான முகம்.\n‘நண்பனை புன்முறுவலுடன் சந்திப்பது(ம் கூட) தர்மமாகும்’ என்றார்கள் நபிகள் நாயகம்.\nஇன்று எங்கு பார்த்தாலும் மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இருக்கவேண்டிய அந்த அன்பு���், அரவணைப்பும், பற்றும், பாசமும், நேசமும், நேயமும் இருக்கிறதா\nஎங்கு பார்த்தாலும் மனிதநேயத்திற்கு முற்றிலும் மாற்றமான செயல்களே நடக்கின்றன. இவற்றையெல்லாம் நாம் எப்படி நற்செயல்கள் என்று ஏற்றுக்கொள்ளமுடியும் மனிதனை மனிதனே அழிப்பதற்கு முயற்சிப்பது என்றைக்கும் ஏற்க முடியாத ஒன்று. இதுகுறித்த நபிமொழி வருமாறு:-\n“எவர், சிலரிடம் ஒரு முகத்துடனும், வேறு சிலரிடம் ஒரு முகத்துடனும் இருந்தாரோ அவர்தான் மறுமையில் கடும் வேதனைக்கு உரியவர், எவர் இம்மையில் இருமுகத்துடன் இருந்தாரோ அவர் மறுமையில் நெருப்பினால் ஆன இருநாக்குகளுடன் இருப்பார்” என்று நபிகளார் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், தாரமி)\nஎனவே, ஆளுக்கு தகுந்தாற்போல் வேஷம் போடுவதும், நடிப்பதும், கள்ளத்தனம் செய்வதும் கூடாது. உண்மையான முகம் தான் என்றைக்கும் வெற்றிபெறும். மனிதர்களை வேண்டுமானால் எளிதில் ஏமாற்றி விடலாம், ஆனால் நம்மைப் படைத்துப் பாதுகாக்கும் அந்த இறைவனை நாம் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றி விட முடியுமா என்ன\n‘கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப்பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்’. (திருக்குர்ஆன் 2:115)\n‘மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்’. (திருக்குர்ஆன் 55:27)\nஇறைவன் எத்தகைய முகம் உள்ளவன் என்பதை நாம் அறிவதற்கு இந்த இரண்டு வசனங்கள் மட்டுமே போதும். எனவே அவனது திருமுகத்தை விட்டும். நாம் நம் முகத்தை வேறொரு திசைப்பக்கம் திருப்பிக்கொள்ள முடியாது என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன..\nநாம் இறைவனின் திருமுகத்தை முன்னோக்குகிற அதே வேளையில் மனிதர்களின் முகத்தையும் நாம் முன்னோக்க மறந்து விடக்கூடாது என்பதை பின்வரும் வான்மறை வசனம் மிகத்துல்லியமாக சொல்லி எச்சரிக்கிறது:\n‘புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (ஏழை)களுக்கும், ��ழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவைகள் தான் புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்)’. (திருக்குர்ஆன் 2:177)\nஇறைபக்தியுள்ளோர்களின் முகம் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை இவ்வசனம் தெள்ளத்தௌிவாகக் கூறுகிறதல்லவா\nநாம் பெருஞ்செலவு செய்து பூசும் அழகு சாதனங்களில் முகஅழகும், வசீகரமும் இல்லை; நாம் வௌிப்படுத்தும் நமது நற்குணங்களில் தான் இருக்கின்றது. நமது அகம் அழகு பெற்றுவிட்டால் நிச்சயம் நமது முகமும் பேரழகு பெற்றுவிடும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.\nஇதனால் தான் நமது நபிகள் நாயகம் இப்படிச் சொன்னார்கள்:\n“நற்குணங்களால் தம்மை அலங்கரித்துக் கொண்டவர்கள் தான் இறை நம்பிக்கையில் பரிபூரணமானவர்கள்”.\nபணத்தை எப்படியும் நாம் சம்பாதித்து விடலாம், ஆனால் குணம் என்பது அப்படியா நம் முகம் நற்குணத்தால் பிரகாசிக்க வேண்டும் என்றால் அதற்கு கொஞ்ச காலம் பயிற்சியும், நல்ல முயற்சியும் எடுக்க வேண்டும்.\n‘யாரைப்பற்றியும் என்னிடம் குறை சொல்லாதீர்கள்’ என்று நபிகளார் தன் தோழர்களுக்கு அவ்வப்போது சொல்லி வந்தார்கள், என்று அவர்களது வாழ்வியல் வரலாறு கூறுகிறது என்றால் நபிகளார் தம் முகத்தை, தன் சமூகத்தை எப்படி வௌிக்காட்ட வேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.\nமுகங்களில் எத்தனையோ முகங்கள் உண்டு. அதில் இந்த பெருமை முகம் தான் பேராபத்திற்குரிய முகம் என்று அருள்மறை அறிமுகம் செய்கிறது இப்படி:\n‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக்கொள்ளாதே. பூமியில் பெருமையாகவும் நடக்காதே. அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்’. (திருக்குர்ஆன் 31:18)\nநம் முகத்தில் அலங்காரம் இருக்கலாம், அகங்காரம், ஆணவம், அகம்பாவம், அடுத்தவர்களை அழிக்��� வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. குறிப்பாக, பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் அறவே கூடாது. இது குறித்து நமக்கு மன்னிப்பின் மறுமுகத்தை திருக்குர்ஆன் இவ்வாறு அடையாளப்படுத்திக் காட்டுகிறது:\n‘எனினும், ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்’ (திருக்குர்ஆன் 5:45).\nஇன்றைக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும் நயவஞ்சக முகங்களே திரும்பும் திசையெல்லாம் திகைப்பூட்டுகின்றன. அவற்றை நாம் துல்லியமாக அடையாளம் காண்பதற்குள் நமது முகமே கூட வேறொரு முகமாக மாறிப்போய்விடக்கூடும்.\n“பேசினால் பொய் பேசுவான், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசடி செய்வான்” இவைதான் ஒரு நயவஞ்சகனின் அசல் அடையாளங்களில் சில என நபிகள் நாயகம் பட்டியலிட்டு கூறியிருக்கிறார்கள்.\nஉண்மைக்கு என்றைக்கும் ஒரே ஒரு முகம் தான். பொய்களுக்குத் தான் பலமுகங்கள்; பல முகமூடிகள் தேவைப்படுகின்றன.\nஎல்லோரும் ஒரே முகத்தோடு இன்முகமாய் இருக்க வேண்டும். மனித முகங்கள் மலரும் போது தானே மனித நேயமும் வளரும்.\nமவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/12161821/1227431/madurai-HC-condemns-HRCE-department.vpf", "date_download": "2019-10-18T07:19:33Z", "digest": "sha1:BOTO262M6CITSMDGRNK6Y2BR7JVGQ6EM", "length": 14468, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவில் நிலத்தை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை - ஐகோர்ட் அதிருப்தி || madurai HC condemns HRCE department", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகோவில் நிலத்தை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை - ஐகோர்ட் அதிருப்தி\nஆக்கிரமிப்பில் ��ள்ள கோவில் நிலங்களை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என ஐகோர்ட் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. #HighCourt\nஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என ஐகோர்ட் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. #HighCourt\nகோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என ஐகோர்ட் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை.\nகோவில்களுக்கு இடங்களை தானமாக வழங்கியோர் பட்டியல் மற்றும் சொத்து விவரங்கள் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக உள்ளதா என அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதிப்படுத்த வேண்டும்.\nஇதுகுறித்து வருவாய்த்துறை செயலர், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். #HighCourt\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோனியா காந்தி அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து\nவிழுப்புரம் அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் மறுத்ததாக தகவல்\nநீலகிரி: கனமழை காரணமாக குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் 95 சதவீதம் நச்சு- அதிர்ச்சி தகவல்\nநாங்குநேரி அருகே ரூ.2.78 லட்சம் பறிமுதல்- திமுக எம்எல்ஏ உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி\nஎனது அரசியல் வாழ்க்கையை அழித்தது சசிகலா குடும்பம்- மதுசூதனன் குற்றச்ச��ட்டு\nஅரியானாவில் இன்று பிரதமர் மோடி - ராகுல் காந்தி போட்டி பிரசாரம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=912983", "date_download": "2019-10-18T08:20:32Z", "digest": "sha1:FDRZEE75LGHPKYQ43EHYRWAVMC7EXZNK", "length": 9563, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "செங்கோட்டை, கடையநல்லூரில் அதிமுக தெருமுனை பிரசார கூட்டம் | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nசெங்கோட்டை, கடையநல்லூரில் அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்\nசெங்கோட்டை, பிப். 14: செங்கோட்டை, கடையநல்லூரில் அதிமுக சார்பில் தமிழக அரசின் மக்கள் நலத் திட்ட சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டங்கள் நடந்தன.செங்கோட்டை நகர அதிமுக சார்பில் தாலுகா அலுவலகம், விஸ்வநாதபுரம் பகுதிகளில் நடந்தது. பிரசார கூட்டத்திற்கு செங்கோட்டை நகரச் செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை வகித்தார். தலைமைக்கழகப் பேச்சாளர் தீப்பொறி முருகேசன் தமிழக அரசின் பட்ஜெட் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சிவனுபாண்டியன், நகர துணைச் செயலாளர் பூசைராஜ், நகர அவைத்தலைவர் தங்கவேலு, சிறுபான்மையினர் பிரிவு ஞானராஜ், எம்ஜிஆர் மன்றச்செயலாளர் சுப்பிரமணி, மாணவர் அணி இணைச்செயலாளர் ரஹ்மத்துல்லா, மாவட்டப் பிரதிநிதிகள் லட்சுமணன், மைதீன்பிச்சை, முன்னாள் கவுன்சிலர்கள் ராஜகோபாலன், திலகர், வட்டச்செயலாளர் கோவிந்தன், வார்டு நிர்வாகிகள் கோவிந்தன், கணேசன், சக்திவேல், சேது, மணி என திரளானோர் பங்கேற்றனர்.கடையநல்லூர்: இதேபோல் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கடையநல்லூரில் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் முன்பு நடந்த தெருமுனை பிரசார கூட்டத்திற்கு நகரச் செயலாளர் கிட்டுராஜா தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் முருகன், முத்துக்கிருஷ்ணன், அருண், குருசாமி, அமராவதிமுருகன், மாரியப்பன் முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர் குமுதாபெருமாள் சிறப்புரையாற்றினார். எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர் புகழேந்தி, இளைஞர் பாசறை செயலாளர் ரஜேந்திரபிரசாத், சவூதிஅரேபியா ஜெ.பேரவை செயலாளர் மைதீன், ஐவர்குலராஜா, அப்துல்ஜப்பார், அழகர்சாமி, பால்பாண்டி, பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் சுங்காமுத்து உதுமான்மைதீன், குமார், யாக்கோபு, பிச்சுமணி, காளிராஜ், அயூப்கான், மாரியப்பன், ஜெயமாலன், மெடிக்கல் சரவணன், சிங்காரவேல், அலெக்ஸ், சீதாராமன், சைபுல்லா, சத்யா, கோவிந்தன், கணபதி, அய்யம்பெருமாள், மருதையா, காளியப்பன், மருது, கல்யாணி, பொன்னுசாமி, காளி, பாண்டி, ரவி சுப்பிரமணி, பாப்பாத்தியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாரியப்பன் நன்றி கூறினார்.\nநாங்குநேரி தொகுதிக்கு 21ம் தேதி பொது விடுமுறை\nபாளை. அரியகுளத்தில் பொதுக்கூட்டம் அதிமுக 50வது ஆண்டு விழாவிலும் தமிழகத்தை நாங்கள்தான் ஆள்வோம்\nதமிழகத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்\nபிராஞ்சேரி குளக்கரையில் தடுப்புகள் அமைக்கப்படுமா\nதொடர்ந்து 3வது முறையாக தங்கப்பதக்கம் வென்று வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி சாதனை\nவி.கே.புரத்தில் மழையால் வீடு இடிந்தது\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங��குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D?page=8", "date_download": "2019-10-18T07:31:28Z", "digest": "sha1:GPRUIRGGMMSYVHZUZIHKIN6RBHC643LV", "length": 8566, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nதீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் த...\nதமிழகத்தின் பல இடங்களில் கனமழை\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டேவை நியமிக்க ...\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடிய...\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - பயணிகள் நீரில் தத்தளிக்கும் அதிர்ச...\nகுளியல் தொட்டி முழுக்க நாணயங்களைச் சேகரித்து கொண்டு வந்து ஆப்பிள் ஐபோன் டென் எஸ் வாங்கிய இளைஞர்\nரஷ்யாவில் இளைஞர் ஒருவர் குளியல் தொட்டி முழுக்க நாணயங்களைச் சேகரித்து கொண்டு வந்து ஆப்பிள் ஐபோன் டென் எஸ் வாங்கிய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாஸ்கோவைச் சேர்ந்த கொவலென்கோஸ்யத் ((kovalenkosvyat))...\nஆப்பிள் நிறுவனத்தின் இந்திய செயற்பாட்டு தலைவராக ஆசிஷ் சவுத்ரி நியமனம்\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக நோக்கியா நிறுவனத்தின் அனுபவமிக்க செயலதிகாரி ஆசிஷ் சவுத்ரி ((Ashish Chowdhary)) நியமிக்கப்பட்டுள்ளார். நோக்கியாவில் 15 ...\nஆப்பிள் இந்தியப் பிரிவின் நிகர லாபம் இரட்டிப்பானது\nஆப்பிள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, கடந்த நிதியாண்டில் இரட்டிப்பு லாபம் ஈட்டியுள்ளது. 2017 ஏப்ரல் தொடங்கி 2018 மார்ச் இறுதி வரையிலான வருவாய் மற்றும் லாபம் குறித்த விவரங்களை, நிறுவனங்களின் பதிவாள...\nஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களுக்கான மின்கல தொழில் நுட்பத்தை மேம்படுத்த புதிய நடவடிக்கை\nஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களுக்கான மின்கல தொழில் நுட்பத்தை மேம்படுத்த புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. செல்போன்களின் மின்சக்தி செயல்பாட்டிற்கான சிப்கள��� தயாரித்து தரும் ஜெர்மனியைச் சேர்ந்த ட...\nபோலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன அதிகாரி மனைவிக்கு வேலை\nஉத்தரப்பிரதேசத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன ஊழியரின் மனைவிக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் லக்னோ நகர ஆப்பிள் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றிய விவேக...\nஆப்பிள் நிறுவன ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் காவலர் மீதான குற்றச்சாட்டுக்களைக் கைவிட மற்ற காவலர்கள் கோரிக்கை\nலக்னோவில் ஆப்பிள் நிறுவன ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் காவலர் பிரசாந்த் சவுத்திரி மீதான குற்றச்சாட்டுக்களைக் கைவிடுமாறு உத்தரப் பிரதேசக் காவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். லக்னோவில் நள்ளிரவில் க...\nகம்ப்யூட்டரில் வேவு கருவி பொருத்தியதாக எழுந்த புகாருக்கு ஆப்பிள், அமேசான் நிறுவனங்கள் மறுப்பு\nகம்ப்யூட்டர்களில் வேவு கருவிகளை சீனா பொருத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை ஆப்பிள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மறுத்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு வெளிவரும் பூளும்பெர்க் வர்த்தக...\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\nதல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..\nநூதன திருட்டும் ஆன்லைன் விளையாட்டும்.. மோசடி கும்பலின் திட்டம்..\nபுத்தகப் பையில் பச்சிளம் குழந்தை.. கல்லூரி மாணவி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T07:12:50Z", "digest": "sha1:KGHBCTRAOQ5HDNCI3OB3YOYEW7IEFPLQ", "length": 6706, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – டாணா முன்னோட்டம்", "raw_content": "\nTag: actor vaibhav, actress nandita swetha, producer kalaipuli g.sekaran, slider, taanaa movie, taanaa movie preview, இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி, டாணா திரைப்படம், டாணா முன்னோட்டம், தயாரிப்பாளர் கலைமாமணி, நடிகர வைபவ், நடிகை நந்திதா ஸ்வேதா\nவைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் புதிய திரைப்படம் ‘டாணா’\nநோபல் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ��டிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\n“நடிகர் திலகம்’ சிவாஜிதான் எனது ஆசான்” – நடிகர் சிவக்குமாரின் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஜீவாவின் ‘சீறு’ திரைப்படத்தில் ஷங்கர் மகாதேவனின் மகன் பாடகராகிறார்..\nவிக்ரமுடன் இணைந்து நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3189:2008-08-24-17-31-06&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-18T06:32:40Z", "digest": "sha1:IVQV63QVXKNFSLAML7LKSEWGXCGGTUG3", "length": 4760, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "பெற்றோர் ஆவல்", "raw_content": "\nபுதிய ஜனநாய�� மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் பெற்றோர் ஆவல்\nதுன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ\nஅன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ\nவன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே\nவாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்\nவாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ\nஅன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்\nஅறமி தென்றும்யாம் மறமி தென்றுமே\nஅறிகி லாத போது -- யாம்\nஅறிகி லாத போது -- தமிழ்\nஇறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்\nபுறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே\nபுலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்\nபுலவர் கண்ட நூலின் -- நல்\nதிறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/09/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2019-10-18T06:33:17Z", "digest": "sha1:K32PXEKOMZJVA7F6BUQ2ZTEEZ2PV6QUJ", "length": 12939, "nlines": 68, "source_domain": "www.vidivelli.lk", "title": "முஸ்லிம் தனியார் சட்டம் : திருத்தங்களை அவசரமாக நிறைவேற்றிவிட முடியாது", "raw_content": "\nமுஸ்லிம் தனியார் சட்டம் : திருத்தங்களை அவசரமாக நிறைவேற்றிவிட முடியாது\nமுஸ்லிம் தனியார் சட்டம் : திருத்தங்களை அவசரமாக நிறைவேற்றிவிட முடியாது\nஒரு வருட காலம் எடுக்கும் என்கிறார் அமைச்சின் பணிப்பாளர் அஷ்ரப்\nஅர­சி­யல்­வா­திகள் தேர்தல் கால­கட்­டத்தில் அவ­ச­ரப்­ப­டு­கி­றார்கள் என்­ப­தற்­காக முஸ்லிம் விவாக, விவா­கரத்துச் சட்ட திருத்த வரை­பினை பாரா­ளு­மன்­றத்தில் உட­ன­டி­யாகச் சமர்ப்­பித்து அதற்­கான அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள முடி­யாது. திருத்­தங்­க­ளுக்­கான சட்ட வரை­பினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்கு விதி­மு­றைகள் இருக்­கின்­றன. அதற்­கி­ணங்க இந்த செயற்­பா­டு­க­ளுக்கு சுமார் ஒரு­வ­ருட காலம் தேவைப்­ப­டலாம் என முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரி­வித்தார்.\nமுஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு சட்ட திருத்த அறிக்கை நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்­ச­ரிடம் கைய­��ிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு அமைச்­ச­ர­வையும் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இந்­நி­லையில் தற்­போது ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளதால் உடனே சட்ட வரைபு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு அங்­கீ­காரம் பெற்றுக் கொள்ள நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கும்­படி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சரைக் கடிதம் மூலம் கோரி­யி­ருந்தார். இதற்கு உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டா­விட்டால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மேற்­கொண்ட முயற்­சிகள் பய­னற்­ற­தா­கி­வி­டு­மெ­னவும் தனது கடி­தத்­தில குறிப்­பிட்­டி­ருந்தார்.\nஇது தொடர்பில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்­ர­பிடம் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;\nமுஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் அங்­கீ­காரம் பெற்­றுள்ள சட்ட வரைபு அண்­மை­யி­லேயே நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் மற்றும் நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் ஆகி­யோ­ரினால் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு அங்­கீ­காரம் பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.\nதற்­போது அந்த சட்ட வரைபு அரச சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. சட்ட வரைஞர் திணைக்­களம் சட்ட திருத்­தங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதன் பின்பு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்கும். சட்­டமா அதிபர் திணைக்­களம் திருத்­தங்கள் அர­சியல் யாப்­புக்கு முர­ணா­ன­தாக உள்­ளதா என்­பது பற்றி ஆராய்ந்த பின்பே அங்­கீ­கா­ரத்தை வழங்கும். இந்த செயற்­பா­டுகள் அனைத்தும் முற்றுப் பெற்­றதன் பின்பே சட்ட வரைபு பாரா­ளு­மன்­றத்தின் 2/3 பெரும்­பான்மை அங்­கீ­கா­ரத்­திற்­காக அனுப்பி வைக்­கப்­படும். எனவே, இந்த செயற்­பா­டு­க­ளுக்கு சுமார் ஒரு வருட காலம் தேவைப்­படும். அதனால் அர­சி­யல்­வா­திகள் தங்­க­ளது அர­சியல் சுய­நலம் கருதி அவ­ச­ரப்­ப­டு­வது போல் அவ­ச­ர­மாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ள முடி­யாது.\nமுஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­க��ை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு 9 வருட காலத்தின் பின்பே தனது அறிக்­கையை நீதி­ய­மைச்­சிடம் கைய­ளித்­துள்­ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி தற்­கொலை குண்டுத் தாக்கு­தல்­க­ளை­ய­டுத்தே இத்­தி­ருத்­தங்கள் விரை­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்­பதை நாம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும் என்றார்.\nமுஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் தற்­போ­தைய ஓய்வு நிலை நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் குழு­வொன்று நியமிக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை கடந்த வருடம் நீதியமைச்சரிடம் கையளித்திருந்தது. குழு இரு வேறாகப் பிரிந்து இரு வேறுபட்ட சிபாரிசுகளை முன் வைத்திருந்ததனாலேயே நீதியமைச்சர் தலதா அத்துகோரள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பித்து திருத்தங்கள் தொடர்பான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 10\nநிகாப் அணிவதை பொது இடங்களில் தவிர்க்கவும்\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு முல்லுகளும் October 10, 2019\nகைதுக்கு முன் ஒரு ‘தமிழ் முஸ்லிமாக’ வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு ‘சிங்கள முஸ்லிமாக’ வாழ ஆசைப்படுகிறேன் October 10, 2019\nசமூகம் மீதான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவது எப்போது\nநாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள் October 8, 2019\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு…\nதேசத்தின் பேராபத்து ‘சிறுவர் துஷ்பிரயோகம்’\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத…\nநெறிப்படுத்தப்பட வேண்டிய கொழும்பு நகர குத்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/petta-official-jukebox/", "date_download": "2019-10-18T06:21:59Z", "digest": "sha1:ENHMZEP4SYLRE42X5W4HL6GTMKKFSPSC", "length": 14424, "nlines": 182, "source_domain": "4tamilcinema.com", "title": "Petta - Official Jukebox - 4 Tamil Cinema \\n", "raw_content": "\nபிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு\nபிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்\nபிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்\nசேரனை ராஜாவாக்க வரும் ‘ராஜாவுக்கு செக்’\nவிக்ரம் 58 படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்\nகா��்த்தி நடிக்கும் ‘கைதி’ – புகைப்படங்கள்\nதமன்னா நடிக்கும் பெட்ரோமாக்ஸ் – புகைப்படங்கள்\nதனுஷ் நடிக்கும் அசுரன் – புகைப்படங்கள்\nசேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்\nவிஜய் நடிக்கும் ‘பிகில்’ – டிரைலர்\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ – டிரைலர்\nசித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ – டிரைலர்\nஒற்றைப் பனைமரம் – டிரைலர்\nசூப்பர் டூப்பர் – விமர்சனம்\nஆண்கள் ஜாக்கிரதை – விரைவில்…திரையில்…\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nபிக் பாஸ் – 7 கோடி வாக்குகள் பெற்று வென்ற முகேன்\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘காற்றின் மொழி’\nவிஜய் டிவி தொடர் – நாகலோகத்தின் கதை ‘தாழம்பூ’\nவிஜய் டிவியின் புதிய தொடர் ‘தேன்மொழி’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்கும் பேட்ட படத்தின் இசைப் பெட்டி.\nசேரனின் திருமணம் – டீசர்\nபேட்ட – மரண மாஸ்….பாடல் வரிகள் வீடியோ\nவிஜய் படத்தில் விஜய் சேதுபதி…வில்லனா \nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ – டிரைலர்\nசைரா – தமிழ் – டிரைலர்\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…\nஎஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா, ஜாக்கிரெஷராப், விவேக், கதிர் மற்றும் பலர் நடிக்கும் படம் பிகில்.\nமிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்\nஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல்.\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில், ஓவியா , வேதிகா மற்றும் பலர் நடிக்கும் காஞ்சனா 3 படத்தின் ஒரு சட்டை ஒரு பல்பம் பாடல் வீடியோ…\nசேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்\nபிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு\nபிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்\nபிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்\nசேரனை ராஜாவாக்க வரும் ‘ராஜாவுக்கு செக்’\nதனுஷ் நடிக்கும் அசுரன் – புகைப்படங்கள்\nரேஷ்மா பசுபுலேட்டி – புகைப்படங்கள்\nசூப்பர் டூப்பர் – விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் – டிரைலர்\nசேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்\nவிஜய் நடிக்கும் ‘பிகில்’ – டிரைலர்\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ – டிரைலர்\nசித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ – டிரைலர்\nஒற்றைப் பனைமரம் – டிரைலர்\nதமிழ் சினிமா – அக்டோபர் 18, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – அக்டோபர் 11, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – அக்டோபர் 4, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – செப்டம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – செப்டம்பர் 20, 2019 வெளியான படங்கள்\nவிக்ரம் 58 படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்\nபிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு\nசேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்\nபிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்\nபிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T07:03:58Z", "digest": "sha1:QV7I5LQMLNKVPR6TWGWROKU72GQSOADT", "length": 5684, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்.\n\"நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nகிழக்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்\nமத்திய வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்\nமத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்\nமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2017, 05:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/bbc-tamil-news/ltte-giving-money-to-escaped-leave-the-country-mangala-samaraweera-116083000069_1.html", "date_download": "2019-10-18T06:34:06Z", "digest": "sha1:3P3MWBNXJNRJOGBS73THN2VYHGNFCHZE", "length": 13314, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 18 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tசெவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (22:38 IST)\nஇலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nகாணமால் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.\nஇறுதிக் கட்டப் போர் நடைபெற்ற போது 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சமரவீர, இவர்களுக்குள் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் இருப்பதாக அறிவித்தார்.\nஇவ்வாறு தப்பியோடிய நபர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இவ்வாறான சட்ட விரோத செயல்கள் சம்பந்தமாக ஆராய காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைப்பது அவசியமென்று தெரிவித்தார்.\nமேலும் கருத்துக்களை தெரிவித்த அமைச்சர் சமரவீர, காணாமல் போனோர��ன் அலுவலகம் அமைப்பது தொடர்பாக சில எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்தார்.\nஇந்த அலுவலகம் உருவாக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழி வாங்கப்படமாட்டார்கள் என்று அவர் கூறினார்.\nமேலும் கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, உண்மை கண்டறியும் ஆணைக் குழுவொன்றை அமைக்கும் சட்ட மூலம் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமென்று தெரிவித்தார்.\nஇதன் மூலம் கண்டறியப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளூர் நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் மாத்திரம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்று தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, இந்த விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என்று மேலும் தெரிவித்தார்.\nரூ.3 லட்சத்திற்கு மேல் பணப் பரிமாற்றம் செய்ய தடை\nதேர்தலில் போட்டியிட கூட பணம் இல்லை : கை விரிக்கும் கெஜ்ரிவால்\nகோடிக்கணக்கான பணத்துடன் நின்ற கண்டெய்னர் லாரி - திருமங்கலம் அருகே பரபரப்பு\nசெவாலியர் விருது ரசிகர்களுக்கு சமர்ப்பணம் - கமல் நெகிழ்ச்சியான பேச்சு\nசெவாலியர் விருதை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் : கமல் ஆடியோ பேச்சு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kaanikai-thanthom-karthave/", "date_download": "2019-10-18T06:24:54Z", "digest": "sha1:DPA6N2I43OKNCZRYJ2P5ZNCQ55D2NABQ", "length": 3373, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kaanikai Thanthom Karthave Lyrics - Tamil & English", "raw_content": "\nகண்கொண்டு பாரும் கடவுளின் மகனே\nகாணிக்கை யார் தந்தார் நீர்தானே\nநாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது\nமேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)\nகாலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2\nஆகாயம் மாறும் கடவுளின் மகனே\nஆனாலும் உம் அன்பு மாறாது\nஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே\nஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)\nகண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2\nகண்கொண்டு பாரும் கடவுளின் மகனே\nகண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13040852/The-sweeping-workers-union-demonstrated.vpf", "date_download": "2019-10-18T06:53:42Z", "digest": "sha1:JKMAB7PXUNSP5SWVTLF74AJVAAQ7MIIT", "length": 8316, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "The sweeping workers union demonstrated || துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + The sweeping workers union demonstrated\nதுப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nராணிப்பேட்டையில் துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nராணிப்பேட்டை நகரசபையில் பணிபுரியும் சுய உதவிக்குழு மற்றும் ஒப்பந்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.509.16 ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை நகரசபை முன்பு நேற்று ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nராணிப்பேட்டை நகரசபை துப்புரவு தொழிலாளர் சங்க தலைவர் கோதண்டபாணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள், துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/03004025/All-Indian-College-Cricket-qualifying-for-the-Etheiraj.vpf", "date_download": "2019-10-18T07:00:03Z", "digest": "sha1:2GLTEUBDVDCJWYPCFI255SKUMYKQTTCY", "length": 9122, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "All Indian College Cricket: qualifying for the Etheiraj Team in final || அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: எத்திராஜ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: எத்திராஜ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + \"||\" + All Indian College Cricket: qualifying for the Etheiraj Team in final\nஅகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: எத்திராஜ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nஅகில இந்திய கல்லூரி கிரிக்கெட் போட்டியில், எத்திராஜ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.\n5-வது பவித்சிங் நாயர் நினைவு கோப்பைக்கான அகில இந்திய கல்லூரி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் எத்திராஜ்-ஏ.எம்.ஜெயின் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஏ.எம்.ஜெயின் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை எத்திராஜ் அணி 8.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அணி 21 ரன் வித்தியாசத்தில் ஜே.பி.ஏ.எஸ். அணியை விரட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ஆர்.கே.எம்.விவேகானந்தா-லயோலா (காலை 8.30 மணி), குருநானக் ஸ்டார்ஸ்-குருநானக் (பகல் 12.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... தமிழில் ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்\n2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில்மும்பை இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து உலக சாதனை\n3. ‘எனக்கும் கோபம் வரும்’-டோனி\n4. சரியாக விளையாடாத ஆத்திரத்தில் காயம் ஏற்படுத்தி கொண்ட மர்க்ராம் இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கம்\n5. 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/03/05024939/Drops.vpf", "date_download": "2019-10-18T06:43:03Z", "digest": "sha1:VBCO6KQPGFRCRNBGSJW6M5TEIFX2EINJ", "length": 9040, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drops || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்ஆப்பிரிக்கா முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\n*கவுரவமிக்க ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நாளை முதல் 10-ந்தேதி வரை பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டிக்கு 17 வீரர், வீராங்கனைகளை அனுப்பியுள்ள இந்தோனேஷிய பேட்மிண்டன் சங்கம், 4 தங்கப்பதக்கத்தை வெல்வதை இலக்காக கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. சாய்னா, பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்தியர்களும் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.\n*தென்ஆப்பிரிக்கா முன்னணி சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான இம்ரான் தாஹிர், மே 30-ந்தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு வரை தொடர்ந்து 20 ஓவர் போட்டியில் ஆட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.\n*நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முழுமையான போட்டி அட்டவணை வெளியிடப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.\n*பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் லாகூர் கியூலாண்டர்ஸ் அணிக்காக ஆடி வந்த தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதுகுவலி காரணமாக கடைசி கட்ட போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும�� பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சென்னை பல்கலைக்கழக தடகளம்: லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா ‘சாம்பியன்’\n2. புரோ கபடி போட்டி: இறுதிப்போட்டியில் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ்\n3. இந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் இளம் வீராங்கனை நிகாத் ஜரீன் வலியுறுத்தல்\n4. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து அதிர்ச்சி தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-07/amazon-synod-laudato-si-variety-rice-tamil-farmers-100719.html", "date_download": "2019-10-18T06:12:24Z", "digest": "sha1:VLOAPD3FTYZIQN62V22A4ICSUJB2NK2Q", "length": 8146, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "பூமியில் புதுமை: தமிழகத்தில் அன்று 2 இலட்சம் நெல் இரகங்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (17/10/2019 16:49)\nபூமியில் புதுமை: தமிழகத்தில் அன்று 2 இலட்சம் நெல் இரகங்கள்\nநம் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக செல்வக்குவியலாய் சேர்த்து வைத்த பாரம்பரிய விதைகளை நாம் இன்று தொலைத்துக் கொண்டிருக்கிறோம்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்\nதமிழ்நாட்டில் மட்டும் 2 இலட்சம் பாரம்பரிய நெல் இரகங்கள் இருந்துள்ளன. குழியடிச்சான் சம்பா, மாப்பிள்ளை சம்பா, குடவாலை சம்பா, கல்லுண்டை சம்பா, கவுனி அரிசி போன்றவை பாரம்பரிய நெல் இரகங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.\nநம் முன்னோர்கள் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க பல யுக்திகளைக் கையாண்டனர். தொடர்ந்து மூன்று அமாவாசை நாட்களுக்கு, விதைகளை காய வைத்தனர். இதனால் விதைகளில் பூச்சி வராமல் இருந்தது. பஞ்சாங்கம் போன்றவை உருவாக்கி, அதன் வழியாக கால நிலைகளை அறிந்து, இயற்கைக்கு இயைந்த வகையில் விதைகளை நட்டனர். பருவத்தே பயிர் செய்தனர். இவையெல்லாம் இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள்தான். நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாய் செல்வக்குவியலாய் சேர்த்து வைத்த பாரம்பரிய விதைகளை நாம் இன்று தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.\nகண் இருந்தும் குருடராய், அயலான் காட்டிய தவறான வழியில் சென்று, தரமற்ற விதைகளை நட்டதால், நாம் நம் நிலத்தை மாசுபடுத்தினோம், மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளை அழித்தோம். ஆனால், இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள், பாரம்பரிய விதைகளின் அருமையை உணர்ந்து, அதனைச் சேகரித்து பயிர் இடுகின்றனர். மேலும், பாரம்பரிய விதைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துகின்றனர். இவையெல்லாம் நன்மைமிகு மாற்றங்கள் ஆகும். இவை, வரவேற்கப்பட வேண்டியவை, ஊக்கமளிக்கப்பட வேண்டியவை\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/136270-village-divine-guardians-history", "date_download": "2019-10-18T06:06:09Z", "digest": "sha1:SY5LYV74RK7J7HG5NSSXAMEDTTXEQ6JK", "length": 6518, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 December 2017 - சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை | Village Divine Guardians History - Sakthi Vikatan", "raw_content": "\nவல்லக்கோட்டை முருகனுக்கு கார்த்திகைதோறும் புஷ்பாஞ்சலி\n“கையில் உழவாரம்... வாயில் தேவாரம்\nநாகம் வந்தது... நாராயணன் வெளிப்பட்டார்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nசனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை\n - மகா தேவ ரகசியம்\nயோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம்\n - டிசம்பர் 1 அன்றே கடைகளில்\nசனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை\nசனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை\nசனங்களின் சாமிகள் - 20\nசனங்களின் சாமிகள் - 19\nசனங்களின் சாமிகள் - 18\nசனங்களின் சாமிகள் - 17\nசனங்களின் சாமிகள் - 16\nசனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை\nசனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை\nசனங்களின் சாமிகள் - 14\nசனங்களின் சாமிகள் - 13\nசனங்களின் சாமிகள் - 12\nசனங்களின் சாமிகள் - 11\nசனங்களின் சாமிகள் - 10\nசனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை\nசனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை\nசனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி\nசனங்களின் சாமிகள் - 6\nசனங்களின் சாமிகள் - 5\nசனங்களின் சாமிகள் - 4\nசனங்களின் சாமிகள் - 3\nசனங்களின் சாமிகள் - 2\nசனங்களின் சாமிகள் - 1 - பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]\nஅ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்\nசனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=4170&sr=posts", "date_download": "2019-10-18T07:18:21Z", "digest": "sha1:OBVBSNMIUKYEJBCJBIS53QT4PLJUD45U", "length": 2383, "nlines": 60, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\nTopic: வேலை எப்படி செய்வது\nRe: வேலை எப்படி செய்வது\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BE%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%CB%86%20'%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%CB%86'%20%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AF%20%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF", "date_download": "2019-10-18T06:32:33Z", "digest": "sha1:LDDCPH3SEBAP3PCMUV2MOALDDLR7DMJK", "length": 5414, "nlines": 84, "source_domain": "karurnews.com", "title": "Database Error", "raw_content": "\nஇன்று முதல் கடைகளில் பெப்சி, கோக் விற்பனை இல்லை\nஊர்களின் தமிழ்ப் பெயர்கள் | ஊர்களின் பழைய பெயர்கள\n5 நாள்களுக்கு பிறகு விமான நிலையத்தை திறந்த பாகிஸ்தான்\nஜார்க்கண்டில் இன்று காலை 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்\nMumbai Tamizhatchi Speech - மும்பை தமிழச்சியின் வீரமான பேச்சு\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க ���ுடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/keezhadi-excavation-vs-hindutva/", "date_download": "2019-10-18T06:24:23Z", "digest": "sha1:BBJ6XKAPE3MZ7MUALAZHT36ZD6NELQA3", "length": 29301, "nlines": 94, "source_domain": "www.heronewsonline.com", "title": "காவி கும்பலின் வரலாற்று மோசடி மீது விழுந்த சம்மட்டி அடி – கீழடி அகழ்வாய்வு! – heronewsonline.com", "raw_content": "\nகாவி கும்பலின் வரலாற்று மோசடி மீது விழுந்த சம்மட்டி அடி – கீழடி அகழ்வாய்வு\nஇந்தியா வேதங்களின் நாடு என்றும், வேத கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறிக்கொண்டு இன்றைக்கு ஆட்சியில் உள்ள இந்து மதவெறிக் கும்பல் ஆரியப் பார்ப்பனியக் கலாச்சாரத்தை நம் மீது திணித்து வருகிறது. ஆனால், ஆரியர்களுக்கு முன்பே, அவர்களைவிடச் சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும், கலை இலக்கியங்களிலும் முன்னேறிய சமூகமாக, திராவிட சமூகம் விளங்கியது என்பது கால்டுவெல் போன்றவர்களின் மொழி ஆய்வுகள் மூலமாகவும், சங்க இலக்கிய ஆய்வுகள் மூலமாகவும், சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் மூலமாகவும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், ஆரிய கலாச்சாரத்திற்கு முந்தைய, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர சமூக அமைப்பு தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் கீழடி அகழ்வாய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளது. இந்து மதவெறிக் கும்பலின் ஆரிய பித்தலாட்டங்களுக்கு எதிரான மிக முக்கியமான இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்வதுடன், கீழடி ஆய்வைத் தொடரவிடாமல் முட்டுக்கட்டை போடும் வேலையிலும் மத்திய அரசு இறங்கியது. பா.ஜ.க. அரசின் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தின் அறிவுத்துறையினர், அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் எனப் பலரும் கண்டனங்கள் எழுப்பிய பிறகு, கீழடி ஆய்வுகள் தொடரும் என அறிவித்துத் தற்காலிகமாகப் பின்வாங்கியிருக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திற்கு அருகில் உள்ள கீழடியில் மைய அரசின் தொல்லியல் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரண்டு பிரிவுகளாக அகழாய்வு நடத்தியது. வைகையாற்றுக் கலாச்சாரம் என ஆய்வாளர்களால் அழைக்கப்படும் கீழடி பள்ளிச்சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 செண்ட் நிலப்பரப்பில் நடந்த அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு. 1000-இல் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.\nவரிசை வரிசையாகக் கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள்; கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள் – என்றவாறு ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவில் முதன் முறையாகக் கீழடியில்தான் கிடைத்திருக்கிறது.\nபத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் மேற்கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டு இருந்திருக்கலாம் எனவும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் எனவும் இங்கு கிடைத்துள்ள சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் சூது பவளத்திலான மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும், வட இந்திய பிராகிருத எழுத்துக்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1,000 கிலோகிராம் எடையளவுக்கு மண் ஓடுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன.\nசிந்து சமவெளி நாகரிகத்தில்கூட மட்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டதைக் குறிக்கும் வகையில், அவற்றின் வெளிப்புறம் கருநிறத்தில் இருந்தன. ஆனால், கீழடியில் கிடைத்த மட்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்பரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.\nகீழடியில் தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் ��ண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற எளிய தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சான்றுகளைக் காண முடிகிறது. மொத்தத்தில், ஒரு மேம்பட்ட நாகரிகத்தைக் கொண்ட சமூக அமைப்பாக கீழடி இருந்துள்ளது.\nசென்ற ஆண்டு (டிசம்பர் மாதம்) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் கீழடி அகழாய்வு தொடர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றட்டிருக்கிறது. அந்த அமர்வுக்குத் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், “கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும்” என்று உரையாற்றியிருக்கிறார்.\nகீழடியில் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தும், வெறும் 50 செண்ட் நிலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்தவை. மொத்தமாக உள்ள 110 ஏக்கர் நிலத்திலும் அகழ்வாய்வு செய்தால், அது தமிழக வரலாற்றை மட்டுமல்ல; இந்திய வரலாற்றையே திருப்பிப் போடும் ஒரு அகழ்வாராய்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 1970-க்குப் பிறகு தமிழகத்தில், மைய அரசின் தொல்லியல் துறையால் நடத்தப்படும் மிகப்பெரிய ஆய்வு கீழடி மட்டுமே.\nகீழடியில் இதுவரை கிடைத்துள்ள பொருட்களை ஆய்வு செய்கையில் ஒன்றில்கூட மதம் தொடர்பான அடையாளங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால், பழங்காலத் தமிழர்களின் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில்தான் மதங்கள் தோன்றியிருக்கின்றன. சங்க இலக்கியங்கள் கூறுகின்ற, மதங்கள் தோன்றுவதற்கு முந்தைய நாகரிகத்தின் அடையாளம்தான் கீழடி. “தமிழ் மொழியை ஒரு சமயச்சார்பற்ற மொழி” என்று மதிப்பீடு செய்த மொழியியல் அறிஞர் கால்டுவெல்லின் கருத்துக்குச் சான்றாக கீழடி நாகரிகம் இருப்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பெருந்தெய்வங்கள் மற்றும் மதமற்ற சமூகம் இந்தியாவில் இருந்துள்ளது என்பதை நிறுவுகிற ஆய்வுகளை, இந்தியச் சமூகமே வேத-வைதீக மரபுடையது எனப் பிதற்றிக் கொண்டிருக்கும் காவிக் கூட்டத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஅதனால்தான் இந்த ஆய்வை, அதன் துவக்க நிலையிலேயே நிறுத்தி வைப்பது என்ற முடிவை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்தது. குஜராத்தின் தொலவிராவில் 13 ஆண்டுகள், லோத்தலில் 5 ஆண்டுகள், ஆந்திராவின் நாகார்ஜுன கொண்டாவில் பத்து ஆண்டுகள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கீழடி ஆராய்ச்சியை மட்டும் இரண்டே ஆண்டுகளோடு மங்களம் பாடுவதற்கு பா.ஜ.க. அரசு முனைப்புடன் செயல்பட்டது. தற்போது வேறு வழியின்றி மூன்றாம் கட்ட அகழ்வாய்வு நடைபெறும் என அறிவித்திருக்கிறது. தமிழக மக்கள் விழிப்போடு இல்லையென்றால், இந்த அறிவிப்பைக் கிடப்பில் போட்டுவிடவும் காவிக் கும்பல் தயங்காது.\nமேலும், அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களில் எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை கார்பன்-14 (கார்பன் தேதியிடல்) பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறைதான் முடிவு செய்யும். இந்நிலையில் இராஜஸ்தான் காளிபங்கன் அகழாய்வில் இருந்து 28 பொருட்களையும், தொலவிராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கீழடியில் கண்டறியப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரியில் குறைந்தது பத்து மாதிரிகளையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என ஆய்வாளர்கள் கூறி வந்த நிலையில், இரண்டை மட்டுமே கார்பன்–14 பகுப்பாய்வுக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறை அனுமதித்துள்ளது.\nஇல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறியவும், அந்நதியே சிந்து சம்வெளி நாகரிகத்திற்கான தொடக்கம் எனக் கூறி, தாங்கள் இதுவரைப் பிரச்சாரம் செய்தது அனைத்தும் உண்மை என நிரூபிக்கக் கோடிக்கணக்கில் செலவிட்டுக் கொண்டிருக்கிற இக்காவிக்கூட்டம், அறிவியல்பூர்வமாக கீழடியில் நடத்தப்படும் ஆய்வை மட்டும் மாற்றந்தாய் மனப்பாங்கு கொண்டு பார்க்கிறது. மேலும், அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ.151 கோடியை ஒதுக்கியுள்ள மத்திய அரசு, கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களைக் காலப் பகுப்பாய்விற்கு அனுப்ப வெறும் ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது.\nஆரியர்கள் வந்தேறிகள் என்ற உண்மையை இந்துத்துவா கும்பல் எப்போதும் ஏற்றுக் கொள்வது கிடையாது. காவிக்கும்பலின் வரலாற்றுத் திரிபின்படி, ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள். அதேபோன்று வேதங்களில் கூறப்பட்டுள்ள கலாச்சாரம��தான் இந்தியாவின் கலாச்சாரம், அதனைத் தாண்டி வேறு எந்த கலாச்சாரமும் இந்தியாவில் இருக்கவில்லை. சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்றும், மற்ற இந்திய மொழிகள் அனைத்தும் அதிலிருந்துதான் தோன்றின என்று அவர்கள் கூறிவருகின்றனர்.\nமேலும், திராவிடர் என்ற கருத்தாக்கம், ஆரிய-திராவிடப் பாகுபாடு, திராவிடர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியது ஆகியவை ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எனக் கூறி, தொன்மை வரலாறையெல்லாம் மறுத்து வருகிறது.\nஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே நாடு – இந்து, இந்தி, இந்தியா என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்கு ஏற்றவாறு நம் நாட்டின் வரலாற்றைக் கட்டமைக்கவே இந்துத்துவா கும்பல் விரும்புகிறது. ஆனால், இதனை உண்மை என நிறுவுவதற்கு அவர்களிடம் சான்றுகள் எதுவும் இல்லை. புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள கற்பனைகளை, கட்டுக் கதைகளை மட்டுமே அவர்களால் சான்றுகளாகக் காட்ட முடிகின்றது. இந்தக் கட்டுக்கதைகளை உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்களைத் தேடுவதையே இந்தியத் தொல்லியல் துறையின் முழுநேரப் பணியாக அவர்கள் மாற்றியிருக்கின்றனர்.\nகாவிக்கும்பலின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்கு வரலாறு நெடுகிலும் தமிழகம் ஒரு எதிர்ப்பின் அடையாளமாக இருந்து வந்துள்ளது. ஆரிய-திராவிட முரண்பாட்டையும் ஆரியர்கள் திராவிடர்களை அடிமைப்படுத்தியதையும் முன்வைத்துத் தமிழகம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் சமஸ்கிருதம்தான் தாய் மொழி என்ற பிரச்சாரத்திற்கு எதிராக, தமிழ் மொழி சமஸ்கிருதத்தின் சார்பு இல்லாமல் தனித்து இயங்கக் கூடிய செம்மொழி என்றும், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் கால்டுவெல்லால் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சமஸ்கிருத, ஆரிய கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவ விரும்பும் காவிக் கும்பலின் வரலாற்று மோசடியின் மீது விழுந்த சம்மட்டி அடியாக கீழடி அகழ்வாய்வு அமைந்திருக்கிறது. சீப்பை ஒளித்துவைத்துவிட்டுக் கல்யாணத்தை நிறுத்திவிடும் முட்டாள்தனம் போல, கீழடி அகழ்வாராய்ச்சியைத் தடுப்பதன் மூலம் திராவிட வரலாற்றை இருட்டடிப்பு செய்துவ���டலாம் எனப் பகற்கனவு காண்கிறது, காவிக் கும்பல்.\nபுதிய ஜனநாயகம், மார்ச் 2017\n← கீழடி அகழ்வாய்வை முடக்க மத்திய அரசு மீண்டும் சதி: இரா.முத்தரசன் கண்டனம்\nகீழடி அகழ்வாய்வை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்\nஜெ. மரணத்தில் சந்தேகம் நிலவுவதற்கு உயர் நீதிமன்றமும் பொறுப்பேற்க வேண்டும்\nநாமும் படம் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம் சிறிதும் வெட்கமில்லாமல்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n’ராஜாவுக்கு செக்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் விஜய்யின் ‘பிகில்’ படத்தில்…\nவிஜய்யின் ‘பிகில்’ பட ட்ரெய்லர் – வீடியோ\nசீனாவில் தமிழ் வானொலி நிலையம்: திருக்குறளை பரப்புகிறது\n”வெறும் 17 தியேட்டர்கள் மட்டும் கொடுத்தால் எப்படி படத்தை ரிலீஸ் செய்ய முடியும்\nகீழடி அகழ்வாய்வை முடக்க மத்திய அரசு மீண்டும் சதி: இரா.முத்தரசன் கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015 ஆம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/alliance/", "date_download": "2019-10-18T06:23:21Z", "digest": "sha1:JZHQTM74FU6LCVZKKCPJKXCHO2JZNHX5", "length": 6201, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "alliance – heronewsonline.com", "raw_content": "\n“நான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதிரி”: விஜயகாந்த் பேச்சு – வீடியோ\nசென்னையை அடுத்த மாமண்டூரில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா தேர்தல் சிறப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்,\nதேமுதிக-104, மதிமுக-29, தமாகா-26, விசிக-25, சிபிஎம்-25, சிபிஐ-25\nதேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணி 110\n நான் கம்யூனிஸ்டாக இருப்பதில் வெட்கப்படுகிறேன்\nவிஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் மக்கள் நலக் கூட்டணி கூட்டு சேர்ந்திருப்பதை ஒரு சாரார் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்களில் சிலரது கருத்துக்கள் இங்கே:- # # # மனநல மருத்துவர்\n“கேப்டனையும் சேர்த்து பலம் பெற்றிருக்கிறது மக்கள்நல கூட்டம்\nவிஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் மக்கள் நலக் கூட்டணி கூட்டு சேர்ந்திருப்பதை ஒரு சாரார் நல்ல முடிவாக பார்க்கிறார்கள். வரவேற்கிறார்கள். அவர்களில் சிலரது கருத்துக்கள் இங்கே:- # # #\n“மானஸ்தன்” சரத்குமார் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்\nநல்ல பாம்பும் சாரை பாம்பும் பின்னிப் பிணைந்து கிடப்பதுபோல், சினிமாவும், அரசியலும் பின்னிப் பிணைந்து கிடக்கும் தமிழ்நாட்டில், “மானஸ்தன்” என்று சொன்னால் சட்டென நினைவுக்கு வருபவர் நடிகரும்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n’ராஜாவுக்கு செக்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் விஜய்யின் ‘பிகில்’ படத்தில்…\nவிஜய்யின் ‘பிகில்’ பட ட்ரெய்லர் – வீடியோ\nசீனாவில் தமிழ் வானொலி நிலையம்: திருக்குறளை பரப்புகிறது\n”வெறும் 17 தியேட்டர்கள் மட்டும் கொடுத்தால் எப்படி படத்தை ரிலீஸ் செய்ய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/11/", "date_download": "2019-10-18T07:32:35Z", "digest": "sha1:5RUJMBOUN6P3FCFGTL2R7JGR26QQUDYN", "length": 40712, "nlines": 295, "source_domain": "www.tamil247.info", "title": "November 2015 ~ Tamil247.info", "raw_content": "\nஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும்\nஎனதருமை நேயர்களே இந்த 'ஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஇளநரை நீங்க, முடி நன்கு வளர டிப்ஸ்..\nஎனதருமை நேயர்களே இந்த 'இளநரை நீங்க, முடி நன்கு வளர டிப்ஸ்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇளநரை நீங்க, முடி நன்கு வளர டிப்ஸ்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த ''ஒரு நாள் இரவில்' விமர்சனம் - Oru Naal Iravil Vimarsanam (Movie Review - Sathya raj)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஅதீத உடல் பருமன் (Obesity) உண்டாக காரணம் மேலும் அதனால் விளையும் அபாயங்கள்\nஎனதருமை நேயர்களே இந்த 'அதீத உடல் பருமன் (Obesity) உண்டாக காரணம் மேலும் அதனால் விளையும் அபாயங்கள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅதீத உடல் பருமன் (Obesity) உண்டாக காரணம் மேலும் அதனால் விளையும் அபாயங்கள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த '\"சமூக அக்கறை\" Manadhil urudhi vendum | Sinegidhiye | Social relevance by Jayanthasri Balakrishnan (Zen Kadhai) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆக��ே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபனங்கிழங்குகளை அறுவடை செய்ய பனம்பழங்கள் சேகரிக்கும் இராமநாதபுரம் மக்கள்\nஎனதருமை நேயர்களே இந்த 'பனங்கிழங்குகளை அறுவடை செய்ய பனம்பழங்கள் சேகரிக்கும் இராமநாதபுரம் மக்கள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபனங்கிழங்குகளை அறுவடை செய்ய பனம்பழங்கள் சேகரிக்கும் இராமநாதபுரம் மக்கள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஆருயிர் நண்பனின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து உயிரை பறிகொடுத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் - தலையை வெட்டி நரபலி\nஎனதருமை நேயர்களே இந்த 'ஆருயிர் நண்பனின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து உயிரை பறிகொடுத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் - தலையை வெட்டி நரபலி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஆருயிர் நண்பனின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து உயிரை பறிகொடுத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் - தலையை வெட்டி நரபலி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவில் உள்ள கலப்படமும் அதை கண்டுபிடிக்கும் முறையும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'கடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவில் உள்ள கலப்படமும் அதை கண்டுபிடிக்கும் முறையும்.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகடலை மா���ு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவில் உள்ள கலப்படமும் அதை கண்டுபிடிக்கும் முறையும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'Vivek Best Tamil Comedy Scenes Collection ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'தால் அல்வா ( பாசிபருப்பு அல்வா ) சமையல் / Pasiparuppu Halwa | Daal Halwa | Moong Dal Halwa Recipe | Deepavali Sweet' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nவெடிக்காத பட்டாசை சக்லேட் என நினைத்து சாப்பிட்டத்தால் 5 வயது சிறுமி உயிரிழப்பு\nஎனதருமை நேயர்களே இந்த 'வெடிக்காத பட்டாசை சக்லேட் என நினைத்து சாப்பிட்டத்தால் 5 வயது சிறுமி உயிரிழப்பு ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவெடிக்காத பட்டாசை சக்லேட் என நினைத்து சாப்பிட்டத்தால் 5 வயது சிறுமி உயிரிழப்பு\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'தூங்காவனம் திரை விமர்சனம் | Thoongavanam Thirai vimarsanam | Kamal Hassan, Trisha' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என ந���்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'வேதாளம் திரைவிமர்சனம் | Vedalam VImarsanam | Ajith, Shruti Hassan ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகுழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள் - தெரிந்துகொள்ளுங்கள் \nஎனதருமை நேயர்களே இந்த 'குழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள் - தெரிந்துகொள்ளுங்கள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகுழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள் - தெரிந்துகொள்ளுங்கள் \nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசமைக்காத ரசம் செய்வது எப்படி\nஎனதருமை நேயர்களே இந்த 'சமைக்காத ரசம் செய்வது எப்படி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசமைக்காத ரசம் செய்வது எப்படி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nநாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..\nஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...\nஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சி...\nஇளநரை நீங்க, முடி நன்கு வளர டிப்ஸ்..\n'ஒரு நாள் இரவில்' விமர்சனம் - Oru Naal Iravil Vima...\nஅதீத உடல் பருமன் (Obesity) உண்டாக காரணம் மேலும் அத...\nபனங்கிழங்குகளை அறுவடை செய்ய பனம்பழங்கள் சேகரிக்கும...\nஆருயிர் நண்பனின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து உயிர...\nகடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவில் உள்ள கலப்பட...\nதால் அல்வா ( பாசிபருப்பு அல்வா ) சமையல் / Pasiparu...\nவெடிக்காத பட்டாசை சக்லேட் என நினைத்து சாப்பிட்டத்த...\nதூங்காவனம் திரை விமர்சனம் | Thoongavanam Thirai vi...\nகுழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள் - தெர...\nசமைக்காத ரசம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/assassinations/", "date_download": "2019-10-18T06:22:39Z", "digest": "sha1:7XCBFRUH3YABOOKZQWMJYMGGWNGS5OHB", "length": 198161, "nlines": 610, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Assassinations « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு\nகடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.\nபோர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.\nஇது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.\nதற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.\nபோர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கண்டனம்\nஅரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.\nஇராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்தின் போர்நிறுத்த விலகல் அறிவிப்பு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்���சங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யோகராஜன், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளையும் நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nவட இலங்கை மோதல்கள் – முரண்பட்ட தகவல்கள்\nமன்னார் பாலைக்குழி பகுதியில் வியாழக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் 6 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் 6 படையினர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nவிடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகளைக் கொண்ட முன்னணி பாதுகாப்பு வரிசையொன்றும் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்த மோதல்களை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் பாலைக்குழி அணைக்கட்டு பகுதியில் பெரும் எடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்ததாகவும் தங்கள் தரப்பில் சேதம் எதுவுமில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர்.\nவவுனியா நாவற்குளம் பகுதியில் வியாழனன்று இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில், மேலும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஇதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் மணற்குளம் பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 4 சிவிலியன்கள் காயமடைந்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டே வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇரண்டு பெண்களும், 13 வயது சிறுவன் ஒருவனும், 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, மணலாறு பதவியா பகுதியில் இராணுவ ட���ரக் வண்டியொன்று அமுக்க வெடியில் சிக்கியதையடுத்து, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 படையினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nமகேஸ்வரன் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு\nகடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளவினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வங்கிகள், அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை.\nயாழ் நகரில் கடைகள் திறக்கப்படாதிருந்ததாகவும், இராணுவத்தினர் வந்து கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, கடைகள் யாவும் திறக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் காரைநகரில் கறுப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டு காரைநகர் பிரதேசம் சோகமயமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே, மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார் என்றும் ஆனால் இந்தக் கொலை குறித்து யார் மீதும் இலங்கை அரசு சந்தேகப் படவில்லை என்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசவல்ல இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல தெரிவித்திருந்தார்.\nஆனால் ஈ.பி.டி.பி.யுடனோ தன்னுடனோ வசந்தன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த செய்தி எவ்வித அடிப்படையும் இல்லாத பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை\nஇலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆல��த்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.\nஇந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.\nஇந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.\nஅதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட���சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nபாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் மேலும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்த பேனசீர் அவர்கள், ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.\nஇது வரை இந்தக் கொலைக்கு யாரும் பொறுபேற்கவில்லை. கடந்த சில மாதங்களில் அவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேனசீரைக் கொலை செய்தது தற்கொலை குண்டுதாரி என்கிறது போலீஸ்\nபேனசீரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி தன்னை வெடித்துக் கொள்ளும் முன்னர் அவரை கழுத்திலும் நெஞ்சிலும் சுட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஉள்ளூர் நேரப்படி மாலை 6.16 க்கு அவர் மரணமடைந்ததாக ராவல்பிண்டி மருத்துவமனையை மேற்கோள் காட்டி அவரது கட்சியைச் சேர்ந்த வாசிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் பலர் அழுதனர், பலர் ஆத்திரம் காரணமாக கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nபாகிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ நா வின் சிறப்புக் கூட்டம்\nஅவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை உடனடியாக நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே பேனசீர் புட்டோவின் படுகொலையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தக் கொலையை படுபாதகமான செயல் எனக் கூறியுள்ளார். இந்தக் கொலையானது பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.\nதமத��� கட்சிக்கும் பெரும் இழப்பு என்கிறார் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோ தனது அரசியல் எதிரியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தங்களிடையே ஒரு நல்லுறவு இருந்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று பாகிஸ்தானின் மற்றுமொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nகிறுஸ்துமஸ் தினத்தன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அழைத்து அவர் வாழ்த்துத் தெரிவித்து ஒரு பூங்கொத்து அனுப்பியிருந்தை நினைவு கூர்ந்த நவாஸ் ஷெரீஃப். மருத்துவமனையில் அவரது உடலைக் கண்டதும் தனது மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் மக்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனவும் பேனசீரின் படுகொலையானது. அவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் தமது கட்சிக்கும் இது பெரிய இழப்பு என்றும், பாகிஸ்தான் நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத் இழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானின் அரசியலிலேயே மிகவும் இருண்ட நாள் இதுதான் எனவும் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் கொலையை பன்னாட்டுத் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்\nபேனசீர் புட்டோவின் படுகொலை அதிர்ச்சியூட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நில்லுறவுகளை மேம்படுத்த பேனசீர் எடுத்த முயற்சிகளை சுட்டிக் காட்டி அவருக்கு மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவரை ஒரு மிகச் சிறந்த தலைவர் எனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்\nஇந்தப் படுகொலையை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் ஜனநாயக வழிமுறைகள் தொடருவதே பேனசீர் புட்டோவுக்கு செலுத்தும் அஞ்சலி என்று கூறியுள்ளார். புட்டோவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜார்ஜ் புஷ் கோரியுள்ளார்.\nஅருவருக்கத்தக்க இந்தக் கொலையை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாக பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை எனவும் ��வர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தானில் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும், பன்முகத்தன்மையுடன் கூடிய வகையில் தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகிறது எனவும் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார்.\nபேனசீர் புட்டோ மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது\nபடுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.\nநாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள் அமைதி காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது எனவும் முஷாரஃப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் ஒரு பெரிய தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nபாகிஸ்தானைய மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண வேண்டும் எனவும் பர்வேஸ் முஷாரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, போலீசாரும் இராணுவமும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றுள்ளன. பிரதமரின் ஊரான ஜகோபாபாதில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.\nபேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை….\n1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார்.\nஇராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது.\nஅவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்��� பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.\n1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.\nஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.\nஇவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.\nஇதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.\nஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.\nநாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.\nதனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.\nஅவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.\nமூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.\n துர்மரணம் என்பது சில குடும்பங்களைப் பிடித்த சாபக்கேடா அல்லது சில நாடுகளி���் துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. குறிப்பாக, தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் எதுவுமே படுகொலைகளுக்கும், கோரமான விபத்துகளுக்கும் முக்கியமான தலைவர்களைப் பலி கொடுத்த சரித்திரத்திற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில் நேற்றைய அதிர்ச்சி பேநசீர் புட்டோவின் படுகொலைதந்தை சுல்ஃபிகர் அலி புட்டோவைத் தூக்கில் போட்டது முதலே அந்தக் குடும்பத்தை மரணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. பேநசீரின் சகோதரர் ஷாநவாஸ், பிரான்ஸ் நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்றால், அவரது இன்னொரு சகோதரர் முர்சாவும், பேநசீர் பிரதமராக இருக்கும்போது 1996-ல் கொலை செய்யப்பட்டு இறந்தார். இப்போது சகோதரியின் முடிவு…பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்த புட்டோவின் குடும்பம், நிச்சயமாக பாகிஸ்தானின் சரித்திரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, பேநசீரின் பதவிக்காலம் பல ஊழல் குற்றச்சாட்டுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் சந்தித்தன என்றாலும், வெளியுறவு விஷயத்தில் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டியது என்பதை மறுக்க முடியாது. சமீபகாலத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவு மிகவும் சுமுகமாக இருந்தது பேநசீர் புட்டோ பிரதமராக இருந்தபோது மட்டும்தான்.பர்வீஸ் முஷாரபின் வளர்ச்சியும், அவர் ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தை பாகிஸ்தானில் நிலைநிறுத்திய விதமும் பேநசீர் புட்டோவை வெளிநாடுகளுக்குத் துரத்தியது என்பது மட்டுமல்ல, அவரது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை நாடு கடத்தவும் செய்தது. பஞ்சாப் மாகாணத்தில் செல்வாக்குப் பெற்ற நவாஸ் ஷெரீபும், சிந்து மாகாணத்தில் செல்வாக்குடைய பேநசீரும் ஆரம்பத்திலேயே கைகோர்த்து செயல்பட்டு ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்திருந்தால், நிச்சயமாக முஷாரபின் நிலைமை பலவீனப்பட்டிருக்கும்.ஆனால், அதை விட்டுவிட்டு, எதிரியின் எதிரி நண்பன் என்று முஷாரபுடன் பேநசீர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதும், முஷாரப் அதிபராகத் தொடர்வது, தான் பிரதமராக வெற்றி பெறுவது என்று நடத்திய பேரமும்தான் இப்போது அவரது உயிருக்கே ���லைவைக்கும் சம்பவத்துக்கு அச்சாரம் போட்டன. பேநசீர், முஷாரபுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று பாகிஸ்தானில் பலர் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.\nசமீபகாலமாக, பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள் தீவிரவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தி இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. முஷாரபை அமெரிக்காவின் கைப்பாவை என்று தீவிரவாதிகள் கருதுவதில் எப்படி தவறு காண முடியும்\nஅமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தி இருக்கும் தகவலின்படி, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்திருக்கின்றனர். இவையெல்லாம், பாகிஸ்தானிய மக்கள் மத்தியில் முஷாரப் மீது எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தால் ஆச்சரியமில்லை.\nமுஷாரபின் ஆதரவாளராகி விட்டார் என்கிற கோபம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டதன் விளைவு இந்தப் படுகொலையா அல்லது தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறி இப்போது தன்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டார் பேநசீர் என்கிற முஷாரபின் கோபத்தின் விளைவுதான் இந்தப் படுகொலையா என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படுவது கிடையாது\nஅடுத்த இலக்கு, முஷாரபா அல்லது நவாஸ் ஷெரீபா அதுவும் தெரியாது. ஒன்று தெளிவாகத் தெரிகிறது~பாகிஸ்தானில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இன்னொன்றும் தெரிகிறது~அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்து ரசிக்கிறது.\nசிதைந்திருப்பது, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல; முகம்மது அலி ஜின்னாவின் கனவுகளும்~அதுதான் வேதனை\nதுணிச்சல் மிக்க பெனசிரின் சோக முடிவுஇஸ்லாமாபாத் :இஸ்லாமிய நாடுகளிலேயே மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனசிர் புட்டோ (54) நேற்று ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்பட்டார். அரசியலில், துணிவு மிக்கவராக விளங்கிய அவரது வாழ்க்கை சோகமாக முடிந்துவிட்டது.பெனசிரின் தந்தையும் பாகிஸ்தானின் அதிபருமான ஜுல்பிகார் அலி புட்டோவைப் போலவே இவரும் பாகிஸ்தான் அரசிய���ில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஜுல்பிகார் துõக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். பெனசிரின் இரு தம்பிகளும் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, பெனசிர் தற்கொலை படையினரின் குண்டுவெடிப்புக்கு பலியானார்.1953 ஜூன் 21ம் தேதி கராச்சியில் பிறந்த பெனசிர் தொடக்க கல்வியை பாகிஸ்தானிலும், கல்லுõரிப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு (1969), பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு (1979) பல்கலைகழகங்களில் நிறைவு செய்தார். 1979ம் ஆண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவர் தந்தை துõக்கிலிடப்பட்டார்.இதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்.கல்லுõரிப்படிப்பை நிறைவு செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பிய பெனசிருக்கு வீட்டுச்சிறை காத்திருந்தது.ஜியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு அவர் துணிச்சலுடன் தலைமையேற்றார். அவரது தந்தை துõக்கிலிடப்படும் வரை அவரது சிறைக்காவல் தொடர்ந்தது. 1984ல் பிரிட்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனிலிருந்த போதே பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும், அதிபர் ஜியா உல் ஹக்கின் மறைவுக்கு பின்னரே அவரால் பாகிஸ்தான் திரும்ப முடிந்தது.1987ல் ஆசிப் அலி ஜர்தாரியை திருமணம் செய்து கொண்டார். அதிபர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், நடந்த 1988 தேர்தலில் புட்டோவின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.35வது வயதில் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார்.\nஅப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 20 மாதங்களிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். 1993ல் இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார். 1996ல் அவரது ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது கணவர் சிறையிலடைக்கப்பட்டதால், 1998ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி பெனசிர் துபாய் சென்றார். இருமுறை பிரதமராக பெனசிர் பதவி வகித்துள்ளார்.\nமக்களை கவர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், இரண்டாவது முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளால், அவர் செல்வாக்கில் கொஞ்சம் சரிந்தது. 1999ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. என்றாலும், அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் நீதிபதி இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப், நவாஸ் கோர்ட்டை நிர்பந்தித்தார் என்பது தெரியவந்தது.1999ல் முஷாரப் அதிகாரத்தை கைப்பற்றியதால் பெனசிர், நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nமுஷாரப்பின் ஆட்சியை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்தார் பெனசிர். 2004ல் பெனசிருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கொலை, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெனசிரின் கணவர் ஜர்தாரியை முஷாரப் விடுவித்தார். பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் பெனசிர் உறுதியாக இருந்தார். பெனசிர் முஷாரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.\nஅவர் நாடு திரும்பிய போது நடந்த பேரணியிலும் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், நேற்று நடந்த பேரணியில் கொல்லப்பட்டுவிட்டார்.1972ம் ஆண்டு காஷ்மீர் பிரச்னையின் போது சிம்லா உடன்படிக்கைக்காக இந்தியா வந்த தந்தையுடன் முதன்முறையாக பெனசிர் இந்தியா வந்தார். அதன் பின் இருமுறை இந்தியா வந்திருக்கிறார்.2008 தேர்தலில் வென்று மீண்டும் அரியாசனம் ஏறிவிடலாம் என்ற அவரது கனவு தகர்ந்துவிட்டது. இன்னொரு அரசியல் படுகொலை நடந்துவிட்டது.\nபுட்டோ குடும்பத்தினரை துரத்தும் கொடூர மரணங்கள் :\nபெனசிரையும் சேர்த்து, புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர், நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் புகழ் பெற்ற புட்டோ குடும்பத்தினர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைவது வழக்கமாகி விட்டது. பெனசிரையும் சேர்த்து புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர். முதலாவதாக பெனசிரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ஜுல்பிகார் அலி புட்டோ, கடந்த 1979ல் துõக்கிலிடப்பட்டார்.\nபுட்டோ விஷயத்தில் கருணை காட்டும்படி உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை துõக்கி எறிந்துவிட்டு, அப்போதைய தற்காலிக அதிபர் ஜியா உ��் ஹக், புட்டோவை துõக்கிலிட உத்தரவிட்டார். சர்வதேச நாடுகளை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கும் முன், புட்டோ குடும்பம் மீண்டும் ஒரு மரணத்தை எதிர்கொண்டது. புட்டோ இறந்து ஒரு ஆண்டுக்குள் பெனசிரின் சகோதரர் ஷா நவாஸ் மர்மமான முறையில் பிரான்சில் கொல்லப்பட்டார்.\nமூன்றாவதாக கடந்த 1996ல் பெனசிரின் மற்றொரு சகோதரர் மிர் முர்தாஷா கொலை செய்யப்பட்டார். பெனசிர் பிரதமராக இருக்கும்போதே இந்த துயரம் நிகழ்ந்தது.தற்போது, பெனசிரும் கொல்லப்பட்டுள்ளார். புட்டோ குடும்பத்தினரை கொடூர மரணங்கள் தொடர்ந்து துரத்தி வருவது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\nபெனசிர் கொல்லப்பட்ட பகுதி, பாகிஸ்தான் வரலாற்றில் கொலைக்கார பகுதியாகவே கருதப்படுகிறது.ராவல்பிண்டி நகரில் லியாகத் பாக் பூங்கா பகுதி அருகே தான் பெனசிர் நேற்று மாலை, சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் இந்த இடத்தில் தான் 1951ம் ஆண்டு அக்டோபரில் சுடப்பட்டு இறந்தார். இந்த பூங்கா அருகில் தான், பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ துõக்கிலிடப்பட்டார்.\nபேநசீர் படுகொலைராவல் பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பேநசீர் புட்டோவும், இதர தொண்டர்களும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுகிறார் தொண்டர். (இடது) பேநசீர் புட்டோ.இஸ்லாமாபாத்,டிச.27: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேநசீர் புட்டோ (54) ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறிய அவரை, சதிகாரர்கள் மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர்.பேநசீருக்குக் காவலாக வந்தவர்கள் தங்களைப் பிடித்துவிடக் கூடாது என்று அவர்களில் ஒருவர் மனித குண்டாகச் செயல்பட்டு இடுப்பில் கட்டிய வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.அதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். மனித வெடிகுண்டாக வந்தவனின் தலை 70 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் போய் விழுந்தது.\nராவல்பிண்டியில் லியாகத் பாக் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேநசீர் பேசினார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றபோது, மர்ம நபர்கள் பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் குனிந்து கொண்டே ஓடிச் சென்று காரில் ஏற முயன்றார்.\nஅவரது கழுத்திலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மாலை 6.46 மணிக்கு அவர் இறந்தார்.\nகடந்த அக்டோபர் 19-ம் தேதி கராச்சியில் பேநசீர் புட்டோ ஊர்வலமாகச் சென்ற போது அவரது கார் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.\nஅந்தத் தாக்குதலில் அவர் தப்பிவிட்டார். அப்போது 140 பேர் பலியானார்கள்.\nஇரண்டாவது முறையாக ராவல்பிண்டியில் நடந்த தாக்குதலில் பேநசீர் பலியாகிவிட்டார். லியாகத் பாக் என்ற இடத்தில்தான் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்துக்குச் சற்று தொலைவில் உள்ள இடத்தில்தான், பேநசீரின் தந்தை சுல்பிகர் அலி புட்டோ, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.\nபேநசீரின் உயிருக்கு மதப்பழமைவாதிகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில்கூட அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முஷாரப் மறுத்துவிட்டார்.\nகூடுதலாக மெய்க் காவலர்களும், செல்போன் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக் சாதனங்களைச் செயலிழக்க வைக்கும் ஜாமர் போன்ற கருவிகளும் உடன் இருந்திருந்தால் பேநசீருக்கு இந்த ஆபத்து வந்திருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nலண்டனிலிருந்து வந்தார்: பிரிட்டனில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பேநசீர், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தானுக்கு வந்தார்.\nஅவர் வந்தபிறகு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தீவிரவாதிகள் அவரைக் கொல்லப்போவதாக அடிக்கடி மிரட்டி வந்தனர். அவர்கள் சொன்னதை செய்து முடித்துவிட்டனர்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, ராவல் பிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணி அளவில் புறப்படத் தயாரானார்.\nஅவர் காரில் ஏறும் தறுவாயில் அவரை நோக்கி இருவர் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பேநசீரின் தலை மற்றும் மார்புப் பகுதி கடுமையாகத் துளைக்கப்பட்டன.\nஇதனால் அவர் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சை ���ளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மரணமடைந்ததாக 6.16 மணிக்கு அறிவிக்கப்பட்டது.\nபெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்புஇஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.\nஇத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nபெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.\nஇதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.\nதான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.\nபாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.\nபடுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் பேநசிர் பூட்டோவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nநாட்டின் தென்பகுதியிலுள்ள லார்கானாவில் பூட்டோவின் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.\nபூட்டோவின் சடலப்பெட்டி புதைக்கும் இடத்திற்கு எடுத்துவரப்பட்டபோது, ஏராளமான ஆதரவாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.\nமறைந்த தமது தலைவியின் நினைவாக கோஷங்களை எழுப்பிய அவர்கள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபே, அவரின் மறைவுக்குக் காரணம் என்று பழிசுமத்தினர்.\nமற்றொரு முன்னாள் பிரதமரான தனது தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகில் பேநசிர் அடக்கம் செய்யப்பட்டார்.\nநேற்று வியாழக்கிழமை ராவல்பிண்டியில் ஒரு பிரச்சார கூட்டத்தை முடித்துச் செல்கையில் பேநசிர் பூட்டோ கொல்லப்பட்டிருந்தார்.\nபேநசிரின் கொலையை அடுத்து பெரும் வன்முறை\nகார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன\nபேநசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் எங்கிலும் நடந்த வன்செயல்கள் மற்றும் மோதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஅவரது முக்கிய ஆதரவுத் தளமான சிந்து மாகாணத்திலேயே பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபூட்டோ அவர்களின் இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுவதாக, மாகாண உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nஒழுங்கை நிலைநிறுத்த உதவுமாறு சிந்து மாகாண அரசாங்கம் இராணுவத்தைக் கோரியுள்ளது.\nகடைகள், கார்கள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாக, கராச்சியில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nநாடெங்கிலும் பல நகரங்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.\nபாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளா���். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர்.\nஇனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர்.\nதனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஅடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடுமபத்தின ருடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார்.\nபூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார்.\nபேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். .\nதற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார்.\nஅதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இல்யாஸ் கருத்து தெரிவித்தார்.\nஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.\nஇஸ்லாமாபாத், டிச. 28: பேநசீர் புட்டோவுக்குப் பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி செல்வது யார் என்ற கேள்வி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.\nவியாழக்கிழமை மாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பேநசீர் புட்டோ, பாகிஸ்தான் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.\nஇரண்டு முறை பிரதமராக பதவி வகித்த அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் குறுக்கே புகுந்து அவரது வாழ்க்கையில் விளையாடி விட்டனர்.\nஅவரது மறைவு சோகம் ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது.\nபேநசீரின் மூன்று குழந்தைகளும் கட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டவில்லை என்பதால் வருங்காலத்தில் மட்டுமே அவர்கள் அரசியலில் நுழைய வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nபேநசீரின் உடன் பிறந்த வாரிசான சனாம் புட்டோ அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.\nதற்போதைய நிலையில், பேநசீரின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட மக்தூம் அமின் ஃபாஹிம், பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, மூத்த வழக்கறிஞர் அஜாஸ் ஹசன் ஆகியோரின் பெயர்கள் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.\nமக்தூம் அமின் ஃபாஹிமுக்கு கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு உள்ளது.\nஆனால் பேநசீர் போன்று அவர் கவர்ச்சிகரமான தலைவர் அல்ல. பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியவர் என்பதால் அவருக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு இல்லை.\nஎனினும் பேநசீரின் கணவர் என்ற அடிப்படையில் அவர் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக முன்நிறுத்தப்பட்டாலும் வழக்கறிஞர் அஜாஸ் ஹசனை புதிய தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று அனுபவம்வாய்ந்த கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக உள்ள அஜாஸ் ஹசன் அதிபர் முஷாரபுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டவர்.\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டபோது\nஅவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.\nபேநசீருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் அஜாஸ் ஹசன். எனினும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், படித்தவர்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது.\nஇதனால் அஜாஸ் ஹசன், அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\n“பேநசீர் கொலையில் ஐஎஸ்ஐ-க்கு பங்கு’\nலண்டன், டிச. 28: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தானின் உளவுப் படை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு முக்கிய பங்குண்டு என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇஸ்லாமிய பழமைவாதிகள், பேநசீரை மேற்கத்திய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும், அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படுபவர் என்றும் கருதினர். இதனாலேயே அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.\n1970-ம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய இஸ்லாமிய பழமைவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.\nகடந்த அக்டோபர் மாதம் பேநசீர் நாடு திரும்பியபோதே, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது மனித வெடிகுண்டு தா���்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nஇதற்குப் பிறகு அவருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் பேநசீர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆட்டை வெட்டுவதைப் போல கொலை செய்யப் போவதாக மிரட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nவட மேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளன. இதில் ஒன்று பைதுல்லா மெஹ்சூத் விடுத்ததாகும். மற்றொறு மிரட்டலை ஹாஜி ஓமர் விடுத்திருந்தார்.\nஇத்தகைய சூழலில் பேநசீருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க அரசு தவறிவிட்டது என்றும் அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.\nதேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்கவிருந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.\nபெனசீர் பூட்டோ படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், தேர்தல் ஏற்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்பது தேர்தல் அலுவலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் போன்றவை நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nபெனசீர் பூட்டோவின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் கடந்த இரு தினங்களில் குறைந்தப்பட்சம் முப்பத்தெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பை நிலை நிறுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிபர் பர்வேஷ் முஷாராப் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையே, தேர்தலை புறக்கணிப்பது குறித்து பெனசீர் பூட்டோவின் அவர்களின் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் நாளை ஆலோசிக்கவுள்ளனர்.\nபெனசீர் பூட்டோ கொல்லப்பட்ட விதம் குறித்த அரசின் விளக்கத்தை பூட்டோ கட்சி நிராகரிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ\nபெனசீர் பூட்டோ உயிரிழந்த விதம் குறித்து பாகிஸ்தான் அரசு தந்த விளக்கத்தை பூட்டோவின் கட்சியினர் நிராகரித்துள்ளனர். பூட்டோவை பாதுகாக்கத் தவறிய தமது பிழையை மூடிமறைக்க அரசாங்கம் செய்யும் கேலிக்கூத்தானது என பாகிஸ்தான் மக்கள் க���்சியினர் கூறியுள்ளனர்.\nபூட்டோவின் தலை காரின் மேற்கூரையில் மோதியதில்தான் அவர் உயிரிழந்தார் என்று அரசாங்கம் கூறுகிறது ஆனால் பூட்டோவின் கழுத்தில் குண்டு துளைத்த காயத்தைப் நேரடியாகப் பார்த்ததாக அவரது கட்சி சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.\nதாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று அரசாங்கம் வலியுறுத்துவதற்கு ஆதரவாக திட்டவட்டமான தடயம் எதுவும் இல்லை என்று கட்சிப் பிரமுகர்கள் கூறினர்.\nபூட்டோவின் கொலையில் அரசாங்கத்துக்குப் பங்குள்ளது என்று குற்றம்சாட்டிய தாலிபான் ஆதரவுத் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் சார்பாகப் பேசவல்ல ஒருவர், தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nதுபைக்குச் சென்றார் பேநசீர் மகன்\nகராச்சி, ஜன. 1: படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகன் பிலாவல் பாகிஸ்தானிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.\nபேநசீர் கொல்லப்பட்டதை அடுத்து பிலாவல் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் சகோதரிகள் பக்தவார், ஆசிஃபா ஆகியோரும் துபைக்குச் சென்றனர்.\nதுபையில் சில நாள்கள் பிலாவல் தங்கியிருப்பார். பின்னர் அங்கிருந்து லண்டன் செல்கிறார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்காக அவர் அங்கு செல்கிறார்.\nஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1999-ல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பேநசீர். அப்போதிலிருந்து அவர் தனது குடும்பத்தாருடன் துபையில் வசித்து வந்தார்.\nபேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பேநசீரின் கணவர் ஜர்தாரி மகன் பிலாவல் மற்றும் 2 மகள்களுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.\n19-வயதாகும் பிலாவல் பேநசீரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் படிப்பை முடிப்பதற்காக தற்போது பிரிட்டன் செல்கிறார்.\nதலைவராக நியமிக்கப்பட்டாலும் இன்னும் 6 ஆண்டுகள் கழித்துத்தான் பிலாவல் தேர்தலில் போட்டியிட முடியும்.\nதம்மை அடுத்து கணவர் ஜர்தாரிதான் கட்சியின் தலைவர் என்று பேநசீர் உயிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜர்தாரி தமது மகன் பிலாவலை தலைவராக அறிவித்துவிட்டார். அவர் தற்போது இணைத் தலைவரா�� உள்ளார்.\nபேநசீர் படுகொலையால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை தங்கள் கட்சிக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே மகனை தலைமைப் பொறுப்புக்கு ஜர்தாரி நியமித்துள்ளார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.\nபேநசீர் படுகொலை: அமைச்சர் திடீர் பல்டி\nஇஸ்லாமாபாத், ஜன. 1: பேநசீர் புட்டோ படுகொலை குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் நவாஸ் கான் மன்னிப்பு கேட்டார் என்று செய்தி வெளியானது.\nபத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் “இதை மன்னித்து மறந்துவிடுங்கள்’ என்று கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.\nஆனால் அமைச்சர் நவாஸ் கான் இதை மறுத்துள்ளார். பேநசீர் படுகொலை தொடர்பாக அரசின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கார் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுதான் தற்போதும் அரசின் நிலையாக இருக்கிறது என்றார் அவர்.\nபேநசீர் படுகொலை குறித்து உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சீமா வெளியிட்ட செய்தியில், பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்காகத்தான் மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் கூறினார்.\nபேநசீர் படுகொலை பற்றி தவறான தகவல்: பகிரங்க மன்னிப்பு கேட்டது பாகிஸ்தான் அரசு\nஇஸ்லாமாபாத், ஜன. 1: குண்டு வெடிப்பின்போது பேநசீர் புட்டோ காரின் மேல்பகுதியில் உள்ள இரும்புக் கம்பி அவரது தலையில் பலமாக மோதி, தலைக் காயத்தின் காரணமாகவே அவர் இறந்தார். அவர் மீது துப்பாக்கிக் குண்டடிக் காயம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திரும்பத் திரும்பக் கூறி வந்தது.\nஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து “பல்டி’ அடித்துள்ளது. நாங்கள் அப்படிச் சொன்னது தவறு. அதற்காக மன்னித்துவிடுங்கள். அவசரத்தில் அதுபோன்ற தவறு நடந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள் என்று உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கான் கூறினார்.\nஉள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்தான் ஜாவித் இக்பால் சீமாதான் அதுபோன்று தவறான தகவலைக் கூறிவிட்டார் என்றும் அமைச்சர் சமாதானப் படுத்த முயன்றார்.\nஇஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் அரசுத் தரப்பில் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் மக்கள் கட்சித் தலை��ருமான பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை ராவல்பிண்டியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அரசுத் தரப்பில் வேறு விதமான தகவல் கூறப்பட்டது. குண்டு வெடிப்பின்போது காரில் உள்ள இரும்புக் கம்பி பேநசீரின் தலையில் பலமாக மோதி மண்டை ஓடு உடைந்து இறந்தார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா கூறினார்.\nஇதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பேநசீரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடும் புகைப்படங்களும் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. மேலும் பேநசீரின் உறவினர்களும் மக்கள் கட்சித் தலைவர்களும் அரசு வெளியிட்ட செய்தி தவறானது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குண்டடிக் காயம் இருந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டனர்.\nஇதனால் பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்களைக் கூட்டி அவர்கள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ்கான் அரசு சார்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.\nஉள்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும், பிரதமர் முகமது மியான் சூம்ரூ, உள்துறை அமைச்சர் செய்தித்தொடர்பாளர் சீமாவுக்கு ஆதரவாகப் பேசினார்.\nபடுகொலை குறித்து தன்னிடம் சொல்லப்பட்ட செய்தியைத்தான் சீமா வெளியிட்டார். இதில் வேறு காரணம் ஏதுமில்லை என்றார் பிரதமர்.\nநாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கு கிடைத்துள்ள எல்லா ஆதாரங்களையும் கொடுத்து உதவுங்கள் என்று சூம்ரூ கூறினார்.\nஆனால் அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் சமாதானம் அடையவில்லை. அவர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சர் நவாஸ் கானையும் கேள்விக்கணைகளால் துளைத்தனர்.\nபேநசீர் மரணம் குறித்து டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையில் பல சந்தேகங்களை எழுப்பினர். மேலும் டாக்டர்கள் அளித்த அறிக்கையில் தலைக்காயம் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று கூறப்படவில்லை. அப்படியிருக்கையில் இரும்பு கம்பி மோதியது என்று சீமா எப்படிக் கூறினார் என்றும் கேட்டனர்.\nபேநசீர் பயணம் ச��ய்த கார் குண்டு துளைக்காத கார், துப்பாக்கி குண்டுபட்டோ அல்லது குண்டு வெடித்தாலோ அந்த கார் சேதம் அடையாது.\nபேநசீர் காரின் உள்ளே இருக்கும் வரை அவருக்கு எந்த ஆபத்தும் நேராது. ஆனால் பேநசீர் காரின் மேல்பகுதியில் உள்ள திறந்தபகுதி வழியாக எட்டிப்பார்த்தபோதுதான் சுடப்பட்டிருக்கிறார் என்று பதிலளித்தார் அமைச்சர் நவாஸ்கான்.\nவிசாரணைக்காக வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்களா என்று கேட்டபோது, நமது புலனாய்வு அதிகாரிகள் திறமையானவர்கள். அவர் இதை திறம்படச் செய்வார்கள் என்று பிரதமர் சூம்ரூ கூறினார்.\nதுப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு: இதனிடையே பேநசீரை நோக்கிச் சுடும் பயங்கரவாதி குறித்து துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படும்.\nபேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரு நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. துப்புக் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதவறு தன்னுடையதல்ல என்கிறார் ஈழவேந்தன்\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த விடயத்தில் தான் ஒரு சூழ்நிலைக் கைதி என்றும் ஆகவே தனது நிலைமையை உணர்ந்து தனது கட்சித் தலைமைப்பீடம் தன்னை மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கும் என்று தான் நம்புவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.\nதனது விடுமுறையை நீட்டிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் ஊடாக தான் ஒரு கடிதத்தை அனுப்பியதாகவும், ஆயினும், நாடாளுமன்ற பணியாளர் ஒருவர் வழங்கிய தவறான தகவல் காரணமாக அவர் அந்த கடிதத்தை கையளிக்காமல் விட்டுவிட்டதாகவும், அதனால்தான் இன்று தான் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஆகவே இந்த நிலையில் தவறு தன்னுடையது அல்ல என்றும், குறிப்பிட்ட நாடாளுமன்ற அதிகாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை (சிறியளவு தவறாயினும்) ஆகியோரின் தவறினாலேயே தான் தற்போது இந்த இக்கட்டான நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக நான்கு நாட்கள் தான் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருந்து மூன்று உரைகளை ஆற்றியிருந்ததாகவு���், ஆயினும் வாக்களிப்பு தினத்தன்றே தான் அதற்கு தடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தவிவகாரம் குறித்து ஈழவேந்தன் மற்றும் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே ஆகியோரது செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nசெஞ்சிலுவைச் சங்க ஊழியர் கொலை\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கடந்த 14 ஆம் திகதி கடத்தப்பட்டு பின்னர் கைதடியில் சடலமாக நேற்று கண்டெடுக்கப்பட்ட செஞ்சிலுவைச் சங்க ஊழியராகிய 43 வயதுடைய சூரியகாந்தி தவராஜா கொல்லப்பட்டிருப்பதை சர்வதேச செஞ்சிலுவைக் குழு இன்று அறிக்கையொன்றின் மூலம் கண்டித்திருக்கின்றது,\nஇது குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் சார்பில் குரல் தரவல்ல அதிகாரியாகிய டாவிடே விக்னட்டி, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கிளையில் பல வருடங்களாக அவர் பணியாற்றி வந்துள்ளதுடன், மூன்று வருடங்களாக பருத்தித்துறை பிரிவின் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராகவும் அவர் பணிபுரிந்துள்ளதாகத் தெரிவித்தார்.\nதவராஜா கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினராலும் அதிகாரிகளினாலும் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இது, இந்த வருடத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாரதூரமான சம்பவமாகும் எனவும், இதனால், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது இன்று இலங்கையில் பணியாற்றும் செஞ்சிலுவைக் குழுவினர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் பணியாற்றும் சூழல் குறித்தும் கவலையடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.\nஇந்தச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை சர்வதேச செம்பிறைச் சங்கம் கோரியிருக்கின்றது என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் பேச்சாளர் டாவிடே விக்னட்டி தெரிவித்தார்.\n“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.\nகட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.\nசாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.\nஇதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.\nஇந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.\nபாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.\nஅந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nவங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.\nஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.\nதாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.\nதைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.\nஇந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பண��்தை சூறையாடினார்.\nபிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.\nஇராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.\nமக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.\nஎனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.\nமக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nதிருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி\nஇந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.\nஇந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.\nஅண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய\nபல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்\nசட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.\nதேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.\nஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.\nஅரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.\nவிபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.\nஇலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.\nஅரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.\nபொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.\nபல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.\nஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.\nலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்\nஇவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.\nமுள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.\nஎந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.\n“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.\nஎந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமய��், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.\nஎத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nஇலங்கையின் வடக்கே மோதல்கள் தொடருகின்றன; 25 பேர் பலி\nஇலங்கையின் வடக்கே நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சண்டைகளில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nவவுனியா, வெலிஓயா மற்றும் யாழ் குடாநாட்டின் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nகிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதியில் விடுதலைப் புலிகளின் 2 பதுங்கு குழிகளையும் தாங்கள் தாக்கி அழித்துள்ளதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமுகமாலை, நாகர்கோவில் மற்றும் வன்னிப் பகுதியில் பாலம்பிட்டி, தம்பனை ஆகிய பகுதிகளில் உள்ள இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம், இந்த மோதல்களின்போது 12 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றது.\nஇதனிடையில் இரண்டு நாள் விஜயமாக யாழ் குடாநாட்டிற்குச் சென்றிருந்த பிரித்தானிய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் நீல் பெரி அவர்கள், யாழ் அரசாங்க அதிபர், யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோரைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார்.\nபிரித்தானிய அரசின் அனுசரணையில் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களையும் பார்வியிட்ட அவர், அங்கு பணியாற்றும் சர்வதேச தொண்டு நிறுவன பணியாளர்களையும் சந்தித்துள்ளார்.\nஇடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் சிலரையும் அவர் சந்தித்து அவர்களது வாழ்க்கை நிலைமைகளையும் நேரில் கண்டறிந்ததாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையில் மனித உரிமை மீற���் சம்பவங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு\nமனித உரிமை மீறல் சம்வங்கள் குறித்து பல்வேறுபட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் மிகமோசமான 15 மனித உரிமை சம்பவங்களை விசாரித்தறியும் பொருட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடித்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்.\nகதிர்காமர் கொலை தொடர்பாகவும் ஆணைக்குழு விசாரித்துவருகிறது\nமுன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை,\nமுன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை,\nமுன்னாள் சமாதான செயலகப் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ்வரன் லோகநாதனின் கொலை,\nதிருகோணமலையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை,\nமூதூரில் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலை,\nஉள்ளிட்ட கடந்த காலங்களில் 15 மிக முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறியும் பொருட்டு, எட்டு பேர் கொண்ட விசாரணைக் கமிஷனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2006 நவம்பர் மூன்றாம் திகதி உருவாக்கியிருந்தார்.\nஅந்தக் கமிஷன் அதற்கு வழங்கப்பட்ட ஆணைக்குள் இவை குறித்த தனது விசாரணைகளை முழுமையாகப் பூர்த்திசெய்வதனை உறுதிப்படுத்தும் நோக்குடனேயே ஜனாதிபதி இதற்கான பதவிக்காலத்தினை 2008 நவம்பர் இரண்டாம் திகதிவரை நீடித்திருப்பதாக ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.\nஇந்த விசாரணக்குழுவின் விசாரணைகளை மேற்பார்வை செய்யவே, முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி P.N.பகவதி தலைமையிலான சர்வதேச பிரசித்தி பெற்ற நிபுணர்கள் குழுவொன்றினையும் உருவாக்கியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nநூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்\nதெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.\nஇராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். ச��ந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.\nதொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.\nஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.\nஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.\nஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.\n1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.\n08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.\nநேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.\n1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.\nஇவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.\nஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.\nபஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு\nபிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்\nஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.\nபிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டு��்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.\nஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.\nஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/news/", "date_download": "2019-10-18T07:28:31Z", "digest": "sha1:NW7K74625DILITLLGFYYQOAOX7Q6CZKJ", "length": 357867, "nlines": 1410, "source_domain": "bsubra.wordpress.com", "title": "News « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகோவை, பிப்.14: தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்குள் பணியாளர்களிடையே தற்போது ஒரு “பனிப்போர்’ துவங்கியுள்ளது.\nநேரடியாக நியமனம் பெறுவோர், துறை மூலமாக பதவி உயர்வுக்கு வருவோர் ஆகியோரிடையே பதவி உயர்வு தொடர்பாக தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஆட்சியில் இருக்கும் அரசின் திட்டங்களை பறைசாற்றுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை.\nகாங்கிரஸ் ஆட்சி காலத்தில் டன்க்ஷப்ண்ஸ்ரீண்ற்ஹ் ஞச்ச்ண்ஸ்ரீங் என இருந்த இத்துறை கருணாநிதி முதல்வரான பின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையாக மாறியது.\nபிற மாநிலங்களில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் இத் துறைக்கான அலுவலர்கள் பதவிக்கு வருகின்றனர். பதவி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வும் ��ெறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் இந்நிலை இல்லை என்பது இத் துறையில் பணியாற்றுவோரின் மனக்குறை.\nஇத் துறையில் கணக்கர், மேல்நிலைக் கணக்கர், வரவேற்பாளர், காப்பாளர், திரைப்படக் கருவி இயக்குபவர் ஆகிய பதவிகளில் இருந்து பதவி உயர்வு மூலம் செய்தி, மற்றும் விளம்பரப் பிரிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.\nஅரசாணை (நிலை) எண் 2778 பொதுத் துறை நாள் 18-12-1950-ன்படி பதவி உயர்வு மூலம் இப் பணிகள் நிரப்பப்படுகின்றன. இப் பணியிடத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயது, அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பணிமூப்பு ஆகியவற்றில் சிலவற்றை தளர்த்தி பணி நியமனம் செய்வதால் வரவேற்பாளர், கணக்கர், திரைப்படக் கருவி இயக்குநர் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், நிர்வாகத் தீர்ப்பாயத்தை ஒரு சிலர் அணுகினர். இத் தீர்ப்பாயம் 2:1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு வழங்க தனது தீர்ப்பில் தெரிவித்தது. ஆனால், 1:1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு வழங்கியது துறை. இதனால், பதவி உயர்வு மூலமாகவும், நேரடி நியமனம் மூலமாகவும் 1:1 என்ற விகிதத்தில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பொது விதிகளின்படி விகிதாசாரம் பின்பற்றப்படுவதில்லை என்பது பதவி உயர்வு கிடைக்காதோரின் புலம்பல். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பதவி உயர்வின்போது உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ஆக தற்போது பணிபுரிவோரை நுழைவுப் பதவியின் (உய்ற்ழ்ஹ் கங்ஸ்ங்ப்) அடிப்படையில் இரண்டாகப் பிரித்து 5:1 என்ற விகிதத்தில் தற்போதுள்ள விதிகளுக்கு திருத்தம் செய்ய கோப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nநேரடி நியமனம் மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டோருக்கு சாதகமாக இத் திருத்தம் செய்யப்பட்டால் அது தீர்ப்பாணையத்தில் உத்தரவுக்கு முரணாக அமையும். துறையின் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று கூறி தமிழ் வளர்ச்சி, அறநிலைய மற்றும் செய்தித்துறைக்கு ஊழியர்கள் மனு செய்துள்ளனர். நடைமுறையில் உள்ள விதிகளில் திருத்தம் செய்யும்போது தற்போது பணியில் இருப்போர் அதனால் பாதிக்கப்படாதவாறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது அரசின் கொள்கை.\nவிதிகளுக்கும், நீதிமன்ற உத்தரவுக்கும் முரணாக திருத்தம் மேற்கொள்ள ஒரு பிரிவு வரிந்துகட்டுவதால் பணியாளர்களிடையே வலுத்துள்ளது பனிப்போர். பணியாளர் சீர்திருத்தத் துறை இக் கோரிக்கைக்கு எதிராக குறிப்பு எழுதியுள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது இக் கோப்பு சட்டத்துறையின் ஆய்வில் உள்ளது. பணியாளர்கள் மனம் புண்படாதவாறு அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல முடிவை ஆளும் அரசுதான் எடுக்கவேண்டும்.\nஅகாஷி-மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு: போர்நிறுத்த உடன்படிக்கை விலகல் குறித்து கலந்துரையாடல்\nஇலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜப்பானின் அமைதித் தூதுவர் யசூஷி அகாஷி\nகடந்த வாரம் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொண்டிருப்பதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து கவனிப்பதற்காக மூன்று நாட்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கொழும்பு வந்திருக்கும் கொழும்பு வந்திருக்கும் ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கிறார்.\nசுமார் 45 நிமிடங்களிற்கு மேலாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல்களின் விபரங்கள் குறித்து உத்தியோகபூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.\nஇதேவேளை இன்று பிற்பகல் இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அவரது அமைச்சில் சந்தித்துப்பேசியுள்ள திரு. அகாஷி, யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசு வெளியேறியுள்ளது குறித்து ஜப்பானின் கவலையை வெளியிட்டிருப்பதுடன், பேச்சுக்களினூடாக நிரந்தர சமாதானத்தையடைய வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.\nஇந்தச் சந்திப்பு குறித்து வெளிநாட்டமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், இலங்கை அரசின் சமாதான முயற்சிகள் குறித்து திரு. அகாஷிக்கு விளக்கமளித்த வெளிநாட்டமைச்சர் போகொல்லாகம விடுத்தலைப் புலிகளின் வன்முறை நடவடிக்கைகளினாலேயே இந்த உடன்படிக்கையிலிருந்து அரசு வெளியேறவேண்டியேற்பட்டது என்றும், அரசின் சமாதான முயற்சிகளின் ஒரு அங்கமாக எதிர்வரும் ஜனவரி 23ம் திகதி அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டம் வெளிவரவிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஆனாலும் அரசின் தற்போதைய முயற்சிகளிற்கு எதிராக சர்வதேச சமூகத்தினால் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் இந்த நடவடிக்கைகளைப் பாதிக்கும் அதேவேளை, புலிகளின் விடாப்பிடியான தன்மையை மேலும் வலுப்படுத்துவதோடு நாட்டில் வன்முறைகளையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் தெரிவித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nகாத்தான்குடி துப்பாக்கிசூடு: பாதுகாப்பு கோரி முஸ்லிம்கள் ஜனாதிபதிக்குக் கடிதம்\nபொலிசாரிடம் மகஜர் கையளிக்கும் முஸ்லிம்கள்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தலுள்ள பள்ளிவால் ஒன்றின் முன் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, இன்று திங்கட்கிழமை பள்ளிவாசலில் கூடிய பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள், தமது பாதுகாப்பு மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 6 கோரிக்கைகளுடன் அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.\nகாத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.\nஆனால் இதனை இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் முற்றாக மறுத்துள்ளனர்.\nநடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலைக் குழப்பும் நோக்கில் தங்களுக்கு எதிரான சக்திகளே இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு கூறுகின்றது.\nஇதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவிருந்த ஆரையம்பதி நரசிம்மர் ஆலயம் சில விஷமிகளினால் களங்கப்படுத்தப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபை கூறுகின்றது.\nமுஸ்லிம்களிடையே காணப்படும் சில தீய சக்திகளே இதற்கு காரணம் என ஆரையம்பதி பிரதேச மக்கள் கூறுகின்றனர்.\nசர்ச்சை: டாப் 10… 20… 30..\nஉலக அதிசயங்களை ஏழு என்று வகைப்படுத்தியதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் “டாப் டென்’ என்று டி.வி. சானல்கள் வரிசைப்படுத்தியதற்கும். அதாவது ஏழு, பத்து என்பதெல்லாம் பழக்க தோஷம்தான். வார வாரம் டாப் டென் நிகழ்ச்சிகள் போக ஆண்டுக்கு ஒருமுறை டாப் டென் தேர்ந்தெடுக்கிறார்கள். சன் டி.வி., இப்போது கலைஞர் டி.வி. இரண்டிலும் இந்த வ��ிசைப்படுத்தல் நடக்கிறது.\nசன் டி.வி.யில் நடக்கிற அரசியல் சுவாரஸ்யமானது. எப்போதும் விஜய் நடித்த படத்தை மட்டுமே டாப் டென்னில் முதலாவதாகக் கொண்டுவருவது அவர்கள் வாடிக்கை. வாரப் பட்டியலிலும் அவர்தான் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பார். அப்படியில்லை என்றால் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரித்த படம் முதலிடத்தைப் பிடிக்கும். அல்லது ரஜினி படம் வெளிவந்தால் அது முதலிடத்தைப் பிடிக்கும்.\nகடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு “ஆட்டோகிராஃப்’ தேசிய விருது பெற்ற போது அதற்கு சன் டி.வி. போதிய விளம்பரம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டார் சேரன். விளைவு அடுத்த ஆண்டில் அவர் இயக்கிய “தவமாய் தவமிருந்து’ திரைப்படம் ஆண்டு டாப் டென்னில் இடம்பெறவேயில்லை. அடுத்து வெளியான “மாயக் கண்ணாடி’ முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. ஒரு வழியாக சேரன் இறங்கிவந்து சன் தரப்பில் பேசி, பிறகு அந்தச் சானலிலும் அவருடைய பேட்டி இடம் பெற்றது. அந்த வகையில் புறக்கணிக்கப்பட்டு இப்போது பேட்டி கொடுக்க வைக்கப்பட்டிருப்பவர் அஜீத்.\nவிஜய் நடித்த “வசீகரா’ படத்தையும் நிராகரித்திருக்கிறார்கள். காரணம் அதை ஜெயா டி.வி. வாங்கியிருந்தது.\nஅவர்கள் முடிவு செய்தால் அது பட்டியலில் இடம் பெறும். வேறு சானல்களில் வாங்கப்பட்ட படங்களை அவர்கள் பட்டியலில் சேர்ப்பதில்லை. ரஜினி, விஜய், ஆஸ்கர் ஃபிலிம்ஸ் போக அவர்களுக்குப் படம் விற்றவர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.\nஜெயா டி.வி.யில் இவர்களில் இருந்து விடுபட்ட மற்ற படங்கள் இடம் பெறும். உதாரணத்துக்கு அவர்களுக்கு “பில்லா’, “சென்னை -28′ உள்ளிட்ட படங்கள் அவர்களால் சிலாகிக்கப்பட்ட படங்கள்.\nசெய்திகளே அப்படி அவரவர் வசதிக்கு ஏற்ப உருவாக்கப்படுவதும் ஒளிபரப்பப்படுவதுமாக இருக்கும்போது டாப்டென்கள் எம்மாத்திரம்.\nகலைஞர் டி.வி.க்குத்தான் தர்மசங்கடம் அதிகம். அவர்கள் தற்போது வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் வெளியிடும் உரிமையை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம். அது தவிர திரைத்துறையினரை தம் வசம் வைத்திருப்பது அவர்களுக்கு மறைமுக ஆதரவாக நினைக்கிறார்கள். (கடந்த இரண்டாண்டு திரைத்துறை அரசு விருதுகள் பட்டியலிலேயே அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஏதோ ஒரு விதத்த��ல் கெüரவித்தவர்கள் ஆயிற்றே\nவாங்கிய படங்கள், பெரிய நடிகர்கள்- பெரிய இயக்குநர்களின் படங்கள் என எல்லோரையும் டாப் டென்னில் இடம் பெறச் செய்ய வேண்டும். “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற “சன்’னால் புறந்தள்ளப்பட்ட படங்களுக்கு இங்கே ஆதரவு காட்ட வேண்டிய நெருக்கடி. கூட்டிப் பார்த்தால் படத்தின் பட்டியல் 17-ஐத் தாண்டியது. என்ன செய்வதென்று புரியவில்லை. எந்த ஏழு பேரை நீக்குவது என்று குழப்பம். இறுதியாக ஒரு உத்தி கண்டார்கள். ஏன் டாப் டென் அது யார் போட்ட சட்டம் அது யார் போட்ட சட்டம் இனி ஒரு விதி செய்வோம் என டாப்- 20 ஆக்கினார்கள். புத்தாண்டு படப்பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றன. புதிதாக இன்னொரு மூன்று படத்தைச் சேர்ப்பதுதானா கஷ்டம்\nஆக, டாப் இருபது இப்போது மட்டும்தானா என்பது தெரியவில்லை. தேவைப்பட்டால் “டாப் 25′, “டாப் 30′ என்று பெருகவும் வாய்ப்பு உண்டு.\nஇறுதியாக ஒரு கேள்வி… கலைஞர்களின் மனம் புண்படாத வண்ணம் இந்த ஆண்டு ரிஸீஸôன திரைப்படங்களின் பட்டியலை வாங்கி அத்தனை டாப்புகளையும் போட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளப் போகும் சானல் எது\nநாட்டு நடப்பு: சோ – மோடி – பார்ப்பன ஏடுகள்\nபொதுத்தொண்டில் மிக நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு தியாகத் தழும்புகளைப் பதக்கங்களாக ஏற்றுப் பொலிவுறும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பதானது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஆனால், தினமலர் பார்ப்பனப் புத்தி அதனை எப்படி பார்க்கிறது\nநல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருது என்று மற்ற ஏடுகள் எல்லாம் தலைப்புக் கொடுத்திருக்க, தினமலர் எப்படி செய்தியை வெளியிடுகிறது நல்லகண்ணுக்கு தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் என்று தலைப்புக் கொடுக்கிறது.\nவிருதையும், அண்ணல் அம்பேத்கரையும் பின்னுக்குத் தள்ளி, பணத்தை முன்னுக்கு வைக்கிறது தினமலர்\nசெத்து சுடுகாடு போன பிறகும் ஆண்டுதோறும் திதி என்ற பெயரால் பணம் பறிக்கும் கருமாதிப் புத்தி தினமலரைவிட்டு எப்படிப் போகும் அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே\nசோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றில், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பங்கு கொள்கிறாராம். அது சென்னை – காமரா���ர் அரங்கில் நடைபெறுகிறதாம். மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை எப்படி வாடகைக்கு விடலாம் என்ற பிரச்சினைபற்றி எழுத வந்த தினமணியின் வைத்தியநாத அய்யர்வாள் சந்தடி சாக்கில் கந்தகப்பொடி தூவும் தம் நச்சு வேலையின் கொடுக்கைத் துருத்திக் காட்டியிருக்கிறார்.\nபெரியார் திடலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிப்பதுபற்றி சொல்லிவிட்டு, திராவிடர் கழகத்தைப்போல காங்கிரஸ் கட்சி வியாபார நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று சில காங்கிரஸ்காரர்கள் சொன்னதுபோல செய்தியாக வெளியிடுகிறது தினமணி.\nஅறிவு நாணயம் தினமணிக்கு இருக்குமானால், அப்படி சொன்னவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமா\nதுக்ளக் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட இந்தப் பார்ப்பன ரொட்டியான வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்ததுமுதல் துக்ளக்கின் மறுபதிப்பாகவே தினமணியை மாற்றிக் காட்டிவிட்டார். தன்னுடைய அந்தரங்க வெறுப்பை காங்கிரஸ் பேரால் ஏற்றிக் கூறுகிறார்.\nமெமோரியல் ஹாலில் தந்தை பெரியார் பேசுவதற்கு இடம் தர முடியாது என்று சொன்ன நேரத்தில், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தாராளமாகக் கூறக்கூடிய பொதுமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கருதிய தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம். இது திராவிடர் கழகத்தின் கொள்கை உறுதியையும், எந்தக் கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவையும் பறைசாற்றும். கடவுளையும், பக்தியையும் வியாபாரப் பொருளாக்கிய கூட்டம் அல்லவா அதனால்தான் எதையும் வியாபாரக் கண்கொண்டு பார்க்கிறது.\nஇதுபற்றிப் பல தடவை விளக்கிக் கூறப்பட்ட பின்னரும், வைத்தியநாத அய்யர்கள் தங்கள் பூணூல் தனத்தைக் காட்டிக்கொண்டு இருப்பது அவாளின் பிறவிக்கோணல்புத்தி என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்\nசோவை அனுமதிப்பவர்கள் மோடியை அனுமதிப்பதில் என்ன தயக்கம் சோவைப்போல் மோடியைத் தூக்கி வைத்து ஆடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா\nபார்ப்பனீய – இந்துத்துவா வெறியில் மோடி விஷம் என்றால், திருவாளர் சோ ராமசாமி அந்த விஷத்தின் ஊற்றாயிற்றே\nகுஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடிய மோடியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சோ கொஞ்சியதுபோல, வேறு யாராவது அவ்வளவுப் பச்சையாக வெறித்தனமாக நடந்துகொண்ட���ு உண்டா\nஆற அமரச் சிந்தித்தால் இதன் ஆழமும், அகலமும் நன்கு புரியுமே\n2007-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்\nஜன.16: தமிழகப் பள்ளிகளில் மாணவர்களை பிரம்பால் அடிக்கும் சட்டம் நீக்கம்.\nபிப்.4: காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வெளியீடு. இதன்படி ஆண்டுதோறும் 419 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி ஒதுக்கீடு. கேரளத்துக்கு 30 டிஎம்சி தண்ணீர், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டது. எஞ்சியுள்ள தண்ணீர் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு பயன்படுத்த உத்தரவு.\nபிப்.16: சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களும் வெற்றி. மொத்தமுள்ள 154 வார்டுகளுக்கான தேர்தலில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் (37) பா.ம.க (17),, இந்தியக் கம்யூ னிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா 2 இடங்களைப் பிடித்தன.\nமார்ச்.5: தமிழகத்தில் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.\nமார்ச்.31: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்.\nமே 11: தமிழக முதல்வர் கலைஞர் சட்டப் பேரவையில் 50 ஆண்டுகள் பணியாற்றியதற்குப் பாராட்டு.\nமே 13: மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ராஜிநாமா.\nமே 18: திருச்செந்தூர் மக்களவை உறுப்பினர் ராதிகா செல்வி, மத்திய உள்துறை இணையமைச்சராக பதவி ஏற்பு.\nஜூன் 3: சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட பகுதிகளை இடிப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நோட்டீஸ்.\nஜூன்.8: முதல்வர் கலைஞரின் மகள் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினராக போட்டி யின்றி தேர்வு.\nஜூன்.29: மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் கேஎஸ்கே ராஜேந்திரன் வெற்றி.\nஜூலை.2: பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அமெரிக்க அணுசக்தி போர்க்கப்பல் “நிமிட்ஸ்’, சென்னைத் துறைமுகம் வருகை.\nஜூலை 5: தமிழகத் தில் 6 மாநகராட்சி களில் 11 மாலை நேர நீதிமன்றங் கள் தொடக் கம்.\nஜூலை 15: கல்விக் கண் திறந்த காம ராஜரின் 105வது பிறந்த நாளைக் கொண்டாடும் வக��யில் தமிழ கத்தில் உள்ள அனைத்து பள்ளி களும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டன.\nஜூலை 30: பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட எதிர்ப்புகளால் திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளத்தில் டாடா குழுமத்தின் டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலை தொடங்கும் பணிகளை நிறுத்திவைப்பதாக முதல்வர் அறிவிப்பு.\nஆக. 13: சென்னை சேப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியின் பெயர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி எனப் பெயர் மாற்றம்.\nஆக.18: சென்னையில் மத்திய செம்மொழி மையத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங் தொடங்கிவைப்பு.\nஅக்.1: வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.\nஅக்.14: கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் கோவில் கோபுரம் சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.\nநவ.1: புதிதாக தொடங்கப்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொடங்கி வைத்தார்.\nநவ.19: திருவான்மியூர் வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவை தொடங்கி வைப்பு.\nடிச.6: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அஇஅதிமுகவினருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்தது.\nஜன.4: வரும் கல்வியாண்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு (ஒபிசி) அய்அய்டி மற்றும் அய்அய் எம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒப்புதல்.\nஜன.10: 2005ம் ஆண்டு கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.\nஜன.11: அரசமைப்புச் சட்டத்தில் 9வது அட்டவணையில் குறிப்பிட்ட பிரிவினரைச் சேர்ப்பதை சட்ட விதிகளின்கீழ் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.\nபிப்.5: பெப்சிகோ நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியப் பெண் இந்திரா நூயி தேர்வு.\nமார்ச்.16: சொத்துக் குவிப்பு வழக்கில் உத்தரப்பிரதேச முன் னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் எழுதிய கடிதம் காரணமாக அந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறுப்பு.\nமார்ச்.29: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை.\nஏப்.23: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சத ஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவுக்கு அளிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.\nமே.11: அய்தராபாதில் உள்ள மெக்கா மசூதியில் பிரார்த்தனை நடந்தபோது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 13 பேர் பலி.\nஜூன்.6: எதிர்க்கட்சித் தலைவர்கள் முலாயம் சிங் தலைமையில் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் ஹைதராபாதில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து பேச்சு.\nஜூலை.8: போர்ச்சுகல்லைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவின் தாஜ்மகால் உலக அதிசயங்களில் இடம்பெற்றது.\nஜூலை.21: இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் தேர்வு.\nஆக.10: இந்தியாவின் 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக முகம்மது ஹமீத் அன்சாரி தேர்வு.\nஆக.13: பாகிஸ்தான் சிறையிலிருந்த 140 இந்தியர்களை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு விடுவித்தது.\nஆக.22: 13 ஆண்டுகளுக்கு முன் தனது உதவியாளரைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரன் விடுவிப்பு.\nசெப்.2: டிடிஎச் சேவைக்கு உதவும் இன்சாட்4சிஆர் செயற்கைக் கோள் சிறீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.\nஅக்.14: குஜராத்தில் உள்ள மகாகாளி ஆலயத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பக்தர்கள் சாவு.\nஅக்.29: “தலையில்லாக் கோழிகள்’ என விமர்சித்ததற்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரோனன் சென், மக்களவை உரிமைக்குழு முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பு.\nநவ.7: பெங்களூர் மருத்துவர்கள் கூடுதல் கால், கைகளுடன் பிறந்த குழந்தை லட்சுமிக்கு 27 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவற்றை வெற்றிகரமாக வெட்டியெடுத்தனர்.\nநவ.25: மலேசியாவில் வாழும் இந்திய மரபுவழியினர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து நடத்திய பேரணியில் 20 ஆயிரம்பேர் பங்கேற்பு.\nநவ.26: கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல்.\nநவ.29: மகாராஷ்டிர அரசு புதிய நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தது.\nஇதன்படி தனிநபர் 500 சதுர மீட் டருக்கு மேல் ��ிலம் வைத்திருக்கக் கூடாது.\nடிச.11: அமெரிக்கப் பாணியில் தில்லியை அடுத்த குர்காவ்னில் 14 வயது பள்ளி மாணவர்கள் இருவர் சக மாணவரை சுட்டுக் கொன்றனர்.\nடிச.16: சத்தீஸ்கர் மாநிலம் தன்டேஸ்வரா பகுதியில் உள்ள சிறையில் தாக்குதல் நடத்தி தங்களது சகாக்கள் 377 பேரை நக்சலைட்டுகள் மீட்பு.\nடிச.25: குஜராத் முதல்வராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பு.\nஜன.1: அய்ரோப்பிய யூனியனில் பல்கேரியா, ருமேனியா சேர்ந்தது.\nஅய்க்கிய நாடுகளின் பொதுச் செயலராக தென் கொரியாவின் பான் கி மூன் தேர்வு.\nஜன.11: வங்கதேசத்தில் நெருக்கடி நிலை பிரகடனம். இரவு நேர ஊரடங்கு அமல்.\nவிண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக் கோள்களை அழிக்கவல்ல ஏவுகணை சோதனையில் சீனா வெற்றி.\nமார்ச் 26: தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் பிரிவு ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 4 இலங்கை வீரர்கள் பலி.\nமார்ச்.31: புவி வெப்பமடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிட்னி, ஆஸ்திரேலியாவில் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை மின்சாரத்தை அணைத்தனர்.\nஏப்.2: சாலமன் தீவுகளில் 8 புள்ளி ரிக்டர் அளவுக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி ஏற்பட்டு அரு கிலுள்ள தீவுகளைத் தாக்கியது.\nஏப்.3: தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு புது தில்லியில் தொடங்கியது. இக்கூட்டமைப்பில் 8வது உறுப்பு நாடாக ஆப்கனிஸ்தான் இணைக்கப்பட்டது.\nஏப்.24: யாழ்ப்பாணத்தில் உள்ள விமான தளம் மீது விடுத லைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nஏப்.29: இலங்கையின் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.\nமே 5: கென்ய பயணிகள் விமானம் கேமரூன் அருகே அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கியதில் 15 இந்தியர்கள் உள்பட 114 பேர் பலி.\nமே 6: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் நிகோலஸ் சகோஸி வெற்றி.\nமே 24: இலங்கையில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடற்படைத் தாக்குதலில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nஜூன் 8: கொழும்பு நகரிலிருந்து தமிழர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.\nஜூன் 22: 195 நாள் விண்வெளி பயணத்துக்குப்பிறகு அமெரிக்க வாழ் இந்திய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களுடன் அட்லாண்டிஸ் விண்கலம் கென்னடி விமான தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது.\nஜூன் 24: 1980ம் ஆண்டு லட்சத்து 80 ஆயிரம் குர்து இன மக்கள் படுகொலைக்குக் காரணமானவர் எனக்கூறி சதாம் ஹுசை னின் உறவினர் கெமிக்கல் அலி மற்றும் 2 பேருக்கு இராக் நீதி மன்றம் மரண தண்டனை விதித்தது.\nஜூன் 27: இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து டோனி பிளேர் ராஜிநாமா. தொழிலாளர் கட்சியின் தலைவர் கார்டன் பிரவுனை பிரதமராக்க பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் ஒப்பு தல்.\nஜூலை 10: பாகிஸ்தானில் உள்ள லால் மஸ்ஜித்தினுள் நுழைந்த பயங்கரவாதிகளுடன் 14 மணி நேரம் போராடி ராணுவம் மீட்டது. இதில் 8 கமாண்டோக்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர்.\nஜூலை 21: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஹாரிபாட்டர் நாவலின் 7வது தொகுதி உலகெங்கும் வெளியானது.\nவழக்கமான மருத்துவ சிகிச்சைக்கு அதிபர் புஷ் சென்ற போது இரண்டரை மணி நேரத்துக்கு அதிபர் பதவியை துணை அதிபர் டிக் செனி வகித்தார்.\nஆக.16: பெருவில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கம் காரணமாக 337 பேர் உயிரிழந்தனர்.\nசெப்.10: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் வெளிநாடுகளில் தங்கியிருந்துவிட்டு நாடு திரும்பினார். ஆனால் விமான நிலையத்திலேயே அவர் கைது செய்யப்பட்டு சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டார்.\nசெப்.24: கடந்த 20 ஆண்டுகளாக மியான்மரில் நடைபெற் றுவரும் ராணுவ ஆட்சியைக் கண்டித்து புத்த பிக்குகள் உள்றபட லட்சக்கணக்கானோர் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.\nஅக்.10: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, நாடு திரும்பியபோது தற்கொலைப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர்.\nஅக்.22: முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இலங்கை ராணுவம் பெருமளவு ஆயுதங்களை விட்டு தப்பி ஓட் டம்.\nஅக்.23: அமெரிக்காவின் லூஸியானா மாகாண கவர்னராக அமெரிக்க வாழ் இந்தியர் பாபி ஜிண்டால் தேர்வு செய் யப்பட்டார்.\nநவ.2: இலங்கை ராணுவம் நடத்திய விமானப்படைத் தாக் குதலில் விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு ஆலோசகர் சுப.\nநவ.3: பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அதிபர் முஷாரப் கொண்டு வந்ததோடு, உச்சநீதிமன்ற நீதிபதியையும் பதவி நீக்கம் செய்தார்.\nநவ.15: வங்கதேசத்தில் சிடார் சூறாவளி தாக்கியதில் 3,300 பேர் பலி.\nநவ.24: ஆஸ்திரேலிய பிரதமராக கெவின் ருட் வெற்றி.\nநவ.28: தற்கொலைப்படைத் தாக்குதலில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயிர் தப்பினார்.\nடிச.3: ரஷிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் புதினின் கட்சி அபார வெற்றி.\nபாகிஸ்தானில் ஜன.8ம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு தேர்தல் ஆணையம் தடை.\nடிச.10: அமெரிக்கத் துணை அதிபர் அல்கோர் மற்றும் இந்திய விஞ்ஞானி ராஜேந்திர பச்சோரி ஆகியோருக்கு அமை திக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nடிச.27: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, தீவிரவாதி களால் சுட்டுக் கொலை.\nஜன.1: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் லாங்கர் ஓய்வு.\n* 2700 ஈலோ புள்ளிகளை கடக்கும் இந்தியாவின் 2 வது செஸ் வீரர் என்ற சாதனையை சசிகிரண் படைத்தார்.\nஜன.3: சர்வதேச கிரிக்கெட்டில் ஷேன் வார்ன் 1000 விக்கெட்டுகளை எட்டினார்.\nஜன.5: ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 50 என கைப்பற்றியது.\nஜன.6: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 21 என வென்றது.\nஜன.7: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பட்டத்தை பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ் கைப்பற்றினார்.\n* பிரிமியர் ஹாக்கி லீக் பட்டத்தை பெங்களூரு லயன்ஸ் அணி தக்கவைத்துக்கொண்டது. பைனலில் 30 என ஐதராபாத் சுல்தான்சை வென்றது.\nஜன.18: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா 36, 26 என்ற செட்களில் ஜப்பானின் அய்கோவிடம் வீழ்ந்தார்.\nஜன.20: தேசிய பெண்கள் ஜுனியர் கால்பந்து கோப்பை இறுதி போட்டியில் மணிப்பூர் 50 என தமிழகத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.\nஜன.21: 19 வயதுக்குட்பட்டோருக்கான வினு மன்கட் கிரிக்கெட் கோப்பையை 96 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து மகாராஷ்டிரா கைப்பற்றியது.\nஜன.26: ஈரானை 1929 என வீழ்த்தி இரண்டாவது கபடி உலக கோப்பையை இந்திய அணி வசப்படுத்தியது.\n* மூனிச்சில் நடந்த ஆண்கள் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் 10 மீ.,ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜாகிர்கான் தங்கம் வென்றார்.\n* யு.ஈ.எப்.ஏ.,தலைவர் தேர்தலில் பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான் மைக்கேல் பிளாட்டினி வெற்றி பெற்றார்.\nஜன.27:ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வென்றார்.\nபிப்.3: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த”டுவென்டி20′ போட��டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.\nபிப்.8: பாரிஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் வென்றார்.\nபிப்.9: 33 வது தேசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தியில் துவங்கியது.\nபிப்.17: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 21 என வென்றது.\nபிப்.18: தேசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்தன.\n* பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரில் யரோஸ்லோவா சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.\nபிப்.21: ஐ.சி.சி.,ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தோனி 2 ம் இடத்துக்கு முன்னேறினார்.\nமார்ச் 1: வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் புறப்பட்டு சென்றனர். பயங்கரவாதிகளின் மிரட்டலையடுத்து முதன் முறையாக வீரர்கள் தேசிய பாதுகாப்பு படையுடன் சென்றனர்.\nமார்ச் 4: ஸ்குவாஷ் தர வரிசையில் இந்தியாவின் சவுரவ் கோஷல் 45 வது இடத்துக்கு முன்னேறினார்.\nமார்ச் 6: நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 182 ரன் வித்தியாசத்தில் வென்றது.\nமார்ச் 8: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு போட்டிகளை “டிடி’யில் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்ற மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப் பட்டது.\nமார்ச் 9: வெஸ்ட் இண்டீசுக்குஎதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமார்ச் 12: உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் துவங்கின.\n* செஸ் தரவரிசையில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதலிடத்தை கைப்பற்றினார்.\nமார்ச் 13: உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 54 ரன் வித்தியாசத்தில் வென்றது.\nமார்ச் 16: வங்கதேச கிரிக்கெட் வீரர் மஞ்சுரல் இஸ்லாம், பைக் விபத்தில் பலியானார். மிகக் குறைந்த வயதில் (22) பலியான டெஸ்ட் வீரர் இவர்தான்.\n* நெதர் லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் அடித்து சாதனை.\nமார்ச்17: வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.\n* உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் கத்துக்குட்டி அயர்லாந்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள�� சாம்பியன் பாகிஸ்தானை வென்றது.\nமார்ச் 19: சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்சமாம் அறிவித்தார்.\n*பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் 413 ரன்கள் எடுத்த இந்திய அணி உலக கோப்பையில் அதிக பட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனை நிகழ்த்தியது.\nமார்ச் 23: இலங்கைக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.\nமார்ச் 24: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 66 பந்தில் சதம் அடித்த ஆஸ்திரேலியாவின் ஹைடன், உலக கோப்பையில் அதி வேக சதம் அடித்த வீரர் என்ற சாதனை.\nமார்ச் 29: உலக கோப்பையில் படுதோல்வியடைந்த இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்.\n* அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nமார்ச் 30: ஒரு நாள் போட்டிகளிலிருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் கும்ளே ஓய்வு.\nஏப்.4: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை சாப்பல் ராஜினாமா.\nஏப்.14: ஏ1 கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்தில் இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் ஐந்தாம் இடம் பிடித்தார்.\nஏப்.21: தேசிய அளவில் நடத்தப்பட்ட அறிமுக “டுவென்டி20′ தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nஏப்.27: நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை பிளமிங் ராஜினாமா செய்தார்.\nஏப்.28: உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. பைனலில் இலங்கை அணியை வென்றது.\n* பீஜிங் ஒலிம்பிக் தொடருக்கான ஜோதி மும்பை வந்தடைந்தது.\nமே 2: உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தபால் தலை வெளியிடப்போவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு.\nமே 5 : முதல் தரப் போட்டிகளிலிருந்து தமிழக வீரர் சரத் ஓய்வு.\nமே 6 : சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் ஓய்வு.\n* இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த முறையை ரத்து செய்த பி.சி.சி.ஐ., செயல்பாடுகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்போவதாக அறிவிப்பு.\nமே 13: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலிய அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஜான் ஹோவர்ட் தடை விதித்தார்.\nமே 14: இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டாம்மூடி விலகல்.\nமே 15: வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 20 என கைப்பற்றியது.\n* ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.\nமே 21: பிரேசில் கால்பந்து வீரர் ரொமாரியோ டி சவுசா ஆயிரம் கோல் அடித்த இரண்டாவது கால்பந்து வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.\nமே 23: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 21 என வென்றது.\n* போதை மருந்து பயன்படுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மணிந்தர் சிங் கைது.\nமே 26: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தினேஷ் கார்த்திக், ஜாபர், டிராவிட், சச்சின் என நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்சில் சதம் கடந்து புதிய சாதனை படைத்தனர்.\nமே 27: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 10 என கைப்பற்றியது.\nமே 29: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிரேக் புளுவட் சர்வதேச போட்டிகளியிலிருந்து ஓய்வு.\nஜூன் 8: ஐ.சி.சி., தற்காலிக தலைவராக தென் ஆப்ரிக்காவின் ரே மாலி தேர்வு.\nஜூன் 9: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.\nஜூன் 10: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரெஞ்சு ஓபன் தொடரை வென்று, ஸ்பெயினின் ரபேல் நடால் சாதனை.\nஜூன் 11: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க கிரஹாம் போர்டு மறுப்பு.\nஜூன் 12: சேவக், ஹர்பஜன் மற்றும் முனாப், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணியிலிருந்து நீக்கம். தோனி துணைக் கேப்டனாக நியமனம்.\nஜூன் 16: இந்திய அணியின் சம்பள ஒப்பந்தத்தில் தோனி மற்றும் யுவராஜ் “ஏ’ பிரிவுக்கு முன்னேற்றம். சேவக், ஹர்பஜன், லட்சுமண் மற்றும் பதான் “பி’ பிரிவுக்கு தள்ளப்பட்டனர்.\nஜூன் 18: ஆசிய தடகள கிராண்ட்பிரிக்சில் இந்தியா 3 தங்கம் உட்பட 12 பதக்கம் வென்றது.\nஜூன் 19: இங்கிலாந்து தொடரில் பேட்டியளிக்க இந்திய வீரர் களுக்கு தடை.\n* 30 ஆண்டுகளுக்கு பின் ஐ.சி.சி., டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான “டாப்10′ பட்டியலுக்குள் நுழைந்த முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மான்டி பனேசர் பெற்றார்.\nஜூன் 21: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் பாட்டீல், இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் இணைந்தார்.\nஜூன்28: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வி.\nஜூலை1: அயர்லாந்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 21 என வென்றது.\n* பெல்ஜியத்தில் நடந்த சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு வெண்கலம்.\nஜூலை 2: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக் கான பாகிஸ்தான் அணியி லிருந்து முன்னணி வீரர்கள் முகமது யூசுப், அப்துல் ரசாக் நீக்கம்.\nஜூலை 3: ஸ்காட்லாந்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்த ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து.\nஜூலை7: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்க போவதில்லை என சச்சின், கங்குலி, டிராவிட் அறிவிப்பு.\n* விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சாம்பியன்.\nஜூலை8: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனை.\nஜூலை 9: ஸ்பெயினில் நடந்த லியோன்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் “ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டம் வென்றார்.\nஜூலை 13: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வென்ற ஒரு நாள் தொடர் கோப்பை காணாமல் போனது.\nஜூலை 16: பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஜெப் லாசன் நியமனம்.\nஜூலை 17: டெஸ்ட் போட்டிக்கான ஐ.சி.சி., தரவரிசை பட்டியலிலிருந்து ஜிம்பாப்வே நீக்கப்பட்டது.\nஜூலை 20: இத்தாலி கால்பந்து வீரர் பிரான்சிஸ்கோ டோட்டி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.\nஜூலை 28: இங்கிலாந்துக்கு எதிரான டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்டில் சச்சின் 11,000 ரன்கள் கடந்தார். இச்சாதனை செய்யும் மூன்றாவது வீரராவார்.\nஜூலை 29: இங்கிலாந்தின் சிறந்த விளையாட்டு வீரராக இந்திய வம்சவாளி வீரர் மான்டி பனேசர் தேர்வு.\nஆக.5: <உலக கோப்பை வில்வித்தை தொடரில் இந்தியாவின் டோலா பானர்ஜி “ரிகர்வ்’ பிரிவில் தங்கம் வென்றார்.\nஆக. 7: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.\nஆக.11: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கேப்டன் மைக்கேல் வானை வீழ்த்தி சர்வதேச அரங்கில் 900 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை கும்ளே பெற்றார்.\nஆக.13: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 10 என கைப்பற்றியது.\nஆக.16: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அனுப் ஸ்ரீதர் முன்னேற்றம்.\nஆக.20: ஐம்பதாவது ஏ.டி.பி., பட்டம் வென்று பெடரர் அசத்தல்.\nஆக.23: ரயில்வே மைதானங்களை ஐ.சி.எல்., அமைப்பு பயன்படுத்தி கொள்ள மத்திய அமைச்சர் ல��லு பிரசாத் யாதவ் ஒப்புதல்.\nஆக.24: ஐ.சி.எல்., அமைப்புக்குசவாலாக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,), இந்திய கிரிக்கெட் போர்டு அறிமுகப்படுத்தியது.\nஆக. 26: ஐ.பி.எல்., அமைப்பில் தமிழக வீரர் பதானி இணைந் தார்.\nஆக. 29: அஞ்சும் சோப்ரா(கிரிக்கெட்), சுனிதா குல்லு (ஹாக்கி), கே.எம்.பீனு (தடகளம்), விஜய குமார்(துப்பாக்கி சுடுதல்), சேட்டன் ஆனந்த (பாட்மின்டன்) உள்ளிட்ட 14 பேருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அர்ஜுனா விருது வழங்கினார்.\nசெப். 2: இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 20 கோல் அடித்து இத்தொடரில் புதிய சாதனை படைத்தது.\n* தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ஹால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.\nசெப். 4: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை வீரர் உபுல் சந்தனா ஓய்வு.\nசெப். 7: சகவீரர் ஆசிப் தொடையில் தாக்கிய அக்தர் “டுவென்டி20′ உலக கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கம்.\nசெப். 8: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 34 என பறி கொடுத்தது.\nசெப். 9: யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் ஒற்றையரில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.\nசெப். 10: யு.எஸ்., ஒபனில் கோப்பை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 12வது கிராண்ட்ஸ்லாம் வென்றார்.\nசெப். 11: முதல் “டுவென்டி20′ உலக கோப்பை தொடர் தென் ஆப்ரிக்காவில் துவங்கியது. துவக்க ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல், “டுவென்டி20’ல் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.\n* ஐ.சி.சி.,யின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி தட்டிச் சென்றார்.\nசெப். 12: நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு.\nசெப். 13: “டுவென்டி20′ உலக கோப்பையில் வங்கதேசத்திடம் தோல்விய டைந்த வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலே வெளியேறியது.\nசெப். 14: கேப்டன் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் திடீர் ராஜினாமா.\nசெப். 18: ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு.\nசெப். 26: உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு.\n* கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு குவிய, ஆசிய கோப்பை ஹாக்கி வென்ற இந்திய வீரர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிப்பு.\nசெப். 27: பி.சி.சி.ஐ.,யின் புதிய சம்பள ஒப்பந்த அறிவிப்பில் ஜாகிர் கான் “ஏ’ பிரிவுக்கு முன்னேற்றம்.\nசெப். 28 : ஆசிய கோப்பை வென்ற ஹாக்கி வீரர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலா ரூ. 5 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு.\n* தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய தலைவராக ரவி சாஸ்திரி நியமனம்.\nஅக். 1: இந்தியன் கிரிக்கெட் போர்டு நடத்தும் ஐ.பி.எல்., அமைப்பில் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா இணைந்தார்.\nஅக். 3: பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் பவுச்சர் (396)அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார்.\nஅக். 4: இலங்கை அதிரடி மன்னன் ஜெயசூர்யா 400வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.\nஅக். 5: உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் பரிசு .\nஅக். 6: ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.\nஅக். 8: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடிய சச்சின் ஒரு நாள் போட்டிகளில் அதிக அரைசதம் கடந்தவர் என்ற சாதனை படைத்தார்.\nஅக். 11: சகவீரர் ஆசிப்பை தொடையில் தாக்கிய விவகாரத்தில் பாகிஸ்தானின் அக்தருக்கு 13 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.\nஅக். 12: சர்வதேச போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வீரர் இன்சமாம் ஓய்வு.\nஅக். 17: இந்தியாவுடனான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 42 என வென்றது.\nஅக். 21: உலக ராணுவ விளையாட்டு போட்டியில் இந்தியா 19வது இடம்பிடித்தது.\nஅக். 27: பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து டிராவிட் நீக்கம்.\nநவ.1: இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆசிப் விலகினார்.\n* ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது தொடர்பாக சர்ச்சை வெடிக் கவே, சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து சுவிட் சர்லாந்தின் ஹிங்கிஸ் ஓய்வு.\nநவ.2: மக்காவ் நகரில் நடந்த ஆசிய உள்ளரங்கு போட்டிகளின் செஸ் பிரிவில் இந்தியாவின் சசிகிரண் தங்கம் வென்றார்.\nநவ.3: ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு வார்ன் முரளிதரன் கோப்பை என பெயரிடப் பட்டது.\nநவ.5: இந்தியபாகிஸ்தான் அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் கவுகாத்தியில் துவங்கியது.\n* பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரை அர்ஜெ��்டினாவின் நள்பாந்தியன் கைப்பற்றினார். பைனலில் ஸ்பெயினின் நாடலை வீழ்த்தினார்.\nநவ.6: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சச்சின் மறுப்பு.\n* இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப் பட்டன.\nநவ.8: டெஸ்ட் அணிக்கான இந்திய கேப்டனாக கும்ளே நியமிக்கப்பட்டார்.\nநவ.12: மாட்ரிட் ஓபன் தொடரில் பெல்ஜியத்தின் ஹெனின் பட்டம் வென்றார்.\n* முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கே.சி.இப்ராகிம் மரணமடைந்தார்.\nநவ.13: தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக உலகின் “நம்பர்1′ டென்னிஸ் வீரராக சுவிட்சர்லாந்தின் பெடரர் தேர்வு செய்யப்பட்டார்.\nநவ.17: டெஸ்ட் அரங்கில் 100 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கில்கிறிஸ்ட் படைத்தார்.\nநவ.20: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 20 என கைப்பற்றியது.\nநவ.24: பாகிஸ்தான் வீரர்களுக்கு பயங்கரவாதிகள் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.\nநவ.30: இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகள் பஞ்சகுலாவில் துவங்கின.\nடிச. 5: லால் பகதுõர் பெண்கள் ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.\nடிச. 6: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் துவங்கின.\n* ஐ.சி.சி.,டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சங்ககரா முதலிடம் பிடித்தார்.\nடிச. 7: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.\nடிச. 10: காமன்வெல்த் வலுதுõக்குதல் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nடிச. 12: 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இந்திய அணி கைப்பற்றியது.\nமுன்னாள் இங்கிலாந்து வீரரும், பாகிஸ் தான் பயிற்சியாளருமான பாப் உல்மர், மார்ச் 18 ம் தேதி கிங்ஸ்டனில் உள்ள ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n2. முடி சூடா மன்னன்\nஆஸ்திரேலிய ஓபன் தொடரை தொடர்ந்து மூன்றாம் முறையாக “நம்பர்1′ வீரரான சுவிட்சர்லாந்தின் பெடரர் கைப்பற்றினார். இறுதி போட்டியில் சிலியின் பெர்னாண்டோ கோன்சாலசை வீழ்த்தினார். டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னனாக வலம் வருகிறார்.\n3. கபில் தலைமையில் ஐ.சி.எல்.,\nவெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடு��்து, பி.சி.சி.ஐ.,அமைப்புக்கு சவாலாக இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,)என்ற அமைப்பை “ஜீ’ டிவி உருவாக்கியது. இதன் செயற்குழு தலைவராக முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டார்.\nஉள்ளூரில் சூரப்புலிகள் என்பதை இந்திய அணி மீண்டும் ஒரு முறை நிரூபித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரை 31 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. வதோதராவில் நடந்த நான்காவது போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கோப்பையுடன் டிராவிட்.\nஇந்தியாவுக்கு எதிரான வதோதரா போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கறுப்பு இன வீரரான சைமண்ட்சை “குரங்கு’ என ரசிகர்கள் கேலி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. அடுத்து நடந்த நாக்பூர் போட்டியிலும் ரசிகர்களின் கேலி தொடர, கிரிக்கெட்டில் மீண்டும் இனவெறி சர்ச்சை வெடித்தது.\nஅயர்லாந்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 21 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இதன்மூலம் அன்னிய மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை முதன் முறையாக வென்று சாதித்தது. கோப்பையுடன் உற்சாக “போஸ்’ கொடுக்கும் இந்திய வீரர்கள்.\nஇந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் மானவ்ஜித் சிங் சாந்து 2006ம் ஆண்டு நடந்த உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். இவரை கவுரவிக்கும் வகையில் 200607ம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் பதக்கத்தை பெற்றுக் கொள்ளும் மானவ்ஜித்.\nஓவல் டெஸ்டில் பிரமாதமாக பேட் செய்த கும்ளே முதல் சதம் கடந்து அசத்தினார். தலைசிறந்த பேட்ஸ்மேனை போல் விளையாடிய இவர் 110 ரன்கள் எடுத்து டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள் வரிசையில் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.\nஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ் அதற்காக அமெரிக்க மக்களிடமும் தனது ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nபெண்கள் செஸ் அரங்கில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பியின் ஆதிக்கம் தொடர்ந்தது. மக்காவ் நகரில் 22 நாடுகள் பங்கேற்ற இரண்டாவது ஆசிய உள்ளரங்கு செஸ் போட்டிகள் நடந்தன. இதில் உலகின் “நம்பர்2′ வீராங்கனையான ஹம்பி தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்.\nசென்னையில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, கொரியாவை 72 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்று, கோப்பை கைப்பற்றியது. தேசிய விளையாட்டான ஹாக்கியில் கோப்பை வென்ற உற்சாகத்தில் “போஸ்’ கொடுக்கும் இந்திய வீரர்கள்.\nஅரியானா மாநிலம் பஞ்சகுலாவில் ஐ.சி.எல்., அமைப்பு நடத்திய “டுவென்டி20′ தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் லயன்சை வீழ்த்தி கோப்பை வென்றது. மகிழ்ச்சியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணியினர்.\nஜன.1: பெரியாறு அணையின் கைப்பிடி சுவர் 6 அடி நீளத்துக்குக் கடப்பாரையால் உடைக்கப்பட்டது.\nஜன.2: ஈ.வெ.ரா., சிலை உடைப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் அர்ஜுன் சம்பத் சிறையில் அடைப்பு.\nஜன.5: திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து 5 நாட்கள் நடந்த ஸ்டிரைக் வாபஸ்.\n*இமாம் அலி தப்பிய வழக்கில் 7 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் 30 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பு.\nஜன.12: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் மறு தேர்தல் நடத்த ஒரு\nநீதிபதியும், வழக்கை தள்ளுபடி செய்து மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பு.\nஜன.13: சுனாமியால் பாதிக்கப்பட்ட வட சென்னை மீனவர்கள் வறுமைக்காக கிட்னியை விற்ற தகவல் வெளியானது.\nஜன.14: முன்னாள் அமைச்சர் செம்மலையின் மனைவி, மகன் மீது அவரது மருமகள் வரதட்சணை புகார்.\n*இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு கொடுக்கும் திட்டத்தை சென்னை தி.நகரில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.\nஜன.18: சென்னை மாநகராட்சியில் தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாக மேயர் உட்பட 98 கவுன்சிலர்கள் ராஜினாமா.\nஜன.23: விஜயகாந்த், ஜேப்பியார் வீடுகளில் வருமான வரி ரெய்டு.\n* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் மேயராக இருக்கும் சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்.\nஜன.24: சென்னையில் ஊடுருவிய விடுதலைப் புலிகள் 8 பேர் கைது.\nஜன.27: ஸ்ரீவில்லிபுத்துõர் நகராட்சி தி.மு.க., தலைவரின் கணவர் அண்ணாதுரை வெட்டிக் கொலை.\nஜன.29: முன்னாள் எம்.எல்.ஏ., தேனி பன்னீர்செல்வம் அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், சிறை தண்டனை விதித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.\nஜன.2: அமெரிக்கா உடனான அணுசக்தி உடன்பாடு குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை.\nஜன.4: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி அப்துல் கலாம்.\n* காஷ்மீர் பிரேம் நகர் பகுதியில் சென்ற அரசு பஸ் செனாப் நதியில் விழுந்ததில் 9 பேர் பலி.\nஜன.5: பெங்களூரு விமான நிலையத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த இம்ரான் என்ற பயங்கரவாதி பெங்களூருரில் கைது.\nஜன.6: அசாமில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலி.\n* ஐ.நா., பொதுச் செயலர் பான்கீமூனின் ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் நியமனம்.\nஜன.7: மேற்கு வங்கம் நந்திகிராம் கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நடந்த பேரணியில் 6 பேர் பலி.\nஜன.10: பார்லி.,யில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற 11 எம்.பி.,க்களின் பதவி நீக்கம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.\n* நொய்டாவைப் போல் பஞ்சாபிலும் கொன்று புதைக் கப்பட்ட 4 குழந்தைகளின் உடல் கண்டெடுக்கப் பட்டது.\nஜன.11: அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க் கப்படும் சட்ட திருத்தங்களும் ஆய்வுக்கு உட்பட்டவை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.\nஜன.12: அப்சல் துõக்குத் தண்டனை மீதான தீர்ப்பாய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி.\n* தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் விதிமுறை மீறி வழங்கப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமங்களை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு.\nஜன.18: உ.பி.,யில் முலாயம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது காங்கிரஸ்.\nஜன.19: பெங்களூருவில் சதாம் உசேன் துõக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டனக் கூட்டம் கலவரம்.\nஜன.29: விமானப் படை புதிய தளபதியாக பாலி.எச்.மேஜர் தேர்வு.\nஜன.31: தென்னாப்ரிக்க ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுட்டுவுக்கு காந்தி அமைதி விருதை ஜனாதிபதி வழங்கினார்.\nஜன.2: இந்தோனோசியாவில் ஜாவாவிலிந்து மனாடோவுக்குச் சென்ற போயிங் ரக விமானம் நடுவழியில் விபத்துக்குள்ளானதில் 90 பேர் பலி.\nஜன.11: ஈராக்கிற்குக் கூடுதலாக 20 ஆயிரம் வீரர்களை அனுப்ப புஷ் உத்தரவு.\nஏதென்சிலுள்ள அமெரிக்க துõதரகத்தில் குண்டு வெடித்தது.\nஜன.13: தெற்காசிய நாடுகளின் ஆசியான் மாநாடு பிலிப்பைன்சில் தொடங்கியது.\nஜன.15: சதாம் சகோதரர் பர்சான் இப்ராகிம், முன்னாள் நீதிபதி அவாத் ஹமீது ஆகியோர் துஜெயில் வழக்கில் துõக்கிலிடப்பட்டனர்.\nஜன.17: நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் முதல்முறையாக பார்லிமென்ட்டில் பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்றனர்.\nஜன.19: விடுதலைப் புலிகள் வசமிருந்த வாகரைப் பகுதியைக் கைப்பற்றியதாக இலங்கை அரசு அறிவிப்பு.\nஜன.22: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும்வர்த்தகப் பகுதியில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 78 பேர் பலி\nசுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கே.ஜி. பால கிருஷ்ணன் ஜன., 14ம் தேதி பொறுப் பேற்றுக் கொண்டார். ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர் ஒருவர் இந்த பொறுப்புக்கு வருவது இது முதல்முறை.\nபி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் ஜன. 10ல் நான்கு செயற்கைகோள்களில் ஒன்றாக அனுப்பப்பட்ட “எஸ்.ஆர்.இ.,1′ விண்கலம், திட்டமிட்ட படி விண்வெளி ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு, வங்கக்கடலில் பத்திரமாக இறங்கியது. அதனை கடற்படை அதிகாரிகள் மீட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு சென்றனர்.\nம.தி.மு.க.,வில் போர்க்கொடி துõக்கிய எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தாங்கள் தான் உண்மையான ம.தி.மு.க., என அறிவித்துக்கொண்டனர். இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கட்சியை விட்டு ஜன., 10ல் நீக்கப்பட்டனர். இப்போது இவர்கள் போட்டி ம.தி.மு.க., வாக செயல்பட்டு வருகின்றனர்.\nஉ.பி., மாநிலம் நிதாரியில் குழந்தைகளை கொன்று குவித்த குற்றவாளிகள் மொனிந்தர் சிங், சுரேந்திர கோலியை ஜன., 25 காஜியாபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் கூட்டி வந்தனர். தயாராக காத்திருந்த பொதுமக்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். போலீசார் மிகுந்த போராட்டத்துக்கு பிறகு அவர்களை மீட்டனர்.\nபிப். 1: மதுரையில் இரண்டு கிராம் நகைக்காக, 4 வயது குழந்தையை ராஜா (12), ஜலால் (13) ஆகிய சிறுவர்கள் சேர்ந்து கொன்றனர்.\n* விஜயகாந்த் மீது தி.மு.க., அவதுõறு வழக்கு.\nபிப். 2: திருவள்ளூரிலுள்ள சாரதா ராமகிருஷ்ணா அனாதை ஆசிரமத்தில் பெண்கள் மர்மமான முறையில் இறப்பதாகப் புகார்.\nபிப். 4: நீதிபதிகள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல் நடந்து கொள்வதாக தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி விமர்சனம்.\nபிப். 5: மயிலாடுதுறையிலிருந்து மதுரை சிறைக்கு அழைத்து வந்த போது, தப்ப முயன்ற ரவுடி மணல் மேடு சங்கர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை.\nபிப். 9: அ.தி.மு.க., ஆட்சியில் கல்லுõரி பேராசிரியர்கள் நடத்திய 25 நாள் வேலை நிறுத்த போராட்டத்தைப் பணிக் காலமாக அறிவித்து முதல்வர் உத்தரவு.\nபிப். 13: தனுஷ்கோடி கடல் பகுதியில் புலிகளுக்குப் கடத்திச் சென்ற வெடி மருந்துகளைக் போலீசார் பறிமுதல்.\n* தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்.\n* காவிரி, பெரியாறு அணைப் பிரச்னைகளில் கருணாநிதி முரண்பட்டுப் பேசி வருகிறார் என்று பா.ம.க., ராமதாஸ் குற்றச்சாட்டு.\n* நுழைவுத் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு.\n* கலப்புத் திருமணத்துக்கு உதவித் தொகை வழங்க ரூ.ஆயிரம் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அலுவலர் கைது.\nபிப். 14: சேலம் அருகே சாலை விபத்தில் மேட்டூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தராம்பாள் பலி.\nபிப். 16: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் 98 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என மூன்றாவது நீதிபதி பி.கே.மிஸ்ரா தீர்ப்பு.\nபிப். 17: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்குக் குறைந்த அளவு தண்ணீர் வழங்கியிருப்பதைக் கண்டித்து வைகோ சென்னையில் உண்ணாவிரதம்.\nபிப். 18: சென்னை மாநகராட்சியில் 67 வார்டுகளுக்கு மறுதேர்தல் நடந்தது.\nபிப். 22: நெல்லையில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நன்கொடையால் கட்டப்பட்ட ஊடகக் கூடம் திறப்பு.\nபிப். 25: திருவொற்றியூர் நகராட்சி கவுன்சிலரின் மகன், தேர்தல் முன்விரோதத்தால் பாண்டியமணி என்பவரை கொலை செய்தார்.\n* கொடைக்கானலில் 4 வயது சிறுமியை கற்பழித்தவருக்கு துõக்கு தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் தீர்ப்பு.\n* இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ., மலைக்கண்ணன் மரணம்.\nபிப். 1: விளையாட்டுப் போட் டிகளை ஒளிபரப்பும் தனியார் “டிவி’க்கள் பிரசார் பாரதியுடன் பகிர்ந்து கொள்ள சட்டம் பார்லியில் நிறைவேறியது.\nபிப். 2: மகாராஷ்டிராவில் 10 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., சிவசேனா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது.\nபிப். 6: போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய இத்தாலியைச் சேர்ந்த குட்ரோச்சி அர்ஜென்டினா இன்டர்போல் போலீசாரால் கைது.\nபிப். 7: மேற்கு வங்கம் நந்திகிராமில் போலீசார் நுழைவதை எதிர்த்து நடந்த வன்முறையில் எஸ்.ஐ., கொல்லப் பட்டார்.\nபிப். 14: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாட காவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் அம்பரீஷ் ராஜினாமா.\n* முலாயம் அரசுக்கு ஆதரவு அளித்த 13 பகுஜன் எம்.எல்.ஏ.,க்களைத் தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.\nபிப். 17: உ.பி., அரசை கலைக்க அம்மாநில கவர்னர் மத்திய அரசுக்குப் பரிந்துரை.\n* நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி முகமது இக்பால் மேமன் சென்னையில் கைது.\nபிப். 21: ஆந்திரா மார்கதரிசி நிதி நிறுவனத்தில் மாநில சி.ஐ.டி., போலீசார் சோதனை.\nபிப். 24: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.\n* உ.பி.,யில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 78 எம்.எல்.ஏ., பேர் ராஜினாமா.\n* மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த தாக்குதலில் 15 வீரர்கள் பலி.\nபிப். 26: குட்ரோச்சிக்கு அர்ஜென்டினா கோர்ட் ஜாமீன் வழங்கியது.\n* உ.பி., சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார் முதல்வர் முலாயம் சிங்.\n* நீதிமன்றத்தை விமர்சித்துப் பேசிய கேரள அமைச்சர் பொலாலி முகமது குட்டி கோர்ட்டில் மன்னிப்புக் கேட்டார்.\nபிப். 27: பஞ்சாப், உத்தரகண்ட்டில் பா.ஜ., கூட்டணியும், மணிப்பூரில் காங்கிரசும் தேர்தல் முடிவில் வெற்றி பெற்றன.\nபிப்.3 : புலிகளிடமிருந்து கைப்பற்றிய வாகரைப் பகுதிக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே சென்றார்.\nபிப். 5: ஈராக்கின் பாக்தாத்தில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலி.\nபிப். 9: “பிளேபாய்’ பத்திரிகையின் பிரபல மாடல் அழகி அன்னா நிகாலே ஸ்மித் மரணம்.\nபிப். 13: அரசு புலிகளுக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என இலங்கை புத்த பிட்சுகள் கோரிக்கை.\nபிப். 17: பாகிஸ்தான் பலுசிஸ்தானில் கோர்ட்டில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் நீதிபதி உட்பட 15 பேர் பலி.\nபிப். 25: பாக்தாத்தில் கல்லுõரி வளாகத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 பேர் பலி.\nபிப். 27: ஆப்கனில் அமெரிக்க துணை அதிபர் டிக்செனியைக் குறி வைத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலி.\nதொடர்ந்து நான்காவது முறையாக பயணிகள் நலன் காக்கும் பட் ஜெட்டை பார்லி மென்ட்டில் தாக்கல் செய்து விமர்சகர் களின் வாயடைக்கச் செய்தார் லாலு. கட்டண உயர்வு இல்லாமல் ரயில் வேயை லாபகரமாக இயக்க முடியும் என்பதை பிப். 26ல் நிரூபித்தார்.\nடில்லி முதல் பாகிஸ்தானின் லாகூர் வரை செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரசில் பிப். 19ல் குண்டுவெடித்தது. இதில் 68 பேர் பலியானார்கள். பெரும் பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இந்திய மண்ணில் பாகிஸ்தான் மக்களை பயங்கரவாதம் பலி கொண்ட முதல் சம்பவம் இது.\nஅவதுõறு பேச்சு ஒரு குடும்பத்தை அழிவுக்கே கொண்டு சென்றது. சென்னையில் வேலாயுதம் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் பிப். 8ல் தற்கொலை செய்து கொண்டார். விசா ரணையில் மகளை சிலர் அவதுõறாக பேசியதே இந்த சோகமான சம்பவத்துக்கு காரணம் என தெரிய வந்தது.\nபரபரப்பான ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிப். 25ல் கலிபோர்னியாவில் நடந்தது. இடி அமீனின் வாழ்க்கையை சித்தரிக்கும் “தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து’ எனும் படத்தில் நடித்த பாரஸ்ட் விட்டாக்கர் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றார்.\nமார்ச் 1: சென்னை மாநகராட்சி மேயராக சுப்பிரமணியன் தேர்வு.\nமார்ச் 5: நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஜனாதிபதி அப்துல் கலாம் ஒப்புதல்.\nமார்ச் 9: நிலநடுக்கம் பெரியாறு அணை எந்த விதத்திலும் பாதிக்காது என மத்திய அரசு பார்லிமென்டில் அறிவிப்பு.\nமார்ச் 11: வாய்த்தகராறில் சக போலீஸ் காரர்கள் 5 பேரை சுட்டுக் கொன்றார் சிக்கிம் போலீஸ்காரர்.\n* ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக்க மத்திய அரசு ஒப்புதல் தர மறுப்பு.\nமார்ச் 13: தி.மு.க., கூட்டணி கட்சி களுக்குள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பா.ம.க., ராமதாஸ் கோரிக்கையை நிராகரித்தார் கருணாநிதி.\nமார்ச் 16: காங்., கட்சிக்கு ம.தி.மு.க., அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று கோவை மண்டல மாநாட்டில் தீர்மானம்.\nமார்ச் 25: அறையில் சாமி கும்பிடுபவர் கருணாநிதி என்று விஜயகாந்த் விமர்சனம்.\nமார்ச் 29: கணித நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் அபெல் பரிசு தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாச வரதனுக்கு அறிவிப்பு.\nமார்ச் 31: இட ஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் 12 மணி நேர “பந்த்’.\nமார்ச் 1: ஏ.எக்ஸ்.என்., சேனல் மீதான தடை நீக்கம்.\n* உ.பி., முதல்வர் முலாயமுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவு.\n* சட்ட���ஸ்கரில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி எட்டு பேர் பலி.\nமார்ச் 2: கோர்ட் அவமதிப்புக் குற்றத் திற்காக மேற்கு வங்கத்தின் மூன்று உயர் அதிகாரிகளுக்கு கோல்கட்டா ஐகோர்ட் ஆறு மாத சிறை தண்டனை விதித்தது.\n* பஞ்சாப் முதல்வராக பிரகாஷ் சிங் பாதல், 17 அமைச்சர்களுடன் பதவியேற்பு.\nமார்ச் 5: புனேயில் போதை விருந்தில் கலந்து கொண்டதாக பி.பி.ஓ., அதிகாரி, சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.\nமார்ச் 7: அசாம் காங்., எம்.பி., மோனி குமார் சுபா நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தனியார் “டிவி’ சேனல் வெளிப்படுத்தியது.\nமார்ச் 8: எய்ம்ஸ் பதிவாளர் பி.சி.குப்தாவைப் பதவி நீக்கம் செய்து நிர்வாக இயக்குனர் வேணுகோபால் உத்தரவு.\nமார்ச் 13: முலாயம் சிங் அரசால் தன் உயிருக்கு ஆபத்துள்ளது என உ.பி., கோரக்பூர் பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்யாநாத் லோக்சபாவில் கண்ணீர்.\n* இன்சாட்4பி தென் அமெரிக்காவின் பிரஞ்சு கயானாவின் கொரு ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.\n* சென்னையில் கடல்சார் பல்கலை., அமைக்கும் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்த போது, மத்திய அமைச்சர் பாலுவை மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் தாக்க முயற்சி.\nமார்ச் 15: நந்திகிராம் போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க மேற்கு வங்க ஐகோர்ட் உத்தரவு.\nமார்ச் 16: முலாயம் மீதான வழக்கை\nவிசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகக் கண்ணீர்.\n* மேற்கு வங்கம் நந்திகிராமில் போலீசாரால் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பந்த்.\nமார்ச் 17: நந்திகிராமில் நிலம் கையகப்படுத்தப்படாது என்று மேற்கு வங்க அரசு அறிவிப்பு.\nமார்ச் 21: முன்னாள் பா.ஜ., பொதுச்செயலர் பிரமோத் மகாஜன் கொலை வழக்கு மும்பை கோர்ட்டில் துவங்கியது.\nமார்ச் 22: பாபர் மசூதி இடிப்பு வழக்கை லக்னோ மற்றும் ரேபரேலி கோர்ட்டில் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி.\n* நிதாரி கொலைகள் வழக்கில் மொனிந்தர் சிங் எந்தக் கொலை\nயிலும் ஈடுபடவில்லை. சதி வேலையில் தான் ஈடுபட்டார் என சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை.\nமார்ச் 25: விண்ணிலிருந்து விண்ணிலுள்ள மற்றொரு இலக்கை தாக்கும் “அஸ்திரா’ ஏவுகணை சோதனை பாலாசோரேயில் வெற்றிகரமாக நடந்தது.\n* காஷ்மீர் பிரச்னையில் மக்களிடம் ஓ���்டெடுப்பு நடத்தாத இந்தியாவின் நிலைப்பாடு சரிதான் என ஐரோப்பிய எம்.பி.,க்கள் குழு ஆய்வறிக்கை.\nமார்ச் 26: இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர் மஞ்சுநாத் கொலை வழக்கில் பவன் குமாருக்கு மரண தண்டனை விதித்து உ.பி., கோர்ட் தீர்ப்பு.\nமார்ச் 29: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.\nமார்ச் 30: பேஷன் “டிவி’க்கு மத்திய அரசு தடை விதித்தது.\nமார்ச் 6: இந்தோனேசியா சுமத்ராவின் மேற்குப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்தில் 70 பேர் பலி.\nமார்ச் 8: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியாவின் மகன் தாரிக் ரகுமான் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.\nமார்ச் 9: இந்திய டாக்டர்களுக்கு எதிரான குடியேற்ற சட்டத்தை வாபஸ் பெற்றது பிரிட்டன்.\nபாக்., சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டி அதிபர் முஷாரப் நீக்கினார்.\nமார்ச் 22: இலங்கையில் பயங்கரவாத பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட முனு பரமேஸ்வரி என்ற தமிழ் பத்திரிகையாளர் விடுதலை.\nமார்ச் 24: பாகிஸ்தான் தலைமை நீதிபதியாக ராணா பகவன்தாஸ் பதவியேற்பு.\nமார்ச் 25: ஈரானுக்குப் பிற நாடுகள் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது, நிதி ஆதாரங்கள் அளிப்பதற்கு ஐ.நா., தடை விதித்தது.\nமணிப்பூர் முதல்வராக காங்கிரசை சேர்ந்த இபோபி சிங் மார்ச் 2ல் பொறுப் பேற்றுக்கொண்டார். பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைந்த போதும் இந்திய கம்யூ., ராஷ்ட்ரீய ஜனதா தள் ஆதரவுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக இபோபி சிங் அம்மாநில முதல்வரானார்.\nசட்டீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதியின் காவல் நிலையத்தின் மீது மார்ச் 15ல் நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் 55 போலீசார் பலியானார்கள். கோரத்தாக்குதலில் இறங்கிய நக்சல்கள் காவல் நிலையத்தை கொள்ளையடித்து ஆயுதங்களை எடுத்து சென்றனர்.\nமார்ச் 7ல் இந்தோனேஷியாவின் யாக்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க வந்த “கருடா’ பயணிகள் விமானம், திடீரென டயர் வெடித்து அருகில் இருந்த நெல் வயலில் பாய்ந்தது. இதில் விமானம் முழுக்க தீப்பிடித்து எரிந்து, பயணிகள் 49 பேரும் பலியானார்கள்.\nசர்வதேச நேரு நல்லிணக்க விருதை மார்ச் 22ல் கென்யாவை சேர்ந்த சுற்றுச்சூழல் அறிஞர் வங்காரி மாதா மாதாய்க்கு ஜனாதிபதி அப்துல் கலாம் வழங்கினார். இவர் ஆப்ரிக்காவிலிருந்து நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏப். 2: கேன்ஸ் பட விழாவில் திரையிட “வெயில்’ படம் தேர்வு.\nஏப். 3: சங்கரா மருத்துவமனை ரூ. 257 கோடிக்கு விற்கப்பட்டது.\nஏப். 5: சென்னை வந்த மலேசிய அமைச்சர் டத்தோ சிவலிங்கம் ஏர்போர்ட்டில் மயங்கி விழுந்து மரணம்.\nஏப். 6: முதல்வர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு கரூர் சாயப் பட்டறைகள் “ஸ்டிரைக் வாபஸ்’.\nஏப். 7: திண்டிவனம் அருகே சென்டூரில் கார் குண்டு வெடித்து 16 பேர் பலி.\nஏப். 14: அம்பேத்கர் படத்தை யார் திறப்பது என்ற பிரச்னையில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ரகளை.\nஏப். 15: காவிரி நடுவர் மன்றத்தில் விளக்கம் கோரும் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வது என தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.\nஏப். 17: தி.மு.க.,வினருக்கு “பார்’ நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகர் ஆவுடையப்பனின் உதவியாளர் கடிதம் எழுதியது தொடர்பாக ஊழல் தடுப்பு இயக்குனரிடம் அ.தி.மு.க., புகார்.\nஏப். 23: ஜெயா “டிவி’க்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து மோப்ப நாயுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை.\n* முன்னாள் ராணுவ வீரர் நல்லகாமனை தாக்கிய வழக்கில் மதுரை விரைவு கோர்ட் எஸ்.பி., பிரேம்குமாருக்கு “கைது வாரண்ட்’.\nஏப். 25: மதுரையில் முதன்முறையாக விமானப்படையினர் வான் சாகசம்.\n* பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு.\nஏப். 27: சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு அ.தி.மு.க., உறுப்பினர்கள் மீதான தடை சட்டசபையில் விலக்கப்பட்டது.\n* கூடுதலாக 60 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும் காவிரி நடுவர் மன்றத்தில்தமிழகம் கோரிக்கை.\nஏப். 28: பாலாற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எல் லைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.\n* பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து தமிழக அரசு நியமித்த தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு.\nஏப். 29: விருதுநகரில் நடிகர் சரத்குமார் காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டுவிழாவை நடத்தினார். புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு.\n* ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற ஸ்ரீதர் வாண்டையார் கைது.\nஏப். 2: சட்டசபையில் உள்ள பொருட் களை சேதப்படுத்திய திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அபராதம் விதித்து மேற்கு வங்க சபாநாயகர் அறிவிப்பு.\nஏப். 4: டில்லியில் சார்க் மாநாடு துவங்கியது.\nஏப். 5: உ.பி.,யில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல. உ.பி., ஐகோர்ட் அறிவிப்பு.\nஏப். 6: அமால்கமேசன் குழுமத்தலைவர் சிவசைலத்துக்கு பத்ம ஸ்ரீவிருது வழங்கப்பட்டது.\nஏப். 7: டில்லி மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது.\nஏப். 9: சர்ச்சைக்குரிய “சிடி’ விவகாரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரான ராஜ்நாத் சிங்கை போலீசார் கைது செய்ய மறுப்பு.\nஏப். 10: டில்லியில் சீல் வைக்கப்பட்டிருந்த கட்டடங்களில் சீலை உடைத்த பா.ஜ., எம்.எல்.ஏ., ஹர்சரண் சிங்க்கு சிறை தண்டனை விதித்தது சுப்ரீம் கோர்ட்\nஏப். 12: முழுவதும் இந்திய தொழில் நுட்பத் தால் உருவான அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.\nஏப். 18: மனைவி மற்றும் மகனின் பாஸ்போர்ட் மூலம் வேறு நபர்களை வெளிநாடு அழைத்து செல்ல முயன்ற பா.ஜ., எம்.பி. கடாரா கைது.\nஏப். 22: ஒரிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் உள்ள ஆய்வு மையத்தில் “பிரமோஸ்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.\nஏப். 23: இத்தாலியின் “ஏஜைல்’ செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி.,\nஏப். 26: போலி பாஸ்போர்ட் மூலம் ஆள் கடத்தலில் ஈடுபட்ட பா.ஜ., எம்.பி., கடாரா லோக்சபாவில் கலந்து கொள்ள தடை.\nஏப். 29: மீண்டும் நந்திகிராமில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி.\nஏப். 2: தென் பசிபிக் கடலில் ஏற்பட்ட பூகம்பத்தில் சலோமன் தீவை சேர்ந்த 50 பேர் பலி.\nஏப். 6: ஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலைபடையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி.\nஏப். 11: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மீதான ஊழல்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு.\nஏப். 14: தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 35க்கும் அதிகமானோர் பலி.\nஏப். 20: அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த ஒருவர் உடன் பணிபுரிந்தவரை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை.\nஏப். 23: பாகிஸ்தானில் உள்ள சிறப்பு முகாம்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கப்படுவதாக சீனா குற்றச்சாட்டு.\nஏப். 24: இலங்கை ராணுவத்தின் மீது விடுதலை புலிகள் விமான தாக்குதல். 6 பேர் பலி.\n* அமெரிக்க உளவாளியாக கருதப்பட்டவரை தலிப���ன் சிறுவன் கழுத்தை அறுக்கும் காட்சி அடங்கிய “சிடி’ வெளியிடப்பட்டதால் பரபரப்பு.\nஏப். 26: புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் கிடைத்ததால் கொழும்பு விமான நிலையம் மூடல்.\nஏப். 28: ஈராக் கர்பாலா நகரில் கார் குண்டு வெடித்ததில் மூன்று இந்தியர்கள் உட்பட 58 பேர் உடல் சிதறி பலி.\nசட்டசபையில் எம்.ஜி.ஆர்., குறித்து அவதுõறாக பேசியதாக ரகளை செய்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சபையிலிருந்து வெளியேற்றப் பட்டனர். கலைராஜன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம் ஆகிய நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nமதுரை வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிச்சைக் காரர்கள் தொந்தரவாக இருந்தனர். இவர்களை கைது செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது. ஏப்.9ல் களமிறங்கிய போலீசார் நகரில் திரிந்த பிச்சைக்காரர்களை கைது செய்து ஆதரவற்றோர் இல்லம் மனநல காப்பகங்களில் சேர்த்தனர்.\n3. லெவல் கிராசிங் பயங்கரம்\nஏப். 16ல் சென்னையில் கிராம நிர்வாக அலுவலர்களின் பேரணி சென்னையில் நடக்கவிருந்தது. இதில் கலந்து கொள்ள வேலுõரில் இருந்து வந்த வேன் ஆளில்லாத லெவல் கிராசிங்கில் விபத்தில் சிக்கியது. இதில் 11 கிராம நிர்வாக அலுவலர்கள் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர்.\nஏப். 16ல் அமெரிக்காவின் வெர்ஜினியா டெக் பல்கலை கழகத்தில் நுழைந்த கொரிய மாணவன் வெறித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினான் . இதில் தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் லோகநாதன், மும்பை மாணவி மினால் உட்பட 32 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nமே 3: சட்டசபையில் சபாநாயகருக்கு அருகில் சென்று புத்தகங்களை கிழித்து வீசிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகம் சஸ்பெண்ட்.\nமே 4: பொதுசொத்துகள் சேத வசூல் சட்டம் வாபஸ். சட்டசபையில் அறிவிப்பு.\n* நதிநீர் பிரச்னை குறித்து 1961லேயே தினமலர் நாளிதழ் மூலம் மக்களை தட்டி எழுப்பியவர் டி.வி.ராமசுப்பையர் என வைகோ பேச்சு.\nமே 5: ஒக்கேனக்கல் அருவியின் மேற் பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிகளை கர்நாடகா தொடங்கியது.\nமே 8: மதுரையில் போலி மருத்துவ இன்ஸ்டிடியூட் நடத்திய போலி பேராசிரியர் உட்பட 2 பேர் கைது.\n* பெரியாறு அணையின் “கேலரி’ பகுதிக்கு செல்ல தடை விதித்து தமிழக பொதுப்பணித்துறை உத்தரவு.\nமே 12: பொன்விழா நினைவாக புதிய சட்டசபை கட்டடம் கட்டப்படும் என கருணாநிதி அறிவிப்பு.\nமே 13: மதுரை சம்பவம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் மத்திய அமைச்சர் தயாநிதி ராஜினாமா.\nமே 15: அமைச்சர் தா.கிருட்டினன் கொலைவழக்கை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை.\nமே 18: கடத்தப்பட்ட மீனவர்கள் 11 பேரை விடுவித்தனர் விடுதலைப்புலிகள்.\n* மத்திய உள்துறை இணையமைச்சராக தமிழகத்தை சேர்ந்த ராதிகா செல்வி பொறுப்பேற்பு.\nமே 19: ஜெயா “டிவி’யின் பங்குதாரர் வைகுண்டராஜன் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை.\nமே 21: முதல்வர் கருணாநிதி மீதான, மேம்பால ஊழல் வழக்கை தொடர முகாந்திரமில்லை என்ற சி.பி.சி.ஐ.டி., யின் அறிக்கையால் வழக்கு ரத்து.\n* பரபரப்பு வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெற்ற எஸ்.பி., பிரேம்குமார் “டிஸ்மிஸ்’.\nமே 22: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.\nமே 23: திருப்பூர் அருகே மதுபான கடையின் “பார்’ இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி.\nமே 25: ஊட்டி அருகே முத்தநாடுமந்து வனப்பகுதியில் 1.5 கி.மீ., துõரத்துக்கு பிளவு ஏற்பட்டு புகை வந்ததால் மரங்கள் கருகின.\nமே 27: தமிழக “பார்’களில் பீடி, சிகரெட் விற்பனைக்கு தடை. மேலும் பல கட்டுப்பாடுகள் விதிப்பு.\nமே 28: தமிழக எல்லையில் இருக்கும் 51 கிராமங்களில் ஆந்திர அரசு மின்சாரத்தை துண்டித்தது.\nமே 30: திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் கோயில் பிரச்னையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு.\nமே 31: கோத்தகிரியில் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு எஸ்டேட்டில் போலீசார் சோதனை. உள்ளே அனுமதிக்க மறுத்த தொழிலாளர்கள் கைது.\nமே 3: டெல்லியில் பிரதமர் வீட்டருகே தற்கொலை செய்து கொல்ல முயன்ற நபர் கைது.\nமே 4: மருத்துவ உயர் படிப்பு படிக்கும் டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் மூன் றாண்டுகள் பணிபுரிவது அவசியம் என மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு.\n* “டைம்’ பத்திரிகையின் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் சோனியா , இந்திரா நுõயி, லட்சுமி மிட்டலுக்கு இடம்.\nமே 5: குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்ஜரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் குமார் “சஸ்பெண்ட்’.\nமே 7 : இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் ஒவியம் வரைந்த ஒவியர் எம்.எப். உசேனின் சொத்துக் களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு.\nமே 8: ஆள் கடத்தல் வழ���்கில் ராஷ்டிரிய ஜனதாதள எம்.பி. முகமது சகாபுதீனுக்கு சிவான் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.\nமே 10: இந்தியாவில் இரண்டு கட்சி நடைமுறையை உருவாக்க வேண்டும் என கலாம் யோசனை.\nமே 11: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனிப் பெரும் பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது.\nமே 13: 49 அமைச்சர்களுடன் உ.பி., முதல்வராக மாயாவதி பொறுப்பேற்றார்.\nமே 18: ஐதராபாத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு. 12பேர் பலி 20 பேர் படுகாயம்.\nமே 21: அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது முலாயம் அரசு: உ.பி., சட்டசபையில் கவர்னர் ராஜேஷ்வர் கோபம்.\n* பெங்களூருவில் பா.ஜ., எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா முத்தம் கொடுக்கும் படங்களை வெளியிட்டு நர்ஸ் ஜெயலட்சுமி பரபரப்பு.\n* கேரள மார்க்சிஸ்ட் கட்சி கோஷ்டி பூசலால் கேரள முதல்வர் அச்சுதானந்தனும், பினராயி விஜயனும் “பொலிட் பீரோ’விலிருந்து நீக்கம்.\nமே 28: அருணாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விசா மறுக்கப் பட்டதால், இந்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சீன பயணத்தை ரத்து.\n* பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென குஜ்ஜார் இன மக்கள் நடத்திய ஆர்ப் பாட்டத்தில் வன்முறை. 14 பேர் பலி.\nமே 1: இலங்கை வன்னி பகுதியில் நடந்த சண்டையில் 13 புலிகள் சுட்டுக்கொலை.\nமே 3: கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் கடத்த முயற்சி செய்த மூவர் பிடிபட்டனர்.\nமே 5: கென்ய விமானம் கேமரூனில் விழுந்து விபத்து. 15 இந்தியர்கள் உட்பட 118பேர் பலி.\nமே 7 : வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.\nமே 12: பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகர் சவுத்ரி கராச்சி சென்ற போது கலவரம்: 15 பேர் பலி.\nமே 15: பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக் பதவி விலகினார்.\nமே 16: நிக்கோலஸ் சர்கோசி பிரான்ஸ் அதிபராக பொறுப்பேற்றார்.\nமே 17: கேன்ஸ் திரைப்பட விழா தொடக்கம்.\nமே 18: சர்ச்சைக்குரிய உலகவங்கித் தலைவர் உல்போவிட்ஸ் ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு.\nமே 23: பாகிஸ்தானில் பெண் ஆணாக மாறி திருமணம் செய்து கொண்டதை கண்டித்து, லாகூர் கோர்ட் இருவருக்கும் சிறை தண்டனை விதித்தது.\nமே 24: விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் 35 பேர் பலி.\nமே 28: கேன்ஸ் திரைப்பட விழாவில் “நான்கு மாதங்கள், மூன்று வாரங்கள் மற்றும் இரண்டு நாட்கள்’ என்ற திரைப் படம் சிறந்த படம��க தேர்வு.\nசட்டீஸ் கரை சேர்ந்த ஒட்டி பிறந்த சகோதரர்கள் ராம், லட்சுமணன். பத்துமாதங்கள் ஆன நிலையில் மே 29ல் ரெய்ப்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவர்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.\nகோயம்பேட்டில் பாலம் அமைப்பதற்காக நெடுஞ்சாலை துறையால் விஜயகாந்தின் திருமண மண்டபம் கையகப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியை நெடுஞ்சாலை துறையினர் மே.17ல் இடித்து தள்ளினர். இந்த மண்டபத்தில் விஜயகாந்தின் கட்சி அலுவலகமும் இயங்கி வந்தது.\nசீக்கிய மத குரு கோவிந்த் சிங் போல் உடையணிந்து விளம்பரம் கொடுத்த, தேரா சச்சா சவுதாவின் பாபா குர்தீம் சிங் ராம் ரகீமுக்கு எதிராக பஞ்சாப் முழுவதும் கலவரம் வெடித்தது. மே 22ல் குர்தீம் சிங்கின் செய்கையை கண்டித்து பஞ்சாபில் “பந்த்’ நடத்தப்பட்டது.\nசென்னை மக்களின் தாகம் தணிப்பதற்காக தொடங்கப்பட்ட தெலுங்கு கங்கை திட்டத்தின் கால்வாய்கள் சீர்குலைந்த நிலையில் இருந்தன. இந்த திட்டத்துக்கு சாய்பாபா, 200 கோடி ரூபாய் செலவிட்டு கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வரை சீரமைத்து கொடுத்தார்.\nஜூன் 1: கூட்டுறவு சங்க தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஜெயலலிதா அறிவிப்பு.\nஜூன் 2: அ.தி.மு.க., தலைமை அலுவலகம் விதிமுறைகளை மீறி கட்டப் பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் நோட்டீஸ்.\nஜூன் 3: அ.தி.மு.க., தலைமைச் செயலகத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பியதாக தமிழக அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு.\nஜூன் 5: கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்கள் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி.\nஜூன் 6: கோவையில் இறந்து போன தம்பியின் உடலை ஜெபம் செய்து உயிர்ப்பிக்க முயன்ற சார்லஸ் என்ற மத போதகர் கைது.\nஜூன் 9: தனியார் பள்ளிகள் நடத்தும் பிளஸ் 1 நுழைவுத்தேர்வுக்கு சென்னை ஐகோர்ட் தடை.\nஜூன் 10: 2,500 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்காக தமிழகத்தில் 6 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.\nஜூன் 12: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயல்வழி கற்கும் திட்டம் அமலுக்கு வந்தது.\nஜூன் 13: நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு.\nஜூன் 17: மதுரை மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஒருவர் மீது ஒருவர் புகார்.\n* தமிழக மீனவர் படகை நடுக்கடலில் மூழ்கடித்த இலங்கை மீனவர்கள் அதிலிருந்த மீனவர்களையும் கடத்திச் சென்றனர்.\nஜூன் 20: மணப்பாறையில் பத்தாம் வகுப்பு மாணவன் சிசேரியன் ஆபரேசன் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.\nஜூன் 22: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் தாக்கப்பட்டார்.\nஜூன் 24: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவராக ராதிகா தேர்வு.\nஜூன் 25: மூன்று பேரை கொலை செய்த இலங்கையை சேர்ந்த ராஜனுக்கு துõக்கு தண்டனை விதித்தது திருவண்ணாமலை கோர்ட்.\nஜூன் 26: மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 75.34 சதவீதம் ஓட்டுப்பதிவு.\nஜூன் 29: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் வெற்றி.\nஜூன் 1: சஞ்சய் தத்துக்கு துப்பாக்கி வாங்கித்தந்த பாலிவுட் தயாரிப்பாளர் சமீர் ஹிங்கோராவுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.\nஜூன் 2: கோவா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 66 சதவீதம் ஓட்டுப்பதிவு.\nஜூன் 5: டில்லி “பந்த்’க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.\nஜூன் 6: சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், அ.தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட எட்டு மாநில கட்சிகள் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்தனர்.\nஜூன் 7: உ.பி., விவசாய நில ஒதுக்கீடு விவகாரத்தில், நடிகர் அமிதாப் போலி முகவரி கொடுத்ததாக அலகாபாத் ஐகோர்ட்டில் தகவல்.\nஜூன் 8: கோவா முதல்வராக திகாம்பர் காமத் பதவியேற்றார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மந்திரிசபை அமைப்பு.\n* ஐ.நா.,வில் பணியாற்றிய இந்திய அதிகாரி சஞ்சய் பாலுக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான ஊழல் வழக்கில் 30 ஆண்டு சிறை தண்டனை.\nஜூன் 9: குட்ரோச்சியை நாடு கடத்த கோரும் சி.பி.ஐ., மனுவை அர்ஜென்டினா கோர்ட் நிராகரிப்பு.\nஜூன் 10: ஓடும் ரயிலில் “சினிமா’ சண்டைக் காட்சிகளை படம் பிடிக்க ரயில்வே துறை அனுமதி மறுப்பு.\nஜூன் 11: குட்ரோச் சியின் வழக்கு செலவுகளை சி.பி.ஐ., வழங்க வேண்டும் என அர்ஜென் டினா நீதிமன்றம் உத்தரவு.\nஜூன் 14: ஐ.மு., கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக முன்னாள் ராஜஸ்தான் கவர்னர் பிரதிபா பாட்டீல் அறிவிப்பு.\nஜூன் 15: மகனுக்கு வேலை கேட்டு வந்த விதவையை பீகார் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் முரட்டுத்தனமாக கீழே தள்ளியதால் சர்ச்சை.\nஜூன் 21: பிரமோஸ் ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.\nஜூன் 22: ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற மூன்றாவது அணியின் கோரிக்கையை நிராகரித்தார் கலாம்.\nஜூன் 25: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக ஷெகாவத் மனு தாக்கல்.\nஜூன் 28: முத்திரைத்தாள் மோசடி வழக்கில் அப்துல் கரீம் தெல்கிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை: மகாராஷ்டிரா கோர்ட் தீர்ப்பு.\nஜூன் 6: ஓமனை தாக்கிய “கோனு’ சூறாவளியில் 2 இந்தியர்கள் உட்பட 32க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.\nஜூன் 7: கொழும்பில் தங்கியிருந்த நுõற்றுக்கணக்கான தமிழர்கள் வெளியேற்றம். வவுனியாவுக்கு மாற்றப்பட்டதாக இலங்கை அரசு தகவல்.\nஜூன் 14: மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு.\nஜூன் 16: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பிரிட்டிஷ் அரசு “சர்’ பட்டம்.\nஜூன் 19: சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்திலிருந்து சுனிதா வில்லியம்சுடன் புறப்பட்டது அட்லாண்டிஸ் விண்கலம்.\nஜூன் 24: சதாம் உசேனின் உறவினர் கெமிக்கல் அலி, முன்னாள் ராணுவ தலைவர் உசேன் ரஷீத் ஆகியோருக்கு துõக்கு தண்டனை விதித்து ஈராக் கோர்ட் தீர்ப்பு.\nஜூன் 27: பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் பதவி விலகல்.\nஜூன் 30: இந்தியாவை சேர்ந்த சுருதி வதேரா, பிரிட்டன் அரசில் சர்வதேச மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராக நியமனம்.\n* கிளாஸ்கோ விமான நிலையத்தில் குண்டுடன் சென்ற கார் வெடித்தது.\n* சர்ச்சைக்குரிய உலகவங்கி தலைவர் பால் உல்போவிச் ராஜினாமா.\nவரதட்சணை வழக்கு போட்ட தனது மனைவிக்கும் வேணுபிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது என அதிர்ச்சி பேட்டியளித்தார் நடிகர் பிரசாந்த். வேணுபிரசாத் ஒத்துக்கொண்ட போதும், பிரசாந்த் மனைவி கிரகலட்சுமி தொடர்ந்து மறுத்து வருகிறார்.\nராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் தங்களை பழங் குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி சாலை மறியல், ரயில் மறியல் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 4ம் தேதி டில்லியில் “பந்த்’ நடத்தினர். பேச்சு வார்த்தை மூலம் இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது.\nதேனி மாவட்டம் முருகமலையில் பயிற்சிக்கு வந்த 10 தீவிரவாதிகள் பிடிபட்டதை தொடர்ந்து தமிழகத்தில் நக்சல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட���ு. கூடுதல் டி.ஜி.பி., விஜயகுமார் தலைமையில் இதற்காக புதிய போலீஸ் படை அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நக்சல்கள் நடமாட்டம் குறித்த அச்சம் ஏற்பட்டது.\nசிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கார் குண்டு வெடிப்பால் கொல்லப்பட்டார். இது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தி.மு.க., வில் நிலவிவரும் கோஷ்டி மோதலே இந்த கோர சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டது.\nஜூலை 1: திருநின்றவூர் பேரூராட்சியின் நான்காவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் முருகன் கொலை.\n*சென்னையில் தனது பிரசாரத்தை தொடங்கினார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதிபா பாட்டீல்.\nஜூலை 2: கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.\nஜூலை 4: சிசேரியன் சிறுவன் திலீபன் ராஜ் திருச்சி சிறுவர் நீதி குழுமத்தில் சரண். ஜாமீனில் விடுவிப்பு.\n* ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை, கடலுõர் மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு.\nஜூலை 5: கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்புமனுவை ஏற்க மறுத்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் பாலபாரதி எம்.எல்.ஏ., கைது.\nஜூலை 7: பரவலான முறைகேடு களுடன் தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் தொடங்கின.\nஜூலை 9: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஜெயலலிதா மீது சிதம்பரம், புதுக்கோட்டை நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்.\nஜூலை 10: தமிழகத்தில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 நக்சல்கள் கைது.\n* ஓமலுõர் கூட்டுறவு தேர்தல் மோதல் தொடர்பாக பா.ம.க., எம்.எல்.ஏ., தமிழரசுவை கைது செய்யும்படி தி.மு.க., ஆர்ப்பாட்டம்.\nஜூலை 11: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு.\nஜூலை 15: இந்து திருமணங்களை பதிவு செய்யாவிட்டால் தண்டனை விதிக்க வகை செய்யும் வரைவு சட்டம் வெளியிடப்பட்டது.\n* காமராஜர் பிறந்தநாளையொட்டி சத்துணவுடன் வாரம் மூன்று முட்டை வழங்கும் திட்டம் அமல்.\nஜூலை 21: கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் அமைக்க தமிழக அரசு உறுதி.\nஜூலை 22: பாலக்காடு கோட்டத்தை பிரித்து சேலம் ரயில்வே கோட்டம் சுப்ரீம் கோர்ட்டில் கேரளா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nஜூலை 23: சென்னை அருகே பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு 50 ஏக்கர் நிலம் வழங்க தமிழக அரசு முடிவு.\nஜூலை 27: தமிழக���்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க சென்னை ஐகோர்ட் விதித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை.\nஜூலை 30: துõத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒப்பந்தம் செய்திருந்த டைட்டானியம் தொழிற்சாலை பொதுமக்கள் கருத்தறிந்த பின்னரே அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.\n*சேலம் ரயில்வே கோட்ட துவக்க விழாவுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.\nஜூலை 9: பி.எஸ்.என்.எல்., டெண்டரில் முறைகேடு நடந்ததாக தகவல். முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராஜா குற்றச்சாட்டு.\nஜூலை 14: ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க மூன்றாவது அணி முடிவு.\nஜூலை 16: மூன்றாவது அணி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., மனு.\nஜூலை 18: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்துல் கனி இஸ்மாயில் துர்க், பர்வேஸ் ஷேக் மற்றும் முஷ்டாக் தரானி ஆகிய மூவருக்கும் துõக்கு.\nஜூலை 19: ஜனாதிபதி தேர்தல் நடந்தது.\n* மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அஷ்கர் முகாடம், ஷானவாஸ் குரேஷி, முகமது சோயப் கான்சருக்கு துõக்கு தண்டனை விதித்தது தடா கோர்ட்.\nஜூலை 20: மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புள்ள முகமது இக்பாலுக்கு துõக்கு தண்டனை விதிக்கப்பட்டது.\n*ஆந்திர சட்டசபையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாயார் குறித்து முதல்வர் ராஜசேகர ரெட்டி குறிப்பிட்டதால் அமளி.\nஜூலை 24: ஜனாதிபதி பதவியிலிருந்து அப்துல் கலாம் விடைபெற்றார். 2020க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என உறுதி.\n*மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஜாகீர் உசேன் ஷாயிக், அப்துல் அக்தர் கான், பெரோஸ் மாலிக் ஆகிய மூவருக்கும் துõக்கு.\nஜூலை 25: போலி பாஸ்போர்ட் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருந்த நடிகை மோனிகா பேடி ஜாமீனில் விடுதலை.\nஜூலை 27: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமனுக்கு துõக்கு.\nஜூலை 28: ஆந்திராவில் ஏழைகளுக்கு நிலம் வழங்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலவரமானது. போலீசார் துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் பலி.\nஜூலை 30: மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங், அவரது மனைவி, மகன், பேரன் உட்பட ஏழு பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு.\nஜூலை 31: சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த குற்றச் சாட்டில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை: மும்பை தடா கோர்ட் தீர்ப்பு.\nஜூலை 6: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பயணம் செய்த விமானம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது.\nஜூலை 14: பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போனதாக ஆஸ்திரேலிய போலீசார் முகமது அனீப் மீது வழக்கு.\nஜூலை 16: ஜப்பான் பூகம்பத்தில் 5 பேர் பலி. 350க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டம்.\nஜூலை 19: பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் பலி.\nஜூலை 20: பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை பதவி நீக்கம் செய்தது செல்லாது என பாக்., நீதிபதி கவுன்சில் தீர்ப்பு.\nமுதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ராஜ்யசாபா எம்.பி.,யாக ஜூலை 26ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதுவரை கவிஞராகவே அறியப்பட்ட கனிமொழி, இனி பொறுப்புகள் வழங்கப்பட்டால் ஓடி, ஒளியப்போவதில்லை என அறிவித்தார்.\nபாகிஸ்தான் அதிபர் முஷாரப் மீது மேற்கொள்ளப் பட்ட கொலைமுயற்சியால் அதிர்ச்சியடைந்தது அந்நாட்டு ராணுவம். பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்த லால் மசூதிக்குள் ஆபரேஷன் சைலன்ஸ் என்ற பெயரில் நுழைந்து தாக்கியது. இதில் நுõற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\n3. சஞ்சு பாபாவுக்கு சிறை\nமும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார் சஞ்சய்தத். இவருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி ஜூலை 31ல் தீர்ப்பளித்தது மும்பை தடா கோர்ட். இதனால் இவர் நடிப்பில் தயாராகிவந்த படங்கள் முடங்கின.\nவங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ராணுவ ஆட்சியாளர்களால் ஜூலை 16ம் தேதி கைது செய்யப்பட்டு பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக விமர்சிக்கப் பட்டது.\nஆக. 1: ஓசூர் அருகே பதுங்கியிருந்த ரவுடி வெள்ளை ரவி போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் சுட்டுக்கொலை.\nஆக. 3: டாடா ஆலை விவகாரத்தின் ஜெயா “டிவி’ பங்குதாரர் வைகுண்ட ராஜன் தம்பி ஜெகதீசன் கைது.\nஆக. 6: சீரியல் கில்லர் பில்லுõர் ரமேஷூக்கு இரட்டை துõக்கு தண்டனை விதித்து விருத்தாசலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.\nஆக.7: சீரியல் கில்லர் ரமேஷுக்கு மற்றொரு வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்��ாவல் தண்டனை.\nஆக.9: மேட்டூரிலிருந்து நீர் திறக்கப் பட்டதால் ஈரோடு காவிரி மறுகரையில் இருக்கும் நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.\nஆக.12: மானாமதுரைராமேஸ்வரம் புதிய அகல ரயில் பாதை திறப்பு விழா மதுரையில் நடைபெற்றது.\nஆக.13: தமிழகத்தில் கேபிள் “டிவி’ சேவையை நடத்த “அரசு கேபிள் “டிவி’ கார்ப்பரேஷன் எனும் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டது.\nஆக.14: தென்காசியில் இருதரப்பினருக்கு இடையேயான மோதலில் 6 பேர் வெட்டிக்கொலை.\nஆக.18: சென்னையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.\nஆக.19: ஜெயா “டிவி’ பங்குதாரர் வைகுண்டராஜன் மணல் ஆலையில் போலீசார் சோதனை.\nஆக.20: ராஜிவ் பிறந்தநாளை ஒட்டி பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜிவ் பெயர் சூட்டப்பட்டது.\nஆக.24: போயஸ் கார்டனில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்த வந்த காங்கிர சாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் எழுந்தது.\nஆக.26: சென்னை மாணவன் பாபுராஜ், வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கண்ணில் வாள் பாய்ந்து பலி. மற்றொரு மாணவன் நாகராஜ் கைது.\n*பழநி மலையில் ரோப்கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி.\nஆக.27: தி.மு.க., அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை கோர்ட்டிலிருந்து ஆந்திர மாநிலம் சித்துõருக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு.\nஆக.28: இனி வரும் தேர்தல்களில் எந்த கட்சியுடனும் தி.மு.க., கூட்டணி வைத்துக்கொள்ளாது என அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவிப்பு.\n*அ.தி.மு.க.,வில் பொருளாளர் பதவியிலிருந்து தினகரன் நீக்கம்.\nஆக.29: முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வளர்மதி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.\nஆக.5: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 5 பேரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பு.\nஆக.8: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.\nஆக.10: சேது சமுத்திர திட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்தது.\nஆக.11:காஷ்மீரில் காண்ட்ரூ ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலி, 50 பேர் படுகாயம்.\nஆக.13: இந்தியஅமெரிக்க அணு <<ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்து பேசினார் பிரதமர் மன்மோகன் சி���்.\nஆக.13: பயிற்சியாளர் தன்னை துன்புறுத்துவதாக மாரத்தான் சிறுவன் புதியா கூறிய குற்றச்சாட்டை அடுத்து பயிற்சியாளர் பிரான்சிஸ் தாஸ் கைது.\nஆக.17: பிரதமர் மீதான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கருத்தால் இருசபைகளிளும் அமளி.\nஆக.21: அமெரிக்காவுக்கான இந்திய துõதர் இந்திய எம்.பி.,க்களை “தலையில்லாத கோழி’ என விமர்சித்ததால் பார்லிமென்டில் அமளி.\nஆக.22: கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனை டில்லி ஐகோர்ட் விடுதலை செய்தது.\n* இந்திய பார்லிமென்ட் கூட்டுகூட்டத்தில் உரையாற்றினார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.\nஆக.23: ஜாமீன் பெற்ற நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறையிலிருந்து விடுவிப்பு.\nஆக.24: மானை வேட்டையாடிய வழக்கில் தண்டனையை எதிர்த்து, நடிகர் சல் மான் கான் தாக்கல் செய்த மனுவை ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.\nஆக.25: ஐதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 50 பேர் பலி.\n* அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் சரணடைந்த நடிகர் சல்மான் கான் சிறையில் அடைக்கப் பட்டார்.\nஆக.28: பீகாரில் திருட முயன்ற இளைஞரை பிடித்த பொதுமக்கள் கடுமையாக சித்ரவதை செய்த காட்சிகள் “டிவி’யில் ஒளிபரப்பானதால் பரபரப்பு.\nஆக.29: ஆக்ராவில் லாரி மோதி நான்கு பேர் பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.\nஆக.3: கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப்பை மோதிய இந்திய வாலிபர் கலீல் அகமது லண்டன் மருத்துவமனையில் மரணம்.\nஆக.4: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பீனிக்ஸ் விண்களத்தை அனுப்பியது நாசா.\nஆக.6: காஷ்மீர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் இந்தியாவையும் தாக்குவோம் என அல்குவைதா பயங்கரவாதிகள் எச்சரிக்கை.\nஆக.8: தாவூத் இப்ராகிம் கைது செய்யப்படவில்லை. அவன் பாகிஸ் தானிலும் இல்லை என அந்நாடு மறுப்பு.\nஆக.9: அமெரிக்கவின் புளோரிடா மாகாணத்திலிருந்து கென்னடி ஆய்வு மையத்திலிருந்து எண்டவர் விண்களம் விண்ணில் பாய்ந்தது.\nஆக.11: அமெரிக்காவின் லாரெல் ஹாலோ என்ற தீவு கிராமத்தின் மேயராக ஹர்விந்தர் ஆனந்த் என்ற இந்தியர் போட்டியின்றி தேர்வு.\nஆக.15: இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சி அர்ஜென்டினாவால் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு திரும்பினார்.\nஆக.16: பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 350க்கும் மேற்பட்டோர் பலி.\nஆக.18: துருக்கியிலிருந்து புறப்பட்ட விமானத்தை கடத்த பயங்கரவாதிகள் செய்த முயற்சி தோல்வி.\nஆக. 21: அனீப் விசாவை ரத்து செய்தது செல்லாது என ஆஸ்திரேலிய கோர்ட் தீர்ப்பு.\n* ஜெர்மனியில் 6 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்.\nபிரபல இயக்குனர் ஷியாம் பெனகலுக்கு 2005ம் ஆண்டுக்கான தாதா சாகேப் விருது ஆக. 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெற்றிருக்கும் பெனகல் சிறந்த இந்தி திரைப்படத்துக்கான தேசிய விருதை ஐந்து முறை பெற்றவர்.\nடில்லியை சேர்ந்த கேன்டீன் கான்டிரக்டர் அசோக் மல்கோத்ரா பலகோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடியில் ஆக. 6ல் கைதானார். டில்லி குடிசை மாற்று வாரியத்தின் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மனைகளை முறைகேடாக விற்றதன் மூலம் 100 கோடிக்கும் அதிமான அளவில் சொத்துகளை குவித்திருப்பது தெரியவந்தது.\nபீகார் மாநிலத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு பல மாவட்டங்கள் தனித்தீவாகின. பாலங்களையும் வெள்ளம் அடித்துக்கொண்டு போனது. மக்கள் நிவாரண உதவி தேடி தற்காலிக குடில்களில் தஞ்ச மடைந்தனர்.\nபரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆக., 1ல் குற்றவாளிகளை அறிவித்தது தனிகோர்ட். போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி.\nசெப்.1: சென்னை அனந்தராமன் கொலை வழக்கில் மனைவி வித்யாவுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தொடுபுழா விரைவு நீதிமன்றம் உத்தரவு.\nசெப்.2: 7வது உலக கவிஞர்கள் மாநாடு சென்னையில் நடந்தது.\nசெப்.3: மருத்துவப்படிப்புக்கான கால வரம்பு நீடிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்லுõரி மாணவர்கள் போராட்டம்.\nசெப்.4: தமிழக அரசு அறிமுகப் படுத்திய புதிய ஆட்டோ கட்டணத்தை எதிர்த்து தீக்குளித்த ஆட்டோ டிரைவர் கண்ணன் மரணம்.\nசெப்.5: பிரபல தடகள வீராங்கனை சாந்தி தற்கொலை முயற்சி.\nசெப்.6: 200506ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகள் அறிவிப்பு. சிறந்த நடிகர்களாக ரஜினி, கமல் தேர்வு.\n* நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சரத்குமார்.\nசெப்.7: நடிகர் ஸ்ரீகாந்த் தனது காதலி வந்தனாவை மணந்தார்.\nசெப்.8: மாமல்லபுரம் அருகே கார் அரசு பஸ் நேருக்கு நேர் மோத���க்கொண்டதில் இரண்டுமே எரிந்து சாம்பலானது. காரில் பயணம் செய்த 6 பேர் பலி.\nசெப்.9: புட்டபர்த்தியில் சாய்பாபாவை சந்தித்த உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டத் துக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.\nசெப்.11: மதுரை கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை ஒட்டிய 79 கி.மீ., பாலக் காட்டில் சேர்க்கப்பட்டு சேலம் கோட்ட பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.\nசெப்.12: ராமர் பாலத்தை சேதப்படுத்துவதை கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ., விஷ்வ இந்து பரிஷத் போராட்டம்.\nசெப்.13: பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து இஸ்லா மியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.\nசெப்.14: புதுக்கோட்டையில் தே.மு.தி.க., மூன்றாமாண்டு துவக்கவிழா கூட்டம் நடந்தது.\nசெப்.15: ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து முதல்வர் அறிவிப்பு.\nசெப்.18: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்சுக்கு தீவைக்கப் பட்டதில் இரண்டு பேர் பலி.\nசெப்.19: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை பாலக்காடு கோட் டத்தில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வைகோ கைது.\nசெப்.27: தி.மு.க., அரசை நீக்க வேண்டும் என மத்திய அரசிடம் பா.ஜ., மனு.\n* சுப தங்கவேலனிடமிருந்து வீட்டு வசதித்துறை பறிக்கப் பட்டு வருவாய் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.\nசெப்.28: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதற்கட்ட தீர்ப்பில் 41 பேருக்கு சிறை தண்டனை விதித்து தனி கோர்ட் உத்தரவு.\nசெப் 2: இன்சாட் ரக செயற்கைகோளை, ஸ்ரீஹரி கோட்டா விலிருந்து இந்திய ராக்கெட்டே முதல் முறையாக விண்ணில் செலுத்தியது.\nசெப்.4: அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நாடு தழுவிய போராட்டம்.\nசெப்.7: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி மீது நக்சல்கள் நடத்திய கொலை முயற்சியில் காங்கிரசார் 3 பேர் பலி.\n* ராஜஸ்தான் மாநிலம் பாபா ராம்தேவ் கோயிலுக்கு பக்தர் களை ஏற்றி கொண்டு வந்த லாரி கவிழ்ந்ததில் 85 பேர் பலி.\nசெப்.12: ராமாயண பாத்திரங்கள் உண்மை என்பதற்கு ஆதாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் மனு தாக்கல்.\nசெப்.13: சிதம்பரம், சரத்பவார், மணிசங்கர் ஐயர், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு சிறந்த பார்லிமென்டேரியன் விருது.\n* பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் தெல்புவரா மாவட்டத்தில் திருட வந்தவர்கள் 10 பேரை கிராம மக்களே அடித்து கொன்றனர்.\nசெப்.16: மாநில அரசை சேர்ந்த அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் உதவிகேட்டு நேரடியாக தொடர்பு கொள்ள தடை விதித்து மத்திய அரசு உத்தரவு.\nசெப்.21: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் குஜராத்தில் உள்ள தனது மூதாதயர் கிராமமான ஜூலாசானுக்கு சென்றார்.\nசெப்.22: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமர் போஸ், கவிதராக் ஸ்ரீராம், பரத் தேசாய், வினோத் கோஸ்லா என நான்கு இந்தியர்கள் இடம்பிடித்தனர்.\nசெப்.24: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ராகுல் நியமனம்.\nசெப்.25: பா.ஜ., மூத்த தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்.\nசெப்.7: காங்கோவில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி.\nசெப்.11: உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்ட 6வது நினைவு தினத்தன்று ஒசாமா பின் லேடனின் மற்றொரு வீடியோ வெளியானது.\nசெப்.12: இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதி அருகே கடுமையான நிலநடுக்கம். 23 பேர் பலி.\nசெப்.12: தடையை மீறி கராச்சிக்கு வந்த இம்ரான்கான் இஸ்லாமபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.\n* அணுகுண்டுக்கு இணையான ராட்சத குண்டுவெடித்து ரஷ்யா சோதனை.\nசெப்.16: தாய்லாந்தில் தரையிறங்க முயற்சி செய்த போது பயணிகள் விமானம் இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 87 பேர் பலி.\nசெப்.17: அமெரிக்க கால்பந்து வீரர் ஓ.ஜே. சிம்சன் கொள்ளை குற்றச்சாட்டில் கைது.\nசெப்.20: பாலஸ்தீன காசா பகுதியை எதிரிபகுதியாக இஸ்ரேல் அறிவித்தது.\nசெப்.26: வியட்னாமில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து 60 பேர் பலி.\nசெப்.29: இலங்கையில் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கற்களை கடத்தி வந்த ஆசாமி சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.\n* முஷாரப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து பாகிஸ்தானில் நடந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலவரம்.\n1. கல்யாண மன்னன் ஜாக்கிரதை\nஐ.ஏ.எஸ்., சப்ட் வேர் இன்ஜினியர் என பலபெயர்களில் வெப்சைட்டில் பதிவு செய்து பெண் களை ஏமாற்றிய லியாகத் அலி செப். 17ம் தேதி கைது செய்யப்பட்டான். இந்த மோசடியில் பல கோடி இவன் பல லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.\nரா���ர் பால சர்ச்சையில் ராமர் குறித்த கருணா நிதியின் கருத்தால் ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் பெங்களூருவில் உள்ள அவரது மகள் செல்வி வீட்டில் கல்லெறிந்தும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். செப்.18ம் தேதி நடந்த இந்த சம்ப வத்தால் இரு மாநில எல்லையில் பரபரப்பு நிலவியது.\nமுதல்வர் கருணாநிதியின் தலையை துண்டிக்க வேண்டுமென கூறிய ராம்விலாஸ் வேதாந்தியை கண்டித்து செப்.23ம் தேதி பா.ஜ., அலுவலகம் முன்பு திரண்ட தி.மு.க.,வினர், அந்த அலுவலகத்தை கற்களை வீசி தாக்கினர். கொடிக்கம்பங்களை பிடுங்கி எறிந்து சகட்டு மேனிக்கு தாக்கதல் நடத்தினர்.\n4. “குளு குளு’ பஸ்\nசென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பஸ்கள் செப்.19 இயக்கப்பட்டன. கேமரா, தானியங்கி கதவுகள், மொபைல் போன் சார்ஜர்கள் என பல்வேறு விதமான வசதிகள் இந்த பஸ்சில் செய்து தரப்பட்டுள்ளன.\nஅக். 4: முதல்வர் கருணாநிதி, போக்குவரத்து அமைச்சர் நேரு, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு.\nஅக். 5: மதுரை மத்திய சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இலங்கை நபர் கனீசியஸ் பெர்னாண்டோ சுட்டுக்கொலை.\n* தேர்தல் தில்லுமுல்லுவை தடுக்க “ஓட்டுச்சாவடி அதிகாரிகள்’ என்ற புதிய பதவியில் 25 ஆயிரம் பேர் நியமனம்.\nஅக். 6: முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் கடத்தி கொலை செய்யப் பட்ட வழக்கில் 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஐகோர்ட் உத்தரவு.\nஅக். 8: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டாவது கட்டமாக 35 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.\nஅக். 9: கிட்னி மோசடி வழக்கில் சென்னை டாக்டர் ரவிச்சந்திரன் மும்பையில் கைது.\nஅக். 11: விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய விடுதலை சிறுத்கைகள் பிரமுகர் வன்னியரசு கைது.\nஅக். 16: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு.\n* தமிழக பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை.\n* தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் கமல், ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.\nஅக். 19: சட்டசபை உறுப்பினராக இருப்பதற்கான தகுதியை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஏ.கே. போசிடமிருந்து\nஅக். 23: அமைச்சர் சாத்துõர் ராமச்சந்திரனிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையும் பன்னீர்செல்���த்துக்கு சுகாதாரத்துறையும் ஒதுக்கப் பட்டது.\nஅக். 25: வத்தலகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதுõறாக பேசியதாக ம.தி.மு.க., கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது.\n* கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒன்பது பேருக்கு ஆயுள்.\nஅக். 26: மதுரை மத்திய சிறையிலிருக்கும் நாஞ்சில் சம்பத் மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம்.\n* கோவை தொடர் குண்டுவெடிப்பில் மேலும் 3 பேருக்கு ஆயுள். மொத்தம் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅக். 30: நைஜீரியாவில் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் விடுதலை.\nஅக். 31: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் தர மறுத்த மாஜிஸ்திரேட்டை வக்கீல்கள் தாக்கியதால்பரபரப்பு.\nஅக். 3: கலெக்டர் அடித்துக் கொல்லப் பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி.,யும், ஆனந்த் மோகன் உட்பட மூன்று பேருக்கு துõக்கு.\n* உ.பி.,யில் உள்ள முகல்சராய் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பெண்கள் உயிரிழந்தனர்.\nஅக். 6: கர்நாடகாவில் குமாரசாமிஅரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.,\nஅக். 7: டில்லியில், “புளூலைன்’ பஸ், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதில் எட்டுப்பேர் பலி. பொதுமக்கள் சாலை மறியல்.\nஅக். 8: காங்கிரஸ், பா.ஜ., ஆதரவளிக்க மறுத்ததை தொடர்ந்து முதல்வர்பதவியிலிருந்து விலகினார் குமாரசாமி.\nஅக். 11: ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில் குண்டுவெடித்ததில் இருவர் பலி.\nஅக். 13: பஞ்சாப்மாநிலம் லுõதியானாவில் தியேட்டரில் குண்டுவெடித்ததில் 6 பேர் பலி. 15 பேர் பலி.\n* குஜராத்தில் மகாகாளி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலி.\nஅக். 15: இந்திய விஞ்ஞானிகளால் இந்திய பெருங்கடலில் நிறுவப் பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\nஅக். 17: மும்பை பங்குச்சந்தையின் குறியீடு ஆயிரத்து 700 புள்ளிகள் வீழ்ந்தது.\nஅக். 24: பெண் கவிஞர் மதுமிதா சுக்லா கொலை வழக்கில் உ.பி., எம்.எல்.ஏ., அமர்மணி திரிபாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து டேராடூன் கோர்ட் உத்தரவு.\n* டில்லியில் நடந்த என்கவுன்டரில் அப்பாவிகள் இருவரை சுட்டு கொன்ற வழக்கில் துணை கமிஷனர் எஸ்.எஸ். ரதி உட்பட பத்து பேருக்கு ஆயுள் தண்டனை.\nஅக். 25: ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் இணைந்து செயல்பட முடிவு.\n* தங்கள் உயிருக்கு ஆபத்து என கருதினால் வீட்���ை விட்டு வெளியே வர வேண்டா மென அரசியல்வாதிகளின் பாதுகாப்பு பற்றி டில்லி ஐகோர்ட் கண்டனம்.\nஅக். 26: கர்நாடகாவில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய நிபந்தனையற்ற ஆதவு அளிப்பதாக மதசார்பற்ற ஜனதாதளம் அறிவிப்பு.\n* ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப் மராண்டி உட்பட 18 பேர் கொலை.\nஅக். 28: பிரபல அரசியல் கார்டூனிஸ்ட் தாணு மரணம்.\nஅக். 29: கர்நாடகா கவர்னர் முன்பாக 126 எம்.எல்.ஏ.,க்களை நிறுத்தி மெஜாரிட்டியை நிரூபித்தது பா.ஜ., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம்.\nஅக். 30: கிருஷ்ணசாமி தாக்கப் பட்டதால் முதுகுளத்துõரில் கலவரம்.\nஅக். 1: பாகிஸ்தானின் பன்னு நகரில் பர்தா அணிந்த மனித வெடிகுண்டு போலீஸ் வேன் மீது நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உட்பட 15 பேர் பலி.\nஅக். 2: மகாத்மா காந்தி பிறந்த தினம் முதல்முறையாக சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது.\nஅக். 6: பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி.\nஅக். 8: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முஷாரப்பின் பாதுகாப்பு ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 4 பேர் பலி.\nஅக். 12: அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோருக்கும், ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்புக்கும் அறிவிப்பு.\nஅக். 20: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏழு பேர் பலி.\n* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் பரவிய காட்டுத்தீயில் ஆயிரத்து 500 வீடுகள் சேதம்.\nஅக். 22: விடுதலைப்புலிகள் நடத்திய விமான தாக்குதலில் இலங்கை விமானப்படையை சேர்ந்த நான்கு பேர் பலி.\nஅக். 24: இலங்கையில் உள்ளாட்சி தேர்தல்களில் புலிகள் போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றம்.\nஅக். 25: இந்தோனேஷியாவில் நிலநடுக்கும். ரிக்டர் ஸ்கேலில் 7.1ஆக பதிவு.\nஉலகிலேயே இரண்டாவது பெரிய தரைப்படைராணு வத்தின் புதிய தளபதியாக ஜெனரல் தீபக் கபூர் அக். 1ல் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தரைப்படை ராணுவத்தின் 23வது தளபதியான இவர் பயங்கரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கை தொடரும் என உறுதியளித்தார்.\nஎம்.பி.,க்களை “தலையில்லாத கோழிகள்’ என அமெரிக்காவுக்கான இந்திய துõதர் ரோனன் சென் விமர்சித்ததால் சர்ச்சை எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக���கும் வகையில் அக்.30ம் தேதி லோக்சபா உரிமைக்குழு முன் ஆஜரானர். அப்போது தனது விமர்சனத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார்.\nசேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழகத்தில் அக்.1ம் தேதி தி.மு.க., கூட்டணி “பந்த்’ அறிவித்தது. இது சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது. எனினும் அன்றைய தினம் அறிவிக்கப்படாத “பந்த்’ நடந்ததால் தமிழகம் முடங்கியது.\nஅக்.29ல் முதுகுளத்துõரில் ஒரு விழாவில் காங்., தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்க சென்றார். அப்போது அவரது காரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை வேல்கம்பால் குத்தியது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி குறித்த மர்மம் நீடிக்கிறது.\nநவ. 1: இன்ஜினியரிங் படிக்கும் பெண்கள், ஏழை மாணவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு கல்வி கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு.\nநவ. 5: தமிழகத்தில் புதிய தொழில்கொள்கை அறிவித்தார் முதல்வர் கருணாநிதி. 2011க்குள் 20 லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க திட்டம்.\n* திருக்கோவிலுõரை அடுத்த கொல்லுõர் கிராமத்தில் கிருஷ்ணவேணி என்ற சிறுமிக்கு பொட்டு கட்டி விடப்பட்டதால் பரபரப்பு.\nநவ. 6: போலீஸ் தடையை மீறி ராமநாதபுரம் செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது.\nநவ. 11: சென்னை சத்தியமூர்த்திபவனில் ரவுடிகள் நுழைந்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட பலரை கத்தியால் வெட்டினர்.\nநவ. 12: போலீஸ் தடையை மீறி தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்க பேரணி நடத்திய வைகோ கைது.\nநவ. 13: கும்மிடிபூண்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயகுமார் வீட்டில் கொள்ளை.\nநவ. 15: சென்னையில் திடீர் கடல் சீற்றத்தால் 12 வீடுகள் கடலுக்குள் மூழ்கின.\nநவ. 17: திருப்பூர், ஈரோடு நகராட்சி களுக்கு மாநகராட்சி அந்தஸ்து அளித்து தமிழக அரசு அவசரச்சட்டம்.\n*திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைச்செல்வன் பட்டப்பகலில் வீட்டு வாசலில் வெட்டிக்கொலை.\n* செங்கல்பட்டு அ.தி.மு.க., நகராட்சி துணைத்தலைவர் குமார் உட்பட இருவர் வெட்டிக்கொலை.\nநவ. 20: வாள் சண்டை மையம் அமைக்க விரும்பும் பள்ளிகளும் தனியார் அமைப்புகளும் காவல்துறை முன்அனுமதி பெற தமிழக அரசு உத்தரவு.\n* கிராமப்புற மருத்துவசேவையை கட்டாயமாக்குவதை எதிர்த்து சென்னையில் மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.\nநவ. 23: உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின் அரியலுõர் மாவட்டத்தை துவக்கிவைத்தார்.\nநவ. 25: மரக்காணத்தில் பணத்துக்காக கடத்தப்பட்ட பள்ளி மாணவன் மணிகண்டன், கழுத்தை நெறித்து கொலை.\nநவ. 28: இந்து தெய்வங்களை அவ மதித்ததாக நடிகை குஷ்பு மீது வழக்கு.\nநவ. 6: பெண்ணை கடத்திச்சென்று கொலை செய்த விவகாரத்தில் சிக்கிய உ.பி., அமைச்சர் ஆனந்த் சென் யாதவ் ராஜினாமா.\nநவ. 7: நான்கு கால்கள், நான்கு கைகளுடன் பிறந்த பீகாரை சேர்ந்த சிறுமி லட்சுமிக்கு பெங்களூருவில் ஆபரேஷன்.\nநவ. 10: நந்திகிராமில் மீண்டும் நடந்த வன்முறையில் ஒருவர் பலி. நந்திகிராம் வன்முறைகளை கண்டித்து எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் மம்தா.\nநவ. 15: இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிலையம் தயாரித்த “கிரயோஜெனிக்’ இன்ஜின் வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது.\n* நந்திகிராம் வன் முறையை கண்டித்து மேற்கு வங்கத்தில் 24 மணிநேர பந்த்.\nநவ. 16: காங்., பொதுச்செயலர் ராகுலை கடத்த சதி செய்த மூன்று பயங்கரவாதிகள் உ.பி.,யில் கைது.\nநவ. 20: கவர்னரின் பரிந்துரையை ஏற்று கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உத்தரவிட்டார் பிரதிபா பாட்டீல்.\n* டில்லி தியேட்டரில் கடந்த 1997ம் ஆண்டு நடந்த தீவிபத்தில் அதன் உரிமையாளர்கள் 2 பேர் குற்றவாளிகள் என டில்லி கோர்ட் தீர்ப்பு.\nநவ. 23: உ.பி., யிலுள்ள லக்னோ, வாரணாசி, பைசாபாத் நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் வக்கீல்கள் உட்பட 14 பேர் பலி.\n* கோல்கட்டாவில் எழுந்த எதிர்ப்பு காரணமாக ஜெய்ப்பூர் சென்ற தஸ்லிமா நஸ்ரீன், அங்கும் எதிர்ப்பு எழுந்ததால் டில்லியில் தஞ்சம்.\nநவ. 25: அசாமில் பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் உள்ளூர்வாசிகளால் ஆதிவாசி பெண் நிர்வாணப்படுத்தப் பட்டதால் பரபரப்பு.\nநவ.27: பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அசாமில் “பந்த்’. மூன்று பேர் பலி.\nநவ. 28: சுப்ரீம் கோர்ட்டின் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வரும் பரிந்துரைக்கு தமிழக எம்.பி.,க்கள் பார்லிமென்டில் எதிர்ப்பு.\nநவ. 2: விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக லண்டனில் கைது.\nநவ. 7: பின்லாந்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் மாணவன் கைத்துப்பாக்கியால் எட்டுப்பேரை சரமாரியாக சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை.\nநவ. 8: துபாயில் புதிதாக கட்டப்பட்டுவந்த பாலம் இடிந்ததில் வேலை ப���ர்த்துக்கொண்டிருந்த ஐந்து தமிழர்கள் உட்பட ஏழு இந்தியர்கள் பலி.\nநவ. 9: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசிர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு சிலமணி நேரத்தில் விடுதலை.\nநவ. 11: பெரு நாட்டில் புதைந்திருந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் கண்டுபிடிப்பு.\nநவ. 13: பாகிஸ்தான் அதிபர் பெனசிர் புட்டோவுக்கு மீண்டும் வீட்டுக்காவல்.\nநவ. 14: பாகிஸ்தானில் இம்ரான்கான் கைது.\nநவ. 23: பாகிஸ்தானின் எமர்ஜென் சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காமன்வெல்த்திலிருந்து பாகிஸ்தான் நீக்கம்.\nநவ. 25: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சவுதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பினார்.\n* மலேசியாவில் உரிமை கேட்டு பேரணி செல்ல முயன்ற இந்துக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி, தண்ணீரை பீச்சி அடித்தனர்.\nநவ. 27: கிளிநொச்சியில் விடுதலை புலிகள் ரேடியோ நிலையம் இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் தகர்ப்பு.\nநவ. 30: பயணிகள் விமானம்துருக்கியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 56 பேர் பலி.\nஇலங்கையின் கிளிநொச்சி பகுதியில் அந்நாட்டு விமானப்படை நவ. 2ல் தாக்குதல் நடத்தியது. இதில் விடுதலைபுலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறுபேர் பலியானார்கள். இவரின் திடீர் மறைவு புலிகளுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியது.\n2. பற்றி எரியும் மாநிலம்\nநந்திகிராம் பிரச்னையை கண்டித்தும், வங்க தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமாவை வெளியேற்ற கோரியும் கோல்கட்டாவில் சிறுபான்மை அமைப்பினர் நவ. 21ல் போராட்டம் நடத்தினர். இது கலவரமாக முடிந்தது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் கோல்கட்டாவிலிருந்து தஸ்லிமா வெளியேறினார்.\nவங்கதேசத்தை செப். 16ல் சிதார் புயல் தாக்கியது. சுமார் 240 கி.மீ., வேகத்தில் வீசிய புயலால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேசம் சந்தித்த மிக மோசமான புயலாக இது கருதப்படுகிறது.\n4. பதவி படுத்தும் பாடு\nமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பல்வேறு நிபந்தனைகளிடையே நவ. 12ம் தேதி முதல்வர் பதவியேற்றார் எடியூரப்பா. இருப்பினும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் அவரை எதிர்த்து ஓட்டளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் முடிவெடுத்ததை அடுத்து நவ.19ல் பதவியை ராஜினாமா செய்தார்.\nடிச. 3: விவ��ாயத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கோரி விவசாய கல்லுõரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்.\nடிச. 4: சென்னையில் சி.பி.சி.எல்., தொழிற்சாலையில் இருந்து மர்மவாயு கசிந்ததால் பொதுமக்கள் பீதி.\nடிச. 6: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் துõக்குதண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்.\nடிச. 7: தமிழகத்தில் வாகன கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட தடை.\nடிச. 8: சென்னையில் இலவச கலர் “டிவி’ வழங்கும் விழாவில் வன்முறை. தி.மு.க., தே.மு.தி.க., மோதல்.\nடிச. 9: இலங்கைக்கு இயந்திர படகுகள் கடத்த முயன்ற இருவர் சென்னையில் கைது.\nடிச. 12: நெல்லை கல்லுõரிகளின் அதிபர் எஸ்.ஏ. ராஜா மீது மர்ம கும்பல் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல்.\nடிச. 16: சென்னை மெரீனாவில் இந்திய கடற்படையினர் சாகச நிகழ்ச்சி.\nடிச. 17: சென்னை அருகே கெரும்பாக்கத்தில் ஒரே வீட்டில் 80 லட்ச ரூபாய் பணமும், 250 சவரன் நகையும் கொள்ளை.\n* மதுரையில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட தொடங்கியது.\nடிச. 19: வருஷநாடு பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயம். 2 பேர் சரண்.\nடிச. 20: விவசாய கல்லுõரி மாணவிகள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை ஜன. 10ல் துõக்கிலிடும்படி சேலம் கோர்ட் உத்தரவு.\n* தமிழகத்தில் பெய்த தொடர் மழையில் 37 பேர் பலி.\nடிச. 23: இளம்பெண்ணை மயக்கிய சென்னையை சேர்ந்த போலிச்சாமியார் பழனிச்சாமி கைது.\nடிச. 24: ராமநாதபுரம் உச்சிபுளி அருகே புதைத்து வைக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.\n* மதுரையில் எம்.ஜி.ஆர்., சிலையில் கொடி கட்டும் பிரச்னையில் அ.தி.மு.க., தே.மு.தி.க., மோதல்.\nடிச. 26: அதிக கட்டணம் வசூல் செய்ததாக தமிழகத்தில் உள்ள 33 இன்ஜினியரிங் கல்லுõரிகளுக்கு நோட்டீஸ்.\nடிச. 3: டாக்டரை தாக்கிய எம்.ஐ.எம்., கட்சி எம்.எல்.ஏ.,வை கைது செய்யக் கோரி ஆந்திராவில் டாக்டர்கள் <<உதவி டாக்டர்கள் போராட்டம்.\nடிச. 6: குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் சொராபுதீன் கொல்லப் பட்டதை மோடி நியாயப்படுத்தி பேசியதால் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.\nடிச. 9: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை “சாவு வியாபாரி’ என விமர்சித் ததற்காக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் சோனியாவுக்கு நோட்டீஸ்.\nடிச. 10: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி என கட்சியின் உயர்மட்ட கு��ு அறிவிப்பு.\n* “நீதித்துறை வரம்பு மீறி செயல்படக்கூடாது’ என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு.\nடிச. 11: குர்கானில் உள்ள யூரோ பள்ளியில் மாணவன் அபிஷேக் தியாகியை சக மாணவன் ஆகாஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.\n* குஜராத் சட்டசபைக்கு முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. முன்னாள் முதல்வர் கேசுபாய் ஓட்டுப்போடாமல் புறக்கணித்தார்.\nடிச. 12: ஒரு கொலைவழக்கில் பீகார் முன்னாள் அமைச்சர் ஆதித்யா சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து நவடா விரைவு கோர்ட் தீர்ப்பு.\n* சொராபுதீன் என்கவுன்டரை ஆதரித்தற்காக மோடிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்.\nடிச. 13: அசாம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டியில் குண்டுவெடித்ததில் ஐந்து பேர் பலி.\nடிச. 14: பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜனிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி மனு தாக்கல்.\n* பழங்குடி இனத்தை சேர்ந்தவரா என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து ஜாதி சான்றிதழை ஒப்படைக்கும் படி அஜீத் ஜோகிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.\n* பஞ்சாபில் ரயில்வே லெவல் கிராசிங்கில் நுழைந்து செல்ல முயன்ற மினிபஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 18 பேர் பலி.\nடிச. 16: சட்டீஸ்கர் மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 110 நக்சலைட் உட்பட 299 பேர் தப்பி ஓட்டம்.\nடிச. 18: பிரமோத் மகாஜன் சுடப்பட்ட வழக்கில், அவரது தம்பி பிரவீன் மகாஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் கோர்ட் உத்தரவு.\n* டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஜகதீஷ் டைட்லரின் பங்கு குறித்து மீண்டும் விசாரிக்கும்படி சி.பி.ஐ.,க்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு.\nடிச. 21: பெங்களூரு டாக்டர் முகமது அனீப்பின் விசாவை புதுப்பிக்க ஆஸ்திரேலிய கோர்ட் அனுமதி.\nடிச. 23: குஜராத் தேர்தலில் பா.ஜ., 117 சீட்களை கைப்பற்றி மீண்டும் வெற்றி.\nடிச. 25: குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார்.\n* கிரன் பேடியின் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை அரசு ஏற்றது.\nடிச. 26: நந்திகிராம் சென்ற மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார்.\nடிச. 3: பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட நவாஸ்ஷெரீப் தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி.\n* ரஷ்ய தேர்தலில் புடினின் “யுனைட்டெட் ரஷ்யா’ கட்சி வெற்றி.\nடிச. 9: மலேசியாவில் நடந்த மனித உரிமை பேரணி தடை செய்யப்பட்டது. நான்கு பேர் கைது.\nடிச. 13: அல்ஜீரியாவின் அல்ஜயர்ஸ் நகரில் அகதிகளுக்கான ஐ.நா., அலுவலகம் அருகே குண்டுகள் வெடித்ததில் 52 பேர் பலி.\nடிச. 13: மலேசியாவில் ஆள்துõக்கி சட்டம் அமல்.\nடிச. 14: அமெரிக்காவில் லுõசியானா பல்கலைகழகத்தில் படித்த இரண்டு இந்திய மாணவர்கள் சுட்டுக்கொலை.\nடிச. 15: பாகிஸ்தானில் எமர்ஜென்சி வாபஸ்.\nடிச. 19: பாகிஸ்தானில் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து. 54 பேர் பலி.\nடிச. 21: பாகிஸ்தானின் சார்சத்தா பகுதியில் மசூதி வளாகத்தில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியதில் 54 பேர் பலி.\nடிச. 25: பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்திலிருந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.\nடிச. 26: மழை காரணமாக இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 61 பேர் பலி.\nமலேசியாவில் சமஉரிமை கேட்டு போராடி வரும் தலைவர்களை ஒடுக்க ஆள்துõக்கி சட்டத்தை அமல்செய்தது அந்நாட்டு அரசு. இதன் மூலம் இந்த்ராப் தலைவர் உதயகுமார் உட்பட ஐந்து பேர் டிச. 15ல் கைது செய்யப்பட்டனர்.\nதி.மு.க., இளைஞரணியின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் டிச. 15, 16 தேதிகளில் நடந்தது. ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடந்து முடிந்தது. இளைஞர்களின் பார்வையை தி.மு.க., பக்கமாக திருப்ப இந்த மாநாடு உதவும் என நம்பப்படுகிறது. கல்வியையும் வேலை வாய்ப்பையும் அடிப்படை உரிமையாக்க கோரி தீர்மானம்\nடாக்டரை தாக்கிய எம்.எல்.ஏ.,வை கைது செய்யக்கோரி ஐதராபாத்தில் டிச.3ல் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் உயிரிழந்த எட்டுமாத குழந்தையை வைத்துக்கொண்டு நடிகையும், அரசியல்வாதியுமான விஜயசாந்தி டாக்டர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.\n4. கடற்படை வாண வேடிக்கை\nகடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில், கடற்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. டிச. 16ல் நடந்த இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கனோர் கடற்கரையில் குவிந்தனர்.\nஅரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் கலகம் விளைவித்த அமைச்சர் தாக்கப்பட்டார்\nஇலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் இன்று உள்நுழைந்து கலகம் விளைவித்த அமைச்சர் மேர்வின் சில்வா மீதும் அவரது குழுவின் மீதும் அந்த நிறுவனத்தின் ஊடகவியலாளர்களும், ஊழியர்களும் மேற்கொண்ட தாக்குதலில் அமைச்சர் காயமடைந்��ு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்தச் சம்பவத்தின்போது அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர் ஒருவரும் தாக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அந்த அமைப்பின் செய்திப்பணிப்பாளர் டி.எம்.ஜீ. சந்திரசேகர என்பவரை அமைச்சரின் குழுவினர் தாக்கியதாகவும், அதன்பின்னர் அமைச்சர் மேர்வின் சில்வா நிறுவனத்தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த நிறுவன ஊட்கவியலாளர்களும், பணியாளர்களும் அந்த அறையினுள் பணயக் கைதியாக பூட்டி வைத்திருந்ததாகவும் தெரிவித்தது.\nஅத்துடன் அவர்கள் அமைச்சரும் அவரது குழுவினரும் மன்னிப்புக் கோரினால் மாத்திரமே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் நிபந்தனை விதித்ததாகவும் தெரிவித்தது.\nஇவ்வாறு நிலைமை மோசமடைந்துவரும்வேளை, கலகம் அடக்கும் துருப்பினரும், இராணுவத்தினரும் தொலைக்காட்சி நிறுவனத்தினுள் உள்நுழைந்து சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் அமைச்சரை விடுவித்தனர். இவரை விடுவித்துக்கொண்டு செல்லும்போதே பணியாளர்கள் சூழ்ந்து தாக்கியதாகவும் அதன் போது அவர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது.\nஇந்தச் சம்பவம் குறித்து இலங்கை ஜனாதிபதி விசேட விசாரணையொன்றுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.\nவிடுதலைப்புலிகளின் தாக்குதலில் தினமுரசு பத்திரிகை விநியோகித்தவர்கள் பலி\nசம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவனின் சடலத்தின் முன்பாக கதறியழும் உறவினர்கள்\nஇலங்கையின் வடக்கே வவுனியாவின் புறநகரப்பகுதியாகிய குருமண்காடு கடைவீதிச் சந்தியில் இன்று பிற்பகல் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அதாவது ஈபிடிபி அமைப்பின் உறுப்பினர்கள் மூவரும், இடையிலகப்பட்ட ஒரு சிறுவனும் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், வாகன சாரதி, ஈபிடிபி அமைப்பின் மேலும் 3 உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 8 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nபொதுமக்களில் ஒருவர் மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் என்றும், ஒருவர் கட்டிடத் திணைக்கள ஊழியர் என்றும் இன்னுமொருவர் தனியார் அஞ��சல் முகவர் நிலையத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமுரசு பத்திரிகையின் விற்பனைக்காகச் சென்ற ஈபிடிபி அமைப்பினரின் வேன் ஒன்றை இலக்கு வைத்து, சைக்கிளில் பொருத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடியைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன், இறந்தவர்களின் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் வவுனியா வைத்தியசாலையில் பார்வையிட்டு சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தார்.\nஈபிடிபி கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர், கொல்லப்பட்ட தமது அமைப்பினரின் சடலங்களை நீதிபதிக்கு அடையாளம் காட்டினார். இறந்த சிறுவன் வவுனியா மகாவித்தியாலய மாணவன் என அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.\nமர்வின் சில்வா விவகாரம்: பொலிஸ் விசாரணைகள் மீது நீதிமன்றம் அதிருப்தி\nஇலங்கை அமைச்சர் மர்வின் சில்வா அவர்களால், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தியாளர் ஒருவர் வியாழன்று தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பற்றிய பொலிஸ் புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இலங்கை நீதிமன்றம் ஒன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் இலங்கை எங்கிலும் உள்ள மக்களால் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்க்கப்பட்டது என்பதால், அது குறித்து பொலிஸார் மிகவும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் என்று கொழும்பு குற்றவியல் நீதிபதி மக்கி முகமட் எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பில் ஒருவரை மாத்திரமே பொலிஸார் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.\nஆனால், இப்படியான ஒரு பெரிய சம்பவம் நடைபெற்ற நிலையில், ஏன் ஒருவர் மாத்திரம் இவ்வாறு பொலிஸாரால், கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, பொலிஸாரின் இது குறித்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்காது என்றும் கூறிவிட்டார்.\nநடந்த சம்பவம் குறித்து பொலிஸ் அளிக்கும் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றால், நீதிமன்றத்தின் மீது பொதுமக்கள் கல் வீசுவார்கள் என்று நீதிமன்றத்தில் நீதிபதி தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் குறித்த விசாரணையை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அனைத்து சந���தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவத்தின்போது செய்தியாளர்களை அமைச்சர் துஷ்பிரயோகம் செய்ததாகவும், எச்சரித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஅதனையடுத்து செய்தியாளர்களால் சில மணிநேரம் அமைச்சர் அங்கு பிடித்து பணயமாக வைக்கப்பட்டிருந்தார்.\nஇவை குறித்த தகவல்கள் வியாழனன்று ரூபவாஹினி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பட்டன.\nஆயினும், இந்தத் தொலைக்காட்சி நாடாக்கள் சி.ஐ.டி. பொலிஸாரால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதால், இந்த விடயத்தில் தாம் பலிக்கடாக்கள் ஆக்கப்படலாம் என்று கூறி செய்தியாளர்கள், இன்று ரூபவாஹினி நிறுவனத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவட இலங்கை மோதல்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்\nயாழ்ப்பாணம், மன்னர் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்ததாக இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.\nஆயினும், இழப்புகள் குறித்து இருதரப்பின் தகவல்களும் முரண்படுகின்றன.\nகுறிப்பாக முகமாலை, குறிசுட்டகுளம், பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இடங்களில் கடும் சண்டை நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.\nஅதேவேளை கிளாலி பகுதியில் நேற்றைய மோதலில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஊடாக விடுதலைப்புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த புதன்கிழமை இடம்பெற்ற கடற்சமரில் கொல்லப்பட்ட மேலும் ஒரு சிப்பாயின் சடலத்தையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.\nதிருகோணமலையில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோருக்கு உணவு உதவி\nதிருகோணமலையில் வெள்ளம் – பழைய படம்\nதிருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேசத்தின் வெருகல் ஆறு பெருக்கெடுத்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்த மக்கள்\nகடந்த நான்கு தினங்களாக உணவுப் பற்றாக்குறையால்\nஇந்த நூற்று எழுபத்து ஏழு குடும்பங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை,\nமாவட்ட அரச அதிபர் சில்வா விடுத்த பணிப்புரையின் பேரில், ஈச்சிலம்பற்று பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினூடாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமூன்று தினங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பண்டங்களான அரிசி பருப்பு கோதுமை மாவு என்பன வழங்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பல நோக்கக் கூட்டுறவுச் சங்க தலைவர் சுப்பிரமணியம் அரசரெட்ணம்\nஇதன் பிரகாரம் மூன்று தினங்களுக்குப் போதுமான அளவில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தலா நூற்று ஐம்பது ரூபா பெறுமதியான உணவுப் பண்டங்களும், பத்து வயதுக்கு மேற்பட்டோருக்கு இருநூற்றுப் பத்து ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பண்டங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.\nதற்போது வெள்ளம் படிப்படியாக வடிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவட இலங்கையில் அடைமழையிலும் விடாத மோதல்கள்\nஇலங்கையின் வடக்கே கொட்டும் மழைக்கு மத்தியிலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் 30 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத்தகவல் மையம் தெரிவித்திருக்கிறது.\nமன்னார் அடம்பன், பரப்புக்கடந்தான், குறிசுட்டகுளம் மற்றும் மணலாறு பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு சண்டையில் இரண்டு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nஇந்த மோதல்களின்போது இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் ஏழு படையினர் காயமடைந்த தாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nஎனினும் இந்த மோதல்கள் மற்றும் இழப்புகள் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nஇதேவேளை, மன்னார் உயிலங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோதல் ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 இராணுவத்தினர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மன்னாரில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கிடையில் கிளிநொச்சிக்குத் தெற்கே பூனகரி பிரதேசத்தை நோக்கி யாழ் குடாநாட்டில் இருந்து இராணுவத்தினர் நடத்திவரும் எறிகணை மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள் காரணமாக இப்பகுதியில் உள்ள 29 பா���சாலைகளில் 14 பாடசாலைகள் இடம்பெயர்ந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.\nஇந்தப் பாடசாலைகள் ஜெயபுரம், செம்மண்குன்று, முட்கொம்பன் பகுதிகளில் உள்ள வேறு பாடசாலைகளில் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் இதனால் இந்தப் பாடசாலைகளில் இட நெருக்கடியும் வசதியீனமும் ஏற்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nதற்போதைய மாரிகால பருவ மழை காரணமாக இட நெருக்கடியோடு இந்த மாணவர்கள் மேலும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஇலங்கை அரசின் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்கிறது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்\nஇலங்கையின் கிழக்கே முஸ்லீம்களின் நிலங்களைப் பறித்து பெரும்பான்மை மக்களுக்கு வீடுகளை கட்டவும், காடுகளை வளர்க்கவும், இலங்கை அரசு எடுத்து வரும் முடிவை கைவிடாவிட்டால், அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி, தமக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் மீறி இவ்வாறான செயல்களில் இலங்கை அரசு ஈடுபடுவதாக தெரிவித்தார்.\nகிழக்குப் பகுதியில் முஸ்லீம்களின் நிலங்கள் மட்டுமல்லாமல், இந்து கோவிலுக்கு உரிமையான இடத்தையும் அரசு இவ்வாறு பெரும்பான்மை மக்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது எனவும் ஹஸன் அலி சுட்டிக் காட்டினார்.\nவரும் 14 ஆம் தேதி அன்று வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிர்த்து வாக்களிப்பதா என்பது குறித்து கட்சியின் உயர்மட்டக் குழு ஞாயிறு இரவு கூடி முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மருத்துவர்கள் கணிசமான அளவு நியமனம்\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில்\nசேவையாற்ற இம்முறை கணிசமான அளவு சிங்கள மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.\nபுதிதாக நியமனம் பெற்றுள்ள தமிழ் மருத்துவர்களில் பலரும்\nஇம்மாவட்டத்தில் சேவையாற்ற முன்வராமையே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள 38 மருத்துவர்களில் 32 பேர் சிங்களவர்கள் என���் கூறும் சுகாதார அமைச்சு அதிகாரிகள் போதனா வைத்தியசாலைக்கும் அண்மையில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட பிரதேச வைத்தியசாலைகளுக்கும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஅச்சத்துடனேயே சேவையாற்ற தான் இங்கு வந்ததாகக் கூறும் வாகரை வைத்தியசாலையில் சேவையாற்றும் டாக்டர் சிந்தக ஹிமால் புஞ்சிஹேவா தொடர்ந்தும் அச்சத்துடனேயே இருப்பதாக குறிப்பிடுகின்றார். வாகரை வைத்தியசாலையில் போதியளவு வசதிகள் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.\nகுறிப்பிட்ட வைத்தியர்கள் நியமனங்கள் இம்மாவட்டத்திலுள்ள வைத்தியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக அமையாது என சுட்டிக்காட்டும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், அண்மையில் மீள் குடியேற்றம் இடம்பெற்ற பிரதேசங்களில் இவ் வைத்தியர்கள் தங்கியிருந்து சேவையாற்ற தயங்குவதாகவும் குறிப்பிடுகின்றார்.\nஇலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்\nஇலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் 22 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்த மோதல்களின்போது 3 இராணுவத்தினர் காயமடைந்து அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இராணுவம் கூறியிருக்கின்றது,\nமன்னார் பெரியதம்பனை, குறிசுட்டகுளம், வவுனியா கள்ளிக்குளம், யாழ்ப்பாணம் கிளாலி ஆகிய இராணுவ முன்னரங்க பகுதிகளிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமன்னார் இலந்தைமோட்டை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 கிலோ நிறைகொண்ட கிளேமோர் கண்ணிவெடியும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nஇராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் மேல் விசாரணைகளுக்காக மன்னார் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nகடந்த சில தினங்களாகவே வடக்குப் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்ற��� வருவதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.\nஇலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்\nஇலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் முகமாலை பிரதேச இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 27 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nமன்னார் நரிக்குளம் முன்னரங்கப் பகுதியில் வெள்ளியன்று இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இதன்போது 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதோடு, விடுதலைப் புலிகளின் 5 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.\nமன்னார் பெரியதம்பனை பகுதியில் இடம்பெற்ற மோதல்களைடுத்து படையினர் நடத்திய தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் சில சடலஙகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவத்தினர், இவற்றை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.\nவவுனியா மன்னார் மோதல்கள்: 10 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல்\nஇலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் வியாழக்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nமன்னார் முன்னரங்கப் பகுதியொன்றில் இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தின் போது காணாமல் போனதாக படையினரால் தெரிவிக்கப்பட்ட 4 இராணுவத்தினரின் சடலங்கள் நேற்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nபோர்முனைச் சண்டைகளின்போது காணாமல் போயுள்ள வேறு இரண்டு இராணுவத்தினரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை ��ொடக்கம் புதன்கிழமை வரையிலான சில தினங்களில் மன்னார் மாவட்டப் போர்முனைகளில் இராணுவத்தினருடனான மோதலின் போது 11 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nஇப்பகுதியில் தற்செயலாக இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nமுல்லைத்தீவுக்கு மேற்கே வற்றாப்பளை என்னுமிடத்தில் விடுதலைப் புலிகளின் இரகசிய சந்திப்புத் தளம் ஒன்றை விமானப்படையினர் நேற்று மாலை குண்டு வீசித் தாக்கியுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nஎனினும் வற்றப்பளை மக்கள் குடியிருப்புக்கள் மீதே விமானப்படையினர் நேற்று தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் பல வீடுகள் சேதமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nவட இலங்கையில் கடும் சண்டை; பலர் உயிரிழப்பு\nஇலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் முகமாலை போர்முனைகளில் இன்று திங்கட்கிழமையும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 42 விடுதலைப் புலிகளும், 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் வதிரியில் படையினர் நேற்றுப் பிற்பகல் நடத்திய தேடுதலின்போது தற்கொலைக் குண்டுதாரியாகிய விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் தன்னிடமிருந்த குண்டினை வெடிக்கவைத்து உயிரிழந்ததாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஇதற்கிடையில் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதிக்குள் வருவதற்கு இராணுவம் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும், வைத்திய தேவை உட்பட பல்வேறு தேவைகளுக்காக வன்னிப்பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வருவதற்காக ஓமந்தை சோதனைச்சாவடியின் விடுதலைப் புலிகளின் முன்னரங்கப் பகுதியில் இன்று காலை முதல் காத்துக்கிடந்த சுமார் 100 பேர் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ல்ஸ் விடுத்த வேண்டுகோளையடுத்து, வவுனியாவுக்கு வருவதற்கு இரா��ுவ அதிகாரிகள் அனுமதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஓமந்தை சோதனைச்சாவடிக்கு வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பிரதேசத்திற்கு கடமைக்காகச் சென்று இராணுவத்தின் தடை காரணமாக வீடுகளுக்குத் திரும்ப முடியாதிருந்த 100க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் வவுனியா மேலதிக அரச அதிபரின் தலையீட்டையடுத்து வெள்ளியன்று வவுனியாவுக்குள் வருவதற்கு இராணுவம் அனுமதித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇளைஞர் எழுச்சி குறித்தும் – இளைஞர்கள் புரிந்துள்ள இமாலய சாதனைகள் பற்றியும் – இன்றுடன் நான் எழுதிய பதினைந்து கடிதங்களை, வரலாற்றுக் கருவூலமெனப் போற்றிப் பாராட்டி, புகழ்ந்துரைத்து, உன் போன்றோர் பொழிந்துள்ள வாழ்த்துகளை முத்தமிட்டுப் பையில் திணித்துக்கொள்வதில் பெருமையுறுகிறேன். அதற்குள் சில ஆத்திரக்காரர்களுக்கு; அவசரக்காரர்களுக்கு ஏற்கெனவே அவர்தம் நெஞ்சில் நிரம்பியுள்ள அசூயை, கொதிப்பேறிப் பொங்கி வழிந்து; அத்துடன் நஞ்சும் கலந்து ஏதேதோ “திருவாய்ச் சிந்து” பாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்கள் என்ன; நேற்றைய நாளில் அரசு தலைமைச் செயலகத்தில் பதினெட்டுப் பச்சிளம் குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக அரசு சார்பில் சிகிச்சை கட்டணத்தில் பெரும்பகுதியை அதாவது 90 சதவிகித அளவிற்கு அரசே செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்து, நல் மனம் படைத்த மருத்துவமனை உரிமையாளர்கள் ஒவ்வொருவருடனும் ஒப்பந்தம் செய்து; அந்தக் குழந்தைகளுக்கு அதற்கான பதிவு அட்டைகள் வழங்கினேனே; அதைப் பற்றி நினைத்தார்களா\nநேற்றைய தினமே, 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும், பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் கே.எம். செரியரின் பிரான்டியர் லைப்லைன் நிறுவனமும் இணைந்து மருத்துவ கிராமம் ஒன்றினைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதே, அதைப் பற்றி இந்த அசூயையாளர்கள் அறிவார்களா\nஅது மாத்திரமல்ல, தமிழக அரசின் சார்பில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அந்தத் திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் இருந்து வருகின்ற நேரத்தில், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “போர்டு” தொழிற்சாலையின் ஆசியா பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கான செயல் துணைத் தலைவர் ஜான் பார்க்கர் என்னைச் சந்தித்தபோது, மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திலே திட்டம் தொடங்கிட இருப்பதாகவும் அறிவித்துச் சென்றிருக்கிறார். அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருப்போர் அறியமாட்டார்களா இதனை\nதேர்தல் வாக்குறுதியாக அறிவித்து; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்து, அதற்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, சட்டமன்றக் கட்சித் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு; 18.11.2007 வரை 23 லட்சத்து, 79 ஆயிரத்து, 721 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டு, அவற்றில் 21 லட்சத்து 32 ஆயிரத்து 956 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளனவே.\nமேலும் 750 கோடி ரூபாய்ச் செலவில் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்து வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டு, வருகிற 27ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பங்கேற்று, அவைகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளோமே, அதைப் பற்றிப் பாராட்டுரை பகரப் போகிறார்களா\nஇது போலவே, ஏழை – எளிய தாய்மார்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கிடுவோம் என்று அறிவித்து, 16.11.2007 வரை 3 லட்சத்து ஓர் ஆயிரத்து 560 எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து 27.11.2007 முதல் மேலும் எட்டு லட்சம் எரிவாயு அடுப்புகள் வழங்கப்படவுள்ளனவே; இதனைப் பற்றி எரிச்���ல்காரர்கள் புகழப் போகிறார்களா\nஒரு லட்சத்து 16 ஆயிரத்து 508 நிலமற்ற ஏழை விவசாயி – விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 688 ஏக்கர் நிலம் இலவசமாக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதே, இது குறித்து பாராட்டு வழங்கப் போகிறார்களா\n2 வயது முதல் 15 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்குச் சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வழங்கப்படுகிறதே, அதைப் பற்றி கருத்து தெரிவிக்கப் போகிறார்களா\n1 கோடியே 78 லட்சத்து 240 குடும்பங்களுக்கு கிலோ அரிசி 2 ரூபாய் வீதம் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறதே, எரிச்சல்காரர்கள் அதுபற்றி என்ன சொல்லப் போகிறார்கள்\n22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோமே, இன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்வோர் அதற்காக வரவேற்பு தெரிவித்ததுண்டா\n10.11.2007 வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 287 வீட்டு மனைப் பட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதோடு, கடந்த 14ஆம் தேதியன்று அதுபற்றி ஆய்வு நடைபெற்று, இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிட எந்தவிதமான வருமான உச்ச வரம்பும் கிடையாதென்று அறிவித்திருக்கிறோமே, எது எதற்கோ வக்கணை பேசுவோர் அதைப் பற்றிப் பாராட்டு கூறியிருக்க வேண்டாமா\n1 இலட்சத்து 60 ஆயிரத்து 531 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயி – விவசாயத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின்கீழ் 69 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 719 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதே, அதைப் பற்றி ஒரு வார்த்தை உண்டா\nகடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 73 ஆயிரத்து 665 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்காக 110 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்காக – 4 லட்சத்து 72 ஆயிரத்து 20 கர்ப்பிணி பெண்களுக்காக 206 கோடியே 14 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளதே, கேலி பேசுவோர் இதைப் பற்றி எல்லாம் கனவிலாவது நினைத்தது உண்டா மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான் இப்போது அவர்க��து கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான் அதற்காகத்தான் அந்த நண்பர்கள் பேசுகிறார்கள். கண்டனம் – கேலியென முழங்குகிறார்கள்.\nஉலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள்.\nஇளைஞர்கள், இன உணர்வு பெற வேண்டுமென்றும் – இயக்கத்தின் இலட்சியங்களை உணர்ந்து இடையறாப் பணி ஆற்ற வேண்டும் என்றும் – என் உள்ளத்தில் என் இளம் பிராயத்திலேயே (1937-1938) 13 வயதிருக்கும் போதே “செல்வ சந்திரா” எனும் புதினம் எழுதி; அதன் முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிடும் அளவுக்கு லட்சிய தாகம் இருந்துள்ளது. மேலே வெளியிடப்பட்டுள்ள என் கையெழுத்து ஆதாரம் “கலைஞரின் கவிதை மழை” என்ற பெரிய நூலில் வெளியிடப்பட்டுள்ளதை எப்போது வேண்டுமானாலும் எரிச்சல்கார நண்பர்கள் பார்த்துத் தெளிவு பெறலாம்.\nஅதைத் தொடர்ந்து 1942இல் அண்ணாவின் “திராவிட நாடு” இதழில், “இளமைப் பலி” என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 1945இல் நான் எழுதிய “கிழவன் கனவு” என்ற குறுங்கதைப் புத்தகம் வெளிவந்ததில் – “எங்கு பார்க்கினும் விடுதலை விருத்தம் எங்கும் சமதர்ம சங்க நாதம் எங்கும் சமதர்ம சங்க நாதம் தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல் ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல் சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான் சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான்\nபட்டமும், பதவியும் நமது திட்டமென ஒரு பத்திரிகாசிரியன் எழுதியதற்காக மக்கள் மன்றத்திலே அவன் மண்டூகம் எனப்பட்டான். ஏழையைப் பார்க்க வேண்டும��ன்ற ஆவல் மிகுதியாக ஏற்பட்டதாம் ஆநிரைகோ என்ற தமிழனுக்கு சாதி, மதம், கடவுள்கள் என்ற கற்பனைப் பூச்சாண்டிகள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உலவின என்று உரநெஞ்சன் என்ற சரித்திர ஆசிரியர் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார்.\n தமிழைக் காக்கச் சிறை சென்ற பெண்மணிகளின் புறநானூறு மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம் ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம் – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா 84 வயதில் இல்லை; 1945இல் என் 21ஆவது வயதில் எழுதியது நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான் நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான் பொல்லாங்கு பேசுவோர் இதைப் புரிந்துகொள்வது நல்லது\n1942ஆம் ஆண்டு; 18 வயதிலேயே அண்ணாவின் “திராவிட நாடு” வார இதழில் “இளமைப் பலி” என்ற கட்டுரை எழுதியவன் நான். எனவே இலட்சியத்துக்காக இளமையைப் பலி கொடுக்கவும்; இதோ தயார் என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு நல் – எண்ணங்களை எங்கணும் நடு நல் – எண்ணங்களை எங்கணும் நடு எனத் தீட்டிடுக தீரர்களுக்கான அழைப்ப�� என்று வீர இளைஞர்காள்; உமை வேண்டுகிறேன்.\nமாநாட்டுத் தலைவரும் மாநில இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி மு.க.ஸ்டாலின் காற்றினும் கடிய வேகத்தில் மாநாட்டுக்கான ஆக்கப் பணிகள் அருமையாக அமைந்திட – அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சுற்றுப் பயணம் செய்கிறார். அவருடன் இளைஞர் அணியின் எழுச்சிப் படையும் அணிவகுத்திடக் கண்டு அக மகிழ்கிறேன்.\nமாநாட்டுக்கான முதல் விளம்பர அழைப்பே; முத்துக் கோத்தது போல் நம்மை முறுவலித்திட வைக்கிறது மேலும் அடுத்தடுத்த சிறப்புகளை டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் நெல்லையில் காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/samantha-posts-swimsuit-picture-again-on-instagram", "date_download": "2019-10-18T07:47:21Z", "digest": "sha1:VN4ETA3JDT4J2P555RIVZVYAGLT5U332", "length": 22823, "nlines": 340, "source_domain": "pirapalam.com", "title": "மீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா - Pirapalam.Com", "raw_content": "\nபிகிலுடன் மோதும் கைதி படத்தின் சென்சார் முடிந்தது\nமுக்கிய இயக்குனருடன் அஜித்தின் அடுத்த படம்\nதளபதி 64 : விஜய்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்\nஜெயம் ரவியின் அடுத்தபட டைட்டில்\nதளபதி 64 படத்தின் தற்போதைய நிலை\nலஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை\nதளபதி-64 படத்தில் இணைந்த 3 விஜய்யின் நண்பர்கள்\nஉலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம...\nவிஜய்யின் 64வது படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த...\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nசைரா நரசிம்ம ரெட்டி திரைவிமர்சனம்\nஇதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும்...\n'புள்ளிங்கோ' கெட்டப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்\nஅந்த படத்தில் நடித்ததற்காக தற்போது வருத்தப்படுகிறேன்,...\nவிஜய்யுடன் அந்த ஹிட் பட 2ம் பாகத்தில் நடிக்க...\nஇவரோடு நடனமாடுவது ரொம்ப கஷ்டம்: சமந்தா பேச்சு\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nமீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா\nமீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா\nநடிகை சமந்தா தான் நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nநடிகை சமந்தா தான் நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nநடிகை சமந்தா தனது கணவரும், நடிகருமான நாக சைதன்யாவுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். ஓய்வு எடுக்க சென்ற இடத்தில் சமந்தா நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nசமந்தா முன்னதாக நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் திருமணமான பெண் இப்படி செய்யலாமா என்று அவரை விளாசினார்கள். இந்நிலையில் அவர் மீண்டும் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஅடுத்தவர்கள் விமர்சிப்பார்கள் என்பதற்காக என்னால் உடை அணிய முடியாது. என் உடல், என் உடை என்று ஏற்கனவே தெரிவித்தார் சமந்தா. நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள், அறிவுரை வழங்குவார்கள் என்பதை எல்லாம் அவர் கண்டுகொள்வது இல்லை.\nமுன்னதாக சமந்தா கடந்த வாரம் போச்சுக்கல் சென்றார். தனது மாமனார் நடித்து வரும் மன்மதுடு 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் அங்கு சென்றார். அந்த படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார் சமந்தா.\nமாமனார் படத்தில் நடித்து முடித்த கையோடு கணவருடன் ஸ்பெயினுக்கு கிளம்பிவிட்டார். படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் கொஞ்சம் ஓய்வு எடுக்க அவர்கள் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.\nதளபதி 63 வரிசையில் இணைந்த மிஸ்டர் லோக்கல் \nநடிகை பிரியா ஆனந்தின் காதலர் இவரா\nதளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு இப்படியொரு பேரா\nஅட்லீ இயக்கவிருக்கும் தளபதி-63 படத்தின் ஹீரோயின் இவர் தான்\nசூர்யாவிற்கு பக்கா செண்டிமெண்ட் படம் ரெடி, முன்னணி இயக்குனர்...\nபுத்தாண்டை நயன்தாரா காதலருடன் எவ்வளவு பிரமாண்டமான இடத்தில்...\nஅனுபாமா-பும்ரா காதல் கிசு கிசுவுக்கு வந்த முற்றுப்புள்ளி\nஅமலா பால், விஜே ரம்யா உதட்டோடு உதடு முத்தம்\nராகுல் ப்ரீத் அழகின் ரகசியம்\nகேங்கஸ்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிம்பு\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகர்ப்பத்தை கடலுக்கடியில் புகைப்படம் எடுத்து அப்படியே காட்டிய...\nராகுல் ப்ரீத் அழகின் ரகசியம்\nகேங்கஸ்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிம்பு\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகர்ப்பத்தை கடலுக்கடியில் புகைப்படம் எடுத்து அப்படியே காட்டிய...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nரஜினி-முருகதாஸ் படத்தின் தர்பார் ஃபஸ்ட் லுக்\nபேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கப்போகும் அடுத்தப்படம் தர்பார். முருகதாஸ் இயக்கும்...\nதளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா\nவிஜய் நடிப்பில் ஒரு படம் துவங்குகிறதென்றால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில்...\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nதோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில்...\nஎன்னை ஐட்டம் என சொன்னால் இது தான் நடக்கும்\nநடிகைகளை கவர்ச்சியாக காட்டி பாடல்களுக்கு ஆடவைப்பது அந்த காலம் முதலே இந்திய சினிமாவில்...\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது\nவெளிநாட்டு பெண்ணாக இந்திய சினிமாவில் நுழைந்து பலரின் ஆசை நாயகியாக மாறியவர் எமி ஜாக்சன்.\nசர்கார் படத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஷால்\nநடிகர் விஜய்யின் சர்கார் படம் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம். படத்தின் பர்ஸ்ட் லுக்...\nஅருள்நிதி ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற எண்ணம்...\nமாநாடு சிம்புவுக்கு ஜோடியாக முன்னணி இயக்குனரின் மகள்\nநடிகர் சிம்பு அடுத்து மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கியும் இந்த...\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் பல...\nபிகிலுடன் மோதும் கைதி படத்தின் சென்சார் முடிந்தது\nகார்த்தியின் கைதி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. பிகில் படத்தை தொடர்ந்து விஜய்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nநயன்தாராவிற்கு இப்படி ஒரு ஆசையா\nமிக உருக்கமான அறிக்கையை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்\nசமீரா ரெட்டிக்கு குழந்தை பிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T06:28:28Z", "digest": "sha1:AN6JXYP7J2PQS4MEYYE4L5KBAETUUK6T", "length": 8976, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்மிய ஆயிரவாண்டு பதிப்புரிமைச் சட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எண்மிய ஆயிரவாண்டு பதிப்புரிமைச் சட்டம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்மிய ஆயிரவாண்டு பதிப்புரிமைச் சட்டம் (Digital Millennium Copyright Act, DMCA) என்பது உலக அறிவுசார் சொத்து நிறுவனம் (WIPO) 1996 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய இரு உடன்படிக்கைகளை செயலாக்கும் வண்ணம் கொண்டுவரப்பட்ட ஓர் ஐக்கிய அமெரிக்க பதிப்புரிமைச் சட்டமாகும். இந்தச் சட்டம் பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் ( எண்மிய உரிமங்கள் மேலாண்மை அல்லது DRM என பொதுவாக அறியப்படும்) முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது. பதிப்புரிமை மீறப்பட்டிருக்காவிடினும் அதற்கு வழிவகை செய்தலே குற்றமாகும். தவிர இணைய வழி பதிப்புரிமை மீறல்களுக்கான தண்டனையையும் கூட்டியுள்ளது.\nஅக்டோபர் 12, 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேலவையில் எதிர்ப்புகள் எதுமின்றி நிறைவேற்றப்பட்டு 1998ஆம் ஆண்டின் அக்டோபர் 28 அன்று குடியரசுத் தலைவர் பில் கிளின்டனால் சட்டமாக்கப்பட்டது. இந்தச் சட்டம் ஐக்கிய அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டங்களின் தொகுப்பான 17வது ஐக்கிய அமெரிக்க சட்டத்தொகுப்பை திருத்தி பதிப்புரிமையின் வீச்சை விரிவாக்கியபோதிலும் தமது பயனர்களின் பதிப்புரிமை மீறல்களுக்கு இணைய சேவை வழங்குனர்களுக்கான பொறுப்பைக் குறைத்தது.\nஐரோப்பிய ஒன்றியம் இதனையொத்த சட்டமியற்ற மே 22, 2001 அன்று ஐரோப்பிய ஒன்றிய பதிப்புரிமை வழிகாட்டல் (EUCD) ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒன்றிய உறுப்பினர் நாடுகள் சட்டமியற்றும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 05:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/370-2016-12-29-18-42-58", "date_download": "2019-10-18T07:19:42Z", "digest": "sha1:IQTJZNT5IZ76VYAQLWKY5UQP655ZQBSY", "length": 8375, "nlines": 127, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "அனுஷ்கா சர்மா புகார்", "raw_content": "\nகாபி வித் கரண் என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டவர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர். இவர் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சில பல உண்மைகள் வெளிவந்தன.\nகரண் ஜோஹர் இயக்கத்தில் அனுஷ்கா ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை இயக்கியபோது அனுஷ்கா மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக கரண் தெரிவித்தார். கரண் தன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக கூறியதை கேட்டு நான் நிஜமாகவே மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் நான் கரண் மீது பாலியல் தொல்லை புகார் அளிக்கலாம் என்று இருந்தேன் என்றார் அனுஷ்கா. என்னை மட்டும் அல்ல நடிகை ஜாக்குலினையும் கண்ட இடத்தில் த���ட்டுள்ளார் கரண்.\nமனிஷ் மல்ஹோத்ராவின் பார்ட்டியில் ஜாக்குலினே இதை தெரிவித்தார் என்று அனுஷ்கா கூறினார். சட்ட விஷயங்களை பின்னர் ஒரு நாளில் மெதுவாக பேசிக் கொள்ளலாம். நான் உங்கள் மீதும் அன்பு வைத்துள்ளேன். உங்களுக்கு எதுவும் கெட்டது நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன் என்று கூறி சமாளித்தார் கரண்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/635-2017-03-03-15-07-53", "date_download": "2019-10-18T07:14:19Z", "digest": "sha1:DMTXE4QNPNAAHB7KLUMQR6DZY4KSGK43", "length": 17052, "nlines": 142, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "முப்பரிமாணம் ஸ்பெஷல் விமர்சனம்", "raw_content": "\nஇசை பிரகாஷ் குமார் ஜி வி\nநாயகன் சாந்தனுவும், நாயகி சிருஷ்டி டாங்கேவும் பொள்ளாச்சியில் சிறு வயதிலேயே பக்கத்து பக்கத்து வீட்டில் ஒன்றாக வளர்ந்து வருகிறார்கள். சாந்தனுவின் அப்பா ஒரு போலீஸ்காரர். நாயகியின் அண்ணன் ரவி பிரகாஷ் ஒரு சாதி வெறியர். ஒருமுறை தனது சாதிக்காரப் பொண்ணு சாதி மாறி திருமணம் செய்துகொண்டதால், காதல் ஜோடியை கொலை செய்கிறார். இதனால், சாந்தனுவின் அப்பா அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.\nஇதனால், சாந்தனுவின் குடும்பத்துக்கும் சிருஷ்டியின் குடும்பத்துக்கும் பகை ஏற்படுகிறது. சிருஷ்டியின் அப்பா தனது அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு சாந்தனுவின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி கொடுக்கிறார். ரவி பிரகாஷையும் வெளியே கொண்டு வருகிறார்.\nதனியாக பிரிந்த நாயகனும், நாயகியும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். வேறு ஊருக்கு மாற்றலாகி சென்ற சாந்தனுவின் குடும்பம் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொள்ளாச்சிக்கே வருகிறது. பிளஸ் டூ படிக்கும் சிருஷ்டியிடம் தனது நட்பை புதுப்பித்துக் கொள்ள சாந்தனு படாதபாடு படுகிறார். ஒருகட்டத்தில் சாந்தனுவும், சிருஷ்டியும் பழைய நட்பை புதுப்பித்து காதலர்களாகிறார்கள்.\nஇந்நிலையில், பிளஸ் 2 படிப்பை முடித்த சிருஷ்டி, மருத்துவ படிப்புக்காக சென்னை செல்கிறாள். சென்னைக்கு சென்றாலும் சாந்தனு, அடிக்கடி சிருஷ்டியை சந்தித்து காதலை வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் சிருஷ்டியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. இதற்கு காரணமாக, சாந்தனுவிடம் தனது வீட்டில் தங்களது காதல் விவகாரம் தெரிந்துவிட்டதாகவும், இதனால், இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் கூறுகிறாள்.\nஅவள்மீது உள்ள அளவு கடந்த காதலால் சாந்தனு, அவளது உயிரை இழக்க விரும்பாமல் காதலை மட்டும் விட்டுக்கொடுத்துவிட்டு, தன்னை வருத்திக் கொள்கிறார். போதைக்கு அடிமையாகி சிருஷ்டி டாங்கேவை மறக்க நினைக்கிறார். ஒருகட்டத்தில் போதைக்கு முழுவதும் அடிமையாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெறுகிறார்.\nசிகிச்சை பெற்று வெளியே வரும் நாளில், சிருஷ்டி டாங்கேவுக்கும், நடிகரான ஸ்கந்தா அசோக்குக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது. அப்போது திடீரென்று அந்த திருமணத்தின் உள்ளே புகுந்து, துப்பாக்கி முனையில் சிருஷ்டி டாங்கேவை கடத்திக்கொண்டு கேரளாவுக்கு செல்கிறார் சாந்தனு.\nசாந்தனு மீது விருப்பமில்லாத சிருஷ்டி டாங்கேவை அவர் கடத்தி செல்ல காரணம் என்ன சிருஷ்டி டாங்கே சாந்தனுவை வெறுக்க காரணம் என்ன சிருஷ்டி டாங்கே சாந்தனுவை வெறுக்க காரணம் என்ன\nசாந்தனு படத்தின் ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக வந்து கலகலப்பாகவும், பிற்பாதியில் மொட்டை போட்டு, வித்தியாசமான கெட்டப்புடன் வில்லத்தனம் கலந்து நடிப்பதாகவும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். சிருஷ்டி டாங்கேவுடான காதல் காட்சிகளில் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார்.\nசிருஷ்டி டாங்கேவுக்கு படத்தில் வலுவான கதாபாத்திரம். ஆனால், அந்த கதாபாத்திரத்தை உணராமல் படம் முழுக்க சிரித்துக் கொண்டே வந்து அந்த கதாபாத்திரத்தின் உள்ள வலுவை தவிடு பொடியாக்கியிருக���கிறார். இதனால், இவரது கதாபாத்திரத்தை ரசிக்க முடியாமலேயே போய்விடுகிறது. இருப்பினும், கிளைமாக்ஸ் காட்சியில் செண்டிமென்ட்டாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறார்.\nஸ்கந்தா அசோக் படத்திலும் நடிகனாகவே வந்து, தனது நடிப்பால் அவரது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். சாதி வெறி பிடித்தவராக வரும் ரவி பிரகாஷ் நடிப்பில் அசத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வித்தியாசமான வில்லனாக இவரை பார்க்க முடிகிறது. தம்பி ராமையா, அப்புக்குட்டி, லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் காமெடிக்கென்று இருந்தாலும் இவர்களது காமெடி பெரிதாக எடுபடவில்லை.\nஇயக்குனர் அதிரூபன் படத்தின் தலைப்புக்கேற்றவாறு பால்ய வயது நட்பு, அதன்பிறகு ஏற்படும் இளம் வயது காதல், காதல் முறிவுக்கு பிறகு ஏற்படும் பிரச்சினை என முப்பரிமாணங்களில் இப்படத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாதி காதல், ஊடல் என படம் மெதுவாக சென்றாலும், பிற்பாதியில், அவளை கடத்தியதற்கான காரணங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் இடங்களில் எல்லாம் படம் விறுவிறுப்படைகிறது. இருப்பினும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கிளைமாக்சில் தனது குரு பாலாவின் பாணியை கடைபிடித்து அனைவரையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.\nஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். திரையுலக பிரபலங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் ‘பார்ட்டி சாங்’ பாடல் மட்டும் ரொம்பவும் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் தனது பாணியை பின்பற்றி பாராட்டு பெறுகிறார். ராசாமதியின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.\nமொத்தத்தில் ‘முப்பரிமாணம்’ முயற்சி தேவை\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை ���ானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/17718-Tiruvallur-Kutkha-case---arrested-for-threatening-police", "date_download": "2019-10-18T07:55:02Z", "digest": "sha1:6WBORRALZVIT77PSGQR6RTL4FEVRF452", "length": 7635, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "குட்கா வழக்கில் மீண்டும் சிக்கிய நபர் வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியதாக கைது ​​", "raw_content": "\nகுட்கா வழக்கில் மீண்டும் சிக்கிய நபர் வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியதாக கைது\nகுட்கா வழக்கில் மீண்டும் சிக்கிய நபர் வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியதாக கைது\nகுட்கா வழக்கில் மீண்டும் சிக்கிய நபர் வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியதாக கைது\nதிருவள்ளூரில் குட்கா வழக்கில் சிக்கிய நபர் மீண்டும் குட்கா பொருட்கள் கடத்திய நிலையில், வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டான்.\nகடந்த இரு தினங்களுக்கு முன் தலக்காஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு குடோனில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், லக்காராம் என்பவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்நிலையில், ஈக்காடு பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் லக்காராம் மீண்டும் குட்கா பொருட்களை கடத்தி வந்ததாகவும் பஜார் வீதியில் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கியபோது, கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து லக்காராமை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nKutkha CaseTiruvallurதிருவள்ளூர் குட்கா வழக்கு\nஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் கள்ள நோட்டுகள் : போலீசார் விசாரணை\nஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் கள்ள நோட்டுகள் : போலீசார் விசாரணை\nஅதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் மாற்றப்பட்ட 20 இரு சக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்...\nஅதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் மாற்றப்பட்ட 20 இரு சக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்...\nதிருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிநீக்கம்\nடெங்கு காய்ச்சல் - தீவிர சிகிச்சை\nசாட்சி சொல்ல வந்த��ருக்கு கொலை மிரட்டல் - 25 கல்லூரி மாணவர்கள் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை\n7 தமிழர்கள் விடுதலை குறித்த நிலைப்பாட்டை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nபம்பை இசைக்கு ஏற்ப ஒயிலாட்டம் ஆடிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nமதுரையில் சாலையில் சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது\n\"முரசொலி\" இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார்-மு.க.ஸ்டாலின்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yezhu-kadal-seemai-song-lyrics/", "date_download": "2019-10-18T07:06:54Z", "digest": "sha1:AXFXLE3FLGUYDKTTJ4QKTPY6CJUAZX4S", "length": 9667, "nlines": 303, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yezhu Kadal Seemai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுசீலா மற்றும் கௌசல்யா\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : ஏழு கடல் சீமை\nஇவர் எங்க ஊரு ராஜா\nஇருவர் : இவர் எங்க ஊரு ராஜா\nஇருவர் : ஏழு கடல் சீமை\nஇவர் எங்க ஊரு ராஜா\nஇவர் எங்க ஊரு ராஜா\nபெண் : {மாம்பழக் கொத்துக்கும்\nசங்கதி சொல்லி வெச்சான்} (2)\nஇருவர் : ஓஹோ சங்கதி சொல்லி வெச்சான்\nஆஹா சங்கதி சொல்லி வெச்சான்\nஆண் : {செவ்வந்தி பூவிலே\nசித்திரம் போட்டு வெச்சான்} (2)\nபெண் : எங்கள் தேவர் திருமகன்\nஇருவர் : ஓஹோ மக்களை வாழ வெச்சான்\nஆஹா மக்களை வாழ வெச்சான்\nகுழு : ஏழு கடல் சீமை\nஇவர் எங்க ஊரு ராஜா\nபெண் : இவர் எங்க ஊரு ராஜா\nஆண் : கோட்டை இருக்குது\nபெண் : வேட்டை நடக்குது\nஇருவர் : ஓஹோ பொறந்த நாளையிலே\nகுழு : ஏழு கடல் சீமை\nஇவர் எங்க ஊரு ராஜா\nஇவர் எங்க ஊரு ராஜா\nஆண் : மரிக்கொழுந்துக்கு வாசம்\nஅவள் வாரி முடித்த பின்\nஇருவர் : ஓஹோ வாசம் வருமடியோ\nபெண் : மாலை முடிக்கிற\nஇருவர் : ஓஹோ வாழ்ந்திட வாருமையோ\nகுழு : ஏழு கடல் சீமை\nஇவர் எங்க ஊரு ராஜா\nஇவர் எங்க ஊரு ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/17/makkal-adhikaram-condemn-wedding-in-chidambaram-temple-mandapam/", "date_download": "2019-10-18T07:16:39Z", "digest": "sha1:NUWWKB63YJVH2IQBYHHG3VLVG6E6PTJB", "length": 34881, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! - மக்கள் அதிகாரம் கண்டனம் | vinavu", "raw_content": "\nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nஅமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் – மக்கள் அதிகாரம் கண்டனம்\nதில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் – மக்கள் அதிகாரம் கண்டனம்\nசிவனடியார் ஆறுமுகசாமி 2000 -ம் வருடம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட முயன்ற போது தீட்டு பட்டு விட்டது என தாக்கிய தீட்சிதர்கள் பொற்கூரையின் மீதே ஏறி இரவில் வேலை ஆட்கள் மலர் அலங்காரம் செய்ததை ஏன் தடுக்கவில்லை\nகடந்த 12-9-2019 அன்று சிதம்பரம் நடராசர் கோவில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் நட்சத்திர ஓட்டல் போல் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு தனியார் திருமணம் நடந்துள்ளது. இதற்காக ஒரு பெரும் தொகை தீட்சிதர்களிடம் கைமாறி உள்ளது. இதனால் மக்கள் தீட்சிதர்கள் மீது ஆத்திரம் கொண்டதுடன் அதிர்ச்சியடைந்துள்ளனர். வழக்கமாக திருமணங்கள் நடராசர் கோவில் உள்ளே வடக்கு கோபுரம் அருகில் பாண்டியனார் சன்னதியில்தான் நடைபெறும். தீட்சிதர்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள், என்பதுதான் கடந்தகால வரலாறு.\nநடராசர் நின்று தரிசனம் தரும் இடத்தில் எப்படி ஆடம்பர திருமணம் நடத்த தீட்சிதர்கள் அனுமதித்தார்கள் என்பதுதான் சிதம்பரம் பக்தர்களின் ஆதங்கம். தொடர்ந்து பத்திரிக்கைகளில் கண்டனங்கள் எதிர்ப்புகள் அதிகரிக்கவே வேறு வழியில்லாமல் கண்துடைப்பாக பொது தீட்சிதர்களின் செயலாளர் பாலகணேச தீட்சிதர் இரு நாட்கள் கழித்து, “சம்பந்தபட்ட தீட்சதர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமணம் நடத்த ஏற்பாடு செய்த கட்டளை தீட்சிதரான பட்டு தீட்சிதரை இரண்டு மாதம் சஸ்பெண்ட் செய்ததுடன் ஆயிரத்து ஒரு ரூபாய் அபாராதம் விதித்துள்ளோம்” என அறிவித்தார். இது தமிழக அரசையும், தமிழக மக்களையும் முட்டாளாக்கும் செயல் ஆகும்.\nசிவலோகத்திலிருந்து சிவனோடு முவாயிரம் தீட்சிதர்கள் வந்த கதையில் தற்போது சுமார் 450 தீட்சிதர்கள் உள்ளனர். நடந்த ஆடம்பர ஆயிரங்கால் திருமணத்திற்கு கையூட்டாக தீட்சிதர்கள் அனைவரும் தங்கம், பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி என தொழிலதிபர்களிடம் பெற்றுள்ளனர். அர்த்தசாம பூசைக்கு பிறகு இரவில் கோவில் சாத்தப்படும். வழக்கத்திற்கு மாறாக ரகசியமாக இரவில் வெளியூர் ஆட்களை வைத்து ஆயிரம்கால் மண்டபம் முழுவதும் கண்கவரும் ஆடம்பர மின் விளக்குகள், வண்ண சீலைகள், பிரமிப்பூட்டும் மலர் அலங்காரம். அலங்கரிக்கப்பட்ட சேர்கள், என ஐந்து நட்சத்திர விடுதி போல ஜொலிக்க ஆடம்பர ஏற்பாடு செய்துள்ளனர்.\n♦ மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் \n♦ சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் \nபொற்கூரைமீது ஏறி அலங்கரித்துள்ளனர். திருமணத்திற்கு காலணிகளுடன் செல்வ சீமான்கள் நடந்து சென்றுள்ளனர். பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வந்த பிற பக்தர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். திருமணங்கள் தொடர்பான சில புகைப்படங்கள் வெளியே வந்த பிறகுதான் தீட்சிதர்களின் இந்த அநியாயம் தெரிய வந்தது.\nதிருமணம், சிவகாசி தொழிலதிபர் ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் ராஜரத்தினம் – பத்மா தம்பதியரின் குமாரத்தி சிவகாமி மணமகள். சென்னை ரத்னா ஸ்டோர் உரிமையாளர் சிவசங்கர் – வாசுகி குமாரன் சித்தார்த்தன் மணமகன். இத்திருமணத்திற்காக கைமாறியது பல லட்சங்களா பல கோடிகளா என்ற இந்த சிதம்பர ரகசியத்தையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.\nசிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் தமிழில் பாடியதை தீட்டு என்ற தீட்சிதர்கள் கும்பல், கோவிலை திருமணத்துக்கு வாடகைக்கு விட்டு பணம் பார்க்கிறது.\nசிவனடியார் ஆறுமுகசாமி 2000-ம் வருடம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட முயன்ற போது தீட்டு பட்டு விட்டது என தாக்கிய தீட்சிதர்கள், பொற்கூரையின் மீதே ஏறி இரவில் வேலை ஆட்கள் மலர் அலங்காரம் செய்ததை ஏன் தடுக்கவில்லை. தில்லை நடராசன் மட்டுமல்ல, சிதம்பரம் கோவிலே எங்கள் சொத்து என்ற தீட்சிதர்களின் இருமாப்புதான். அரசும் நீதிமன்றமும் நாங்கள் ஆட்டுவித்தால் ஆடும் என்ற ஆணவம்தான் காரணம்.\nசிவனடியார் ஆறுமுகசாமி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பல ஆண்டுகளாக தூங்கி கிடந்த நடராசர் கோவில் வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்து இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் கொண்டு வந்தோம். நீதிபதி பானுமதி அவர்கள் தீட்சிதர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியிருந்தார்.\nஆனால் கடைசி வரை தீட்சிதர்கள் கோவில் நிர்வாகத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வில்லை. மாறாக தீட்சிதர்கள் உண்டியலில் எண்ணெய்யை ஊற்றினார்கள். ஆறுமுகசாமி பாட பல முறை இடையூறு செய்தார்கள். சுப்பிரமணிய சுவாமியை வழக்கில் நுழைத்தார்கள். வழக்கில் தீட்சிதர்களை எதிர்த்து வாதாடாமல் இருக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்த்தார்கள். வடக்கே உள்ள விசுவ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலை சிதம்பரம் கோவிலுக்கு அழைத்து வந்தார்கள். கோவிலை அரசு நிர்வகிப்பது கூடாது என பிராமணர் சங்கத்தை வைத்து சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் நடத்தினர். பா.ஜ.க இல. கணேசனை பேச வைத்தார்கள். இவ்வாறு பல சூழ்ச்சிகளை செய்து தீட்சிதர்கள் சிதம்பரம் கோவிலை தங்கள் அனுபவ சொத்தாக அனுபவித்து வருகின்றனர் என்பதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\n♦ பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள் \n♦ தில்லை கோயிலில் திருமுறை பாட ரூ.5,000 – தீட்சிதர்கள் அறிவிப்பு \nதீட்சிதர்களுக்கு முதலில் சொத்துரிமை, பிறகுதான் தில்லை நடராசன், ஆன்மீகம், புனிதம், பக்தர்கள் எல்லாம். கோவில் உள்ளே தீட்சிதர்கள் பீர், பிராந்தி சிக்கன் மட்டன் அருந்தினார்கள். பெண்களுடன�� சல்லாபங்கள் செய்தார்கள். கோவில் உள்ளே மர்ம மரணங்கள் நடந்துள்ளது. விலை உயர்ந்த சாமி நகை களவு போனது. கோவில் சொத்தை முறைகேடாக விற்றது. கோவில் வருமானத்தை யாருக்கும் கணக்கு காட்டமல் பொய் கணக்கு எழுதி தங்களுக்குள் பிரித்து கொள்வது. வெளியூர் பக்தர்களிடம் பணம் பறிப்பது. பணம் தரமுடியாத பக்தர்களை அவமானபடுத்துவது என்ற பல குற்றச்சாட்டுக்கள் மீது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பல்வேறு புகார் மனுக்களை தொகுத்து அனுப்பியது. நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கும் உத்திரவிடப்பட்டது. ஆனால் போலீசார் ஊத்தி மூடிவிட்டனர். ஆனால் அத்தகைய குற்றச்சாட்டுகள் இன்னும் முடிவு காணமுடியாமல் உள்ளது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபொய் பித்தலாட்டம் செய்யும் இப்படிப்பட்ட தீட்சிதர்களிடம்தான் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராசர் கோவிலும் நடராசரும் உள்ளார் என்பதை பக்தர்கள் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிதம்பரம் கோவில் போன்று அனைத்து கோவிலையும் பார்ப்பனர் கையில் கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் பா.ஜ.க இந்து முன்னணி அமைப்புகள் போராடி வருகின்றனர். இதற்கு சாதாரண மக்களின் பக்தியை முகமூடியாக இந்துத்வா சக்திகள் பயன்படுத்துகின்றனர். பயமும் பக்தியும் கடவுள் மீது மட்டும் இருந்தால் போதும். மணியடிக்கும் பார்ப்பனரிடம் எதற்கு பயம் பக்தி. தில்லை நடராசர் கோவிலை கையகப்படுத்த தனிச்சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பிற கோவில்கள் போன்று தீட்சிதர்களும் ஊதியம் பெற்றுக் கொள்ளட்டும். இனியும் தீட்சிதர்கள் வசம் கோவில் இருக்க கூடாது. அதற்கு சிதம்பரம் வாழ் மக்கள் முன்னணியாக போராடாமல் அது சாத்தியம் இல்லை.\nதனிச்சட்டம் இயற்றி சிதம்பரம் நடராசர் கோவிலை தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்று\nகோவிலை வைத்து பல லட்சம் வசூல் செய்துவரும் தீட்சிதர்களின் சொத்துக்கள் மீது விசாரணை நடத்து\nசிதம்பரம் நடராசர் கோவில் வருமானம், வரவு – செலவு மீது தணிக்கை நடத்து\nநடராசர் கோவில் ஆயிரம்கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து அதன் மூலம் நடந்த பணபறிமாற்றத்தின் மீத���ம் நடவடிக்கை எடு\nதமிழ்நாடு. தொடர்புக்கு : 99626 66321\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nகேள்வி பதில் : இந்து தீவிரவாதி – இசுலாமிய தீவிரவாதம் – சீமான்… \nஸ்பெயின் : உடல் நலன் விற்பனைக்கு இல்லை \nராஜ்குமாருக்கு நீதி கேட்டு புதுச்சேரி அரசு அலுவலகம் முற்றுகை \nகர்நாடகா: அவுட் ஆன பாஜகவிற்கு அம்பையர் சரியில்லையாம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/03/blog-post_15.html", "date_download": "2019-10-18T06:55:58Z", "digest": "sha1:Y5FYPNGDOIUMGWP5NOIKKHCRW7BYU6YP", "length": 88239, "nlines": 645, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு…", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி க���ர்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போரா���ு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழ�� குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு…\nநவீன்… என்னைப் படுத்தாதேடா… ஒழுங்கா இந்த மாத்திரையை முழுங்கிட்டுப்போ… (நவீன் ஓடிக்கொண்டே இருக்கிறான்)\nஏங்க… நீங்க வந்து குடுங்க. இவனோடு போராட என்னால் முடியல… கண்ட தண்ணியையும் குடிக்கவேண்டியது, அப்புறம் உடம்புக்கு வந்து படுத்துக்க வேண்டியது, நாம டாக்டர்கிட்ட கூட்டிட்டுதான் போகமுடியும். மருந்து அவன்தானே சாப்பிடணும். இப்பிடிப் பிடிவாதம் பிடிச்சா என்ன பண்றது\nஇவ்வளவு பெரிய மாத்திரையைக் குடுத்தா அவனால் எப்படி முழுங்கமுடியும்\nமாத்திரையைஉடைக்காமதான் கொடுக்கணுமாமே… உடைச்சா நல்லதில்லையாம். ஹாய் நலமாவில் டாக்டர் எம்.கே.முருகானந்தன் சொல்லியிருக்கார்.\n அப்ப கஷ்டம்தான். தன்வந்திரி பகவான்தான் காப்பாத்தணும்.\n மணிராஜ்ல இராஜராஜேஸ்வரி மேடம் அழகழகா படங்களோடு தன்வந்திரி பகவான் பத்திப் பதிவிட்டிருக்காங்க போய்ப்பாரு.\n தாய்லாந்துப் பயணத்தில் அரண்மனையில் முதலில் வரவேற்கிறது தாய் தன்வந்திரின்னு சொல்லி அவரோட சிலையையும் பிரமாண்ட அம்மிக்கல்லையும் குழவியையும் படம்பிடிச்சிப் போட்டிருந்தாங்க துளசி மேடம். இவர்தானா அவர்\nஅம்மிக்கல்லும் குழவியும் நமக்கு மட்டும்தான் சொந்தம்னு நினைச்சிருந்தேன். தாய்லாந்து வரைக்கும் அதன்புகழ் பரவிடுச்சா\nநம்ம வீட்டுக்கும் ஒரு அம்மிக்கல்லும் குழவியும் வாங்கணுங்க. கரண்ட் அடிக்கடி போறதால் அவசரத்துக்கு தேவைப்படுது.\n உனக்கு அதில் அரைச்சுப் பழக்கம் இருக்காதே…\n வசதி, தொழில்நுட்பம் எல்லாம் பெருகினாலும் மின்சாரமென்னும் அத்தியாவசியம் இல்லாமல் பின்னோக்கி நகரும் நாட்களை பெட்டகம் பாசமலர் அழகா சொல்லிட்டாங்க. போதாக்குறைக்கு வேலைக்காரப் பொண்ணு ராசாத்தியும் நாலு நாளா வரல. கரண்ட் பண்ற கூத்துல மெஷின்ல போடவும் முடியல. இனி கையாலதான் துவைக்கணும்.\nகோவை2தில்லி சொல்லியிருக்கிற மாதிரி என்னை நினைச்சுகிட்டே துவைச்சால் துணி துவைக்கிற கஷ்டமே தெரியாது.\nஏங்க, அந்த இந்திக்காரம்மாவோட நடனத்துக்கு காரணம்… ஒருவேளை அவங்க சமையல் அட்டகாசங்கள் ஜலீலா கமலோட இந்தப்பதிவை படிச்சிருப்பாங்களோ\nஇருக்கும்… இருக்கும். ம்… அடுப்பில ஏதோ கொதிக்கிற வாசம் மூக்கைத் துளைக்குதே… என்ன செய்றே\n ஏன்டி, பூரிச்சுப் போய்த்தான் சாகணுமா\nவிளையாடாதீங்க. நான் சொன்னது பூரியும் சாகுவும். மிராவின் கிச்சனில் காஞ்சனா ராதாகிருஷ்ணன் சொல்லிக்குடுத்தபடி செஞ்சிருக்கேன். அதான் வாசம் மூக்கைத் துளைக்குது.\nஹூம்.. படிச்சிப் பார்த்து செய்றே… எப்படி இருக்குமோ\nபயப்படாம சாப்பிடுங்க.. நான் ஒண்ணும் பீகார்க்காரி இல்ல.\nஏன், பீகார்க்காரங்களுக்கு இந்தப் பலகாரத்தை ஒழுங்காப் பண்ணத் தெரியாதா\nஅதில்லங்க, பீகார் பெண்கள் சமைக்கிற முறையைப் பத்தி ஆச்சி ஆச்சி திருமதி பி.எஸ்.ஶ்ரீதர் எழுதியிருக்கிறதைப் படிச்சால் இப்படி கேட்க மாட்டீங்க. நாங்களும் அப்படிச் செஞ்சா …. அவ்வளவுதான். தஞ்சை கவிதை கிருஷ்ணப்ரியா எழுதினமாதிரிதான் நடக்கும்.\nஆனாலும் எவ்வளவு ஆசைன்னு பாட்டி சொல்றதைப் பாத்தியா என்ன இருந்தாலும் நான் உம்மேல வச்சிருக்கிற ஆசை மாதிரி யாரும் யார்மேலயும் வச்சிருக்க மாட்டாங்க.\nரொம்ப ஆசைதான். ஆசையிருந்தா கூடவே அக்கறையும் இருக்கணும். தேன்சிட்டு திவ்யா@தேன்மொழி சொல்றதில் இருக்கிற ஆதங்கம் ஆண்களுக்குப் புரியுமா தனியா கஷ்டப்படுறேனே… இன்னைக்கு உங்களுக்கு லீவுதானே… கொஞ்சம் ஒத்தாசை பண்ணினா என்ன தனியா கஷ்டப்படுறேனே… இன்னைக்கு உங்களுக்கு லீவுதானே… கொஞ்சம் ஒத்தாசை பண்ணினா என்ன மகாராஜா மாதிரி உக்காந்த இடத்தை விட்டு எழுந்திரிக்கிறதில்ல.\nமகாராணி, தங்கள்மேல் யாம் வைத்திருக்கும் அன்பை, துணி துவைத்துதான் காட்டவேண்டுமென்றால் யாம் அதற்கும் துணிகிறோம்.\nஇதுக்கொண்ணும் குறைச்சலில்ல. எப்போன்னு சொல்லுங்க.\nஆபிஸ் வேலை கொஞ்சமே கொஞ்சம் இருக்கு. முடிச்சிட்டு வந்துடறேனே…..\nஉங்களை நம்பமுடியாது. பாட்டி சொல்லும் கதையில் வரமாதிரி தன் கையே தனக்குதவின்னு வாழறதுதான் ப���த்திசாலித்தனம்போல. குட்டி சுவர்க்கம் ஆமீனா வேலைக்காரியைத் தேடி ஒரு பயணமே போனாங்களாம். வை. கோபாலகிருஷ்ணன் சார் கதையில் வர முனியம்மா மாதிரி வேலைக்காரி கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்\nஓ…. அவளும் அது மாதிரி நினைப்பாளே..நமக்கு நல்ல எசமானியம்மா வேணும்னு.\nஏன் நான் நல்ல எசமானியா இல்லையா\n நீ என்னை விரட்டுற விரட்டைப் பார்த்தாலே அது புரிஞ்சிடுமே.\n பண்ணுங்க… பண்ணுங்க. மனைவியின் அருமை எப்போ தெரியும்னு அன்னைத்தமிழ் தமிழ்விரும்பி ஆலாசியம் சொல்லியிருக்கார். உங்களுக்கும் அப்போதான்….\nஏய்… மலர்… சின்ன விஷயத்துக்கெல்லாம் ஏன் பெரிய பேச்சு பேசறே\n கல்யாணத்துக்குமுன்னும் பின்னும் ரங்கமணிகள் பத்தி அப்பாவி தங்கமணி அப்பவே ஆய்வு செஞ்சி சொன்னாங்களே… அவங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஅவங்க ஏதோ நகைச்சுவைக்கு எழுதினா அதையேப் பிடிச்சிக்கிறீயே… எழுத்தோசை தமிழரசி ஏங்கி நிற்கிற மாதிரி நானும்தான் ஏங்கி நிக்கிறேன். நீ கண்டுக்கவே மாட்டேங்கறியே… அதுக்கென்ன பண்ண\nநல்ல ரசனைதான்… பெண்களின் மன உணர்வுகளோடு ஆண்களின் உணர்வுகளை ஒப்பிடாதீங்க. நாங்க எங்க எல்லா சொந்தங்களையும் ஒரு நாளிலேயே மறந்து உங்களையே அடைக்கலம்னு நம்பி வரோம். ஊஞ்சல் கலையரசியின் புதியவேர்கள் கதையைப் படிச்சால் பெண்களின் மனநிலை தெரியும். அப்படியே ரேவாவின் எதிர்பார்ப்புகள் நிறைந்த வீட்டைப் போய்ப்பாருங்க.\n கவிதையில்தான். நம்பிக்கையோடு முதலடி எடுத்துவைக்கிறேன்னு சொல்லும்போது அந்த நம்பிக்கை பொய்த்துவிடக்கூடாதேன்னு மனம் பதைக்குது. அந்த அளவுக்குத் திருமணம் சில பெண்களை சுயமிழக்கவச்சிடுது. ரிஷபன் சாரின் நுகத்தடி மாடுகள் கதையைப் படிச்சிருக்கீங்கதானே பல பெண்கள் வாழ்க்கை அப்படித்தான் இருக்கு. நாஞ்சில் நாடன் கதைகளில் சைவமும் சாரப்பாம்பும் படிச்சிப்பாருங்க. அது மாதிரி எத்தனைப் பெண்கள் மெல்லவும் முடியாம துப்பவும் முடியாம கஷ்டப்படுறாங்க தெரியுமா\nமனோவியல் கட்டுரைகளின் பெட்டகமான மகிழம்பூச்சரம் சாகம்பரி மேடம் என்ன சொல்றாங்க பாரு. ஒரு திருமணம் உண்மையாக மறுதலிக்கப்படுவது பெண் நினைத்தால் மட்டுமேங்கிறாங்க. அதுக்கு அவங்க சொல்ற முதல் காரணத்தையே பாரு… உன்னால் மறுக்கமுடியுமா இன்றையப் பெண்களின் வாழ்க்கைமுறையில் உண்டாகியிருப்பத�� வளர்ச்சியா வீக்கமான்னு புதிய வசந்தம் ஆயிஷா அபூல் அலசியிருக்கிறது இன்னொரு சான்று.\nபெத்தவங்க பிள்ளைகளை ஒழுங்கான பாதையில் வளர்க்கத்தான் நினைக்கிறாங்க. ஆனா பல நேரங்களில் இது எதிர்விளைவையும் தந்திடுமோன்னு பயப்படுறாங்க. பதின்பருவப்பிள்ளைகளின் அம்மாவாயிருப்பது சும்மாயில்லன்னு தேனம்மை லெக்ஷ்மணன் மேடம் சொல்லியிருக்காங்களே.\nபதின்பருவக் குழந்தைகள் பற்றியக் கவலை ஒருபக்கம்னா… பால்மணம் மாறாக் குழந்தைகள் மறுபக்கம். பல பெற்றோர் படுத்துறபாட்டை நாமும்தான் பார்க்கிறோமே… விடியல் நிவாஸ் எழுதியிருக்கிற காகிதம் கவிதை படித்துமுடித்தபோது, பால்யம் தொலைத்தக் குழந்தைகள்தான் நினைவுக்கு வந்துபோனாங்க.\nபிள்ளைகளை வளர்க்கிறதில் படிப்பை விடவும் ஒழுக்கத்துக்கும் மனிதாபிமானத்துக்கும்தான் முதலிடம் தர கற்றுத் தரணும். பள்ளி மாணவர்கள் நாலுபேர் மட்டும் ஒரு விபத்துச் சூழலை வெகு நேர்த்தியாய்க் கையாண்ட அனுபவத்தை மெச்சி அந்தத் தெய்வங்களுக்கு சொல்லித்தந்தவன் நான் என்று மனம் நெகிழ்கிறாரே இரா.எட்வின்.\nஅதுதான் இயற்கை. ஒரு உயிர் துடிப்பதைக் கண்டு நம்மையறியாமலேயே நாமும் துடிக்கணும். அப்படியில்லாமல் கண்டும் காணாமல் போகமுயல்வது என்னைக்கும் மனம் உறுத்திக்கிட்டு, வடிகால் கிருத்திகாவின் முகமூடிக் கவிதைக்குள்ளிருக்கும் வேதனை வெளிப்பாடாய்த்தான் அமையும்.\nசொந்த அம்பாயிருத்தல் அவசியம்னு தன்னைப் பாதிக்காதவரையிலும் எந்தக் கொடுமைகளைப் பற்றியும் கவலைப்படாத மனங்களைக் காட்டமாக சுட்டிச் சொல்லியிருக்காங்க சிறுமுயற்சி முத்துலட்சுமி.\n பலரும் அப்படித்தானே இருக்காங்க. மனவனத்துக்குள் மறைந்து வாழும் விநோதப் பிராணியின் விபரீதத் தன்மையை அக்ஷ்ய பாத்ரம் மணிமேகலா அற்புதமா சொல்லியிருக்காங்க.. எல்லா மனவனங்களுக்குள்ளும் நிச்சயமா ஒரு விநோதப் பிராணி உலவிக்கிட்டேதான் இருக்கும்போல.\nஎவ்வளவு பெரிய பிராணியா இருந்தாலும் பாசத்தைக் காட்டினால் பிள்ளை மாதிரி ஆயிடாதா இட்லி விரும்பித் தின்ன நெல்லையப்பர் கோயில் குட்டியானை நயினார் பத்தி வேணுவனம் சுகா எழுதினதைப் படிச்சதும் கலங்கிட்டேன்.\nதன்னோட பட்டத்து யானைக்கு சுளுக்கு விழுந்து ராஜாவே கலங்கிப் போனது தெரியுமா உனக்கு\nஅந்த யானைக்குச் சுளுக்கெடுத்தக் கதையை ஆ��ுமாடு கிராமிய நடையில் என்னமா எழுதியிருக்கார் பாருங்க. இவருடைய எழுத்தில் முழுக்க முழுக்க மண்வாசம் என்னமா மணக்குது.\nமண்வாசனை இன்னும் சில மனங்களில் விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டு இருப்பதால்தான் கிராமங்கள், இன்னும் உயிர்ப்போடு இயங்கிட்டிருக்கின்றன. கரை சேரா அலை அரசனின் காமிரா பதிவாக்கிய அவரது கிராமத்தின் அழகைப் பார்த்தாலே ஆசையா இருக்கில்லே… பாசிக்குளத்தில் கல்லெறிபட்டுக் கிளம்பும் நீர்ச்சிதறல் ரொம்ப அழகா இருக்கு. பயன்படாத குளத்தில்தான் பாசி வளரும். நம்ம மூளையும் இப்படிதான். உபயோகப்படுத்தலைன்னா பாசிபடிஞ்ச குளமாகிடும். அப்புறம் சொல்லெறிஞ்சிதான் கலைக்கணும்.\nசும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா யாராலயும் எந்த சிந்தனையும் இல்லாம சும்மா இருக்கவே முடியாது.\nஇன்று சும்மா இருக்கலாமெனத் திட்டம் போட்டுத் தோற்றுப்போனதை அன்புடன் அருணா சொல்லிட்டாங்களே… அப்புறம் நான் வேற தனியா முயற்சி செய்யணுமா\nநான் எங்க சும்மா இருக்கேன்\n எனக்குத் தெரிஞ்சதெல்லாம் விதண்டாவாதம் மட்டும்தான்.\nஇலக்கியச்சாரல் சொ.ஞானசம்பந்தன் ஐயா எழுதினதை இன்னும் படிக்கலையா வாதத்திலேயே நாலுவகை இருக்காம். தெரிஞ்சிக்கோ….\n ஒரு பிரச்சனைன்னா இரு தரப்பிலும் ஃபிஃப்டி ஃபிஃப்டி விட்டுக்கொடுத்துப் போனால்தான் வாழ்க்கை இனிப்பும் உப்புமா வாழ்க்கை ருசிக்கும்னு மிடில்கிளாஸ் மாதவி தன் அனுபவத்தோடு சொல்லியிருக்காங்க பார். அதையெல்லாம் படிச்சுத் தெரிஞ்சுக்க.\nநல்லாப் பேசுங்க… இந்த சாமர்த்தியத்தை நவீனை மாத்திரை முழுங்கவைக்கிறதில் காட்டுங்க பார்ப்போம்.\nமன்னா, தங்கள் முயற்சிக்கு வாழ்த்து. வெற்றிவாகை சூடிவாருங்கள்.\nகொழுப்புடி உனக்கு. சரி, அதென்ன எல்லாரும் வாகை சூடி வாருங்கள்னு சொல்றாங்க. என்ன அர்த்தம் அதுக்கு\nஇதுதான் வாகைப்பூவாம். இந்தப்பூ வெற்றியின் அடையாளம். வெற்றி பெற்ற மன்னர் தன் கழுத்தில் வாகைப்பூ மாலை அணிந்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வருவாராம். கபிலர் சொன்ன 99 மலர்களில் இதுவும் ஒண்ணு. மத்தப் பூக்களையும் பார்க்க விரும்பினா கற்க நிற்க என்னும் இந்தத் தளத்துக்குப் போய்ப் பாத்திட்டிருங்க. நான் போய் வேலையை முடிக்கிறேன்.\nஅறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்....\n மணிராஜ்ல இராஜராஜேஸ்வரி மேடம் அழகழகா படங்களோடு தன்வந்திரி பகவான் பத்திப் பதிவிட்டிருக்காங்க போய்ப்பாரு.\nஅறிமுகம் செய்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள்..\nமிகவும் சுவாரஸ்யமாக சுவையாகவும் தொகுத்தளித்த ரசனையான பகிர்வுகள்..\nமீண்டும் போய் படிக்கவேன்டும்.. ஏற்கென்வே படித்திருந்தாலும்..\nமீண்டும் பல பயனுள்ள வலைத்தளஙகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.\nதமிழ் விரும்பி ஆலாசியம் Thu Mar 15, 09:30:00 AM\n///சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா யாராலயும் எந்த சிந்தனையும் இல்லாம சும்மா இருக்கவே முடியாது.////\nஉண்மை தான் அப்படி இருந்தவரெல்லாம் ஞாநியானார்களே அப்படிஎன்றால்\nசும்மா இருப்பது எவ்வளவு சிரமம்.\nதிருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற அருணகிரி நாதரை தடுத்தாண்ட ஸ்ரீ முருக பெருமானார். \"சொல்லற சும்மா இரு\" என்று அருளிச் சென்றாராம்.\nதங்களின் பதிவில் எனது கவிதையையும் காண்பித்து என்னைப் பாராட்டிய தங்களுக்கு எனது இனிய நன்றிகள் சகோதரியாரே\nதேனம்மை லெக்ஷ்மணன் Thu Mar 15, 09:32:00 AM\nஅடேயப்பா..எவ்வளவு அறிமுகங்கள்.. அத்தனையையும் கோர்த்த விதமும் அற்புதம் கீத மஞ்சரி வாழ்த்துக்கள். என் இடுகையையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.:)\nவிரும்பிச் சுவைக்க வைத்து விட்டீர்கள்\nஅழகான அறிமுகங்களின் தொகுப்பில் என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி\nபுதுமையான முறையில் பதிவர்களின் பதிவுகளை அறிமுகபடுத்தும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.\nசில வற்றைதான் படித்து இருக்கிறேன்.\nநிறைய படிக்க வேண்டியவை இருக்கிறது.\nஅறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்\nநீங்கள் அறிமுகப்படுத்தும் விதம் மிக அழகு\nஅத்தனையும் முத்துக்கள்.மிக வித்தியாசமான பாணி\nசுவையான கலவையான அறிமுகங்கள்.. மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.\nவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி கீதா\nமிக்க நன்றி கீதமஞ்சரி...மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்\nராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு....\nஎன்ற அழகான பாடலின் பல்லவியையே இன்றைய தலைப்பாக வைத்துள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது.\nராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு....\nஎன்ற அழகான பாடலின் பல்லவியையே இன்றைய தலைப்பாக வைத்துள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது.\n//வை. கோபாலகிருஷ்ணன் சார் கதையில் வர முனியம்மா மாதிரி வேலைக்காரி கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்\nஎன் சிறுகதை ஒன்றினையும் இன்று அடையாளம் காட்டி அனைவர் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதற்கு, என் ”முனியம்மா” சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்று அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்து பதிவுகளும் அருமை.\nஅனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nஅழகாகக் கதைக் கூறி,கரம்பிடித்து சுற்றிக் காமிச்சிருக்கீங்க.. விடுவோமா..\nஅழகான அறிமுகங்களின் தொகுப்பில் என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி\nபுதுமையான முறையில் பதிவர்களின் பதிவுகளை தொகுத்தளித்த விதமும் அற்புதம் \nஅருமையான அறிமுகங்கள். Hard work. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்....\nஎன் பதிவை அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி :) ஏனைய பதிவர்களின் பதிவும் அருமை..உங்கள் முயற்சி பாரட்டதக்கது.வாழ்த்துக்கள் கீதமஞ்சரி :)\nபல பயனுள்ள வலைத்தளஙகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்..அத்தனையையும் கோர்த்த விதமும் அற்புதம்..வாழ்த்துக்களும்\nமிகமிக ரசிக்கத் தக்க பாணியில் நல்ல நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு மகிழ்வுடன் கூடிய என் பாராட்டுக்கள்.\nசிறப்பான அறிமுகங்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .\nமாத்திரைகளை உடைத்துச் சாப்பிடக்கூடாது என்று போன வாரம்தான் ஒரு மாத்திரையின் பாக்கெட்டில் எழுதியிருபதைப் பார்த்தேன். உடைத்து மட்டுமல்ல, பொடித்தும் சாப்பிடக்கூடாதாம்\nஇது தெரியாமல், நாம் சிறுவர்களுக்குப் பொடித்துத்தானே கொடுப்போம் என்று நினைத்துக் கொண்டேன்.\nஎன்னையும் அங்கீகரித்த உங்களுக்கு என் நன்றிகள் ...\nஅழகான அறிமுகங்களை தந்த உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி டாக்டர்.\n@ தமிழ் விரும்பி ஆலாசியம்\nதங்கள் வருகைக்கும் அழகான நெடியப் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி..\n@ மிடில் கிளாஸ் மாதவி,\nதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி லக்ஷ்மி அம்மா.\nதங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி மகேந்திரன்\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாசமலர்.\nதலைப்பில் இருக்கும் பாடலையும் ரசித்து சிலாகித்த தங்கள் ரசனை என்னை மகிழவைக்கிறது வை.கோ.சார்.\nமுனியம்மா சார்பிலும் நன்றி தெரிவிக்கும் தங்கள் பாங்கினைக் கண்டு வியக்கிறேன். தங்கள் வருகைக்கும் அன்பான பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி சார்.\n@ திவ்யா @ தேன்மொழி\nவருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி திவ்யா.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரிஷபன் சார்.\n@ கவிதை வீதி சௌந்தர்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சௌந்தர்\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ரேவா.\nதங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி கணேஷ்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசிகலா.\nநீங்கள் சொல்வது சரிதான். இந்தக் குறிப்பிட்டப் பதிவிலேயே டாக்டரும் அதைக் குறிப்பிடுகிறார். நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி.\nநிறைய பதிவர்களை உரையாடல் மூலம் தொகுத்தளித்த விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி.\nஎவ்வளவு அறிமுகங்கள்.. அத்தனையையும்அற்புதம்.வாழ்த்துகள். என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.\nசுவாரஷ்யமான நடையில் அட்டகாசமா கோர்த்து குடுத்து இருக்கீங்க. இதில் நெறைய பேர் நானும் வாசிக்கிறேன். என்னையும் இந்த அழகான சரத்தில் இணைத்ததற்கு ரெம்ப நன்றிங்க கீதமஞ்சரி...\nபூரிச்சுப்போய்தான் சாகனுமா' செம காமெடியா யோசிச்சிருக்கீங்க. ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க இவ்வளவும் ஐடியா பண்ணி எழுத.உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.\nஅறிமுகம் செய்ததற்கு நன்றி. மற்ற அறிமுகப்பதிவுகளும் எனக்கு பிடித்தமானவைதான். நன்றி கீதா.\nஎன்னை என் அறிமுகபடுத்தி இருக்கீங்க.\nநான் எழுதிய பெண்கள் டிப்ஸ் பகுதியை அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி\nவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.புதுமையான அறிமுகம்.வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.\nவருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி புவனா.. க.மு vs க.பி. இரண்டாம் பாகம் போட்டுட்டீங்க போல. இன்னும் படிக்கல. விரைவில் வருவேன்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விச்சு. பதிவுகளைத் தேர்ந்தெடுத்து வச்சிட்டேன். அவற்றையெல்லாம் தொகுக்கிறதுக்குதான் கொஞ்சம் சிரமப்பட்டேன். இத்தனைப் பேரின் பின்னூட்டங்களையும் பார்த்ததில் பட்ட சிரமமெல்லாம் மறந்தே போய்விட்டது. நன்றி விச்சு.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாகம்பரி.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜலீலா. எல்லோருக்கும் உங்க சமையல் பத்தி நிறையத் தெரியும் என்பதால் பெண்கள் டிப்ஸ் எடுத்துகிட்டேன். நல்ல விஷயம் நிறைய பேருக்குத் தெரிந்தால் நல்லதல்லவா\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அம்மா.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆஸியா.\nவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகதம்பம் - 7 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 6 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 5 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 4 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 3 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 2 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 1 (வலைச்சரத்தில் இன்று)\nசுய அறிமுகம் செய்து கொள்கிறேன் (வலைச்சரம்)\nமறுக்கபடும் குடிமக்கள் உரிமைக் குரல்கள்\nநான் விரும்பும் சில பதிவுகள், நீங்கள் விரும்பக் கூ...\nகீதமஞ்சரியிடம் இருந்து பொறுப்பேற்கிறார் ஜோஸஃபின் ப...\nராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு…\nஸாதிகாவிடம் இருந்து கீதமஞ்சரி பொறுப்பேற்கிறார்\nபைங்கிளியிடம் இருந்து ஸாதிகா பொறுப்பேற்கிறார்.\nதமிழுக்குத் தலை வணங்கு��ிறது பைங்கிளி\nகண்ணீர் சிந்தும் உறவுகளுக்காக பைங்கிளி\nஎது இல்லையென்று ஆராய்ச்சி செய்கிறது பைங்கிளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%CB%86%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2019-10-18T06:49:15Z", "digest": "sha1:KV3QUPQAWUFWCILYF4BVMKKCPCMC4JAD", "length": 3692, "nlines": 79, "source_domain": "karurnews.com", "title": "Toggle navigation", "raw_content": "\n5 நாள்களுக்கு பிறகு விமான நிலையத்தை திறந்த பாகிஸ்தான்\nபொங்கல் தினத்தில் 8 படங்கள்\nநடுவர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதலை கரூர் மாவட்ட கையுந்து கழக தலைவர் MKCE Secretary Dr.K.R\nவிரைவில் பணிக்கு திரும்ப விமானப்படை வீரர் அபிநந்தன் விருப்பம்\nஉலக இளைஞர் திறன் வார விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nநடிப்பை நிறுத்த சொன்ன ரசிகர்கள் மஞ்சிமா மோகன்\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-18T06:31:27Z", "digest": "sha1:Y4BEH5ONUS74D46MQG3RM3M7YZGB4KPP", "length": 5122, "nlines": 95, "source_domain": "karurnews.com", "title": "Karur News | News in Karur | No 1 News in Karur", "raw_content": "\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி - அறிவித்தார் விவிஎஸ் லக்‌ஷ்மண்\nபீகாருக்கு எதிரான முஸ்தாக் அலி கோப்பை : 6 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி\nமொத்தமாக தூக்க���்படுகிறது பிரதமர் மோடியால் இந்தியா கிரிக்கெட் நிர்வாகம் மேற்கொண்ட அதிரடி\nநாளை கடைசி ஒருநாள் போட்டி\nகே.எல் ராகுலின் பார்ம் பிரச்சனை இல்லை: ராகுல் டிராவிட்\nடென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் ஜப்பான் வீராங்கனை\n3வது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் முக்கிய இந்திய அணி கேப்டன் கோலியின் புது முயற்சி\nஆசியா கோப்பை கால்பந்து: இந்தியா தோல்வி\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்\nMumbai Tamizhatchi Speech - மும்பை தமிழச்சியின் வீரமான பேச்சு\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nபழமொழிக் கதை - வேதனை தரும் செயல்கள் எவை\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி - அறிவித்தார் விவிஎஸ் லக்‌ஷ்மண்\nவாதம், ரத்த அழுத்தம் கை தட்டுவதால் குணமாகும்\nமாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணம் - தடுக்கும் வழிமுறைகள்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/175-230773", "date_download": "2019-10-18T05:51:33Z", "digest": "sha1:JL437FUPZ2ZLTG3476B36JXXU24T35IG", "length": 8928, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || மஹிந்தவும் மீளப்பெற்றார்", "raw_content": "2019 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் ��ிசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மஹிந்தவும் மீளப்பெற்றார்\nமஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் பதவி வகிப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராகப, மஹிந்த தரப்பினர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு, நேற்றைய தினம் (14) மீளப் பெறப்பட்டது.\nமஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த யாதுரிமைப் பேராணை மனு, செவ்வாயன்று (12) வாபஸ் பெறப்பட்டிருந்த நிலையிலேயே, மஹிந்த தரப்பினரும், தமது தரப்பால் தாக்கல் செய்திருந்த மனுவை, நேற்று, வாபஸ் பெற்றனர்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோர். தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், ​டிசெம்பர் 3ஆம் திகதியன்று, இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஇது விவகாரத்தில், நீதிப் பேராணை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த 122 உறுப்பினர்கள், தங்களது கையொப்பங்களுடன், மேற்படி யாதுரிமைப் பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nகலைந்த வேசமும் களைத்த தேசமும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவிஜயதாச ராஜபக்ஷ எம்.பி, கோட்டாவுக்கு ஆதரவு\n’தேர்தல் விஞ்ஞாபனம் தேசத்தின் திருப்பு முனையாக இருக்கும்’\nநிஸங்க சேனாதிபதியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nபாலியல் வன்புணர்வு; இருவருக்கு கடூழியச் சிறை\nஐந்தாவது முறையாக அஜீத்துடன் இணையும் நயன்தாரா\nபிகிலுக்கு யுஏ சான்றிதழ்; ரசிகர்கள் கொண்டாட்டம்\n5 வருடங்களுக்கு பின் ஆத்மியா ரீ-என்ட்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/10/02/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B3/", "date_download": "2019-10-18T07:19:15Z", "digest": "sha1:MQQTBFT76HWUGUR4TYGTBE72ZQ4W4GCR", "length": 20393, "nlines": 86, "source_domain": "www.vidivelli.lk", "title": "பல் பரிமாணங்கள் கொண்ட ஆளுமையுள்ள தனிமனிதராக அஸ்வரை மட்டுமே காணமுடியும்", "raw_content": "\nபல் பரிமாணங்கள் கொண்ட ஆளுமையுள்ள தனிமனிதராக அஸ்வரை மட்டுமே காணமுடியும்\nபல் பரிமாணங்கள் கொண்ட ஆளுமையுள்ள தனிமனிதராக அஸ்வரை மட்டுமே காணமுடியும்\nநினைவேந்தல் நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nபல் பரி­மா­ணங்கள் கொண்ட ஆளு­மை­யுள்ள தனி­ம­னி­த­ராக மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்­வரை மட்­டுமே காண­மு­டியும். அவர் பல்­வே­று­பட்ட பாத்­தி­ரங்­களில் தனி­யொரு மனி­த­னாக நின்று சாதித்துக் காட்­டினார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.\nமறைந்த ஏ.எச்.எம். அஸ்­வரின் இரண்­டா­வது நினை­வேந்தல் நிகழ்வு நேற்­று­முன்­தினம் கொழும்பு வை.எம்.எம்.ஏ. மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போது, அதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு கூறினார்.\nஅங்கு தொடர்ந்து உரை­நி­கழ்த்­திய அமைச்சர் மேலும் கூறி­ய­தா­வது;\nபாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் இரா­ஜாங்க அமைச்­ச­ரா­கவும் பணி­யாற்­றி­யி­ருக்­கிறார். அது­மட்­டு­மன்றி, பல்­வேறு சமூக அமைப்­பு­களில் இயங்­கு­நிலை உறுப்­பி­ன­ராக இருந்து பாரிய சமூகப் பணி­களை புரிந்­துள்ளார்.\nநாட்டின் ஜனா­தி­ப­தி­யா­கட்டும் அல்­லது பிர­த­ம­ரா­கட்டும் அவர்­களை பயன்­ப­டுத்தி சமூ­கத்­திற்கு ஆக­வேண்­டிய நன்­மை­களை பெற்­றுக்­கொ­டுப்­பதில் அவர் முன்­னிலை வகித்தார்.\nஅவரின் இறுதி­க்கால கட்­டத்தில் குறிப்­பாக இரண்டு வரு­டங்­க­ளாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவோடு ஒரு நெருக்­க­மான உறவை பேணினார். அக்­காலம் முஸ்­லிம்­களை பொறுத்­த­வரை பல்­வேறு நெருக்­க­டிகள் நிறைந்த கால­கட்­ட­மாக இருந்­தது. அக்­கா­லத்தில் நிகழ்ந்த நெருக்­க­டி­களை பல்­வேறு சமூக மட்­டங்­களில் இருந்­த­வர்­களும் எதிர்­ம­றை­யாக அணு­கி­ய­போ­திலும், அஸ்வர் மஹிந்த ராஜபக் ஷவோடு கூட­வி­ருந்து பெரும் ஆபத்­து­க­ளி­லி­ருந்து சமூ­கத்தை பாது­காத்தார்.\nகடைசி நிமி­டங்­களில் அஸ்வர் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த தனியார் வைத்­தி­ய­சா­லையில் அவரின் அருகே தன்­னு­டைய கரங்­களை கோர்த்­த­வாறு நின்­றி­ருந்த மஹிந்த ராஜபக் ஷ மிகவும் துய­ருற்­ற­வ­ராகக் காணப்­பட்டார். தன்­னு­டைய ஆத்­மார்த்த நண்­ப­ரொ­ரு­வரை இழக்­கின்ற துர்ப்­பாக்­கி­ய­மான ஒரு சோகம் அவரின் முகத்தில் குடி­கொண்­டி­ருந்­தது.\nஅவ­ருடன் தொடர்பு கொண்­டி­ருந்த எல்­லோ­ருமே கட்சி பேதங்­க­ளுக்கு அப்பால் அவரை மிகவும் நேசித்­தனர். இலங்­கையில் தலை­சி­றந்த முஸ்லிம் தலை­வர்­க­ளாக கரு­தப்­பட்ட எம்.எச். முஹம்மட், பாக்கிர் மாக்கார், ஏ.சி.எஸ். ஹமீட் உட்­பட அனை­வ­ரு­டனும் அஸ்­வ­ருக்கு நெருக்­க­மான தொடர்­பி­ருந்­தது.\nஅத்­த­கை­யதொரு ஆளுமை நிறைந்த சமூகத் தலை­மையை நாம் இழந்­தி­ருக்­கிறோம். ஆட்­சி­பீ­டத்­தோடு தனக்­கி­ருந்த நெருக்­கத்தைப் பயன்படுத்திய ஆயி­ரக்­க­ணக்­கான தனி­ந­பர்­க­ளுக்கு உத­வியை பெற்றுக் கொடுத்­துள்ளார். ஆனால், அந்த மிகப்­பெ­ரிய ஆளுமை தனக்­கென்று எத­னையும் சேமித்து வைக்­க­வில்லை என்­ப­துதான் ஆச்­ச­ரியம். ஆனால் அதுவே உண்­மை­யாகும்.\nஅவ­ரு­டைய நண்­பர்கள் மட்­டு­மன்றி, அவ­ரது எதி­ரி­கள்­கூட அவரின் உன்­ன­த­மான நற்­பண்பை வியந்து பாராட்­டு­கின்­றனர். இத்­த­கைய பண்பு பெரும்­பா­லான அர­சி­யல்­வா­தி­க­ளிடம் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை.\nஅந்த விதத்தில் அஸ்வர் உச்­ச­மான மதிப்பை எல்­லோ­ரி­டமும் பெற்­றி­ருந்தார்.\nமுன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்த அஸ்­வரை நான் முதன்­மு­த­லாக பார்த்த அனு­ப­வ­மா­னது மறக்க இய­லா­தது. கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரியில் ஷாபி மரிக்கார் தலை­மையில் இடம்­பெற்ற அகில இலங்கை கல்வி மாநாட்டுக் கூட்­டங்­களில் ஒன்­றை­யேனும் தவ­ற­வி­டாமல் ஆரம்­பத்­தி­லி­ருந்து இறு­தி­வரை கலந்து கொண்­டுள்ளார்.\nஇரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்து அவர் சாதித்த விட­யங்கள் ஏரா­ள­மா­னவை. முஸ்லிம் சமய, கலா­சார இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்­த­போது முஸ்லிம் கலை­ஞர்­களை பட்­ட­ம­ளித்து கௌர­விக்கும் விட­யங்­களை மிகச் சிறப்­பாக செய்தார்.\nஅவர் அதி­க­மான அமைப்­பு­களில் உறுப்­பி­ன­ராக இருந்­துள்ளார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மேளனம், அகில இலங்கை முஸ்லிம் வாலி­பர்கள் சம்­மே­ளனம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், விளை­யாட்டு அமை��்­புகள், முஸ்லிம் கல்­விசார் அமைப்பு போன்ற பல வகை­யான அமைப்­பு­க­ளிலும் அவர் அங்கம் வகித்­துள்ளார்.\nஅவர் எந்த அர­சியல் கட்­சியை சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும் அவ­ரு­டைய பின்­னணி, வர­லாறு பற்றி பக்கம் பக்­க­மாக பேச­மு­டியும். அவ்­வாறே அஸ்­வரின் பாரா­ளு­மன்ற உரை­களை எடுத்து நோக்­கினால், அவ­ரு­டைய கோட்­பா­டு­களை ஆணித்­த­ர­மாக நிறு­வு­வ­தற்­காக அல்­குர்ஆன் உட்­பட பக­வத்­கீதை, பைபிள், திரி­பீ­டக போன்ற அனைத்து மத வழி­பாட்டு நூல்­க­ளி­லி­ருந்தும் அடிக்­கோ­டிட்டுக் காட்­டுவார். தனது கருத்­து­களை மிகவும் அறி­வு­பூர்­வ­மா­கவும், கார­சா­ர­மா­கவும் முன்­வைக்கும் திறமை கொண்­டவர்.\nமும்­மொ­ழி­க­ளிலும் சர­ள­மாக உரை­யா­டு­வது அவ­ருக்கு கிடைத்த பாக்­கியம். பாரா­ளு­மன்­றத்தில் பணி­பு­ரியும் ஹன்சார்ட் மொழி­பெ­யர்ப்­பா­ளர்­களை பொறுத்­த­வரை, அஸ்வர் ஒரு சிம்ம சொப்­ப­ன­மாக விளங்­கி­யுள்ளார்.\nஒரு மொழியில் பேசிக்­கொண்­டி­ருக்­கும்­போது திடீ­ரென இன்­னொரு மொழிக்குள் சென்­று­வி­டுவார். இவ்­வா­றான அவ­ரது உரை­களை பாரா­ளு­மன்ற ஹன்­சார்ட்­களைப் பார்த்தால் விளங்­கிக்­கொள்­ளலாம்.\nபாரா­ளு­மன்­றத்தில் பிரே­ர­ணைகள் சமர்ப்­பிக்­கப்­ப­டும்­போது தொடர்ந்தும் பேச­வி­டாமல் குழப்­பிக்­கொண்டே இருப்பார். ஆனாலும், பாரா­ளு­மன்ற கூட்ட நேரங்­களை தவிர்த்து இதர நேரங்­களில் பாரா­ளு­மன்­றத்­துக்குள் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்­ரஃபின் தோளில் கையை போட்­டுக்­கொண்டு ஒய்­யா­ர­மாக கதைத்­துக்­கொண்டு வருவார்.\nஅவ­ரு­டைய மறைவு எமது முஸ்லிம் சமூ­கமே முகம்­கொ­டுக்க நேரிட்ட இழப்­பாகும்.\nஆர­வா­ர­மில்­லாமல் சாதித்த அர­சி­யல்­வாதி என்று அவரை இனம் காணலாம். சாதா­ரண அர­சி­யல்­வா­தியைப் போல் நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பேசித் திரி­யாமல், முக்­கி­ய­மாக மூன்றாம் நப­ருக்கு எட்­டப்­ப­டாமல் காரி­யங்­களை செய்­து­மு­டிப்பார்.\nநாட்டின் அதி­கா­ரங்கள் குவிந்­தி­ருந்­த­வர்­க­ளோடு நெருங்கிப் பழ­கிய கார­ணத்­தினால் எத்­த­னையோ பேரை, எத்­த­னையோ நாட்­டுக்கு ஜனா­தி­ப­தி­யிடம் இனம்­காட்டி வெளி­நாட்டுத் தூது­வ­ராக அனுப்­பு­வ­தற்கு அஸ்வர் உதவி செய்­துள்ளார். ஆனால், ஒரு­போதும் அவர் தூது­வ­ராக இருந்­த­தில்லை. இதனை அவர் ஒரு­போதும் தம்­பட்டம் போட்டுக் காட்­டி­ய­தில்லை.\nஒளிவு மறை­வில்­லாத அவ­ரது பேச்­சுக்கள் ஒரு­சி­ல­ருக்கு ஒரு­சில சந்­தர்ப்­பங்­களில் எரிச்­சலைத் தந்­தி­ருக்­கலாம். தான் சார்ந்த தரப்பை பாது­காத்து பேசு­வ­திலே அவ­ருக்கு நிகர் அவ­ரேதான். அதனை அவர் மிக நேர்த்­தி­யாகக் கையாண்டார். எமது சமூ­கத்தில் அதி­க­மா­னோ­ரிடம் சகிப்­புத்­தன்மை இல்­லா­மை­யினால் பிழை­யான கண்­ணோட்­டங்­களில் கண்டு விமர்­சிப்­ப­வர்­களும் இருக்­கத்தான் செய்­கின்­றனர்.\nஅவர் எமது சமூக விவ­கா­ரங்­களில் செலுத்­திய அக்கறை அளவிடமுடியாத விடயம். அதுமாத்திரமல்ல, மாசுபடியாத கரங்களை கொண்ட ஓர் அரசியல்வாதி என்றால் அஸ்வரை சுட்டிக்காட்டலாம். இதில் யாருக்கும் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.\nஅவர் எளிமையாக வாழ்ந்த அரசியல்வாதியாவார். எங்கும் சொத்துச் சேர்க்கும் ஆசையில்லாத ஒரு மனிதனாக வாழ்ந்தார். மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக தன்னை அர்ப்பணித்த ஓர் அரசியல்வாதியைத்தான் நாங்கள் இன்று நினைவுகூர்கிறோம்.\nஒருவரின் இழப்பின் பின்னர்தான் அவருடைய பெறுமதியை உணர்வார்கள். அந்தவகையில், இன்று அஸ்வருடைய நண்பர்கள் வட்டம் இவ்வாறானதொரு ஞாபகார்த்த சொற்பொழிவு நிகழ்ச்சியொன்றை ஒழுங்கு செய்தமையானது பாராட்டத்தக்கது என்றார்.\nமுஸ்லிம் தனியார் சட்டத்திற்கு எதிரான தேரரின் பிரேரணை\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு முல்லுகளும் October 10, 2019\nகைதுக்கு முன் ஒரு ‘தமிழ் முஸ்லிமாக’ வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு ‘சிங்கள முஸ்லிமாக’ வாழ ஆசைப்படுகிறேன் October 10, 2019\nசமூகம் மீதான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவது எப்போது\nநாட்டின் பல பகுதிகளில் போலி உம்ரா முகவர்கள் October 8, 2019\nஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு…\nதேசத்தின் பேராபத்து ‘சிறுவர் துஷ்பிரயோகம்’\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத…\nநெறிப்படுத்தப்பட வேண்டிய கொழும்பு நகர குத்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/arab/", "date_download": "2019-10-18T06:29:39Z", "digest": "sha1:T65MUQBP66XO533MX6ZRFQIZQZZK4KKL", "length": 68020, "nlines": 359, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Arab « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைச��ய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமைதியைக் குலைக்கும் ஆயுத பேரம்\n“”சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம், சகோதரர்களாக இருக்கும் எங்களைப் பிரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அரபு நாடுகளுக்கு நண்பன்போல காட்டிக்கொள்ள திட்டமிடும் அமெரிக்காவின் இந்த ஆயுத பேரத்தால் மத்திய கிழக்கில் பதற்றம்தான் அதிகரிக்கும்”.\nஅரபு நாடுகளுடனான அமெரிக்காவின் சமீபத்திய ஆயுதபேர பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அதிபர் அகமதி நிஜாதி சொன்னது இது.\nஈரானின் முக்கியமான கூட்டாளியான சிரியாவும் இந்த ஆயுத பேரத்தை அபாயகரமானது எனக் கண்டித்துள்ளது.\nஉலக நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை மத்திய கிழக்கு நாடுகளைக் குறிவைத்து குறிப்பாக, அரபு நாடுகளுடன் ஆயுதபேர பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரபு நாடுகளான எகிப்து, ஜோர்டானுக்கு 13 பில்லியன் (ஒரு பில்லியன் – 100 கோடி) டாலருக்கும், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் மொத்தம் 20 பில்லியன் டாலருக்கும் ஆயுதங்களை அமெரிக்க விற்பனை செய்ய உள்ளது.\nஅத்துடன் இஸ்ரேலுக்கு 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உடன்பாடு செய்துகொண்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ஆயுதங்கள் வழங்கப்படும்.\nஇதில் விசேஷம் என்னவென்றால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் “ராணுவ உதவியாக’ அளிக்கிறது. ஏனென்றால் இஸ்ரேல் எப்போதுமே அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. அமெரிக்காவிடம் இருந்து இதுவரை அதிக அளவில் ராணுவ உதவியைப் பெற்ற நாடு இஸ்ரேல்தான்.\nகடந்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கி���ுள்ளது.\nகடந்த ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை மீறி கொத்துக் குண்டுகளை மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வீசியது. இதுகுறித்து பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தபோதிலும், அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. தற்போது இஸ்ரேலுக்கு அளிக்கும் உதவியைக்கூட நியாயப்படுத்தவே செய்கிறது.\n“”மத்திய கிழக்குப் பிராந்தியம் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அபாயாகரமானதாக உள்ளது. இஸ்ரேலும் பல அபாயங்களை எதிர்கொள்கிறது.\nலெபனான், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஈரானும், சிரியாவும் உதவுகின்றன. அதைச் சமாளிக்கும் வகையில் இஸ்ரேல் தனது ராணுவ பலத்தை மேம்படுத்திக் கொள்ளவே இந்த உதவி” என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ்.\nநேரம்பார்த்து அடிப்பது என்பார்கள்… அதை அரபு நாடுகளில் தனது முக்கியமான கூட்டாளியான சவூதி அரேபியா மூலம் ஈரானுக்கு எதிராக கச்சிதமாக நிறைவேற்றுகிறது அமெரிக்கா.\nசக அரபு நாடான லெபனானில் நிலையற்ற தன்மையைத் தவிர்க்க இணைந்து செயல்படுவது என சமீபத்தில்தான் ஈரானும், சவூதி அரேபியாவும் முடிவு செய்தன.\nஈரான் ஷியா பிரிவு ஆளுமையிலும், சவூதி அரேபியா ஸன்னி பிரிவு ஆளுமையிலும் உள்ள நாடுகள். ஆனால், இராக்கில் சிறுபான்மை ஸன்னி பிரிவு மக்களுக்கு எதிராகச் செயல்பட ஷியா பிரிவு தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுகிறது என்பதில் சவூதிக்கு சிறிய நெருடல். அந்த நெருடலை தற்போதைய ஆயுத விற்பனை மூலம் அமெரிக்கா பெரிதாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.\nஈரானின் அணுசக்தி திட்டங்கள் மட்டுமின்றி, மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கும் அமெரிக்காவை கவலைகொள்ளச் செய்துள்ளது. ஏனெனில் ஈரானில் ஆளும்சக்தியான ஷியா பிரிவு முஸ்லிம்கள்தான் இராக், லெபனானிலும் பெரும்பான்மையாக உள்ளனர்.\nமேலும், தனது நண்பனான சிரியாவுடன் சேர்ந்து பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுவதாக அமெரிக்கா கருதுகிறது. மொத்தத்தில் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை எதிர்க்கும் ஈரானை தனிமைப்படுத்தவே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.\nஇதை அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வெளிப்படையாகவே சொல்கிறார். “”ம���்திய கிழக்கில் அமெரிக்காவின் “விருப்பத்துக்கு’ எதிரான ஒரே நாடு ஈரான்தான்” என்கிறார் அவர்.\nஇதற்கிடையே, மத்திய கிழக்கில் அமைதியை நிலவச்செய்வது தொடர்பாக இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச மாநாடு நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்துள்ளார்.\n“”மத்திய கிழக்கில் அமைதியின்மைக்குக் காரணமே அமெரிக்காதான். இருப்பினும் அமெரிக்கா நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம்” என சிரியா தெரிவித்துள்ளது.\n“”அரபு நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்குச் செலவிடும் தொகையை தங்கள் நாடுகளின் முன்னேற்றத்திற்குச் செலவிட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார் ஈரான் அதிபர்.\n“”மத்திய கிழக்கில் ஆயுதப்போட்டியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. தனது ஆயுதத் தொழிற்சாலையைத் தொடர்ந்து இயக்கவும், உலகக் கடனாளியாகித் திவாலாவதைத் தவிர்க்கவுமே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டுகிறார் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முஸ்தபா முகமது நஜ்ஜார்.\nஉலகின் தலைவராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் அமெரிக்கா, ஈரானுடனான தனது தனிப்பட்ட வெறுப்புக்காக மத்திய கிழக்கில் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமல்ல.\nகார்டன் பிரவுன் கடந்துவந்த பாதை\nகார்டன் பிரவுன் டோனி பிளேர்ருக்கு அடுத்தபடியாக பிரதமராக வரக்கூடிய அதிகபட்ச சாத்தியக்கூறுள்ளவர் என்று பல ஆண்டுகளாக கருதப்பட்டவர்.\nகடந்த 10 ஆண்டுகளாக, அவர் பிரிட்டனின் நிதித்துறையின் பொறுப்பை வகித்து வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளில் இந்த அளவு அதிக காலம் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் இவர்தான்.\nசான்சலராக ( பிரிட்டிஷ் நிதியமைச்சர் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்) அவர் இருந்த காலத்தில், வெகு நீண்ட காலம் பிரிட்டனில், பொருளாதார வளர்ச்சி நீடித்தது. கடந்த மாதம் தனது இறுதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பேசிய பிரவுன், வர்த்தக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுமே அதிகரித்து வருவதாகவும், கடன் வாங்குவது குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஆனால்,பிரவுனை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஆளும் தொழிற்கட்சியின் சில உறுப்பினர்கள், சில சமயங்களில், பிரவுன் வெளிப்படுத்துகின்ற உற்சாகமற்ற �� முசுட்டுத்தனமான தோற்றம், இளமையான, ஊடகங்களுக்கு நட்பான, எதிர்க்கட்சித் தலைவர், டேவிட் கேமரூனுடன் சாதகமாக கருதப்படாது போகலாம் என்று அஞ்சுகின்றனர்.\nபிரவுன், ஸ்காட்லாந்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றவர். அரசியலில் அவருக்கு இருந்த ஆர்வம், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அவர் படித்த காலத்திலேயே வெளிப்பட்டது. 1992ல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சியின் நிழல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர், அவர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற முன்வரிசையில், கஜானவுக்கு அதாவது திரைசேரிக்கு, நிழல் தலைமைச்செயலாரகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை நிழல் செயலராகவும் இரண்டு மூத்த பொறுப்புகளை வகித்தார்.\nபுதிய தொழிற்கட்சி என்று அறியப்பட்ட கட்சியை புதுமையாக்கும் முயற்சியின் மையமாக டோனி பிளேரும் கார்டன் பிரவுனும் இருந்தனர். வழமையான சோசலிசத்தை கைவிட்டு அவர்கள் ஒரு மைய இடது சாரி அணுகுமுறையை கைக்கொண்டனர். ஆயினும், இருவருக்கும் இடையே, கருத்து வேற்றுமைகளும் வெளிவந்தன. அவர்களது ஆதரவாளர்கள் முறையே பிளேரைட்ஸ் மற்றும் பிரவுனைட்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர்.\nசர்வதேச அரங்கில், பிரவுன் ஆப்ரிக்காவில் வறுமையைக் குறைக்கும் பிரிட்டனின் முயற்சிகளில் ஒரு முக்கியமான பங்கை வகித்தார். அவரது பரவலான அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்கிறார் பி பி சியின் பொருளாதார செய்தி ஆசிரியர் ஆண்ட்ரூ வாக்கர்\nபிரிட்டிஷ் பிரதமராக கார்டன் பிரவுன் பொறுப்பேற்பு\nபிரிட்டனில், புதிய பிரதமராக கார்டன் பிரவுன் அவர்கள் முறைப்படி பதவியேற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பதவி வகித்த டோனி பிளேயர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு கார்டன் பிரவுன் பதவியேற்றுள்ளார்.\nஅனைவரும் தங்களுக்குரிய நல்வாயப்புக்களை அடையக் கூடிய நிலையை உருவாக்குவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று எலிசபெத் ராணியால் புதிய அரசு அமைக்குமாறு அழைக்கப்பட்ட பிரவுன் கூறினார்.\nதனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக, பிளேயர் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இ��ு ஒரு அபூர்வ நிகழ்வாகும்.\nமத்திய கிழக்கு பகுதிக்கு சிறப்புத் தூதராக டோனி பிளையர் நியமனம்\nடோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்\nபிரிட்டனின் பிரதமராக புதன்கிழமை பதவி விலகிய டோனி பிளயர் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்கா, ரஷியா, ஐ நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நால்வர் அணியால், மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவியில் டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பை ஐநா வெளியிட்டுள்ளது.\nடோனி பிளயருக்கு உதவியாக ஒரு சிறு வல்லுநர் குழு ஜெரூசலத்திலிருந்து செயல்படும். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்தி அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது டோனி பிளையரின் முக்கிய பணியாக இருக்கும்.\nஇந்தப் பொறுப்பிற்கு டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அரபு உலகத்தில் இது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.\nஇது குறித்த பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்\nபிரிட்டனின் புதிய அமைச்சரவை அறிவிப்பு\nபுதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்\nபிரிட்டனின் புதிய பிரதமாரக பதவியேற்றுள்ள கார்டன் பிரவுன், தனது அலுவலின் முதல் முழு நாளான இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.\nடோனி பிளையரிடமிருந்து நேற்று கார்டன் பிரவுன் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.\nடோனி பிளயரின் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் அனைவருமே கிட்டத்தட்ட மாற்றப்பட்டுள்ளனர்.\nஆலிஸ்ட்டர் டார்லிங் புதிய நிதியமைச்சாரிகிறார். புதிய உள்துறை அமைச்சாராக ஜாக்கி ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.\nவெளியுறவுத் துறையில் புதிய அமைச்சராகிறார் டேவிட் மிலிபேண்ட். இவர் முன்னதாக சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தவர்.\nஇராக் மீதான போர் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவை குறித்து தனிப்பட்ட முறையில் அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தார்.\nபொறுமையும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடிய இராஜதந்திர வழிகளை தாம் கையாளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.\nபாலத்தீனப் பிரதமர் காசா செல்வதை தடுத்தது இஸ்ரேல்\nபாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா\nமத்திய கிழக்கில் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலுள்ள ரஃபாஹ் பாதையை ஹமாஸ் தீவிரவாதிகள் தகர்த்துள்ளார்கள்.\nபாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா காசாவிற்கு திரும்புவதை தடுப்பதற்காக இஸ்ரேல் அந்த எல்லைப்புறப் பாதையை மூடியது.\nஅந்த எல்லையின் பாலத்தீனப் பகுதியில் உள்ள நிலையை தகர்த்து சென்ற ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்கள் தற்போது அதனை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள்.\nகாசா பகுதிக்குள் 30 மில்லியன் டாலர் பணத்தை இஸ்மாயில் ஹனியா எடுத்துச் செல்வதை தவிர்க்கும் முகமாகத்தான் இந்த எல்லை மூடப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக ஹமாஸ் தலைமையிலான பாலத்தீன நிர்வாகம் தனது பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாத நிலையில் உள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஜூன், 2007 – பிரசுர நேரம் 16:40 ஜிஎம்டி\nகாசா மோதல்கள் மேற்குக்கரைக்கும் பரவியுள்ளன\nகாசாவில் நடக்கும் கடுமையான மோதல்கள் இப்போது மேற்குக்கரை நகரான நப்லஸுக்கும் பரவியுள்ளன.\nஅங்கு ஹமாஸ் அமைப்பினருக்கும், பத்தா அமைப்புக்கு ஆதரவான அல் அக்ஸா பிரிகேட் உறுப்பினர்களுக்கும் இடையில் மோசமான துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதை பிபிசி செய்தியாளர் பார்த்திருக்கிறார்.\nகாசாவில், பிராந்தியம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடைகள், தான் அந்த ஸ்தம்பித நிலையில் இருந்து தப்பிவருவதற்கு தடையாக இருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nதெற்கு காசாவில் பத்தா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சேவையின் கட்டிடம் ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெடிவைத்துத் தகர்த்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nகாசாவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மீது, ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்குக்கான மூத்த இணைப்பாளர் மைக்கல் வில்லியம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nசண்டைகளை நிறுத்துமாறு பல தரப்பினரும் கோரிக்கை\nகாசாவில் தற்போது இடம்பெறுகின்ற, குறைந்தது 60 பேர் பலியாகக் ���ாரணமான சண்டைகளை, மூடத்தனமான சண்டை என்று வர்ணித்துள்ள பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், சண்டையில் ஈடுபடும் தரப்பினரை மோதலை நிறுத்துமாறு கோரியுள்ளார்.\nபத்தா அமைப்புக்குத் தலைமை தாங்கும் அப்பாஸ் அவர்கள், இந்த வன்செயல்கள் காசாவை ஒரு வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று கூறியுள்ளார்.\nஇந்தச் சண்டைகள் பாலத்தீனர்களின் லட்சியத்துக்கு ஒரு அழிவாக அமையும் என்று அரபு லீக்கின் தலைவரான அம்ர் மௌஸா கூறியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ரஷ்யா ஆகியவையும் மோதல் நிறுத்தம் தேவை என்று கோரியுள்ளன.\nகாசாவில் தமது பாலத்தீன நிவாரணப் பணியாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு தமது நிவாரணப் பணிகளை இடைநிறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.\nஇஸ்ரேலிய அதிபரானார் ஷிமொன் பெரஸ்\nஇஸ்ரேலின் மூத்த அரசியல்வாதியான ஷிமோன் பெரஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமுதல் சுற்றில் பெரஸ் அவர்களுக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்ததன் காரணமாக, அவரை எதிர்த்து நின்ற இரண்டு வேட்பாள்களும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.\nபாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியதன் பிறகு, தற்போதைய இஸ்ரேலிய ஐனாதிபதி மோஷே கட்சவ், பணிக்கு செல்லாமல் விடுப்பில் உள்ளார்.\n7 ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் கதீமா கட்சியைச் சேர்ந்த பியர்ஸ், காட்சவ்விடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஜூன், 2007 – பிரசுர நேரம் 15:02 ஜிஎம்டி\nபாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர் ஃபத்தா அமைப்பினர்\nமேற்குக்கரை நகரான ரமல்லாவில் உள்ள பாலத்தீன நாடாளுமன்ற கட்டிடத்தில் ஃபத்தா பிரிவைச் சேர்ந்த ஆயுதபாணிகள் அதிரடியாக நுழைந்தனர்.\nஅந்தக் கட்டிடத்தில் தமது கொடியை ஏற்ற முனைந்த பத்தா ஆதரவாளர்களைத் தான் தடுக்க முனைந்த போது, தன்னை அவர்கள் அடித்துத் தாக்கியதாக ஒரு சுயேச்சையான துணை சபாநாயகர் பிபிசி க்கு கூறியுள்ளார்.\nஅந்தக் கட்டிடத்தில் இருந்த கல்வி அமைச்சு உட்பட ஹமாஸுடன் தொடர்புடைய அதிகாரபூர்வ கட்டிடங்களையும் மற்��ும் நப்லஸில் உள்ள நகரக் கவுன்ஸில் கட்டிடத்தையும் ஃபத்தா போராளிகள் துவம்சம் செய்தனர்.\nஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட காசாவில், தற்போது அமைதி நிலவுகிறது, ஆனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.\nஇஸ்ரேலுக்கும் லெபனானுக்குமான போர் 12-7-2006 அன்று தொடங்கி, 14-8-06 காலை நிறுத்தப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா என்ற இயக்கம் இஸ்ரேலின் இரண்டு படைவீரர்களைக் கடத்திச் சென்றதே இப் போருக்குக் காரணம் என்று இஸ்ரேல் சார்பில் சொல்லப்பட்டது. ஹிஸ்புல்லா இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை, லெபனானுக்கு இல்லை என்பதால், அதைப் பலவீனப்படுத்துவது, ஒடுக்குவது தன்னுடைய தேவை என்று இஸ்ரேல் கருதியது.\nஇஸ்ரேலுக்குத் தன் அண்டை நாடுகளுடன் போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது புதியதல்ல. 14-5-1948 அன்று இஸ்ரேல் என்ற தனிநாடு தோற்றம் பெற்ற 24 மணிகளுக்குள்ளாகவே, எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. பின்னர் 1956ல் எகிப்துடன் போர் மூண்டது. 1967ல் எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுடன் போரிட வேண்டியிருந்தது. 1973ல் மீண்டும் எகிப்தின் படையெடுப்பைச் சந்திக்க நேர்ந்தது.\nபோரிலே பிறந்து, போரிலே வாழ்ந்து, போரிலே உயிர் துறக்கும் இஸ்ரேலியர்களின் பூர்வ கதை தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.\nஇஸ்ரேலியர்கள் யூதர்கள். அவர்கள், பைபிளில் பேசப்படுகிற ஆப்ரஹாமின் வம்சாவளியினர். ஆப்ரஹாம் தம் உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் “”கானான்” என்ற பிரதேசத்தில் குடியமர்ந்தார். இது ஜோர்டான் ஆறு, சாக்கடல் Dead Sea) ஆகியவற்றுக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட பகுதி. இது நடந்தது சுமாராக கி.மு. 2000-ல்.\nகானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, அம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறினர்; அங்கு துன்புறுத்தலுக்கு ஆளானதால், மோசஸின் தலைமையில் வெளியேறி சினாய்க்குன்றை அடைந்தனர். கானான் நாட்டுக்குத் திரும்பி, அங்கு புனித தேசத்தை நிறுவுமாறும் அது அவர்களுக்கானது எனவும் வாக்களித்தார் இறைவன் எனப்படுகிறது. அதுவே அவர்களுக்கான Promised Land ஆன இஸ்ரேல் ஆனது.\nஅசீரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகத்தினர், கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியோரின் படையெடுப்புக்களால், இஸ்ரேலியர்கள் தம் நாட்டை விட்டு வெ���ியேறிச் சிதறியிருந்தாலும், பாலஸ்தீனத்தில் அடங்கிய தம் சொந்த நாடே, அவர்களின் ஆன்மிக மையமாகத் தொடர்ந்தது.\nஆற்றல்மிக்க யூதர்கள் தம் நாட்டை இழந்து பலவிதமான இம்சைகளுக்கு இலக்கானது சோக சரித்திரம். கி.பி. 313ல், கான்ஸ்டண்டைன் பேரரசர் கிறிஸ்தவத்தைத் தேச மதமாக அறிவித்ததை அடுத்து யூதர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன; அலெக்ஸôண்ட்ரியாவிலிருந்து யூதர்கள் முழுமையாகப் படுகொலை செய்யப்பட்டனர்.\nகி.பி. 1096ல், பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து விடுவிப்பதற்காக பிரான்ஸýம் மற்ற ஐரோப்பிய நாடுகளும் போர் தொடுத்தபோது, முதல் காரியமாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கி.பி. 1099ல் அவர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றியபோது, கிறிஸ்தவரல்லாதவர் ஒவ்வொருவரும் கொல்லப்பட்டார். யூதர்கள் எல்லாம் அவர்களின் கோயிலில் அடைக்கப்பட்டு, உயிருடன் கொளுத்தப்பட்டனர். கி.பி. 1290 – 1492க்குள் இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் இம்சிக்கப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇவ்வாறு வெளியேற்றப்பட்ட யூதர்கள், ஹாலந்து, வடஆப்பிரிக்கா, பால்கன், போலந்து, லிதுவேனியா, ரஷியா எனப் பல நாடுகளில் சென்று வாழ்ந்தனர். கி.பி. 1517-ல், ஓட்டோமானியர்கள், பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிய போது, தங்கள் மதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட பல யூதர்கள், பாலஸ்தீனத்திற்கே வந்தனர்.\nமேற்கு ஐரோப்பிய நாடுகளையடைந்த யூதர்களைப் போலன்றி, ரஷியாவுக்குச் சென்றவர்கள், அரசாலும் மக்களாலும் இம்சிக்கப்பட்டனர். கி.பி. 1881ல் இரண்டாம் அலெக்ஸôண்டர் என்ற ஜார் மன்னர், சுட்டுக்கொல்லப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பாக்கப்பட்டனர். உலகே வியக்குமளவுக்கு யூத விரோத உணர்ச்சி தாண்டவமாடியது. ஒரு நூற்றாண்டுக்குக் கேள்விப்பட்டிராத அளவில் படுகொலைக்கும் தீவைப்புக்கும் யூதர்கள் ஆளாக்கப்பட்டனர். ரஷியாவிலிருந்து லட்சக்கணக்கான யூதர்கள், அகதிகளாக வெளியேறினர்.\nஇந்த ரஷியப் படுகொலை, உலகத்து யூதர்களை உலுக்கியது. “”பாதுகாப்பும் சுதந்திரமும் யூதர்களுக்கான தனிநாட்டில்தான் கிடைக்கும்” என்பதை லியோ பின்ஸ்கர் என்ற ரஷிய – யூத மருத்துவர், ‘‘அன்ற்ர் உம்ஹய்ஸ்ரீண்ல்ஹற்ண்ர்ய்’’ என்ற நூல் மூலம் அறிவித்தார்.\nஹங்கேரியின் புடாபெஸ்டு நகரத்தில் பிறந்த தியோடர் ஹெர்ஸல் என்ற பத்திரிகையாளர் ஒருவர் இருந்���ார். யூதக் குழந்தைகளுக்கு “ஞானஸ்நானம்’ அளிப்பதே ஒரே தீர்வு எனக் கருதியவர் அவர். பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்து வந்த ட்ரேபஸ் என்ற யூத அதிகாரி, ஜெர்மனுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 1894-ல் விசாரணை நடந்து வந்தது. பத்திரிகையாளர் என்ற முறையில் அவ் விசாரணையைக் காணச் சென்றார் ஹெர்ஸல். அந்த இளம் பத்திரிகையாளரை அதிர்ச்சியடைய வைத்தது எது என்றால், விவரமறிந்த மக்கள் மிக்க பிரான்ஸ் நாட்டில், நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டம், “”யூதர்களைக் கொல்லுங்கள்” என்று குரைத்துக் கொண்டிருந்ததுதான் விளைவு: எல்லாக் காலத்து மக்களையும் ஈர்க்கவல்ல மிகச்சிறந்த பிரசுரம் ஒன்று ‘‘பட்ங் ஒங்ஜ்ண்ள்ட் நற்ஹற்ங்’’ என்ற பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. கி.பி. 1897ல் ஸ்விட்ஸர்லாந்தின் பாஸ்லே நகரில் “”யூதர்களின் காங்கிரஸ்” ஒன்றை வெற்றி பெற நடத்தினார் அவர். அப்பொழுது அவர், “”இப்பொழுது ஒரு யூத நாட்டின் கருவை உருவாக்கி விட்டேன்… கண்டிப்பாக 50 ஆண்டுகளில் எல்லோரும் அதைக் காண்பார்கள் விளைவு: எல்லாக் காலத்து மக்களையும் ஈர்க்கவல்ல மிகச்சிறந்த பிரசுரம் ஒன்று ‘‘பட்ங் ஒங்ஜ்ண்ள்ட் நற்ஹற்ங்’’ என்ற பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. கி.பி. 1897ல் ஸ்விட்ஸர்லாந்தின் பாஸ்லே நகரில் “”யூதர்களின் காங்கிரஸ்” ஒன்றை வெற்றி பெற நடத்தினார் அவர். அப்பொழுது அவர், “”இப்பொழுது ஒரு யூத நாட்டின் கருவை உருவாக்கி விட்டேன்… கண்டிப்பாக 50 ஆண்டுகளில் எல்லோரும் அதைக் காண்பார்கள்” என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்னார். அது 1948ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் மெய்ப்பிக்கப்பட்டது\nகி.பி. 1920ல் லீக் ஆப் நேஷன்ஸ் (League of Nations) பாலஸ்தீன நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கியது. அதில் யூதர்களுக்குத் தனி நாடு பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலாம் உலகப் போரின் முடிவில், பாலஸ்தீனத்தின் 7,50,000 மக்கள்தொகையில் யூதர்கள் 10 விழுக்காடுதான் இருந்தனர். பல நாடுகளிலிருந்து யூதர்கள் பெருமளவில் குடியேறினால்தான், அவர்களின் கோரிக்கை வெற்றி பெற இயலும். இக் குடியேற்றக் கொள்கை, அரபியர்களிடமிருந்து கடும் ஆட்சேபணையையும் போராட்டத்தையும் தூண்டியது இயல்பே. இருப்பினும், கி.பி. 1933ல் ஹிட்லர், ஜெர்மனின் அதிபரான பிறகு யூதர்கள் இம்சிக்கப்பட்டு, 60 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்; மேலும் 61,854 யூதர்கள், பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்தனர்.\nயூதர்களின் தனி நாடு கோரிக்கையை பிப்ரவரி, 1947ல் ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றது பிரிட்டன். ஐ.நா. சபை, ஒரு சிறப்புக் கமிஷனை நியமித்தது. பாலஸ்தீனத்தை ஒரு சிறிய நாடாகவும், ஒரு பெரிய அரபிய நாடாகவும் பிரிக்கப் பரிந்துரை செய்தது அக் கமிஷன் (1-9-1947). யூதர்கள் ஏற்றுக் கொண்டனர்; அரபியர்களும் பிரிட்டனும் எதிர்த்தனர். பரிந்துரைத்ததைவிட அதிகமான பகுதி அரபியர்களுக்கு எனும் சிறிய மாற்றத்துடன், அத் திட்டத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்டது.\nசெய்தி கேட்டவுடனே, பாலஸ்தீன அரபியர்கள் வன்முறையில் இறங்கினர். யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் தன் பொறுப்பிலிருந்து 15-5-48 அன்று விடுபடுவதாக அறிவித்தது.\nஅறிவித்ததற்கு ஒருநாள் முன்னதாக, 1948, மே 14 காலை 9 மணிக்கு பிரிட்டிஷ் ஹைகமிஷனர் பாலஸ்தீனத்தை விட்டு விடைபெற்றார். அன்று மாலையே 4 மணிக்கு, டேவிட் பென் குரியன் இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார். அமெரிக்க அதிபர், அதனை அங்கீகரித்து, ஏற்கெனவே அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினார் சில மணிகளில், சோவியத் யூனியனும் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்குப் பின், இறைவன் வாக்களித்த நாட்டை, இஸ்ரேலியர்கள் பெற்றனர்\nஇஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் அதை ஏற்க மறுத்துத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதும் இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே ஒழித்துவிட வேண்டும் என்று சொல்வதும் நீடித்தது. எப்பொழுதும் அரபியர்கள் படையெடுக்கக் கூடும் என்ற அச்சத்தாலும் வருமுன் காத்தல் கருதியும் இஸ்ரேல் எப்பொழுதும் போர் புரியத் தயார் நிலையிலேயே இருக்க வேண்டியுள்ளது.\nகி.பி. 638ல் இஸ்லாமியர்கள் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியபோதும், கி.பி. 711ல் ஸ்பெயினில் இஸ்லாம் பரவியபோதும் யூதர்களின் அறிவும் ஆற்றலும் பயன்படுத்தப்பட்டு, பறிக்கப்பட்ட உரிமைகளெல்லாம் மீண்டும் தரப்பட்டன. நாடு திரும்பிய யூதர்கள், பாலஸ்தீன இஸ்லாமிய அரசால், தங்கள் நிலங்களை மீட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். யூதர்களுடன் சகவாழ்வு (Co – existence) காரணமாக, இஸ்லாமிய அரசுகள் பெற்ற நலனைக் கண்டு, முன்பு விரோதம் காட்டிய கிறிஸ்தவர்களும் அவர்களைப் பயன்படுத்தலாயினர். வரலாற்றின் வளம���ன இந்நிகழ்வுகளை அரபியர்கள், இஸ்ரேலியர்கள் ஆகிய இருவருமே சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டவர்கள்\nபாலைவனத்தைச் சோலைவனமாக்கியவர்கள், பல சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு விவசாயம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்கள், நாட்டுப்பற்றும் துணிவும் இறையுணர்வும் மிக்க இஸ்ரேலியர்களும் அதே இயல்புகளும் கலாசாரச் சிறப்பும் மிக்க அரபியர்களும் கூடி வாழ்ந்தால் கோடிகோடி நன்மை விளையும். மாறாக தங்களுக்குள் போரிட்டுத் தங்களைச் சிதைத்துக் கொள்வது அவர்களை உள்ளடக்கிய உலகிற்கே உகந்ததல்ல.\nயூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மூவருக்கும் பரம பவித்திரமாய் விளங்கும் ஜெருசலேத்தின் புனிதம் போர்களினால் பாதிக்கப்பட அனுமதிப்பது, ஆண்டவன் அளித்த அறிவுடைமைக்கு அழகல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-10-18T07:23:08Z", "digest": "sha1:SNDNPAJLD77TN66RGYUTMLKIVPQZ6JVS", "length": 19399, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகேந்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகேந்திர வீர விக்ரம் ஷா\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\nநாராயணன்ஹிட்டி அரணமனை,[1] காட்மாண்டு, நேபாளம்\nமகேந்திர வீர விக்ரம் ஷா (Mahendra Bir Bikram Shah) (நேபாளி: महेन्द्र वीर विक्रम शाह; 11 சூன் 1920 – 31 சனவரி 1972) நேபாள இராச்சியத்தின் மன்னராக 1955 முதல் 1972 முடிய இருந்தவர். [4]\n2.1 நேபாள உள்நாடு கலவரம், 1960\n2.2 பஞ்சாயத்து ஆட்சிக் காலம் (1960 – 72)\nநேபாள மன்னர் திரிபுவன் மற்றும் மூன்று மூத்த குழந்தைகளுடன்; மகேந்திரா (நிற்பவர்), வசுந்தரா மற்றும் ஹிமாலயா (அமர்ந்திருப்பவர்கள்), ஆண்டு 1932\nமகேந்திரா, மன்னர் திரிபுவன் - ராணி காந்தி தேவி இணையருக்கு 11 சூன் 1920ல் பிறந்தவர். இளவரசர் மகேந்திரா 1940ல் நேபாள பிரதம அமைச்சர் ஹரி சாம்செர் ராணாவின் மகளான இந்திராவை மணந்தவர்.[5][6]பின்னர் ராணி இந்திராவின் தங்கையான காந்தி தேவியை மணந்தார். மகேந்திரா - காந்திதேவி இணையரின் மூன்று மகன்கள் பிரேந்திரா, ஞானேந்திரா, திரேந்திரா; மூன்று மகள்கள் இளவரசி சாந்தி, இளவரசி சாரதா மற்றும் இளவரசி சோவா ஆவார்கள்.[7] 1952ல் மன்னர் மகேந்திரா ரத்தினா தேவியை மணந்தார்.\n1951 இல் ராணா வம்சத்தினர் பரம்பரையாக பிரதம அமைச்சராகும் உரிமை பற���க்கப்பட்டப் பின்னர், நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா நேபாளத்தின் முதல் பிரதம அமைச்சரானார். நேபாள இராச்சியத்திற்கு நேபாளம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, முழு முடியாட்சி முறை அகற்றபட்டு அரசியலமைப்புக்குட்ட முடியாட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.\nமன்னர் மகேந்திரா மற்றும் ராணி இரத்தினா, ஆண்டு 1957\nமன்னர் திரிபுவனின் மறைவிற்குப் பின், மகேந்திரா 13 மார்ச் 1955 இல் நேபாள மன்னராகப் பதவியேற்றார்.[8][9]\nநேபாள உள்நாடு கலவரம், 1960[தொகு]\n15 டிசம்பர் 1960 இல் மன்னர் மகேந்திரா அரசியலமைப்பு சட்டத்தை இடைநீக்கம் செய்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள நாடாளுமன்றத்தையும்[10] அமைச்சரவையையும் கலைத்து விட்டு,[11]நேபாளத்தில் மன்னரின் நேரடி ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தினார். நேபாள பிரதம அமைச்சராக இருந்த விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலாவையும் அவரது நெருங்கிய கூட்டாளிகளையும் சிறையில் அடைத்தார். [12][13] மன்னர் மகேந்திரா நேபாளத்தின் கிராமங்களிலும் மாவட்டங்களிலும் தேசிய அளவிலும் பஞ்சாயத்து ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தினார்.[14]வெளிநாட்டு விவகாரத்தில் மன்னர் மகேந்திரா, இந்தியா - சீனா நாடுளைப் பொறுத்த வரை நடுநிலைக் கொள்கையைக் கடைபிடித்தார்.\nபஞ்சாயத்து ஆட்சிக் காலம் (1960 – 72)[தொகு]\n1960 இல் முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, நாட்டின் நிர்வாகத்தை மன்னர் மகேந்திரா தனது நேரடிக் கட்டுக்குள் கொண்டு வந்தார். நேபாளி காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டது. மனித உரிமைகள், ஊடக உரிமைகள் மறுக்கப்பட்டது.\nபுதிய அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். நேபாளி காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளற்ற ஜனநாயக முறையில் நிறுவப்பட்ட பஞ்சாயத்து அமைப்பின் மூலம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் நாட்டின் முழு அதிகாரங்களும் மன்னரின் கையில் இருந்தது. [15] இந்நடைமுறைக்கு எதிரானவர்களை தேச விரோத சக்திகள் எனப்பட்டனர். [16]\nநாட்டின் நிர்வாகத்திற்கு மன்னருக்கு ஆலோசனை கூற, 26 டிசம்பர் 1961 இல் ஐந்து அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை மன்னர் மகேந்திரா நியமித்தார்.\nமன்னர் மகேந்திரா நிலச்சீர்திருத்த திட்டங்களைக் கொண்டு வந்தார். அதன் மூலம் நிலம் அற்றவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. நேபாளத்தின் தராய் பகுதியில் கிழக்கு - மேற்காக செல்லும் தேசிய நெடுஞ்சாலையான மகேந்திரா நெடுஞ்சாலையை அமைத்தார். மன்னர் மகேந்திரா, கிராமப்புற வளர்ச்சிக்காக 1967 இல் ”கிராமங்களை நோக்கி” எனும் தேசிய இயக்கத்தைக் கொண்டு வந்தார். 1955ல் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினராக நேபாள நாடு சேர்க்கப்பட்டது.\n1972 மன்னர் மகேந்திரா சித்வான் காட்டில் வேட்டையாடச் சென்ற போது மாரடைப்பால் அவரது உடல் நலம் குன்றியது.[17] மன்னர் மகேந்திரா 31 சனவரி 1972 இல் பரத்பூரில் காலமானார்.[18]\nமகேந்திராவின் மகன் பிரேந்திரா [19] 24 பிப்ரவரி 1972 இல் நேபாளத்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார். 1 சூன் 2001ல் நடைபெற்ற அரச குடும்ப படுகொலையின் போது மன்னர் பிரேந்திரா உள்ளிட்ட பல அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.\nஇஸ்ரேல் அறிவியல் நிறுவனத்தில் மன்னர் மகேந்திரா-1958\nமன்னர் மகேந்திரா-ராணி இரத்தினா-1960, லாஸ் ஏஞ்சலீஸ்\n1958-இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சிமோன் பெரேசுடன் (நடுவில்), மன்னர் மகேந்திரா]]\n1961- மன்னர் மகேந்திரா நாராயணன்ஹிட்டி அரண்மனையை புதிதாக நிறுவுதல்\nதிரிபுவன் நேபாள பட்டத்து இளவரசர்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2018, 19:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/sticker-need-to-place-on-the-vehicle-light-is-compulsary-pnu7v4", "date_download": "2019-10-18T07:07:51Z", "digest": "sha1:AXORZI6NK3UGXHKHETXMQHF67VG3W5HU", "length": 9182, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மக்களே..! 2 வாரம் தான் உங்களுக்கு டைம்..! அனைத்து மோட்டார் வாகனத்தில் இந்த ஸ்டிக்கர் கட்டாயம்..!", "raw_content": "\n 2 வாரம் தான் உங்களுக்கு டைம்.. அனைத்து மோட்டார் வாகனத்தில் இந்த ஸ்டிக்கர் கட்டாயம்..\nஅனைத்து விதமான மோட்டார் வாகன ஹெட்லைட்டிலும் 2 வாரத்தில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்ட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nஅனைத்து விதமான மோட்டார் வாகன ஹெட்லைட்டிலும் 2 வாரத்தில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்ட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப���பித்து உள்ளது.\nபொதுவாகவே வாகன ஓட்டிகள் தங்கள் வாகன விளக்குகளில் கூடுதல் ரிப்ளெக்டர்கள் மற்றும் ஹாலஜன் பல்புகளை பயன்படுத்துவதால் இரவில் ஒளிஅளவு அதிகரித்து எதிரில் வருவோர் கண்கள் அதிகளவு கூசுகிறது. இதன் காரணமாக, பல விபத்துக்கள் நடைப்பெறுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகன தணிக்கைகள் ஒருபுறம் நடந்தாலும், கன விளக்குகளின் ஒளியை கட்டுப்படுத்த ஹெட்லைட் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.\nஇது தொடர்பாக, ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹெட்லைட்டில் கருப்புநிற ஸ்டிக்கர் ஒட்ட தவறும் உரிமையாளர்களின் வாகனத்தை பறிமுதல் செய்யுங்கள் என்று நீதிமன்றம் கருத்தை தெரிவித்து உள்ளது.\nஅதுமட்டுமல்லாமல், அனைத்து மோட்டார் வாகன ஹெட்லைட்டிலும் கருப்பு நிற ஸ்டிக்கரை 2 வாரத்தில் ஒட்ட வேண்டும் என்றும், இதனை உறுதிபடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று தங்கம் விலை உயர்வு.. விரைவில் சவரன் ரூ .30 ஆயிரம்..\nஇப்படி ஒரு பிரச்சனையை சந்திக்க உள்ள ராசியினர் யார் தெரியுமா..\n 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை...\n ஒரு முறை டெங்கு பாதித்தால் அடுத்து நடப்பது என்ன ...\nதங்கம் விலை குறைந்து விட்டதா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nபச்சையாய் புளுகும் ராமதாஸ்... பட்டா - சிட்டாவை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் அதிரடி..\nசாஸ்திரி பற்றிய கேள்வி.. தாதா சொன்ன பதிலை பாருங்க\nதமிழகத்தில் வெளுத்து வாங்கி வரும் வடகிழக்கு பருவமழை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/629-2017-03-02-17-45-47", "date_download": "2019-10-18T07:25:08Z", "digest": "sha1:JTYOWFXX3YT3OJEMYTOAZN477FVFU23D", "length": 12307, "nlines": 135, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஜீன்ஸால் இளமை கூடுமா...?", "raw_content": "\nநீலக்கலரில் ஜீன்ஸ் போட்டிருந்த பெண்களை பார்த்து பலர், 'அடங்காப்பிடாரி' என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. இன்றைக்கு ஜீன்ஸ் போட்ட பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்ற நினைப்பே அதிகமாகி வருகிறது.\nஅணிந்து கொள்ள சவுகரியம், எப்போதும் பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஜீன்ஸ் போன்ற சிறந்த உடை வேறு எதுவுமில்லை என்று கூறுகின்றனர் 'ஜீன்ஸ் கன்னியர்\nஒரே ஒரு ஜீன்ஸ் இருந்தாலும் போதும், டி-சர்ட், ஷார்ட் டாப்ஸ், சல்வாருக்கு போடும் குர்தா என்று எதையும் மேலாடையாக போட்டுக் கொண்டு கலக்கலாம். அதே மாதிரி, வெளியூர் சென்றாலும் ஓரிரு ஜீன்ஸ் எடுத்து வைத்தால் போதும்... சுமையும் குறைவு... வசதியும் அதிகம்.\nஜீன்ஸ் அணிவதற்கு பதிலாக சல்வார் மற்றும் சுடிதார் அணிந்தால், துப்பட்டாவை பாதுகாப்பாக பிடித்துக் கொள்ளவே நேரம் போதாது. இதற்கிடையில் கையில் வேறு ஏதாவது பொருட்கள் இருந்தாலோ... அல்லது சாலையில் நடந்து சென்றாலோ... இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் இயல்பு நிலை மாறிவிடும். ஆனால் ஜீன்ஸ் போட்டால் இப்படி எந்தக் கவலையும் இல்லை. இதனால் மற்ற உடைகளைவிட... ஜீன்ஸ் அணிந்தால் தன்னம்பிக்கை அதிகமாகும்.\nகாலையில் கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லும்போது ஜீன்ஸ் அணிந்து கொண்டால் போதும்... மேலே ஒரு டி-சர்ட் போட்டு அலுவலகத்தை முடித்துவிட்டு, மாலையில் ஷாப்பிங் செல்ல... டி-சர்ட்டை கழற்றிவிட்டு, வேறு ஏதாவது டாப்ஸ் போட்டுக் கொள்ளலாம். நைட் பார்ட்டி என்றால் டாப்ஸை மாற்றிவிட்டு, 'சில்க் குர்தி' அணிந்து கொள்ளலாம். இப்படி 'த்ரீ இன் ஒன்' வசதி வேறு எந்த உடையிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிலையை பொறுத்தவரை நடுத்தர வர்க்கம் வாங்கும் வகையில்தான் உள்ளது என்பதும் ஜீன்ஸ் பிரபலமானதற்கு ஒரு முக்கிய காரணம். பிராண்டட் ஜீன்ஸ்கள் ஆயிரம் ரூபாய் முதல் தரமானதாக கிடைக்கின்றன. அதற்கு அடுத்து... 300 ரூபாய் முதல் ஜீன்ஸ் கிடைக்கின்றது. கால்களை இறுக்கிப் பிடிக்கின்ற 'ஸ்கின்னி ஜீன்ஸ்' இன்றைய இளம்கன்னியரின் 'பேவரைட் சாய்ஸ்'.\n35 வயதைக் கடந்த பெண்கள்கூட 'ஸ்கின்னி ஜீன்ஸ்'-ஐ விரும்பி அணிகின்றனர். குறிப்பாக ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு இந்த 'ஸ்கின்னி ஜீன்ஸ்' மிகப் பொருத்தமாக இருக்கிறது.\nஉங்களுடைய சைஸில் எல்லா பிராண்டட் ஜீன்ஸ்களிலும் இருக்காது. ஒவ்வொரு பிராண்ட்டுக்கும் சைஸ் அளவு மாறுபடும். ஆதலால் ஜீன்ஸ் வாங்கும்போது... அணிந்து பார்த்து வாங்குவது நல்லது.\nஜீன்ஸ் பின்பகுதியில் பாக்கெட் பெரிதாக இருந்தால் வாங்க வேண்டாம். இதனால் அந்த ஜீன்ஸ் அணிந்தவரின் பின்பகுதி பெரியதாக தெரியும். சின்ன பாக்கெட் இருந்தாலும் பரவாயில்லை... பாக்கெட் இல்லாத ஜீன்ஸ் மிகவும் நல்லது. அதேபோல், கீழே தள்ளியும் பாக்கெட் இருக்கக் கூடாது.\nஜீன்ஸ் கடைசி பகுதி பாதங்களைத் தொட்டு இருக்கலாம். ஆனால் மிகவும் நீளமாக இருக்கக் கூடாது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/11/01/sms-corrector/", "date_download": "2019-10-18T06:33:50Z", "digest": "sha1:6PCOAPEHXH32ZBGCI7IE5S4NOCIQGTL7", "length": 12284, "nlines": 124, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஆண்டிராய்டு போனில் நமக்கு வரும் குறுஞ்செய்தியை சரி செய்ய SMS Corrector. | வின்மணி - Winmani", "raw_content": "\nஆண்டிராய்டு போனில் நமக்கு வரும் குறுஞ்செய்தியை சரி செய்ய SMS Corrector.\nநவம்பர் 1, 2011 at 6:51 பிப 1 மறுமொழி\nதினமும் நம் அலைபேசிக்கு வரும் குறுஞ்செய்திகளை ஒழுங்குபடுத்தி நாம் படிக்கும் வண்ணம் சரி செய்து கொடுப்பதற்காக ஒரு டூல் புதிதாக வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nசில SMS -கள் என்ன சொல்ல வருகிறது என்று புரிவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும், காரணம் என்னவென்றால் அவர்களின் ஆங்கிலப் புலமை நமக்கு புரியாத வண்ணம் இருக்கும், இப்படி நமக்கு வரும் குறுஞ்செய்திகளை சரி செய்து கொடுக்க ஆண்டிராய்டு மென்பொருளில் ஒரு டூல் உள்ளது.\nஆண்டிராய்டு போனில் இத்தளத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி SMS Corrector என்ற டூலை நிறுவலாம். நிறுவிய பின் நமக்கு இன்பாக்ஸ் (Inbox) -ல் வரும் குறுஞ்செய்திகளில் இருக்கும் பிழைகள் அல்லது கடினமான வார்த்தைகள் என அனைத்தும் நாம் எளிதாக படிக்கும் வண்ணம் மாற்றப்பட்டு இருக்கும், இந்த SMS Corrector டூலில் நமக்கு வந்திருக்கும் குருஞ்செய்தியை மொழி மாற்றம் செய்தும் படிக்கலாம், எழுத்துப்பிழை முதல் சரியாக இல்லாத வார்த்தை வரை அனைத்தையுமே பட்டியலிட்டு சரி செய்கிறது. ஆண்டிராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு SMS Corrector – டூல் கண்டிப்பாக எளிதாக SMS படிக்க உதவும்.\nபலனை எதிர்பார்க்காமல் உயிரினங்களின் மேல் அன்பு\nகொண்டிருக்கும் நபர்கள் மனித உருவில் இறைவன் தான்.\nபெயர் : ஐஸ்வர்யா ராய் ,\nபிறந்த தேதி : நவம்பர் 1 , 1973\nபிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக\nஅழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி,\nதமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில்\nநடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர்\nபடத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனைத்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆண்டிராய்டு போனில் நமக்கு வரும் குறுஞ்செய்தியை சரி செய்ய SMS Corrector..\nநம் செல்லப்பிராணிகளுக்கு புதிதாக எவ்வகையான பொருட்கள் எல்லாம் வந்திருக்கிறது என்பதை சொல்லும் தளம்.\tநம் கணினியில் திறக்காத கோப்புகளின் முழுவிபரங்களையும் அறிய உதவும் பயனுள்ள தளம்.\n1 பின்னூட்டம் Add your own\nதொடர்���்து android applications பற்றி எழுதுங்கள் பிளீஸ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« அக் டிசம்பர் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMjY3OA==/-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2019-10-18T06:50:46Z", "digest": "sha1:J3T5OGVVEHGA42J6GRLKAG7P7L2DZZK3", "length": 9508, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "'���ந்திய மாணவர்கள் 5 விஷயங்களை மறக்க கூடாது'", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\n'இந்திய மாணவர்கள் 5 விஷயங்களை மறக்க கூடாது'\nலிதுவேனியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள், தாய், தந்தை, குரு, தாய்நாடு, தாய்மொழி ஆகிய ஐந்து விஷயங்களை மறந்துவிடக் கூடாது என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு தெரிவித்தார்.\nஇருநாட்டு உறவுதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஐரோப்பிய நாடுகளான, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்தோனியாவுக்கு, ஐந்து நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.முதலில், லிதுவேனியா சென்றுள்ள அவர், தலைநகர் வில்னியசில், அந்நாட்டு அதிபர், கிதானஸ் நவ்செடாவை, நேற்று முன்தினம் சந்தித்து, இருநாட்டு உறவு குறித்து, விரிவாக விவாதித்தார்.இந்நிலையில், லிதுவேனியாவில் வசிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில், நேற்று உரையாற்றினார்.அப்போது, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசியதாவது:இந்தியா - லிதுவேனியா இடையே, வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும். கலாசாரம்குறிப்பாக, 'லேசர்', புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, உணவு உற்பத்தி மற்றும் உயிரி அறிவியல் ஆகிய துறைகளில், லிதுவேனியாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது.சர்வதேச அளவில், சுலபமாக வர்த்தகம் செய்யக்கூடிய, 190 நாடுகளின் பட்டியலை, உலக வங்கி வெளியிட்டது. அதில், இந்தியா, 77வது இடத்தில் உள்ளது.இந்திய கலாசாரம், தத்துவம், கலை மற்றும்ஆன்மிகத்தை, லிதுவேனியமக்கள் பெரிதும் போற்றுகின்றனர். மகிழ்ச்சிஅதற்கு இங்கு வசிக்கும், இந்தியர்களே காரணம். நம் நாட்டின் பெருமைகளை அனைவருக்கும் பரப்புங்கள்.இங்கு வசிக்கும் இந்தியர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான, பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை, வலுப்படுத்த வேண்டும்.லிதுவேனியா பல்கலைக் கழகங்களில் வந்து படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, சமீபகாலமாக அதிகரித்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது.நெருங்கிய தொடர்புநீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று படியுங்கள். ஆனால், தாய்மொழியையும், தாய் நாட்டையும் மறந்துவிடக் கூடாது.மாணவர்கள், தாய், தந்தை, குரு, தாய்மொழி மற்றும் தாய்நாடு ஆகிய ஐந்து விஷயங்களை, எந்நிலையிலும், மறந்துவிடக் கூடாது.இந்தியா - லிதுவேனியா இடையே, எப்போதும் நெருங்கிய உறவு உண்டு. லிதுவேனியா மொழி - சமஸ்கிர���தம் இடையே, 100க்கும் மேற்பட்ட வார்த்தைகள் நெருங்கிய தொடர்பு கொண்டதாக உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.\n- நமது நிருபர் -\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை\nஜெயலலிதா கைரேகை தொடர்பாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மீது டெல்லி சிபிஐ அலுவலகத்தில் திமுக புகார்\nமராட்டியம், அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை ஓய்கிறது; இறுதிகட்ட பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்\n தேச ஒற்றுமை விஷயத்தில் மதபேதம் வேண்டாம்; காங்கிரஸ் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை\nபொள்ளாச்சி அருகே நூதன முறையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது\nதிருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் 24 பேர் டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதி\nநாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10tamil.net/2018/11/android-addicted-slices.html", "date_download": "2019-10-18T05:51:19Z", "digest": "sha1:GTCKBQM3BEBDISLUNA47XJ72FUVPPM2A", "length": 9995, "nlines": 55, "source_domain": "www.top10tamil.net", "title": "Android மொபைலுக்கு சிம்பிளான addicted கேம் | Slices - Top 10 Tamil", "raw_content": "\nAndroid மொபைலுக்கு சிம்பிளான addicted கேம் | Slices\nஉங்கள் மொபைலில் நீங்கள் சிம்பிளான ஒரு கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். Slices என்று சொல்லக்கூடிய இந்த கேமை Good Job Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 62 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் சிம்பிளாக மற்றும் அடிக்டட் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்வது மிகவும் நன்றாக ஒரு விஷயம். இந்த கேமில் நீங்கள் பழங்களை வெட்டுவதுதான் நோக்கமாக இருக்கிறது மேலும் இது ஒரு அடிக்டட் கேம் ஆகும். அதாவது இந்த கேமில் ஒரு வட்டம் இருக்கும் அந்த வட்டங்களை நாம் Slices செய்வதுதான் கேம் இன் கான்சப்ட் ஆக உள்ளது மேலும் இந்த கேம் புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிமையாகவும் மற்றும் நல்ல கிராபிக்ஸ் கொண்டாட்டமாகவும் உள்ளது மேலும் இந்த கேமில் soundtrack நன்றாக இருக்கிறது இந்த கேமில் நாம் மிக வேகமாக செயல்பட வேண்டும் அப்போதுதான் நம்மால் வெற்றிபெற முடியும் மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை முயற்சி செய்து பாருங்கள்.\nநல்ல கிராபிக் கொண்ட சிம்பிளான கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமில் முயற்சி செய்து பாருங்கள். அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | MixV\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வீடியோ எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. MixV என்று சொல்லக்கூடிய இந்த ...\nஉங்களுடைய போட்டோவை ஸ்டைலாக மேக்கப் செய்வது எப்படி\nசெயலியின் அளவு உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோவை crazy ஆக மேக்கப் செய்ய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத...\nகூகுள் மேப்பை தமிழில் பயன்படுத்துங்கள்\nசெயலியின் அளவு கூகுள் மேப்பை தமிழில் பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை. Google Map in Tamil l எனக்கு அருகில் உள்ள இடங்கள் என்று சொல்...\nPUBG விளையாடுபவர் காண சிறந்த அப்ளிகேஷன் | GFX Tool for PUBG\nசெயலியின் அளவு உங்கள் மொபைலில் PUBG கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். GFX Tool ...\nஉங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action game | call of duty\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த விளையாட்டை விளையாடி பார்க்க...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் | edge lighting\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த edge lighting அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப...\nவீடியோவில் உங்களுக்கு தேவையான பகுதியை மட்டும் டவுன்லோட் செய்யலாம்\nஎதற்கு பயன்படுகிறது Peggo என்று சொல்லகூடிய இந்த செயலி நீங்கள் Youtube வீடியோவில் ஏதேனும் உங்களுக்கு பிடித்த ஒரு ஒரு பகுதி மட்...\nஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த WWE Game | Universal Game\nகேமின் அளவு ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த ஆக்ஷன் விளையாடும் வேண்டுமென்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். WWE Universal Game என...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஆக்ஷன் கேம் | Prince of Persia\nகேமின் அளவு உங்கள் மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகு...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான செம்ம சூட்டிங் கேம் | Armed Heist\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறப்பான சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த முயற்சி செய்து பார்க்கவும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2001/Jan/ernst_ja22.shtml", "date_download": "2019-10-18T06:36:14Z", "digest": "sha1:HTJDI6V6CSKA7KAWHDTM6OAI2SKWVDGA", "length": 12813, "nlines": 47, "source_domain": "www.wsws.org", "title": "On the death of Ernst Schwarz (1957-2001) The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nமரண அஞ்சலி: ஏர்ன்ட்ஸ் சுவார்ட்ஸ் [1957-2001]\nதொழிற்சாலைகளில் சோசலிச முன்னோக்கிற்காக போராடிய போராளி\nதோழர் ஏர்ன்ட்ஸ் சுவார்ட்ஸ் கடந்த கிழமை எதிர்பாராத விதமாகவும், அதிர்ச்சிகரமான முறையிலும் மாரடைப்பால் காலமானார். இவர் தனது மனைவியையும் ஒர் மகளையும் விட்டுச்சென்றுள்ளார். இவர் ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியின் நீண்டகால உறுப்பினரும், 1995 இல் சோசலிச முன்னோக்கின் கீழ் உருக்கு தொழிற்சாலையான Krupp Hoesch AG இல் தொழிற்சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவருமாவர்\nசக தொழிலாளிகள் மத்தியில் தனது பயமற்ற, துணிவான நடைமுறையான தன்மைக்கு பெயர் பெற்றவருடன் தொழிற்சா��ையில் உள்ள சீர்கேடுகளை கண்டுபிடித்து அவற்றுக்கு எதிராக போராடியவராவார். எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர்களின் முதுகின் பின்னால் தொழிற்சங்கங்களும் தொழிற்சாலை தொழிலாளர் சங்கமும் முதலாளிகளுடன் செய்த ஊழல் மிக்க உடன்பாடுகளுக்கு எதிரான விட்டுக்கொடுக்காத போராளியாவார். அத்துடன் தனது தொழிற்சாலையின் பிரச்சனைகள் தொழிலாள வர்க்கம் சோசலிச முன்னோக்கின் அடித்தளத்தில் போராடுவதன் மூலம் தான் உண்மையாக தீர்க்கப்படலாம் என்பதை ஒளிவு மறைவின்றி நம்பியவராவார்.\n70ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தனது 17 ஆவது வயதிலே Ruhr பிரதேசத்தில் உள்ள Hattingen நகரிலுள்ள Henrichshütte என்ற தொழிற்சாலையில் பொருத்துனராக தனது படிப்பை ஆரம்பிக்கையிலேயே சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடிக்கட்சியான சோசலிச தொழிலாளர் கழகத்தில் இணைந்து கொண்டார். அவர் கட்சியின் பல கூட்டங்களிலும் வகுப்புகளிலும் கலந்து சோசலிச முன்னோக்கு தொடர்பான கலந்துரையாடல்களில் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.\nஅந்நேரத்தில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்த இரண்டு விடயங்கள் தனது உணர்மையை ஆதிக்கம் செலுத்தியதாக பின்னர் அவர் குறிப்பிடுவதுண்டு. அவை பாசிசத்திற்கும் யுத்தத்திற்கும் பாரிய கொலைக்கும் காரணமான சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் அடித்தளமாகக் கொண்ட ஒரு சமுதாயத்தை தான் நிராகரித்ததாகும். அந்நேரத்திலேயே அவரது இளம் வயதிலேயே சமுதாயத்தை ஒரு முற்போக்கான வழியில் மறுசீரமைப்பதற்க்கு எதிராக இருந்த முக்கிய தடைகள் தொழிலாளர் இயக்கத்தினுள் இருந்த சந்தர்ப்பவாத தலைமையான சமூக ஜனநாயகமும் ஸ்ராலினிஸ்டுகளாகும் என்பதை விளங்கிக்கொண்டார்.\n1975 மே 1 இல், அன்று பதவியில் இருந்த சிமித் அரசாங்கத்தின் சமூக வெட்டுகளுக்கு எதிரான சோசலிச தொழிலாளர் கழகத்தின் பதாகைகளை பாதுகாக்க 3 ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்குனர்களால் சுற்றிவளைக்கப்பட்டதற்கு எதிராக போராடும் புகைப்படங்கள் உள்ளன. அவரின் மூர்க்கமான எதிர்ப்புக்கு மத்தியிலும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பதாகைகள் கிழித்தெறியப்பட்டன.\nபேர்லின் சுவர் உடைவதற்கும் கிழக்கு ஜேர்மனியின் உடைவிற்கும் முன்னரே ஏர்ன்ட்ஸ் சுவார்ட்ஸ் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தீர்க்கமான எதிரியாவார். பின்னர் தேசியவாத நில���ப்பாட்டை எடுத்த ஏனைய பல வலதுசாரி எதிர்ப்பாளர்களை போலல்லாது இவரின் எதிர்ப்பு இடதுசாரி எதிர்ப்பாகும்.ஒரு சோசலிஸ்ட் என்ற வகையில் இவர் ஒரு உறுதியான சர்வதேசவாதியாவார். வேறுநாட்டு தொழிலாளர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கிடைத்த போதல்லாம் அவர் அச்சந்தர்ப்பங்களை பயன்படுத்த தவறியதில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் அனைத்துலக குழுவால் சிட்னியில் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்திருந்தபோது அதில் கலந்து கொண்டு அவுஸ்திரேலிய உருக்கு தொழிலாளர்களின் நிலைமையை அறிந்து கொள்ளபயன்படுத்தியதுடன் சர்வதேசரீதியான தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொண்டார்.\nஅரசியல் கலந்துயாடல்களில் தனது நிலைப்பாட்டை உணர்ச்சிகரமாக பாதுகாப்பதில் ஏர்ன்ட்ஸ் சுவார்ட்ஸ் முன்னிற்பார். அவரது அரசியல் நண்பர்கள் சில தீவிரமான வார்த்தைப் பிரயோகங்களையும் கருத்துமுரண்பாடுகளையும் நினைவில் வைத்திருப்பார். ஆனால் இக்கேள்விகள் அவரைப் பொறுத்தவரையில் இவை அனைத்தும் சோசலிச கருத்துக்களின் ஆளுமையையும் அதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்தியை வளர்த்தெடுப்பது சம்பந்தமானதாகும்.\nஅவரின் அரசியல் உறுதி மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு முன்நிற்பதுடன் தொடர்புடையது என்பது அவரை தெரிந்த அனைவருக்கும் தெரியும். ஐக்கியம் என்பது அவரைப் பொறுத்தவரையில் மிகவும் உறுதியானதும் நடைமுறையான உள்ளடக்கம் உள்ளதாகும். தனது உணர்ச்சிகரமான சுறுசுறுப்பான தன்மையின் பின்னே தனது குடும்பத்தவரையும் நண்பர்களையும் அன்புடன் பராமரிக்கும் உணர்வுகரமான மனிதனாவார்.\nஏர்ன்ட்ஸ் சுவார்ட்ஸ் துன்பகரமான முறையில் முதுமையை அடைவதற்கு முதலே இறந்திருந்தாலும், அவரின் வாழ்க்கை ஒரு முன் உதாரணமாகும். இவர் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காத, அடிபணிந்து போகாத சிலரில் ஒருவராவார். அதற்கு மாறாக ஒரு நீதியான உலகத்திற்காகவும் மேன்மைக்காகவும் விட்டுக்கொடுக்காது போராடினார். இதன் மூலம் அவர் சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் பாரம்பரியத்தில் நிற்கின்றார்.\nஎயன்ட்ஸ் சுவாட்ஸ் இறக்கும் போது அவருக்கு 43 வயது. நாங்கள் அவரது அகால மரணத்தால் மிகவும் கவலையடைகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/", "date_download": "2019-10-18T06:32:38Z", "digest": "sha1:7MUVALLYY7URQDEOGGVIUYCVT5IDUH6D", "length": 25668, "nlines": 350, "source_domain": "karurnews.com", "title": "Karur News | Karur District Tamil News | Karur District Business News | Karur City Crime | Today's news in Karur | Karur City Sports News | Temples in Karur - கரூர் செய்திகள்", "raw_content": "\nகரூர் மாவட்ட க பரமத்தியில் மருத்துவ முகாம் துவக்க விழா\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\n5 மரக்கன்றுகள் நட்டால் ஒரே நாளில் பட்டா அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்\nகரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பறக்கும் படை குழுவினர் சோதனை\nடெல்டா மக்களின் கோபத்தை 'அறுவடை' செய்ய எதிர்க்கட்சிகள் முயற்சி\nஅதிக மாசடைந்த நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள்\nகாலையிலேயே மண்டையை பொளக்குது வெயில்.. அனல் காற்றும் வீசுமாம்.. சூதானமா இருங்க மக்களே\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் நின்றுபோன இளைஞரின் திருமணம்\nபேஸ்புக் நிறுவனம் வரை கதிகலக்கிய 'அபிநந்தன்'\nகரூரில் --- ரோட்டரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கௌதமி பேட்டி.\nகடனில் தமிழகம் 2.35 லட்ச கோடி\nKarur News Mobile App - பற்றி பரணி பார்க்க பள்ளி முதல்வர் ராம் சுப்ரமணியன் அவர்களின் கருத்து\nMumbai Tamizhatchi Speech - மும்பை தமிழச்சியின் வீரமான பேச்சு\nபெண்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் PETAவை ஓட ஓட விரட்டுகிறது .\n200 க்கும் மேற்ப்பட்ட கரூர் காளைகள் | Karur Cows\nகரூரில் கடையடைப்பு - ஜல்லிகட்டுக்காக\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nதேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு.இரா.செல்வக்கண்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா\nதேசிய நல்லாசிரியர் விருது பெற்ற க.பரமத்தி ஊ.ஒ.தொ.பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.இரா.செல்வக்கண்ண\nஇன்றுவரை பாடப்புத்தகங்கள் வழங்கப்படாத அவலம்.\nகரூர் மாவட்ட கல்வி துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇரட்டை கொலைக்கு நீதிகேட்டு கரூரில் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nகரூர் மாவட்ட க பரமத்தியில் மருத்துவ முகாம் துவக்க விழா\nகாலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - புதிய அட்டவணை வெளியீடு\nபள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்.\nநடப்பு கல்வி ஆண்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் - தமிழக அரசு.\nதமிழகத்தில் பரிசீலனை செய்து மோட்டார்வாகன சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும்- முதலமைச்சர்.\nஇனி கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைனில் கலந்தாய்வு: தமிழக அரசு முடிவு\nசிறந்த ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது\nகல்வித் தொலைக்காட்சிக்கு கட்டணம் வசூலிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nபண்பலை வானொலி 102.1 வசந்த அழைப்புகள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்\nமோடி-ஜின்பிங் சந்திப்பில் இடம்பெறும் 10 அம்சங்கள்\nஇந்தியாவுக்குச் சொந்தமாகிய முதல் ரஃபேல் போர் விமானம்.\nதவறான வழியில் பஸ்: கெத்து காட்டிய கேரள பெண்.\nரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் சம்பளம் போனசாக வழங்கப்படும் - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி லாரி ஓட்டுநருக்கு 6 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க\nபத்ம விருதுகளுக்கு மேரிகோம், பி.வி.சிந்து உள்ளிட்ட 9 பேரின் பெயர்கள் பரிந்துரை.\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு.\nதென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் – எஸ்.கே.சைனி எச்சரிக்கை\nஆப்கானிஸ்தான் ராணுவ தளம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல், 40 பேர் பலி\nஅயல்நாட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த தாயும் 3 குழந்தைகளும் பலி\nசந்திரனில் ஆய்வு நடத்த முதல்முறையாக விண்கலத்தை அனுப்பும் இஸ்ரேல்\n4 ஜி சேவை வழங்குவதில் ஜியோ முதலிடம் வகிக்கின்றது\nதொடர்ந்து 10 டி20 வெற்றிகள், பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்கப் போகும் இந்தியா\nஎச்.எம்னா குச்சியை வச்சு மிரட்டிட்டே இருக்கணுமா என்ன, இந்த தலைமை ஆசிரியர் வேற லெவல்\nதுபாயில் நெகிழ்ச்சியான விழா, அரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியைக்கு சிறப்பான வரவேற்பு\nஜார்க்கண்டில் இன்று காலை 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\nஉணவுக்கு தட்டுப்பாடு இல்லாத உலகை உருவாக்குவதே பொருளாதார வளர்ச்சியின் குறிக்கோளாக இருக்க வேண\nஉடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் குக்கர் சாதம்\nThe Truth About Psoriasis - சொரியாசிஸ் பற்றிய உண்மைகள்\nவாதம், ரத்த அழுத்தம் கை தட்டுவதால் குணமாகும்\n5 நிமிடத்தில் தலைவலியில் இருந்து விடுதலை\nமலச்சிக்கல் நீக்கும் எளிய முறை\nகரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா\nகரூரில் நடைபெற்ற தடக���ப் போட்டியில் கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்\nஅழித்து கொண்டு இருக்கும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு\nநடுவர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதலை கரூர் மாவட்ட கையுந்து கழக தலைவர் MKCE Secretary Dr.K.R\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி - அறிவித்தார் விவிஎஸ் லக்‌ஷ்மண்\nபீகாருக்கு எதிரான முஸ்தாக் அலி கோப்பை : 6 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி\nமொத்தமாக தூக்கப்படுகிறது பிரதமர் மோடியால் இந்தியா கிரிக்கெட் நிர்வாகம் மேற்கொண்ட அதிரடி\nநாளை கடைசி ஒருநாள் போட்டி\nகே.எல் ராகுலின் பார்ம் பிரச்சனை இல்லை: ராகுல் டிராவிட்\nடென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் ஜப்பான் வீராங்கனை\n3வது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் முக்கிய இந்திய அணி கேப்டன் கோலியின் புது முயற்சி\nஆசியா கோப்பை கால்பந்து: இந்தியா தோல்வி\nநான் இன்னும் யூனிவர்ஸ் பாஸ்தான் - சொன்னதை செய்த கெய்ல்\nநியூசிலாந்து பந்துவீச்சுக்கு இந்தியா திணறல் 35 ரன்களில் 6 விக்கெட்டுக்கள்\nஇந்திய அணி அபார தொடக்கம்.. ரோஹித் - தவான் அரைசதம் கடுமையாக போராடி ஒரு வழியா முதல் விக்கெட்டை வீ�\nஇந்தோனேசியா மாஸ்டர்ஸ்: காலிறுதியில் சிந்து, சாய்னா, ஶ்ரீகாந்த்\nநியுசிலாந்து சென்ற இந்திய அணி உற்சாக வரவேற்பு\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்\n10 வருடங்களுக்கு பிறகு ரிலீசாகும் ஒரே நடிகரின் இருபடங்கள்\nபொங்கல் தினத்தில் 8 படங்கள்\nதமிழ் நடிகர் சிம்பு.. வரலட்சுமி.. திருமணம் உறுதியானது….. விஷால் ரத்தக் கண்ணீர்..\nதனுஷ், கஸ்தூரிராஜாவின் மகன் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்த விசு\nநடிகர் ரஜினிகாந்தை வார்த்தைகளால் விளாசிய இயக்குனர் அமீர்\nநடிப்பை நிறுத்த சொன்ன ரசிகர்கள் மஞ்சிமா மோகன்\nமத்திய அரசின் செயல்பாடு குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஜய்\n5, 8 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nசாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nபுதிய விதிமுறைகள்,அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்\nகரூர் குமாரசாமி கல்லூரியில் திறனாய்வு போட்டிகள்(TECH EXPO) மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nகரூரில் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு ��ிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி\nகரூர் பி.ஏ.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில் 17 ஆம் ஆண்டு அனைத்து மன்றத் துவக்கவிழா\nஉலக இளைஞர் திறன் வார விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி\nஅரசு பள்ளி மாணவர்களிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nகரூரில் தேசிய நெசவாளர்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி\nகரூரில் உர மானியம் நேரடியாக விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் கருவினை வழங்கும் விழா\nகரூரில் தாட்கோ மூலம் 3876 நபர்களுக்கு சுமார் ரூ.1110.90 லட்சம் மானிய தொழில்கடன் வழங்கப்பட்டது\nகரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தும் மாற்றுத்திறணாளிகளின் வேலைவாய்ப்பு தொடர்பான கூட்டம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nதஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு அம்சங்கள்\nஎந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்\nநம்பியவரைக் காக்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன்\n274 சிவலாயங்கள் பற்றிய விவரங்கள்\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் : 3-1-1740\nகரூரில் --- ரோட்டரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கௌதமி பேட்டி.\nகடனில் தமிழகம் 2.35 லட்ச கோடி\nKarur News Mobile App - பற்றி பரணி பார்க்க பள்ளி முதல்வர் ராம் சுப்ரமணியன் அவர்களின் கருத்து\nMumbai Tamizhatchi Speech - மும்பை தமிழச்சியின் வீரமான பேச்சு\nபெண்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் PETAவை ஓட ஓட விரட்டுகிறது .\n200 க்கும் மேற்ப்பட்ட கரூர் காளைகள் | Karur Cows\nகரூரில் கடையடைப்பு - ஜல்லிகட்டுக்காக\nபோக்குவரத்துத்துறை அமைச்சர் புதுக்கோட்டை செல்லும் வழியில் மற்ற இருவாகனங்கள் மோதி 4 பேர் பலி, �\nசென்னையில் உள்ள இனைப்பு (ரயில் )பெட்டி தொழிற்சாலையில் வேலை ...\nகரூரில் உள்ள முக்கிய ஊர்கள்\nஇன்று முதல் கடைகளில் பெப்சி, கோக் விற்பனை இல்லை\nஊர்களின் தமிழ்ப் பெயர்கள் | ஊர்களின் பழைய பெயர்கள\n5 நாள்களுக்கு பிறகு விமான நிலையத்தை திறந்த பாகிஸ்தான்\nஜார்க்கண்டில் இன்று காலை 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்\nMumbai Tamizhatchi Speech - மும்பை தமிழச்சியின் வீரமான பேச்சு\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23754", "date_download": "2019-10-18T08:17:59Z", "digest": "sha1:F7SBA63VCS6DIPXDZHIAVEFKMBPHH25I", "length": 6765, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயில் தேரோட்டம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயில் தேரோட்டம்\nராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி அருள்மிகு பத்மாஸனித்தாயார் சமேத ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் பங்குனி பிரமோத்ஸவ விழா தேரோட்டம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் 44 திவ்ய தேசமாக அழைக்கப்படும் திருப்புல்லாணி பத்மாஸனித்தாயார் சமேத ஆதிஜெகநாதப்பெருமாள் திருக்கோயில் பங்குனி பிரமோத்ஸவ விழா கடந்த 12ம் தேதி முதல் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.\nநேற்று 9ம் திருநாள் நிகழ்ச்சியாக ரதோத்ஸவம் என்றழைக்கப்படும் தேரோட்டம் நடைபெற்றது. தேராட்டத்தை முன்னிட்டு தேரின் கும்பம், அலங்கார துணிகள், தட்டிகள் புதிதாய் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் அலங்காரம் செய்யப்பட்டது. காலை 9 மணியளவில் பெருமாள் பத்மாஸனித்தாயாருடன் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். தேராட்டம் நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.\nநல்வாழ்வு அருளும் அம்மன் கோயில்கள்\nசிவபெருமானின் கதையை விளக்கும் வகையில் கைலாசநாதர் தலையில் மண்சட்டி சுமந்து வீதியுலா\nகரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயிலில��� ஆவணி தபசுகாட்சி திருவிழா கோலாகலம்\nதென்காசி, கடையம் கோயில்களில் தெப்ப உற்சவம்\nசம்மந்தம் கிராமத்தில் மூலநாதர் கோயில் கும்பாபிஷேகம்\nகாரைக்கால் அம்மையார் திருக்குள கரையில் திருப்பதி பெருமாள் ஊஞ்சல் உற்சவம்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/71278-sbi-sco-jobs-47-vacancies-out.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T05:52:20Z", "digest": "sha1:KPHZ4RZ2BEFENBG6DXBN6QGLVMNAVNGK", "length": 11410, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா? | SBI SCO Jobs: 47 Vacancies Out !", "raw_content": "\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nஎஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா\nபாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ-யில், ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் என்ற பிரிவின் கீழ் டெவலபர், சிஸ்டம் / சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர், டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர், ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசிஸ்டம் / சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் (System / Service Administrator) - 47\nடேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர் (Database Administrator)- 29\nஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் (IT Security Expert)- 61\nஉள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு என மொத்தம் = 477 காலிப்பணியிடங்கள்\nஆன��லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 06.09.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2019\nஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 25.09.2019\nதேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 20.10.2019\n30.06.2019 அன்றுக்குள், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 முதல் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.\nபணிகளை பொருத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.\nதொடக்க ஊதியமாக ரூ.23,700 முதல் அதிகபட்சமாக ரூ.59,170 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.\nபணிகளை பொருத்து ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு.\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.125\nபொது / EWS / OBC பிரிவினர் - ரூ.750\nசெலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.\nஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.\nஅரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பி.இ (கம்யூட்டர் சயின்ஸ்) / பி.டெக் (ஐ.டி) / எம்.பி.ஏ / எம்.சி.ஏ / எம்.எஸ்.சி (ஐ.டி) போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்புகளில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் அத்துறை சார்ந்த முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nபணிகளுக்கு தகுந்தாற்போல, குறிப்பிட்ட பணி சார்ந்த முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.\nஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.\nஆன்லைனில், https://www.sbi.co.in/careers/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.\nமேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,\nஅதிவேகமாக வந்த கார்மோதி தொழிலாளி மரணம் - திருமண மாப்பிள்ளை கைது\nதலைமைச்செயலகத்துக்குள் புகுந்த நல்ல பாம்பு : சீறும் வீடியோ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎஸ்பிஐ வங்கியில் வேலை - 644 காலியிடங்கள் \nஎஸ்பிஐ வங்கியில் மேனேஜர் வேலை \nஎஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் வேலை: 8,653 காலிப்பணியிடங்கள்\nஎஸ்பிஐ வங்கியில் 2,000 காலிப்பணியிடங்கள்\nமினிமம் பேலன்ஸ் இல்லாத எஸ்பிஐ வாடிக்கையாளரா உங்கள் கணக்கு முடங்கியதா கவனியுங்கள்\nடிசம்பரில் ஜியோ பேமன்ட் பேங்க் அறிமுகம்\nRelated Tags : SBI SCO Jobs , SBI Jobs , Specialist Cadre Officers Jobs , ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் பணிகள் , ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா , எஸ்பிஐயில் வேலை\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப���பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\n“பேருந்தின் படியில் நிற்கவில்லை” - ஓடும் பேருந்திலிருந்து விழுந்த பெண் பேட்டி\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிவேகமாக வந்த கார்மோதி தொழிலாளி மரணம் - திருமண மாப்பிள்ளை கைது\nதலைமைச்செயலகத்துக்குள் புகுந்த நல்ல பாம்பு : சீறும் வீடியோ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71228-maharashtra-woman-pregnant-for-20th-time.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T06:23:53Z", "digest": "sha1:ZZOB3RE7B75M4P3BJQSEEJIJS2XFGQRJ", "length": 10219, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகாராஷ்டிராவில் 20-வது முறையாக கர்ப்பம் தரித்த பெண்..! | Maharashtra woman pregnant for 20th time", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nமகாராஷ்டிராவில் 20-வது முறையாக கர்ப்பம் தரித்த பெண்..\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் 20-ஆவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் பீட்(Beed) மாவட்டத்தை சேர்ந்தவர் லங்காபாய் காராட்(38). இவருக்கு ஏற்கெனவே 11 குழந்தைகள் உள்ளனர். இதுமட்டுமில்லாமல் 5 குழந்தைகள் பிறந்த ஒருவரிடத்திற்குள் இறந்துள்ளனர். மேலும் மூன்று முறை தானாகவே கரு கலைந்துள்ளது.\nஇந்தச் சூழலில் தற்போது 20-ஆவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து அந்த மாவட்டத்திலுள்ள மருத்துவர் அசோக் தொரட், “ஏற்கெனவே இந்தப் பெண்ணிற்கு 11 குழந்தைகள் உள்ளனர். தற்போது மீண்டும் இந்தப் பெண் 20/ஆவது முறையாக கருவுற்றுள��ளார். அவர் கருவுற்றவுடன், மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டது. தாயும் குழந்தையும் நன்றாக உள்ளனர். அவருக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அவரை சுகாதார இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇது தான் அவரது முதல் மருத்துவமனை பிரசவமாகும். இதற்கு முன்பு அவருடைய பிரசவங்கள் அனைத்தும் வீட்டிலேயே பார்க்கப்பட்டது. இம்முறை பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களை தடுக்க அவரை மருத்துவமனையில் பிரசவம் பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். இவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு ஏற்கெனவே அதிக முறை பிரசவம் நடந்துள்ளதால், இவரது கர்ப்பபை வலு இழந்துள்ளது. ஆகவே இம்முறை பிரசவத்தின் போது இரத்தப் போக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தான் அவரை மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nஉணவில் புழு இருந்ததாக புகார்.. முருகன் இட்லி கடையின் உரிமம் தற்காலிக ரத்து..\nகுழந்தை கொலை தொடர்பாக 2-வது கணவர் கைது - தாயிடம் விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n“பேருந்தின் படியில் நிற்கவில்லை” - ஓடும் பேருந்திலிருந்து விழுந்த பெண் பேட்டி\n“முதலில் மின்சாரம்.. அப்புறம்தான் ஓட்டு” - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nசூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்\nபேய் விரட்டுவதாக கூறி பெண்ணை தாக்கும் பூசாரி - வீடியோ\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்��ிற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉணவில் புழு இருந்ததாக புகார்.. முருகன் இட்லி கடையின் உரிமம் தற்காலிக ரத்து..\nகுழந்தை கொலை தொடர்பாக 2-வது கணவர் கைது - தாயிடம் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T06:52:51Z", "digest": "sha1:GMCN4GD5YSL5T2U6S4VQVBRTAA5BKDII", "length": 6939, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கே.வி.ஆனந்த்", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nசூர்யாவின் ’காப்பான்’ படத்துக்கு கேரளாவில் சிக்கல்\nநாளை வெளியாகிறது ‘காப்பான்’ டீசர்\nதேசிய பாதுகாப்புப் படை அதிகாரியாக மாறிய சூர்யா\nசூர்யா படத்தில் இருந்து வெளியேறிய இளம் நடிகர்: காரணம் என்ன\nசூர்யா படத்தில் இருந்து வெளியேறிய இளம் நடிகர்: காரணம் என்ன\n2020 வரை சூர்யா கால்ஷீட் டைரி ஃபுல்\nசூர்யாவுடன் இணைந்த ஆர்யா: ‘சூர்யா37’ அப்டேட்\nலண்டன் போகும் சூர்யா, கே.வி.ஆனந்த் படக்குழு\n“சூர்யாவுடன் ஷூட்டிங் தொடங்கும் வரை காத்திருக்க முடியாது” டாப் கியரில் அல்லு\nசூர்யா படத்தில் மோகன் லால்: உறுதி செய்த கே.வி.ஆனந்த்\nஅயன் 2-வை இயக்குகிறாரா கே.வி.ஆனந்த்\nகவண் ரீலிஸ் தேதி அறிவிப்பு..\nகே.வி.ஆனந்த்- விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் படம் டிசம்பரில் வெளியீடு\nசூர்யாவின் ’காப்பான்’ படத்துக்கு கேரளாவில் சிக்கல்\nநாளை வெளியாகிறது ‘காப்பான்’ டீசர்\nதேசிய பாதுகாப்புப் படை அதிகாரியாக மாறிய சூர்யா\nசூர்யா படத்தில் இருந்து வெளியேறிய இளம் நடிகர்: காரணம் என்ன\nசூர்யா படத்தில் இருந்து வெளியேறிய இளம் நடிகர்: காரணம் என்ன\n2020 வரை சூர்யா கால்ஷீட் டைரி ஃபுல்\nசூர்யாவுடன் இணைந்த ஆர்யா: ‘சூர்யா37’ அப்டேட்\nலண்டன் போகும் சூர்யா, கே.வி.ஆனந்த் படக்குழு\n“சூர்யாவுடன் ஷூட்டிங் தொடங்கும் வரை காத்திருக்க முடியாது” டாப் கியரில் அல்லு\nசூர்யா படத்தில் மோகன் லால்: உறுதி செய்த கே.வி.ஆனந்த்\nஅயன் 2-வை இயக்குகிறாரா கே.வி.ஆனந்த்\nகவண் ரீலிஸ் தேதி அறிவிப்பு..\nகே.வி.ஆனந்த்- விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் படம் டிசம்பரில் வெளியீடு\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/enthiran-delayed-by-ash-movie-download.html", "date_download": "2019-10-18T06:38:25Z", "digest": "sha1:7XHUQ6GVX37G22D2ALHTQTVZIYLWYMP7", "length": 10347, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> எந்திரனில் பல சிக்கல் - தாமதமாகுமா??? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > எந்திரனில் பல சிக்கல் - தாமதமாகுமா\n> எந்திரனில் பல சிக்கல் - தாமதமாகுமா\nசெப்டம்பர் மூன்றாம் தேதி வெளியாகும் என எதிர்பார்ககப்பட்ட எந்திரன் செப்டம்பர் இறுதிக்கு‌த் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐஸ்வர்யாராயே காரணம் என்கின்றன சில தகவல்கள்.\nஎந்திரனின் இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளை ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்திப் பதிப்புக்கு இதுவரை ஐஸ்வர்யாராய் டப்பிங் பேசவில்லை என தெ‌ரிகிறது. ஊடல்நலக் குறைவு காரணமாக அவரால் சென்னை வந்து டப்பிங் பேச முடியவில்லை என மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.\nஹைதராபாத்தில் நடந்த எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் ஐஸ்வர்யாராய் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அவர் பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. உடல்நலக் குறைவு காரணமாக தன்னால் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என அப்போது அவர் தெ‌ரிவித்தார்.\nஐஸ்வர்யாராய் டப்பிங் பேசினால் எந்திரன் ‌ரிலீசுக்கு தயாராகிவிடும் என்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> மிஸ்டர் & மிசஸ் பாக்யரா‌ஜ் விளம்பரத்தில்.\nஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பின் கேமராவுக்காக மேக்கப் போட்டிருக்கிறார் பூர்ணிமா பாக்யரா‌ஜ். மேக்கப்பை தாண்டி பூர்ணிமாவின் முகத்தில் புன்னகை...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13867", "date_download": "2019-10-18T07:10:06Z", "digest": "sha1:F5QNXEXID5UKWVGKG37PVLN7TBV2IK7Z", "length": 15249, "nlines": 151, "source_domain": "jaffnazone.com", "title": "இரு குழுக்களுக்கிடையில் மோதல்..! ஒருவா் பலி, 7 போ் படுகாயம்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\n ஒருவா் பலி, 7 போ் படுகாயம்..\nஆனமடுவ பள்ளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவா் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், 7 போ் படுகாய மடைந்திருக்கின்றனா்.\nஇரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.மோதலில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்\nஅவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 35 வயதான ஒருவரே\nஉயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் க���்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/196855?ref=archive-feed", "date_download": "2019-10-18T07:22:16Z", "digest": "sha1:MIU3Z2Y4MQK7RKRABS6VZVQ63BPNCDVF", "length": 9410, "nlines": 160, "source_domain": "lankasrinews.com", "title": "சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்க இந்த அற்புத ஜூஸை குடிங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்க இந்த அற்புத ஜூஸை குடிங்க\nஇன்று பலருக்கு அச்சுறுத்தலாக உள்ள நோய்களில் சிறுநீரக கற்களும் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nசிறுநீர் கழிப்பதில், சிரமம், சிறுநீர் நிற மாற்றம், குமட்டல், காரணமின்றி தொடர்ந்து வயிறு வலி போன்றவை சிறுநீர் கற்கள் உண்டானதற்கான அறிகுறிகளாகும்.\nஇதற்கு அடிக்கடி மருந்துவரை சந்திப்பதை தவிர்த்து விட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இதனை எளிதில் சரி செய்ய முடியும்.\nவெள்ளரியுடன் இஞ்சி, ஆப்பிள், புதினா சேர்த்து தயாரிக்கும் இந்த அற்புத ஜூஸை பருகி வந்தால் சிறுநீரக கற்களை மட்டுமின்றி, உடலில் தேவையின்றி சேரும் கொழுப்பையும் கரைக்க முடியும்.\nஇந்த வெள்ளரி ஜூஸில் வைட்டமின் எ, பி, பி 1, பி 2, பி 6, சி, டி, ஈ, கே போன்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.\nதற்போது கிட்னி கற்களை கரைக்க இந்த அற்புத வெள்ளரி ஜூஸை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.\nஓர் சிறிய துண்டு இஞ்சி\nமுதலில் அப்பிளின் நடுப்பகுதியை சீவி நீக்கிவிடுங்கள்.\nபின் வெள்ளரியின் கசப்பான வேண்டாத பகுதியை நீக்கிடுங்கள்.\nபிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஜூஸ் மிக்ஸரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த அற்புத ஜூஸை குடிப்பதனால் சிறுநீரக கற்கள் உண்டாகாமல் காக்கும்.\nமேலும் ஃப்ளூ காய்ச்சல் வரமால் தடுக்கும், ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கும் குமட்டல் ஏற்படாது, சளி உண்டாகாமல் தடுக்கும்.\nஉடலில் பாக்டீரியாக்கள் அதிகரிக்காமல் தடுக்கலாம்.\nஇதயத்தில் கட்டி உண்டாகாமல் பாதுகாக்கும்.\nஉடலில் உள்ள நச்சுக்களை போக்கும்.\nஇரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய பலனளிக்கும்.\nமலமிளக்க பிரச்சனையை சரி செய்யும்.\nநரம்பு மண்டலத்தின் வலுவை அதிகரிக்கும்.\nஉடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/dating/03/194182?ref=category-feed", "date_download": "2019-10-18T07:28:55Z", "digest": "sha1:DQDKBHMIEXYG7JYWRHL4EGAZWHLKUYLQ", "length": 8329, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "கோடீஸ்வர இங்கிலாந்து காதலனுடன் டேட்டிங்.... கவர்ச்சி புகைப்படங்கள்: படு பிஸியில் எமி ஜாக்சன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோடீஸ்வர இங்கிலாந்து காதலனுடன் டேட்டிங்.... கவர்ச்சி புகைப்படங்கள்: படு பிஸியில் எமி ஜாக்சன்\nமும்பையில் சர்வதேச பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் தனது கோடீஸ்வர இங்கிலாந்து காதலனுடன் கலந்துகொண்டார் எமி ஜாக்சன்.\nதமிழில் தற்போது பட வாய்ப்புகள் வராத காரணத்தால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது, காதலருடன் அவ்வப்போது டேட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் எமி ஜாக்சன்.\nஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழற்றிவிட்டு படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதேபோல் உதட்டில் பூ வைத்திருப்பதுபோல் மற்றொரு புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் எமி.\nஅதுபற்றி கமென்ட் பகிர்ந்திருக்கும் ரசிகர் ஒருவர், ‘பூ இருக்கும் உதட்டில் நான் இருக்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்\nநடிகர் பிரதீக் பாப்பருடன் டேட்டிங் சென்ற இவர் தற்போது வேறு ஒரு கோடீஸ்வர காதலனுடன் வலம் வருகிறார்.\nமும்பையில் சர்வதேச பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கான நிதிதிரட்டும் நிகழ்ச்சியில், தனது இங்கிலாந்து காதலருடன் கலந்துகொண்டார்.\nஇங்கிலாந்தில் கோடீஸ்வர தொழில் அதிபரின் மகன் ஜார்ஜ் பனயியோடோ என்பவர் தான் எமியின் தற்போதைய காதலர்.\nமேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=asc&owner=all&tagged=importsafaripasswords&order=updated&show=responded", "date_download": "2019-10-18T06:27:46Z", "digest": "sha1:M4ZQTNMY6LKRLULUD2LEGVCEUBQCUD6U", "length": 3525, "nlines": 85, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by D.Wills 11 மாதங்களுக்கு முன்பு\nlast reply by cor-el 11 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/105-food-and-beverage/612-2017-02-28-17-23-22", "date_download": "2019-10-18T07:23:33Z", "digest": "sha1:CTB6SF35PBLX2OF2RRVEYWHMQUGJTRWZ", "length": 9121, "nlines": 141, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மாரடைப்பை தடுக்கும் அற்புதமான பானம்", "raw_content": "\nமாரடைப்பை தடுக்கும் அற்புதமான பானம்\nதமனிகளில் ஏற்படும் அடைப்புகள் காரணமாக இதயம் தொடர்பான மாரடைப்பு, போன்ற நோய்கள் ஏற்படுகிறது.\nஇதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, பல்வேறு இதய நோய்களால் அவஸ்தைப்பட நேரிடுகிறது.\nஎனவே இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய நோய்களை தடுப்பதற்கு, அருமையான ஜூஸ் இதோ\nஉலர் திராட்சை - 1 கப்\nஇஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்\nதேன் - 2 டேபிள் ஸ்பூன்\nக்ரீன் டீ - 4 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - 1 லிட்டர்\nமுதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபின் அந்த நீரில் உலர் திராட்சை, துருவிய இஞ்சி, தேன் மற்றும் க்ரீன் டீ ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலக்க வேண்டும்.\nபின் ஒரு உல்லன் துணியால் அந்த பாத்திரத்தை மூடி 8 மணி நேரம் ஊற வைத்தால், சுவையான சத்தான ஜூஸ் ரெடி.\nஇந்த பானத்தை தினமும் இரண்டு வேளைகள் உணவு சாப்பிடுவதற்கு முன் 200 மிலி அளவு குடிக்க வேண்டும்.\nஉலர் திராட்சையில் கரையக்கூடிய, கரையாத நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது நமது உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nதமனிகளில் உள்ள அடைப்புக்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/category/Mumbai/-/keyboard-dealer/computer-rental/?category=552", "date_download": "2019-10-18T07:18:03Z", "digest": "sha1:DELF4AO6P6WTCIYRBEMR4JBNUI7CO35D", "length": 14218, "nlines": 320, "source_domain": "www.asklaila.com", "title": "keyboard dealer Mumbai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nமிரா ரோட்‌ ஈஸ்ட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nகிராண்ட் ரோட்‌ ஈஸ்ட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nவசை ரோட்‌ வெஸ்ட்‌, தாணெ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநெருல் செக்டர்‌ 44, நவிமும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு ��பயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-science-types-of-chemical-reactions-book-back-questions-1427.html", "date_download": "2019-10-18T06:58:36Z", "digest": "sha1:2KYEUN7TI7HHTZSJHITU6HL6BEMIYKSD", "length": 19257, "nlines": 452, "source_domain": "www.qb365.in", "title": "10th அறிவியல் - வேதிவினைகளின் வகைகள் Book Back Questions ( 10th Science - Types Of Chemical Reactions Book Back Questions ) | 10th Standard STATEBOARD", "raw_content": "\n10th அறிவியல் Term 1 ஒளியியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Term 1 Optics Four Marks Questions )\n10th அறிவியல் - காட்சித் தொடர்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Visual Communication Two Marks Question Paper )\n10th அறிவியல் - சுற்றுச்சூழல் மேலாண்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Environmental Management Two Marks Question Paper )\n10th அறிவியல் - உடல் நலம் மற்றும் நோய்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Health And Diseases Two Marks Question Paper )\n10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Breeding And Biotechnology Two Marks Question Paper )\n10th அறிவியல் - உயிரின் தோற்றமும் பரிணாமமும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Two Marks Question Paper )\n10th அறிவியல் - மரபியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Two Marks Question Paper )\nவேதிவினைகளின் வகைகள் Book Back Questions\nஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.\nபின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்\" வகை அல்ல.\nபின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது.\nஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-) ஹைடிராக்சைடு அயனி செறிவு என்ன\nதூளாக்கப்பட்ட CaCO3 கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்\nமனித ரத்தத்தின் பொதுவான pH மதிப்பு ________.\nமின்னாற்பகுப்பு என்பது _______________ வகை வினையாகும்\nதொகுப்பு வினைகளில் உருவாகும் வினைவிளை பொருள்களின் எண்ணிக்கை __________.\nவேதி எரிமலை என்பது ____________ வகை வினைக்கு எடுத்துக்காட்டாகும்.\nஹைடிரஜன் (H+) அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி _________________ என்று அழைக்கப்படுகிறது.\nவெப்பநிலை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்\nமீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.\n‘A’ என்ற திண்மச் சேர்மத்தை வெப்பப்படுத்தும் பொழுது சிதைந்து ‘B’ மற்றும் ‘C’ என்ற வாயுவைத் தருகிறது. ‘C’ என்ற வாயுவை நீரில் செலுத்தும் போது அமிலத்தன்மையாக மாறுகிறது. A, B மற்றும் C-யைக் கண்டறிக.\nகாப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா\nவேதிச் சமநிலை என்றால் என்ன\nPrevious 10th அறிவியல் Term 1 ஒலியியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science Term 1 A\nNext 10th அறிவியல் Term 1 மின்னோட்டவியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science Te\n10th அறிவியல் Term 1 இயக்க விதிகள் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science Term 1 Laws Of ... Click To View\n10th Standard அறிவியல் - மின்னோட்டவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Science - ... Click To View\n10th அறிவியல் - காட்சித் தொடர்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Visual Communication ... Click To View\n10th அறிவியல் - சுற்றுச்சூழல் மேலாண்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Environmental Management ... Click To View\n10th அறிவியல் - உடல் நலம் மற்றும் நோய்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Health And ... Click To View\n10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Breeding And ... Click To View\n10th அறிவியல் - உயிரின் தோற்றமும் பரிணாமமும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Two ... Click To View\n10th அறிவியல் - மரபியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Two ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/13/hany-babu-harassment-by-pune-police-students-and-profs-protest-at-du/", "date_download": "2019-10-18T07:25:49Z", "digest": "sha1:HY7NJEWQAXLHKPADN4M7KUWFOFW6RUXD", "length": 25075, "nlines": 192, "source_domain": "www.vinavu.com", "title": "ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் ! | vinavu", "raw_content": "\nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nஅமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த ��க்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் \nஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் \nடெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் ஹனிபாபுவுடன் பணிபுரியும் ஆசிரியர்களும் இணைந்து, புனே போலீசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.\nடெல்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ஹானிபாபுவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து சோதனை செய்திருக்கும் புனே போலீசைக் கண்டித்து டில்லி பல்கலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.\nகடந்த புதன்கிழமை (11-09-2019) அன்று டில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் ஹனிபாபுவுடன் பணிபுரியும் ஆசிரியர்களும் இணைந்து, புனே போலீசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். மேலும் இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஹனிபாபு பணிபுரியும் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் எட்டுபேர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nதுறைத்தலைவர் ராஜ்குமார், ரிம்லி பட்டாச்சாரியா, தப்பன் பாசு, பிரசந்தா சக்ரவர்த்தி, சுபர்னோ சாட்டர்ஜி, ப்ரியா குமார், ஐரா ராஜா, ஹாரிச் கதீர் ஆகிய எட்டுபேர் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில்:\nடில்லி பல்கலைக் கழக பேராசிரியர் ஹானி பாபு வீட்டில் அத்துமீறி புனே போலீசு சோதனையிட்டதை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டம்.\n”விளக்கமளிக்கப்படாமலும், திடீரென்றும் நடத்தப்பட்ட இந்த சோதனையால் அதிர்ச்சியுற்றிருப்பதாகத்” தெரிவித்தனர். மேலும் ஹனிபாபு, அவரது மனைவி மற்றும் அவரது மகள் ஆகிய மூவரையும் சோதனை நடத்தும்போது வெளிநபர்களுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் அந்த அறிக்கையில், “எந்த ஒரு சட்டரீதியான ஆவணமும் இல்லாமல் ஒரு தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தின் அந்தரங்க உரிமையின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவரது மதிக்கத்தக்க ஆய்வு விவரங்களையும் அவரது வீட்டில் இருந்து பறித்துச் சென்றுள்ளனர். இத்தகைய செயல் எந்தவொரு ஜனநாயக – சட்டரீதியான சமூகத்துக்கும் புறம்பான நடவடிக்கையாகும்.” என்று தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தப் போராட்டம் நடக்கும் இடத்திற்கு ஹனிபாபுவின் மாணவர்களும் பிற கல்லூரிகளில் பயிலும் அவரது ஆதரவாளர்களும் வந்து கலந்து கொண்டனர்.\n♦ செயற்பாட்டாளர் கைது : பா.ஜ.க.வின் வண்டு முருகனாய் வாதாடும் புனே போலீசு \n♦ பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை \nபோராட்டத்தில் கலந்து கொண்ட இறுதியாண்டு முதுகலை ஆங்கிலம் பயிலும் இக்ரா ரசா என்ற மாணவர் ஹனிபாபுவின் கைது குறித்துக் கூறுகையில், “அவர் நல்ல ஆசிரியர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் கூட. அவர் எங்களுக்கு மொழியியல் பாடம் எடுக்கிறார். அவரது வகுப்பில் அவர் சமத்துவத்தின் அவசியம் குறித்து எப்போதும் வலியுறுத்துவார்” என்றார்.\nஅவரது மற்றொரு மாணவரான சிவம் வர்மா, இதுகுறித்துக் கூறுகையில், “ஒரு ஆசிரியரின் வாழ்வில் அவரது பணிகள் அனைத்தும் அவர்களது படைப்புகளில், ஆராய்ச்சித் தாள்களில்தான் இருக்கும். அவர்களுடையது மட்டுமல்லாமல் வருடக்கணக்கில் பல்வேறு மாணவர்களின் ஆய்வு வேலைகளும் அதில் இருக்கும். அவரது புத்தகங்களை எடுத்த பிறகும் அவரது கணினியை அவர்கள் எடுத்துச் சென்றிருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்களாகிய நாங்களும் கூடத்தான் நிறைய நூல்களை வைத்திருக்கிறோம். நாங்களும் குற்றவாளியா \nநூல்களைப் படிப்பது குற்றமா என கேள்வி எழுப்பும் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.\nஒவ்வொருவரையும் நகர்ப்புற நக்சல்கள் என முத்திரை குத்துவது இப்போது பிரபலமாகி வருகிறது என்கிறார், புனித ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியை கரென் கேப்ரியல். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் “இனி வரவிருக்கும் மோசமான நிலைமைக்கு நம்மைத் தயாரித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. விளிம்புநிலை மனிதர்களுக்காக குரல்கொடுக்கும் அறிவு ஜீவிகளுக்கு எதிரான போக்கு வளர்ந்துவருகிறது. ஹனிபாபுவின் வீட்டில் அவர்கள் புத்தகங்களைக் கண்டெடுக்கவில்லை என்றாலும்கூட, அது மிகப்பெரிய பிரச்சினையாக்கப்பட்டிருக்கும். நாம் என்ன நினைக்கிறோம் ம���்றும் என்ன செய்கிறோம் என்பது குறித்து நாம் வருத்தங்கொள்ளத் தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். நாம் பேசுவதற்கும், சிந்திப்பதற்குமான உரிமைக்கான பிரச்சாரத்தில் நம்மை மீண்டும் உட்படுத்திக் கொள்ளவேண்டும்.” என்றார்\nஹனிபாபுவுடன் பணிபுரியும் ஆசிரியையான ஐரா ராஜா இது குறித்து கூறுகையில் “பேராசிரியர்களின் நூலகங்கள் குறிவைக்கப்படுவது வினோதமானதாக இருக்கிறது” என்றார். மேலும், “தற்போது புத்தகங்களைப் படிப்பதே பிராச்சினைக்குரியதாகிறது. நீங்கள் என்ன வகையான நூல்களைப் படிக்கிறீர்களோ அதுவே உங்களைக் குற்றவாளி ஆக்குகிறது” என்று கூறியுள்ளார்.\nடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் ஹனிபாபுவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nசங்க பரிவாரங்களின் ஆட்சியில், இனி புராணங்களைத் தவிர்த்து வேறு எந்த நூல்களைப் படித்தாலும் நாமும் நகர்ப்புற நக்சல்கள்தாம். ஏனெனில் ‘அனைவருக்குமான அறிவு’ என்பது பார்ப்பனியத்தின் நேரெதிரான கருத்தியல் அல்லவா\nநன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/23/kashmir-boy-dies-by-suicide/", "date_download": "2019-10-18T07:24:46Z", "digest": "sha1:APK7FQMUSEFL4OSHRX757KEPRCFNKP3V", "length": 22630, "nlines": 199, "source_domain": "www.vinavu.com", "title": "காஷ்மீர் : இராணுவத்தால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தற்கொலை | vinavu", "raw_content": "\nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளும��்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nஅமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு ப���திய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா காஷ்மீர் : இராணுவத்தால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தற்கொலை\nகாஷ்மீர் : இராணுவத்தால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தற்கொலை\nகாஷ்மீரில் இளஞ்சிறார்கள் பாதுகாப்புப் படையினரால் கைதாவதும் சித்ரவதைக்குள்ளாவதும் சில சமயம் கொடுமைகள் தாங்க முடியாமல் இறந்துபோவதும் தொடர்கதையாகிவிட்டது.\nதெற்கு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த 15 வயது சிறுவனை இராணுவத்தினர் தாக்கியதால் மனமுடைந்த அவன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான்.\nசெப்டம்பர் 17-ம் தேதி அருகில் இருந்த இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள், 15 வயதான யாவர் அகமது பட்-ஐ கைது செய்து அடித்துள்ளனர். இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட யாவர் அதே நாளில் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கிறான்.\nஇந்த சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் அருகில் உள்ள தாகாப் கிராமத்தில் உள்ள இராணுவ முகாம் மீது கிரானேடு வீசப்பட்டதாக கூறி, பலரை கைது செய்துள்ளது இராணுவம்.\n“யாவரை அதே இராணுவ முகாமைச் சேர்ந்தவர் அழைத்துக்கொண்டு போனார்கள். பல மணி நேரம் கழித்து அதே நாளில் விடுவிக்கப்பட்டபோது அவனுடைய அடையாள அட்டையை பறித்துக்கொண்டார்கள். அன்று மாலை அவன் என்னிடம் ‘இராணுவத்தினர் தன்னை அடித்ததாகக் கூறினார். ஆனால், அந்த சம்பவத்தைப் பற்றி பெற்றோரிடமோ மற்ற குடும்ப உறுப்பினர்களிடமோ எதுவும் கூறவில்லை” என்கிறார் யாவரின் சகோதரி சைமா.\nபத்தாம் வகுப்பு படித்து வந்த தனது சகோதரன் அந்த சம்பவத்தால் மிகவும் கலக்கமுற்று இருந்ததாகக் கூறுகிறார் சைமா.\n“அன்று பணிக்காக வெளியே சென்றான். காலை 11 மணியளவில் திரும்பி வந்த அவன், அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டான். அவன் எதுவும் உண்ணவில்லை. அவன் எப்போதும் என்னுடைய அறையில்தான் தூங்குவான். அன்று அவனுடைய அம்மாவுடன் சென்று உறங்கினான். என் மனைவியு���் அவன் அடிக்கடி ஜன்னலை திறந்து வாந்தி எடுப்பதாகக் கூறினார். பிறகு தலைவலிக்கிறது என்றான். அதன்பின் மாவட்ட மருத்துவமனைக்கு இரவு 11.30 மணிவாக்கில் அழைத்துச் சென்றோம்” என்கிறார் யாவரின் தந்தை அப்துல் ஹமீது பட்.\n“அன்றிரவு அவன் விசத்தை குடித்துவிட்டான்” என்கிறார் சைமா. “மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவனுடைய நிலைமை ஆபத்தான கட்டத்துக்குச் சென்றிருந்தது” என்கிறார் இறந்துபோன யாவரின் உறவினர் ஒருவர்.\nஅந்த மருத்துவமனையிலிருந்து ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட யாவர், இரண்டு நாள் கழித்து செப்டம்பர் 19 அன்று சிகிச்சை பலினின்றி இறந்திருக்கிறான்.\n♦ காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்\n♦ கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்\n“மருத்துவர்கள் உங்கள் மகன் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் உயிரோடு இருக்கமாட்டான். ஏதேனும் பேசுவதென்றால் இப்போதே பேசிக்கொள்ளுங்கள் என்றார்கள். அவனைக் காப்பாற்றும்படி அவர்களிடம் கெஞ்சிவிட்டு, அவனைக் காணச் சென்றேன்.\n‘எங்களுக்கு இதை ஏன் செய்தாய்’ என அவனிடம் கேட்டேன்.\n‘காஷ்மீருக்காக நான் எனது வாழ்க்கையை தியாகம் செய்கிறேன்’ என்றான் அவன்” என நிகழ்ந்ததை நினைவுகூறுகிறார் அப்துல்.\nஐந்து சகோதரிகள் அடங்கிய ஏழு பேரில் யாவர், மிகவும் பலகீனமானவன் என்கிறார் அவருடைய தந்தை. காவலர்களாலோ, பாதுகாப்புப் படையினராலோ இதுவரை யாவர் கைதுக்கு ஆளானதில்லை எனவும் விவசாயியான அவர் கூறினார்.\nஅருகில் இருந்த கிராமத்தில் ஒரு கார் பழுதுநீக்கம் கடையில் யாவர் பணிக்குச் சென்றிருக்கிறான். அப்போதுதான் இராணுவம் அவனை அழைத்துச் சென்றுள்ளது.\nபோலீசு இது தற்கொலை வழக்கு என்கிறது. யாவரின் குடும்பம் சொல்வதைப் போல அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என இராணுவத்தினர் சொன்னதாகவும் போலீசு கூறுகிறது.\nயாவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவன் தொடர்ச்சியாக ‘காஷ்மீர் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது’ என கூறிக்கொண்டிருந்ததாக அவனுடைய உறவினர் கூறுகிறார்.\nகாஷ்மீரில் இளஞ்சிறார்கள் பாதுகாப்புப் படையினரால் கைதாவதும் சித்ரவதைக்குள்ளாவதும் சில சமயம் கொடுமைகள் தாங்க முடியாமல் இறந்துபோவதும் தொடர்கதையாகிவிட்டது. இவ்வளவு அடக்க���முறைகளை ஏவி விட்டிருக்கும் மோடி அரசாங்கம், ஒவ்வொரு காஷ்மீரியையும் தழுவிக்கொள்வதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2007/", "date_download": "2019-10-18T06:44:34Z", "digest": "sha1:CYFDUP3PID2DV4TJPLB4GTI4D3TIX4NQ", "length": 13408, "nlines": 221, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: 2007", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nIFFK-2007 :என்னை கவர்ந்த உலக படங்கள்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் உலக சினிமா, திரைப்பட விழா\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 1 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் உலக சினிமா, கேரளா, திரைப்பட விழா\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 7 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் குழந்தைகள், சிறகு, சுயம்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 4 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் சமூகம், சிறகு, சுயம், திரைப்படம்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 6 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nசிறகு விரிக்கும் ஸ்மைலியின் சுயத்திற்கு 260 குழந்தைகள்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 20 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 40 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபெண்திரை 2007 - அழைப்பிதழ்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் அழைப்பிதழ், உலக சினிமா, திரைப்படம், பெண்ணியம்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 12 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 4 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் உலக சினிமா, திரைப்பட விழா, திரைப்படம், பெண்ணியம்\nகவிதை மற்ற���ம் கட்டுரைப் போட்டி\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் கவிதை, பெண்ணியம், போட்டி\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஉனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 11 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஇலக்கியம், எதார்த்தம், அமீர் மற்றும் அலிகளின் மல ஜலம்.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 14 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் கண்டனம், திருநங்கைகள், திரைப்படம்\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nகண்டனம் : அசத்த போவது யாரு\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 26 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nபால்மாற்று அறுவை சிகிச்சை - ஒரு வீடியோ பதிவு\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 17 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் திருநங்கைகள், பால்மாற்று சிகிச்சை\nபாலியல் சிறுபான்மையினர் திரைப்பட விழா : நிகழ்வுப் பதிவு\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 16 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nவகைகள் திருநங்கைகள், திரைப்பட விழா\nபாலியல் சிறுபாண்மையினர் குறித்த திரைப்பட விழா\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 14 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nIFFK-2007 :என்னை கவர்ந்த உலக படங்கள்\nசிறகு விரிக்கும் ஸ்மைலியின் சுயத்திற்கு 260 குழந்த...\nபெண்திரை 2007 - அழைப்பிதழ்\nகவிதை மற்றும் கட்டுரைப் போட்டி\nஉனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா\nஇலக்கியம், எதார்த்தம், அமீர் மற்றும் அலிகளின் மல ...\nகண்டனம் : அசத்த போவது யாரு\nபால்மாற்று அறுவை சிகிச்சை - ஒரு வீடியோ பதிவு\nபாலியல் சிறுபான்மையினர் திரைப்பட விழா : நிகழ்வுப் ...\nபாலியல் சிறுபாண்மையினர் குறித்த திரைப்பட விழா\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23228", "date_download": "2019-10-18T06:36:19Z", "digest": "sha1:PLJQVNUHIYTA5YUEA5YMPIJZQZV2QMFW", "length": 6233, "nlines": 138, "source_domain": "www.arusuvai.com", "title": "பாளையங்கோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு தேவை உள்ளது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபாளையங்கோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு தேவை உள்ளது\nஎன்னுடைய சொந்த ஊர் நாகர்கோயில் . என்னுடைய மகன் தற்போது பாளையங்கோட்டையிலுள்ள ( திருநெல்வேலி ) ரோஸ் மேரி கல்லூரியில் இந்த வருடம் முதல் சேர்ந்து படித்து வருகிறான்.எனக்கு பாளையங்கோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு தேவை உள்ளது. தயவு செய்து தோழியர்கள் யாராவது இவ்விஷயத்தில் உதவுமாறு வேண்டுகிறேன். Mobile: 9865110383\nவாடகைக்கு வீடு தேவை - பாளையங்கோட்டை\nகரப்பான்பூச்சி தொல்லையில் இருந்து விடுதலை\nகிச்சன் சின்க் கில் அடைப்பு -உதவி உதவி\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nகைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nநன்றி பிரேமா. ஒரு மாத\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2009/06/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1514745000000&toggleopen=MONTHLY-1243794600000", "date_download": "2019-10-18T06:15:43Z", "digest": "sha1:TOYJJI2ICCZWXDYGZRBLBNBN2IY5SWEE", "length": 286404, "nlines": 850, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 06/01/2009 - 07/01/2009", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇலங்கை வங்கியின் கிளை வாகரையில் இன்று(24.06.09) கி...\nகிழக்கு மாகாண பெண்களின் அபிவிருத்தி விஷேட கருத்திட...\nவடபகுதியில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள...\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு வவுனியா நகரசபைக்கான வேட்ப...\nமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து 100 கிலோ தங்கநகை,...\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈபிடிபி மற்றும் கட்...\nபதின்மூன்றாவது திருத்தத்துக்கு அடிப்படையற்ற எதிர்ப...\nபுலிகள் மீதான தடை அமெரிக்காவில் மேலும் ஐந்து வருடங...\nகடல் வலயத் தடைகள் நீக்கப்பட்டதால் குடாநாட்டில் கடல...\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசியம்\nமேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கிளர்ச்சி:...\nதிருக்கோயில் கணேசா முதியோர் இல்லத்தில் முதியோர்கள்...\nஅதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில...\nமுதலமைச்சரின் செயற்திறன் குறித்தே செயலாளராக பொறுப்...\nவவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தினியின் கணவர்...\nஇலங்கைக்கான இந்தியத்; தூதுவர் நிவாரண கிராமங்களுக்க...\nபுலிகளின் மகளிர் பிரிவு தலைவி தமிழினி நீதிமன்றில் ...\nகிழக்கு மாகாண பாடசாலை மட்ட போட்டி:மருதமுனை அல் மனா...\nதமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு\nமாகாணசபை நிர்வாக முறைமை அரசினால்ஏற்பு; நடைமுறைப்பட...\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சின் புதிய செயலாளர் நியமனம்....\nஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்\nவாகரைப் பகுதியில் கல்வியை முன்னேற்ற விஷேட திட்டம்\nமட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதாவின் கட்சி தாவலின்...\nபிரபாகரனின் பாணியில் எமது கட்சி உறுப்பினர்களை அச்ச...\nஈழ மக்கள் ஐனநாயக கட்சி அறிக்கை\nகும்புறுமூலை சோதனைச்சாவடி நேற்று முதல் அகற்றப்பட்ட...\nஎனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள ம...\nகிழக்கு மாகாணத்தின் திருமலை மாவட்டத்தில் இதுவரை கா...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை புனர்வுத்தான...\n எஸ். எம். எம். பஷீர் அவர்கள் எழுதிய...\nயதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறையைப் பின்பற்றினால...\nயாழ். மா.ந.சபை, வவுனியா ந.ச.தேர்தல்: ஐ.ம.சு.மு கட்...\nஈரானிய தேர்தல்: அஹமதி நெஜாத் மீண்டும் ஜனாதிபதியாக ...\nபூ.பிரசாந்தன் அவர்களை ரி.எம்.வி.பி. கட்சியின் கொள்...\nஅகவை 77 ல் ஆனந்தசங்கரி.\nஇலங்கை - ஈரான் ஒப்பந்தம் கைச்சாத்து\nசகல கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்...\nமுதல்வர் சந்திரகாந்தன் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு...\nஎமது கட்சியின் தனித்துவம் பேண வேண்டும்..- ஆஸாத் மௌ...\n12 நாட்களாக மூடிக்கிடக்கும் மட்டக்களப்பு 3ம் குறுக...\nமக்களின் கண்ணீரையும், குறைகளையும் உத்தம ஜனாதிபதி அ...\nமட்டக்களப்பு மக்களின் மன உணர்வுகளை விலைபேசும் கைங்...\nமக்கள் முன் குற்றவாளிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப...\nதொடர்ந்தும் TMVP கட்சியின் அரசியல் செயற்பாடுகளை கட...\nவடபகுதிக்கு துரிதமாக மின்சாரம் வழங்க ரூ.9550 மில்ல...\nவணங்கா மண் தலை வணங்கியது.\nபல்லின மக்களின் வலுவாக்கத்திற்காக சேவையாற்றி வருகி...\nதலித் சமூகத்திற்கு வெறும் அரசியலால் மட்டும் தீர்வு...\nமுசலி பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம்கட்ட மீ;ள்குட...\nதமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு த. தே. கூவே பதில் ச...\nமக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தல...\nஆயுத கலாசாரத்தை தூண்டிவிடும் சுயலாப அரசியலுக்கு தம...\nவடக்கில் 30 புதிய பாடசாலை கட்டடங்கள் நிர்மாணிக்க த...\nதீயசக்திகள் நாட்டில் இருக்கும் வரை நிராயுதபாணிகளாக...\n10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை அவச...\nசுட்டுக்கொல்லப்பட்ட ரி.எம்.வி.பி உறுப்பினர் அரவானி...\nமறக்க முடியாத தேசியத் தலைவர்\nமாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டி கிண்ணியா அல் அக்ஸா...\nஅரசியல் தீர்வின் மூலம் ஆள்புல ஒருமைப்பாடு\nசோமாலிய உள்நாட்டு மோதல்களால் அகதிகளாகத் தப்பிச் செ...\nஉதைபந்தாட்டப் போட்டி: மட்டு. அணி முதலிடம்\nசெட்டிகுளம் அகதி முகாம்களுக்கு வைத்தியர் குழு விஜய...\nஇலங்கைக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கப்பல்தடுத்...\nரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்கள் மீது பாரிய அழுத்தம்....\nஇலங்கை வங்கியின் கிளை வாகரையில் இன்று(24.06.09) கிழக்கு முதல்வரினால் திறந்து வைப்பு.\nகிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குறிப்பாக கிராமப்புற மக்கள் தங்களது பொருளாதார திட்டங்களை மேம்படுத்துவதற்காகவும், எதிர்காலத்திற்கான சேமிப்பினை ஊக்குவிப்பதற்குமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பல்வேறு தடவை மத்திய மற்றும் இலங்கை வங்கியின் பொது முகாமையாளர்கள் மற்றும் பிராந்திய முகாரைமயாளர்கள், வங்கித் துறை சார்ந்த உயர்அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடியதற்கு அமைவாக இலங்கை வங்கியானது, தனது 15கிளைகளை கிழக்கு மாகாணத்தில் நிறுவுவது என உறுதியளித்திருந்தது.\nஅதன் வெளிப்பாடாகவே தற்போது முதற்கட்டமாக மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் முதற்கட்டமாக இலங்கை வங்கிக் கிளைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த 23ம் திகதி கரடியனாறு, கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களிலும் இன்று(24.06.09)வாகரையிலும் 6வது கிளையாக இவ் இலங்கை வங்கிக் கிளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி; சந்திரகாந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nஇந் நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர், நாட்டில் எமது ஜனாதிபதி அவர்களின் தலைமையினால் பயங்கரவாதம் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனூடாக கிழக்கில் நல்லதோர் நிலை மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்பட்டு, தாம் ஒவ்வொருவரும் விரும்பிய தொழிலில் ஈடுபடுவதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது.\nஅண்மையில்தான் ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின்படி மீன்பிடித் தடை முற்றாக நீக்கப்பட்டு, முழு நேரமும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது. எனவே விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், சுயதொழில் என்பவற்றின் மூலம் தாங்கள் ஈட்டுகின்ற வருமானங்களில் செலவு போக எஞ்சிய ஒரு பகுதியினை எதிர்கால சேமிப்புக்காக சேமிப்பிலிட வேண்டும். அத்தோடு நீங்கள் மேற்கொள்கின்ற தொழில்களை முன்னெடுத்துச் செல்வதில் ஏதாவது நிதிப் பிரச்சினைகள் ஏற்படுமாக இருந்தால் வங்கியில் இலகு தவணை முறையில் மிகக் குறைந்த வட்டி வீதத்துடன் கடன்கள் வழங்கப்படும். அதனைப் பெற்று நீங்கள் உங்களது தொழிலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக வேண்டியேதான் மக்களின் காலடிக்கே வந்து சேவை வழங்கப்பகடுகின்றது.\nஅத்தோடு இவ் வங்கிக் கிளையினை அடகு பிடிக்கும் இடமாக மாத்திரம் கருதாது, அன்றாட பணக் கொடுக்கல் வாங்கல், சேமிப்பு, கடன் வசதிகள் பெறல் போன்ற அனைத்து முயற்சிகளையுமே மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.இந் நிகழவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, வாகரைப்பிரதேச தவிசாளர் சூட்டி,முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா,வாகரை பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி, இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் கே.டி. கருணாரத்ன, சிரேஸ்ட பொது முகாமையாளர் (அபிவிருத்தி)சந்திரசேன, சிரேஸ்ட முகாமையாளர் சபீக், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கீர்த்திசீலன் மற்றும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.\nகிழக்கு மாகாண பெண்களின் அபிவிருத்தி விஷேட கருத்திட்டக் கலந்துரையாடல்.\nகிழக்கு மாகாணத்திலுள்ள கணவனை இழந்த பெண்கள், பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் தத்தளிக்கும் பெண்களின் வாழ்வ��தார விருத்தி என்பன கருதியும் மீனவப் பெண்கள், மீனவக் குடும்பங்களின் முன்னேற்றம் கருதியும் தேசிய மீனவப் பெண்கள் ஒத்துளைப்பு மையத்தினால் வடிவமைக்கப்பட்ட பெண்கள் வலுவாக்க திட்டம் தொடர்பான விஷேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண சபை தலைமைக்காரியாலயத்தில் நேற்று (23.06.2009) நடைபெற்றது.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள 1500 பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கு அமைய மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறையில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பெண்களினால் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையினை தேசிய மீனவ பெண்கள் மையத்தினால் முதலமைச்சரிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டதுடன் இது தொடர்பான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது.\nஇக்கலந்துரையாடலில் தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவை கேமன்குமார (தேசிய அமைப்பாளர்), தேவதாசன் (சமாதான இணைப்பாளர்), றோஸ்மேரி (பெண்கள் இணைப்பாளர), மற்றும்; மாவட்ட அமைப்பாளர்கள் அடங்கலான குழுவினரும், கிழக்கு மாகாண முதல்வரின் சிரேஸ்ட்ட ஆலோசகர் கலாநிதி விக்னேஸ்வரன், இணைப்புச் செயலாளர்களான அஸாத் மௌலானா, பூ.பிரசாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்\nவடபகுதியில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு(ரி.எம்.வி.பி) உறுதியான ஆதரவு-பேச்சாளர்-அஸாத் மௌலானா\nயாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் மற்றும் வவுனியா நகர சபை தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அப்பகுதி மக்கள் பெரு வெற்றி அடையச் செய்ய வேண்டும் என்பதுடன். இத்தேர்தலில் அரசுக்கு எமது கட்சி புரண ஆதரவை வழங்கும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்(ரி.எம்.வி.பி) பேச்சாளர் அஸாத் மௌலானா தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்\nவடபகுதி பயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்ட பின் நடைபெறுகின்ற முதலாவது தேர்தல் என்ற வகையில் இத்தேர்தல் முக்கியத்துவமானதாக நோக்கப்படுகின்றது.\nஅதே நேரம் இதுவரைகாலம் பயங்கரவாத துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட மக்களின் வாக்குச் சுதந்திரமும், சுயாதீனமான முறையில் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத பிட���யில் இருந்து மக்களை மீட்டெடுத்து, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உறுதியான அரசியல் தீர்வை வழங்குவதாக கூறும் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மக்கள் ஆதரிப்பதே சாலச்சிறந்த முடிவாக அமையும் அதற்காக எமது கட்சி அற்பணிப்புடன் செயலாற்றும்.\nஅதேநேரம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிரமாங்களில் தங்கியுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் பூரணப்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகளுடன் மீள்குடியமர்த்த செய்வதே அரசாங்கத்தின் மிக முக்கிய கடமையாகும். அதேநேரம் இந்நாட்டில் மீண்டும் அழிவுகளும் இறப்புக்களும் ஏற்படாமல் தகுந்த நிரந்தரமான அமைதியையும் சுபீற்சமான சகோதரத்துவ சகவாழ்வை கட்டியெழுப்ப தமிழ் மக்களுக்கு உறுதியான அதிகாரங்களுடன் கூடிய அரசியல் தீர்வே ஓரே வழியாகும் என தமது கட்சி உறுதியாக நம்புவதனையும் அவர் மேலும் தெரிவித்தார்\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு வவுனியா நகரசபைக்கான வேட்பு மனு தாக்கல்\nவவுனியா நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின் பெயரில் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அந்தக் கட்சியின் தலைமை வேட்பாளராக எஸ்.என்.ஜி நாதன் போட்டியிடுகின்றார்.தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய என்.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பி்னர் வினோ நோகராதலிங்கமும் கலந்து கொண்டார். வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:எஸ்.என்.ஜி.நாதன்பெரியதம்பி பரஞ்சோதி (உதயன்)ஐயாத்துரை கனகையாநடராஜா மதிகரன்பொன்னையா செல்லத்துரைடேவிட் அஜித் ஸ்டீபன் சுராஜ்திருமதி மாதவராசா பாக்கியம்இராமசாமி இராமச்சந்திரன்.இரத்தினசிங்கம் சிவகுமாரன்முத்துசுவாமி முகுந்தரதன்செல்லத்துரை சுரேந்திரன்யேசுராசா பிரதீப்அருணகிரிநாதன் நாகராஜன்செல்வி ஜெஸ்லிகுமார் மதுரினிஆறுமுகம் பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து 100 கிலோ தங்கநகை, 6.5 மில்லியன் ரூபா பணம் மீட்பு - பிரிகேடியர்\nமுல்லைத்தீவு, வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100கிலோகிராம் தங்க நகைகள் மற்றும் 6.5 மில்லியன் ரூபா பணம் போன்றன மீட்கப்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வன்னிப் போரின் இறுதிகட்ட நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு வலயப் பகுதியில் மறைந்திருந்த புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களால் பெட்டிகளில் இடப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த நகைகள் மற்றும் பெருந்தொகையான பணம் போன்றன மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததையடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வியக்கத்தினரால் மøறத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைத் மீட்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈபிடிபி மற்றும் கட்சிளுகளுடன் இணைந்த வவுனியாவில் வேட்பு மனு தாக்கல்\nவவுனியா நகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஈபிடிபி, ஈரோஸ், சிறி ரெலோ, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுகிறது. வவுனியா நகரசபைக்கான பதினொரு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக ஈபிடிபி 6 வேட்பாளர்களையும் ஈரொஸ் 3 வேட்பாளர்களையும் சிறி ரெலோ 2 வேட்பாளர்களையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 2 வேட்பாளர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 வேட்பாளர்களையும் மொத்தமாக 15 வேட்பாளர்களை நியமித்துள்ளது. அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு.வேலாயுதம் சுரேந்திரன்ஜயசேகர ஆராய்ச்சிகே தம்மிக லலித் ஜயசேகரபரராஜசிங்கம் உதயராசாசோமசுந்தரம் சிவகுமார்சிவன் சிவகுமார்சின்னத்தம்பி சிவசோதிபொன்னையா இரத்தினம்புவனேஸ்வரி ஜயக்கொடிஆரிப் மொகிதீன் கனி சேகுகுகதாசன் ஞானேஸ்வரிதுரைராசா ஜெயராஜ்இரத்தினசிங்கம் சிறிகண்ணன்பரமு செந்தில்நாதன்பரஞ்சோதி பிரசாத்அப்துல் பாரி மொகமது சரீப்\nபதின்மூன்றாவது திருத்தத்துக்கு அடிப்படையற்ற எதிர்ப்பு\nபதின்மூன்றாவது அரசியலமைப் புத் திருத்தம் அரசியல் அரங் கில் இன்று சூடான விவாதத்து க்கான கருப்பொருளாக மாநி யிருக்கின்றது. புலிகள் தோற்கடிக்கப்ப���்ட பின் பதின்மூன்றாவது திருத்தம் பற்நிய வாதப் பிரதிவாதங்கள் அதிகரித்திருப்பது அரசியல் தீர்வின் அவசியம் பற்நிய பிர க்ஞை அதிகரித்திருப்பதையே வெனிப்படு த்துகின்றது.\nபதின்மூன்றாவது திருத்தத்தை உடனடி யாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அதன் பின் அதனிலும் பார்க்கக் கூடுத லான அதிகாரங்களுடைய ஒரு தீர்வை நடை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப் போவதாகவும் அமைச்சர்கள் மட் டத்தில் கருத்து வெனியிடப்படுகின்றது.\nஇதே நேரம் எதிர்ப்பும் இல்லாமலில்லை. பதின்மூன்றாவது திருத்தத்துக்கான எதிர்ப்பு இரண்டு கோணங்கனிலிருந்து வருகின்றது. சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்களும் எதி ர்க்கின்றார்கள். தமிழ்த் தேசியவாதிகளும் எதிர்க்கின்றார்கள். இரு தரப்பினரும் வேறு பட்ட காரணங்களை முன்வைத்து எதிர்க் கின்றனர். இதிலிருந்து இது அடிப்படைய ற்ற எதிர்ப்பு என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.\nபதின்மூன்றாவது திருத்தம் தனிநாட்டுக்கு வழிவகுக்கும் என்பது சிங்களக் கடுங்கோ ட்பாட்டாளர்கள் முன்வைக்கும் தர்க்கம். தனிநாட்டுக்கு வழிவகுக்கக்கூடிய ஏற்பாடு கள் எதுவும் இல்லாத நிலையில் இவர்கள் இத்தர்க்கத்தை முன்வைப்பது வேடிக்கை யாக இருக்கின்றது.\nபதின்மூன்றாவது திரு த்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து வது தனிநாட்டுக் கோரிக்கையைப் பலவீ னப்படுத்தி ஐக்கிய இலங்கைக் கோட்பா ட்டை வலுப்படுத்திவிடும் என்பதாலேயே புலிகள் இத்திருத்தத்தின் Xழான மாகாண சபைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மாகாண சபை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவிப்பதற்கு முக்கியத்துவம் அனித்து அவர்கள் செயற்பட்டதற்கு இதுவே கார ணம்.\nபதின்மூன்றாவது திருத்தம் வட மாகாண த்தைத் தவிர மற்றைய எல்லா மாகாணங் கனிலும் இப்போது நடைமுறையில் இருக் கின்றது. வடமாகாணத்தில் இத்திருத்த த்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது மற்றைய மாகாணங்கனில வாழும் மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் வடமாகாண மக்களுக்கு மறுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே வெனி ப்படுத்துகின்றது. வடமாகாண மக்களைப் புறக்கணிக்கும் இந்த நிலைப்பாட்டை இனவாதம் என்று தான் கூற வேண்டும்.\nபதின்மூன்றாவது திருத்தத்தின் Xழான அதிகாரங்கள் இனப் பிரச்சினையின் தீர்வுக் குப் போதுமானவையல்ல என���பது தமிழ்த் தேசியவாதிகள் முன்வைக்கும் தர்க்கம். புலிகனின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செய ற்பட்ட காலத்தில் தெரிவித்த எதிர்ப்பை இப்போதும் தொடர்கின்றார்கள். பதின் மூன்றாவது திருத்தத்தை ஏற்று மாகாண சபை நிர்வாகத்தை நடத்தியவர்கள் கூடப் புலிகளுடனான சகவாசத்துக்குப் பின் இப் போது எதிர்க்கின்றார்கள்.\nபதின்மூன்றாவது திருத்தம் இனப் பிரச்சி னைக்கு முழுமையான தீர்வாகாது என்ப தில் மாற்றுக் கருத்து இல்லை. எந்தவொரு தமிழ்க் கட்சியும் இதை முழுமையான தீர் வாக ஏற்றுக் கொள்ளவில்லை.\nஅரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனாலேயே பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர் வைப் பின்னர் நடைமுறைப்படுத்தப் போவ தாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.\nபதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்று நடை முறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் இழக்கப்போவது எதுவுமில்லை எனவும், இதுவரை இல்லாத சில உரிமைகளை அவர்கள் பெறுவார்கள் எனவும் முன்னர் கூநியதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின் றோம். முழுமையான தீர்வை அடைவதற் கான முயற்சியை மேற்கொள்வதற்கும் இது தடையாகாது.\nமுழுமையான தீர்வு கிடைக் கும் வரை எதையும் ஏற்பதில்லை என்ற நிலைப்பாடு தமிழ் மக்களை இன்று நட் டாற்நில் விட்டிருக்கின்றது. இந்தக் கசப் பான அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nபுலிகள் மீதான தடை அமெரிக்காவில் மேலும் ஐந்து வருடங்கள் நீடிப்பு\nபுலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.\nமோதல்களின் முடிவின்போது மோதல் பகுதிகளி லிருந்து பொது மக்களை வெளியேறவிடாது புலி கள் தடுத்துவைத்திருந்தனர்.\nபொதுமக்களிருக்கும் பகுதிகளிலிருந்து தாக்குதல்களை நடத்தி பொதுமக்களை பேராபத்துக்குள் தள்ளியிருந்தனர். இந்த உத்திகளையே கடந்த 30 வருட காலமாக அவர்கள் கையாண்டிருந்தனரெனவும் தெரிவித்தார்.\n1997ஆம் ஆண்டு முதல் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டது. இதனை சுட்டிக்காட்டிய அவர் எதிர்வரும் 05 வருடங்க ளுக்கு புலிகள் மீதான தடையுத்தரவை நீக்குவதில்லை யெனத் தீர்மானித்திருப��பதாகக் கூறினார்.\nகடல் வலயத் தடைகள் நீக்கப்பட்டதால் குடாநாட்டில் கடலுணவு விலை வீழ்ச்சி\nயாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த பல வருடங்களாக கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கடல் வலயத்தடைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து நேற்று சனிக்கிழமை குடாநாட்டின் சகல சந்தைகளிலும் கடலுணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.\nகடந்த காலங்களில் மீனவர்கள் குறிப்பிட்ட தூரத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிடும் நாட்களில் மட்டுமே கடல்தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிக கடல் உணவுகளை அவர்களால் பிடிக்கவும் முடியவில்லை.\nஅத்துடன் மொத்த மீன் வியாபாரிகள் மீனவர்களிடம் கடல் உணவுகளை கடற்கரையில் வாங்கி அவற்றைக் குளிரூட்டிகளில் வைத்து விற்பனை செய்தனர்.\nஇவ்வாறான காரணங்களால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்ற கடல் உணவுகள் அதிக விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தன.\nதற்போது 24 மணி நேரமும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளில் கடலில் தொழில் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇத்தடை நீக்கப்பட்டுள்ளதால் மீனவக் குடும்பங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், பலருக்கு இது நல்ல வருமானத்தைத் தருவதாகவும் கூறியுள்ளனர்.\nநாளை திங்கட்கிழமை முதல் குடாநாட்டில் அதிகாலை 5 மணிக்கு கடல் உணவுகளை மக்கள் வாங்கலாம் எனவும் மீனவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.\nவலி வடக்கு, வடமராட்சி கிழக்கு, தீவுப் பகுதிகளில் கடற்றொழில் நடைபெற்றால் தெற்கே கடல் உணவுகளை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசியம்\nதேசிய உணவு வாரம் இலங்கையில் இன்று தொடக்கம் எதிர்வரும் இருபத்தெட்டாம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. உள்நாட்டு உணவு உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன் உள்நாட்டு உணவு உற்பத்திப் பொருட்கள் நுகர்வு செய்யப்படுவதை ஊக்குவிப்பதும் தேசிய உணவு வாரத்தின் கருப்பொருட்களாக அமைந்துள்ளன.\nநாடெங்கும் இன்று தொடக்கம் ஒரு வார காலத் துக்கு இது தொடர்பான பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி செயலகத் தின் வழிகாட்டலின் கீழ் அமைச்சுக்களின் ஏற்பா ட்டில் தேசிய உணவு வாரம் அனுஷ்டிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎந்தவொரு நாட்டிலும் உள்நாட்டு உணவு உற்பத்தி எந்தளவு முக்கியமோ உள்நாட்டு உணவு உற்பத்திப் பொருட்களை அந்நாட்டு மக்கள் நுகர்வு செய்வதும் முக்கியமாகும். இல்லையேல் உள்நாட்டு உணவு உற்பத்தி மூலம் நாடொன்று ஈட்டுகின்ற தேசிய வருமானத்தினால் பயன் கிட்டாமல் போகலாம். இறக்குமதி உணவுகளுக்காக வீணான பணத்தைச் செலவிட வேண்டிய துர்ப்பாக்கியம் அந்நாட்டுக்கு ஏற்படக் கூடும். எனவே தான் உள்நாட்டு உற்பத்தியில் மாத்திரமன்றி உள்நாட்டு உணவுப் பொருள் நுகர்விலும் எமது மக்கள் கரிசனை செலுத்த வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்க் கிறது.\nவெளிநாட்டு உணவுப் பொருட்கள் மீதான மோகம் இன்று நேற்று அன்றி பண்டைய காலம் தொடக்கம் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி யுள்ளது. இத்தகைய மோகம் அன்றைய காலத்தில் எமது நாட்டை ஆட்சி செய்த அந்நியர்களாலும் வாணிப நோக்கத்துக்காக நாட்டில் கால் பதித்த தூரதேச வாணிபர்களாலும் ஏற்படுத்தப்பட்டதெனக் கூறுவதே பொருத்தமாகும்.\nஅந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளும் வாணிபக் குழுக் களும் இலங்கை போன்ற நலிந்த நிலையில் காணப் பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை வசப்படுத்தும் நோக்கில் சுவை மிகுந்ததும் போதை தருவதுமான உணவுப் பொருட்களை அறிமுகம் செய்தன.\nகாலப் போக்கில் எமது மக்கள் வெளிநாட்டு உணவுப் பொருட்களுக்கு அடிமையாகும் அபத்தம் ஏற்பட்டது. இத்தகைய அநாவசிய மோகத்திலிருந்து இன்னும் தான் எங்களால் விடுபட்டுக் கொள்ள முடியாதிருக்கிறது.\nஉள்ளூர் உணவு உற்பத்திகளை துச்சமென எண்ணு வதும் வெளிநாட்டு உணவுப் பொருட்களை மேலானதென எண்ணுவதும் எம்மத்தியில் இன்றும் காணப்படுகின்ற விவேகமற்ற சிந்தனைகளாகும்.\nஇறக்குமதி உணவுகள் அனைத்து விதத்திலும் தரத்தில் சிறந்தவையென எண்ணுதல் வெறுமனே அறிவுபூர்வமற்ற சிந்தனையாகும். வெளிநாட்டு உணவுப் பொருட்கள் மீதான பற்றுதலானது பணத்தை விரயமாக்கும் செயலென்பது மட்டுமே உண்மை.\nஇந்தப் பிற்போக்கான எண்ணத்திலிருந்து எமது மக்கள் விடுபடுவதே உள்நாட்டு உணவு உற்பத்தி யைப் பெருக்குவதற்கான அத்திவாரமாக அமையும். உள்நாட்டு உணவுப் பொருட்கள் நுகர்வை மக்கள் அதிகரித்தாலேயே உள்நாட்டு உணவு உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கான ஊக்குவிப்பை உற்பத்தி யாளர்களுக்கு வழங்க முடியும்.\nஇலங்கையானது விவசாயச் செய்கைக்கு மிகவும் உகந்ததான கால நிலைகளைக் கொண்ட ���ாடாக விளங்குகிறது. பிரதான உணவுப் பயிரான நெற் செய்கைக்கு மாத்திரமன்றி உப உணவுச் செய்கைக் கான அனைத்து வளங்களையும் கொண்டுள்ள நாடு இலங்கை ஆகும்.\nஎமது நாட்டின் வருடாந்த பருவப் பெயர்ச்சி மழையானது நெற் செய்கைக்கு மிகவும் வாய்ப் பானதாகக் காணப்படுகிறது. எமது பண்டைய மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களும் நெற்செய்கைக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்துள்ளன.\nசகல இயற்கை வளங்களையும் ஒருங்கமையப் பெற்றுள்ள நாம் இனிமேலும் உணவுக்காக வெளி நாடுகளை எதிர்பார்ப்பதென்பது பேதமை\nஅரிசியில் தன்னிறைவு பெறக் கூடிய வல்ல மையுள்ள எமது நாடு அவ்வப்போது வெளிநாடு களிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அநாவசிய நிலைமைக்குத் தள்ளப் படுகிறது. இவ் விடயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உறுதியான கொள்கை யொன்றைக் கொண்டுள்ளது. ‘எமது நாட்டு மக்களுக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்’ என்பதே அக் கொள்கை யாகும்.\nஅரிசி தவிர இனிப்பு வகைகள், பிஸ்கட்டுகள் என்றெல்லாம் ஏராளமான ஆடம்பர உணவுப் பண் டங்கள் வெளிநாடுகளிலிருந்து தாராளமாக இறக்கு மதி செய்யப்படுகின்றன. இந்த இறக்குமதியில் பல்வேறு தீங்குகள் உள்ளன.\nஅவ்வுணவுப் பொருட்களின் சேர்மான உள்ளட க்கங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவற்றை உண்பதால் உடலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதேசமயம் அந்த இறக்குமதிகளுக் காக எமது நாட்டின் பணம் வீணடிக்கப்படுகிறது.\nஇவற்றுக்கெல்லாம் அப்பால் வெளிநாட்டு உணவுப் பொருட்களின் ஆக்கிரமிப்பு காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை உள்நாட்டில் சந்தைப்படுத்திக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றனர்.\nஉள்நாட்டில் தரமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை எமக்கு இருக்கை யில் வெளிநாட்டு உணவுப் பொருட்களை நாடு வதால் ஏற்படும் தீங்குகள் ஏராளமெனக் கூறலாம்.\nதேசிய உணவு வாரம் ஆரம்பமாகும் இன்றைய தினத்தில் இது விடயத்தில் எமக்குள் விழிப் புணர்வொன்று ஏற்படுதல் பிரதானமாகும்.\nமேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கிளர்ச்சி: பாதுகாப்புப் படையினர் அனுப்பிவைப்பு\nமேற்கு வங்காள மாநிலத்தில் அரசுக் கெதிரான கலகங்களில் இறங்கி சில கிராமங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மாவோயிஸ்ட் போராளிகளை விரட்டியடிக்க இந்திய இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது.\nசுமார் 1800 இராணுவத்தினர் மேற்கு வங்காள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.\nலொறிகள், பீரங்கிகளுடன் சென்ற இந்திய இராணுவத்தினர் சென்ற சனிக் கிழமை மீண்டும் இடங்களை கைப்பற்றி மாவோயி ஸ்டுகளை விரட்டியடித்தனர்.\nஅடர்ந்த காடுகளூடாகச் சென்ற இராணு வத்தினர் மவோயிஸ்டுகளின் கட்டுப்பா ட்டிலிருந்த லால்கார் நகரத்தை மீளவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக இராணுவ உயரதிகாரி தெரிவித்தார். இன் னும் சில நாட்களின் பின்னர் அனைத்துப் பிரதேசங்களும் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமென்றார். இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இந்திய மாக்ஸிஸ்ட் கட்சியின் ஆட்சிநிலவுகிறது கடந்த வாரம் மாநில அரசுக்கெதிராகப் புரட்சி செய்த மாவோயிஸ்ட்டுகள் சில கிராமங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கிராமவாசிகள் சிலரும் மாவோயிஸ்டுக ளுடன் இணைந்து கொண்டனர். இதை யடுத்து சென்ற சனிக்கிழமை இந்திய அரசு பாதுகாப்புப் படையை அங்கு அனுப் பியது பொது மக்களின் உயிரிழப்புக் களைத் தவிர்க்கும் வகையில் அங்கு இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்ப ட்டது.\nஇதில் மாவோயிஸ்டுகள் தங்கள் முன்னரங்க நிலைகளிலிருந்து பின்வாங்கச் சென்றனர் தலைநகர் கொல்கத்தாவிலிரு ந்து 80 மைல் தொலைவில் லால்கார் நகர் உள்ளது. இது உட்பட இன்னும் பல கிராமங்களை படையினர் மீட்டெடுத்தனர்.\nதிருக்கோயில் கணேசா முதியோர் இல்லத்தில் முதியோர்கள் இன்னும் சேரலாம்\nதிருக்கோயில் காயத்ரி கிராமத்தில் இயங்கிவரும் ஸ்ரீகணேசா முதியோர் இல்லத்தில் சேர்ந்து வாழ வயோதிபர்க ளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\n2006 இல் ஆரம்பிக்கப்பட்ட இம்முதியோர் இல்லத்தை எம்.ஜி.ஆர். சமூக சேவைகள் அமைப்பு சிறப்பாக நடத்திவருகிறது.\nஅமைப்பின் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தகவல் தருகையில், சுனாமியாலும் பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்ட வயோதிபர்களை உள்வாங்கி இம்மானிடப் பணியைச் செய்து வருகிறோம்.\nதற்போது 09 வயோதிபர்கள் எமது இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கான முழுப்பராமரிப்பையும் நாம் கவனித்து வருகிறோம் என்று கூறினார்.\nஇவ்வாண்டில் மேலும பல முதியோர்களை சேர்க்கவிருக்கிறோம். நாட்டின் எப்பாகத்தில் இருந்தாலும் சரி மனைவியை இழந்த தபுதாரன் அல்லது கனவனை இழந்த விதவை பிள்ளைகளின் கவனிப்பில் தவறியிருப்பின் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.\nஅப்படிப்பட்ட தபுதாரன் அல்லது விதவைகள் எமதில்லத்தில் சேரவிரும்பினால் ஸ்ரீ கணேசா முதியோர் இல்லம், காயத்ரி கிராமம், திருக்கோவில் -04 எனும் விலாசத்துடன் அல்லது 0602694239 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்ளலாம்\nஅதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் ஆட்சியிலேயே நாட்டில் அதிகமான வீதி அபிவிருத்திகள் இடம் பெற்றுவருகின்றது - த.ம.வி.பு.கட்சியின் பொதுச் செயலாளர்\nதிருநாட்டில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வீதி அபிவிருத்தியானது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் ஆட்சியிலேயை இடம் பெற்றுவருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் எ.சி.கைலேஸ்வரராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட வந்தாறுமூலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எ. கிருஸ்னானந்தராஜா அவர்களினால் வந்தாறுமுலை மட்ஃகணேச வித்தியாலத்தின் விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான மக்கள் கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவந்தாறுமூலை கிராமத்திற்கான அபிவிருத்தியில் ஆர்வமுள்ள கிராமப் பற்றாளர்கள், புத்திஜீவிகள், விழையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றுதிரட்டி இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில், மட்ஃகணேச வித்தியாலய விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக 850,000 ரூபாய் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.கிருஸ்னானந்தரா அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியினை தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்கள் வீதி அபிவிருத்தியில் காட்டும் முக்கியத்துவமானது எதிர்காலத்தில் இலங்கைத் திருநாட்டின் அனைத்து மாகாணங்களுமே அபிவிருத்தியடைவதற்கு சிறந்த வழிசமைக்கும் எனவும் கூறியிருந்தார்.\nஓரு நாடோ அதன் மக்களோ அபிவிருத்தியடைவதற்கும் அந்நாடு பொருளாதாரத்தில் விருத்தி காண்பதற்கும் அந்நாட்டிலுள்ள வீதிப்போக்குவரத்தானது பெருவிருத்தியடைந்தால் மட்டுமே அது சாத்தி��மாகும் என்றார். ஒரு கிராமத்திற்கு வீதிப்போக்குவரத்துக்கள் முதலில் ஏற்படுத்தப்பட்டால் மாத்திரமே அக்கிராம மக்கள் ஏனைய அடிப்படை வசதிகளை அதன் பிறகு படிப்படியாக பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றது. எனவே மேன்மைதங்கிய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் வீதியபிவிருத்தி அதிகளவில் இடம் பெறுவதையிட்டு நாம் அனைவரும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பிரதி மேயரும், கிழக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினருமான திரு. எ. கிருஸ்னானந்தராஜா அவர்களின் மக்கள் இணைப்பாளர் திரு. சுபாசந்திரபொஸ்,மற்றும் மட்டு மாநகர கல்லடித்தெருப் பிரதேச மக்கள் இணைப்பாளர் திரு. கோல்டன் வெஞ்சமீன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது குறிப்பிடத்தக்கது\nமுதலமைச்சரின் செயற்திறன் குறித்தே செயலாளராக பொறுப்பேற்றேன்\nகிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் உயர்ச்சி நிலைக்க வேண்டுமானால் அரச அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் உண்டு இரு துறைகளும் சுமுகமான பாதையில் அரப்;பணிப்புடன் செயலாற்றும் போதுதான் உண்மையான அபிவிருத்தியினை எட்ட முடியும். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நீதி, நேர்மை, உண்மைத்தன்மையுடன் மக்களின் தேவையுணர்ந்து சேவையாற்றி வருகின்றார் எனது நோக்கமும் நீதி, நேர்மை, உண்மைத்தன்மையுடன் சேவையாற்றுவதே ஆகும் இதனாலயே இவ்வாறு வெளிப்பாட்டுத்தன்மையுள்ள முதலமைச்சர் செயலகத்தில் மிக விருப்பத்துடனேயே செயலாளராக சேவையாற்ற முன்வந்தேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலாளராக இன்று உத்தியோக பூர்வமாக தனது பொறுப்புக்களை கடமையேற்ற திருமதி ரஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்தார்.\nஇன்று முதலமைச்சர் செயலகத்தில் முதலமைச்சர் செயலாளராக பதவியேற்ற திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளை வரவேற்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான ஆஸாத் மௌலானா, பூ.பிரசாந்தன், முதலமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி விக்னேஸ்வரன்;, பிரதிச்செயலாளரான இ.தயாளன்; முதலமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி ஜுடி தேவதாசன்; மற்றும் அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nவவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தினியின் கணவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் உறுப்பினரான திருமதி ஜெயந்தினியின் கணவரான ஜெயசீலன் அவர்கள் இனந்தெரியாத குழுவொன்றினால் பலமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்டவரின் உடலத்தில் அடிகாயங்களும் கொப்புளங்களும் காணப்படுகின்றன. இவரின் கொலை சம்மந்தமாக கிசோ என்பவரை வவுணதீவு பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளனர். இவரோடிருந்த கஜன் என்பவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை பொலிஸார் தேடிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விருவரும் ஆயுதக் குழுவொன்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என பிரதேச மக்கள் கூறுகின்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட ஆயுதக் குழுவின் பெயரினைக் கூறுவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். ஆனால் மட்டக்களப்பில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ரி.எம்.வி.பி கட்சியின் ஆரையம்பதி பிரதேச மக்கள் இணைப்பாளர் அமரர் இ. ஜேயக்குமார் (அறபான்) அவர்களைக் கொலை செய்த ஆயுதக்குழுவினர் மீதே சந்தேகம் வருவதாக பிரதேச மக்கள் மௌனப்பாசையில் மிகுந்த அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.இவரது கொலை சம்மந்தமாக மனைவியான ஜெயந்தினி அவர்கள் தெரிவிக்கையில் இறுதியாக தனது கணவருடன் கிசோ என்பவரே கைத்தொலை பேசியில் மங்கிக்கட்டுக்கு வரும்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அழைத்ததாக கூறியிருந்தார். இவரது கொலை சம்மந்தமாக வவுணதீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக வவுணதீவுப் பிரதேச சபையின் தவிசாளர் காத்தமுத்து சுப்பிரமணியம் அவர்கள்தெரிவித்துள்ளார்.;தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவாகிய மண்முனை மேற்குப் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி. ஜெயந்தினியின் கணவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு ரி.எம்.வி.பி கட்சியின் மத்திய செயற்குழு கடும் கண்டனத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்\nஇலங்கைக்கான இந்தியத்; தூதுவர் நிவாரண கிராமங்களுக்கு விஜயம��\nஇலங்கைக்கான இந்தியத்தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக் கிராமம் உட்பட பல நிவாரணக் கிராமங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடினார்.\nஇந்தியா வழங்கியுள்ள நடமாடும் மருத்துவ மனைக்கும் விஜயம் செய்த இந்திய தூதுவர் இந்திய டாக்டர்களுடனும் உரையாடினார்.இந்தியா அனுப்பிவைத்துள்ள மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றையும் பார்வையிட்ட தூதுவர் பற்றாக்குறை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.\nஇடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை அரசு வழங்கியுள்ள வசதிகள் குறித்து பாராட்டுத் தெரிவித்த அவர் இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்தார்\nபுலிகளின் மகளிர் பிரிவு தலைவி தமிழினி நீதிமன்றில் ஆஜர்\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவுத் தலைவியாக செயற்பட்டு வந்த\nதமிழினி என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாசி இன்று வியாழக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபரான தமிழினி, வவுனியா அகதி முகாமில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணை நடவடிக்கைகளுக்கென தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்தது. குறித்த சந்தேகநபர் கடந்த 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவரெனவும் பின்னர் 1993ஆம் ஆண்டில் பூநகரி இராணுவ முகாம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளோடு நெருங்கிய தொடர்புடையவர் என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குற்றப்புலனாவுப் பிரிவினர் அறிவித்தனர். அத்துடன், மேற்படி சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.\nகிழக்கு மாகாண பாடசாலை மட்ட போட்டி:மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவர்கள் பிரகாசிப்பு\nகிழக்கு மாகாண பாடசாலைகள் மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.\n15 வயதிற்குக் கீ��்பட்ட பிரிவில் பரிதிவட்டம் வீசுதல் போட்டியில் மாணவன் எம். ஏ. எம். அர்ஸித் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், அதே மாணவன் குண்டு போடுதல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டார்.\nமேலும் 17 வயதிற்குக் கீழ்பட்ட கோலூன்றிப்பாய்தல் போட்டியில் மாணவன் எம். என். எம். ஜப்ரான் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.\n19 வயதிற்குக் கீழ் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் மாணவன் எச். எம். பஹ்னாஸ் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைத் தனக்காக்கிக் கொண்டார்.\nஇப்போட்டிகள் அனைத்தும் திருகோணமலை மக்கைஸர் மைதானத்தில் கடந்த 15ம், 16ம் திகதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு\nவட மாகாணத்தின் துரித அபிவிருத் திக்கான நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளின் பிடியில் இருந்து வட மாகாணம் முற்றாக மீட்கப்பட் டதையடுத்து அப்பிரதேசத்தின் ஒவ்வொரு துறை களையும் மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடி க்கைகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கின் அபிவிருத்தி யுகத்தின் ஆரம்பமென்று இதனைக் கூறலாம்.\nயுத்தம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் வட பகுதியின் அபிவிருத்தியில் மாத்திரமன்றி அப்பிர தேசத்துக்குப் பொருத்தமான அரசியல் தீர்வை யும் வழங்குவதில் ஜனாதிபதி கூடுதல் ஆர்வம் கொண்டிருப்பது மிகவும் முக்கியமான அம்சமாகும்.\nஐக்கிய இலங்கைக்குப் பொருத்தமான அரசி யல் தீர்வொன்றை வட மாகாண மக்களுக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமென்று ஜனாதி பதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருப் பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தம்.\nபுலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகாணம் முற்றாக மீட்கப்பட்டதையடுத்து அங்கு அபிவிரு த்திப் பணிகள் தற்போது பரவலாக முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. கிழக்கு மக்கள் இப் போது சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதுடன் பல் வேறு துறைகளிலும் அபிவிருத்தி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.\nகிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னர் அங்கு கல் வித்துறை மற்றும் தனிநபர் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்து வருவதாக மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதுமாத் திரமன்றி சிவில் நிர்வாக செயற்பாடுகளும் மட் டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட ங்களில் வெகுவாக சீரடைந்து வருகின்றன.\nவீதி அபிவிருத்தி, போக்குவரத்து மேம்பாடு, விவசாய, வியாபார அபிவிருத்தி போன்றவற்றை கிழக்கில் குறுகிய காலத்துக்குள் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.\nஇதுபோன்ற துரித மீள் கட்டமைப்புப் பணி களே வட பகுதிக்கும் தற்போது தேவையாகி ன்றன. எந்தவித அபிவிருத்தியும் காணாமல் மிக நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதன் மூலமே அங்கு வாழும் மக்களை மீண்டும் வழமை நிலைமைக்குக் கொண்டு வர முடியும்.\nஎனவே தான் ‘வடக்கின் வசந்தம்’ அபிவிரு த்தித் திட்டத்தின் மூலம் யாழ். குடாநாட்டை மட்டுமன்றி வன்னிப் பிரதேசத்தையும் முழுமை யாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அரசாங் கம் இறங்கியிருக்கிறது.\nஇத்தகைய சாதகமான நிலையில் தென்னில ங்கை அரசியல் சக்திகளுக்கு மாத்திரமன்றி வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப் புக்கும் வட மாகாண அபிவிருத்திக்குப் பங்களி ப்புச் செய்ய வேண்டிய கடப்பாடு உண்டு.\nகிழக்கு மற்றும் வடக்குப் பிரதேசங்களில் புலிகளின் செயற்பாடுகள் காரணமாக அரசாங்க நிர்வாகம் சீர்குலைந்திருந்ததன் விளைவாக கடந்த காலங்களில் அபிவிருத்திப் பணிகள் அங்கு முட ங்கியிருந்தன. அன்றைய நெருக்கடியான சூழ்நிலை யில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற் கான குறைந்த பட்ச ஒத்துழைப்புகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கவில்லை யென்ற ஆதங்கம் தமிழ் மக்களுக்கு உண்டு.\nவடக்கை மீட்கும் நடவடிக்கையின் போது புலிகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்ட மைப்பு கவனம் செலுத்தியதே தவிர அங்கு அல்ல லுற்ற தமிழ் மக்கள் நலன்கள் தொடர்பாக பெரி தாகக் குறிப்பிடவில்லை. அங்குள்ள மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற கூட்டமை ப்பு எம். பி.க்கள் மக்களின் இன்னல்களைக் கவனத்தில் கொள்ளாதது பெரும் துரோகம்\nஇது பற்றிய ஆதங்கம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக உள்ளது. வன்னியி லிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மீது தங்களது வெறுப்பை வெளிப்படையாக வெளிப் படுத்தியும் வருகின்றனர்.\n“எங்களது வாக்குகளால் பாராளுமன்றத்தை அலங்கரித்தோர் கடந்த காலத்துத் தவறுகளை இனிமேலாவது நிறுத்திக் கொண்டு எங்களது விமோசனத்துக்கான நடவடிக்கைகளில் அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்” என்பது அம் மக்களின் வெளிப்படையான அபிப்பிராயமாக உள்ளது.\nகூட்டமைப்பு எம். பி.க்கள் வட மாகாண அபி விருத்தியிலும் மக்களின் விமோசனத்திலும் ஒத்து ழைத்துச் செயற்படாவிடினும் தடைக்கல்லாக இருந்து விடக் கூடாதென்பதே தமிழ் மக்களின் அபிப்பிராயமாக உள்ளது. அரசாங்கத்தின் அபிவிருத் தித் திட்டங்களுக்கு ஒத்துழைத்துச் செயற்படப் போவதாக சிவநாதன் கிஷோர் எம். பி. கூறியிரு ப்பதை கூட்டமைப்பின் ஏனைய எம். பி.க்கள் சிறந்ததொரு முன்னுதாரணமாகக் கொள்வதே இன்றைய சூழ்நிலையில் பொருத்தமாகும்.\nவடக்கு, கிழக்கு மக்கள் மிக நீண்ட காலமாக துன்பதுயரங்களுடன் வாழ்ந்து சலிப்படைந்து ள்ளனர். மக்களின் துன்பங்களின் மீது அரசியல் நடத்தும் போக்கு இனிமேலும் வேண்டாம். மக்களுக்கான அரசியல் நடத்தும் மனப்பாங்கு தான் இப்போதைய தேவை\nமாகாணசபை நிர்வாக முறைமை அரசினால்ஏற்பு; நடைமுறைப்படுத்துவதில் உறுதி\nஅரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபை நிர்வாக முறைமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே, அதனை வடக்கு, கிழக்கில் நடை முறைப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.\nகாணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும், 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதாக அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளதென்று அமைச்சர் தெரிவித்தார்.\n13வது திருத்தம் அரசியல மைப்பின் ஒரு பகுதியாகும். அதனைப் பாராளுமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. வடக்கு, கிழக்கில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால், அங்கு நடைமுறைப்படுத்தப்படும். இதில் அரசாங்கம் உறுதியான நிலை ப்பாட்டில் உள்ளது என்று அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.\nவாராந்த அமைச் சரவைத் தீர்மான ங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத���தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் யாப்பா, மாகாண சபை நிர்வாக முறையில், மத்திய அரசு, மாகாண அரசுக்கென குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களும், ஒத்தியங்கு அதிகாரங்களும் குறிக்கப்பட்டுள்ளன.\nஆனால், சில மாகாண சபைகள் உள்ள அதிகாரங்களையே பயன்படுத்தாமல் உள்ளன.” என்று தெரிவித்த அமைச்சர், உலகில் ஆட்சி மாத்திரமின்றி சகல போக்குகளும் மறுசீரமைப்புக்கு உள்ளாகித்தான் வருகின்றன என்று தெரிவித்தார்.\n‘காணி விடயத்தில் பிரச்சினை இருக்குமென நான் நினைக்கவில்லை. முன்பு யுத்தச் சூழ்நிலையில் பேச்சு நடந்தது.\nஇப்போது அவ்வாறில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரே 13வது திருத்தத்திற்கு எதிராகச் கதைக்கின்றார்களே என்ற கேள்விக்கே அமைச்சர் மெற்கண்ட விளக்கத்தை அளித்தார்.\nவெவ்வேறான கருத்துக்களைத் தெரிவிப்பது அவரவர் விருப்பமாகுமென்று தெரிவித்த அமைச்சர், அரசாங்கத்தின் நிலைப்பாடு ஸ்திரமானது என்று தெரிவித்தார். (\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் பிரதேசங்களில் மீள் நிர்மாணமும்\n(ஜனநாயகமயமாக்கலும் குறித்து ஒரு பகுப்பாய்வு எனும் தலைப்பில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழகத்தில் 5 யூன் 2009 . இடம்பெற்ற நிகழ்வில் எஸ் .எஸ். எம் பஷீர் ஆற்றிய உரை)\nஇன்று பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மீள் நிர்மாணமும், ஜனநாயக மயப்படுத்தலும் என்பது தொடர்பான இன்றைய நிகழ்வில் முஸ்லிம் மக்களின் கண்ணோட்டத்தினை வெளிப்படுத்த கிடைத்த இச்சந்தர்ப்பம் ஒரு சிறப்புரிமையாகும். கிழக்கில் புலிகளினால் துன்புறுத்தப்பட்டு பேச்சு சுதந்திரம், நடமாடும் சதந்திரத்திற்காகவும் போராடியவர்களில் நானும் ஒருவன். நாங்கள் ஜனநாயக நிலைப்பாடுபற்றி பேசும்போது பேச்சுரிமையும், நடமாடும் உரிமையும் பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அடைந்திருக்கின்றோமா என்பது தொடர்பில் பேசுவது முக்கியமானதாகும். புலிகளால் சுதந்திரமான நடமாட்டமும், பேச்சுரிமையும் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து நானும் வந்தவன். ஒரு காலகட்டம் இருந்தது முஸ்லிம் பிரமுகர்கள் எவரேனும் வெளிப்படையாக புலிகளை விமாச்சித்தபோது அவர்கள் கடத்தப்பட்டு ஈவிரக்கமின்றி கொன்ற���ழிக்கப்பட்டனர். இத்தகைய சம்பவங்கள் ஒன்றல்ல நூற்றுக்கணக்கில் இடம்பெற்றன. ஒரு தடவை ஒரு வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினரை அடித்து குற்றுயிரும், கொலையுயிருமாக கடத்தியபோது நாங்கள் சட்டச்சிக்கல் காரணமாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆட்கொணர்வு மனுவினை கொழும்பு நீதிமன்றத்தில் கொண்டுவர நேர்ந்தது. அதன் விளைவாக எச்சரிக்கைத் தொலைபேசி எனது வீட்டிற்கு விடப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில்தான் நாங்கள் வாழநேரிட்டது. நாங்கள் அடிமைகள்போல புலிகளின் கட்டுப்பாட்டில் வாழவேண்டிய நிலை எற்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். அவர்கள் 24மணித்தியாலத்திற்குள் 500ரூபாய் பிரித்தானிய நாணயத்தில் 2பவுணுடன் வெளியேற்றப்பட்டார்கள். இந்த துக்ககரமான சம்பவம் மன்னிக்கப்படலாம் ஆனால் இலகுவாக மறக்கப்படக்கூடியதல்ல. இது தமிழ் சமூகத்தினால் செய்யப்படவில்லை, புலிகளினால் செய்யப்பட்டது. நான் பிறந்த கிராமத்திலும் மற்றும் ஏனைய முஸ்லிம் கிராமங்களிலும் கிழக்கிலே முஸ்லிம்கள் புலிகளால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். எனது அயலவர்கள் கொல்லப்பட்டாhகள். புலிகளுக்கு சற்று கூடுதலான நேரம் கிடைத்திருந்தால் சுமார் 200கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் வாழ்ந்த எமது குடும்பமும் பலியாகிப்போயிருக்கும். நான் கொழும்பில் வாழ்ந்தபடியினால் புலிகளிடமிருந்து அக்கால கட்டத்தில் தப்பிக்கமுடிந்தது. காத்தான்குடி பள்ளிவாசல்களிலும், முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள், எனது உறவினர்களும் அதில் கொல்லப்பட்டார்கள். புலிகளினால் பல பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்கு இலக்குகளாக திகழ்ந்தன. நாங்கள் இவ் அனுபவங்களைத் தாண்டி இப்போது உயிருடன் இருக்கின்றோம். எமது சமூகத்தின் சார்பாக குரல் கொடுக்கும் சந்தாப்பம் இன்றும் எனக்கு கிடைத்திருக்கின்றது. எனது நண்பா (ஈ.பி.டி.பி ) சார்பில் கலந்துகொண்ட எஸ் தவராஜா சொன்னார் நேற்று அமைச்சர் திரு போகொல்லாகம அவர்களுடனான லண்டன சந்திப்பின்போது; அமைச்சர் யுத்த வெற்றிகுறித்து உரையாற்றியபோது அங்குவந்திருந்த எந்தத் தமிழரும் கரகோசம் எழுப்பவில்லை எனக் குறிப்பிட்டார். நண்பர் தவராஜா தமது தலைவருக்கு என்ன நடந்தது என விபரித்திருந்தார். ஆனால் அத்தகைய துன்பங்களை ஏற்படுத்திய அந்த மனிதன் இறந்தவிட்டான். என்பதையிட்டு அவர் கைதட்டுவதற்கு தயாராக இருக்கவில்லை. இது ஒரு முரண்நகை நிலைப்பாடாகும். (இங்கு உரையாற்றிய தவராஜா அவர்கள் தமது தலைவர்மீதும் தன்மீதும் எத்தனித்த கொலைமுயற்சிகள் பற்றியும் தாங்கள் அவற்றில் தப்பித்தமை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். நான் பகிரங்கமாகவே மகிழ்ச்சியடைகின்றேன் என்பதனை தெரிவிக்க விரும்புகின்றேன். என்னிடம் தமிழ் தலைவரின் (பிரபாகரன்) இறப்புப் பற்றியும் புலிகளினுடைய அழிவுபற்றியும் மகிழ்ச்சியடைந்தாக கூறிய தமிழர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் சொன்னார்கள் இதுதான் பயங்கரவாதத்தின் முடிவு எனச் சொன்னார்கள். ஏனெனில் அவர்களை (புலிகளை) எதிர்த்தவர்கள் அங்கு வாழமுடியவில்லை. அவர்கள் அங்கிருந்து ஒடிவந்து மேற்குலகிலே வாழவேண்டி நேரிட்டது அவர்கள் இப்போது அவ்வாறான பயங்கரத்திலிருந்த விடுபட்டு சுதந்திரமாக வாழ்கின்றார்கள.; அத்துடன் அங்கு சுதந்திரமாக போகமுடியுமெனவும் நம்புகின்றார்கள்.. இப்போது நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோமா எனக் கேட்கப்படுமானால் அதற்கான பதில் ஆம் என்றுதான் இருக்கும.; அதனை அங்குள்ள மக்கள் உறுதிசெய்கின்றார்கள். அவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடமுடியுமென்பது குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள். நான் கிழக்க மாகாண முதலமைச்சரையும் அவர்களுடன் உள்ளவர்களையும் சந்தித்தபொழுது ஏன் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்தீர்கள் என்று கேட்ட பொழுது அவர்கள் நாங்கள் சாதாரண சிப்பாய்கள் எங்களுக்கு வன்னியிலிருந்து விடப்படும் தலைமைத்துவத்தின் ஆணையினை நிறைவேற்றாமல் இருக்கமுடியாது எனவும் அதற்காக வருந்துவதாகவும் மன்னிப்பும் கோரினார்கள். 1990களில் புலிகளால் இளைக்கப்பட்ட அநீதிகளுடன் 1915ம் ஆண்டு சிங்கள –முஸ்லிம் வன்முறையை ஒப்பிட்டால் சில வருடங்களில் சிங்கள –முஸ்லிம் உறவுகள் மீளமைக்கப்பட்டதுடன் இன்று இலங்கையின் மத்திய பிரதேசத்திலே முஸ்லிம்கள் அரசியலிலும், பொருளாதாரத்திலும் செயற்திறன்மிக்க சமூகமாக திகழ்கின்றார்கள். ஆனால் 18வருடங்களாக வடக்கிற்கு மீளப்போகமுடியாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அகதி முகாம்களில், குடிசைகளில், கொட்டில்களில் புத்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் சிங்கள மக்களுடனும், தமிழ் மக்களுடனும் வாழ முடிந்தது. இதற்கு தடையாக இருந்தவர்களே புலிகள்தான். இங்கே தமிழ் பேசும் மக்கள் என்ற பதம்குறித்து ஒரு தவறான புரிதல் உண்டு. எனெனில் தமிழ் அரசியல்வாதிகள் நாங்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்ற ஒரே மக்கள் என்ற அடிப்படையில் பயன்படுத்தினர். ஆனால் அது உண்மையல்ல. அப்பிரயோகம் அரசியல் இலாபத்திற்காகவே உபயோகிக்கப்பட்டது. அது உண்மையாக இருந்திருக்குமானால் ஆயிரக்கணக்கான வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் யாவரும் ஒரே மொழி பேசுபவர்களாயின் ஏன் வெளியேற்றப்பட்டார்கள். நாங்கள் பயங்கரவாதத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது, ஜனநாயக வழிமுறைமூலமே போராடவேண்டும் சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரை இலங்கை பூரணத்துவமாக நடந்து வருகின்றது என நான் சொல்லவில்லை நாங்களும் சிறுபான்மை என்ற மனப்பதிவிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பது குறித்தும் கவனத்தை குவிக்கவேண்டியுள்ளது. எவ்வாறு நாங்கள் இலங்கையனாக அடையாளங் காண்பது எனவும் சிந்திக்கவேண்டும் .இலங்கையை பிரித்தானியர் விட்டுச்சென்றபோது அவர்கள் அறிமுகப்படுத்திய பிறப்புச் சான்றுப்பத்திரத்தினை எடுத்துக்கொண்டால் அது இனரீதியாக மக்களை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என வகைப்படுத்தியிருந்தது. ஆனால் பிரித்தானியாவில் அவ்வாறு இனரீதியாக அடையாளப்படுத்தும் பிறப்புச்சான்றிதழ் பத்திரம் இல்லை. ஒரு குழந்தை பிறந்தவுடன் எந்த இனத்தைச்சேர்ந்தது என்பதனை இங்கு பிறப்புச்சான்றிதழ் பத்திரத்தில் காட்டப்படுவதில்லை. பிரித்தானியரே இதனை எமக்கு அறிமுகப்படுத்தினர். இதிலிருந்தும் நாம் விடுபடவேண்டும். இந்த வேண்டுகோளை இந்த அவையிலே இருக்கின்ற அமைச்சரிடம் (டொக்டர் சரத் அமுனுகம) நான் வேண்டிக்கொள்கின்றேன். வேறு வழிமுறையில் இன அடையாளத்தினை சுட்டிக்காட்டும் படிவத்தினை அறிமுகப்படுத்துங்கள். (பிரித்தானியாவில் இருப்பதுபோல்) அந்தப் படிவத்திலிருந்து இனத்தினைத் தேர்ந்து எடுத்தக் கொள்ளலாம். இனத்தினைக் குறிப்பிட விரும்பாதவர்கள் வேண்டுமானால் ” ஏனையோர்” (ழுவாநசள) என்று குறிப்பிடலாம்” நாங்களும் முஸ்லிம்களும் புலிகளின் அதிகாரத்தின்கீழ் வாழ நேரிட்டபோது பல்வேறுபட்ட பிரேரணைகளை தனியான மாகாணசபை போன்ற தீர்வுகளை தமிழ் தாயகக்கோட்பாட்டுக்கு எதிராகவே முன்வைக்கவும் நேரிட்டது. நாங்கள் ஒத்துழைக்காவிட்டால் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம்; பிரிந்தபோது இடையில் அகப்பட்ட பாகிஸ்தானின் நாடற்ற பிஹாரி முஸ்லிம்களை ஒத்தநிலை எமக்கு எற்படுமென தமிழ் தரப்பினரால் எச்சரிக்கை விடப்பட்டது. முஸ்லிம் தலைவர்கள் சிலர் இந்தியாவிற்குச் சென்று புலிகளின் பிரதிநிதிகள் கிட்டுவுடன் முஸ்லிம்களின் துன்பங்களுக்கு தீர்வுகாணுமுகமாக ஒரு கருத்தொருமைப்பாட்டினை அடைய எத்தனித்தனர். முஸ்லிம் மாகாணசபை கோரிக்கை என்பதும் தமிழர்களின் தாயகக்கோட்பாட்டு கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம் அரசியல் கட்சியினால் முன்வைக்கப்பட்டதுதான். ஆனால் அத்தகைய கோரிக்கை இன்று இல்லை. இவைகள் எல்லாம் எதிர்விளைவு (உழரவெநசிசழனரஉவiஎந) கோரிக்கைகளாகவே ஏற்பட்டன. இப்போது 13 வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இன்று நடைமுறையிலிருக்கும் மாகாண சபையினை மேல் தரமுயர்த்தும் அதிகாரங்கள் தேவைப்படலாம். ஆனால் அவை ஜனநாயக செயல்முறையூடாகவே அடையப்படவேண்டும். முப்பது வருடங்களுக்கு முந்திய மூலப்பிரச்சினைகள் இன்றில்லை அக்காலகட்டத்திற்கு நாங்கள் திரும்பிப்போக முடியாது.. பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தங்களுடைய துன்பங்களுக்க தீர்வுகாணப்படவில்லை என்று உணர்ந்ததால்தான் ஆயதப் போராட்டம் உருவானது. இன்றும் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என அவர்கள் உணர்வார் களேயானால் அவர்கள் இப்போது என்ன செய்யப்போகின்றார்கள் என்னும் கேள்வி எழும்புகிறது. இன்றைய வெற்றி குறித்து அனைத்து தமிழ் மக்களும் மகிழ்ச்சி அடையவில்லை என்ற பார்வை ஒரு சரியான கருத்தாக அமையாது. தரப்படுத்தல்பற்றிய அங்கலாய்ப்புக்கள் பொருத்தமான காரணியாக அமையாது. தரப்படுத்தல் அதிகளவில் யாழ்ப்பாண மாவட்டத்திலே எதிர்க்கப்பட்டது. மாறாக தமிழ் மக்கள் வாழ்கின்ற வவுனியா, மன்னார் திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெரிதும் பயனடைந்தனர். இன்று சர்வதேசப் பாடசாலைகள், கல்விநெறிகள் மிகுந்திருக்கின்ற காலம். இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ் பிரச்சினைகளுடன் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் இருந்து வந்திருக்கின்றது. ஏனெனில் நாங்களும் தமிழ்பேசும் சமூகம் என்று பொதுவான வகைப்படுத்தப்பட்டோம். இதன் அடிப்படையிலே முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி உருவானது நான் அந்தக் கட்சியின் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் செயலாற்றியுள்ளேன். இன்று பிரித்தானியாவில் என்ன நடக்கின்றதென்றால் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் தொழில் கட்சிக்கோ, அல்லது மரபுவாதக் கட்சிக்கோ அல்லது ஏனைய கட்சிகளுக்கோ வாக்களிக்காமல் தங்களுடைய வாக்குகளை தமிழ் வேட்பாளர் கபளீகரம் செய்துவருகின்றார். கட்சிகளிலாயினும் தமிழர்களுக்கு தமிழர்களே வாக்களிக்கவேண்டும் என்கிற பிரிவு மேலோங்கி வருகின்றது. இது ஜனநாயகத்திற்கு எதிரான, சமூக ஒருங்கிணைப்பிற்கு பெரும் ஆபத்தான விடயமாகும். இது இனரீதியான பிரிவினைக்கே இட்டுச் செல்லும். நாங்கள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்னும் சமூக ஒற்றுமைக்கு தடைபோடுகின்ற காரணங்களை அடையாளங்கண்டு அணுகவேண்டும். இன்றைய அரசாங்கம் பயங்கரவாதத்தினை ஒழித்திருக்கின்றது ஆனால் ஊழல், பாதாள உலகம், வெள்ளைவான் கடத்தல் என்பவற்றிற்கெதிராய் யுத்தத்தினை முன்னெடுக்கவேண்டியிருக்கின்றது. நான் நேற்று அமைச்சருடன் கதைத்தபொழுது கிழக்கிலே இரவில் முஸ்லிம்கள் கடத்தப்பட்டும் ஒருவர் விடுவிக்கப்பட்டும் ஒருவர் விடுவிக்கப்படாமலும் இருப்பதனை சுட்டிக்காட்டினேன். இந்த நிலைமை தொடரக்கூடாது நாங்கள் இலங்கையராக இருப்பதிலே மகிழ்ச்சியடைகின்றோம்.\nகிழக்கு மாகாண முதலமைச்சின் புதிய செயலாளர் நியமனம்.\nகிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதன் பின்னர் முதலமைச்சின் செயலகத்துக்கான செயலாளராக சி.மாமாங்கராஜா என்பவர் கிழக்கு மாகாண முதலமைச்சரின் சிபாரிசின் பேரில் ஒரு வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார். முதலமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இவ்நியமனமானது விசேட செயற்றிட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதாகும். தற்போது மாகாண சபையின் ஒருவருட காலம் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து செயலாளரின் ஒப்பந்த காலமும் நிறைவடைந்துள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு முதலமைச்சின் செயலகத்துக்கான புதிய செயலாளர் இலங்கை நிருவாக சேவைகள் (எஸ்.எல்.எ.எஸ்) தகுதியுடன் வெகு விரைவில் நியமனம் செய்யப்படவுள்தாக முதலமைச்சு செயலகம் தெரிவிக்கின்றது.\nஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்\nயாழ். குடா நாட்டி ற்குத் தேவையான அத் தியாவசிய பொருட் களை ஏற்றிக் கொண்டு 35 தனியார் லொறிகள் நேற்று ஏ-9 பிரதான வீதி ஊடாக யாழ் ப்பாணம் சென்றடைந்தன.\nபயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் மிக நீண்ட நாட்களுக்குப் பின் னர் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி தனியார் லொறிகள் செல்ல அனுமதிக்கப்ப ட்டமை இதுவே முதற் தடவையாகுமெ ன்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.\nமூன்று தினங்களுக்கு ஒரு முறை இந்த லொறிகள் பொருட்களை ஏற்றிச் சொல்ல வும் கொண்டுவரவும் அனுமதி வழங்கப்ப ட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nதென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்த லொறி கள் வடபகுதியிலுள்ள பொருட்களை ஏற் றிக் கொண்டு தென்பகுதியை நோக்கி திரு ம்பவுள்ளதாக வும் அவர் குறிப் பிட்டார்.\nஒரு தடவை க்கு 40 லொறி கள் மாத்திரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர் நேற்றைய தினம் 35 லொறிகளே சென்றதென்றும் குறிப்பிட் டார்.\nதென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற் றிக் கொண்டு செல்லும் சகல தனியார் லொறி களும் ஓமந்தை சோதனைச் சாவடியை சென் றடைந்த பின்னர் அங்கு பாரிய சோதனை க்குட்படுத்தப்பட்ட பின்னர் வடக்கை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.\nஇதற்கமைய, ஓமந்தையிலிருந்து இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் சகல லொறிகளும் புறப்பட்டுச் சென்றன.\nஉணவு, மரக்கறி, பழ வகைகள் எண் ணெய் உட்பட அத்தியாவசிய பொருட் களே நேற்றைய தினம் எடுத்துச் செல்லப் பட்டன.\nஅதேபோன்று இந்த லொறிகள் கொழும்புக்கு திரும்பும் போது வடபகுதியில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, பழவகைகள் உட்பட பல்வேறு பொருட்களை அனுப்பி வைக்க யாழ். குடா மக்கள் தயார் நிலையில் உள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.\nஏ-9 பிரதான வீதியின் இரு மருங்கிலும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தென்பகுதிக்கு தேவையான பொருட்களை ஏற்றிவரும் லொறிகள் ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனை யிடப்பட்ட பின்னர் தென்பகுதியை நோக்கி அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஏ-9 பிரதான வீதியையும் அதனை அண்மித்த பிரதேச ங்களையும் பாதுகாப்���ுப் படையினர் கைப்பற்றிய சில காலங்களுக்கு பின்னர் பாதுகாப்பு படை வீரர்களின் விநியோகத்திற்காக ஏ-9 பிரதான வீதி உத்தியோகபூர் வமாக திறக்கப்பட்டிருந்தது.\nஅதேசமயம், இராணுவத்தின் பூரண வழித்துணையுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் வேண்டு கோளுக்கிணங்க யாழ். குடா நாட்டு மக்களுக்குத் தேவை யான அத்தியாவசிய பொருட்கள் தரைவழியாக கொண்டு செல்லப்பட்டன.\nஇந்நிலையில், தனியார் லொறிகளும் பொருட்களை கொண்டு செல்வதன் மூலம் அந்த மக்களுக்குத் தேவை யான பொருட்களை மேலும் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.\nஇந்த நடவடிக்கை வடக்கு வசந்தத்திற்கு உந்து சக்தி யாக அமைந்துள்ளது\nபிரபாகரனைத் தலைமையாகக் கொண்டிருந்த புலிகள் அமைப்பினர் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு தாயகத்தில் (இலங்கையில்) அமைதியான சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இந்நிலையில் புலம்பெயர் நாடுகளில் வாழும் எராளமான தமிழ் மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள தமது உறவினர்களை சந்திப்பதற்காகவும், ஏனைய தேவைகள் கருதியும் இலங்கைக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கின்றனர். மேற்கூறிய தேவைகளுக்காக அங்கு செல்வதற்கு தயாராகும் தமிழ் மக்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னாள் புலி ஆதரவாளர்கள் சிலர் மேற்கொள்கின்றனர். அதன் பிரச்சாரமாக இலங்கைக்கு செல்லும் தமிழர்களை இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையத்தில்வைத்து விமானநிலைய அதிகாரிகள் துன்புறுத்துவதாகவும், பலதரப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு தடுத்து வைப்பதாகவும் லண்டனில் வசிக்கும் சிலர் தமது இணையத் தளங்களின்மூலம் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.\nபுலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அங்கு செல்வதால் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான வருவாய் கிடைப்பதுடன், இலங்கையில் அமைதிநிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பானதகவல்கள் சர்வதேசரீதியாக வெளியாகிவிடும். இந்நிலையில் அதனை தடைசெய்வதன் நோக்கமாகவே இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்கள் அவர்களால் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கையில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் உச்சநிலையில் இருந்தபோது, அங்கு விஜயம்செய்த மக்கள்பற்றி மெளனம்சாதித்த மேற்படி முன்னாள் புலி ஆதரவாளர்கள் இன்று தமிழ்மக்களின் நலன்கருதி முதலைக்கண்ணீர் வடிப்பது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் நாடகத்தினை வெளிக்காட்டுவதாகவே நாம் கருதுகின்றோம். எனவே மேற்படி பசுத்தோல் போர்த்திய புலிகளின் பொய்யான பிரச்சாரங்களை கவனத்தில் கொள்ளாது உங்களின் பயணத்தினை அச்சமின்றி தொடருமாறு நாம் அறிவுரை கூறவிரும்புகின்றோம்.\nவாகரைப் பகுதியில் கல்வியை முன்னேற்ற விஷேட திட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள வாகரை பிரதேசத்தில் கல்வியை முன்னேற்றுவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் இணைப்புச்செயலாளரான பூ.பிரசாந்தன் தெரிவித்;தார் ஜு.ரீ.இசட் நிறுவனத்தின் உதவியுடன் 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்டலடி அ.த.க. பாடசாலையின் புதிய கட்டிடத் தொகுதி ஒன்றையும் நூலகத்தையும் திறந்து வைத்து உரையாற்றிபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் மேல் அக்கறையுடன் செயற்படுவதன் மூலமும் சமூக கல்வி விழுமியங்களை புகட்டுவதன் மூலமே கல்வி நிலையில் அபிவிருத்தி காண முடியும், இந்த பிரதேசத்தை பொறுத்தவரை கல்வி அதிகாரிகளும், அதிபர் ஆசிரியர்களும் அக்கறையுடன் செயற்பட்டாலும் பெற்றோர்கள் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் அக்கறை செலுத்துவது குறைவாகவே காணப்படுகின்றது. சமுகத்தில் காணப்படுகின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கும் இதுவே முக்கி காரணமாக அமைகிறது. வுhகரைப் பிரதேசத்தில் கல்வி கற்பிக்கும் 222 ஆசிரியர்களில் 23 ஆசிரியர்கள் மாத்திரமே வாகரை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஏனையவர்கள் பிற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் இதுவும் கல்வி வீழ்ச்சிக்கு காரணியாக அமைவதாக காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக நியமனம் பெறுவதும் அவர்கள்அங்கு தங்கியிருந்து சேவை ஆற்றுவதன் மூலம்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒன்றை காணமுடியும், குறிப்பாக எமது பிரதேசத்தில் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர் நியமனத்தை பெறுகிறார்கள் சில காலம் சேவையாற்றி பின்பு வசதியான பிரதேசங்களை நாடுக���றார்கள் இது கவலைக்குரியது, கிழக்கு மாகாண கல்வி நிலையின் வலுவாக்கத்திற்காக கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாணசபையும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்பு விளையாட்டு பயிற்சிகள் மாணவர் சுற்றுலாக்கள் தலைமைத்துவம் போன்ற திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது இது போன்று படுவான் கரைப்பகுதிக்கும் புதிய கல்வி வலயம் ஒன்று உருவாக்கப்படுமிடத்து அப்பகுதி மாணவர்களது கல்வி நிலையினை விருத்தி செய்ய முடியுமென அப்பகுதி மக்களால் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது, இது பரிசீலனை செய்யப்பட்டு எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதாவின் கட்சி தாவலின் பின்னணி என்ன\nமேயர் சிவகீதா பிரபாகரன் தனது கட்சியான ரி.எம்.வி.பி யிலிருந்து சி.சு.கட்சிக்கு மாறியுள்ளார். த.ம.வி.புலிகள் அமைப்பானது கடந்த காலங்களில் வன்னி புலிகளின் மூர்க்கத்தனமான அழித்தொழிப்புக்கள், துரோக குற்றச்சாட்டுக்கள், உட்கட்சி குழப்பங்கள், தலைமைப்போட்டிகள், கருத்து வேறுபாடுகள் என்று பல்வேறு சவால்களை எதிர் நீச்சல் அடித்து புடம்போடப்பட்ட கட்சியாகும். அவ்வேளைகளில் பலர் கொல்லப்பட நேர்ந்தது. பலர் ஒதுங்கியும் கொண்டனர். இறுதியாக கருணாம்மான் கூட ரி.எம்.வி.பி. யிலிருந்து விலகி சி.சு. கட்சியில் இணைந்து கொண்டார். இந்த வேளைகளிலெல்லாம் ரி.எம்.வி.பி யை விட்டு வெளியேறாத சிவகீதா அவர்கள் தற்போது மட்டும் அந்த முடிவை எடுப்பதற்கு காரணமென்ன அவர் ரி.எம்.வி.பி. யை விட்டு வெளியேறுவதற்கு தகுந்த காரணமொன்றையும் அவர் இறுதியாக பங்குகொண்ட ரி.எம்.வி.பி.யின் அரசியல் குழு கூட்டத்தில் அவரால் முன்வைக்க முடியவில்லை என்பதை அறிய முடிகின்றது. கருணா அம்மான் சி.சு.கட்சியில் சேர்ந்த போது பல ரி.எம்வி.பி. உறுப்பினர்களை தன்னுடன் சேர்ந்து வெளியேற்ற முனைந்தார். அதனூடாக ரி.எம்வி.பி. என்னும் கட்சியை சிதைத்துவிட முடியும் என அவர் எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. மாறாக முதலமைச்சர் சந்திரகாந்தனின் நிதானமும் உறுதியும் மிக்க தலைமைப்பண்பும் ரி.எம்.வி.பி.யை இலங்கையில் யாராலும் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக மென்மேலும் மாற்றி வருகின்றது. இதனால்தான் கருணாம்மான் சார்பு இணையத்தளங்கள் வன்னி புலிகளை விட அநாகரிகமான முறைகளில் ரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்கள் மீது தொடர்ச்சியான சேறுப+சல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரதீப் மாஸ்ரர், மேயர் சிவகீதா, சீலன் .... என்று பலர்மீது ஆதாரமில்லாத பொய்க்குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றது. மேயர் சிவகீதா பற்றி அவரை உளவியல் ரீதியாக நோகடிக்கச் செய்ய மிக கீழ்த்தரமான ‘நடத்தை’ குற்றச்சாட்டுகளை கிழக்கு.கொம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இதன்காரணமாக மாற்று இணையத்தளங்களான தேனீ போன்ற தளங்கள் கிழக்கு.கொம் இற்கான தொடுப்புகளை நீக்கிவிட நேர்ந்ததும் தெரிந்த விடயமே. இதில் மிக நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் எந்த கிழக்கு.கொம் இணையமானது மேயர் சிவகீதாவை ரி.எம்.வி.பி. யிலிருக்கும் வரை பாலியில் ரீதியாக கூட அவமதித்து குற்றச்சாட்டுகளை அள்ளிவீசியதோ, அதே இணையதளம் இன்று சிவகீதா கட்சிமாறியவுடன் அவரை புகழ்ந்து தள்ளுகின்றதுதான். எது எப்படியோ மேயர் சிவகீதா மீதான தொடர்ச்சியான மறைமுக, நேரடி அழுத்தங்கள் வெற்றிகொண்டிருக்கின்றன என்பது உண்மை. இவ்வளவு தூரம் சிவகீதாவை மிரட்டி, துரத்தி சி.சு.கட்சியில் சேரவைப்பதன் அவசியம் என்ன அவர் ரி.எம்.வி.பி. யை விட்டு வெளியேறுவதற்கு தகுந்த காரணமொன்றையும் அவர் இறுதியாக பங்குகொண்ட ரி.எம்.வி.பி.யின் அரசியல் குழு கூட்டத்தில் அவரால் முன்வைக்க முடியவில்லை என்பதை அறிய முடிகின்றது. கருணா அம்மான் சி.சு.கட்சியில் சேர்ந்த போது பல ரி.எம்வி.பி. உறுப்பினர்களை தன்னுடன் சேர்ந்து வெளியேற்ற முனைந்தார். அதனூடாக ரி.எம்வி.பி. என்னும் கட்சியை சிதைத்துவிட முடியும் என அவர் எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. மாறாக முதலமைச்சர் சந்திரகாந்தனின் நிதானமும் உறுதியும் மிக்க தலைமைப்பண்பும் ரி.எம்.வி.பி.யை இலங்கையில் யாராலும் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக மென்மேலும் மாற்றி வருகின்றது. இதனால்தான் கருணாம்மான் சார்பு இணையத்தளங்கள் வன்னி புலிகளை விட அநாகரிகமான முறைகளில் ரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்கள் மீது தொடர்ச்சியான சேறுப+சல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரதீப் மாஸ்ரர், மேயர் சிவகீதா, சீலன் .... என்று பலர்மீது ஆதாரமில்லாத பொய்க்குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றது. மேயர் சிவகீதா பற்றி அவரை உளவியல் ரீதியாக நோகடிக்கச் செய்ய மிக கீழ்த்தரமான ‘நடத்தை’ குற்றச்சாட்டுகளை கிழக்கு.கொம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இதன்காரணமாக மாற்று இணையத்தளங்களான தேனீ போன்ற தளங்கள் கிழக்கு.கொம் இற்கான தொடுப்புகளை நீக்கிவிட நேர்ந்ததும் தெரிந்த விடயமே. இதில் மிக நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் எந்த கிழக்கு.கொம் இணையமானது மேயர் சிவகீதாவை ரி.எம்.வி.பி. யிலிருக்கும் வரை பாலியில் ரீதியாக கூட அவமதித்து குற்றச்சாட்டுகளை அள்ளிவீசியதோ, அதே இணையதளம் இன்று சிவகீதா கட்சிமாறியவுடன் அவரை புகழ்ந்து தள்ளுகின்றதுதான். எது எப்படியோ மேயர் சிவகீதா மீதான தொடர்ச்சியான மறைமுக, நேரடி அழுத்தங்கள் வெற்றிகொண்டிருக்கின்றன என்பது உண்மை. இவ்வளவு தூரம் சிவகீதாவை மிரட்டி, துரத்தி சி.சு.கட்சியில் சேரவைப்பதன் அவசியம் என்ன அதுதான் கருணாம்மானுடைய பாராளுமன்ற தேர்தலை நோக்கிய கணக்கு வழக்குகளும், காய்நகர்த்தல்களும் ஆகும்.கருணாம்மான் புலிகளைப் பிளந்து வெளியேறியபோது அவர் கிழக்கு மக்களின் பெருந்தலைவனாக பார்க்கப்பட்டார். அதன் பின்னர் அவர் களத்தில் நின்று புலிகளோடு மோதமுடியாமல் நாட்டைவிட்டு ஓடியதிலிருந்து கிழக்கில் அவர் கொண்டிருந்த ஆதரவுத்தளம் வலுவிளக்கத் தொடங்கியது. அன்று வன்னிப்புலிகளை துரத்தியடிப்பதிலும், ரி.எம்.வி.பி. யை உருவாக்குவதிலும் அன்றைய பிள்ளையான் வகித்த பங்கு அவரை கட்சியின் தலைமை பொறுப்புவரை உயர்த்தியது. அதுமட்டுமன்றி இரு தேர்தல்களை முகம்கொண்டு வெற்றியீட்டியதோடு அவர் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரானார். பிள்ளையான் இந்த அரசியல் வளர்ச்சியானது கருணாம்மான் எனும் பெயருக்கிருந்த நன்மதிப்பை விட பலமடங்கு நன்மதிப்பினை மக்களிடம் பிள்ளையான் பெற்றுகொள்ள வழிவகுத்தது. அதேவேளை கருணாம்மானுக்குரிய ஆதரவுத்தளம் வெகுவாக குறைந்துள்ளது. அதேவேளை மாகாண சபைகளுக்கான அதிகார பகிர்வு குறித்து முதலமைச்சர் சந்திரகாந்தனும் அமைச்சர் முரளிதரனாகிய கருணாம்மானும் நேர் எதிர் கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் முரளிதரன் அரசாங்கத்துடன் நன்கு ஒத்தூதுகின்றார் என்று மக்கள் அவர் மீத வெறுப்பு கொண்டிருக்கின்றார்கள். இதன் காரணமாக அமைச்சர் முரளிதரனுக்கு கடந்த காலங்களில் மாவட்டம் பரந்து இருந்த ஆதரவுகள் குறைந்து அவருடைய சொந்த இடமான கல்குடா தொகுதியை அண்டி சுருங்கியுள்ளது. இந்த பலவீனமான நிலையில் இருந்துதான் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலை கருணா அம்மான் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. கருணா அம்மானை வைத்து கிழக்கு மாகாணத்தில் தமது கட்சிக்கு பலத்த ஆதரவு சேர்க்கலாம் என்று சி.சு.கட்சி நம்பியிருக்கின்றது. ஆனால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையே எதிர்வரும் தேர்தலில் சி.சு.கட்சிக்கு கிடைக்கக்கூடிய களநிலைமைகளே இங்கு இருக்கின்றது. கிழக்கு மாகாணமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட கருணா அம்மானுக்குரிய ஆதரவுத்தளம் வெகுவாகக் குறைந்துள்ளது. மறுபுறம் நியமன எம்.பி. பதவியும், அமைச்சு பதவியும் ஒருமுறை மட்டுமே இனாமாகக் கிடைக்கும் என்பதை கருணா அம்மானும் தெரிந்தே வைத்திருக்கின்றார். எதிர்வரும் தேர்தலில் தனது வாக்குப் பலத்தை நிரூபித்துக்காட்ட வேண்டிய இக்கட்டான நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கின்றார். தேர்தலில் வெற்றிகொள்வது மட்டும்மல்ல கடந்த தேர்தலில் சந்திரகாந்தன் பெற்றுக்கொண்ட 43000 வாக்குகளை விட கூடிய வாக்குகளைப் பெறவேண்டும் என்பது அவர் இன்று தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற சவாலாகும். இந்த கணக்குவழக்குகளை ஒட்டியே மட்டக்களப்பு மாவட்டத்தில் தனக்கு எதிராக போட்டியிடக்கூடிய ரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்களை தமது பக்கம் இழுத்து அவர்களது வாக்கு வங்கியில் இருந்து தனக்கும் ஒரு விருப்புவாக்கைப் பெற்றுக்கொள்ள அவர் பகிரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையிலேயே மேயரை மடக்கிப்பிடித்து சி.சு.கட்சியில் சேர்க்கும் முயற்சியில் கருணா அம்மான் வெற்றி பெற்றிருக்கின்றார். இதுவே மேயர் சிவகீதாவின் கட்சித்தாவலின் சூத்திரமாகும்.\nபிரபாகரனின் பாணியில் எமது கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்துவதை கருணா அமைச்சர் உடன் நிறுத்த வேண்டும் - ரி.எம்.வி.பி யின் மத்திய செயற்குழு\nபிரபாகரனால் வழங்கப்பட்ட பயங்கரவாதப் பெயரை வைத்துக் கொண்டு வி.முரளிதரன் அமைச்சர் அவர்கள் வன்முறைகளைப் பிரயோகித்து எமது கட்சி உறுப்பினர்களான வவுணதீவு மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் காத்தமுத்து சுப்புறுமணியம் அவர்களையும், மண்முனைப் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. மேரிகிறிஸ்ரினா அவர்களையும் இன்று மாலை மட்டக்களப்பு தேனகத்தில் வைத்து அச்சுறுத்துவதை உடன் நிறுத்த வேண்டும் என கட்சியின் மத்திய செயற்குழு அவசரமாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபயங்கரவாதத் தலைவரின் பாசறையில் வளர்ந்த வி. முரளிதரன் அமைச்சர் அவர்கள் அவ்வமைப்பில் இருந்து மேற்கொண்ட பயங்கரவாதச் செயல்களைக் கௌரவிக்கும் வகையிலேயே வி.முரளிதரன் அமைச்சர் அவர்களுக்கு அம்மான் என்ற பெயர் சூட்டப்பட்டது என்றும் அப்பெயரை பயன்படுத்தியே இன்றும் மட்டக்களப்பு பகுதியில் உள்ள ரி.எம்.வி.பி. கட்சி உறுப்பினர்களை பயங்கரவாதத் தலைவரின் ஸ்ரைலில் அச்சுறுத்தி தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கான அடக்குமுறை அரசியலில் ஈடுபட்டுவருவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈழ மக்கள் ஐனநாயக கட்சி அறிக்கை\nபுலம்பெயர்ந்து வாழும் எம் தாயக தேசத்தின்உறவுகளுக்கு வணக்கம்..... ஒரு தாயானவளின் மடியில் படுத்துறங்கிய குழந்தை தன் தாயின் மடியை விட்டு எங்குதான் தவழ்ந்து சென்றாலும் அது தன் தாய் மடியின் வாசத்தையே சுவாசித்துக்கொண்டிருக்கும்…மறுபடியும் அந்தக் குழந்தை தனது தாயின் மடியைத் தேடியே தவழ்ந்துவரும். அதுபோலவே எமது தாயக தேசத்தை விட்டு நீங்கள் புலம்பெயர்ந்து சென்றாலும் நித்திய பொழுதுகளிலும் நீங்கள் தாயக நினைவுகளுடனும், தாயகத்தின் மீதான நேசிப்புடனும் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்து நாம் மன மகிழ்ச்சி அடைகின்றோம். புலம்பெயர்ந்து பூமிப்பந்தின் எந்தப் பாகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தாயக பூமி மீதான உங்களது நேசிப்பை நீங்கள் பல்வேறு வழிகளிலும் உங்களது உணர்வுகளால் வெளிப்படுத்தி வந்திருக்கிறீர்கள். எமது மக்களுக்கு நீடித்த நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே நீங்கள் உங்களுக்குத் தெரிந்த வழிகளில் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வந்தீர்கள். எவ்வழியிலேனும் எமது மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவேண்டும் என்பதையே நாமும் விரும்புகின்றோம். ஆனாலும், கடந்து போன காலங்கள் யாவும் மிகவும் கசப்��ானவைகளாகவே கழிந்து சென்றிருக்கின்றன. எமது மக்களுக்கு நாம் அனைவரும் எதிர்பார்த்த மகிச்சியைத் தந்து விடாமலேயே கடந்து சென்றுவிட்ட காலங்களை எண்ணி மிகவும் மனத்துயரோடு உங்களோடு நான் சில வார்த்தைகள் மனந்திறந்து பேச விரும்புpகனிறேன்.\nகடந்த முப்பத்தைந்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எமது மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் ஆயுதப்போராட்ட வழிமுறையிலும், அதன் பின்னர் ஐனநாயக வழிமுறையிலும் இடையறாது நாம் ஈடுபட்டு வருகின்றோம்…. இதுவரை கால எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் பலத்த சவால்களுக்கு முகம் கொடுத்து, இடர்களைச் சந்தித்து, எம்மோடு கூடவே இருந்து எமது மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த இன்னுயிர் தோழர்கள் பலரையும் நாம் பறிகொடுத்திருக்கின்றோம் மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அடிக்கடி மரணங்களைச் சந்தித்து வந்த மனத்துயரங்களுக்கு மத்தியிலும், மரணத்தில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் போல் பல தடவைகள் நாம் மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்திருக்கின்றோம். எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் பல்வேறு திருப்புமுனைகளை நாம் சந்தித்திருக்கின்றோம். எமது மக்களுக்கான அரசிலுரிமைகளை பெற முடிந்த பல்வேறு சந்தர்ப்பங்களை நாம் கடந்து வந்திருக்கின்றோம். ஆனாலும், அந்தச் சந்தர்ப்பங்கள் எவைகளையும் எமது தமிழ் பேசும் தலைமைகள் பலதும் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை. இந்த மனத்துயரங்களே எமக்கும் இன்னமும் எஞ்சியிருக்கின்றன. ஆயுதப்போராட்டம் பிழையானது என்று நான் கருதியிருந்தவனல்ல. அது தேவையான இடத்தில், தேவையான காலத்தின் சூழ்நிலை உணர்ந்து முன்னெடுக்கப்படவேண்டிய ஒன்றுதான். எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக கடந்த கால நிகழ்வுகளை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. எமது தாயக தேசத்தில் ஒரு காலத்தில் நீதியான ஒரு ஆயுதப்போராட்டம் நடத்தப்பட்டது என்பது உண்மைதான். அந்தப் போராட்டத்தில் நானும் பிரதான பாத்திரம் ஏற்று ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழிநடத்திச் சென்றிருக்கின்றேன். ஆனால், பின்னர் போராட்டம் தனது திசைவழியை இழக்கத் தொடங்கியது. எத்தகைய விமர்சனங்களுக்கப்பாலும் நமது மக்களின் விடிவுக்காகவென தமது மகிழ்வான வாழ்வைத் தியாகம் செய்து புறப்பட்டவர்களுக்கிடையிலேயே முரண்பாடுகள் தீவி��ம் பெற்றன. எமக்குள் நாமே சுட்டுக்கொண்டு, தமிழ் மக்களின் காவலரண்களாக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகளையும், வல்லமை நிறைந்த தலைவர்களையும் இன்னும் ஏராளமான தமிழ் புத்திஜீவிகளையும் காவுகொண்டு, தமிழ் மக்களின் பலத்தைச் சிதைத்துக்கொண்டுவிட்டோம். ஆனாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது தமிழ் மக்களின் துன்பங்களுக்கு ஒரு முடிவு கிட்டும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் முளைவிட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்ப முயற்சியாக ஏற்று ஐனநாயக வழிக்குத் திரும்பியிருந்தவர்களில் நானும் ஒருவன். நான் மட்டுமல்ல, இன்றுவரை எமது கட்சியாகிய ஈ.பி.டி.பி. யில் அங்கம் வகித்து வரும் எமது தோழர்களும், ஏனைய மாற்று ஐனநாயகக் கட்சிகளும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று ஐனநாயக வழிக்கு வந்திருந்ததை நீங்கள் அறீவீர்கள். ஈ.பி.டி.பி. யினராகிய நாம் அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தபோதிலும் அந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கெடுப்பதற்கான சுதந்திரம் எமக்கு மறுக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அதற்காக நாம் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக ஒருபோதும் செயற்பட்டிருந்தது கிடையாது. யார் குற்றியும் அரிசியானால் சரி என்ற பொது நோக்கில், குற்றிய அரிசி எமது மக்களையே சென்றடையவேண்டும் என்ற தீராத இலட்சிய விருப்பங்களோடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் வெளியில் இருந்து ஆதரித்திருந்தோம். ஆனாலும், புலிகளின் தலைமை மட்டும் இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைக்கு எதிராக செயற்பட்டிருந்ததோடு, அன்றைய பிரேமதாச அரசுடன் இணைந்து எமது மக்களுக்குக் கிடைத்திருந்த வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை என்ற பொன்னான வாய்ப்பை இல்லாதொழிப்பதற்கு பிரதான காரணியாக செயற்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். இதனால் எது நடக்கும் என்று நாம் அன்று எச்சரிக்கையுணர்வோடு சொல்லியிருந்தோமோ இன்று அது நடந்து முடிந்திருக்கிறது. எமது மக்களின் இரத்தத்திலும் தசையிலும் சுயலாப அரசியல் நடத்தப்பட்டு பல்லாயிரம் மக்களின் இழப்புகளோடும், உறவுகளைப் பலிகொடுத்த மனத்துயரங்களோடும் எல்லாமே இன்று நடந்து முடிந்து விட்டது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து, இராணுவ வழிமுறையில் அதனை எதிர்கொண்டதன் மூலம், எமது இனத்தின் நண்பனாகத் திகழ்ந்த இந்தியாவைப் பகைத்துக்கொண்டோம். இலங்கையில் ஒரு தமிழ் உயிர் காடுமைக்குள்ளாகும்போதெல்லாம் குரல் கொடுத்துவந்த இந்தியா இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைத்தமிழர் விடயத்தைத் திரும்பிப் பார்க்காத நிலைமை ஏற்பட இவ்விதமான செய்பாடே காரணமாகியது. எமது ஆயுதப்போராட்டம் எமக்குப் பெற்றுத் தந்த வெற்றி என்பது, இலங்கை இந்திய ஒப்பந்தம் மட்டும்தான். இந்த வெற்றியில் புலிகளின் உறுப்பினர்களுக்கோ, அன்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கோ, அல்லது அவரது சகாக்களுக்கோ இருந்த பங்களிப்பை நான் ஒரு போதும் மறுக்கப்போவதில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோது புலிகள் தமது தரப்பில் 652 பேர் மட்டுமே மரணமடைந்திருந்ததாக உரிமை கோரியிருந்தனர். ஆனால் இ;னறோ எதுவும் இல்லாமலும் இருந்தவற்றையும் அழித்தும் பல்லாயிரக்கணக்கான புலி உறுப்பினர்களின் உயிரும் காவுகொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் அன்று பெற்ற வெற்றியைப் புலிகளின் தலைமை ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருக்கவில்லை. மாறாக, அந்த ஒப்பந்தத்தை உடைத்து சிதைப்பதற்கே காரணமாக இருந்திருக்கின்றார்கள். இந்த வரலாற்றுத் தவறை புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய நீங்கள் இன்று இன்னமும் அதிகமாக உணர்ந்திருக்கின்றீர்கள். இலங்கை-இந்திய ஒப்பந்தம் மட்டுமன்றி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட உருப்படியான இன்னும் பல முயற்சிகளும் இவ்வாறே வீணடிக்கப்பட்டன. நீங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்து வாழும் பல உலக நாடுகளின் ஆதரவுடன் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகூட வீணடிக்கப்பட்டது. இந்திய - இலங்கை உடன்படிக்கையை நிராகரித்தும், உலக நாடுகள் பலவும் மேற்கொண்ட தீர்வு முயற்சிகளைக் குழப்பியும் மீண்டும், மீண்டும் ஆயுத வழிமுறையை மட்டுமே தெரிவுசெய்ததன் மூலம் முழு உலகிலிருந்தும் தமிழ் மக்கள் தனித்துவிடப்பட்டனர். இலங்கையில் ஒரு தமிழ் உயிர் கொடுமைப்படுத்தப்பட்டாலே குரல் கொடுத்து வந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும், தமிழினத்தின் மீதான தமது அக்கறையை கைவிடும் அளவுக்கு உலகின் பகைமையை புலிகளின் தலைமை சம்பாதித்துக்கொண்டது. இதனால்தான் எமது தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாட்கணக்காக உலகின் வீதிகளில் நீங்கள் மேற்கொண்ட போராட்டங்களெல்லாம் எவர���லும் கண்டுகொள்ளப்படாமலே வீண்போனது. இன்று எம் தமிழ் உறவுகள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வரும் நிலை கண்டு நீங்கள் வெதும்பிக்கொண்டிருக்கிறீர்கள். ஏன் இப்படியெல்லாம் ஆனது மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அடிக்கடி மரணங்களைச் சந்தித்து வந்த மனத்துயரங்களுக்கு மத்தியிலும், மரணத்தில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் போல் பல தடவைகள் நாம் மறுபடியும் உயிர்த்தெழுந்து வந்திருக்கின்றோம். எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் பல்வேறு திருப்புமுனைகளை நாம் சந்தித்திருக்கின்றோம். எமது மக்களுக்கான அரசிலுரிமைகளை பெற முடிந்த பல்வேறு சந்தர்ப்பங்களை நாம் கடந்து வந்திருக்கின்றோம். ஆனாலும், அந்தச் சந்தர்ப்பங்கள் எவைகளையும் எமது தமிழ் பேசும் தலைமைகள் பலதும் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை. இந்த மனத்துயரங்களே எமக்கும் இன்னமும் எஞ்சியிருக்கின்றன. ஆயுதப்போராட்டம் பிழையானது என்று நான் கருதியிருந்தவனல்ல. அது தேவையான இடத்தில், தேவையான காலத்தின் சூழ்நிலை உணர்ந்து முன்னெடுக்கப்படவேண்டிய ஒன்றுதான். எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக கடந்த கால நிகழ்வுகளை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. எமது தாயக தேசத்தில் ஒரு காலத்தில் நீதியான ஒரு ஆயுதப்போராட்டம் நடத்தப்பட்டது என்பது உண்மைதான். அந்தப் போராட்டத்தில் நானும் பிரதான பாத்திரம் ஏற்று ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழிநடத்திச் சென்றிருக்கின்றேன். ஆனால், பின்னர் போராட்டம் தனது திசைவழியை இழக்கத் தொடங்கியது. எத்தகைய விமர்சனங்களுக்கப்பாலும் நமது மக்களின் விடிவுக்காகவென தமது மகிழ்வான வாழ்வைத் தியாகம் செய்து புறப்பட்டவர்களுக்கிடையிலேயே முரண்பாடுகள் தீவிரம் பெற்றன. எமக்குள் நாமே சுட்டுக்கொண்டு, தமிழ் மக்களின் காவலரண்களாக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகளையும், வல்லமை நிறைந்த தலைவர்களையும் இன்னும் ஏராளமான தமிழ் புத்திஜீவிகளையும் காவுகொண்டு, தமிழ் மக்களின் பலத்தைச் சிதைத்துக்கொண்டுவிட்டோம். ஆனாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது தமிழ் மக்களின் துன்பங்களுக்கு ஒரு முடிவு கிட்டும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் முளைவிட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்ப முயற்சியாக ஏற்று ஐனநாயக வழிக்குத் திரும்பிய��ருந்தவர்களில் நானும் ஒருவன். நான் மட்டுமல்ல, இன்றுவரை எமது கட்சியாகிய ஈ.பி.டி.பி. யில் அங்கம் வகித்து வரும் எமது தோழர்களும், ஏனைய மாற்று ஐனநாயகக் கட்சிகளும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று ஐனநாயக வழிக்கு வந்திருந்ததை நீங்கள் அறீவீர்கள். ஈ.பி.டி.பி. யினராகிய நாம் அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தபோதிலும் அந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கெடுப்பதற்கான சுதந்திரம் எமக்கு மறுக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அதற்காக நாம் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக ஒருபோதும் செயற்பட்டிருந்தது கிடையாது. யார் குற்றியும் அரிசியானால் சரி என்ற பொது நோக்கில், குற்றிய அரிசி எமது மக்களையே சென்றடையவேண்டும் என்ற தீராத இலட்சிய விருப்பங்களோடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் வெளியில் இருந்து ஆதரித்திருந்தோம். ஆனாலும், புலிகளின் தலைமை மட்டும் இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைக்கு எதிராக செயற்பட்டிருந்ததோடு, அன்றைய பிரேமதாச அரசுடன் இணைந்து எமது மக்களுக்குக் கிடைத்திருந்த வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை என்ற பொன்னான வாய்ப்பை இல்லாதொழிப்பதற்கு பிரதான காரணியாக செயற்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். இதனால் எது நடக்கும் என்று நாம் அன்று எச்சரிக்கையுணர்வோடு சொல்லியிருந்தோமோ இன்று அது நடந்து முடிந்திருக்கிறது. எமது மக்களின் இரத்தத்திலும் தசையிலும் சுயலாப அரசியல் நடத்தப்பட்டு பல்லாயிரம் மக்களின் இழப்புகளோடும், உறவுகளைப் பலிகொடுத்த மனத்துயரங்களோடும் எல்லாமே இன்று நடந்து முடிந்து விட்டது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து, இராணுவ வழிமுறையில் அதனை எதிர்கொண்டதன் மூலம், எமது இனத்தின் நண்பனாகத் திகழ்ந்த இந்தியாவைப் பகைத்துக்கொண்டோம். இலங்கையில் ஒரு தமிழ் உயிர் காடுமைக்குள்ளாகும்போதெல்லாம் குரல் கொடுத்துவந்த இந்தியா இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைத்தமிழர் விடயத்தைத் திரும்பிப் பார்க்காத நிலைமை ஏற்பட இவ்விதமான செய்பாடே காரணமாகியது. எமது ஆயுதப்போராட்டம் எமக்குப் பெற்றுத் தந்த வெற்றி என்பது, இலங்கை இந்திய ஒப்பந்தம் மட்டும்தான். இந்த வெற்றியில் புலிகளின் உறுப்பினர்களுக்கோ, அன்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கோ, அல்லது அவரது சகாக்களுக்கோ இருந்த பங்களிப்பை நான் ஒரு போதும் மறுக்கப்போவதில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோது புலிகள் தமது தரப்பில் 652 பேர் மட்டுமே மரணமடைந்திருந்ததாக உரிமை கோரியிருந்தனர். ஆனால் இ;னறோ எதுவும் இல்லாமலும் இருந்தவற்றையும் அழித்தும் பல்லாயிரக்கணக்கான புலி உறுப்பினர்களின் உயிரும் காவுகொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் அன்று பெற்ற வெற்றியைப் புலிகளின் தலைமை ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருக்கவில்லை. மாறாக, அந்த ஒப்பந்தத்தை உடைத்து சிதைப்பதற்கே காரணமாக இருந்திருக்கின்றார்கள். இந்த வரலாற்றுத் தவறை புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய நீங்கள் இன்று இன்னமும் அதிகமாக உணர்ந்திருக்கின்றீர்கள். இலங்கை-இந்திய ஒப்பந்தம் மட்டுமன்றி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட உருப்படியான இன்னும் பல முயற்சிகளும் இவ்வாறே வீணடிக்கப்பட்டன. நீங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்து வாழும் பல உலக நாடுகளின் ஆதரவுடன் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகூட வீணடிக்கப்பட்டது. இந்திய - இலங்கை உடன்படிக்கையை நிராகரித்தும், உலக நாடுகள் பலவும் மேற்கொண்ட தீர்வு முயற்சிகளைக் குழப்பியும் மீண்டும், மீண்டும் ஆயுத வழிமுறையை மட்டுமே தெரிவுசெய்ததன் மூலம் முழு உலகிலிருந்தும் தமிழ் மக்கள் தனித்துவிடப்பட்டனர். இலங்கையில் ஒரு தமிழ் உயிர் கொடுமைப்படுத்தப்பட்டாலே குரல் கொடுத்து வந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும், தமிழினத்தின் மீதான தமது அக்கறையை கைவிடும் அளவுக்கு உலகின் பகைமையை புலிகளின் தலைமை சம்பாதித்துக்கொண்டது. இதனால்தான் எமது தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாட்கணக்காக உலகின் வீதிகளில் நீங்கள் மேற்கொண்ட போராட்டங்களெல்லாம் எவராலும் கண்டுகொள்ளப்படாமலே வீண்போனது. இன்று எம் தமிழ் உறவுகள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வரும் நிலை கண்டு நீங்கள் வெதும்பிக்கொண்டிருக்கிறீர்கள். ஏன் இப்படியெல்லாம் ஆனது எங்கே நாம் தவறிழைத்தோம் ஏன் முழு உலகுமே தமிழர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டது உலகின் வீதிகளெல்லாம் திரண்டு நின்ற உங்களை அந்தந்த நாடுகள் திரும்பியும் பார்க்காமல் விடக் காரணமென்ன உலகின் வீதிகளெல்லாம் திரண்டு நின்ற உங்களை அந்தந்த நாடுகள் திரும்பியும் பார்க்காமல் விடக் காரணமென்ன இவையே நாம் இன்��ு எமக்குள் எழுப்பிக்கொள்ளவேண்டிய கேள்விகள். கடந்த காலத்தைப் புடம்போட்டு எமது இனத்தின் நிம்மதியான வாழ்வுக்கு உண்மையில் செய்யவேண்டிய, செய்யக்கூடிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் என்னவென்பது பற்றி நிதாமாக யோசித்துத் தீர்மானம் எடுக்கவேண்டிய வரலாற்றுக் காலகட்டம் இது. முப்பது வருடகால முயற்சிகள் தோற்று தமிழினம் நடுவீதியில் நிற்கும் நிலையில் வெறுமனே எங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காகவும், சுயதிருப்திக்காகவும் நாம் எதுவும் செய்துகொண்டிருக்க முடியாது. அது மாபெரும் வரலாற்றுத் துரோகமாகிவிடும். இன்று புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகளான நீங்கள் சிந்திக்கவேண்டிய விடயங்கள் ஏராளம் இருந்தும், புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதானா என்பதையே அதிகம் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். உணர்வுகளை நாம்; புரிந்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் விரும்பிய அரசியல் வழிமுறையை ஏற்று நடப்பதற்கு உங்களுக்கு இருக்கவேண்டிய ஐனநாயக சுதந்திரத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். உங்களில் பலரும் புலிகளுக்கு ஆதரவானவர்களாக இருக்கலாம், அல்லது புலிகளின் தலைமைக்கு எதிரானவர்களாகவும் இருக்கலாம், புலிகளின் தலைமையால் துரத்தப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்களாகவும் இருக்கலாம். அல்லது அரச பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்களாகவும் இருக்கலாம். இன்னும், வேறு ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தப்பட்வர்களாகவும் இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும், எம்மைப் பொறுத்தவரையில் எல்லோருமே எமது தாயகத்தின் பிரiஐகளே. உங்களுடைய முகங்களில் இருக்கும் எந்தவொரு அரசியல் அடையாளத்தையும்விட, யாவருமே மனிதர்கள், எமது தமிழ் உறவுகள் என்ற பொதுவான அடையாளங்களையே உங்களது முகங்களில் நாம் காண்கின்றோம். புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் வெல்லப்பட முடியாதவர் என்றும், யாராலும் கொல்லப்பட முடியாதவர் என்றும் புலிகளின் தலைமையே இன்று வரை ஒரு மாயையை எமது மக்களிடம் வளர்த்து விட்டிருக்கின்றது. இதனால், உங்களில் சிலரது மனங்கள் புலித்தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்க மறுத்துக்கொண்டிருக்கின்றன. நாம் நடந்து வந்த பாதையில் எமது உயிருக்கு நிகரான தோழர்கள் பலரையும் நாம் இழந்திருக்கின்றோம். யாருக்கு எதிராக நாம் அன்று போராட புறப்பட்டிருந்தோமோ அவர்கள் எமது தோழர்களை பலியெடுத்திருந்ததை விடவும், புலிகளின் தலைமையே அதிகமாக பலியெடுத்திருக்கின்றது. எனது சிறகுகள் வெட்டி வீழ்த்தப்பட்டன. எனது கரங்கள் ஒடிக்கப்பட்டன. இதுபோன்ற மனக்கசப்புகளுக்கும், மனத்துயரங்களுக்கும், வலிகளுக்கும், வதைகளுக்கும் மத்தியில் நாம் எமது இலட்சியப் பயணத்தை முன்னெடுத்து வருகின்ற வேளையில்தான் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கபட்டிருக்கின்றது. ஒருவரின் மரணத்தில் யாரும் மகிழ்ச்சி கொண்டாட முடியாது. மனித மரணங்களில் மகிழ்ச்சி கொண்டாடுபவர்கள் மானிடப் பிறவிகளே அல்ல. ஆனாலும், இந்த மானுட தர்மத்தின் பொது விதியை சகல தரப்பினரும் உணர மறுத்ததன் விளைவுகளே இன்று எம் கண் முன்னால் நடந்து முடிந்திருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய உங்களில் பலருக்கும் புலிகளின் தலைமை தோற்கடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டது என்ற மனத்துயரங்கள் இருப்பது எனக்குப் புரிகின்றது. ஏனெனில், புலிகளின் தலமைக்கு ஆதரவாக இருந்து, அவர்களை மலைபோல் நம்பியிருந்தவர்கள் நீங்கள். புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டது என்று நீங்கள் அடைந்திருக்கும் துயரங்களை விடவும், பல மடங்கு துயரம் எமக்கும் உண்டு. ஆனாலும், அந்தத் துயரங்கள் யாவும் தனியொரு இயக்கமோ, அல்லது குழுவினரோ அழிக்கப்பட்டுவிட்டனர் என்பதால் ஏற்பட்ட துயரங்கள் அல்ல. எமது மக்களுக்கு இந்த யுத்தம் எந்தத் தீர்வையும் பெற்றுத்தந்து விடாமல், எமது மக்களின் இனிய வாழ்வை நடுத்தெருவிலும், நலன்புரி முகாம்களிலும் தொலைத்து, அவலங்களை மட்டும் எமது மக்களின் மீது சுமத்தி விட்டிருக்கின்றது. இந்தத் துயரங்களே எமக்கு இன்று மிச்சமாகியிருக்கின்றது. உறவுகளை அழிவு யுத்தத்திற்குப் பலி கொடுத்துவிட்ட வெறுமையின் வேதனைகளையே கடந்த காலம் எமக்கு விட்டுச் சென்றிருக்கின்றது. விடுதலைக்காக அன்று ஆயுதம் ஏந்திப் போராடியிருந்த அனைத்து விடுதலை அமைப்புகளையும் பலாத்காரமாக தடை செய்து அவர்களது அரசியல் இராணுவ பலங்கள் அனைத்தையும் புலிகளின் தலைமை தாமே தங்களது கரங்களில் எடுத்துக்கொண்டது. ஆனாலும், அந்த அரசியல் இராணு�� பலங்கள் அனைத்தையும் எமது மக்களின் நீடித்த மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்த மறுத்து, அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்விற்காகப் பயன்படுத்த விருப்பமின்றி, அனைத்துப் பலங்களையும் புலிகளின் தலைமை பறிகொடுத்துவிட்டு தாமே நடத்திய அழிவு யுத்தத்திற்குத் தாங்களும் பலியாகியிருக்கின்றார்கள். இதனாhல், புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதால் இழக்கப்பட்டது தனியொரு அமைப்பு மட்டுமல்ல. முழுத் தமிழினத்தினதும் போராட்டம், போராடும் சக்தி முழுவதும் புலிகளின் தலைமையின் மடைமையால் இழக்கப்பட்டுள்ளது. எம் இனிய புலம்பெயர் வாழ் உறவுகளே இவையே நாம் இன்று எமக்குள் எழுப்பிக்கொள்ளவேண்டிய கேள்விகள். கடந்த காலத்தைப் புடம்போட்டு எமது இனத்தின் நிம்மதியான வாழ்வுக்கு உண்மையில் செய்யவேண்டிய, செய்யக்கூடிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் என்னவென்பது பற்றி நிதாமாக யோசித்துத் தீர்மானம் எடுக்கவேண்டிய வரலாற்றுக் காலகட்டம் இது. முப்பது வருடகால முயற்சிகள் தோற்று தமிழினம் நடுவீதியில் நிற்கும் நிலையில் வெறுமனே எங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காகவும், சுயதிருப்திக்காகவும் நாம் எதுவும் செய்துகொண்டிருக்க முடியாது. அது மாபெரும் வரலாற்றுத் துரோகமாகிவிடும். இன்று புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகளான நீங்கள் சிந்திக்கவேண்டிய விடயங்கள் ஏராளம் இருந்தும், புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதானா என்பதையே அதிகம் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். உணர்வுகளை நாம்; புரிந்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் விரும்பிய அரசியல் வழிமுறையை ஏற்று நடப்பதற்கு உங்களுக்கு இருக்கவேண்டிய ஐனநாயக சுதந்திரத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். உங்களில் பலரும் புலிகளுக்கு ஆதரவானவர்களாக இருக்கலாம், அல்லது புலிகளின் தலைமைக்கு எதிரானவர்களாகவும் இருக்கலாம், புலிகளின் தலைமையால் துரத்தப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்களாகவும் இருக்கலாம். அல்லது அரச பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்களாகவும் இருக்கலாம். இன்னும், வேறு ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தப்பட்வர்களாகவும் இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும், எம்மைப் பொறுத்தவரையில் எல்லோருமே எமது தாயகத்��ின் பிரiஐகளே. உங்களுடைய முகங்களில் இருக்கும் எந்தவொரு அரசியல் அடையாளத்தையும்விட, யாவருமே மனிதர்கள், எமது தமிழ் உறவுகள் என்ற பொதுவான அடையாளங்களையே உங்களது முகங்களில் நாம் காண்கின்றோம். புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் வெல்லப்பட முடியாதவர் என்றும், யாராலும் கொல்லப்பட முடியாதவர் என்றும் புலிகளின் தலைமையே இன்று வரை ஒரு மாயையை எமது மக்களிடம் வளர்த்து விட்டிருக்கின்றது. இதனால், உங்களில் சிலரது மனங்கள் புலித்தலைவர் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்க மறுத்துக்கொண்டிருக்கின்றன. நாம் நடந்து வந்த பாதையில் எமது உயிருக்கு நிகரான தோழர்கள் பலரையும் நாம் இழந்திருக்கின்றோம். யாருக்கு எதிராக நாம் அன்று போராட புறப்பட்டிருந்தோமோ அவர்கள் எமது தோழர்களை பலியெடுத்திருந்ததை விடவும், புலிகளின் தலைமையே அதிகமாக பலியெடுத்திருக்கின்றது. எனது சிறகுகள் வெட்டி வீழ்த்தப்பட்டன. எனது கரங்கள் ஒடிக்கப்பட்டன. இதுபோன்ற மனக்கசப்புகளுக்கும், மனத்துயரங்களுக்கும், வலிகளுக்கும், வதைகளுக்கும் மத்தியில் நாம் எமது இலட்சியப் பயணத்தை முன்னெடுத்து வருகின்ற வேளையில்தான் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கபட்டிருக்கின்றது. ஒருவரின் மரணத்தில் யாரும் மகிழ்ச்சி கொண்டாட முடியாது. மனித மரணங்களில் மகிழ்ச்சி கொண்டாடுபவர்கள் மானிடப் பிறவிகளே அல்ல. ஆனாலும், இந்த மானுட தர்மத்தின் பொது விதியை சகல தரப்பினரும் உணர மறுத்ததன் விளைவுகளே இன்று எம் கண் முன்னால் நடந்து முடிந்திருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவுகளாகிய உங்களில் பலருக்கும் புலிகளின் தலைமை தோற்கடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டது என்ற மனத்துயரங்கள் இருப்பது எனக்குப் புரிகின்றது. ஏனெனில், புலிகளின் தலமைக்கு ஆதரவாக இருந்து, அவர்களை மலைபோல் நம்பியிருந்தவர்கள் நீங்கள். புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டது என்று நீங்கள் அடைந்திருக்கும் துயரங்களை விடவும், பல மடங்கு துயரம் எமக்கும் உண்டு. ஆனாலும், அந்தத் துயரங்கள் யாவும் தனியொரு இயக்கமோ, அல்லது குழுவினரோ அழிக்கப்பட்டுவிட்டனர் என்பதால் ஏற்பட்ட துயரங்கள் அல்ல. எமது மக்களுக்கு இந்த யுத்தம் எந்தத் தீர்வையும் பெற்றுத்தந்து விடாமல், எமது மக்களின் இனிய வாழ்வை நடுத்தெருவிலும், நலன்புரி முகாம்களிலும் தொலைத்து, அவலங்களை மட்டும் எமது மக்களின் மீது சுமத்தி விட்டிருக்கின்றது. இந்தத் துயரங்களே எமக்கு இன்று மிச்சமாகியிருக்கின்றது. உறவுகளை அழிவு யுத்தத்திற்குப் பலி கொடுத்துவிட்ட வெறுமையின் வேதனைகளையே கடந்த காலம் எமக்கு விட்டுச் சென்றிருக்கின்றது. விடுதலைக்காக அன்று ஆயுதம் ஏந்திப் போராடியிருந்த அனைத்து விடுதலை அமைப்புகளையும் பலாத்காரமாக தடை செய்து அவர்களது அரசியல் இராணுவ பலங்கள் அனைத்தையும் புலிகளின் தலைமை தாமே தங்களது கரங்களில் எடுத்துக்கொண்டது. ஆனாலும், அந்த அரசியல் இராணுவ பலங்கள் அனைத்தையும் எமது மக்களின் நீடித்த மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்த மறுத்து, அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்விற்காகப் பயன்படுத்த விருப்பமின்றி, அனைத்துப் பலங்களையும் புலிகளின் தலைமை பறிகொடுத்துவிட்டு தாமே நடத்திய அழிவு யுத்தத்திற்குத் தாங்களும் பலியாகியிருக்கின்றார்கள். இதனாhல், புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதால் இழக்கப்பட்டது தனியொரு அமைப்பு மட்டுமல்ல. முழுத் தமிழினத்தினதும் போராட்டம், போராடும் சக்தி முழுவதும் புலிகளின் தலைமையின் மடைமையால் இழக்கப்பட்டுள்ளது. எம் இனிய புலம்பெயர் வாழ் உறவுகளே...நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல. ஆனாலும், நாம் தோற்றுப்போவதற்கு நாமே காரணமாகவும் இருந்துவிடக்கூடாது. இதுவரை நாம் நடந்து வந்த தூரமும், சுமந்து வந்த பாரமும் அதிகம். இத்தனை பாரம் சுமந்து, எத்தனை விலைகளைக் கொடுத்தும் கண்டபலன் ஒன்றுமில்லை என்றால் எவ்வளவு வேதனை...நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல. ஆனாலும், நாம் தோற்றுப்போவதற்கு நாமே காரணமாகவும் இருந்துவிடக்கூடாது. இதுவரை நாம் நடந்து வந்த தூரமும், சுமந்து வந்த பாரமும் அதிகம். இத்தனை பாரம் சுமந்து, எத்தனை விலைகளைக் கொடுத்தும் கண்டபலன் ஒன்றுமில்லை என்றால் எவ்வளவு வேதனை இந்த நிலைமை தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்பட அனுமதிக்கலாமா இந்த நிலைமை தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்பட அனுமதிக்கலாமா நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். வறட்டுக் கௌரவமும், பிடிவாதப் போக்கும் கொண்டு தீர்வுக்காண சந்தர்பங்கள் எல்லாவற்றையும் வீணடித்த அரசியல் தந்திரோபாயமற்ற செயற்பாடுகளுக்கு இனியேனும் முடிவு கட்டுவோம். வேறு யாருக்க���கவில்லாவிட்டாலும், மீண்டும், மீண்டும் பல முறை இடம்பெயர்ந்து, அனைத்தையுமே இழந்து இன்று நலன்புரி நிலையங்களுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்ற மூன்று இலட்சம் மக்களுக்கு மறுவாழ்வனிப்பதற்காகவென்றாலும் நடைமுறை சாத்தியமான அனைத்தையும் செய்ய முயல்வோம். எதையாவது செய்வதென்றால், எங்கிருந்தாவது ஆரம்பித்தால்தானே முடியும் நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். வறட்டுக் கௌரவமும், பிடிவாதப் போக்கும் கொண்டு தீர்வுக்காண சந்தர்பங்கள் எல்லாவற்றையும் வீணடித்த அரசியல் தந்திரோபாயமற்ற செயற்பாடுகளுக்கு இனியேனும் முடிவு கட்டுவோம். வேறு யாருக்காகவில்லாவிட்டாலும், மீண்டும், மீண்டும் பல முறை இடம்பெயர்ந்து, அனைத்தையுமே இழந்து இன்று நலன்புரி நிலையங்களுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கின்ற மூன்று இலட்சம் மக்களுக்கு மறுவாழ்வனிப்பதற்காகவென்றாலும் நடைமுறை சாத்தியமான அனைத்தையும் செய்ய முயல்வோம். எதையாவது செய்வதென்றால், எங்கிருந்தாவது ஆரம்பித்தால்தானே முடியும் எதிலிருந்து ஆரம்பிப்பது இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வுக்காகவென முன்வைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையை நாம் இதற்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதிலிருந்து தொடங்கி எமது இலக்கு நோக்கி நகர்வதே நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல என்பதை உலகத்தின் கண் முன்னால் எடுத்துக்காட்டும் வழிமுறையாகும். இன்று எமக்கு முன்னால் பாரிய பணிகள் விரிந்து கிடக்கின்றன. நடைமுறைச் சாத்தியமான வழிமுறையிலான அரசியல் தீர்வு நோக்கி நாம் பயணித்து வருகின்ற அதேவேளை யுத்தத்தினால் சிதைந்துபோன எமது தேசத்தையும், தொலைந்து போன எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளையும் மறுபடியும் தூக்கி நிறுத்தவேண்டியது எமது வரலாற்று கடமையாகும். புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது உறவுகளாகிய உங்களுக்கும் இந்தப் பணிகளில் பாரிய பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். எமது தேசத்தைக் கட்டியெழுப்பி எமது மக்களுக்கான மகிழ்ச்சி தரும் வாழ்வை மறுபடியும் எடுத்து நிறுத்தி, எமது வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியில் உயர நிமிர்த்தி, எமது தேசப்பற்றையும், மக்கள் மீதான நேசத்தையும் வெளிப்படுத்தி நிற்கவேண்டியது உங்களது பணியாகும். எமது தேசத்தின் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் உங்களுக்கும் பங்குண்டு. அரசியல் கட்சிகளே எமக்கு எப்போதும் அடையாளங்களாக இருந்துவிட முடியாது. எமது தேசம், எமது மக்கள் இவைகளே நமது அடையாளங்களாக இருக்கவேண்டும் என்பதே பரந்த சிந்தனையின் வெளிப்பாடாகும்.கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியில் சிறந்து விளங்கும் தேசமாக மாற்றியமைப்பதற்கு நாங்கள் எல்லோருமாகப் பாடுபடுவோம் என்று அறைகூவல் விடுக்கின்றேன். விரிக்கும் சிறகுகள் இரண்டாக இருப்பினும், பறக்கும் திசை வழி ஒன்றுதான் என்பார்கள். அதுபோலவே நீங்கள் விரும்பும் அரசியல் பாதைகள் பலவேறாக இருப்பினும் நாம் அனைவருமே அடையவேண்டிய இலக்கு ஒன்றுதான். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இன்று எங்களின் தயவை எதிர்பார்த்து வாழும் அந்த மூன்று இலட்சம் மக்களுக்கு மறுவாழ்வளிக்கும் பணியிலிருந்து ஆரம்பித்து, படிப்படியாக அனைத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதை எமது இலக்காகக் கொள்வோம். புலம்பெயர்ந்து வாழுகின்ற புத்திஐPவிகள், முன்னாள்ப் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், கலை இலக்கிய படைப்பாளிகள், நவீன எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், தேசப்பற்றாளர்கள் என சகல தரப்பினரும் இணைந்து எமது தேசத்தை கட்டியெழுப்பும் இந்த மாபெரும் பணியை முன்னெடுக்க முன்வரவேண்டும் என்பதே இன்று தாயகத்தில் வாழும் எமது மக்களின் எதிர்பார்பார்ப்பாகும். சக அரசியல் கட்சிகளின் துணையோடு, எமது மக்களின் பூரண ஆதரவோடு, சமூகப் பெரியார்கள், சமூக அக்கறையாளர்கள், மற்றும் தமத்தலைவர்கள் ஆகியோரின் அனுசரணையோடு, எமது தேசத்தின் இளம் சந்ததியினரின் பங்களிப்போடு இந்தப் பணியைச் செய்து முடிக்க நாம் அனைவரும் கரங்கோப்போம்\nநேசமுடன்என்றும் மக்களோடு வாழும்தோழர் டக்ளஸ் தேவானந்தாசெயலாளர் நாயகம் ஈழ மக்கள் ஐனநாயக கட்சி\nகும்புறுமூலை சோதனைச்சாவடி நேற்று முதல் அகற்றப்பட்டது\nமட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் கும்புறுமூலை முச்சந்த���யில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி நேற்று முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.\nகடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த இச்சோதனைச் சாவடியில் பிரயாணிகள் மற்றும் வாகனங்கள் முழுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டு வந்தன. இதனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள சுமுகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு இச்சோதனைச் சாவடி அகற்றப்பட்டதாக பாதுகாப்பு உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.\nஇச்சோதனைச் சாவடியில் அண்மைக் காலமாக பொலிஸாரும் இணைந்து கடமையாற் றினர்.\nஇச்சோதனைச் சாவடி இயங்கிய காலப் பகுதியில் வாகனங்கள் உப பாதையூடாகவே செல்ல அனுமதிக்கப்பட்டன. தொப்பிகல மீட்பு நடவடிக்கையின் போது கும்புறுமூலை படை முகாமிலிருந்தும் பீரங்கித் தாக்குதல் நடத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது’\nஎனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் நான் எந்த கட்சியையும் சாராதவன்” என பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.\nஅதேவேளை, எனது மாவட்டத்து மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் நான் எனது ஒத்துழைப்பை வழங்குவேன். நாளை வவுனியாவிலும் அடுத்து மன்னாரிலும் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வதும் உறுதியென அவர் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் மீதான பிரேரணையின் போது நடுநிலை வகித்ததால் கிஷோர் எம்.பி.க்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளதாக சில பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையடுத்து அதுபற்றி அவரிடம் கேட்ட போதே கிஷோர் எம். பி. இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கஷ்டப்பட்ட மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே தாம் அவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.\nபத்திரிகைகளில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்த அவர்; அவ்வாறு தமக் கெதிராக எவரும் விசாரணை நடத்த முடியாதெனவும் தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nஇதுவரை காலமும் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டி ருந்தது. மக்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அதனால் அவசர கால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய தேவையொன்றிருந்தது. இப்போது அத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை.\nஎமது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் அவர்களிற்கான இயல்பு வாழ்க்கை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே நான் செயற்பட்டு வருகிறேன்.\nகொழும்பிலேயோ வெளிநாடுகளிலேயோ இருந்து கொண்டு எமது மக்களுக்கு எம்மால் சேவை செய்ய முடியாது. அதனால் நான் மக்களோடு எனது மாவட்ட த்தில் இருக்கிறேன். அவர்கள் இனியும் அல்லல்பட விடமுடியாது. அவர்களுக்கான கெளரவமான எதிர்காலம் அவசியம்.\nநான் கட்சி விட்டு விலகப் போவதில்லை, அமைச்சர் பதவி இருந்தால்தான் மக்களுக்குச் சேவை செய்ய முடியுமென்பதில்லை. நான் செஞ்சிலுவைச் சங்கத்தின் இருந்து கொண்டே மக்களுக்குச் சேவை செய்தவன்.\nதேசியம் தேசியம் என பிடிவாதம் செய்து இனியும் எதுவும் சாதிக்க முடியாது.\nநமது மக்களின் நலன் நமக்கு மிக முக்கியம். தேசியம் பேசிய எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் போராட்டம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் பூஜ்ஜியமாகவே போனது, பிரபாகரனின் போராட்டமும் பூஜ்ஜியமாகி மக் களை நடுத்தெருவிற்கே கொண்டுவந்துவிட்டது.\nஅதனால் எமது மக்களின் எதிர்காலத்தை சுபீட்சம யமாக்க எமது மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதென தீர்மானித்துள்ளேன் எனவும் கிஷோர் எம்.பி. மேலும் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தின் திருமலை மாவட்டத்தில் இதுவரை காலமும் இருந்த மீன்பிடித்தடை நீக்கம்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசினால் பயங்கரவாதம் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் வாழ்கின்ற பல்லின மக்களும் தமது ஜீவனோபாயத் தொழில்களை எந்தவொரு தங்கு தடைகளுமின்றி மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை அரசு மேற்கொண்டு வருகின்றது. இதில் விசேடமாக கிழக்கு மாகாணத்தின் பிரதான தொழிலில் 2வது இடத்தில் இருக்கும் மீன்பிடித் தொழிலுக்கு இதுவரை காலமும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் வேண்டுகோளின்படி முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் இருந்த மீன்பிடித்தடை நாளை(15.06.2009) முதல் நீக்கப்படும் என இன்று (14.06.2009) மூதூ��ில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ மற்றும் கிழக்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பான கடற்படைத் தளபதி ஆகியோர் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தார்கள்.\nஇதில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், எமது மாகாணமானது மீன்பிடி மூலம் அதிக வருமானத்தை ஈட்டுகின்ற ஒரு மாகாணமாகும். எமது கிழக்கு பிராந்தியக் கடலிலே அதிகளவான மீன்கள் காணப்படுகின்றன. நீங்கள் இனிமேல் எதுவித தங்கு தடைகளுமின்றி உங்களது மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு ஒவ்வொருவரும் தனிநபர் வருமானங்களைக் அதிகரித்துக் கொண்டு நாட்டின் தேசிய உற்பத்தியிலும் தாங்கள் அதிகளவு செல்வாக்கு செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\nதொடர்ந்து பேசுகையில் இன்று கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக திருமலையில் மீன்பிடித்தடை அகற்றப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இத்தடையினை நீக்குவது தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் பேசிவருகின்றேன். வெகு விரைவில் அம்மாவட்டங்களுக்கான மீன்பிடித் தடையும் நீக்கப்படும்.\nஇதுவரை காலம் கடலில் மிகக் குறுகிய எல்லைக்குள் உமது மீன்பிடி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நாளை (15.06.2009) முதல் அவ் எல்லை முதற்கட்டமாக அதிகரிக்கப்பட்டு இதுவரை காலமும் பயன்படுத்தப்படாமல் இருந்த 25 குதிரை வலு எஞ்சின்கள் கொண்ட இயந்திரப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளலாம். அத்தோடு அதிகாலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரை நீங்கள் கடலில் சென்று மீன்பிடிக்கலாம். திருமலை துறைமுகத்துக்குட்பட்ட கடல் எல்லைப்பரப்பில் குறித்த ஒருசிலர் மாத்திரம் முதற்கட்டமாக மீன்பிடிக்க முடியும், எதிர்காலத்திலும் இதுவும் தளர்த்தப்பட்டு முழுமையான சுதந்திரத்தோடு மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதியுடன் மற்றும் மீன்பிடி அமைச்சுடனும் பேசி தீர்வு காணமுடியும் எனவும் குறிப்பிட்டார்.\nஅத்தோடு மீன்பிடி அமைச்சின் ஊடாக பல மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ப���ில் ராஜபக்ஷ, அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா, சுசந்த புஞ்சி நிலமே, நஜீப் ஏ மஜீத்,கிழக்கு மாகாண விவசாய மீன்பிடித்துறை அமைச்சர் து.நவரெத்தினராஜா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கடற்படைத்தளபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை புனர்வுத்தானம் செய்து மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.\nதிருமலையில் புத்தி ஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள், பொதுமக்களுடன் ரி.எம்.வி.பி கடசியின் தலைவர் சந்திப்பு.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தில் முதற்கட்டமாக திருமலை மாவட்டத்தின் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திருமதி ஜுடி தேவதாசன் தலைமையில் கட்சியின் கொள்கைகள், நிலைப்பாடு, எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று(13.06.2009) காலை திருமலையில் இடம்பெற்றது. இதில் திருமலை மாவட்ட பொதுசன அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிராந்திய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட கட்சி பிரமுகர்கள், மற்றும் கடசி நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டார்கள் இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் கட்சியின் உருவாக்கம் அதன் தேவபைபாடு என்பன குறித்தும் எதிர்கால வேலைத்திட்டங்கள், மற்றும் கட்சியை மக்கள் மயப்படுத்துவது தொடர்பாகவும் விரிவான விளக்கம் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கட்சியின் ஊடகப்பேச்சாளரான ஆஷாத் மௌலானா அவர்கள் கட்சியினது அரசியல் முன்நகர்வுகள் தொடர்பாகவும் கட்சி எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் கட்சியின் தோற்ற பின்னணி குறித்தும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அத்தோடு இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டோரால் கேட்கப்பட்ட வினாக்களுக்கு கட்சியின் உயர் பீடத்தினால் பூரண விளக்கம் அளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் ரி.எம்.வி.பி கட்சியை மக்கள் மயப்படுத்துவது தொடர்பில் திருமலையில் மாவட்ட அமைப்பாளர் பிரதான காரியாலயம் ஒன்றும் பிராந்திய ரீதியில் பிராந்திய காரியாலயங்கள் அமைப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டது அத்துடன் கிராமங்கள் தோறும் கட்சியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும�� இணக்கம் காணப்பட்டது.\n எஸ். எம். எம். பஷீர் அவர்கள் எழுதிய சம்பவம் பற்றி என் கருத்துக்கள் .sakaran\nபொதுவாய் யாழ் குடா நாட்டில் வசிக்கும் அநேகமானவர்களுக்குஇ (எல்லாரும் அல்ல) முஸ்லிம்கள் எல்லாரும் துரோகிகள் என்கிற மனநிலை துரதிர்ஷ்டவசமாய் புலிகளினால் ஏற்படுத்தப்பட்டிருப்பது கவலைக்குரிய விஷயம். அந்த தப்பபிப்ராயம் இப்போதும் அங்கே இருக்கிறது. அதை மெல்ல மெல்லத்தான் களைய முடியும். அங்கே இனி வரப்போகும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களுக்கு அதை ஒரு சமூகஇ உளவியல் ரீதியான நோக்கில் எதிர்கொள்ள வேண்டிய கடமையும்இ பணிகளும் நிறையவே இருக்கிறது.\nஅதே மனிதர்களின் பட்டியலில்இ கருணா அம்மானின் பேரும் சேர்ந்திருப்பது வியப்பல்ல. அன்று தொண்டைமான் எடுத்த அதே நிலைப்பாட்டை பின்பற்றி கருணாவும் முடிவு எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். (வேறு காரணங்கள் எனக்குத் தெரியாது.) அவரைப் பற்றி கிழக்கு வாழ் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். வடக்கின் மக்கள் அல்ல. ஆனால் இப்படியெல்லாம் ஜனநாயக வழியில் சிந்திக்க இன்னும் வடக்கு வாழ் மக்கள் பழகவில்லை என்றே எடுத்துக்கொள்கிறேன். (வ. அழகலிங்கம் சொல்லியிருப்பது போல)\nஅவர் தான் ஒரே தலைவர். அவருக்கு எல்லாம் தெரியும். அவர் எது செய்தாலும் சரிதான் என்று கண்மூடித்தனமாய் வாழ்ந்த இரண்டு தலைமுறைகள் அங்கே (வடக்கில்) தோன்றிவிட்டன. எப்படி அவர்கள் தம்மைத் தாமே திருத்திக்கொள்ளப் போகிறார்கள் வரப்போகும் தலைவர்களுக்கு இதுவும் ஒரு முக்கிய பிரச்னை.\nஅடுத்து இந்த சமூகத்தில் இருந்து அப்படியே அதே எண்ணங்களுடன் மேல்நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் யாழ் மக்களிடம் நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் வேறு எதை எதிர்பார்க்க முடியும் இதே அனுபவம் பல்வேறு தடவைகள் எனக்கும் நேர்ந்திருக்கிறது. கொழும்பின் புறநகர் ஒன்றில் பிறந்து வாழ்ந்து வந்த என்னிடம்இ 'அந்த ஊரே நீங்கள் இதே அனுபவம் பல்வேறு தடவைகள் எனக்கும் நேர்ந்திருக்கிறது. கொழும்பின் புறநகர் ஒன்றில் பிறந்து வாழ்ந்து வந்த என்னிடம்இ 'அந்த ஊரே நீங்கள் அப்பஇ அண்ணை உங்களுக்கு அவரைத் தெரியுமே அப்பஇ அண்ணை உங்களுக்கு அவரைத் தெரியுமே இவரைத் தெரியுமே நானும் அங்கே ரெண்டு கிழமை இங்க வெளிநாட்டுக்கு வர முதல்ல நிண்ட நான். தெரியாதே அப்ப நீங்கள் அந���த ஊரில்ல' என்று என்னிடமே வாதாடிய பல நபர்களை எனக்குத் தெரியும். சுமார் 5 லட்சம் வாழ்கிற நகரில் (அங்கே நான் பிறந்திருந்தாலும்) ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற ஆட்களை நான் எப்படித் தெரிந்து வைத்திருக்க முடியும் என்கிற ஒரு சிறு உண்மை கூட அவர்களுக்குத் தெரியவில்லை. தவிர என்னை சந்தித்த பின்இ 'உவன் கள்ளன். அதுவும் சிங்களவன். நல்லாத் தமிழ் பேசப் படிச்சுக்கொண்டு எனக்கு கதை விடுகிறான்' என்று விமர்சனமும் பண்ணுவதும் எனக்குத் தெரியும்.\nஅவர்களின் பேதைமை எனக்குப் புரிகிறது. யாழ் குடாநாட்டைப்போல் ஒரு சிறிய நிலப்பகுதியில்இ யாழ் நகர் போன்ற நகரங்கள் தவிர அநேகமான பகுதிகளில் வீடுகளுக்கு இலக்கங்களே இல்லை. ஆனால் அங்கே இருக்கிற ஒருவரிடம் இன்னாரைத் தெரியுமா என்று கேளுங்கள். அவர் இவரின் மாமா அல்லது ஒன்று விட்ட சகோதரம் என்று ஆராய்ச்சி பண்ணியே கண்டுபிடித்து விடுவார்கள். அத்தனை சின்ன நிலப்பரப்பில் ஒருவரை ஒருவர் தெரியாமலிருக்க நியாயமே இல்லை. (தபால் ஊழியர் விரல் நுனியில் அத்தனை பேரின் உள்வீட்டு விவகாரங்களே அடங்கியிருக்கும்.) இப்படி ஒரு சிறு எண்ணிக்கையில் உள்ள சமுதாயம் வெளி உலகமே தெரியாமல்இ இது தான் உலகம் என்று நினைத்தபடி வெளிநாட்டுக்கும் வந்து அதே நினைப்பில் வாழ்கிறது. அவர்களிடம் அவர்கள் இப்போ வாழும் (வெளி) நாட்டின் தலைவர் யார்இ அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன என்று கேளுங்கள். ஒரு மண்ணும் தெரியாது. ஆனால் தெரியாத்தனமாய் ஊரிலே நடக்கிறது என்று கேட்டீர்களோ தொலைந்தீர்கள். எத்தனை ஆமி செத்ததுஇ பெடியங்கள் என்ன மாதிரி அட்டாக் குடுத்தவங்கள் என்று வந்துகொண்டே இருக்கும். நிறுத்தவே முடியாது.\nஅத்தோடு இன்னொன்று. அங்கேயிருந்து வந்த படித்த மனிதர்களுக்கே தென்னிலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்கிற விஷயம் புரிவதே இல்லை. வடஇ கிழக்கில் உறவுகள் இல்லாத தமிழர்கள் இலங்கையில் எப்படி இருக்கமுடியும் (மலையகம் ஓகே.) இது பெரிய பிரச்னை அவர்களுக்கு. என்னைப்போல் பலர் நம் முன்னோர்கள் கிட்டத்தட்ட நூறோ இருநூறோ ஆண்டுகளுக்கு முன் வந்து குடியேறிஇ கோயில்கள்இ பள்ளிக்கூடங்கள் அமைத்து எத்தனையோ சிங்கள ஊர்களில் தமிழ் பேசி வாழ்கிறோம் என்றால் என்னமோ புதுமையான ஒரு பூச்சியைப்போல் பார்ப்பார்கள்.\nஅவர்களை சொல்லி குற்றமில்லை. நான் வேறு சூழ் நிலையில்இ பலவித இன மக்களுடன்இ கலாசாரங்களுடன் வாழ்ந்தவன். தவறிப்போய் அங்கே பிறந்திருந்தால் நானும் அப்படித்தான் சிந்திப்பேன்இ பேசுவேனோ இருந்தாலும் அவர்கள் என் சகோதரரர்கள். அறியாமை இன்னும் விட்டுப்போகவில்லைஇ அவ்வளவு தான். ஆனால் காலம் மாறும். அறிந்து கொள்வார்கள். நம்பிக்கை இருக்கிறது.\nபுலிகள் துடைத்தழிக்கப்பட்டுவிட்டார்கள் என்றாலும் புலிப் பக்தர்கள் பலர் புலம் பெயர் நாடுகளில் பைத்தியம்போல் அலையத் தொடங்கி இப்போது மெதுமெதுவாக பலர் சொஸ்தமடைய, சிலர் இன்னமும் தீராப் பைத்தியங்களாக உலா வருகின்றார்கள். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இப்புலிப்பைத்தியனினால் பாதிக்கப்பட்ட இலண்டனில் வாழும் ஒரு முஸ்லிம் பிரமுகர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினை என்னுடன் பகிர்த்துகொண்டார்.\nதுன்பியல் ( Tragedy )\nலண்டனில் ஹரோவிலுள்ள பல சரக்கு கடையொன்றில் இலங்கை தமிழ் பத்திரிகை வாங்குவதற்காக அங்கு சென்றிருந்த கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் அட்டாளைச்சேனை அரசினர் கல்லூரி ஓவியக்கலை விரிவுரையாளரும், முன்னாள் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரி உபஅதிபரும், தற்காலிக அதிபருமாக கடமையாற்றியவரும், மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராகவும் சிறப்புறப் பணியாற்றிய பிரபல சமூக சேவையாளரும், முன்னாள் இந்தியப் பிரதமர் திரு நேருஜீ அவர்களின் உருவப்படத்தினை வரைந்து நேருஜீ 1955 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது, முன்னாள் இலங்கை பிரதமமந்திரி திரு எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்களின் முன்னிலையில் அவ் ஓவியத்தினைக் கையளித்து சிறந்த ஓவியருக்கான பல விருதுகளைப பெற்று;, இலங்கையிலும், இந்தியாவிலும் பரவலாக அறியப்பட்ட ஓவியர் கலாபூசணம் அல்ஹாஜ் எம்.எஸ்.ஏ அஸீஸ் (ஜே.பி)அவர்களிடம்; கடையில் சம்பாஷனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் “நீங்கள் எவடம்\"; என்று கேட்க ஜனாப் அஸீஸ் அவர்களும் மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு என மிடுக்குடன் சொல்ல அங்கு நின்றிருந்த முன்னாள் சட்டத்தரணி ஒருவர் யாரோ, யாரோ எல்லாம் மட்டக்களப்பில் தெரியுமா எனக்கேட்க கதை வளர்ந்து முன்னாள் மட்டுநகர் அரச அதிபர் திரு மௌனருசாமி அவர்களையும் சொல்லி மேலும் அவரது மைத்துனரான முன்னாள் ரொலே(1989) எம்.பி கருணாணாகரன��யும் தெரியுமென சொல்ல எத்தனித்து “கருணா” எனத் தொடங்கியவுடனேயே பக்கத்தில் போதையில் நின்ற ஒருவர் இவர்மீது பாய்ந்து தாக்கியபோது கூடியிருந்தவர்கள் இவரைக் காப்பாற்றியதுடன், அடித்தவன் சார்பில் மன்னிப்புக் கேட்டனர்.\nசரி போனால் போகட்டுமென்றால் அச்சம்பவம் இடம்பெற்ற ஒரு வாரத்திற்குப் பின்னர் ஜனாப் அஸீஸ் அவர்கள் இன்னொரு முதியவரைச் சந்தித்தபோது அவரும் இவரை நீங்கள் இவரை “எவடம்” என்று கேட்டு;. பேச்சு வளர்ந்து இவர் முன்னாள எம்.பி இராஜதுரை தனது நண்பரெனச் சொல்ல “அவன் தமிழினத் துரோகி” என்று அந்த முதியவர் இவர்மீது பாய்ந்தார்.\nஇனிமேல் எவடம் என்று யாரும் கேட்டால் மட்டக்களப்பார் என்னை விடு சாமி என்று ஓடப்போகின்றார்கள், யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து முதனமுதல் ஆசிரியர் நியமனம்பெற்று எங்களுக்கு கற்பிக்க வந்த ஆசிரியர் அடிக்கடி சொல்வார் “அடே இங்கே மீன்பாடுது, தேனோடுது என்கிறாங்க ஆனால் இங்கு என்னென்றால் ஆளுக்குமேல் ஆள்தான் பாயுறான்.” இறுதியில் அவரும் வீடுவாங்கிக்கொண்டு மட்டக்களப்பில் வாழத் தொடங்கிவிட்டார். ஆனால் இப்போது மீன்பாடுதோ, தேன் ஓடுதோ இல்லையோ ஐரோப்பாவில யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்மீது ஆளுக்குமேல் ஆள் பாயுறாங்க, ஒரு ஆலோசனையை சொல்லாமல் இருக்க முடியவில்லை “ கருணாகரப் பரம்பொருளே அடியேனை கண்பார்த்து அருள்வாயே” என்ற தேவாரத்தைப் பாடுபவர்கள் ஒரே மூச்சில் கருணாகரனான கடவுளை பாதுகாப்பிற்கு அழைத்து விடுங்கள். தப்பித்தவறி விக்கியோ, திக்கியோ கருணா.... என்று நிறுத்தினால்போதும்;: மதராஸ் தமிழில்; சொல்வதானால் உங்களைப் பின்னி எடுத்து விடுவார்கள் போங்கள்.\n“கருணாகரப் பரம்பொருளே மட்டக்களப்பாரை கண்பார்த்து அருள்வாயே\nயதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறையைப் பின்பற்றினால் அரசியல் தீர்வு சாத்தியமாகும்\nபயங்கரவாதம் தோற்கடிக்கப் பட்டுவிட்டது. அடுத்தது அரசியல் தீர்வு. ஒன்றிரண்டைத் தவிர மற்றைய கட்சிகள் அரசியல் தீர்வு பற்றி இப்போது பேசுகின்றன. புலிகள் தோற்கடிக்கப்படும் வரை ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை. இப்போது அவர்களும் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள்.\nஅரசியல் தீர்வு பற்றி வெறுமனே பேசினால் போதாது. இன்ற��� தேவைப்படுவது ஆக்கபூர்வமான செயற்பாடு. ஆக்கபூர்வமான செயற்பாடு எனக் கூறும் போது இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முன்வைக்கப்படும் தீர்வு முழுமையான அரசியல் தீர்வின் முன்னோடியாக இருக்க வேண்டியது ஒரு விடயம்.\nநடைமுறைச் சாத்தியமான தீர்வாக இருக்க வேண்டியது மற்றைய விடயம். இன்றைய நிலையில் முழுமையான அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்பதாலேயே இவ்விரு விடயங்களும் ஆக்கபூர்வ அணுகுமுறை ஆகின்றன.\nஅரசாங்கம் அரசியல் தீர்வை இன்னும் முன்வைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்தகால செயற்பாடுகளின் பின்னணியில் பார்க்கும் போது இக்குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டதாகவே தெரிகின்றது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி கடைசி நேரம் வரை பங்குபற்றவில்லை.\nஅரசியல் தீர்வு தொடர்பாகத் தனது நிலைப்பாடு என்ன என்பதையும் வெளிப்படுத்தவில்லை. யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிடுவது பற்றி ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசிக்கின்றது. அரசியல் தீர்வை முன்வைக்கவில்லை என்று அரசாங்கத்தைக் குறை கூறுவதற்கும் இந்த ஆலோசனைக்கும் தொடர்பு இல்லை எனக் கூற முடியாது.\nஅரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் ராஜித சேனாரட்ன அண்மையில் எடுத்துக் கூறினார். பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முதலில் நடைமுறைப்படுத்துவது என்றும் அதன் பின் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வை நடைமுறைப்படுத்துவது என்றும் கூறினார். இரண்டாவது கட்டத் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். இதைப் பற்றிப் பின்னால் விரிவாகப் பார்ப்போம்.\nஅடுத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் தெரிவித்த கருத்துகள் அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்படுவதற்கு இன்னும் தயாராக இல்லை என்ற அபிப்பிராயத்தையே தோற்றுவிக்கின்றன.\nஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைத்தால் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்கிறார் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். வடக்கும் கிழக்கும் இணைந்த அரசியல் தீர்வைக் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்கிறார் இன்னொருவர்.\nஅரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் ஒத்துழைக்காததும் இங்கு முக்கிய பிரச்சினையல்ல. அது இரண்டாம் பட்சமானது. அரசியல் தீர்வை அடைவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்பதே முக்கியமானது.\n‘ஏற்றுக் கொள்ளக் கூடிய’ தீர்வை முன்வைக்கும் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்குத் தலைவர்கள் அவசியமில்லை. எல்லோரும் அதைச் செய்யலாம். தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கே தலைவர்கள் தேவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்பதையே மக்கள் அறிய விரும்புகின்றார்கள். இவர்கள் ஏற்கக் கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைக்கா விட்டால் பேசாமல் இருந்து விடுவார்களா\nஎல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் தீர்வு என்ன என்ற தெளிவான விளக்கமும் தேவைப்படுகின்றது. கடந்த காலங்களில் இவர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டார்கள். தனிநாடு தான் புலிகளின் நிகழ்ச்சி நிரல். இதில் கூட இவர்களிடம் நிலையான நிலைப்பாடு இருக்கவில்லை. சிலர் பகிரங்கமாகவே தனிநாட்டை ஆதரித்துப் பேசினார்கள்.\nவேறு சிலர் தாங்கள் தனிநாட்டை ஆதரிக்கவில்லை என்று பட்டும் படாமலும் பேசினார்கள். இந்த நிலையில் தாங்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்ன என்பதை இவர்கள் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அந்தத் தீர்வை அடைவதற்குப் பின்பற்றப் போகும் நடைமுறை என்ன என்பதையும் கூற வேண்டும்.\nஇன்றைய நிலையில் முழுமையான அரசியல் தீர்வை அடைவதற்கான சூழ்நிலை இல்லை என்று மேலே கூறியதற்கான விளக்கம் அவசியமாகின்றது.\nஇனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வை மையமாகக் கொண்ட இரண்டு தீர்வுகள் கைதவறிப் போயிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாண சபை ஒன்று. மற்றையது பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம். இவ்விரு தீர்வுகளும் கைதவறிப்போனதற்கான பொறுப்பைச் சிங்களத் தலைவர்கள் மீது சுமத்த முடியாது. தமிழ்த் தலைவர்களே இதற்குப் பொறுப்பாளிகள்.\nவடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்ததில் புலிகளுக்குப் பிரதான பங்கு உண்டு. இதற்காகப் பிரேமதாசவுடன் சேர்ந்து செயற்பட்டார்கள். செயலற்றுப் போன மாகாண சபைக்குத் தேர்தல் நடத்திப் புதிய சபையைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்த் தலைவர்கள் முன்வைக்கவில்லை.\nஅப்போது தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை. மாகாண சபை செயலற்றதாக்கப்பட்டதற்கு மெளன அங்கீகாரம் அளித்தார்கள் என்பதே இதன் அர்த்தம்.\nபொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் எதிர்த்ததாலேயே அது மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற முடியாமற் போனது. இத்தீர்வுத் திட்டம் கைதவறிப் போனமை மிகப் பெரிய பின்னடைவு.\nமாகாண சபைக்கும் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய இலங்கைக் கோட்பாட்டுக்கு அமைவாக வேறொரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அரசியல் போராட்டம் நடத்தியிருந்தால், முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலை தென்னிலங்கையில் தோன்றியிருக்காது. ஆனால் இவர்கள் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்று அவர்களின் ஆயுதப் போராட்டத்துக்குப் பக்கபலமாகச் செயற்படத் தொடங்கினார்கள்.\nஅரசியல் தீர்வு பற்றிப் பேசிக்கொண்டிருந்த தலைவர்கள் நியாயமானதெனப் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல்தீர்வு முன்வைக்கப்பட்ட போது அதை நிராகரித்துத் தனிநாட்டு அணியுடன் இணைந்து கொண்டமை தமிழ்த் தலைவர்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை தனிநாட்டுக்கான முதலாவதுபடி என்ற சந்தேகத்தைச் சிங்கள மக்களிடம் தோற்றுவித்தது.\nமுழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலை தோன்றுவதற்கு இது பிரதான காரணமாகியது. பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்ட காலத்தில் அடங்கிப் போயிருந்த பேரினவாதிகளின் குரல் தமிழ்த் தலைவர்களின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாட்டினால் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இடம்பெற்ற பல சம்பவங்கள் முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமற்ற சூழ்நிலையைத் தோற்றுவித்தன.\nஇந்த நிலையில் கூட்டமைப்புத் தலைவர்க���் எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றப் போகின்றார்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்கட்டும் என்று வாளாவிருப்பார்களா ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்கட்டும் என்று வாளாவிருப்பார்களா அல்லது நடைமுறைச் சாத்தியமான வழியில் தீர்வை அடைவதற்கு முயற்சிப்பார்களா\nஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை அரசாங்கம் முன்வைக்கட்டும் என்று பார்த்துக் கொண்டிருப்பது அரசியல் தலைமைக்குரிய செயற்பாடல்ல. அதே நேரம், யதார்த்தத்துக்குப் புறம்பான கோரிக்கையை முன்வைப்பது இவ்வளவு காலமும் விட்ட தவறை மீண்டும் விடுவதாகவே அமையும். இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.\nஅமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்த கருத்து நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறை.\nபதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இப்போது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. எனவே, இத்திருத்தத்தின் கீழான மாகாண சபையை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவையில்லை.\nபாராளுமன்றத்தின் சம்மதமும் தேவையில்ல. மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பை மாற்ற வேண்டும். அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இல்லை.\nஇந்த நிலையில் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான மாகாண சபையை உடனடியாக நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது. இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் வேறு இடஙக்ளிலும் வாழும் மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும்.\nஇது அவர்களின் உடனடி எதிர்பார்ப்பாக உள்ளது. மாகாண சபை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இந்த எதிர்பார்ப்பு சாத்தியமாகும். மேலும், மாகாண சபையின் மூலம் மக்கள் புதிய சில அதிகாரங்களைப் பெறுவார்கள். அவர்கள் எதையும் இழக்கப் போவதில்லை.\nஅமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையிலான சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பணி பூர்த்தியடையும் நிலைக்கு வந்து விட்டது. இறுதி அறிக்கை விரைவில் கையளிக்கப்படவிருக்கின்றது. இந்த அறிக்கை பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வை முன்வைக்குமென அரசாங்க தரப்பிலிரு���்து தகவல்கள் வெளிவருகின்றன.\nஅடுத்த கட்டமாக இந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தலாம். தீர்வு வெளியாகியதும் இதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்காதிருக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்க மறுத்தால் தமிழ் மக்களிடமிருந்து அது முற்றாக அந்நியப்பட்டுவிடும்.\nகிடைக்கும் தீர்வுகளை ஏற்றுக் கொண்டு அவற்றைச் சரியான முறையில் செயற்படுத்துவதன் மூலம் முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும். தமிழ்த் தலைவர்கள் சரியான அணுகுமுறையைப் பின்பற்றினால் நிச்சயம் அது சாத்தியமாகும்.\nசமகால யதார்த்தத்துக்குப் புறம்பான செயற்பாடு தமிழ் மக்களை இன்று படுகுழியில் தள்ளியிருப்பதிலிருந்து தமிழ்த் தலைவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇலங்கை வங்கியின் கிளை வாகரையில் இன்று(24.06.09) கி...\nகிழக்கு மாகாண பெண்களின் அபிவிருத்தி விஷேட கருத்திட...\nவடபகுதியில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள...\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு வவுனியா நகரசபைக்கான வேட்ப...\nமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து 100 கிலோ தங்கநகை,...\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈபிடிபி மற்றும் கட்...\nபதின்மூன்றாவது திருத்தத்துக்கு அடிப்படையற்ற எதிர்ப...\nபுலிகள் மீதான தடை அமெரிக்காவில் மேலும் ஐந்து வருடங...\nகடல் வலயத் தடைகள் நீக்கப்பட்டதால் குடாநாட்டில் கடல...\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசியம்\nமேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கிளர்ச்சி:...\nதிருக்கோயில் கணேசா முதியோர் இல்லத்தில் முதியோர்கள்...\nஅதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில...\nமுதலமைச்சரின் செயற்திறன் குறித்தே செயலாளராக பொறுப்...\nவவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தினியின் கணவர்...\nஇலங்கைக்கான இந்தியத்; தூதுவர் நிவாரண கிராமங்களுக்க...\nபுலிகளின் மகளிர் பிரிவு தலைவி தமிழினி நீதிமன்றில் ...\nகிழக்கு மாகாண பாடசாலை மட்ட போட்டி:மருதமுனை அல் மனா...\nதமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு\nமாகாணசபை நிர்வாக முறைமை அரசினால்ஏற்பு; நடைமுறைப்பட...\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சின் புதிய செயலாளர் நியமனம்....\nஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்\nவாகரைப் பகுதியில் கல்வியை முன்னேற்ற விஷேட திட்டம்\nமட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதாவின் கட்சி தாவலின்...\nபிரபாகரனின் பாணியில் எமது கட்சி உறுப்பினர்களை அச்ச...\nஈழ மக்கள் ஐனநாயக கட்சி அறிக்கை\nகும்புறுமூலை சோதனைச்சாவடி நேற்று முதல் அகற்றப்பட்ட...\nஎனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள ம...\nகிழக்கு மாகாணத்தின் திருமலை மாவட்டத்தில் இதுவரை கா...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை புனர்வுத்தான...\n எஸ். எம். எம். பஷீர் அவர்கள் எழுதிய...\nயதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறையைப் பின்பற்றினால...\nயாழ். மா.ந.சபை, வவுனியா ந.ச.தேர்தல்: ஐ.ம.சு.மு கட்...\nஈரானிய தேர்தல்: அஹமதி நெஜாத் மீண்டும் ஜனாதிபதியாக ...\nபூ.பிரசாந்தன் அவர்களை ரி.எம்.வி.பி. கட்சியின் கொள்...\nஅகவை 77 ல் ஆனந்தசங்கரி.\nஇலங்கை - ஈரான் ஒப்பந்தம் கைச்சாத்து\nசகல கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்...\nமுதல்வர் சந்திரகாந்தன் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு...\nஎமது கட்சியின் தனித்துவம் பேண வேண்டும்..- ஆஸாத் மௌ...\n12 நாட்களாக மூடிக்கிடக்கும் மட்டக்களப்பு 3ம் குறுக...\nமக்களின் கண்ணீரையும், குறைகளையும் உத்தம ஜனாதிபதி அ...\nமட்டக்களப்பு மக்களின் மன உணர்வுகளை விலைபேசும் கைங்...\nமக்கள் முன் குற்றவாளிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப...\nதொடர்ந்தும் TMVP கட்சியின் அரசியல் செயற்பாடுகளை கட...\nவடபகுதிக்கு துரிதமாக மின்சாரம் வழங்க ரூ.9550 மில்ல...\nவணங்கா மண் தலை வணங்கியது.\nபல்லின மக்களின் வலுவாக்கத்திற்காக சேவையாற்றி வருகி...\nதலித் சமூகத்திற்கு வெறும் அரசியலால் மட்டும் தீர்வு...\nமுசலி பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம்கட்ட மீ;ள்குட...\nதமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு த. தே. கூவே பதில் ச...\nமக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தல...\nஆயுத கலாசாரத்தை தூண்டிவிடும் சுயலாப அரசியலுக்கு தம...\nவடக்கில் 30 புதிய பாடசாலை கட்டடங்கள் நிர்மாணிக்க த...\nதீயசக்திகள் நாட்டில் இருக்கும் வரை நிராயுதபாணிகளாக...\n10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை அவச...\nசுட்டுக்கொல்லப்பட்ட ரி.எம்.வி.பி உறுப்பினர் அரவானி...\nமறக்க முடியாத தேசியத் தலைவர்\nமாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டி கிண்ணியா அல் அக்ஸா...\nஅரசியல் தீர்வின் மூலம் ஆள்புல ஒருமைப்பாடு\nசோமாலிய உள்நாட்டு மோதல்களால் அகதிகளாகத் தப்பிச் செ...\nஉதைபந்தாட்டப் போட்டி: மட்டு. அணி முதலிடம்\nசெட்டிகுளம் அகதி முகாம்களுக்கு வைத்தியர் குழு விஜய...\nஇலங்கைக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கப்பல்தடுத்...\nரி.எம்.வி.பி. முக்கியஸ்தர்கள் மீது பாரிய அழுத்தம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/thanni-vandi-news/", "date_download": "2019-10-18T06:21:24Z", "digest": "sha1:RH6DKRYXROJEAPMQV7DKBVG3YZOJRAWX", "length": 26152, "nlines": 203, "source_domain": "4tamilcinema.com", "title": "தண்ணீர் பிரச்சினையைத் தொடாத தண்ணி வண்டி \\n", "raw_content": "\nதண்ணீர் பிரச்சினையைத் தொடாத ‘தண்ணி வண்டி’\nபிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு\nபிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்\nபிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்\nசேரனை ராஜாவாக்க வரும் ‘ராஜாவுக்கு செக்’\nவிக்ரம் 58 படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ – புகைப்படங்கள்\nதமன்னா நடிக்கும் பெட்ரோமாக்ஸ் – புகைப்படங்கள்\nதனுஷ் நடிக்கும் அசுரன் – புகைப்படங்கள்\nசேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்\nவிஜய் நடிக்கும் ‘பிகில்’ – டிரைலர்\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ – டிரைலர்\nசித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ – டிரைலர்\nஒற்றைப் பனைமரம் – டிரைலர்\nசூப்பர் டூப்பர் – விமர்சனம்\nஆண்கள் ஜாக்கிரதை – விரைவில்…திரையில்…\nதி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ\nபிக் பாஸ் – 7 கோடி வாக்குகள் பெற்று வென்ற முகேன்\nவிஜய் டிவியில் புதிய தொடர் ‘காற்றின் மொழி’\nவிஜய் டிவி தொடர் – நாகலோகத்தின் கதை ‘தாழம்பூ’\nவிஜய் டிவியின் புதிய தொடர் ‘தேன்மொழி’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nதண்ணீர் பிரச்சினையைத் தொடாத ‘தண்ணி வண்டி’\nஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் ஜி.சரவணன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தண்ணி வண்டி’.\nராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nதம்பி ராம���யா மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்க, ‘வில் அம்பு’ புகழ் சம்ஸ்கிருதி கதாநாயகியாக நடித்துள்ளார்.\nபடம் பற்றி இயக்குனர் மாணிக்க வித்யா கூறுகையில்,\n“தற்போதுள்ள தண்ணீர் பிரச்சினைக்கும் படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அடிப்படையில் நாயகன் மதுரையில் ஒரு தண்ணீர் சப்ளையர், அவர் ஒரு குடிகாரராகவும் இருக்கிறார். எனவே கதைக்கு இயல்பாக இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இந்த தலைப்பை வைத்தோம். அதே நேரத்தில் கதை, நீர் நெருக்கடியைப் பற்றியதும் அல்ல.\nஎல்லா நேரத்திலும் நாயகன் மதுவுக்கு அடிமையானவராகவும் காட்டப்படவில்லை. இது நாயகனுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையிலான நகைச்சுவையான மோதலை சுற்றி நிகழும் கதை\nமாவட்ட அருவாய் அதிகாரி கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்ட ஒரு கதாபாத்திரமாகும். குறிப்பாக சக்தி வாய்ந்த வசனங்களை உடையது. இந்த கதாபாத்திரம் பல முன்னணி கலைஞர்களால் கூட விரும்பப்பட்டது. கடைசியாக நாங்கள் அஸ்வதியை தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று உணர்ந்தோம். உண்மையில், அவர் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார்,” என்றார்.\nஇந்த படத்தில் தம்பி ராமையா நாயகன் உமாபதியின் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், ‘காதல்’ சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘ஆடுகளம்’ நரேன், கிருஷ்ணமூர்த்தி, சன் டிவி புகழ் மதுரை முத்து, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.\n‘ஆடை’ வெளியானதும் அனைவர் பார்வையும் மாறும்\n25 கோடியில் படம் தயாரிக்கத் தயாராகும் ஆர்கே\nபிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு\n‘பிகில்’ படத்தின் கதை சம்பந்தமாக உதவி இயக்குனர் கே.பி. செல்வா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅது பற்றி கே.பி. செல்வா அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தற்போது பதிவிட்டிருப்பதாவது,\n“ஒரு தயாரிப்பாளர் கிட்ட கதையை கொடுத்துட்டு வந்ததுக்கப்பறம் அவங்க கிட்ட இருந்து ஒரு கால் வராதா நம்ம வாழ்க்க மாறாதான்னு யோசிக்கிற நிறைய உதவி இயக்குனர்கள்ல நானும் ஒருத்தன்,\nபோன தீபாவளிக்கு இந்த நேரம் எங்களுக்குள்ள இந்த கதை பிரச்னை தொடங்குச்சு உங்க கிட்ட நான் காசு கேட்டு வந்தனா இல்ல எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல ஏன்னா நானும் உங்க ஆட்களும் பேசின conversation வாய்ஸ் ரெகார்ட் உங்க கிட்ட இருக்கு ஒரு வேல மறந்து இருந்தா அத கேளுங்க உங்க கிட்ட நான் காசு கேட்டு வந்தனா இல்ல எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல ஏன்னா நானும் உங்க ஆட்களும் பேசின conversation வாய்ஸ் ரெகார்ட் உங்க கிட்ட இருக்கு ஒரு வேல மறந்து இருந்தா அத கேளுங்க அண்ட் இது விஷயமா ஜனவரி 2019 எழுத்தாளர் சங்கத்துல நான் புகார் கொடுத்த \nஅப்ப அவங்க ஷூட்டிங் கூட ஆரம்பிக்கல, அப்புறம் உண்மையாவே அந்த இயக்குனர் ஜூலை 2019 கதை பதிவு பண்ணி இருந்தா ஏன் என்கிட்ட அத பத்தி எழுத்தாளர் சங்கம் என்னோட புகாரை விசாரிக்கும் போதே இத சொல்லல எதுக்கு என்ன நீதிமன்றத்துக்கு போங்கன்னு எழுத்தாளர் சங்கம் சொல்லணும் \nஇப்ப வர அவங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வரல நாங்க படத்தை தடை செய்யணும்ன்னு ஒரு விதத்துலையும் நினைக்கல நாங்க படத்தை தடை செய்யணும்ன்னு ஒரு விதத்துலையும் நினைக்கல எங்க நோக்கமும் அது இல்ல எங்க நோக்கமும் அது இல்ல காசுக்காக விளம்பரத்துக்காக வர்றான், இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு இவ்ளோ பெரிய இயக்குனர பத்தி பேசன்னு நிறைய பேர் சொல்றீங்க, என் உரிமையை எனக்கான அங்கீகாரத்தை கேக்கணும்ன்னு நெனச்ச கேட்ட அவ்ளோதான், இதுக்காக ஒவ்வொரு நாளும் அந்த இயக்குனர் ஆபீஸ் வாசல்ல நிக்கும்போது அவரோட ஆட்கள், செக்யூரிட்டி என்ன பாக்குற விதம் இருக்கே அந்த வலி யாருக்கும் புரியாது, எங்க நோக்கம் இவ்ளோ கோடி இன்வெஸ்ட்மென்ட் பண்ண படத்தை தடை செய்றது இல்ல, அந்த மாதிரி ஒரு கேவலமான எண்ணம் உள்ள ஆட்களும் நாங்க இல்ல, எனக்கு கடவுள் தொணைக்கு இருக்காரு,\nநீங்க என்ன பத்தி பொய்யா பேசி உங்க தரத்தை நீங்களே கொறச்சிக்காதிங்க Respect your enemy அதனால உண்மையா நேர்மையா பேசுங்க அதவிட்டுட்டு பணம் கேட்டான் அத கேட்டான்னு சில்ற மாதிரி பேசாதீங்க \n படத்துல கூட negative கேரக்டர் இல்லனா positive character ஹீரோவுக்கு வேலையும் இல்ல valueவும் இல்ல So im happy that im in negative shade in your point of view End of the day நான் உங்கள ஜெயிக்கல ஆனா உங்களுக்கு நிகரா சண்ட செஞ்ச அது போதும் நெறைய கத்துக்கிட்டு எக்கச்சக்க அனுபவம் இந்த ஒரு வருஷத்துல இது நீங்க சொல்ற காச விட பெருசு so எல்லாத்துக்கும் நன்றி \nபிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்\nஎஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.\nஇப்படம் அடுத்த வாரம் அக்டோபர் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.\nஅமெரிக்காவில் இப்படத்தை இதற்கு முன் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.\nஅது பற்றி அமெரிக்காவில் படத்தை வெளியிடும் பிரைம் மீடியா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅக்டோபர் 24ம் தேதியே அமெரிக்காவில் பிரிமீயர் காட்சிகளை நடத்த உள்ளார்களாம். மேலும் அக்டோபர் 25ம் தேதி அமெரிக்கா முழுவதும் 41 மாநிலங்களில், 160 நகரங்களில் 250க்கும் அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.\nவரும் திங்கள் கிழமை அது பற்றிய முழு விவரத்தையும் அளிக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.\nபிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்\n2019ம் வருடத்தின் தீபாவளி வெளியீடாக விஜய் நடிக்கும் ‘பிகில்’, கார்த்தி நடிக்கும் ‘கைதி’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.\nஇந்த வருடத்தின் தீபாவளி அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன்னதாகவே அந்தப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇன்று மாலை இரண்டு படங்களின் வெளியீடு பற்றியும் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.\nஅதன்படி ‘பிகில், கைதி’ படங்கள் அக்டோபர் 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளன.\nஇந்த வருட தீபாவளி சினிமா கொண்டாட்டம் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பமாகிறது.\nவிஜய், கார்த்தி படங்கள் முதல் முறையாக ஒரே நாளில் போட்டியில் குதிக்கின்றன.\nகார்த்தியின் ‘கைதி’ பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தான், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.\nசேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்\nபிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு\nபிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்\nபிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்\nசேரனை ராஜாவாக்க வரும் ‘ராஜாவுக்கு செக்’\nதனுஷ் நடிக்கும் அசுரன் – புகைப்படங்கள்\nரேஷ்மா பசுபுலேட்டி – புகைப்படங்கள்\nசூப்பர் டூப்பர் – விமர்சனம்\nசே���ன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்\nவிஜய் நடிக்கும் ‘பிகில்’ – டிரைலர்\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ – டிரைலர்\nசித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ – டிரைலர்\nஒற்றைப் பனைமரம் – டிரைலர்\nதமிழ் சினிமா – அக்டோபர் 18, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – அக்டோபர் 11, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – அக்டோபர் 4, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – செப்டம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – செப்டம்பர் 20, 2019 வெளியான படங்கள்\nவிக்ரம் 58 படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்\nபிகில் – வழக்கு தொடர்ந்த உதவி இயக்குனரின் பதிவு\nசேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’ – டிரைலர்\nபிகில் – அமெரிக்காவில் எவ்வளவு தியேட்டர்களில் ரிலீஸ்\nபிகில், கைதி – அக்டோபர் 25ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13868", "date_download": "2019-10-18T06:13:38Z", "digest": "sha1:GCPKYEDEEX3J5FGHKRPP35SQH7QRPDMD", "length": 22847, "nlines": 161, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ்.ஊரெழு இராணுவ முகாமில் தலைகீழாக கட்டி சித்திரவதை..! உயிா் பிழைத்தவா் 8 ஆண்டுகளின் பின் கூறும் உண்மை.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nயாழ்.ஊரெழு இராணுவ முகாமில் தலைகீழாக கட்டி சித்திரவதை.. உயிா் பிழைத்தவா் 8 ஆண்டுகளின் பின் கூறும் உண்மை..\nமாவீரா் நாளை ஒட்டி மாணவா்களுக்கு புத்தக பைகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பின்னா் வீடொன்றில் கொள் ளையிட்டதாக குற்றஞ்சாட்டி கைது செய்து சித்திரவதைக்கு உள்ளான தமக்கு ஆறுதலளிக்கும் வகையில் நீதி கிடைத்துள்ளதாக கூறியிருக்கும்\nபுன்னாலைகட்டுவன் பகுதியை சோ்ந்த து.லோகேஸ்வரன் என்பவா், தம் மீதான பொய் குற்றச்சாட்டு மற்றும் சித்திரவதை, கொலை ஆகியவற்றுடன் தொடா்புடைய பலா் இன்னும் வெள���யில் இருக்கும் நிலையில் தப்பியுள்ள இந்த குற்றவாளிகளுக்கும் தண்டணை வழங்கப்படவேண்டும்.\nஎன கேட்டுள்ளதுடன். தாம் சுதந்திரமாக வாழ வழி செய்யப்படவேண்டும் எனவும் கேட்டுள்ளாா். இன்று யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளா்களை சந்தித்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடா்பாக கூறு ம்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,\n2011ம் ஆண்டு காா்த்திகை மாதம் 2 1ம் திகதி பெற்றோரை இழந்த பாடசாலை மாணவா்களுக்காக 110 புத்தக பைகளை தற்போதைய யாழ்.மாநகர முதல்வா் இ.ஆனல்ட் வழங்கியிருந்தாா். அதனை நானும், சுமணன் உள்ளிட்ட சிலரும் இணைந்து மாணவா்களுக்கு வழங்கினோம்.\nஅப்போது அங்குவந்த இராணுவ புலனாய்வாளா்களும், மாவீரா் நாளுக்காக புத்தக பைகளை வழங்குகிறீா்களா என கேட்டிருந்தனா். ஆனால் அப்படியான நோக்கத்தில் நாங்கள் புத்தக பைகளை கொடுக்கவில்லை. என்பதை அப்போதேகூறியிருந்தோம்.\nபின்னா் அன்றைய தினம் இரவு 10 மணியளவில் எங்கள் வீட்டுக்குள் நுழைந்த இராணுவத்தினா், மற்றும் பொலிஸாா் வீடொன்றுக்குள் புகுந்து பல லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டி என்னையு ம், சுமணனையும் கைது செய்தாா்கள்.\nகொள்ளை நடந்ததாக கூறப்பட்ட வீட்டின் உாிமையாளரான பெண்,அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாியுடன் மிக நெருக்கமான உறவை பேணிய ஒருவா். இந்நிலை யில் கைது செய்யப்பட்டு நேரடியாக ஊரெழு இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட நாம்\nஅங்கு தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். எனது உடலில் மின்சாரம் பாய்ச்சினாா்கள், சூடேற்றப்பட்ட கம்பிகளால் சுட்டாா்கள், பிளேட்டுகளால் வெட்டினாா்கள். பின் னா் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கும் சித்திரவதை\nமேற்கொண்ட நிலையிலேயே சுமணன் உயிாிழந்தாா். பின் 5 நாட்கள் கடந்த நிலையில் 2011 காா்த்திகை 26ம் திகதி நீதிமன்றில் ஆஜா் செய்யப்பட்டு,பிணையில் விடுதலை செய்யப்பட்டோம். களவு எடுத்ததாக சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது\nஇந்த விடயத்தை நாங்கள் நீதிபதிக்கு கூறியதன் அடிப்படையில் சம்மந்தப்பட்டவா்கள் கை து செய்யப்பட்டிருக்கின்றாா்கள். மறுபக்கம் சுன்னாகம் பொலிஸாா், இராண���வத்தினா் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாியுடன் நெருக்கமான உறவை பேணிய பெண் ஆகியோாினால்\nசோடிக்கப்ப ட்ட கொள்ளை வழக்கும் பொய் வழக்கு என்பது நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ளதுடன், குறித்த பெண் மீது இழப்பீடு கோாி சிவில் வழக்கு தொடருமாறும் நீதிபதியால் கூறப்பட்டிருக்கின்றது. இந்த நீதி எமக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், சித்திரவதை மற்றும் கொலைகளுடன் சம்மந்தப்பட்ட பலா்\nஇன்னும் கைது செய்யப்படாமல் இருக்கின்றாா்கள். 2018ம் ஆண்டு நவம்பா் மாதம் என்னுடைய தலையில் துப்பாக்கியை வைத்து சாட்சி சொல்வதற்காக செல்லகூடாது என அச்சுறுத்திய பொலிஸ் அதிகாாி இன்னும் வெளியில் நடமாடுகிறாா். மேலும் கடந்த வருடத்தின் கடைசிவரையில்\nபுலனாய்வாளா்கள் என்னை நின்மதியாக வாழவிடவில்லை. இது மோசமான இன அழிப்பு எப்படி நடந்தது என்பதற்கு உதாரணமும் கூட. அதேபோல் புத்தக பைகளை வழங்கிய இப்போதைய யாழ்.மா நகர முதல்வா் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் சரவணபவன் ஆகியோரும்,\nஎங்கள் விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 5 பிள்ளைகளுடன் என்னுடைய மனைவி இவா்களிடம் உத வி கேட்டபோது இவா்கள் தொலைபேசியை ஓவ் செய்து வைத்தவா்கள். ஆனால் சட்டத்தரணி மணிவண்ணன் ஒரு ரூபாய் பணமும் கேட்காமல் 8 வருடங்கள் வழக்கை நடாத்தி\nநீதியை பெற்றுக் கொடுத்தாா் என்றாா்.\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/paleshwaram-old-age-home-issue-chennai-high-court-orders-tamil-nadu-314492.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T06:53:37Z", "digest": "sha1:77K6H46H2U35LI4QSS2CA7IM6XMCAUW5", "length": 15864, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியவர்கள் மர்ம மரணம்.. தமிழக அரசு, சிபிஐக்கு ஹைகோர்ட் உத்தரவு | Paleshwaram old age home issue: Chennai high court orders Tamil Nadu govt and CBI - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசாதி வன்மத்தை எதிர்க்கும் துணிச்சல்காரன் அசுரன்.. வெற்றிமாறன், தனுஷுக்கு ஸ்டாலின் பாராட்டு\nமெதீனாவில் பயங்கர விபத்து.. பஸ் விபத்துக்குள்ளாகி 35 பேர் தீயில் எரிந்து பலி\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசென்னையில் இனி மழை எப்படி இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nMovies மணிரத்னம் தயாரிக்கும் வானம் கொட்டட்டும்... இசையமைப்பாளரான சித் ஸ்ரீராம்\nTechnology ரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அ���ைவது\nபாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியவர்கள் மர்ம மரணம்.. தமிழக அரசு, சிபிஐக்கு ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை: பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியவர்கள் மர்ம மரணமடைந்தது குறித்த வழக்கில் தமிழக அரசும், சிபிஐயும் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்கள் இறந்த பின்னர் சட்டவிரோதமாக அவர்களது எலும்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇல்லத்தில் சேர்க்கப்படும் முதியவர்கள் 4 நாட்களுக்குள் மர்மமான முறையில் இறப்பதாகவும், நகராட்சியிடம் முறையான அனுமதி வாங்காமல் அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் வைத்து பதப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.\nஇந்நிலையில் பாலேஸ்வரம் கருணை இல்லத்தை சேர்ந்த முதியவர்களின் உடல்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கிடந்ததாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கல்யாணராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலேஸ்வரம் கருணை இல்லம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசும், சிபிஐயும் பதிலளிக்க வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழக அரசும், சிபிஐயும் 3 வாரத்தில் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோரும் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் old age home செய்திகள்\n‘அம்மா’ பெயரில் முதியோர் இல்லம் கட்டணும்.. பூட்டிக் கிடந்த வீடுகளில் திருடிய ‘பவுடர்’ சேகர் கைது\nபாலேஸ்வரம் காப்பகத்திற்கு சீல் வைக்கப்படும் - மாவட்ட வருவாய் அலுவலர்\nமர்ம மரணங்கள் நிறைந்த கருணை இல்லம்.. முதியவர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை\nஓபிஎஸ் அணி முடிந்துபோன முதியோர் இல்லம்... சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nமுதியோர் இல்லத்தில் மனைவியுடன் தங்கியுள்ள டி.என்.சேஷன்\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஇது திமுகவுக்கு வச்ச குறியா.. 4 எம்பிக்களின் நில�� என்னாகும்.. பரபரக்கும் சின்ன பிரச்சினை\nசாட்டையை கையில் எடுத்த ஹைகோர்ட்.. இன்னும் எத்தனை பேரின் ரத்தம் தேவை.. பேனர்களை அகற்ற அதிரடி ஆணை\nஹைட்ரோகார்பன் திட்டம்.. 8 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை காவல்துறையிலேயே இவ்வளவு காலிப்பணியிடங்கள் என்றால்.. ஐகோர்ட்டில் வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்\nராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹீல் ரமாணியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு\nதலைமை நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆதரவாக சென்னையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nold age home chennai high court orders tn govt cbi முதியோர் இல்லம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழக அரசு சிபிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/page/4/", "date_download": "2019-10-18T08:02:56Z", "digest": "sha1:55Y6GQWAD7NDV2LLU5S7M76QYXUENZPH", "length": 14256, "nlines": 134, "source_domain": "www.tamilminutes.com", "title": "Tamil News | Spiritual | Astrology | Vasthu | Recipes | Tamil Minutes", "raw_content": "\nபுரோ கபடி போட்டி: டெல்லி, பெங்கால் இறுதிப்போட்டிக்கு தகுதி\nபுரோ கபடி போட்டி தொடர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது முதல்...\nபுதுக்கோட்டையில் நடந்த ஒரு வித்தியாசமான முதியோர் கல்வி\nகடந்த சில வருடங்களுக்கு முன் பள்ளிகளில் மாலை நேரத்தில் முதியோர் கல்வி என்று ஒன்று நடந்தது அனைவரும் அறிந்ததே. அந்த கல்வியில்...\n ரூ. 15,700+ சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு\nதொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் 63 அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த...\nஇந்திய உணவு கழகத்தில் ரூ. 40,000+ சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஇந்திய உணவு கழகத்தில் மேனேஜர் பணியிடம் உட்பட 330-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு...\nமெட்ரோ ரயிலுக்கு இணையாக புறநகர் ரயில்:சென்னை மக்கள் மகிழ்ச்சி\nமெட்ரோ ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி ஆகிய வசதிகள் இருக்கும் நிலையில் அதேபோல் சென்னை புறநகர் ரயில்களையும் மாற்ற ரயில்வே...\nநீளும் ‘பிகில்’ பட பிரச்சனை: முதல்வரை சந்திக்கின்றாரா விஜய்\nவிஜய் நடித்த ‘பிகில���’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்தப் படம் சென்சாருக்கு...\nஅஞ்சு பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி: அலைமோதிய கூட்டம்\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி தருவதாக திண்டுக்கல்லில் உள்ள புகழ்பெற்ற பிரியாணி கடை...\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ரூ. 56,100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் காலியாக இருக்கும் 327 Scientist / Engineer பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த...\nநெஞ்சில் ஈரம் இல்லாமல் காவல்துறை நடப்பது சரிதானா\nசிதம்பரத்தில் இரண்டு நாட்கள் முன் புவனகிரியை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் டூவீலரில் வந்துள்ளார் அவர்களை சிதம்பரம் கஞ்சி...\nகவின் பாட, லாஸ்லியா ஆட என களைகட்டுது பிக் பாஸ் கொண்டாட்டம்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் கலந்துகொண்ட போட்டியாளர் ஒருவர் கவின். ஷாக்சியிடம் காதலை வெளிப்படுத்தி ரொமான்ஸ்...\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் கைதி- புது அப்டேட்\nநடிகர் கார்த்தி நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் கைதி. இப்படத்தில் கார்த்தி நடித்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடி கிடையாது என்பது...\nரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிவடைந்தாலும் இவர்களுடைய சர்ச்சைகள் முடிந்த பாடில்லை. பிக் பாஸ் 3 சர்ச்சைகளைவிட பிக் பாஸ் 2...\nசாண்டியின் மனைவிக்கு வந்த பிரச்சினை\nவிஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் 3 ஆகும். இந்த நிகழ்ச்சி ஜூன் 23 ஆம்...\nதமன்னாவுக்கு டப்பிங்க் பேசிய ஷாக்சி அகர்வால்\nவிஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் 3 ஆகும். இந்த நிகழ்ச்சி ஜூன் 23 ஆம்...\nஅடுத்த சர்ச்சைக்குத் தயாரான பிக் பாஸ் யாஷிகா\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிவடைந்தாலும் இவர்களுடைய சர்ச்சைகள் முடிந்த பாடில்லை. பிக் பாஸ் 3 சர்ச்சைகளைவிட பிக் பாஸ் 2...\nஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை\nபிக் பாஸ் 3 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் அபிராமி. கத்துவது, சண்டையிடுவது, அழுவது என பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்தவர்...\nமுகினுக்���ு மலேசிய அரசு வழங்கிய விருது\nவிஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் 3 ஆகும். இந்த நிகழ்ச்சி ஜூன் 23 ஆம்...\n3 நாள் பீச் செல்வர்கள் சுத்தி தான் போகணும்: போலீஸ் அறிவிப்பு\nஅக்டோபர் 21ஆம் தேதி காவலர் நாள் அனுசரிக்கப்படுவதை அடுத்து டிஜிபி அலுவலகத்தில் அதற்கான நிகழ்ச்சி மற்றும் அணிவகுப்பு நடப்பதால் சென்னை கடற்கரைச்...\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\n7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. நேற்று இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் தபாங்...\nசென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17 முதல் தொடங்கியுள்ள தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது....\n ரூ. 15,700+ சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு\nஇந்திய உணவு கழகத்தில் ரூ. 40,000+ சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nமைக்கேல் மதன காமராஜனுக்கு வயது 29\nஇன்றோடு மருதநாயகம் படபூஜைக்கு 22 வயதாகி விட்டதாம்\nஎஸ்.ஏ ராஜ்குமார்கிட்ட இவ்வளவு மியூசிக் டைரக்டர் அசிஸ்டண்டா இருந்துருக்காங்களா\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ரூ. 56,100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு\nவடகிழக்கு பருவமழை தொடக்கம்: சென்னையில் விடிய விடிய மழை\nசென்னையில் இன்று பள்ளிகள் விடுமுறையா\nமெட்ரோ ரயிலுக்கு இணையாக புறநகர் ரயில்:சென்னை மக்கள் மகிழ்ச்சி\nகைதி படம் பற்றிய புதிய அப்டேட் 5 மணிக்கு வருகிறதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/10/07/shivaji-in-secular-maharashtra-4/", "date_download": "2019-10-18T07:19:24Z", "digest": "sha1:SQB5YC4NFU57RJLAXIB4XR6B6PMX5LIN", "length": 20401, "nlines": 202, "source_domain": "www.vinavu.com", "title": "சிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை ! | vinavu", "raw_content": "\nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nஅமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\n உலக மகா நடிப்புடா சாமி … \nமுகப்பு வரலாறு நபர் வரலாறு சிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை \nசிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை \nசெயலால் தான் ஒரு சத்திரியன் என சிவாஜி நிரூபித்தாலும். பிறப்பால் சத்திரியனாக அங்கீகரிக்க கோரிய அவரது கூற்றுக்கு வைதீக பார்ப்பனர்களுக்கு உடன்பாடு இல்லை.\nகாவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \nஜதுனாத் சர்காரை தவிர வரலாற்றறிஞர் கோவிந்த் சகாராம் சர்தேசாயின் ‘மராட்டியர்களின் புதிய வரலாறு’ எனும் நூலும் சிவாஜியின் முடிச்சூட்டு விழாவை சுற்றியுள்ள சிக்கல்களை குறிப்பிடுகிறது.\n1673-ம் ஆண்டின் தொடக்கத்தில் சிவாஜியின் முடிசூட்டு விழா குறித்த எண்ணமானது ஈடேறத் தொடங்கியது. விழாவிற்கான தயாரிப்புகள் முழுமையாக நிறைவேறியப் பின்னர், சிம்ம இராசிக்குள் சூரியன் அடியெடுத்து வைத்த 1674-ம் ஆண்டு ஜுன் 5 ஆம் நாள் ரைக்காட் அரண்மனையில் சிவாஜியின் முடிச்சூட்டு விழா நடந்தேறியது.\nசெயலால் தான் ஒரு சத்திரியன் என சிவாஜி நிரூபித்தாலும், பிறப்பால் சத்திரியனாக அங்கீகரிக்க கோரிய அவரது கூற்றுக்கு வைதீக பார்ப்பனர்களுக்கு உடன்பாடு இல்லை. இப்படி ஒரு முடிசூட்டு விழா நடந்து ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது மேலும் அது குறித்து ஆண்களுக்கு முழுமையாக மறந்தே போய்விட்டது. அலாவுதின் கில்ஜியின் தக்காண படையெடுப்பு மற்றும் தக்காணத்தை முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டப்பிறகு பரம்பரையாக புனித மத நூல்களை கற்றறிந்த தக்காணத்தின் பார்ப்பனர்கள் அனைவரும் பெனாரசுக்கு குடிப்பெயர்ந்தனர்.\nபரம்பரையாக மத நூல்களின் புலமைக்கு பெயர் போன தேவர்கள், தர்மதிகாரிகள், சேசர்கள், பட்டர்கள் மற்றும் மவுனிகள் என அனைவரும் அவர்களது சொந்த வீடுகளை விட்டு விட்டு புனித நூல்களுடன் புனித கங்கைக்கர��யில் குடி பெயர்ந்தனர் மேலும் இந்து சிந்தனை மற்றும் கற்றலுக்கான புதிய பல்கலைக்கழகத்தையும் திறந்தனர். படிப்பறிவிலா சிந்தனையற்ற பைத்தானின் மக்களை ஆதிக்கம் செலுத்த இப்போது யாருமில்லை. பெனாரஸ் இப்போது இந்து சிந்தனையிலும் கற்றலிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.\n♦ சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் \n♦ காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \nஎனவே பெனாரசின் கற்றறிந்த இந்து சட்ட நிறுவனங்களின் முன்னனியாளர்களில் ஒருவரான காகா பட்டரிடம் சிவாஜி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. பழங்கால பயன்பாட்டிற்கு இணங்கவும் தற்போதைய சூழலின் தேவைகளுக்கு ஏற்பவும் விவரங்களை தயாரிக்க அவர் ராய்காட்டிற்கு அழைக்கப்பட்டார்.\nமராட்டியர்களின் புதிய வரலாறு – கோவிந்த் சகாராம் சர்தேசாய்\n(இனவாதத்தை முறியடித்தல், அக்டோபர் 2001 இதழிலிருந்து காப்பகப்படுத்தப்பட்டது)\nநன்றி : சப்ரங் இந்தியா\nஇதன் முந்தைய பகுதிகள் :\n♦ காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \n♦ மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு \n♦ சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் \nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் \nமராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு \nகாவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/18649-two-killed-in-srilanka-violence.html", "date_download": "2019-10-18T07:06:43Z", "digest": "sha1:AZXO5LY3JIXYDLKRE5ANMAA3HYTVFPL6", "length": 8460, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "இலங்கையில் பதற்றம் - வன்முறையில் இருவர் பலி!", "raw_content": "\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பதில்\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு குற்ற���்சாட்டு\nஇலங்கையில் பதற்றம் - வன்முறையில் இருவர் பலி\nகொழும்பு (29 அக் 2018): இலங்கையில் திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர்.\nஇலங்கையில் ரணில் விகரமசிங்கே பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப் பட்டு ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.\nஇந்நிலையில் ஹாங்வெல்ல பகுதியில் நேற்று மாலை இரு குழுவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது,\n« இலங்கையில் யார் பிரதமர் தொடரும் பரபரப்பு இலங்கை அதிபர் திடுக்கிடும் தகவல்\nதுர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு - நெரிசலில் சிக்கி பலர் காயம்\nசட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயங்கர மோதல் - பதறவைக்கும் காட்சி..\nபீகார் வெள்ளத்தில் சிக்கிய துணை முதல்வர் - 29 பேர் பலி\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரதமர் ம…\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமு…\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக…\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nகுப்பைகளே இல்லாத கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த மோடி\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது\nதமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப் பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள…\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?m=201512", "date_download": "2019-10-18T06:09:41Z", "digest": "sha1:2JIFJGRO54P6SJEOUDH33HUHGZ6UZHIK", "length": 8608, "nlines": 198, "source_domain": "www.thuyaram.com", "title": "December | 2015 | Thuyaram", "raw_content": "\nதுயர் பகிர்வு அறிவித்தல் திரு வேலாயுதர் சதாசிவம் (இளைப்பாறிய நகரசபை காரியதரிசி, வவுனியா நகரில் முதுமையில் கூடிய வயதில் வாழ்ந்தவர்) பிறப்பு : 31 மார்ச் 1911 — இறப்பு : 28 டிசெம்பர் 2015 யாழ்....\tRead more\nதுயர் பகிர்வு அறிவித்தல் திருமதி ஸ்ரீமதி மாதவன் பிறப்பு : 5 டிசெம்பர் 1962 — இறப்பு : 28 டிசெம்பர் 2015 யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சென்னை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் க...\tRead more\nதுயர் பகிர்வு அறிவித்தல் திரு சபாபதி நாகரத்தினம் பிறப்பு : 26 சனவரி 1943 — இறப்பு : 29 டிசெம்பர் 2015 யாழ். காரைநகர் பலக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கல்வியங்காடு ஆகிய இடங்களை வசிப்பிடம...\tRead more\nதுயர் பகிர்வு அறிவித்தல் திருமதி செல்வமணி கிருபைராஜா பிறப்பு : 26 செப்ரெம்பர் 1933 — இறப்பு : 26 டிசெம்பர் 2015 யாழ். சங்கானை Church Road ஐப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாக...\tRead more\nதுயர் பகிர்வு அறிவித்தல் திரு கந்தையா பாலசுப்பிரமணியம் (சின்னையா) அன்னை மடியில் : 4 பெப்ரவரி 1927 — ஆண்டவன் அடியில் : 28 டிசெம்பர் 2015 யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிற...\tRead more\nதுயர் பகிர்வு அறிவித்தல் திருமதி தங்கம்மா இரத்தினம் (அம்மாக்கா) இறப்பு : 27 டிசெம்பர் 2015 யாழ். தாவடி மாரிதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா இரத்தினம்...\tRead more\nதுயர் பகிர்வு அறிவித்தல் திருமதி கனகாம்பிகை சதாசிவம் பிறப்பு : 8 பெப்ரவரி 1944 — இறப்பு : 26 டிசெம்பர் 2015 யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகவும், கனடா Br...\tRead more\nதுயர் பகிர்வு அறிவித்தல் திரு சின்னத்துரை கமலசந்திரா அன்னை மடியில் : 10 ஓகஸ்ட் 1949 — ஆண்டவன் அடியில் : 25 டிசெம்பர் 2015 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் தங்கோடையை வசிப்பிடமாகவும...\tRead more\nதுயர் பகிர்வு அறிவித்தல் திரு இராமலிங்கம் கணேசன் இறப்பு : 22 டிசெம்பர் 2015 யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் குமாரவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கணேசன்...\tRead more\nதுயர் பகிர்வு அறிவித்தல் திருமதி யோகேஸ்வரன் மாலினி (மாலா) தோற்றம் : 20 மே 1972 — மறைவு : 25 டிசெம்பர் 2015 யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில்புதுக்குளத்தை வதிவி...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/honor-7s-with-18-9-display-selfie-camera-with-flash-launched-in-india-price-specifications-features-news-1911120", "date_download": "2019-10-18T07:08:50Z", "digest": "sha1:GI33XUFHTNDFSSB7QF4NL24XUKXZ7FSR", "length": 10760, "nlines": 171, "source_domain": "gadgets.ndtv.com", "title": "honor 7s price in india 6999 launch specifications features flipkart । ஹுவாய் ஹானர் 7எஸ், 18:9 டிஸ்பிளே செல்ஃபி ஃபிளாஷ் - விலையும் சிறப்பம்சங்களும்", "raw_content": "\nஹுவாய் ஹானர் 7எஸ், 18:9 டிஸ்பிளே செல்ஃபி ஃபிளாஷ் - விலையும் சிறப்பம்சங்களும்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஹுவாய் ஹானர் 7ஏ, 7சி மற்றும் 7என் வரிசையில் 7எஸ் பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு வந்தது. அதன் பிறகு இப்போது இந்தியாவுக்கு விற்பனைக்கு வந்திருக்கிறது.\n18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட ஹெச்.டி+ எல்.இ.டி திரை, எல்.இ.டியுடன் கூடிய 5 மெகா பிக்செல் செல்ஃபி கேமரா,3029 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இந்த ஸ்மார்ட்ஃபோனின் முக்கிய அம்சங்கள்.\nஹானர் 7எஸ் இந்தியாவில் விலை:\nஇந்தியாவில் இந்த ஸ்மார்ட்ஃபோன் 6,999 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் ஹானரின் ஆன்லைன் ஸ்டோரிலும் விற்பனைக்கு வருகிறது. கருப்பு, நீலம் மற்றும் தங்கம் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. செப்டம்பர் 14-ம் தேதி, நன்பகல் 12 மணிக்கு விற்பனை தொடங்குகிறது.\nஹானர் 7எஸ் ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்:\nஇரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 4ஜி நெட்வொர்க் சிம் ஸ்லாட் ஒன்றில் மட்டுமே செயல்படும். 5.8 இன்ச் முழு ஹெச்.டி, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ தொடு திரை கொண்டது. குவாட் கோர் மீடியா டெக் பிராசர் கொண்டது 7எஸ். 2ஜி,பி ரேமும் இதில் இருக்கிறது. 16 ஜி.பி ஃபோன் மெமரியும், எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி அளவுக்கு ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளவும் முடியும்.\nபின் பக்கத்தில், 16 மெகா பிக்சல் கேமராவும், எல்.இ.டி ஃபிளாஷும் உள்ளது. முன் பக்கத்தில் 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும், எல்.இ.டி ஃபிளாஷும் இருக்கிறது.நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.2, மைக்ரோ யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 3020mAh பேட்டரியும் இதில் ���ள்ளது. ஃபேஸ் அன்லாக் தொழில் நுட்ப அம்சம் கொண்டது 7 எஸ். ஆக்சலரோமீட்டர், லைட் சென்சார், பிராக்ஸ்மிட்டி சென்சார்கள் இதில் உள்ளன. இதன் எடை142கிராம்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n'Samsung Diwali Sale'-ல் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\nNokia 110 (2019) இந்தியாவில் வெளியீடு\nNubia Red Magic 3S கேமிங் ஸ்மார்ட்போன் RAM எவ்வளவு தெரியுமா\nVivo Diwali Offer-ல் ரூ. 101 செலுத்தி ஸ்மார்ட்போன் வாங்கலாம் எப்படி\n64-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியாகிறது Redmi Note 8 Pro\nஹுவாய் ஹானர் 7எஸ், 18:9 டிஸ்பிளே செல்ஃபி ஃபிளாஷ் - விலையும் சிறப்பம்சங்களும்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\n'Samsung Diwali Sale'-ல் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்\nNokia 110 (2019) இந்தியாவில் வெளியீடு\nNubia Red Magic 3S கேமிங் ஸ்மார்ட்போன் RAM எவ்வளவு தெரியுமா\nVivo Diwali Offer-ல் ரூ. 101 செலுத்தி ஸ்மார்ட்போன் வாங்கலாம் எப்படி\n64-மெகாபிக்சல் கேமராவுடன் வெளியாகிறது Redmi Note 8 Pro\n அக்டோபர் 21 முதல் ஆரம்பம்\nVivo-வின் 8GB RAM ஸ்மார்ட்போன் அறிமுகம்\nRealme X2 Pro நவம்பர் மாதம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13869", "date_download": "2019-10-18T07:07:29Z", "digest": "sha1:PPVVAF4B4FIIMAPCCSKODJPLHCL5ROZO", "length": 18740, "nlines": 154, "source_domain": "jaffnazone.com", "title": "18 மீனவா்களையும் விடுதலை செய்யுங்கள்..! உறவினா்கள் இந்தியாவிடம் கண்ணீா்மல்க உருக்கமான வேண்டுகோள்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற���றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\n18 மீனவா்களையும் விடுதலை செய்யுங்கள்.. உறவினா்கள் இந்தியாவிடம் கண்ணீா்மல்க உருக்கமான வேண்டுகோள்..\nஇந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் யாழ்.மாவட்டத்தை சோ்ந்த 18 மீனவா்களை விடுதலை உறவினா்கள் கண்ணீா்மல்க உருக்கமான கோாிக்கை ஒன்றிணை விடுத்தி ருக்கின்றாா்கள்.\nஇன்று பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளா்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவா் கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனா். இதன்போது மேலும் அவா்கள் கூறுகையில், எழுவைதீவு பருத்தித்துறை மயிலிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த எமது 18 மீனவர்கள்\nகடந்த மூன்றாம் திகதி இந்தியக் கடற்படையினர் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த மூன்றாம் திகதி நண்டு பிடிப்பதற்காக தொழிலுக்குச் சென்ற எமது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட நேரம் ஆகியும்\nகரைக்குத் திரும்பாத நிலையில் அவர்களுக்கு என்னநடந்தது என்று தவித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர்களுடன் அருகில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிற மீனவர்கள் எமது குடும்ப உறுப்பினர்களை கப்பல் ஒன்றில் வந்தவர்கள் கூட்டிச் செல்வதாக எம்மிடம் கூறினர்.\nஇதனைக் கேட்டநாம் என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நின்றோம். அப்போது எமது குடும்பத்தவர்கள் தங்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் தங்களின் படகுகளை இந்தியாவிற்கு இழுத்துச் செல்வதாக பதற்றத்துடன் கூறினர் அதன் பின்னர் இன்று வரை எம்முடன்\nஅவர்கள் தொடர்புகொள்ளவில்லை இந்தியாவில் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றஎ மக்குத் தெரியாதுள்ளது. எங்கள் குடும்பத்திலுள்ள கணவன் பிள்ளைகள் போன்றவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாது திக்குமுக்காடி வருகின்றோம்.\nஇவ்வாறான நிலையில் கடற்றொழிலுக்குச் சென்ற எமது குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது கண்டு பிடித்து இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர்களையும் படகுகளையும் விடுவிக்க உதவுமாறு யாழ்ப்பாணத்திலுள்ள மாவட்ட நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளரிடமும்\nஇந்தியத் துணைத்தூதரிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம். அன்றாடம் க��லில் தொழில் செய்யும் சீவியம் நடத்தி வரும் எமக்கு எங்களின் குடும்ப உறவுகளை விடுவித்து தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nய��ழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T07:10:15Z", "digest": "sha1:62IKGSU2RV2SH5FDG7ATYZEH2J6T4Y6E", "length": 22443, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேதை உள்ளான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇனப்பெருக்கக் கால சிறகுத் தொகுதியுடன் ஆண் பேதை உள்ளான்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபேதை உள்ளான் (Ruff) என்பது கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சார்ந்த ஒரு பறவை. பல உள்ளான் வகைப் பறவைகளும் இப்பிரிவில் அடங்குவன. இப்பறவையின் விலங்கியல் பெயர் Philomachus pugnax[2]. ஆங்கிலத்தில், இப்பறவையின் ஆண் Ruff என்றும் பெண் பறவை Reeve என்றும் அழைக்கப்படுகின்றது.[3] இது இந்தியாவில் பரவலாகக் காணப்படும் குளிர்கால-வரவி (winter visitor) ஆகும்; மேலும் இது ஒரு வழிசெல் இடம்பெயர்வ�� (passage migrant)[4]. பெரும்பான்மையாக ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்யும் இவற்றின் தற்போதைய எண்ணிக்கை 32.8 இலட்சம் சோடி உள்ளான்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. (பேதை உள்ளான்கள் சோடியாக இருப்பதில்லை; குடிபெயர்வதும் இல்லை -- இங்கே சோடி என்று குறிப்பிடப்படுவது அவற்றின் மொத்த எண்ணிக்கையை உணர்த்துவதற்குத் தான்\n3 இனப்பெருக்க காலமும் கலவி முறையும்\n3.1 கூடு கட்டுதல், பராமரித்தல்\n5 உணவும் உட்கொள்ளும் காலமும்\nகுளிர்காலத்தில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்த ஒரு கூட்டம்\nபேதை உள்ளான்கள் நீண்ட கழுத்து, சிறிய தலை, நுனியில் சற்று-சரிந்த சிறிய அலகு, பானை வயிறு, சற்றே-பெரிய ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறக் கால்கள் கொண்ட கரைப்பறவைகள்[2]. ஆண் பறவை பெண் பறவையை விட சற்று பெரியது. ஆண் பறவை, பவளக்காலி எனப்படும் Red shank - ஐ ஒத்த அளவு கொண்டிருக்கும்; பெண் பறவை, மர உள்ளான் எனப்படும் Wood sandpiper - ஐ ஒத்த அளவு கொண்டிருக்கும்.[6] இப்பறவை பால் ஈருருமை (sexual dimorphism) உடையது: கோடையில் (அதன் இனப்பெருக்கக் காலத்தில்) ஆணின் கழுத்தைச் சுற்றி வெண்ணிறத்திலோ பிற நிறத்திலோ சிறகுத்தொகுதி காணப்படும். இவற்றின் பழுப்பு நிற வால் மற்ற உள்ளான்களில் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்டும்.[7]\nபேதை உள்ளான்கள் வட ஐரோப்பா, சைபீரியாவிலுள்ள ஆர்க்டிக் துந்துரா சமவெளிப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர் மிகுந்த பனிக்காலங்களில் இவை அப்பகுதிகளை விட்டு குடிபெயர்கின்றன: பெரும்பாலும் தென் ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் கடற்கரை-சதுப்பு நிலங்களுக்குச் செல்கின்றன; தெற்காசியா, ஆத்திரேலியா நோக்கியும் இவை குடிபெயர்வதுண்டு.[8] இந்தியாவில், குறிப்பாக கோடிக்கரை வனவிலங்குகள், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பேதை உள்ளான்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.[9]\nஇனப்பெருக்க காலமும் கலவி முறையும்[தொகு]\nஆண் உள்ளான்கள் லெக் [10] என்றழைக்கப்படும் ஒருவித கோதாவில் இறங்கித் தம் வீரியத்தைக் காட்டுகின்றன; இங்கு மூன்று விதமான ஆண் உள்ளான்கள் காணப்படுகின்றன:\nஎல்லைவாசிகளான தன்னிச்சையான [சார்பற்ற] ஆண்கள் (எல்லையரசர்கள்\nஅண்டி வாழும் இரண்டாந்தர ’துணைக்கோள்’ ஆண்கள்\nபிற-எல்லைக்குரிய தன்னிச்சையான ஆண்கள்: விளிம்பு-நிலை ஆண்கள்[11]\nவெண் கழுத்துப்பட்டையுடன் கூடிய துணைக்கோள் ஆண்\nஇனப்பெருக்கக் காலங்��ளில், பேதை உள்ளான் ஆண்கள் கழுத்துப்பட்டை போன்ற சிறகுத்தொகுதியுடனும் (இச்சிறகுத்தொகுதிகள் அடர் நிறத்திலோ (எல்லையரசர்கள்) வெண்ணிறத்திலோ (துணைக்கோள் ஆண்கள்) இருக்கும்; மூன்றாம் வகை விளிம்பு-நிலை ஆண்கள் பெண் உள்ளான்களை ஒத்திருக்கின்றன) கொண்டை போன்ற தலைப்பகுதியுடனும் வகை வகையான நிறங்கள் கொண்ட தாடைப்பகுதியுடனும் காட்சியளிக்கின்றன.\nகோதாவிற்கு வரும் பெண் உள்ளான், திறமையான ஆணைத் தேர்ந்தெடுத்து அதனுடன் கலவியில் ஈடுபடுகிறது; பின்னர் அப்பெண் உள்ளான் லெக்கை விட்டு வெளியேறிச் சென்றுவிடும்.\nகூடு கட்டுவதிலோ குட்டிகளை வளர்ப்பதிலோ ஆண் உள்ளான் எவ்வித பங்கும் கொள்வது இல்லை. புற்கள், சதுப்புநிலச் செடிகளுக்கு இடையில் எளிதில் தெரியாத வண்ணம், தரையில் கூடு கட்டுகிறது பெண் உள்ளான்; இதன் கூடு தரையில் ஒரு பள்ளம் எடுத்து அதைச்சுற்றி புற்களிட்டு கட்டப்படுகிறது.[12]\nபெண் உள்ளான் சராசரியாக நான்கு முட்டைகளை இடுகிறது; 20-23 நாட்களுக்குப் பிறகு முட்டை பொரிந்து குஞ்சு வெளிவருகிறது. குஞ்சுகளுக்கு உணவு கொண்டு வருவதும் பெண் உள்ளானே. சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் குட்டி உள்ளான் பறக்கத் தொடங்கி விடும்.[12]\n[13] பேதை உள்ளான்கள் குளிர்காலங்களில் மேற்கு ஐரோப்பாவிலிருந்து மேற்கு ஆப்பிரிக்கா வரையிலும் காணப்படுகின்றன; இவை கிழக்கே இந்தியா வரையிலும் குடிபெயர்கின்றன. (இந்தியாவுக்குக் கிழக்கே இவை அரிதாகவே செல்கின்றன) மிகுதியான எண்ணிக்கையில் இவை குடிபெயர்வது ஆப்பிரிக்காவுக்குத்தான். (சில பேதை உள்ளான்கள் 15,000 கி.மீ. வரை பறந்து செல்கின்றன). ஆண் உள்ளான்கள் தனியாகவும் பெண் உள்ளான்கள். சிறு உள்ளான்கள் தனியாகவும் குடிபெயர்கின்றன.[14]\nசூலை முதல் இவற்றின் பெயர்வு தொடங்கும்; முக்கிய, பெரும் பெயர்வுகள் சூலை இறுதியில் தொடங்கி நடு-செப்டம்பர் வரை நிகழ்கின்றன (நவம்பர் வரை இது நீள்வதுண்டு).\nநடு-பெப்ருவரி யில் தொடங்குகின்றது; முக்கியப் பெயர்வுகள் மார்ச்சில் தொடங்கி ஏப்ரல் இரண்டாம் வாரம் வரையிலும் தொடர்கிறது.[14]\nபெரும்பாலான கரைப்பறவைகளின் உணவான பூச்சிகள், முதுகெலும்பில்லாத உயிரினங்கள் ஆகியவையே பேதை உள்ளான்களின் உணவும்; குடிபெயர்தலின் போதும் குளிர்காலத்திலும் விதைகளையும் இவை உண்கின்றன.[8] இக்கால கட்டத்தில் அரிசி, மக்காச்சோளம் ஆகிய தானிய விதைகள் இவற்றின் உணவாகும்.\nதமிழ்நாட்டிலுள்ள ஒரு நெல் வயல் - இது பேதை உள்ளான்களுக்குப் பிடித்தமான ஒரு உணவுக்களமாகும்.\nஈக்கள், வண்டுகள் போன்ற தரை-வாழ், நீர்-வாழ் பூச்சிகளும் அவற்றின் முட்டைப்புழுக்களுமே பேதை உள்ளான்களின் இனப்பெருக்க கால முக்கிய உணவாகும்.\nகுடிபெயர்தலின் போதும் குளிர்காலத்திலும் பூச்சிகள் ( கேடிசு ஈக்கள், நீர்-வண்டுகள், மே ஈக்கள், வெட்டுக்கிளிகள்), வெளியோடுடைய உயிரிகள், சிலந்திகள், நத்தை போன்ற மெல்லுடலிகள், புழுக்கள், தவளைகள், சிறு மீன்கள் ஆகிய உயிரி வகை உணவுகளும் அரிசி, மக்காச்சோளம், பிற தானியங்கள், செட்சு, புல்வகைகள், நீர்த்தாவரங்கள் ஆகிய தாவர உணவு வகைகளும் இவற்றின் உணவாக அமைகின்றன.\nபதினேழாம் நூற்றாண்டுகளில் புழங்கிய கழுத்துப்பட்டைப் பாணி\nபதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் புழங்கிய கழுத்துப்பட்டைப் பாணியை ஒத்த கழுத்துப்பட்டை போல இவற்றின் சிறகுத்தொகுதி உள்ளதால் Ruff என்ற பெயர் வந்தது.\nபேதை உள்ளான்கள் வலையிட்டுப் பிடிக்கப்படுகின்றன\n↑ \"Philomachus pugnax\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\n↑ 8.0 8.1 சியாட்டில் ஆடுபான்\n↑ பிரடரிக் விடமோ-எவலியூசனரி பயாலச்சி\n↑ தமிழ் விக்சனரியில் migration\nபேதையுள்ளான்களின் அண்மைக்கால படங்களுக்கு - http://www.birdguides.com\nஇந்தியப் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள http://www.birding.in/\nபெண் பேதையுள்ளான் இரை தேடும் காட்சி - யூ டியூபில்\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/10/12/tamilnadu-graduates-survey-assembly-polls-dmk.html", "date_download": "2019-10-18T06:22:03Z", "digest": "sha1:3PJSZWWTQYRO6UHRUHZ4Q33FZZ3XW6HZ", "length": 19915, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிராமங்களில் செல்வாக்கு அதிகரித்துள்ளது-சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே | Graduates survey says DMK will win TN Assembly polls சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்-சர்வே முடிவு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக��� செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nRoja Serial: ஹோலி கொண்டாடி வாங்கி வந்த கோலமாவில் கெமிக்கலா\nஎனக்கு குழந்தை பிறந்திருச்சு.. செத்துடுச்சு.. இந்த பையில்தான் மறச்சு வச்சிருக்கேன்.. அலற விட்ட மாணவி\nகுரு பெயர்ச்சி 2019: சிம்ம ராசிக்காரர் ஸ்டாலினுக்கு குரு பெயர்ச்சி எப்படியிருக்கும்\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nMovies ப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\nTechnology சந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிராமங்களில் செல்வாக்கு அதிகரித்துள்ளது-சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே\nசென்னை: தமிழக கிராமங்களில் திமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாம். எனவே 2011ல் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என பட்டதாரிகள் சங்கம் என்ற அமைப்பு கூறியுள்ளது.\nநகர்ப்புறங்களில் திமுக செல்வாக்கு குறைந்தது:\nஇதுகுறித்து தமிழ்நாடு பிராந்திய பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.கனகராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஎங்கள் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் 2 ஆயிரம் பேர், தமிழகம் முழுவதும் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து, கருத்துக்கணிப்பு நடத்தினார்கள். கருத்துக்கணிப்புப்ப���ி, கிராமப்புற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் செல்வாக்கு குறைந்துள்ளது.\nஅதிமுகவுக்கு வாக்களிக்கும் மன நிலையில் வாக்காளர்கள்:\nமேலும், தி.மு.க. 5 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டது, அதனால் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் என்ன என்ற எண்ணம் நகர மக்கள் மத்தியில் அரும்புகிறது. தனிநபர் செல்வாக்கு என்று எடுத்துக் கொண்டால் முதல்வர் கருணாநிதிக்குத்தான் முதல் இடம் கிடைக்கிறது.\nஅதே நேரத்தில், அ.தி.மு.கவுக்கு 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்குகள் சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாமக நிலை படு மோசம்:\nஇன்றைய நிலவரப்படி, தி.மு.க. கூட்டணிக்கு 42.59 சதவீத வாக்குகளும், அ.தி.மு.க கூட்டணிக்கு 41.15 சதவீத வாக்குகளும், தே.மு.தி.கவுக்கு 7.02 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பா.ம.கவுக்கு 4 சதவீதத்திற்கும் குறைவான அளவு வாக்குகளே கிடைக்கும்.\nதி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க, இலவச கலர் டி.வி, சமையல் எரிவாயு இணைப்பு திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், ஒரு ரூபாய் அரிசி திட்டம், 100 நாள் வேலை திட்டம் ஆகியவை காரணமாக அமைகிறது.\nஅதே நேரத்தில், பெட்ரோல் விலை உயர்வு, மின் வெட்டு, விலைவாசி உயர்வு, அரசு நிர்ணயித்த விலையைவிட புரோக்கர்களிடம் அதிக கட்டணம் செலுத்தி மணல் வாங்கும் நிலை உள்ளிட்டவைகள் தி.மு.க கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க காரணமாகின்றன.\nஅ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க காரணமாக, முதல்வர் கருணாநிதி அவரது குடும்பத்தினருக்கு அதிக அளவு அரசியல் பதவிகள் வழங்குகிறார் என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு படித்தவர்கள் மத்தியில் எடுபடுகிறது.\nஅ.தி.மு.கவின் கூட்டணி கட்சியினர் யாருமே மக்கள் மத்தியில் எடுபடாதவர்கள். கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் பொருந்தாத கூட்டணி என்று மக்கள் நினைக்கிறார்கள். இது அ.தி.மு.க கூட்டணியின் பலவீனத்திற்கு காரணம் ஆகும்.\nமேலும், தமிழக மக்களிடம் காங்கிரசுக்கு எதிரான எண்ணம் அதிகமாகிக் கொண்டே வருவதால் அந்த வாக்குகள் அ.தி.மு.க கூட்டணிக்கு மாறும் நிலை உள்ளது.\nஇந்த கருத்துக்கணிப்பு தற்போதைய கூட்டணியை வைத்தே எடுக்கப்பட்டது. கூட்டணி மாறும் பட்சத்தில் வாக்கு சதவீதத்தின் அளவு மாறுபடும். 2வது கட்டமாக அடுத்த ஆண்டு (2011) பிப்ரவரி மாதம் கருத்துக்கணிப்பு நடத்த உள்ளோம் என்றார் கனகராஜ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் உங்கள் ஊரில் பெய்த மழை நிலவரம்.. ராமநாதபுரத்தில் 2வது நாளாக செஞ்சூரி அடித்த மழை\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nபல மாவட்டங்களில் கனமழை.. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. வடகிழக்கு பருவமழை பற்றி சூப்பர் தகவல்\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் கட்சிகள் போட்டியிடக்கூடிய பதவிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசளைக்காமல் திரும்பத் திரும்ப வரும் மோடி.. அலுக்காமல் கோ பேக் சொல்லும் தமிழகம்.. ஏன்\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1547 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் நோட்டீஸ்\nதமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.. இந்த 9 மாவட்டங்களிலும் நல்ல மழை இருக்கு\nதீபாவளிக்கு முந்தைய, பிந்தைய நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிப்பு.. சோகத்தில் மாணவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு தமிழக சட்டசபைத் தேர்தல் tamilnadu tn assembly polls\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/violent-riots-by-isis-extremists-in-tajikistan-country-prison-32-dead-351060.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T06:37:46Z", "digest": "sha1:R5AQ5ZXU537FT4ONCQSBTUZHK7TGIH2X", "length": 16568, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தஜிகிஸ்தான் நாட்டு சிறையில் ஐஎஸ் தீவிரவாதிகளால் பயங்கர கலவரம்.. 32 பேர் உயிரிழப்பு | Violent riots by ISIS extremists in Tajikistan country prison.. 32 dead - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்ப��� \nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nRoja Serial: ஹோலி கொண்டாடி வாங்கி வந்த கோலமாவில் கெமிக்கலா\nஎனக்கு குழந்தை பிறந்திருச்சு.. செத்துடுச்சு.. இந்த பையில்தான் மறச்சு வச்சிருக்கேன்.. அலற விட்ட மாணவி\nMovies பட்டு வேட்டியில் கவின்.. பக்கத்திலேயே லாஸ்லியா.. வெளியானது புதிய போட்டோ.. கவிலியா ஆர்மி ஹேப்பி\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nTechnology சந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதஜிகிஸ்தான் நாட்டு சிறையில் ஐஎஸ் தீவிரவாதிகளால் பயங்கர கலவரம்.. 32 பேர் உயிரிழப்பு\nதுஷான்பே: தஜிகிஸ்தான் நாட்டு சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 32 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளால், இந்த கலவரம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது\nதஜிகிஸ்தான் தலைநகர் அருகே அமைந்துள்ள சிறையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐ.எஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினரும் உள்ளதால் குறிப்பிட்ட சிறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nபாதுகாப்புகளுக்கிடையேயும் அச்சிறையில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள தஜிகிஸ்தான் அரசு வாக்தட் நகரத்தில் அமைந்துள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. பின்னர் அது கலவரமாகியது. ஆயுதமேந்திய சில கைதிகள் 3 சிறைக்காவலர்களையும் 5 கைதிகளையும் படுகொலை செய்தனர்.\nஎனவே கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் வர வைக்கப்பட்டனர். அவர்கள் வந்து கலவரம் செய்த கைதிகளுக்கிடையே சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. பாதுகாப்பு படையினர் மீது சில கைதிகள் தாக்குதல் நடத்த துவங்கினர்\nமெக்காவை நோக்கி பாய்ந்து வந்த ஏவுகணைகள்.. பதறிய சவுதி.. பின்னணியில் ஈரான்.. போர் வருகிறதா\nநிலைமை கைமீறி போனதையடுத்து வேறு வழியின்றி கலவரத்தை கட்டுப்படுத்த, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்பட்டுள்ளது இந்த கலவரத்தில் மொத்தம் 3 சிறைக் காவலாளிகள் உட்பட 32 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nசிறையில் ஏற்பட்ட கலவரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது, மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க சிறையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதஜிகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: டெல்லி, பஞ்சாப், காஷ்மீரும் குலுங்கியது\nதஜிகிஸ்தான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு- அய்னி விமானப்படை தளம் குத்தகை தொடர்பாக பேச்சுவார்த்தை\nரஷ்யா கிளம்பினார் பிரதீபா - தஜகிஸ்தானும் செல்கிறார்\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\n\\\"இதயச் சிறை\\\"யில் வளர்ந்த காதல்.. மணம் புரிந்து அசத்தல்.. செல்லுக்குள் \\\"உல்லாசத்தில்\\\" அமெரிக்க ஜோடி\nதிருச்சி சிறையில் இருந்து விடுவிப்பு... சொந்த நாட்டிற்கு வங்க தேசத்தினர் 14 பேர் அனுப்பி வைப்பு\nஉ.பி. சிறையில் நாட்டுத் துப்பாக்கியுடன் கைதிகள் கெத்து.. மது விருந்தும்தான்.. வைரல் வீடியோ\nசொந்த ஊருக்கு அனுப்பக் கோரி திருச்சி சிறையில் வங்கதேச கைதிகள் உண்ணாவிரதம்\nபிக் பாஸ் 3 : இந்த தடவை மெய்யாலுமே ஓட முடியாது.. ஆனா ஒளிய முடியும்\nசெம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை\nநிரந்தர ஜாமின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆதரவாளர்கள் புடை சூழ வேட்டுகள் அதிர சிறை திரும்பிய நவாஸ்\nசிறையிலிருந்தபடி செல்போனில் பேசுகிறார் லாலு.. என்னன்னு பாருங்கப்பா.. நிதிஷ் போட்ட குண்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/03/28/yahooiphone/", "date_download": "2019-10-18T06:42:59Z", "digest": "sha1:NFS3BFSGKDVKPA7JIVYLOAGQDGC3ZJRL", "length": 16305, "nlines": 170, "source_domain": "winmani.wordpress.com", "title": "யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன் | வின்மணி - Winmani", "raw_content": "\nயாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்\nமார்ச் 28, 2010 at 9:12 பிப 3 பின்னூட்டங்கள்\nகடந்த சில மாதங்களாகவே யாகூவில் சத்தமில்லாமல் பலவித\nமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன அந்த வகையில் எந்த\nஅலட்டலும் இல்லாமல் யாகூ “ இடத்தை தேடும் “ பிரம்மாண்ட\nஅப்ளிகேசன் ஒன்றை ஐபோனில் அறிமுகம் செய்துள்ளது. இதைப்\nவந்த வேகத்தில் கூகுள் எப்படி வேலை செய்கிறது என்பதை\nகண்டுபிடிக்கும் முன் யாகூவை ஒரே அடியாக தேடுதலில் இருந்து\nஇரண்டாவது இடத்திற்கு தள்ளியதோடு மட்டுமில்லாமல் கூகுள்\nமேப் என்று அடுத்தபுரட்சியையும் செய்தது. என்னதான் கூகுள்\nபல சேவைகளை வரிந்துகட்டி கொண்டு கொட்டினாலும் இன்னும்\nபல பேர் யாகூதேடுதலைத்தான் பயன்படுத்துகின்றனர் காரணம்\nஇல்லாமலா நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ் யாகூவுடன் கூட்டனி\nவைக்க ஆசைப்படுவார் இந்த சுழ்நிலையில் யாகூ தன் முதல்\nவெற்றி ஆயுதத்தை களமிறக்கியுள்ளது அதுதான் யாகூவின்\n”இடத்தை தேடல் “ ஐபோனுக்கான சிறப்பு அப்ளிகேசன்\nமென்பொருள். இருக்கும் இடத்திலிருந்து தெரியாத இடத்தில்\nஉள்ள அலுவலகத்துக்கோ அல்லது உணவகத்துக்கோ செல்ல\nவேண்டுமானல் விரல் நுனியில் கோடிட்டி கொடுத்தால்\nபோதும் அந்த உணவகத்தின் கிளை நாம் இருக்கும் இடத்தில்\nஏதாவது இருந்தாலும் உடனடியாக தேடி கொடுக்கிறது. செல்ல\nவேண்டிய பாதைக்கு தெளிவான மேப் வசதியுடன் கொடுக்கிறது.\nதற்போது அமெரிக்காவின் 32 பெரிய நகரங்களில் இந்த இடம்\nதேடல் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதைத்தவிர\nலண்டன், கனடா , பிரான்ஸ், மற்றும் பல நாடுகளிலும் இந்த\nசேவையை வழங்கியுள்ளனர். இதே சேவை கூகுள்-ல் இருந்தாலும்\nதேடும் இடம் துல்லியமாகவும் சரியாகவும் விரைவாகவும் கொடுக்கும்\nஎன்ற வாக்குருதியில் களம் இறங்கியுள்ளது யாகூ, விரைவில்\nஇந்த சேவை இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களிலும்\n”இடம் தேடல் “ தொடரும் என்கிறது. யாகூவின் இந்த புதிய\n”இடம் தேட���் “ சேவை வெற்றிபெற வின்மணி மற்றும் நண்பர்களின்\nசார்பில் வாழ்த்துக்கள்.இது எப்படி வேலை செய்கிறது என்பதைப்பற்றிய\nஒரு சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.\nதன்னிடம் வேலைபார்க்கும் தொழிலாளருக்கு குறைவான\nஊதியமும் புதிதாக வரும் அரைவேக்காட்டு தொழிலாளிக்கு\nஅதிகசம்பளமும் கொடுத்தால் அந்த நிறுவனம் விரைவில்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : வேதாத்திரி மகரிஷி ,\nமறைந்த தேதி : மார்ச் 28, 2006\nசமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ\nஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த\nவார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர்.\nஉங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்.\nஎழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம்\tவிக்கிப்பீடியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் கட்டுரைப்போட்டி\n3 பின்னூட்டங்கள் Add your own\nஅடப் போங்க சார், Google Maps ல இந்த வசதி எப்பவோ வந்தாச்சு. 32 நகரம் என்ன, அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இந்த வசதி உண்டு. அதுமட்டுமில்லாமல் traffic ஐ கண்டுபிடித்தல், மூடப்பட்ட வீதிகளை கண்டுபிடித்தல் அப்பிடின்னு பல வசதி கூகிள் maps ல இருக்கு.\nகூகுள் மேப்ஸ்-ல் எல்லாம் இருக்கு சரிதான் , ஆனால் டச் போன் -ல கூட கூகுள் மேப்ஸ் டச் பண்ணி நாம் தேடும் இடம் போகமுடியாது இந்த வீடியோவைவை இன்னொறுமுறை பார்த்தால் தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இதைத்தவிர கூகுள் நெக்சஸ் போன் மட்டும் தான் சப்போர்ட் செய்வேன் என்றெல்லாம் இல்லாமல் அனைத்து ஐபோன்களிலும் இந்த அப்ளிகேசனைப் பயன்படுத்தலாம். அதிக அளவு மெமரி தேவையில்லை. மற்றபடி வேகம் மட்டும் கூகுளை விட குறைவாகத்தான் இருக்கிறது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத��தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« பிப் ஏப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/09/21202024/1192944/India-need-to-prepare-better-for-England-tours-Rahul.vpf", "date_download": "2019-10-18T07:14:14Z", "digest": "sha1:3WCXZ7XJSB27BP3G6M4QJRDXNXG3YWH4", "length": 6831, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India need to prepare better for England tours Rahul Dravid", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇங்கிலாந்து தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகுவது அவசியமானது- ராகுல் டிராவிட்\nபதிவு: செப்டம்பர் 21, 2018 20:20\nஇங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால் மிகவும் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது அவசியம் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். #RahulDravid\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-4 என இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாட வேண்டும் எ��்றால், மிகவும் சிறப்பான முறையில் தயாராகுவது அவசியமானது என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘இங்கிலாந்து கண்டிசன் பேட்டிங் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்காது. இரண்டு அணி பேட்ஸ்மேன்களும் திணறியதாக நான் நினைக்கிறேன். விராட் கோலியை நீக்கிவிட்டு நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்த தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்களுக்கு ஈசியாக இருக்கவில்லை.\nநான் இங்கிலாந்தில் விளையாடியுள்ளேன். கண்டிசன் சற்று கடினமான இருக்கலாம். ஆனால், ஐந்து ஆட்டங்களிலும் கண்டிசன் கடினமாகவே இருப்பது மிகவும் அரிதானது. இதுபோன்ற கண்டிசனுக்கு நாம் மிகவும் சிறப்பான வகையில் தயாராக வேண்டும். நாம் முயற்றி செய்து, கண்டிசனுக்கு ஏற்ற வகையில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு விளையாடுவது தேவையானது. இது கடினமானதுதான். எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ என்றார்.\nஇந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த இளம் வீராங்கனை வலியுறுத்தல்\nடென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி\nவிராட் கோலி அல்டிமேட் கேப்டன்: பிரையன் லாரா புகழாரம்\nஆஸ்திரேலியா தொடர்: இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக மலிங்கா\nடோக்கியோ ஒலிம்பிக், பிரெஞ்ச் ஓபனில் விளையாடுவேன்: ரோஜர் பெடரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T07:22:13Z", "digest": "sha1:3NVV7BNZHGNSL6PXCDMAMTSII7UP3J6Y", "length": 8493, "nlines": 68, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nதீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் த...\nதமிழகத்தின் பல இடங்களில் கனமழை\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டேவை நியமிக்க ...\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடிய...\nஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - பயணிகள் நீரில் தத்தளிக்கும் அதிர்ச...\n10 நாட்களுக்குள் ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நடத்தப்படும்\nஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அ...\nவிடைத்தாள் திருத்துவதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் - நீதிமன்றம்\nவிடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் மாநில அரசும், கல்வித்துறையும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்ட...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவித்தபடி வெளியாகும்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி 29ம் தேதி குறித்த நேரத்தில் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதி வெளியிடப்படும...\nஎஸ்.சி - எஸ்.டி கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி கல்லூரிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவு\nஎஸ்.சி. - எஸ்.டி. கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி கல்லூரிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. எஸ்.சி. - எஸ்.டி. கல்வி உதவித்...\nகுடிமைப் பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு\nமத்திய பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை யுபிஎஸ்சி நடத்...\nமொத்தத்தை விட அதிக மதிப்பெண்கள்.. தேர்வு எழுதாத பாடங்களுக்கும் மதிப்பெண்.. தேர்வு எழுதாத பாடங்களுக்கும் மதிப்பெண்.. பீகார் தேர்வு முடிவுகளில் குளறுபடி\nபீகாரில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் சில மாணவர்களுக்கு சில பாடங்களில் மொத்த மதிப்பெண்ணைவிட அதிக மதிப்பெண் வழங்கியிருப்பதும், தேர்வே எழுதாத ஒருசிலருக்கு மதிப்பெண்கள் வழங்கியிருப்பதும் அதிர்ச்சிய...\nதமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 39.55 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nநீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில், 39.55 சதவீதம் ப��ர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்...\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\nதல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..\nநூதன திருட்டும் ஆன்லைன் விளையாட்டும்.. மோசடி கும்பலின் திட்டம்..\nபுத்தகப் பையில் பச்சிளம் குழந்தை.. கல்லூரி மாணவி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMjk1Ng==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2019-10-18T06:42:56Z", "digest": "sha1:CYMAMXFG44ENM4QE5T36QFKFEA5LWKYQ", "length": 7633, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரதமர் அலுவலகத்தில் யார் கை ஓங்கியுள்ளது?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nபிரதமர் அலுவலகத்தில் யார் கை ஓங்கியுள்ளது\nபுதுடில்லி : பிரதமர் அலுவலகத்தில், இரண்டு அதிகாரிகள், 'பவர்புல்' ஆக இருந்தனர். ஒருவர், நிருபேந்திர மிஸ்ரா; இன்னொருவர், பி.கே.மிஸ்ரா. இவர்கள், பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியிலும் அதிகாரிகளாக இருந்தனர். மோடி, மீண்டும் பிரதமர் ஆன பிறகு, நிருபேந்திர மிஸ்ரா நீடிப்பது கடினம் என, பேசப்பட்டது.\nசி.பி.ஐ., மூத்த அதிகாரிகளுக்குள் பிரச்னை; அந்த விவகாரம், உச்சநீதிமன்றம் வரை போனது. ரிசர்வ் வங்கி விவகாரம் போன்ற விஷயங்களை, நிருபேந்திர மிஸ்ரா சரியாக கையாளவில்லை என, இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அவர், இந்த ஆட்சியிலும் பதவியில் நீடித்ததோடு, அவருக்கு கேபினட் அந்தஸ்தும் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் நான்கே மாதங்களில், நிருபேந்திர மிஸ்ரா பதவி விலகினார். சொந்த காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாக சொல்லப்பட்டாலும், 'நீங்கள் போய் வாருங்கள்' என, பாசமாக சொல்லப்பட்டதாம்.\nஇப்போது, பிரதமர் அலுவலகத்தில், பவர்புல் ஆக இருப்பவர், பி.கே.மிஸ்ரா. முதன்மை செயலரான இவருக்கு, அமைச்சர் அந்தஸ்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவர் மீது, மோடிக்கு அதீத நம்பிக்கை உண்டு. மிஸ்ரா, 1977 பேட்ச், குஜராத் கேடர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மோடி, முதன் முறையாக, குஜராத் முதல்வரான போது, அவருக்கு அரசு சம்பந்தமான பல விஷயங்களை எடுத்துச் சொன்னவர் மிஸ்ரா தான்.\nஅதனால் தான், அவர் மீது, மோடிக்கு அவ்வளவு நம்பிக்கை. மிஸ்ராவைப் போலவே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீதும், பிரதமர் மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். தோவலுக்கும் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.\nசட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்\nதுபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nஇங்கிலாந்து - ஐரோப்பிய குழுக்களின் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nமோடி பேச்சுக்கு பாக். எதிர்ப்பு நதி நீரை திசை திருப்ப முயற்சிப்பது அத்துமீறல்\nபொள்ளாச்சி அருகே நூதன முறையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது\nதிருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் 24 பேர் டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதி\nநாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/10/08/pollution-norms-diluted-in-the-favour-of-adani-thermal-power-plant/", "date_download": "2019-10-18T07:16:32Z", "digest": "sha1:OPT5CQV5EY2Q2COWMBIIAZRYJGSSWSNI", "length": 30357, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் | vinavu", "raw_content": "\nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையி��ர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nஅமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் ���ற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் \nஅனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் \nஅனல் மின் நிலையங்களிள் தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் நைட்ரஜன் ஆக்சைடு மாசு அளவு அதானிக்காக 300mg/Nm3-லிருந்து 450mg/ Nm3-ஆக உயர்ததப்பட்டுள்ளது.\nமத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துகான அமைச்சகம் நிலக்கரி அனல் மின் நிலையத்திற்கான காற்று மாசுக்கட்டுப்பாடு அளவீடுகளை தளர்த்துவதற்கு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. கடந்த மே 17, 2019 அன்று அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரிதேஷ்குமார் சிங்கின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஅனல் மின் நிலையங்களுக்கு தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் காற்றில் வெளியிடப்படும் நைட்ரஜன் ஆக்சைடு மாசு அளவான 300mg/Nm3-லிருந்து 450mg/ Nm3-ஆக அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆற்றல்துறை அமைச்சகம் வெகுநாட்களாகக் கோரி வந்தது. இதனை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனாலும் கடந்த மே மாதத்தில் ஆற்றல்துறை அமைச்சகத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nமத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மின்சார வாரியம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையில் நீண்டகாலமாக அனல் மின் நிலையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு அளவீடு தொடர்பாக ஒத்த கருத்து இல்லாமல் இருந்த காரணத்தால், இரண்டு அமைப்புகளும் இணைந்து அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் காற்று மாசு அளவைக் கண்காணிப்பது என்றும் அதன் முடிவு அறிக்கைகளில் இ��ுந்து முடிவெடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.\nஇராஜஸ்தானின் கவாய் பகுதியில் உள்ள அதானி பவர் மின் உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு மையங்கள், நாக்பூரில் உள்ள தேசிய அனல் மின் கழக சிறப்பு அனல்மின் உற்பத்தி நிலையம், அரியானாவின் ஜாஜ்ஜார் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி மின் உற்பத்தி நிலையம், பஞ்சாபின் ராஜ்புரா பகுதியில் உள்ள நபா பவர் மின் உற்பத்தி நிலையம் ஆகிய நிறுவனங்களின் அனல் மின் உற்பத்தி நிலையங்களை இவ்விரு வாரியங்களும் இணைந்து தொடர்ந்து 48 நாட்களுக்கு (பிப்ரவரி 13, 2019 முதல் ஏப்ரல் 2, 2019 வரை) மாசு அளவைக் கண்காணித்தன.\nஇந்த நான்கு அனல் மின் நிலையங்களின் 7 மையங்களின் கண்காணிப்பு அறிக்கையை சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு கடந்த மே 2, 2019 அன்றுதான் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகண்காணிப்பு அறிக்கையின் படி, இந்த 7 மையங்களில் அதானி குழுமத்தின் இரண்டு மின் நிலையங்களில் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு முறையே 509 mg/Nm3 மற்றும் 584 mg/Nm3-ஆக இருக்கிறது. இது தற்போதைய அனுமதிக்கப்பட்ட அளவான 300 mg/Nm3-க்கு மிகவும் அதிகமாகும். அதே சமயத்தில், இதர 5 அனல் மின் நிலையங்களின் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 200 mg/Nm3-லிருந்து 300 mg/Nm3 -குள்தான் இருந்துள்ளது.\n♦ சுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு \n♦ நூல் அறிமுகம் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்\nநைட்ரஜன் ஆக்சைடு காற்றில் அதிகமாக கலந்திருப்பது நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.\nகடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சுற்றுச் சூழலியல் அமைச்சகம் அனல் மின் நிலையங்களுக்கான காற்று மாசு அளவுகளை நிர்ணயித்தது. குறிப்பாக 2003-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையங்களில், நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 300 mg/Nm3-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என நிர்ணயித்தது. நிர்ணயிக்கப்பட்ட இந்த காற்று மாசுக் கட்டுப்பாட்டு அளவை நிறுவனங்களால் எளிமையாக எட்டிவிட முடியும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது.\nஅதே போல 2017-ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட அனல்மின் நிலையங்களுக்கான அனுமதிக்கப்பட்ட நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாட்டின் அளவு 100 mg/Nm3 .\nஆனால் ஆற்றல்துறை அமைச்சகம் 2003-ம் ஆ���்டு முதல் 2017-ம் ஆண்டுக்கு பிறகு வரை தொடங்கப்பட்ட அனைத்து அனல்மின் நிலையங்களுக்கான நைட்ரஜன் ஆக்சைடு காற்று மாசுபாட்டு அளவை 450 mg/Nm3 -ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி வந்தது.\nஅதானி நிறுவனம் தவிர மற்ற எல்லா நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவிற்கு உள்ளாகவே நைட்ரஜன் ஆக்சைடை வெளியிடும்போது, இவ்வளவு அவசரமாக கற்று மாசுபாட்டு வரம்பை உயர்த்துவது ஏன் நம்புங்கள் ஆற்றல்துறை அமைச்சகத்துக்கும் அதானி குழுமத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை \nகடந்த மே மாதம் நடைபெற்ற கூட்டம் குறித்து, தி வயர் இணையதளம் சேகரித்த தகவல்கள் மற்றும் கூட்டக் குறிப்புகளின் படி, இக்கூட்டத்தில் ஆற்றல் அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, தேசிய அனல் மின் கழகம் மற்றும் சுற்றுச் சூழலியல் அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத்துறையின் எதிர்ப்பையும் மீறி, இந்த மாசுக்கட்டுப்பாட்டு அளவை தளர்த்த முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் இறுதி ஒப்புதல் சுற்றுச் சூழலியல் அமைச்சகம் மற்றும் ஆற்றல் அமைச்சகத்தின் செயலர்களால் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரியவருகிறது.\n♦ பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா \n♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் \nமத்திய மாசுக் கட்டுப்பாட்டுத் துறை விஞ்ஞானிகளின் ஆலோசனையின் பேரிலேயே சூழலியல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சுற்றுச் சூழல் அளவீடுகளை பல்வேறு துறைகளுக்கு நிர்ணயிக்கிறது. பல்வேறு துறைசார் வல்லுனர்கள் மற்றும் தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து விவாதித்த பின்னரே அனல் மின் நிலையங்களுக்கான, தண்ணீர் நுகர்வு, சல்பர் டை ஆக்சைடு வெளியீடும் நைட்ரஜன் ஆக்சைடு வெளியீடு ஆகிவற்றிற்கான வரம்புகளை கடந்த 2015-ம் ஆண்டில் நிர்ணயித்தது.\nசுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தும் பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளையும், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட உலகம் தழுவிய பிரச்சினைகளையும் கணக்கில் கொண்டே துறைசார் வல்லுனர்கள் மாசுக் கட்டுப்பாட்டு அளவை நிர்ணயிக்கின்றனர். ஆனால் அதானிகளின் மூலதனத்தின் இலாபவெறி இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் ‘ஹைகோர்ட்டாக’ மதித்து உதைத்துத் த���்ளி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. நமது வருங்காலத் தலைமுறை வாழ்வதற்கு ஒரு சுடுகாட்டை தயார் செய்து கொடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்\nநன்றி : தி வயர்.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி மரணம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2001/august/congo_au24.shtml", "date_download": "2019-10-18T05:58:03Z", "digest": "sha1:CPDVKLDGA4HT75HJRP6B346NMMJCE2EX", "length": 31069, "nlines": 59, "source_domain": "www.wsws.org", "title": "War creates a humanitarian disaster in the Congo The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆபிரிக்கா\nகொங்கோவில் யுத்தம் மனிதப்பேரழிவுகளை உருவாக்கியுள்ளது.\nபுதிய அறிக்கைகளின்படி கொங்கோ ஜனநாயகக் குடியரசில் யுத்தத்தின் விளைவாக 2.5 மில்லியன் மக்கள் பலியாகியுள்ளனர். இதில் அதிகமானோர் போஷாக்கின்மையாலும் நோயினாலும் இறந்த பெண்களும் சிறுவர்களுமேயாவர்.\nஇதை வெளிக்கொணர்ந்த லெஸ் ரொபேட்ஸ் (Les Roberts) என்ற தொற்றுநோய்களுக்கான டாக்டரின் கணக்கின்படி ''சில சுகாதார வலயங்களில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பஞ்சத்துடன் இருப்பதை கண்டுபிடித்தோம்'' என்றா��். கொங்கோவின் கிழக்குப் பகுதியின் சில பிராந்தியத்தில் மூன்றுவருட யுத்தகாலப் பகுதியில் பிறந்து குழந்தைகளில் 75%மான குழந்தைகள் இறந்துபோயுள்ளன.\nபுள்ளிவிபரங்கள் கவனமாக மையத்தில் உள்ளடக்கிய சர்வதேச உதவி நிறுவனக் குழுவின் அறிக்கையின்படி ''புள்ளிவிபரங்கள் குறிப்பிடும் எல்லாக் குழந்தைகளின் இறப்பும் அசாதாரண மானது.'' மதிப்பீடுகளின்படி 60% மான குழந்தைகள் தமது ஐந்தாவது பிறந்தநாளை அடையமுன்னரே இறந்துவிடுகின்றன. மேலும் இந்தக் குழந்தைகளின் இறப்புவீதமும் சாதாரணமானதோ அல்லது காரணமற்றதோ இல்லை, மாறாக அது சுகாதார நெருக்கடியை சுட்டிக்காட்டுகின்றன'' என அறிக்கையின் முடிவிற்கு வருகின்றது.\nகிறிஸ்தவ குழந்தைகள் உதவி காப்பு oxfam னால் தயாரிக்கப்பட்ட மற்றொரு அறிக்கை இதற்கு இணைந்தவிதத்தில் இப்பேரழிவுபற்றிய போக்கையும் நிலைமையும் எடுத்துக்காட்டுகின்றது. உலகிலேயே அதிகளவு மோசமான மனித நெருக்கடி கொங்கோவில்தான் என்பதை இவை விபரிக்கின்றன.\n2 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறியுள்ளதுடன் இவர்களில் அரைவாசிப்பேர்கள் சில வெளியுதவிகளைப் பெற்றுள்ளார்கள். அதிகமானோர் அடுத்த குடும்பத்தவர்களுடன் சேர்ந்து வாழ்கின்றனர் அல்லது காட்டினுள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.\nயுத்தத்திற்கு முன்பிருந்த மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகளும் துடைத்தொழிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் கிளினிக்குகள் நொருக்கப்பட்டுள்ளன. மருந்துகள் கிடையாதுள்ளதுடன் தடுப்பூசி திட்டமும் துடைத்துக்கட்டப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் சாதாரணமாக தடுக்ககூடிய நோய்களால் இறக்கவிடப்பட்டுள்ளனர். கணிப்பீட்டின்படி 18.5 மில்லியன் மக்களின் மருத்துவ வசதிகளுக்கு எதுவித வழியும் கிடையாது.\nயுத்தத்தால் பாதிக்கப்படாத பகுதிகளிலும் கூட மருத்துவசேவை குறைவாகவே காணப்படுகின்றது. அரசாங்கம் தனது மொத்த வரவுசெலவுத்திட்டத்தில் 1 வீதத்திற்கும் குறைவானதையே இதற்கு ஒதுக்கியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தும் பகுதிகளில் மருத்துவ சேவைக்கு ஒரு வரவுசெலவுத்திட்டமும் கிடையாது. யுத்தத்திற்கு முன்பு 50 மில்லியன் மக்களுக்கு 2.056 மருத்துவர்கள் இருந்தார்கள். மருத்துவர்களுக்கு உத்தியோகபூர்வ அரச சம்பளம் மா��ம் 4,700 கொங்கோ பிராங்குகள் ஆகும். இது அமெரிக்க டொலரில் 14$ ஆக இருப்பதுடன் தற்போது அதுவும் வழங்கப்படுவது கிடையாது.\nயுத்தத்தினுள் தப்பிப்பிழைத்த அந்த மருத்துவ வசதிகள்கூட பாழான நிலைமைகளுக்குள்தான் இருக்கின்றன. சில மருத்துவமனைகளில்தான் சுத்தமான நீர் கிடைக்கின்றன. ஆகவே அடிப்படை மருத்துவ வசதிகளைப் பேணுவதென்பது முடியாதுள்ளது. கர்ப்பிணிப்பெண்களின் இறப்பு வீதம் உலகிலேயே இங்குதான் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு 100,000 குழைந்தைகள் பிறக்கும்போது அதில் மூவாயிரம் தாய்மார்கள் மரணமடைகின்றார்கள். தலைநகர் கின்சாசவில் (Kinshasa) இறப்புவீதம் 100,000 பிறப்பிற்கு 1,393 ஆக இருக்கின்றது.\nசின்னம்மை கடும் இருமல் போன்ற தொற்று வியாதிகள் தடையின்றி சனத்தொகையை துடைத்துக்கட்டுவதுடன், ஆயிரக்கணக்கான குழந்தைகள் இதற்குப் பலியாகியுள்ளனர். மலேரியாநோய் அதிகரித்துள்ளது. இது விசேடமாக மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற பலவந்தப்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மலேரியா நோயினால் அரைவாசி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பதியப்பட்டுள்ளன. யுத்தத்திற்கு முன்பே காசநோய் தொற்று வியாதிக்கு நாடு முகம் கொடுத்தது. நவீன வசதிகள் கிடையாதிருப்பதுடன், அகதிகளாக வெளியேறிய மக்களால் நகரங்கள் மாநகரங்கள் நிரம்பிவழிய உணவுப்பற்றாக்குறையும் சேர்ந்து நிலமையை மோசமாக்கியுள்ளது.\nஎய்ட்ஸ் உடன் இருக்கும் மக்களின் தொகை அறியப்படாது இருப்பதுடன், ஆனால் மதிப்பீடுகளின்படி ஒரு மில்லியன் குழந்தைகள் இவ்வியாதியால் அநாதைகளாக தள்ளப்பட்டுள்ளனர். யுத்தத்தின் பதிலானது எய்ட்ஸ் மற்றும் பாலியலினால் கடத்தும் வியாதிகளை அதிகரிக்கச் செய்துள்ளதுடன், உயிர் வாழ்வுக்காக பெண்கள் விபச்சாரம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள்.\nஅசுத்தமான நீரைப் பருகுவதால் தண்ணீர் மார்க்கமாக நோய்கள் பரவுகின்றன. அரைவாசிக்கும் குறைவான ஜனத்தொகைக்கே சுத்தமான நீர் வினியோகம் இருக்கின்றது. கிராமப்புறங்களில் இதைவிடக் குறைவாக மூன்று வீதமே ஆகும். எரிபொருள், இரசாயனப்பொருட்கள், உதிரிப்பாகங்கள் இல்லாமையால் தண்ணீர் வினியோக நிலையங்கள் இயக்கமற்றுப்போயுள்ளன. கின்சாசவின் பரவும் நோய்க்களில் முப்பது வீதமானவை தண்���ீரால் பரவுபவையாகும் .\nஉணவுக்கு செலவிடுவதால் அதிகமான குடும்பங்களில் சுகாதாரம் இரண்டாம் பட்சத்துக்கு வந்துள்ளன. செழிப்பான இந்தாட்டின் வினியோகவழிகள் யாவும் வீழ்ச்சியடைந்து நொறுக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் 16 மில்லியன் மக்கள் போதிய உணவை பெறுவதில்லை. அடிப்படையான உணவு உற்பத்தியும், பயிர்களைத் தாக்கும் நோயினால் நாசமாகி விளைச்சல் மேலும் குறைந்ததினால் அதிகமான விவசாயிகள் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல சுரங்கத் தொழிலுக்கு திரும்பியுள்ளார்கள். மற்றைய ஆபிரிக்க நாடுகளிலும் பார்க்க அடிப்படைப் பண்டங்களின் விலையானது 50-150 வீதமாக உயர்ந்துள்ளது. உள்ளூர் கடைகளில் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ அரிசியின் விலையும் ஒரு கிலோ மரவள்ளியின் விலையும் தற்போது கிட்டத்தட்ட சமனாகவுள்ளது.\nஊட்டச்சத்து பற்றாக்குறை அபாயத்தால் வெளியேறிய அநேக குடும்பங்கள் மட்டுமன்றி முழு நாடும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு மில்லியன் தொன் உணவுப்பற்றாக்குறை கின்சாசாவில் நிலவுகின்றது. பெரு எண்ணிக்கையான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை உட்கொள்வதுடன் பல பிரதேசங்களில் இரண்டு மூன்று நாளைக்கு ஒரு தடவையே குறைந்தபட்ச உணவை உட்கொள்கின்றார்கள். Kwashiokor ல் புரதச்சத்து இன்மையால் நோய்கள் உண்டாவதுடன் இது கிழக்குப் பிராந்தியத்துக்கும் பரவிச் செல்கின்றது. உட்கொள்ளும் உணவில் அயடீன் இன்மையால் அதிகளவான குழந்தைகளுக்கு தைரோய்டு நோய்கள் அதிகரிக்கின்றன.\nயுத்ததிற்கு முன்பு 40 வீதமான குழைந்தைகளுக்கு கல்வி கிடையாது. தற்போதைய நிலைமை நம்ப முடியாதளவில் உள்ளது. ஆனால் அதிகளவு பாடசாலைக் கட்டடங்கள் யுத்தத்தினால் அழிக்கப்பட்டோ அல்லது பாழாக்கப்பட்டோ உள்ளன. வசதி வாய்ப்புள்ள குறைந்த எண்ணிக்கையான குடும்பங்கள் தமது பிள்ளைகளை இருக்கின்ற பாடசாலைக்கு அனுப்புகின்றார்கள். ஒரு தவணைக் கட்டணம் அமெரிக்க டொலரில் 3$ ஆகும். ஆனால் இக்கட்டணத்தை வழங்க முடிந்தவர்களுக்கு கூட கல்விக்கான புத்தகங்கள் உபகரணங்கள் மட்டுப்படுத்தப்பட்டும் குறைந்தளவிலுமே கிடைக்கின்றன.\nகொங்கோ ஜனநாயகக் குடியரசில் யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து ஐக்கிய நாடுகள் மனித அபிவிருத்தி சுட்டெண்ணின்படி 12 வது இடத்திலி��ுந்து 152 வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இப்பிராந்தியத்தில் ஏழ்மையான நாடாக இது வந்துள்ளதுடன், அது 1998 ஆம் ஆண்டில் மொத்த உள்ளூர் உற்பத்தி தலைக்கு 110$ டொலராகவும் இருந்தது. கின்சாசாவில் வாழும் 5 மில்லியனில் மக்களில் அரைவாசிப் பேருக்குமேல் ஒரு நாளைக்கு 1$ இற்கும் குறைவானதையே உயிர்வாழ்விற்காக கொண்டிருக்கின்றார்கள்.\nகொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆபிரிக்காவில் இன்னமும் கனிப்பொருட்களின் வளங்களைக் கொண்ட வழமான நாடாகவிருக்கின்றது. அது உலகில் எங்குமில்லாதளவில் அதிக கையிருப்பில் இவையிருப்பதை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இதனுடன் சேர்த்து தெற்கு ஆபிரிக்கா முழுவதும் நீர் மின்சார சக்தியை வழங்குவதற்கான தகுதியை கொங்கோ ஆறு கொண்டிருக்கின்றது. அடிப்படையான உணவு உற்பத்தியை செய்யக் கூடிய தரமான நீருடன் மண்வளத்தைக் கொண்டதுமான நாடு கொங்கோ ஜனநாயகக் குடியரசாகும்.\nகொங்கோ நாட்டவர்கள் ஒருபோதும் அவர்களுடைய நாட்டு வளங்களை அனுபவித்ததில்லை. பெல்ஜியக் காலனித்துவ வாதிகளினால் காட்டுமிரான்டித்தனமான முறையில் இப்பிராந்தியம் சுரண்டலுக்குள்ளாகியது. 1960 ன் சுதந்திரத்துக்குப் பின்பு, மேற்குலகின் குளிர்யுத்தகால மூலோபாயத்தின் பாகமாக அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி மொபுட்டு சேஸ் சேக்கோ (Mobutu Sese Seco) நாட்டின் பொருளாதாரத்தை கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டார். சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் அமெரிக்க ஆதரவு லோரன்ஸ் கபிலாவின் (Laurent Kabila) கிளர்ச்சிப்படைகளால் மதிப்பிழந்துபோன மொபுட்டு பதவியிலிருந்து விலக்கப்பட்டதோடு இவரால் நாடும் யுத்தத்துக்குள் மூழ்கடிக்கப்பட்டது.\nலோரன்ஸ் கபிலாவின் படுகொலையைத் தொடர்ந்து அவரது மகனான ஜோசப் கபிலா (Joseph Kabila), தனது தந்தையுடன் பொறுமையிழந்துபோன மேற்குலகின் நலன்களை சாந்தப்படுத்த வந்துள்ளார். சர்வதேச வைரத் தொழிற்சாலையில் இஸ்ரேல் கம்பனிக்கு தனது தந்தையார் வழங்கிய வைர ஏகபோகத்தை அவர் உடைத்ததுடன், கொங்கோவின் பிராங்கை கைகளுவிவிட்டு பொருளாதாரத்தை டொலர் மயமாக்கினார்.\nஇதற்கு பிரதியுபகாரமாக சர்வதேச நன்கொடையாளர்கள் நிதிஉதவிக்கு உடன்பட்டுள்ளார்கள். ஐரோப்பிய யூனியன் 28 மில்லியன் யூரோவை (US$ 23.1 மில்லியன்) நீதி அமைப்பை மறுசீரமைக்கவும், மேலும் 120 மி���்லியன் ஈரோவை (US$ 101.6) கபிலா கிளர்ச்சிப்படைகளுடனும் எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையை மேற்கொண்டால் வழங்குவதற்கும் பிரேரித்ததுள்ளது. முன்னாள் காலனியாதிக்க ஆட்சியாளர்களான பெல்ஜியம், கனடாவுடன் இனைந்து மீண்டும் உதவிகளை வழங்க உடன்பட்டதுடன் உலக வங்கியின் தலைமையுடனும் கூட்டம் கூட்டியுள்ளார்கள். இந்த உதவிகளின் நோக்கம் கொங்கோ ஜனநாயகக் குடியரசு மக்களது துயரைப் போக்குவதற்காகவல்ல. இந்தச் சிறு தொகை பண உதவியின் திட்டமானது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர செய்யப்பட்ட லுசாக்கா (Lusaka) உடன்படிக்கையிலிருந்து யோசேப் கபிலாவை விலகாமல் வைத்திருப்பதற்காகும். உகண்டாவும் ரூவாண்டாவும் இந்த உடன்படிக்கையின்கீழ் தமது துருப்புக்களை பின்வாங்குவதுடன், கிளர்ச்சிப்படைகளும் பின்வாங்கி கின்சாசாவிலுள்ள மத்திய அரசாங்கத்துடன் அரசியல் கலந்துரையாடல்களைச்செய்து தற்போது மூன்று துண்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் நாட்டை மீண்டும் முழு அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇப்பபணத்தொகையானது அரசாங்க செலவீனத்தினதும் அரைவாசிக்கு சமமானதான 14% பொருளாதார வீழ்ச்சியையும் அல்லது US$38,9 மில்லியன் பட்ஜெட் பற்றாக்குறையை தீர்க்கமட்டுமே போதுமானது. ஆனால் கபிலா, பாதுகாப்பற்ற அரசியல் அடித்தளத்தைக் கொண்டிருப்பவர், அற்பமான பணத்தொகைக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கனிப்பொருள்வளங்களை நாடுகடந்த கூட்டுத்தாபனங்களுக்கு திறந்துவிடுவார். சிம்பாவே, அங்கோலாவிலிருந்து பெற்றுக்கொண்ட இராணுவ ஆதரவும் வெளிநாட்டு உதவிகளும் அவருக்கு இல்லாமல் அவரால் ஆட்சியில் உயிர்வாழ முடியாது.\nஅவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பின்புல பொருளாதாரத்தாக்கமும் சேர்ந்து சாதாரண மக்களின் வாழ்க்கைகளை மேலும் அவலத்துக்குள்ளாக்கியுள்ளது. ஒரு லீட்டர் எரிபொருளின் விலை 70 லிருந்து 280 பிராங்கிற்கு உயர்ந்துள்ளது. மேலும் புதிய திட்டங்கள் தயார் நிலையில் உள்ளது. அவர்கள் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறைக்கான வெட்டுக்களையும் உள்ளடக்கி, புதிய சுரங்கத்தொழில் சட்டங்களையும் உருவாக்கி வட்டிவீதம் மீதான கட்டுப்பாட்டை நீக்கியுள்ளார்கள். இது வேலைய��ல்லாத்திண்டாட்ட நிலைமையை அதிகரிக்கச்செய்யும்.\nகொங்கோவுக்கு பிரித்தானிய கடல்கடந்த அபிவிருத்தியமைச்சரான Claire Short விஜயம் செய்த நேரத்தில் Oxfam ம் மற்றைய தொண்டு நிறுவனங்களும் தமது அறிக்கையை வெளியிட்டார்கள். ஆனால் அதிகமனிதாபிமான உதவியைக் காட்டிலும், Claire Short னுடைய விஜயத்தின் நோக்கமானது கொங்கோவினது கனி வளங்களின் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கி சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளை இன்னும் அதிகரிப்பதாகவே இருக்கும். அவரது விஜயம் லுசாக்கா (Lusaka) உடன்படிக்கை பிரித்தானியாவிலும் பார்க்க அமெரிக்காவிடமிருந்தும், பிரான்சிடமிருந்தும் வந்தது என்பதை தெளிவாக்கியுள்ளது. ஜோசப் கபிலா பதவிக்கு வந்தபோது அவர் அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும், பெல்ஜியத்திற்குமான தனது விஜயம் தொடர்பாக குறிப்பிட்டிருந்தாரே தவிர பிரித்தானியாவிற்கானது தொடர்பாக குறிப்பிடவில்லை. இவ்வுடன்படிக்கைக்கு ஆதரவளித்த உகண்டாவினதும், ருவண்டாவினதும் மற்றும் போராளிக் குழுக்களுக்கும் உள்ள அதிருப்தியை பயன்படுத்திக்கொள்ளலாம் என Claire Short நம்புகின்றார். ருவண்டாப் படைகள் கட்டுப்படுத்தும் பகுதி கைத்தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பெறுமதியான Tantatum உள்ளடங்கலான முக்கிய கனிப்பொருள் வளங்களை கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/mk-stalin-appreciates-dharmadurai-tamil-cinema/", "date_download": "2019-10-18T07:38:36Z", "digest": "sha1:MIFYEHOUVLWXI7C6VJPLVXMSWOPN6E6R", "length": 7038, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘தர்மதுரை’ படத்துக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு: போங்க பாஸ்… நீங்க எப்பவுமே லேட்டு…! – heronewsonline.com", "raw_content": "\n‘தர்மதுரை’ படத்துக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு: போங்க பாஸ்… நீங்க எப்பவுமே லேட்டு…\nவிஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘தர்மதுரை’. சீனுராமசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தயாரித்த இந்த படம் கடந்த ஆகஸ்டு 19ஆம் தேதி திரைக்கு வந்தது.\n‘தர்மதுரை’ படம் ரிலீசாவதற்கு சில நாட்களுக்கு முன் பா.ம.க. நிறுவனர் ராம்தாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸூம், படம் ரிலீசான புதிதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ள நிலையில், தி.மு.க. பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டாக இப்படத்தை பார்த்து, அக்டோபர் 29ஆம் தேதி (தீபாவளியன்று) பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.\nமு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்த 4 பக்க பாராட்டுக் கடிதம்:\n← வெங்கட் பிரபுவும், சொப்பன சுந்தரியும்… இப்போது ஆடைகளிலும், பொருட்களிலும்…\n“நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்” நூல் வெளியீடு\n“பெரிய மனிதர்கள் ஆவது அப்படித்தான்”: பொதுக்குழுவில் கமல்ஹாசன் பேச்சு\n“அடித்தட்டு மக்களின் ஆவேசக்குரல் ‘மாவீரன் கிட்டு\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n’ராஜாவுக்கு செக்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் விஜய்யின் ‘பிகில்’ படத்தில்…\nவிஜய்யின் ‘பிகில்’ பட ட்ரெய்லர் – வீடியோ\nசீனாவில் தமிழ் வானொலி நிலையம்: திருக்குறளை பரப்புகிறது\n”வெறும் 17 தியேட்டர்கள் மட்டும் கொடுத்தால் எப்படி படத்தை ரிலீஸ் செய்ய முடியும்\nவெங்கட் பிரபுவும், சொப்பன சுந்தரியும்… இப்போது ஆடைகளிலும், பொருட்களிலும்…\nதமிழ் திரையுலகில் திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதற்காக புதுமையான பல யோசனைகளையும், முயற்சிகளையும் படக்குழுவினர் கையாண்டு வருகின்றனர். டீசர் வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, படத்தின் முதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2019/02/mathagal_8.html", "date_download": "2019-10-18T06:46:08Z", "digest": "sha1:ALG622EYU2YASFWW2YJUQ7FBAG6VCZJC", "length": 5462, "nlines": 101, "source_domain": "www.mathagal.net", "title": "யாழ்பாவாணன் வெளியீட்டகமும் யாழ் மென்பொருள் தீர்வுகளும் இணைந்து நடாத்தும் மீன்ஊடக வெளியீடு பற்றிய கருத்தரங்கு..! ~ Mathagal.Net", "raw_content": "\nயாழ்பாவாணன் வெளியீட்டகமும் யாழ் மென்பொருள் தீர்வுகளும் இணைந்து நடாத்தும் மீன்ஊடக வெளியீடு பற்றிய கருத்தரங்கு..\nயாழ்பாவாணன் வெளியீட்டகமும் யாழ் மென்பொருள் தீர்வுகளும் இணைந்து நடாத்தும் மீன்ஊடக வெளியீடு பற்றிய கருத்தரங்கு இக்கருத்தரங்கை மாதகலில் இலவசமாக நடாத்த உதவுங்கள். தொடர்பு: 0703445441\nமாதகலில் வாழும் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர், கலைஞர் என எல்லோரும் என்னிடம் தங்கள் பெயர், துறை, நடைபேசி எண் ஆகியவற்றைத் தந்துதவுங்கள். இலவசப் பயிற்சி வகுப்புகளுடன் கலைஞர் சந்திப்பு நடாத்த இவை உதவும்.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Salem?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T06:01:10Z", "digest": "sha1:Y32WEIHVDTN6EHPLHMUHALCIKA4PMOSR", "length": 8485, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Salem", "raw_content": "\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nகோயிலுக்கு நிலம் கொடுத்த தந்தை மகனே அடித்துக் கொன்ற கொடூரம்\n“ தன் பாலின சேர்க்கைக்கு அழைத்ததாக கணவர் மீது பொய் வழக்கு”- சேலம் ஆட்சியரிடம் மனு\nவசிஷ்ட நதியில் மணல் கொள்ளை : வெளிச்சத்திற்கு கொண்டுவந்த புதிய தலைமுறை\nதிடீரென தீப்பிடித்த கார் - நூலிழையில் உயிர் தப்பிய குடும்பத்தினர்\nவிநாயகர் சிலை வைப்பதில் தகராறு: மாணவர் குத்திக் கொலை, 2 பேர் கைது\nபாஜக அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதம் - பியூஷ் மனுஷ் மீது தாக்குதல்\nதிருமலை பேருந்து டிக்கெட்டில் ’ஜெருசலேம்’ விளம்பரம்: ஆந்திராவில் சர்ச்சை\nகிடுகிடுவென உயர்கிறது மேட்டூர் அணை நீர்மட்டம்..\nகுழந்தையை கடத்த வந்ததாக தாக்குதல்: மனநலம் குன்றிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்\n8 வழிச்சாலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமின்கம்பத்தில் ஏறிய மின்வாரிய ஊழியர் பரிதாப பலி\nபெண்கள் உலகக் கோப்பை கால்பந்தாட்ட இந்திய அணியில் ஒரு தமிழச்சி\nஅதிவேக சாலையாக பெயர் மாறிய 8 வழிச்சாலை - முதல்வர் அறிவிப்பு\n‘சந்திரயான் 2’ தயாரிப்பில் பங்காற்றிய சேலம் உருக்காலை..\nபோதையில் இருந்த இளைஞரை நடுரோட்டில் வைத்து அடித்த ஆய்வாளர் - வீடியோ\nகோயிலுக்கு நிலம் கொடுத்த தந்தை மகனே அடித்துக் கொன்ற கொடூரம்\n“ தன் பாலின சேர்க்��ைக்கு அழைத்ததாக கணவர் மீது பொய் வழக்கு”- சேலம் ஆட்சியரிடம் மனு\nவசிஷ்ட நதியில் மணல் கொள்ளை : வெளிச்சத்திற்கு கொண்டுவந்த புதிய தலைமுறை\nதிடீரென தீப்பிடித்த கார் - நூலிழையில் உயிர் தப்பிய குடும்பத்தினர்\nவிநாயகர் சிலை வைப்பதில் தகராறு: மாணவர் குத்திக் கொலை, 2 பேர் கைது\nபாஜக அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதம் - பியூஷ் மனுஷ் மீது தாக்குதல்\nதிருமலை பேருந்து டிக்கெட்டில் ’ஜெருசலேம்’ விளம்பரம்: ஆந்திராவில் சர்ச்சை\nகிடுகிடுவென உயர்கிறது மேட்டூர் அணை நீர்மட்டம்..\nகுழந்தையை கடத்த வந்ததாக தாக்குதல்: மனநலம் குன்றிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்\n8 வழிச்சாலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமின்கம்பத்தில் ஏறிய மின்வாரிய ஊழியர் பரிதாப பலி\nபெண்கள் உலகக் கோப்பை கால்பந்தாட்ட இந்திய அணியில் ஒரு தமிழச்சி\nஅதிவேக சாலையாக பெயர் மாறிய 8 வழிச்சாலை - முதல்வர் அறிவிப்பு\n‘சந்திரயான் 2’ தயாரிப்பில் பங்காற்றிய சேலம் உருக்காலை..\nபோதையில் இருந்த இளைஞரை நடுரோட்டில் வைத்து அடித்த ஆய்வாளர் - வீடியோ\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13590", "date_download": "2019-10-18T06:56:08Z", "digest": "sha1:X3TNVCLVCCRP4YSEAH7ZMTRAQVRR36HP", "length": 14612, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "அறிவிக்கப்பட்டது ஜனாதிபதி தோ்தல்..! நவம்பா் 16ல்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\n2019��் ஆண்டு ஜனாதிபதி தோ்தல் நவம்பா் மாதம் 16ம் திகதி நடைபெறும் என தோ்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன், வா்த்தமான அறிவித்தலையும் வெளியிட்டிருக்கின்றது.\nஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப் பணம் செலுத்தும் காலம் நாளை நண்பகல் 12 மணி தொடக்கம் ஒக்டோபர் 6ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வரையறுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இடம்பெறும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிா���ய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nஇரு குழுக்களுக்கிடையில் தீவிர மோதல்.. 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா.. கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T06:18:07Z", "digest": "sha1:YAWEI2OTPJ45EOD73JDIOG2SII7TXVSH", "length": 7524, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐங்குளோரோபுளோரோயீத்தேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவு���ள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஐங்குளோரோபுளோரோயீத்தேன் (Pentachlorofluoroethane) என்பது C2Cl5F என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு குளோரோபுளோரோகார்பன் வகைச் சேர்மம் ஆகும். ஏவுகல எரிபொருளாகவும், குளிர்பதனப் பொருளாகவும் இச்சேர்மம் முன்னர் பயன்படுத்தப்பட்டது. ஓசோன் படலத்தை அழிக்கும் வல்லமை கொண்டது என்ற காரணத்தால் மொண்டிரியால் உடன்படிக்கையின்படி 1996 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 முதல் ஐங்குளோரோபுளோரோயீத்தேன் சேர்மத்தின் உற்பத்தியும் பயன்பாடும் தடைசெய்யப்பட்டுள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2018, 20:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/rape-case-youth-arrest-pudj5r", "date_download": "2019-10-18T06:33:19Z", "digest": "sha1:KSP3GYVZGLEJTCGUSLRHBBN4GDC7EJRH", "length": 8478, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வீட்டுக்கு நைசாக அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை... கையும் களவுமாக சிக்கிய இளைஞர்..!", "raw_content": "\nவீட்டுக்கு நைசாக அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை... கையும் களவுமாக சிக்கிய இளைஞர்..\nசிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம் சூரக்குடி அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர் ஏமாற்றி யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அந்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்ட முயன்றுள்ளார். அப்போது, அந்த சிறுமியின் அலறம் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீடு முன்பு திரண்டனர். இதை அறிந்த குமார் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.\nஇதனையடுத்து, சிறுமியிடம் விசாரித்த போது, பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பது உறுதியானது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந��த போலீசார் அங்கு மறைந்திருந்த குமாரை போக்சோ சட்டத்தின் கைது செய்தனர்.\nகுமாருக்கு ஏற்கெனவே உமா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கணவன் கைதானது குறித்து பேசிய உமா, தனது கணவன் தன்னை கொலை செய்ய முயன்றதால் தான் தாய் வீட்டிற்கு வந்ததாகவும், இதுபோல் சிறுமிகளை துன்புறுத்துபவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\n சீனாவுடன் சேர்ந்து சீன் காட்டுகிறது... கொதிக்கும் டிரம்ப்..\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்த ரஞ்சன் கோகாய்..\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.. தீராத கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/drunk-driving-bjp-mp-roopa-ganguly-son-arrest-pwbeeg", "date_download": "2019-10-18T05:59:45Z", "digest": "sha1:74SG75FYZSQWS4A3KU2RGIHQLCTMYT4U", "length": 10350, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குடிபோதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து... பாஜக எம்.பி.யின் மகன் அதிரடி கைத���...!", "raw_content": "\nகுடிபோதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து... பாஜக எம்.பி.யின் மகன் அதிரடி கைது...\nகுடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக மாநிலங்களவை எம்.பி. ரூபா கங்குலியின் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக மாநிலங்களவை எம்.பி. ரூபா கங்குலியின் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nபாஜக மாநிலங்களவை எம்.பி, ரூபா கங்குலி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் மகன் ஆகாஷ் முகர்ஜி. இவர் நேற்று இரவு கொல்கத்தா கோல்ஃப் கிரீன் பகுதியில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அவர் மதுபோதையில் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நிலைதடுமாறிய கார், கோல்ப் கிளப்பின் சுவரில் பலமாக மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆகாஷ் முகோபத்யாய்க்கு லேசான காயம் ஏற்பட்டது.\nஇந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆகாஷ் முகோபாத்யாய் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் உள்பட எந்த சேதமும் ஏற்படவில்லை. மிகவும் அபாயகரமான முறையில் காரை ஆகாஷ் முகோபாத்யாய் ஓட்டி வந்ததாக நேரில் கண்டவர்கள் குற்றம்சாட்டினர்.\nஇந்நிலையில், இன்று காலை ஆகாஷ் முகோபாத்யாய் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல பாடகி மற்றும் வங்காள நடிகையான ரூபா கங்குலி, 2015-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஹவ்ரா வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். இதையடுத்து அவர் பாஜக சார்பில்,மாநிலங்களைக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nராமர் கோயில் கட்ட நிலத்தையும் கொடுப்போம்.....தங்க செங்கலையும் கொடுப்போம்........அயோத்தி விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள்\nமாடுகளை விட பெண்கள் மீது கவனம் செலுத்துங்கள்... மோடிக்கு பிரபல அழகி அட்வைஸ்..\nஇறந்து கண்களில் ஈ மொய்த்த நிலையிலும் சிகிச்சைக்கு வராத மருத்துவர்கள்.. அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு நிகழ்ந்த அவலம்..\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் 400 அதிகாரிகள் அதிரடி சோதனை... ரூ.20 கோடி பறிமுதல்..\nவிதிகளை மீறிய இரு முக்கிய வங்கிகளுக்கு கட���ம் அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nமீண்டும் கட்டி உருள ஆரம்பித்த அஜீத், விஜய் ரசிகர்கள்...’தல 60’பூஜை சம்பவம்...\nஅகழியில் சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை.. உணவு தேடி அலைந்த போது நிகழ்ந்த சோகம்..\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்.. ஒரேயொரு அதிரடி மாற்றத்துடன் களம் காணும் இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/new-zealand-won-important-toss-in-final-against-england-and-opt-to-bat-pumlo8", "date_download": "2019-10-18T06:24:30Z", "digest": "sha1:QDMUJJHQAYKTON7774JWEMOPTWCPU3NY", "length": 13179, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாஸ் ஜெயிச்சப்பவே கிட்டத்தட்ட கோப்பையை நியூசிலாந்து ஜெயிச்ச மாதிரி.. முகத்துலயே மரண பீதியை காட்டிய இங்கிலாந்து கேப்டன்", "raw_content": "\nடாஸ் ஜெயிச்சப்பவே கிட்டத்தட்ட கோப்பையை நியூசிலாந்து ஜெயிச்ச மாதிரி.. முகத்துலயே மரண பீதியை காட்டிய இங்கிலாந்து கேப்டன்\nஉலக கோப்பை இறுதி போட்டியில், போட்டியின் முடிவை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான டாஸை வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஉலக கோப்பை இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஇந்த உலக கோப்பை தொடர் முழுவதுமே முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாகத்தான் முடிவுகள் வந்துள்ளன. இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் பெரும்பாலும் தோற்றுத்தான் போயுள்ளன. இங்கிலாந்து ஆடுகளங்களின் கண்டிஷன்கள் அந்த மாதிரி உள்ளன.\nஅதிலும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த உலக கோப்பையில் நடந்த 4 லீக் போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் வென்றுள்ளன. அதுவும் அடுத்தடுத்த போட்டிகளில் பெரிய வெற்றிகள் பெறப்பட்டுள்ளன.\nஇந்த உலக கோப்பையில் லண்டன் லார்ட்ஸில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதற்கடுத்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடந்த போட்டியில் இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வென்றது. அதற்கடுத்த போட்டியில் நியூசிலாந்தை 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. கடைசியாக லார்ட்ஸில் நடந்த போட்டியில் வங்கதேசத்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.\nஇப்படியாக இதுவரை இந்த உலக கோப்பையில் லார்ட்ஸில் நடந்த 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றுள்ளது. எனவே இறுதி போட்டியில் மிகவும் முக்கியமான டாஸை வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கையே தேர்வு செய்தார்.\nலீக் சுற்றில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இலக்கை வெற்றிகரமாக விரட்டமுடியாமல் இங்கிலாந்து அணி தோற்ற நிலையில், இறுதி போட்டியிலும் சேஸிங் செய்யும் நிலை உருவானது. ஏற்கனவே சேஸிங்கில் திணறிவரும் நிலையில், லார்ட்ஸில் நடந்த அனைத்து போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் செய்த அணிதான் வென்றுள்ளது என்பதால் இறுதி போட்டியில் சேஸிங் செய்ய நேரிட்டதால் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனின் முகம் சுண்டியது.\nஅதனால் டாஸ் போட்ட பின்னர் பேசும்போது அவரது முகம் செழிப்பாக இல்லை. ஒரு பீதி தெரிந்தது. எனினும் அதிக அழுத்தம் கொண்ட இறுதி போட்டியில் என்ன வேண���டுமானாலும் நடக்கலாம் என்பதால் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அரையிறுதியில் ஆடிய அதே வீரர்களுடன் தான் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.\nநியூசிலாந்து அணியின் பவுலிங் வேற அபாரமாக உள்ளது. எனவே 270 ரன்கள் அடித்தால் இங்கிலாந்தை இந்த ஆடுகளத்தில் சுருட்டிவிடக்கூடிய அளவிற்கு நியூசிலாந்து அணியிடம் வலுவான பவுலிங் யூனிட் உள்ளது.\nமார்டின் கப்டில், நிகோல்ஸ், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லேதம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட் ஹோம், சாண்ட்னெர், ஹென்ரி, ஃபெர்குசன், ட்ரெண்ட் போல்ட்.\nஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nநயன்தாராவுக்கு ஐந்தாவது முறையாக தேடி செல்கிறதா வாய்ப்பு.. செம்ம காண்டில் மற்ற நடிகைகள்\nசல்லாபத்துக்காக ஒதுங்கும் கல்லூரி மாணவிகள், கள்ளக்காதலிகள்... மிரட்டி, உருட்டி உல்லாசம் அனுபவித்த கொள்ளையன்..\nமீண்டும் கட்டி உருள ஆரம்பித்த அஜீத், விஜய் ரசிகர்கள்...’தல 60’பூஜை சம்பவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/26/fiji.html", "date_download": "2019-10-18T07:10:00Z", "digest": "sha1:CFGDLC6CDMRYS2MRG5G4EJLJOGK4RW3U", "length": 13724, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிஜியில் இந்திய காதல் ஜோடி தற்கொலை | teen indo-fijian lovers commits suicide - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nதிண்டுக்கல்லில் களைகட்டிய புத்தக வெளியீட்டு விழா.. ஜெயமோகன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பங்கேற்பு\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nEducation வடகிழக்கு பருவ மழைக்கு முன் பாடங்களை முடிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\nTechnology ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nMovies பாலிவுட்டே இனி நம்ம கோலிவுட் இயக்குநர்கள் பாக்கெட்டில் தான்\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஜியில் இந்திய காதல் ஜோடி தற்கொலை\nபிஜியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி, தங்கள் காதலுக்கு பெற்றோர்��ள் கடும் எதிர்ப்புதெரிவித்ததால் ஞாயிற்றுக்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.\nதற்கொலைச் சம்பவம் குறித்துப் போலீசார் கூறியதாவது:\nபிஜித் தலைநகர் சுவாவில் பிரபலமான குழந்தைகள் பூங்கா ஒன்றின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த இருவரது சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.\nஇந்து பூஜாரி ஒருவர், பிரார்த்தனை செய்வதற்காக அந்தப் பூங்காவுக்குச் சென்றபோது, பூங்காவில் உள்ள மரத்தில்இரண்டு பேர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். இதையடுத்து அவர் போலீசாருக்குத் தகவல்கொடுத்தார்.\nதற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய போது, தற்கொலை செய்து கொண்ட இருவரும்காதலர்கள் என்றும், அவர்களது வீடுகளில் காதலுக்கு கடும் எதிர்ப்பு இருந்ததால் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.\nதற்கொலை செய்து கொண்ட ஆணுக்கு 18 வயதும், பெண்ணுக்கு 16 வயதும் இருக்கலாம் என்று தெரிகிறது.இவர்களது சடலங்களைப் பார்த்ததும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.\nதற்கொலை செய்து கொண்ட சிறுவன் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். அந்த சிறுமி பள்ளிக்கூட மாணவி.தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த இவர்களது சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குகண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் ஒரே கயிறில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.\nஅந்த சிறுமி அணிந்திருந்த உடையில் காதலுக்குக் கண்ணில்லை என்ற வாசகம் இருந்தது. அந்த சிறுவனின்மொபைல் போன் அங்கிருந்து கைப்பற்றப்பட்டது. மொபைல் போனின் டிஜிட்டல் ஸ்கீரினில் அவர் தனது காதல்தொடர்பாக சில வாக்கியங்களையும் எழுதி வைத்திருந்தார்.\nபிஜியில் இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களில் மட்டும் 27 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டுமுதல் 3 மாதங்களில் 33 பேர் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-10-18T06:52:45Z", "digest": "sha1:UJDXXXRJB72Y3OPI6BK4VD5PLGCE27DY", "length": 20537, "nlines": 104, "source_domain": "vijayabharatham.org", "title": "குலசேகர பட��டிணம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா - விஜய பாரதம்", "raw_content": "\nகுலசேகர பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா\nஆன்மிகம் இந்து தர்மம் தலையங்கம்\nகுலசேகர பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா\nகாலை நேரம் திடீரென ஜல், ஜல் சலங்கையொலி கவனத்தை ஈர்த்தது பார்த்தால் அழகிய வேடம் தரித்த அம்மன் உருவம் ஓன்று தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தது . சென்று பார்க்கலாம் என வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் இறங்கினால் தற்போது எதிர் திசையில் இருந்தும் அதே சப்தம் என்னடா என்று திரும்பிப்பார்த்தேன் பகீர் என்றிருந்தது .கரடியொன்று தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தது .அவ்வளவுதான் ஒரேபாச்சலில் வீட்டுக்குள் ஓடி கதவை தாழிட்டு ஜன்னல் வழியே என்னநடக்குது என்றுஎட்டி பார்த்தபோது மீண்டும் ஒரு சப்தம் வெளியே எட்டி பார்த்தால் சாக்குப்பை உடையணிந்து குரங்குபோல முகமூடி அணிந்த ஓன்று வந்தது . என்னாச்சு இன்னிக்கு நம்ம ஊருக்கு காட்டில் உள்ள மிருகங்கள் வானுலகத்து கடவுள்கள் எல்லாம் வந்துட்டாங்களா நெனச்சுக்கிட்டு பயத்துடனே வெளியே எட்டி பார்த்தபோது அந்த கரடி ஜல் ஜல் என ஒலியெழுப்பியபடி பக்கத்துக்கு வீட்டின்முன்னே நின்றுகொண்டிருந்தது. அந்த வீட்டின் அம்மா வெளியே வந்து நீட்டிய தட்டில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டுவிட்டு கரடிவழங்கிய திருநீறை நெற்றியில் பூசி விட்டு கையெடுத்து கும்பிட்டு உள்ளே சென்றாள் .\nவெளியே சென்றிருந்த அம்மா அப்போதுதான் வீட்டிற்க்கு வந்தால் வந்ததும் வராததுமாய் என்னாச்சம்மா நம்ம ஊருக்கு கரடி குரங்கு கடவுள் எல்லாம் வந்திருக்காங்க எனக்கு பயமா இருக்கு என்ற பொது அம்மா சொன்னால் அதெல்லாம் கரடி குரங்கு அம்மன் இல்லை அவர்கள் நம்மள மாதிரி மனிசங்க தான் குலசை முத்தாரம்மனுக்கு காப்புக்கட்டி விரதமிருக்காங்க அவங்கதான் நேர்ந்துகொண்ட வேஷத்தை போட்டுக்கொண்டு தர்மம் (காணிக்கை ) எடுத்து கோயிலில் கொண்டு சேர்ப்பார்கள்என்றாள் அம்மா . அப்படின்னா நம்ம கோயில்ல மேல சத்தம் கேட்குதே அது எதுக்கு என்றபோது அது தசரா செட்டு ஊர்ல உள்ள எல்லோரும் சேர்ந்து மொத்தமா ஒரு குழு அமைச்சு மேளதாளத்தோடு காளிவேஷம் ராஜா ராணி வேசம் சாமிவேசமெல்லாம் போட்டுக்கிட்டு ஆடிப்பாடி காணிக்கை சேப்பார்கள் . ஒவ்வொரு ஊரிலும் முதலில் அங்குள்ள கோயில்களுக்கு சென்று பூஜைசெய்து வழிபட்டு உள்ளூர் சாமிகளின் அனுமதியோடு வீடுவீடாக சென்று காணிக்கை சேகரிப்பார்கள் என்றால் அம்மா . அப்படின்னா அங்க போலீஸ் பைதியக்காரனெல்லாம் இருக்கானேம்மா என்றபோது அப்படியெல்லாம் சொல்ல கூடாது அவங்களும் விரதம் இருக்கும் பக்தர்கள்தான் , அவங்க நேர்த்திக்கடன் அப்படி அந்தந்த வேஷத்தை அவங்க போடிருக்காங்க அவங்க எல்லாம் நம்மள மாதிரி மனிதர்கள்தான் அதனால் பயப்படாதே நம்ம பெரிய அம்மன் கோயில்ல செட்டு வந்து ஆடுதுன்னு நெனைக்கிறன் நீ போய் பார்த்துட்டு சாமிய கூம்பிட்டுட்டு வா என்றால் அம்மா. இப்படித்தான் சுற்றுவட்டார பகுதியில கொண்டாடும் முத்தாரம்மன் கோயில் தசரா விழா பற்றி அங்குள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரம்பத்துல தெரிந்து கொண்ட விஷயம் .தனியாக கூட்டமாக குழுவாக யார்யாருக்கு எப்படி முடியுமோ அப்படி கொண்டாடப்படும் விழாவாக உருவெடுத்துள்ளது இந்த தசரா விழா. . முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒருவர் அல்லது ஒரு ஊரில் ஒருசிலர் என்ற நிலை மாறி ஒரு தெருவுக்கு ஒரு குழு அல்லது ஒரு ஊருக்கு ஒரு செட்டு என்ற நிலையாகியுள்ளது\nஇப்படி மூன்று மாவட்ட மக்களும் தென் தமிழக மக்களும் போட்டி போட்டு வழிபட துடிக்கும் இந்த முத்தாரம்மன் ஆலயம் திருச்செந்தூர் அருகில் கடற்கரையோரமாக கன்னியாகுமாரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குலசேகரன் பட்டினம் என்றழைக்கப்படும் குலசையில்அமைந்துள்ளது\nஇங்கு கோயில் கொண்டுள்ள இந்த முத்தாரம்மன்தான் நாம் இதுவரை படித்த கதையின் நாயகி நவராத்ரி உற்சவங்கள் நாட்டில் பல இடங்களில் பலவிதமாக கொண்டாடப்பட்டாலும் பெங்களூரில் அன்னை சாமுண்டியின் விழாவாகவும் கல்கத்தாவில் மாகாளி யின் விழாவாகவும் குஜராத்தில் தண்டியா நடனத்தோடு வெகு விமரிசையாக சிறப்பாகவும் கொண்டாடப்படும் இவ்விழாவின் தாக்கம் தமிழகத்தில் ஒருசில வீடுகளில் கொலு உற்சவம் என்ற பெயரிலும் சில கோயில்களில் நவராத்திரி உற்சவம் என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. வீட்டைவிட்டு வெளியே பெரிதாக இல்லை என்பதே உண்மை . அந்த குறையை போக்க வந்ததுதான் குலசேகரன்பட்டினத்தில் கொண்டாடப்படும் அன்னை முத்தாரம்மனின் தசரா பெருவிழா பத்துநாட்களும் ஊரே அல்லேகல்லப்படும் அற்புத திருநாள்.\nஅம்மையுடன், அப்ப��ும், ஞானமூர்த்தீஸ்வரர் என்ற பெயரில் ஒரே கருவறையில் ஒருசேர பீடத்தில் எழுந்தருளியுள்ளார். இதுபோன்ற காட்சி வேறு எந்த தலத்திலும் பார்க்க முடியாத. அற்புத காட்சியாகும் .மிழகத்தில் சத்தமே இல்லாமல், ஒரு மிகப்பெரிய சக்தி பீடமாக உருவெடுத்து வருவது குலசேகர பட்டிணத்திலுள்ள முத்தாரம்மன் திருக்கோயிலாகும்அன்னை உமையவள், இங்கு முத்தாரம்மன் என்ற திருப்பெயரில் கோயில்கொண்டு ள்ளாள். இங்கு கணவன்-மனைவி ஒற்றுமை, மன நலன், செல்வ வளம் வழக்குவம்புகளில் மாட்டி சின்ன பின்னமானவர்கள் அதிலிருந்து மீண்டு பழைய நிலமையைப்பெற வும் குழந்தைகள் நோய்நொடியின்றி சுபிட்சமாய் வாழவும் அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு சுகமடையவும் தங்களது வேண்டுதல்களை அன்னை நிறைவேற்றுவதாக பக்தர்கள் பரவசமாக தெரிவிக்கிறார்கள்.\nபக்தர்கள் மாறு வேடம் பூண்டு, காணிக்கை பிரித்து, கோயிலில் கொண்டு வந்து சேர்ப்பார்கள். வேடம் அணிவதிலேயே அதிகப்படியாக விரதம் இருக்க வேண்டியது காளியம்மன் வேடத்துக்குத்தான். இதற்காக நாற்பது நாட்கள் ஒரே நேரத்து சாப்பாடுடன், மிக கடுமையான விரதம் இருப்பார்கள் பக்தர்கள். காப்புக்கட்டிநாள்தொடங்கி விஜயதசமியன்று நள்ளிரவில் அம்மபாள் மகிஷாசுரனை வதம் செய்யும் வரையிலும் இவர்கள் வீட்டிற்கு செல்வதில்லை . மறக்க கோயில்களிலோ அல்லது தசரா குழுவினரின் மண்டபங்களிலோ தாங்கிக்கொள்வதும் தொடர்ந்து தினசரி தங்களுக்குரிய வேடங்களை தரித்து நன்றாக ஒப்பனையுடன் அலங்கரித்து குறவன் குறத்தி அனுமன் குரங்கு கரடி டாக்டர் நோயாளி பைதியக்காரன் சிவன் மஹாவிஷ்ணு பிரம்மா சரஸ்வதி லட்சுமி பார்வதி அட்டகாளி கருங்காளி போலீஸ் திருடன் என விதவிதமான வேடமணிந்து நையாண்டி மேளம் கரகாட்டதோடுஆட்டம்மாடி ஊர் ஊராக சென்று தர்மம் (காணிக்கை) சேகரித்து அன்னையின் அருளை பெற தங்களது நேர்த்திக்கடனை சமர்ப்பிப்பார்கள்\nவிரதத்தின் கடைசி நாளன்று ஒன்பதாம் நாளன்று எல்லா ஊர்களிலும் உள்ள தசரா குழுக்களில் உள்ள பக்தர்கள் விதவிதமானவேடமணிந்துகுலசேகரன்பட்டினத்தை நோக்கி அணிதிரள்வார்கள் அணைத்து மக்களின் பயணமும் அன்னையின் திருத்தலம் நோக்கியே இருக்கும் .தங்களது அன்னையை கண்டு தரிசித்து அவளின் மகிஷாசுர மார்த்தனத்தை கண்டுகளிக்க கடற்கரையில் ���ணிதிரள்வார்கள் . பின்னர் நள்ளிரவில் அம்பாள் அலங்கார சகிதமாக மகிஷாசுரமர்தினியாக கோலம் பூண்டு மகிஷனை வதம் செய்ய கடற்கரைக்கு வந்து சேர்வாள் . அங்கிருந்துகாப்புக்கட்டி விரதமிருந்து காளிவேடம் புரிந்த பக்தர்களின் ஆவேச அருளாட்டதோடு ஓம்காளி ஜெய்காளி முத்தாரம்மா காப்பாற்று என்ற பக்திகோசத்தோடு அன்னையவள் மஹிஷாசுரனை வதம் புரிவாள் . மகிஷனின் வதத்ததுடன் நிறைவடையும் தசரா திருவிழாவிற்கு காப்பு கட்டிய பக்தர்கள் வரிசையில் நின்று காப்பு கழற்றிவிட்டு அன்னையை தரிசனம் செய்து மனநிறைவோடு இல்லம் திரும்புவார். பக்தர்களின் வேண்டுதலை கேட்டது கேட்டபடி நிறைவேற்றும் மஹாசக்தி பொருந்திய தெய்வம் முத்தாரம்மன் என்றால் அது மிகையல்ல . அன்னையை வணங்கி அவளது கடைக்கண் பார்வையால் பலனடைந்தோர் ஏராளம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் பக்தர்களின் கூட்டமே அதற்க்கு சாட்சி\nநாமும் தரிசித்து அன்னையின் நல்லருளை பெற்றிடும் பிள்ளைகளாவோம்.\nTags: அருள், குலசேகரபட்டினம், தசரா விழா, முத்தாரம்மன்\nதன் வினை தன்னை சுடும்\nகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி மலரஞ்சலி\nஇந்த வார இதழ் (17)\nஇந்த வார சிறப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lybrate.com/ta/medicine/indomethacin?lpt=MAP", "date_download": "2019-10-18T06:48:48Z", "digest": "sha1:4XKODMEHFYN66KETZ26PMQ2JDGBLNYV6", "length": 18404, "nlines": 167, "source_domain": "www.lybrate.com", "title": "இண்டோமீத்தாசின் (Indomethacin) - Uses, Side Effects, Substitutes, Composition And More | Lybrate", "raw_content": "\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nPrescription vs.OTC: மருத்துவரின் பரிந்துரைப்பு தேவை\nஇண்டோமீத்தாசின் (Indomethacin) என்பது ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து, இது உடலில் வலி, காய்ச்சல், விறைப்பு, வீக்கம் மற்றும் வீக்கத்திற்கு காரணமான ஹார்மோன்களைக் குறைப்பதன் மூலம் செயல்படுகிறது. கடுமையான கீல்வாதம், முடக்கு வாதம் அல்லது அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் ஆகியவற்றுக்கு மிதமான சிகிச்சைக்கு இது பயன்படுகிறது. இது டெண்டினிடிஸ் அல்லது புர்சிடிஸ் மூலம் ஏற்படும் தோள்பட்டை வலிக்கும் சிகிச்சையளிக்கிறது.\nஉங்களுக்கு இதய நோய், உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, நீரிழிவு நோய் இருந்தால் அல்லது புகைபிடித்தால், இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங���களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், இரத்த உறைவு, வயிற்றுப் புண், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய், ஆஸ்துமா அல்லது திரவம் வைத்திருத்தல் போன்றவை ஏற்பட்டதற்கான வரலாறு இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது இண்டோமீத்தாசின் (Indomethacin) மருந்து பயன்படுத்தும் போது கர்ப்பமாக இருக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உங்கள் மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள். இந்த மருந்தைப் பயன்படுத்தும் போது நீங்கள் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. 14 வயதுக்கு குறைவான எவரும் பயன்படுத்த இந்த மருந்து பரிந்துரைக்கப்படவில்லை.\nஇந்த மருந்து உங்கள் பார்வையில் ஏற்படும் மாற்றங்கள், மூச்சுத் திணறல், வீக்கம் அல்லது விரைவான எடை அதிகரிப்பு, தோல் சொறி, இரத்தம் கலந்த அல்லது தார் நிற மலம், இரத்தத்துடன் கூடிய இருமல் அல்லது காபி போல் வாந்தி வருதல், கல்லீரல் பிரச்சினைகள், சிறுநீரகம் பிரச்சினைகள், இரத்த சோகை அல்லது கடுமையான தோல் எதிர்வினை உள்ளிட்ட சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nஇந்த மருந்து வழக்கமான காப்ஸ்யூல்கள், திரவ வடிவம், நீட்டிக்கப்பட்ட-வெளியீட்டு காப்ஸ்யூல்கள் மற்றும் மலக்குடல் குளிகை மருந்து போன்றும் கிடைக்கிறது. கீல்வாதம், முடக்கு வாதம் அல்லது அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் ஆகியவற்றுக்கான ஒரு பொதுவான மருந்தளவு 75 மி.கி ஆகும், இது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுக்கப்படுகிறது.\nஇண்டோமீத்தாசின் (Indomethacin) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nஅன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் (Ankylosing Spondylitis)\nஇண்டோமீத்தாசின் (Indomethacin) பக்க விளைவுகள் என்னென்ன \nஎபிகாஸ்ட்ரிக் வலி (Epigastric Pain)\nஇண்டோமீத்தாசின் (Indomethacin) முக்கிய சிறப்பம்சங்கள்\nஇது மதுவுடன் எடுத்துக்கொள்ள பாதுகாப்பானதா\nஇந்தோமெத்தசின் (indomethacin) மது உடன் உட்கொள்வது வயிற்று இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும்.\nஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா\nகர்ப்ப காலத்தில் இமாசின் 75 மிகி காப்ஸ்யூல் எஸ்ஆர் (Imacin 75mg capsule sr) பயன்படுத்த பாதுகாப்பற்றது. மனித கரு அபாயத்திற்கு சாதகமான சான்றுகள் உள்ளன, ஆனால் கர்ப்பிணிப் பெண்களில் பயன்பாட்டின் நன்மைகள் ஆபத்து இருந்தபோதிலும் ஏற்றுக்கொள்ளப்படலாம், எடுத்துக்காட்டாக உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில். உங்கள் மருத்துவரை அணுகி கல��்தாலோசிக்கவும்.\nஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா\nதெரியவில்லை. மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் கிடைக்கவில்லை. உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nஇந்த மருந்து எடுத்துக்கொள்ளும்போது வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா\nவாகனங்களை ஓட்டும்போது அல்லது இயந்திரங்களை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.\nஇது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்குமா\nபலவீனமான சிறுநீரக செயல்பாடு உள்ள நோயாளிகளிடம் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.\nஇது கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும்\nதரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. மருந்து உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகள் பட்டியல் Indomethacin மருந்தை மூலப்பொருளாக கொண்டுள்ளன\nமைக்ரோசிட் 75 மிகி காப்ஸ்யூல் எஸ்.ஆர் (Microcid 75Mg Capsule Sr)\nஇமாசின் 75 மிகி காப்ஸ்யூல் எஸ்.ஆர் (Imacin 75Mg Capsule Sr)\nஇந்தோகாப் 75 மிகி காப்ஸ்யூல் எஸ்.ஆர் (Indocap 75Mg Capsule Sr)\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nஇண்டோமீத்தாசின் (Indomethacin) மருந்துக்கான இடைவினைகள் யாவை \nநீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டால், அல்லது சில உணவுகள் அல்லது பானங்கள் உடன் அதை கலக்கும் போதெல்லாம், நீங்கள் மருந்து இடைவினை புரியும் ஆபத்தில் இருக்கிறீர்கள்.\nஅனைத்து கேள்விகள் & பதில்கள் காண்க\nஅனைத்து உடல்நலக் குறிப்புகள் காண்க\nஇண்டோமீத்தாசின் (Indomethacin) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nஇண்டோமீத்தாசின் (Indomethacin) பக்க விளைவுகள் என்னென்ன \nஇண்டோமீத்தாசின் (Indomethacin) முக்கிய சிறப்பம்சங்கள்\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nஇண்டோமீத்தாசின் (Indomethacin) மருந்துக்கான இடைவினைகள் யாவை \nஉடன் சந்திப்புக்குப் பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/paadatha-pattellam-song-lyrics/", "date_download": "2019-10-18T06:52:02Z", "digest": "sha1:NJT7WGRXWGT53GIPSEFZZTUOYXNVLQ5Q", "length": 7418, "nlines": 204, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Paadatha Pattellam Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி\nஆண் : { மேலாடை\nஹ்ம்ம் ஹ்ம்ம் } (2)\nஜல் ஜல் ஜல் கண்ணோடு\nபேசவா சொல் சொல் சொல்\nஆண் : { அச்சமா நாணமா\nஆண் : அஞ்சினால் நெஞ்சிலே\nபெண் : ஓஹோ } (2)\nஆண் : மிச்சமா மீதமா\nபெண்மையே வா வா வா\nபெண் : ஆஹா ஹோ\nஆண் : { நிலவிலே நிலவிலே\nபெண் : ஆஆ ஆஆ\nஆண் : உறவிலே உறவிலே\nபெண் : ஓஓ } (2)\nபெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்\nஆண் : அருகிலே அருகிலே\nபெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்\nபெண் : ஆஹா ஆஆ\nஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxMTMz/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-18T06:27:52Z", "digest": "sha1:SGZKMAAJABE6UT2OETLUVHHTWGRXUDNS", "length": 6343, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » புதிய தலைமுறை\nதூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி\nபுதிய தலைமுறை 5 years ago\nதூத்துக்குடியில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் ஐ.ஓ.பி., இந்திய ராணுவம், கேரள மின்வாரிய அணிகள் வெற்றி பெற்றன. அங்குள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்று வரும் கூடைப்பந்துப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. ஆடவர் பிரிவு லீக் ஆட்டங்களில் ஐ.ஓ.பி. அணி ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணியையும், இந்திய ராணுவ அணி, ஐ.சி.எஃப். அணியையும் வென்றன. மகளிர் பிரிவு ஆட்டங்களில் கேரள மின்வாரிய அணி கேரள காவல்துறை அணியையும், தென்னக ரயில்வே அணி கிழக்கு ரெயில்வே அணியையும் வென்றன. மின்னொளியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் வரும் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.\nசட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் வெளியேற்றம்\nதுபாயில் வசிக்கும் இந்தியருக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nஇங்கிலாந்து - ஐரோப்பிய குழுக்களின் பேச்சுவார்த்தையில் பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்\nமோடி பேச்சுக்கு பாக். எதிர்ப்பு நதி நீரை திசை திருப்ப முயற்சிப்பது அத்துமீறல்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை\nஜெயலலிதா கைரேகை தொடர்பாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மீது டெல்லி சிபிஐ அலுவலகத்தில் திமுக புகார்\nமராட்டியம், அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை ஓய்கிறது; இறுதிகட்ட பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்\n தேச ஒற்றுமை விஷயத்தில் மதபேதம் வேண்டாம்; காங்கிர���் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை\nதீபாவளி பண்டிகை நேரத்தில் திருட்டை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-18T06:30:44Z", "digest": "sha1:CVIWNPCR4PTZB42ATUCXVX5XQOAX4MAT", "length": 7004, "nlines": 87, "source_domain": "karurnews.com", "title": "இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்", "raw_content": "\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்\nபிரதமர் மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசின் கடைசிபட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nபிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் 2019 உடன் ஆட்சிக்காலம் முடிவடைவதையொட்டி விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது.\nஇந்நிலையில் இன்று நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது.காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nநிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் 2019 - 2020ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் நாளை (பிப்.1) தாக்கல் செய்ய இருக்கிறார்.\nஇந்த கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா, குடியுரிமை திருத்த மசோதா, தேசிய மருத்துவ கவ��ன்சில் மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோன்று ரஃபேல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பலாம் என்று கருதப்படுகிறது.\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்\nMumbai Tamizhatchi Speech - மும்பை தமிழச்சியின் வீரமான பேச்சு\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nபழமொழிக் கதை - வேதனை தரும் செயல்கள் எவை\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி - அறிவித்தார் விவிஎஸ் லக்‌ஷ்மண்\nவாதம், ரத்த அழுத்தம் கை தட்டுவதால் குணமாகும்\nமாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணம் - தடுக்கும் வழிமுறைகள்\nகரூர் மாவட்டம் வெள்ளியணையில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல் நிலையம் திறப்புவிழா\nநியூசிலாந்து பந்துவீச்சுக்கு இந்தியா திணறல் 35 ரன்களில் 6 விக்கெட்டுக்கள்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nRiots in Karur - கரூரில் கலவரம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-apr16-2016/3482-karunchattai-june1-2015/28747-2015-06-30-06-54-00?tmpl=component&print=1", "date_download": "2019-10-18T07:00:37Z", "digest": "sha1:3O5Z5SVMTGFHNFQI2YNVV4YJI75OFZBC", "length": 21505, "nlines": 21, "source_domain": "keetru.com", "title": "ஒரே நேர்கோட்டில் அர்ஜூன் சம்பத் - மணியரசன் - சீமான்", "raw_content": "\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 1 - 2015\nவெளியிடப்பட்டது: 30 ஜூன் 2015\nஒரே நேர்கோட்டில் அர்ஜூன் சம்பத் - மணியரசன் - சீமான்\nதிராவிடம் எனில் சமூகநீதியே என்பதால், திராவிடத்தை நோக்கி வீசப்படும் அம்புகள் அனைத்தும் சமூகநீதிக் கோட்பாட்டைத் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனை உணர்ந்து, சமூகநீதி ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து வெளிப்பட வேண்டிய நேரம் இது.\nதிராவிட இயக்கக் கோட்பாடுகளைத் தகர்க்க நினைக்கிறவர்கள் தந்திரமான பல வழிகளைக் கையாள்கின்றனர். வரலாற்றைத் திரித்து உரைப்பது, சமமற்றவர்களைச் சமமாகக் காட்டுவது, இன்றைய கட்சிகளைத் தாக்குவதுபோல் தொடங்கி, இயக்கத���தின் ஆணிவேரையே அசைக்க முயல்வது, இனம், மொழி சார்ந்த கோட்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுப்பதுபோல் முகம் காட்டுவது ஆகியன அவர்கள் கையாளும் வழிகளாக உள்ளன. ஒரு பக்கம் இந்துத்துவம் பேசுகின்றவர்களும் இன்னொரு பக்கம் தமிழ்த்தேசியம் பேசுகின்றவர்களும், இவ்வழிமுறைகளைக் கையாள்கின்றனர். நேரடியாகச் சொல்வதென்றால், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் அறிக்கைகளும் பேச்சுகளும் மேற்காணும் நிலைக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இவர்கள் மூவருமே பார்ப்பனர் அல்லாதார் என்பதும், பார்ப்பனிய எதிர்ப்பாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்கின்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒற்றுமையாகும்.\nஅண்மையில் அர்ஜூன் சம்பத், சென்னை ஐ-.ஐ.டி., பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத் தடை தொடர்பான போராட்டத்தில் ஒரு விந்தையான நிலையை முன்னெடுத்துள்ளார். அம்பேத்கர் கொள்கை வேறு, பெரியார் கொள்கை வேறு என்பதால், அம்பேத்கரின் கருத்துகளைப் பரப்புவதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றும், பெரியாரின் கருத்துகளைப் பரப்ப ஒரு நாளும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் (அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் இவர் யார்) கூறி அவர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். ஏறத்தாழ பா.ஜ.க.,வும் இன்று அதே நிலையை எடுத்துள்ளது. அம்பேத்கரைத் தங்கள் பக்கம் வளைத்துப் போட்டுவிட வேண்டும் என்று அவர்கள் மிக விரைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். “நான் இந்துவாகப் பிறந்தேன், இந்துவாகச் சாக மாட்டேன்”என்று உறுதி மொழி எடுத்து அதனை நிறைவேற்றியும் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். ஆனால் அவர் இந்துத்துவத்திற்கு எதிரானவர் இல்லை என்றும் அவரை நவீன மனு என்றும் இந்த இந்துத்துவாதிகள் வாதிடுகின்றனர். இந்துத்துவத்திற்கு ஆதரவானவர் என்பதால்தான் அயல்நாட்டு மதங்களான இசுலாமையோ, கிறித்துவத்தையோ ஏற்காமல், இந்திய மதங்களுள் ஒன்றான பவுத்தத்தை அவர் தழுவினார் என்று விளக்கம் கூறுகின்றனர்.\nஅம்பேத்கர் 1927ஆம் ஆண்டு மனுநீதியை எரித்தவர். இந்துத்துவத்தை எதிர்த்துப் பல்வேறு கட்டுரைகளையும், ஆய்வுரைகளையும் அவர் எழுதியுள்ளார். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு இன்று நூல���களாகவும் வெளிவந்துள்ளன. இத்தனைக்கும் பிறகு அவரை இந்துத்துவ தலைவர் என்று கூச்சநாச்சமில்லாமல் அவர்களால் மட்டும்தான் கூறமுடியும். அர்ஜூன் சம்பத் போன்றவர்களின் அடிமை விலங்கையும் உடைப்பதற்குத்தான் அய்யா பெரியார் பாடுபட்டார். என்னதான் தன்னை இந்து என்று அவர் பேசிக்கொண்டாலும், இராம.கோபாலனும் அவரும் ஒருநாளும் ஒன்றாக முடியாது. முகநூலில் வழக்கறிஞர் ஜீவன் எழுதி இருப்பது போல, “அவர்கள் கோயிலுக்குள் கருவறையில் நின்று மணியடிப்பார்கள். இவரோ (அர்ஜூன்சம்பத்) கோயிலுக்கு வெளியே செருப்பு டோக்கன் போடலாம்”. அவ்வளவுதான் இந்தச் சமூகஅநீதியைச் சற்றும் உணராமல், இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் அர்ஜூன் சம்பத்துகள், விளங்கியோ விளங்காமலோ திராவிட இயக்கத்தை எதிர்த்துக் கொடிபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவிளங்கியே அதனைச் செய்கிறார் தோழர் மணியரசன். அம்பேத்கரை ஏற்றுக்கொண்டு, பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் எதிர்ப்பதில் அர்ஜூன் சம்பத்துக்கும், மணியரசனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தமிழ்தேசக் குடியரசே தங்கள் இலக்கு என்று கூறும் அவர், கிளை மரத்தில் அமர்ந்து அடி மரத்தை வெட்டும் வேலையை அயராது செய்து கொண்டிருக்கிறார். அண்மையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள் என ஓர் அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். 1965ஆம் ஆண்டு மொழிப்போரின் 50ஆம் ஆண்டு நினைவாகச் சில ஊர்களில் ஆர்ப்பாட்ட அறிவிப்பை அவர்கள் இயக்கம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழ் மொழி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அறிவிப்பின் முன்னுரையாக மிகப்பெரிய வரலாற்றுப் பொய்கள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன.\n“மறைமலை அடிகள் 1916இல் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம், சமற்கிருதத் திணிப்பைத் தடுக்கவும் மற்ற அயல் மொழிகளின் நுழைவைத் தடுக்கவும் நிறுவப்பட்டதுதான்”என்கிறார் மணியரசன். தொடர்ந்து, “1965 ஜனவரி 25 தொடங்கி மார்ச் பதினைந்துவரை 50 நாள் மாணவர்களும் மக்களும் சேர்ந்து நடத்திய தமிழ்த்தேசியப் போர் அது. இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி மாணவர்களையும், மக்களையும் சுட்டுக் கொன்றது. 300 பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர். 10 பேர் வரை தீக்குளித்தும், நஞ்சுண்டும் மாய்ந்தனர்”என்று வரலாற்றின் ஒரு பாதியைக் குறிப்பிடும் அவர், “1938 மொழிப்போர் ஈகம், 1965 மொழிப்போர் ஈகம் ஆகியவற்றைச் சொல்லி வளர்ந்து, ஆட்சியைப் பிடித்த தி.மு.க....” என்று தன் அறிக்கையைத் தொடர்கின்றார். எந்த இடத்திலும், 1938ஆம் ஆண்டு மொழிப்போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பையும், 1965ஆம் ஆண்டு மொழிப்போரில் தி.மு.கழகத்தின் பங்களிப்பையும், குறிப்பிட்டு விடாமல், கவனமாக வரலாற்றுப் பொய்களை வாரி இறைக்கின்றார்.\nமறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழ் இனத்தின் போற்றுதலுக்கும் வரவேற்புக்கும் உரியது என்பதை நன்றி உணர்வுடையவர்கள் எவரும் மறுக்கமாட்டார்கள். ஆனால், அவ்வியக்கம் தமிழ் அறிஞர்கள், உணர்வாளர்கள் மத்தியில் மட்டும்தான் நிலைபெற்றிருந்தது என்பதையும் மறுக்க முடியாது. தமிழ் இன, மொழி உணர்வை உழைக்கும் வெகுமக்களிடமும் கொண்டு போய்ச்சேர்த்தது தி--.மு.கழகம்தான் என்பதை மறைக்க நினைப்பது மனசாட்சி உள்ளவர்களின் செயலாக இருக்க முடியாது. 1950களில் தங்களின் சமற்கிருதப் பெயர்களை எல்லாம் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொண்டவர்கள் தி.மு.கழகத்தினர். நமஸ்காரம் நலிவடைந்து ‘வணக்கம்’வழக்கிற்கு வந்ததே தி.மு.கழகத்தின் எழுச்சிக்குப் பின்னர்தான் என்பதை இன்றைய ஆய்வாளர்கள் கூட ஏற்கின்றனர். ஆனால் மணியரசனுக்கு ஏற்க மனம் வரவில்லை.\n65இல் தி.மு.கழக ஆதரவுடன் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தமிழ்த்தேசியப் போர் என்கிறார் அவர். போராட்டத்திற்குத் தலைமை வகித்த, எல்.கணேசன் உள்ளிட்ட மாணவர்கள் பெரும்பான்மையோர் திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள். 10 பேர் வரை தீக்குளித்தும், நஞ்சுண்டும் மடிந்தனர் என்று எழுதும் அவர், நெஞ்சில் நேர்மை இருந்தால் அவர்கள் யார் யார், எந்தெந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதையும் சேர்த்து எழுதியிருக்க வேண்டும். அப்படி எழுதியிருந்தால், செத்துப் போனவர்கள் பலர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்னும் உண்மை வெளிப்பட்டிருக்கும். யாரோ செய்த ஈகத்தை அறுவடை செய்வது தி.மு.க-.வா, அறுவடை செய்ய நினைப்பது இவர்களா என்பதை காலம் ஒரு நாள் உணர்த்தும்.\nகடந்த 24ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில் வரவேற்புப் பாதாகைகளில் வழிகாட்டித் தலைவர்களின் வரிசை ஒன்று இடம் பெற்றிருக்கிறது. அதில் முதலில் இடம் பெற்றிருக்கிற படம் ஹிட்லரின் படம்தான். நாம் தமிழர் கட்சி, ‘நாம் ஹிட்லர் கட்சி’என்றாகிவிட்டதோ என்னவோ நாங்கள் ஆட்சிக்கு வந்தால்(), அன்பான சர்வாதிகாரம் அமுல்படுத்தப்படும் என்கிறார் சீமான். அது எப்படி கத்தியால் கழுத்தை அறுக்கும்போது, மெதுவாக அறுப்பார்களோ என்னவோ கத்தியால் கழுத்தை அறுக்கும்போது, மெதுவாக அறுப்பார்களோ என்னவோ தங்கள் ஆட்சியில் கோட்டு, சூட்டு, கூலிங்கிளாஸ், தொப்பியைத் தலையில் போட்டுக்கொண்டு, ஆடு, மாடு மேய்க்கும் வேலை அரசாங்க வேலையாக்கப்படுமாம். பாவம், வெயிலில் வெந்து செத்துப் போய்விடுவார்களே நம் மக்கள் என்று வேதனையாக இருக்கிறது. ஆடு, மாடுகளை இலவசமாய்க் கொடுத்தார் அந்த அம்மையார். அதனை விரிவுபடுத்தி வேறு திட்டம் வைத்திருக்கிறார் சீமான்.\nதிராவிடக் கட்சிகளின் ஆட்சியை ஒழிப்போம் என்று கூறும் அவர், மறைமுகமாக ஜெயலலிதாவை ஆதரிக்கிறார். ஜெயலலிதாவும், அவர் மீது வழக்குப் போடுவது போல் பாவனை செய்கிறார். ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கே ஜனநாயகம் இல்லை என்பது சீமானின் வாதம். அப்படித்தான், தந்தி தொலைக்காட்சி நேர்காணலில் அவர் சொன்னார். ‘தள்ளிவிட்டுக் கூட இல்லை, தானாகக் கீழே விழுந்தவரை, தடிகொண்டு எல்லோரும் அடிப்பது என்ன ஜனநாயகம்’ என்று ஜெயலலிதாவுக்காக உருகி உருகிப் பேசினார்.\nஇவர்களுக்கு மட்டுமில்லை, அய்யா பழ.நெடுமாறன், (சசிகலா)நடராசன், தமிழருவி மணியன் எல்லோருக்கும் ஒரே நோக்கம்தான். எப்படியாவது தி.மு.க.வை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்பது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13591", "date_download": "2019-10-18T06:12:01Z", "digest": "sha1:NK6MT5LXFDNTYCAD6BQ2GUPKV7HAFE77", "length": 22136, "nlines": 174, "source_domain": "jaffnazone.com", "title": "இன்றைய நாள் எப்படி - 19 புரட்டாசி 2019 வியாழக்கிழமை | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nஇன்றைய நாள் எப்படி - 19 புரட்டாசி 2019 வியாழக்கிழமை\n19-09-2019, புரட்டாசி 02, வியாழக்கிழமை, பஞ்சமி திதி மாலை 07.26 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பரணி நட்சத்திரம் காலை 08.45 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் காலை 08.45 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் - 19.09.2019\nஇன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் அடையலாம். சிக்கனமாக இருப்பதன் மூலம் பண நெருக்கடிகள் குறையும்.\nஇன்று உறவினர்கள் மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அ���ுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். பணபற்றாக்குறை ஓரளவு குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 03.11 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 03.11 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். லாபம் பெருகும். பொருளாதாரம் மேலோங்கும்.\nஇன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் பணப்பிரச்சினைகள் குறையும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எடுக்கும் புதிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். எதிலும் நிதானம் தேவை.\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\nபொது உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 5 தமிழ் கட்சிகளுக்கும் கோட்டா ஜனாதிபதியானவுடன் புனா்வாழ்வு..\nயாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி.. வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..\nவிடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்.. கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..\nயாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..\nஇலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/dmk_sholingur", "date_download": "2019-10-18T07:33:36Z", "digest": "sha1:AEICR32LNSE26K23H52D2DHU7NS2RRQA", "length": 5003, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "DMK Sholingur - ShareChat - Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Sholingur Assembly Constituency.", "raw_content": "\nஇந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி https://www.youtube.com/watch\nஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது உண்மையா https://www.youtube.com/watch\nகடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில் நிறுவனங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லையே ஏன் https://www.youtube.com/watch\nஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சி மாநகரத்திற்கு மட்டுமான பாதிப்பாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதா https://www.youtube.com/watch\nதிமுக-வின் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் ஓராண்டு நிறைவு https://www.youtube.com/watch\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/questioned", "date_download": "2019-10-18T06:35:53Z", "digest": "sha1:WKMJEQV5WJDARECWLQJFEB63H3OYASPZ", "length": 7388, "nlines": 147, "source_domain": "tamil.oneindia.com", "title": "Questioned: Latest Questioned News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாய் ஆடு ஆனது எப்படி.. ஏன் அவசரமாக புதைத்தீர்கள்.. நீதிபதிகள் சரமாரி கேள்வி\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கிளை நச்\nஜெயலலிதா ரத்த மாதிரிகள் உள்ளதா நாளைக்குள் பதிலளிக்க அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஹைகோர்ட் கெடு\nசாமி சிலைகளை இருட்டறையில் பூட்டி வைக்க இந்து அறநிலையத்துறை எதற்கு\nமெர்சல் படத்தில் எந்த குற்றமும் இல்லை.... எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nதினகரன் என்ன ஐஎஸ் அமைப்பிலா சேர்ந்துள்ளார் தேச விரோத வழக்கு போட\nஜெயலலிதாவை குறை சொல்கிறாரா டிடிவி தினகரன்\n2 தலைமுறைகளை அழிக்கும் விஷம் டாஸ்மாக்: ஹைகோர்ட் தடாலடி\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைக்கப் போகிறீர்கள்\n--மேட்ச் பிக்ஸிங்:முன்னாள் பிஸியோதெரபிஸ்ட் இரானியிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kanikkaiyaga-vanthaen-kanivodu/", "date_download": "2019-10-18T07:12:11Z", "digest": "sha1:L6T2HQXCUYLODZP3HKI4LWNDWBIFD5ZO", "length": 4001, "nlines": 114, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kanikkaiyaga Vanthaen Kanivodu Lyrics - Tamil & English", "raw_content": "\nகாணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்\nபடைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன்\nகுயவன் நீயே களிமண் நானல்லவா\nகுன்றாத உனது மகிமை நான் சொல்லவா\nஇறைவனே ஆகட்டும் உன் உளமே\nஅழகான உலகம் அதில் ஒரு மனிதம் அன்பாக நீ படைத்தாய்\nஅனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து அமைத்திட நீ பணித்தாய் – 2\nஎல்லாமே உனதன்றோ என்றே யாம் உணர்ந்தோம்\nவல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம்\nஉம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக\nசூடாத மலரும் சுவைக்காத உணவும் கையிலே பயன் என்ன\nகாய்க்காத மரமும் கனியில்லா கொடியும் காய்ந்தும் இழப்பென்ன – 2\nஎம் வாழ்வின் பொருளாக உம் மீட்பின் அருளாக\nஉம் கையில் எம்மை யாம் கொடுத்தோம்\nஉம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/karththarin-maamsam-vanthut-kollunkal/", "date_download": "2019-10-18T05:57:05Z", "digest": "sha1:CWB3ET7PPAKBR54CGSSQ4TFFUW3EH7IX", "length": 4111, "nlines": 124, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Karththarin Maamsam Vanthut Kollunkal Lyrics - Tamil & English", "raw_content": "\n1. கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்\nசிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள்\n2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்\nநற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம்\n3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்\nதம் சிலுவையால் வெற்றி பெற்றவர்.\n4. தாமே ஆசாரி, தாமே பலியாய்\n5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்\n6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்\n7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்\n8. தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்\nஅன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார்.\n9. விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்\nஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார்.\n10. எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp143a.htm", "date_download": "2019-10-18T07:29:38Z", "digest": "sha1:63NBNIBVOHBHJNHG7GUFCIMTIQ7ONZRW", "length": 255214, "nlines": 680, "source_domain": "tamilnation.org", "title": "urainatail Kalevala (Kalevala in Prose form) -உரைநடையில் கலேவலா", "raw_content": "\nதமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்)\nகலேவலா, பின்லாந்தின் தேசீய காவியம்\nஉலகளாவிய மிகச் சிறந்த இலக்கியங்களில் ஒன்று\nஇலங்கை அரசின் 1999ஆம் ஆண்டிற்கான\nசாகித்திய இலக்கிய விருது பெற்ற நூல்\nதமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்)\nநூலமைப்பும் முன்னுரையும்: முனைவர் அஸ்கோ பார்பொலா\nமுன்னுரை: முனைவர் அஸ்கோ பார்பொலா\nசிறப்புரை: முனைவர் இந்திரா பார்த்தசாரதி\nஆய்வுரை: கவிஞர் வி. கந்தவனம், ரொறன்ரோ\nஅத்தியாயம் 1. வைனாமொயினனின் பிறப்பு\nஅத்தியாயம் 2. வைனாமொயினனின் விதைப்பு\nஅத்தியாயம் 4. ஜனோவின் முடிவு\nஅத்தியாயம் 6. சகோதரனின் பழிவாங்கல்\nஅத்தியாயம் 7. வைனாமொயினனும் லொவ்ஹியும்\nஅத்தியாயம் 8. வைனாமொயினனின் காயம்\nஅத்தியாயம் 9. இரும்பின் மூலக்கதை\nஅத்தியாயம் 10. சம்போவைச் செய்தல்\nஅத்தியாயம் 11. லெம்மின்கைனனின் விவாகம்\nஅத்தியாயம் 12. சத்தியம் தவறுதல்\nஅத்தியாயம் 13. பிசாசின் காட்டெருது\nஅத்தியாயம் 14. லெம்மின்கைனனின் மரணம்\nஅத்தியாயம் 15. லெம்மின்கைனனின் மீட்சி\nஅத்தியாயம் 16. மரண உலகில் வைனாமொயினன்\nஅத்தியாயம் 17. வைனாமொயினனும் விபுனனும்\nஅத்தியாயம் 18. இரண்டு மாப்பிள்ளைகள்\nஅத்தியாயம் 19. திருமண நிச்சயம்\nஅத்தியாயம் 20. விவாக விருந்து\nஅத்தியாயம் 21. திருமணக் கொண்டாட்டம்\nஅத்தியாயம் 22. மணமக்களின் பிாிவுத்துயர்\nஅத்தியாயம் 23. மணமக்களுக்கு அறிவுரைகள்\nஅத்தியாயம் 24. மணமக்கள் புறப்படுதல்\nஅத்தியாயம் 25. மணமக்களுக்கு வரவேற்பு\nஅத்தியாயம் 26. லெம்மின்கைனனின் பயணம்\nஅத்தியாயம் 27. வடநாட்டுப் போர்\nஅத்தியாயம் 28. லெம்மின்கைனனும் தாயும்\nஅத்தியாயம் 29. லெம்மின்கைனனின் அஞ்ஞாதவாசம்\nஅத்தியாயம் 30. உறைபனியில் லெம்மின்கைனன்\nஅத்தியாயம் 31. குலப்பகையும் அடிமை வாழ்வும்\nஅத்தியாயம் 32. குல்லர்வோவும் இல்மாினனின் மனைவியும்\nஅத்தியாயம் 33. குல்லர்வோவின் பழிவாங்கல்\nஅத்தியாயம் 34. குல்லர்வோவும் பெற்றோரும்\nஅத்தியாயம் 35. குல்லர்வோவின் குற்றச்செயல்\nஅத்தியாயம் 36. குல்லர்வோவின் மரணம்\nஅத்தியாயம் 37. பொன்னில் மணமகள்\nஅத்தியாயம் 38. வடநாட்டுப் பெண்ணைக் கவர்தல்\nஅத்தியாயம் 39. வடநாட்டின் மீது படையெடுப்பு\nஅத்தியாயம் 40. 'கந்தலே' என்னும் யாழ்\nஅத்தியாயம் 41. 'கந்தலே' யாழை இசைத்தல்\nஅத்தியாயம் 42. 'சம்போ'வைத் திருடுதல்\nஅத்தியாயம் 43. 'சம்போ'வுக்காகக் கடற்போர்\nஅத்தியாயம் 44. புதிய யாழ்\nஅத்தியாயம் 45. கலேவலாவில் தொற்றுநோய்\nஅத்தியாயம் 46. வைனாமொயினனும் கரடியும்\nஅத்தியாயம் 47. சூாிய சந்திரர் திருடப்படுதல்\nஅத்தியாயம் 48. நெருப்பை மீட்டல்\nஅத்தியாயம் 49. வெள்ளிச் சூாியனும் தங்க நிலவும்\nஅத்தியாயம் 50. கன்னி மர்யத்தா\nமுன்னுரை பேராசிாியர் அஸ்கோ பார்பொலா\nபல வருடங்களாகக் கடினமாக உழைத்ததின் பலனாகத் திரு. ஆர். சிவலிங்கம் கலேவலா என்னும் காவியம் முழுவதையும் கவிதை நடையில் தமிழாக்கி 1994ல் வௌியிட்டிருந்தார். இது ஓர் உயர்ந்த உன்னதமான இலக்கியப் படைப்பாக வௌிவந்திருந்தபோதிலும், பின்லாந்து நாட்டின் தேசீய காவியமான இந்த அரிய இலக்கியச் செல்வத்தின் தமிழாக்கம், உலக இலக்கியத்திலும் நாட்டுப் பாடல்களிலும் ஆர்வமுள்ள அறிஞர்களால் மட்டுமே படிக்கப்படுமோ என்ற அச்சமும் அவர் உள்ளத்தில் எழுந்தது. இந்த அற்புதமான ஆக்கம் சாதாரணமான தமிழ் வாசகர்களைக் குறிப்பாக இளம் தலைமுறையினரைச் சென்றடையாதுவிட்டால், அது வருத்தப்படக்கூடிய செயலாகும் என்றும் அவர் கருதினார். எனவே கலேவலாவின் முழுக் கதைகளையும் எளிமையான உரைநடையில் மீண்டும் தமிழில் மொழிபெயர்க்கத் தீர்மானித்தார்.\nகவிதைநடையில் வௌிவந்த தமிழாக்கத்துக்கு அறிவுபூர்வமான 'அறிமுக உரை' ஒன்றை நான் எழுதியிருந்தேன். கலேவலா என்னும் இந்தக் காவியத்தின் பின்னணி என்ன, இது எப்படி எப்பொழுது ஓர் உருவத்தைப் பெற்றது என்பன போன்ற பல விடயங்களை அதில் கூ���ியிருந்தேன். நாடோடி இலக்கிய, வரலாற்றுத் தகவல்கள்பற்றியெல்லாம் அந்த அறிமுக உரையில் நான் அலசியாராய்ந்து இருப்பதால், 'உரைநடையில கலேவலா' என்னும் இந்தத் தமிழாக்கத்துக்கு ஒரு முன்னுரை எழுதி, அதில் பின்லாந்து நாட்டைப்பற்றிய பொதுப்படையான சில விவரங்களைத் தமிழ் வாசகர்களுக்குக் கூறும்படி திரு சிவலிங்கம் என்னைக் கேட்டிருந்தார். இது ஒரு நல்ல ஆலோசனை என்று எனக்குத் தோன்றியது. அதனால் பின்லாந்துபற்றிய சில அடிப்படைத் தகவல்களை இங்கு சொல்ல விரும்புகிறேன். ஆனால், இன்றைக்குக் கவிதைநடைத் தமிழாக்கத்தை எல்லோரும் பார்க்க வாய்ப்பில்லாமல் போகலாம் என்ற காரணத்தால், அதன் 'அறிமுக உரை'யில் கூறப்பட்ட சில விடயங்களையும் இதில் சுருக்கமாகக் கூறுவேன்.\nபின்லாந்தும் அதன் இயற்கை வளமும்\nபின்லாந்து, ஐரோப்பாவின் வட கரையில் 1600 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு மிகப் பொிய நாடு. மேற்குப் பக்கத்தில் ஸ்கன்டிநேவிய நாடுகாளான நோர்வே, சுவீடன் நாடுகளுக்கும் கிழக்கே ரஷ்யாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இந்த நாட்டின் பெரும் பகுதியில் காடுகள் மண்டிக் கிடக்கின்றன. இந்த நாட்டைப்போன்ற சம அளவு குளிருள்ள இந்தியாவின் இமயமலைப் பிரதேசத்தில் வளரக்கூடிய தேவதாரு மர இனங்களை (spruce, pine, birch) பின்லாந்தின் காடுகளில் காணலாம். பின்லாந்து ஒரு தட்டையான நாடு அல்ல; இமயமலைத் தொடர்போலப் பாாிய மலைகள் நிறைந்த நாடுமல்ல; பதிந்த குன்றுகள் நிறைந்த நாடு. பென்னம்பொிய பாறைகளைப் பெரும்பாலும் எங்கும் காணலாம். இங்கே சிறிதும் பொிதுமாக இரண்டு லட்சம் ஏாிகள் இருக்கின்றன. பின்லாந்தின் மேற்குத் தெற்குப் பக்கங்களில் பால்டிக் கடல் (Baltic Sea) இருக்கிறது. தென்மேல் கரையோரத்தில் ஏராளமான தீவுகளும் இருக்கின்றன. கடலிலும் ஏாிகள் ஆறுகளிலும் மக்கள் நீந்துவார்கள்; படகுச் சவாாி செய்வார்கள்; மீன் பிடிப்பார்கள். சிலர் காடுகளில் வேட்டைக்குப் போவார்கள். ஓநாய்களும் கரடிகளும் வாழும் காடுகளில் வேட்டையாடுவது ஒரு காலத்தில் ஆபத்து மிகுந்ததாக இருந்தது. இந்த நாட்களில் மாமிச பட்சணிகள் அருகி வருகின்றன. பொிய காடுகளில் பயணம் செய்த சிலர் வழிதவறிப் போன சம்பவங்களும நடந்திருக்கின்றன - ஏன், இன்னமும் நாட்டின் பெரும் பகுதிகளில் மக்கள் அடர்த்தியாக வாழவில்லை. பின்லாந்து நாட்டின் மொத்தக் க��டிசனத் தொகையே ஐம்பது லட்சம்தான். அந்த நாட்களில் குடிசனத் தொகை இன்னமும் குறைவாகவே இருந்தது.\nகாடுகளையும் சதுப்பு நிலங்களையும் தவிர, விவசாய வயல்களும் ஏராளம். இங்கே நெல் விளைவிப்பதில்லை. வேறு தானியங்களான பார்லி, கோதுமை, மற்றும் புல்லாிசி வகைகள் (oats, rye) விளைவிக்கப்படுகின்றன. இவற்றுடன் உருளைக்கிழங்கும் உணவு எண்ணெய் தயாாிப்பதற்கு rypsi (Brassica rapa oleifera) என்னும் செடியும் பெருமளவில் பயிாிடப்படுகின்றன. பின்லாந்தின் தென்பகுதியில் மட்டுமே விவசாயம் செய்யலாம். அதுவும் மூன்று நான்கு மாதங்கள் இருக்கக்கூடிய குறுகிய கோடையில் மட்டுமே செய்யலாம். அந்த நாட்களில் காலநிலை பொதுவாக 10 - 30 பாகையாக (centigrade) இருக்கும். இதுவும் வெய்யில் மழை மப்பு மந்தாரத்தைப் பொறுத்து ஏற்ற இறக்கமாக இருக்கும். விவசாயிகள் பசுக்கள், கோழிகள், பன்றிகள், செம்மறி ஆடுகளை வளர்த்து, அவற்றிலிருந்து பால், முட்டை, இறைச்சி, கம்பிளி ஆகியவற்றைப் பெறுவார்கள். வட பின்லாந்தில் கலைமான் (raindeer) வளர்த்தல் ஒரு முக்கிய தொழிலாகும். குளிர் காலமும் மூன்று நான்கு மாதங்கள் நீடிக்கும். அப்போது காலநிலை கடும் குளிராக இருக்கும். + 5லிருந்து -40 பாகைவரை (plus 5 to minus 40 degrees centigrade) இருக்கும். குளிர்காலத்தில் பனிமழை (snow) பெய்து நாடு முழுவதையும் மூடியிருக்கும். சில நேரங்களில் சில இடங்களில் ஒரு மீட்டர் தடிப்பமான பனிக்கட்டி தரைக்குமேல் இருக்கும். வெப்பவலய நாடுகளில் தண்ணீாில் நடப்பது ஒரு மந்திர தந்திர நிகழ்ச்சி என்பார்கள். ஆனால் இங்கே குளிர் காலத்தில் கடல் ஏாி ஆறுகளில் சாமானிய மனிதர்கள் சாதாரணமாக நடந்து போகலாம். அந்த அளவுக்கு நீர் உறைந்து கட்டியாகி வயிரமாகிப் பாறையாகிப் போயிருக்கும். நடப்பது மட்டுமல்ல, பனிக்கட்டிமேல் மோட்டார் காாிலேயே பயணம் செய்து அக்கரைக்குப் போகலாம். குளிர்கால விளையாட்டுகளில் வழுக்கியோடுதலும் சறுக்கிப் பாய்தலும் முக்கியமானவை.\nவசந்த காலத்தில், அதாவது மார்ச் ஏப்பிரல் மாதங்களில் பனிமழையும் பனிக்கட்டியும் உருகும். மரங்களில் பசுந்தளிர்கள் தோன்றும். இலையுதிர் காலத்தில், அதாவது அக்டோபர் மத்தியில் பசுமரம் என்றழைக்கப்படும் தோவதாரு இனத்தைச் சேர்ந்த spruce, pine தவிர்ந்த மற்ற எல்லா மரங்களும் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு மொட்டையாய் மவுனமாய் நிற்கும். அதைத் தொடர்��்து குளிர் காலம் ஆரம்பிக்கையில் நிறைய மழையும் பெய்யும். கோடை கால வெப்பமும் குளிர் காலத் தட்பமும் கதிரவனிலேயே தங்கியிருக்கிறது. பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியா, இலங்கை நாடுகளைப் போலல்லாமல் இங்கே சூாிய உதயமும் மறைவும் வித்தியாசமானவை. குளிர் காலத்தில் பின்லாந்தின் வட கோடியில் இரண்டு மாதங்களுக்குச் சூாியன் உதிப்பதில்லை. அங்கே கோடையில் இரண்டு மாதங்களுக்குச் சூாியன் மறைவதுமில்லை. வசந்த இலையுதிர் காலங்களில் வரும் சமராத்திாி நாட்களில், அதாவது சூாியன் பூமத்திய ரேகையைத் தாண்டும் நாட்களில் உலகின் ஏனைய இடங்களைப்போலவே இங்கேயும் சூாியன் காலை ஆறுமணிக்கு உதித்து மாலை ஆறுமணிக்கு மறையும். கடக மகர ரேகைகளுக்கு நேராகச் சூாியன் பிரகாசிக்கும் காலங்களில், அதாவது பூமத்திய ரேகைக்கு அதிக தூரத்தில் சூாியன் இருக்கக்கூடிய நடுக்கோடை நடுக்குளிர்கால நாட்களில் (solstice) பகல் மிகவும் நீண்டதாக இருக்கும். இந்த நாட்களில் தென் பின்லாந்தில்கூட இரண்டொரு மணி நேரமே சூாியன் மறைந்திருக்கும். கோடையின் மத்திய நாள் விழாவைப் பின்லாந்து மக்கள் நள்ளிரவில் சொக்கப்பனை எாித்துக் கொண்டாடுவார்கள். இந்த நாட்களில் நள்ளிரவில் சூாியனைப் பார்ப்பதற்காக உலகின் பல பாகங்களில் இருந்தெல்லாம் மக்கள் வட பின்லாந்தில் திரளுவார்கள். இதிலிருந்து சூாியன் தாமதமாக உதித்து முன்னதாக மறையத் தொடங்கும். இப்படியே பகற்பொழுது குறைந்து குறைந்து மிகச் சிறிய பகற்பொழுதான நடுக் குளிர்கால நாள்வரை செல்லும். இன்றைக்குப் பின்லாந்து மக்கள் யேசுநாதர் பிறந்த நாளை நத்தாரன்று கொண்டாடுகிறார்கள். ஆனால் முன்னாட்களில், அதாவது கி.பி. 12ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் பின்லாந்துக்கு வருவதற்கு முன்னர் இது சூாியனின் பிறந்த நாளாகவே கருதப்பட்டது. கோடையில் பகற்பொழுது நீளமாக இருப்பதாலும் அளவான வெப்பம் இருப்பதாலும் போதிய மழை பெய்வதாலும் எங்கும் இயற்கை பச்சைப்பசேல் என்றிருக்கும். மரஞ்செடிகள் செழித்து வளர்ந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் மனத்துக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்.\nஇன்றைய பின்லாந்தின் பொருளாதாராம், சமூகம், கலாசாரம்\nகுளிர் காலத்தில் பல மாதங்கள் கடும் குளிராக இருப்பதால் வீடுகளை அதற்கேற்பக் கட்டி வெப்பமூட்ட வேண்டியது அவசியமாகிறது. தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள இந்த நாட்களில் இதுவொன்றும் சிக்கலான விடயமல்ல. பெரும்பான்மையான மக்கள் இப்பொழுது நகரங்களிலும் மாநகரங்களிலும் பலமாடிக் கல்வீடுகளில் வசிக்கிறார்கள். இவை பெரும்பாலும் வெப்பமூட்டும் வசதிகள் உடையவை. உதாரணமாக, தலைநகரான ஹெல்சிங்கியில் ஒரு அனல்சக்தி நிலையம் நிலக்காியை எாித்து மின்சக்தியை உண்டுபண்ணுகிறது. அதேவேளையில் அந்த நிலையம் பெருமளவு நீரைக் கொதிநிலைக்குக் கொதிக்க வைக்கிறது. இந்தக் கொதிநீர், வெப்பம் கடத்தாத அடிநிலக் குழாய்கள் மூலம் அநேகமாக ஹெல்சிங்கி நகரத்து அனைத்துக் கட்டிடங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. இந்தக் கொதிநீர், வெப்பத்தைப் பரவச் செய்யும் சாதனங்களுக்கு அனுப்பப்படுவதால், வௌியே உறைகுளிராக இருந்தாலும் கட்டிடங்களின் உள்ளே +20 பாகையாகவே (plus 20 degrees centigrade) இருக்கும். வீட்டுக் குழாய்களில் தண்ணீரும் வெந்நீரும் சாதாரணமாக வந்துகொண்டிருக்கும்.\nஇங்கே பெருமளவு காடுகள் இருப்பதால், இந்த நாட்டின் பொருளாதாரம் உயர்தரமான காகிதம் மரப்பொருள் ஆகியவற்றிலேயே தங்கியிருக்கிறது. கப்பல் கட்டுதல், தகவல் தொழில்நுட்பம் போன்றவை மேலதிக தொழில்களாகும். சமீப காலமாகத் தகவல் தொழில்நுட்பத்திலும் கணிசமான வளர்ச்சி காணப்படுகிறது. உதாரணமாகக் கைத் தொலைபேசி (mobile phone) உற்பத்தியில் நொக்கியா (Nokia) நிறுவனத்தின் துாித முன்னேற்றத்தைக் குறிப்பிடலாம். பின்லாந்து அரசு, கல்வித்துறைக்கு நிறையச் செலவு செய்கிறது. வெகுகாலமாகவே பின்லாந்து மக்கள் நூறு சதவிகிதம் படிப்பறிவு உள்ளவர்கள். இந்த நாட்களில் பெரும்பான்மையான மக்கள் உயர் கல்லூாி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியறிவு உடையவர்கள். பெருமளவில் கணனியைப் பயன்படுத்துதல் மற்றும் வலைப்புலத் (internet) தொடர்பு வசதிகளில் முன்னேறி வரும் உலக நாடுகளில் ஒன்றாகப் பின்லாந்தும் விளங்குகிறது. இந்த நாடு 1917ல் சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரு ஜனநாயக நாடாளுமன்ற அமைப்பையும் கொண்டுள்ளது.\nபின்லாந்து, குறிப்பாக 1950களில் தொழில்மயமாக்கப்பட்டது. இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பின்லாந்து மண்ணை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டிருந்த சோவியத் யூனியனுடன் ஐந்து வருடங்களாகப் போர் புாிந்து, கடைசியில் பின்லாந்து தோல்விகண்டது. அப்பொழுது ஏற்பட்ட அமைதி உடன்படிக்கை விதிகளின்படி, சோவியத் யூனியனுக்குப் போாினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளைப் பின்லாந்து ஈடுசெய்ய வேண்டி வந்தது. இதன் பிரகாரம் கப்பல்கள் உழவு யந்திரங்கள் மற்றும் போாில் அழிந்த கவச வாகனங்கள் விமானங்கள் துப்பாக்கிகளுக்குத் தேவையான பொருட்களையும் கொடுக்க நேர்ந்தது. இந்தச் சூழ்நிலை தொழிற்சாலைகளைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை உண்டாக்கியதோடு விவசாயத்தையும் காட்டுத் தொழிலையும் யந்திரமயமாக்க வழியமைத்துத் தந்தது. அதுவரை வயல்களில் கலப்பைகளை இழுத்து வந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டு உழவு யந்திரங்களைக் களத்தில் இறக்கினார்கள். அதிலிருந்து நாட்டின் வளர்ச்சியில் ஒரு வேகம் காணப்பட்டது. பின்லாந்து இப்பொழுது ஐரோப்பிய சமூகத்தில் அங்கம் வகிப்பதோடு ஓர் உலகளாவிய கலாச்சாரத்தையும் கொண்டுள்ளது. அதேவேளையில் பின்லாந்து தனது சொந்தக் கலாச்சாரப் பாரம்பாியத்தைப் பேணிப் பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறது. இதில் 'கலேவலா' என்னும் இந்த நாட்டின் தேசீய காவியத்துக்குப் பெரும் பங்கு உண்டு.\nகலேவலாவும் பின்லாந்திய தேசீய அடையாளமும்\nஉண்மையாக எழுதப்பட்ட பின்லாந்தின் வரலாறு, சுவீடனால் பின்லாந்து கைப்பற்றப்பட்ட கி.பி. 12ம் நூற்றாண்டில்தான் ஆரம்பமாகிறது. அப்பொழுது தமது இனத்துக்கென ஒரு சொந்த மதத்தைக் கொண்டிருந்த பின்னிஷ்மொழி பேசும் குடிமக்கள் பலவந்தமாகக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். பின்லாந்து சுவீடனின் ஆட்சியின் கீழ் 800 வருடங்கள் இருந்தது. பெரும்பான்மையான குடிமக்கள் பின்லாந்து மொழியைப் பேசியபோதிலும் நிர்வாகம் கல்வித் துறைகளில் இலத்தீன் சுவீடன் மொழிகளே ஆட்சி மொழிகளாக இருந்தன. 1809ல் சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்ட போாில் சுவீடன் தோல்வி கண்டதால், பின்லாந்து ரஷ்யாவின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தது. புதிய ஆளுனரான ரஷ்ய மன்னர் பின்லாந்துக்குக் கணிசமான அளவு சுய ஆட்சியைக் கொடுத்திருந்தார். அதனால் பின்லாந்தின் சட்டசபை (senate) பல அரச அலுவல்களைத் தாங்களே தீர்மானிக்கக்கூடியதாக இருந்தது. எனினும், 19ம் நூற்றாண்டு முடிவடையும் காலகட்டத்தில், ரஷ்ய ஆட்சியாளர்கள் ரஷ்யமயப்படுத்தும் இயக்கம் ஒன்றைத் தொடங்கினார்கள். அதை எதிர்த்த பின்லாந்து மக்கள் சுதந்திரத்துக்கான பல்வேறு திட்டங்களை ஆரம்பித்��ார்கள். மேற்கூறியவாறு, கடைசியில், கம்யூனிஸ்ட் புரட்சியோடு பின்லாந்து சுதந்திரம் பெறும் வாய்ப்பு வந்தது.\nசுவீடனின் ஆட்சிக் காலம் முழுவதிலும் பெரும்பான்மையான மக்களின் தாய்மொழியாக இருந்த பின்னிஷ்மொழி, பின்னர் பின்லாந்தியர் அனைவரையும் ஒன்றுசேர்க்கக்கூடிய ஒரு தேசீய அடையாளத்தை உருவாக்க உறுதுணையாக அமைந்தது. சமூகத்தில் மேல்மட்ட மக்கள் சுவீடன்மொழி பேசுபவர்களாக இருந்தபோதிலும், 19ம் நூற்றாண்டில் பல உயர் வகுப்புக் குடும்பத்தினர் தங்கள் சொந்த மொழியாகப் பின்னிஷ்மொழியை ஏற்கத் தீர்மானித்தனர். பின்லாந்தின் பாரம்பாிய நாடோடி இலக்கியங்களை உயர் கல்வி வட்டாரங்களில் படிக்கத் தொடங்கினார்கள். அத்துடன், தூர இடங்களில் வாழ்ந்த சாமானிய கிராமத்து மக்கள் அாிய பழைய நாடோடிப் பாடல்ளைப் பாதுகாத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தார்கள். அத்தகைய பாடல்கள், பல பாரம்பாியக் கதைகளைக் கூறின; கிறிஸ்துவுக்கு முந்திய காலத்துக் கடவுள்கள் மாவீரர்கள்பற்றிய கதைகளையும் கூறின. அவற்றைச் சேகாித்துப் படித்து ஆராய்ந்து பார்த்ததின் உச்சப்பயன், பின்லாந்தியர் சுயவிழிப்புணர்வையும் தேசீயப் பற்றையும் தூண்டும் சக்தி படைத்த 'கலேவலா' என்னும் காவியத்தின் வௌியீடாக விளைந்தது. ஆயிரம் ஆண்டுகளாக சுவீடனும் ரஷ்யாவும் ஆண்டு வந்த போதிலும், பின்லாந்தியர் ஒரு பாரம்பாிய வீரவரலாற்றுக் காவியத்தைத் தமக்கெனப் பெற்றிருக்கிறார்கள். அதனால் உலக நாடுகளில் தமக்கென ஓர் இடத்தையும் பெருமையுடன் பெற்றிருக்கிறார்கள்.\nபின்லாந்தின் நாடோடிப் பாடல்களைச் சேகாித்தலும் கலேவலா வௌியீடும்\nஎலியாஸ் லொண்ரொத் (Elias Lo*nnrot 1802-1884), தானும் மற்றும் முன்னோடிகளும் கரேலியாக் காட்டுப் பிரதேசங்களில் சேகாித்த சிறந்ததும் பாடபேதங்கள் நிறைந்ததுமான பின்லாந்தின் நாட்டுப் பாடல்களிலிருந்து கலேவலாவைத் தொகுத்து வௌியிட்டார். ஒரு மருத்துவராகத் தனது தொழிலைத் தொடங்கிய லொண்ரொத், ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் பின்னிஷ் மொழியின் பேராசிாியராக மாறினார். பாரம்பாியச் சொத்தை அழிவிலிருந்து காத்து உலக இலக்கியத்துக்கு லொண்ரொத் செய்த சேவையை, பழைய தமிழ்ச் சங்க இலக்கியங்களுக்கு உயிரூட்டிய பிரபல முனைவர் உ.வே. சாமிநாதையாின் அரும்பணிக்கு ஒப்பிடலாம். ஜீன் சிபெலியூஸ் (Jean Sibelius 1865-1957) கலேவலாப் பாடல்களுக்கு இசையமைத்துப் பின்லாந்து மக்களின் இதயங்களில் பிடித்த இடம் தமிழ் மக்களின் இதயங்களில் தியாகராஜாின் கீர்த்தனைகள் பெற்ற இடத்துக்கு இணையாகும். கலேவலாவின் பாடல்கள் பின்லாந்தின் மிகச் சிறந்த ஓவியக் கலைஞர்களுக்கும் ஊக்கத்தையும் உள்ளக் கிளர்ச்சியையும் உண்டாக்கியிருக்கின்றன. அவர்களில் ஒருவரான அக்செலி கல்லேன் - கல்லேல (Akseli Gallen - Kallela 1865 -1931)வின் \"போர்ப்பாதையில் குல்லர்வோ\" என்ற வர்ண ஓவியம் இந்நூலின் அட்டையை அலங்காிக்கிறது.\n\"பழைய கலேவலா\" என்னும் முதற் பதிப்பை லொண்ரொத் 1935ல் வௌியிட்டார். முதற் பதிப்பிலும் பார்க்க இரண்டு மடங்கு நீளமானதும் முழுமையானதுமான இரண்டாவது பதிப்பு 1849ல் வௌிவந்தது. \"கந்தலேதார்\" என்னும் ஓர் இசைநூலின் தொகுப்பை லொண்ரொத் 1840-41ல் வௌியிட்டார். கலேவலாவுக்கும் கந்தலேதாருக்கும் அடிப்படையாக அமைந்த மூல நாடோடிப் பாடல்களின் ஒரு மாபெரும் தொகுதி 'பின்லாந்து மக்களின் பண்டைய பாடல்கள்' என்ற பெயாில் 33 பொிய பாகங்களாக 1909-1948ல் வௌியிடப்பட்டது. இந்தப் பொிய செயற்பாடுகூட நூற்றுக் கணக்கான கல்விமான்களாலும் தாமாக முன்வந்த சேவையாளர்களாலும் பின்னிஷ் இலக்கிய மன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் குவித்து வைக்கப்பட்ட செழிப்புமிக்க சேகாிப்புச் செல்வங்களை வற்றச் செய்ய முடியவில்லை. பின்னிஷ் இலக்கிய மன்றம் 1831ல் நிறுவப்பட்டது. லொண்ரொத் சில அடிகளைத் தானும் இயற்றிக் கலேவலாவில் சேர்த்திருந்த போதிலும், பாரம்பாிய மூலக் குறிப்புகளையும் கதைகளையும் ஒழுங்குபடுத்தி முரண்பாடில்லாத இசைவான முழுமையான நூலைத் தந்த பெருமை அவரையே சாரும்.\nதப்பிப் பிழைத்த பின்லாந்தின் நாட்டுப் பாடல்கள்\nகி.பி. 1155ல் சுவீடன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை மேற்கிலிருந்து பின்லாந்துக்குக் கொண்டுவந்தார்கள். அதோடு பின்லாந்தில் நிலைகொண்ட ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தினர் கிறிஸ்துவுக்கு முந்திய காலத்து மதநம்பிக்கையற்றவர்களின் பரம்பரை வழக்கங்களைச் சகிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். 16ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சீர்திருத்தத்துடன் மேற்படி தேவாலயத்தினாின் இடத்தைப் பிடித்த லுத்தரன் சபையினர் இந்தப் பரம்பரை வழக்கங்களை வேரறுக்கும் முயற்சியில் தீவிரமானதோடு அதை இன்னமும் தொடர்கின்றனர். ஆனால் ரஷ்யாவில் நிலவிய கிரேக்க ஆர்தடக்ஸ் கிறிஸ்தவர் உள்நாட்டு நாடோடி நம்பிக்கைகளைப் பொறுத்துக் கொண்டார்கள். எந்த நாட்டுப் பாடல்களின் அடிப்படையில் கலேவலா தோன்றியதோ அந்த நாட்டுப் பாடல்கள் கரேலியாவில் தப்பிப் பிழைத்திருந்தன. இப்பொழுது இந்தக் கரேலியாவின் பெரும்பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. நெடுந் தூரங்களினாலும் காடுகளில் செறிவில்லாத குடியிருப்புகளாலும் பின்னிஷ் - கரேலியக் கலாச்சாரத்தின் பாிமாணம் ஏனைய கலாச்சார மையங்களுடன் தொடர்பில்லாமலே இருந்தது. லொண்ரொத்தும் அந்தக் காலத்து நாடோடி இலக்கிய வேட்டைக்குப் புறப்பட்ட மற்றைய சேகாிப்பாளர்களும் பாதைகளேயில்லாத காட்டுவௌிகளில் ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் காகிதமும் பேனாவுமாக நடந்து திாிந்தே குறிப்பெடுத்தார்கள். ஒலிப்பதிவுக் கருவிகளெல்லாம் அந்த நாட்களில் இருந்ததில்லை.\nபின்லாந்து மொழியும் மக்களின் முந்திய வரலாறும் கலேவலாவின் பொருளடக்கமும்\n1548ல் அச்சிடப்பட்ட புதிய ஏற்பாட்டின் மிக்கல் அகிாிகோலாவின் (Mikael Agricola) மொழிபெயர்ப்பே பின்னிஷ் மொழியில் இருக்கும் மிகப் பழைய நூலாகும். பின்னிஷ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய கரேலியமொழியில் உள்ள மிகச் சிறிய எடுத்துக்காட்டுகள் மூன்று நூற்றாண்டுகள் பழையன. அவற்றில் மிலாறு மரப் பட்டையில் எழுதப்பட்ட மந்திரக் குறிப்புகள் இருக்கின்றன. இவை ரஷ்யாவில் நொவ்கொறட் (Novgorod) நகாில் கண்டெடுக்கப்பட்டன. பழைய எழுத்துமூல ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோதிலும், பின்னிஷ்மொழி மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற மொழிகளைக் கட்டிடக்கலைக் கல்வியுடன் இணைத்து ஆராயும்போது பின்லாந்தியாின் முந்திய வரலாறுபற்றிச் சிறிது அறியக்கூடியதாக இருக்கிறது. பின்னிஷ் மொழி, இன்றைக்கு மொத்தமாகச் சுமார் இரண்டு கோடி மக்களால் பேசப்படும் யூராலிக் மொழிக் குடும்பத்தைச் (Uralic language family) சேர்ந்தது. இந்தத் தொகுதியில் அதிக மக்களால் பேசப்படுவன ஹங்கோிய, பின்லாந்திய, எஸ்தோனிய மொழிகளாகும். இவை முறையே ஒரு கோடியே நாற்பது லட்சம், ஐம்பது லட்சம், பத்து லட்சம் மக்களால் பேசப்படுகின்றன. மற்றைய மொழிகள் ரஷ்யாவில் சிறிய சிறுபான்மையினரால் பேசப்படுகின்றன. இந்த மொழிகளைப் பேசுவோாின் முன்னோர் வேட்டையாடுபவராகவும் மீனவராகவும் தென்கிழக்கு ஐரோப்பாவின் காட்ட���ப் பிரதேசங்களில் கற்காலத்திலிருந்தே வாழ்ந்திருக்கிறார்கள். இரவற் சொற்கள்பற்றிய ஓர் ஆய்வு, தென் ரஷ்யாவில் முன்-இந்தோ-ஐரோப்பிய மொழி (Proto-Indo-European language) பேசி வாழ்ந்த நாடோடி இனத்தவருக்கும் யூராலிக் மக்களுக்கும் 6000 வருடங்களுக்கு முன்பே தொடர்பிருந்தது என்பதைக் காட்டுகின்றது.\nசுமார் 5000 - 4000 வருடங்களுக்கு முன்னர், இத்தகைய தென்புறத்து அயலவர்களின் மொழி, சமஸ்கிருதத்தின் தாய்மொழியான முன்-ஆாியமாக (Proto-Aryan) மாறிற்று. கி.மு. 2000ல் மத்திய ஆசியா வழியாக வந்த மேற்படி நாடோடி இனத்தவாில் ஒரு பகுதியினர் இம்மொழியை இந்தியாவுக்குக் கொண்டுவந்தனர். பின்னிஷ் மொழியில் இன்னமும் நூறு எனப் பொருள்படும் \"sata\" என்ற சொல் சமஸ்கிருதத்தில் 'sata' என்ற சொல்லுடன் தொடர்புடையது. ஆதியில் இருந்த பின்லாந்து மதம் ஆாியக் கொள்கைகளின் தாக்க விளைவாகக்கூட இருந்திருக்கலாம். இவ்வாறு 'கடவுள்' என்னும் பொருளுடைய 'jumala' என்ற பின்னிஷ் மூலச் சொல், இருக்குவேதப் பாடல்களில் போருக்கும் இடிமுழக்கத்துக்கும் தெய்வமான இந்திரனைக் குறிப்பிடும் 'பிரகாசித்தல்' என்னும் பொருளுடைய 'dyumat' என்ற பழைய ஆாியச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம். பண்டைய இந்தோ-ஆாிய தேவதாகணத்தில் இந்திரன் உயர்ந்த பதவியை வகித்திருக்கிறார். அப்படியே பின்லாந்தின் கடவுள்களிலும் 'உக்கோ' (Ukko) என்னும் முழக்கத்தின் கடவுள் உயர்ந்தவராகக் கருதப்பட்டிருக்கிறார். இன்னொரு எடுத்துக்காட்டு கலேவலாவில் வரும் 'சம்போ' என்னும் அற்புத ஆலை. சுழலும் சுவர்க்கத்தின் நட்சத்திரப் புள்ளிகளுடைய இசைவான பிரபஞ்ச 'ஆலை'யிலிருந்து இந்த அற்புத ஆலைக்கான எண்ணம் ஏற்பட்டிருக்கலாம் என்று 'சம்போ'வின் 'புள்ளிகளுள்ள மூடி' என்ற நிலையான அடைமொழி கருத வைக்கிறது. 'சம்போ' (sampo) என்னும் சொல்லிலிருந்து வரும் தூண் என்னும் பொருளுள்ள திாிபுரு sammas என்பது, skambha அல்லது stambha என்ற சமஸ்கிருதச் சொல்லை நினைவூட்டுகிறது; வேதத்தில் இது வானத்தைத் தாங்கி நிற்கும் இயலுலக அண்டத்துக்குாிய தூணைக் குறிக்கிறது.\n5000-4000 வருடங்களுக்கு முன்னர், முன்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் (Proto-Indo-European language) வழிவந்த வேறு சில மொழிகளின் தாக்கமும் பின்னிஷ் மொழியில் ஏற்படத் தொடங்கியது. இத்தகைய மொழிகள் சுவீடன் மக்களின் முன்னோர் பேசிய முன்-ஜெர்மானிக் (Proto-Germanic) மொழியும் லித்துவேனிய லத்வியா நாடுகளது மக்களின் முன்னோர் பேசிய முன்-பால்டிக் (Proto-Baltic) மொழியுமாகும். ஆதியில், ரஷ்ய மொழி பேசியோாின் முன்னோர் பின்னிஷ் மொழி பேசியோருடன் தொடர்பில்லாமல் வெகு தூரத்தில் தெற்கில் வாழ்ந்தார்கள். ஆனால் பின்னர் அவர்களும் பின்லாந்து மக்களின் அயலவராகி அந்தத் தாக்கமும் ஏற்பட்டது.\n5000 ஆண்டுகளுக்கு முன்னர் பின்லாந்தைச் சுற்றியுள்ள பகுதியில் வாழ்ந்த யூராலிக் மக்கள் இரு வகுப்பினராகப் பிாிந்திருந்தார்கள். அப்போது ஒரே மொழியைப் பேசிய பின்லாந்து எஸ்தோனிய நாடுகளது மக்களின் முன்னோர்கள், தங்கள் அயலவரான இந்தோ-ஐரோப்பியாின் விவசாயம் கால்நடை வளர்த்தல் ஆகியவற்றைச் செய்துகொண்டு பின்லாந்து எஸ்தோனிய நாடுகளின் தென் கரைகளில் வாழ்ந்து வந்தார்கள். தற்கால லாப்பியாின் முன்னோர் வேட்டையாடுவோராகவும் மீனவராகவும் பழைய யூராலிக் முறையில் தென் பின்லாந்தில் வாழந்து வந்தார்கள். தென் பகுதியைச் சேர்ந்த கலேவலாப் பாடல்கள், பின்லாந்தியாின் வடதிசை நகர்வையும் லாப்பியர்பால் இருந்த பகையுணாவையும் அவர்களுடைய மொழியுறவையும் பிரதிபலிக்கிறது. இந்த லாப்பியர் ஸ்கன்டிநேவிய நாடுகளான பின்லாந்து சுவீடன் நோர்வேயின் வடகோடியில் வட சமுத்திரத்துக்கு அருகில் சிறிய சிறுபான்மையராக வாழ்கிறார்கள். அவர்கள் இன்னமும் வேட்டையாடுவோராகவும் கலைமான் வளர்க்கும் நாடோடி இடையராகவுமே வாழ்கிறார்கள். கி.பி. 98ல் ரோமன் நூலாசிாியர் டஸிட்டஸ் (Tacitus) ஐரோப்பிய வடபுற எல்லைகளைப்பற்றி விபாிக்கையில் வேட்டையாடி, உணவுகள் சேகாித்து வாழ்ந்த நிரந்தர வீடுகளில்லாத 'பென்னி' (Fenni) என்ற ஓர் இனத்தவரைப்பற்றிக் கூறியிருக்கிறார். இது பெரும்பாலும் இந்த லாப்பியராக இருக்கலாம்.\nகலேவலாப் பாடல்களின் வேறு கருப்பொருட்கள்\nகி.பி. 800-1100 கால கட்டத்தில், வைக்கிங் கடலோடிகளின் தாக்குதல்களும் கலேவலாவின் போர்ப் படையெடுப்புக்குப் பின்புலமாய் இருந்திருக்கின்றன. ஸ்கன்டிநேவிய நாடுகளான சுவீடன் நோர்வே டென்மார்க் நாடுகளில் - அனேகமாகப் பின்லாந்தில் இருந்தும் என்றும் சொல்லலாம் - கடலோடிகள் மேற்கு, தெற்கு ஐரோப்பாவில் இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கிழக்கே ரஷ்யா ஊடாகக் கருங்கடலிலும் தாக்குதல்களை நடாத்தினார்கள்.\nஎனினும், கலேவலாப் பாடல்கள் போர் நடவடிக்கைகளை மட்டும் கருப்பொருள��கக் கொண்டவையல்ல. அவை பண்டைய பின்லாந்தியாின் நாளாந்த வாழ்க்கைபற்றியும் கூறுகின்றன. அவற்றுள், விவாகங்கள், மருத்துவச் சடங்குகள், தத்துவங்கள், இளைஞாின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உலக நோக்குகள், மதங்கள் ஆகிய பலதரப்பட்ட நாடோடிப் பழக்க வழக்கங்கள் அடங்குகின்றன. யூராலிக் மொழிகள் பேசிய மக்களின் மிகப் பழைய மதம் அனேகமாகச் 'ஷமானிசம்' (Shamanism) ஆக இருந்திருக்கலாம். ஆனால் கலேவலாவில் பிரதிபலிக்கும் மதம், பால்டிக் பின்லாந்தியருடன் தொடர்புபட்ட வேறு இன மக்களின் தாக்கத்தால் ஏற்பட்டதாகத் தொிகிறது. உண்மையில், கலேவலாவில் உலகின் பல நோக்குகளைக் காணலாம். எடுத்துக்காட்டாக, கற்காலம்வரை பின்னோக்கிச் செல்லக்கூடிய புராணக் கதைகள், மாபெரும் சிந்துர மரத்தைப் படைத்தலும் வீழ்த்தலும், வைக்கிங் காலத்து வீரர்களின் பரம்பரைப் பராக்கிரமக் கதைகள், கிறிஸ்தவ மதமும் பின்லாந்தில் அதன் வெற்றியும் (கலேவலாவின் கடைசிப் பாடல் கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது), விவசாயிகள் பெண்களின் பாடல்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஏற்கனவே வௌிவந்த கலேவலாவின் செய்யுள்நடைத் தமிழாக்கத்தில் மொழிபெயர்ப்பாளர் போதிய விளக்கக் குறிப்புகளைத் தந்திருக்கிறார். எனவே, நான் மேற்கொண்டு விாிவாகக் கூறாமல் சில முக்கிய விடயங்களைப்பற்றி மட்டும் சொல்லப் போகிறேன். பாடல்களே வாசகர்களுடன் பேசட்டும்.\nசில முக்கிய கதாபாத்திரங்கள் பற்றிய குறிப்புகள்\n'கலேவலா' என்னும் பெயர் பின்லாந்திய இடப்பெயர் விகுதியான '-லா' (-la) வில் முடிவடைகிறது. 'கலேவா' என்னும் முற்பகுதி பின்லாந்தியாின் சந்ததியின் ஆதிமுதல்வாின் பெயராகக் கருதப்படுகிறது. அவருக்குப் பன்னிரண்டு ஆண்மக்கள் இருந்தனர் என்றும் அவர்களுள் கலேவலாவின் முக்கிய நாயகர்ளான வைனாமொயினனும் இல்மாினனும் அடங்குவர் என்றும் சொல்வர். பின்னிஷ்மொழியில் 'கலேவா' என்பது விண்மீன்களின் பல பெயர்களாக வருகிறது. கையில் கத்தியும் அரைக்கச்சும் உடையபோர்வீரன் போன்ற உருவமுள்ள நட்சத்திரக் கூட்டத்தைக் 'கலேவாவின் வாள்' என்று அழைப்பர். இடியேறு போன்ற வானுலகக் காட்சியை 'கலேவாவின் நெருப்பு' என்பர். கலேவாவின் ஆண்மக்களை, வயல்களை உண்டாக்குவதற்காகக் காட்டு மரங்களை எாித்தழித்த காட்டு விவசாயத்தின் அதிசக்தி வாய்ந்த பூதங்கள் என���பர். கலேவா என்னும் பெயாின் சொல்லாக்க விளக்கம் உறுதியாகச் சொல்வதற்கில்லை. கொல்லன் என்னும் பொருள் வரும் Kalvis என்னும் லித்துவேனியச் சொல்லும் பழைய பால்டிக் கொல்வேலைத் தெய்வம் Kalevias என்பதும்தான் தொடர்புபடுத்தக்கூடிய மிக நெருக்கமான விளக்கமாகும்.\nகலேவலாவின் முக்கிய நாயகர்களில் ஒருவனான இல்மாினன் தேவகொல்லன் என்னும் தனிச்சிறப்புடையவன். இவனுடைய முக்கிய அருஞ்செயல்களில் சில: இரும்பைப் படினமாக்கியது, சம்போ என்னும் அற்புத ஆலையைக் கொல்லுலையில் உருவாக்கியது, தங்கத்தில் ஒரு மங்கையைத் தட்டியெடுத்தது, விண்ணுலக ஒளிகளை வடபுலப் பாறைகளில் இருந்து விடுவித்தது என்பனவாம். இல்மாினன் சம்போவைச் செய்ததுபோலவே விண்ணுலகின் கவிகை விமானத்தையும் செய்தவன் என்று பண்டைய நாட்டுப் பாடல்கள் கூறுகின்றன. லாப்புலாந்திலிருந்து கிடைத்த 1692ம் காலத்தைய \"ஷமானிச\" முரசின்படி (drum) இல்மாிஸ் என்னும் மன்புனைவான தெய்வம் காற்றையும் காற்று வீச்சையும் ஒழுங்கிசைவுப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பின்னிஷ் மொழியில் 'இல்மா' (ilma) என்னும் சொல்லுக்குக் காற்று என்று பொருள். ரஷ்யாவில் வாழும் வொத்யாக்ஸ் (Votyaks) இனத்தவர் இன்னமும் இன்மர் (Inmar) அல்லது இல்மெர் (Ilmer) என்னும் வான்கடவுளை வழிபட்டு வருகின்றனர்.\nகலேவலாவின் முக்கிய நாயகனான வைனாமொயினன் தெய்வச் சிறப்பு மனிதச் சிறப்பு எனப் பலமுகங்கள் கொண்ட பாத்திரமாகும். புராணத்துறைத் தனிச்சிறப்புகளின் அடிப்படையில் லொண்ரொத் (Lo*nnrot) பின்னதற்கே சாதகமாக இருந்திருக்கிறார் என்று தொிகிறது. முதலாவது பாடலில் வைனாமொயினனே ஆதிகாலத்துக் கடலில் பிறந்த படைப்புக் கடவுளாகிறான். அகன்ற ஆறு அல்லது விாிகுடா என்னும் பொருளுடைய வைனா (Va*ina*) என்னும் சொல்லிலிருந்து வந்ததால், அவன் தண்ணீருடன் தொடர்புடைய கடவுளாகவும் இந்தியப் புராணங்களில் வரும் வருணனைப் போலவும் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. வைனாமொயினன் ஒரு கலாச்சார நாயகனாகவும் விளங்குகிறான்: ஒரு படகை முதலில் கட்டியவன் அவனே. ஒரு யாழை முதலில் செய்து இயற்கை முழுவதையும் தனது இசையால் வசப்படுத்தியவனும் அவனே. வைனாமொயினனின் பண்பை விளக்கும் சிறப்புப் பெயர்கள் அவனுடைய வயதையும் அறிவையும் அழுத்திக் கூறுகின்றன. அவன் உலகியலுக்கு அப்பாற்பட்ட அறிவு படைத்த வல்லமைமிக்க ஞானி; மந்திரப் பாடல்களாலும் சக்தி வாய்ந்த சொற்களாலும் தனது அருஞ்செயல்களை நிகழ்த்தியவன். ஒரு மந்திர சூனிய மதகுருவைப்போல பாதாள உலகத்துக்குச் சென்று ஒரு பழைய இறந்த பூதத்திடம் தனக்குத் தேவையான மந்திரச் சொற்களைப் பெற்று வந்தவன். வைனாமொயினன் ஒரு போர்வீரனைப்போல பல இடங்களில் தோற்றம் தந்தாலும், அவனுடைய போர்வீரனுக்குாிய செயலாற்றல் அவனுடைய ஞானத்தின் தேர்ச்சியளவுக்குப் பாராட்டப்படவில்லை. இதன் தொடர்பாக, நாயகன், வீரன் என்பதைக் குறிக்கும் பின்னிஷ் சொல் sankari, பாடகன் என்னும் பொருளுள்ள பழைய நோர்டிக் (Old Nordic) சொல்லான sangare வரை பின் நோக்கிச் செல்வதைக் கவனித்தல் மனத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும். வைனாமொயினனின் பாத்திரப் பண்பை எளிமையான முறைகளில் தொிந்துகொள்ளப் பல்வேறு கல்விமான்கள் எடுத்த முயற்சிகள் மிகவும் வித்தியாசமான முரண்பாடான முடிவுகளையே தந்திருக்கின்றன. கலேவலாவில் வரும் வேறு பல பாத்திரங்களுக்கும் இந்தக் கூற்றுப் பொருந்தும்.\nபின்லாந்து இலக்கியம்பற்றி மேலெழுந்தவாாியாகச் சில முக்கியமான தகவல்களை மட்டும் இங்கு கூற விரும்புகிறேன். 1809ன் முற்பகுதிகளில் தேசீய கலாசாரத்தையும் பின்னிஷ்மொழி இலக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற மனமார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்நெல்மன் (J.V.Snellman 1806 - 1881) என்பார் ஓர் அரசியல் ஞானி. இவரது தலைமையிலும் எலியாஸ் லொண்ரொத் போன்ற அறிஞர்களின் முயற்சியிலும் 1831ல் பின்னிஷ் இலக்கிய மன்றம் நிறுவப்பட்டது. அரச அனுசரணையுடன் இம்மன்றம் இன்றுவரை சிறப்பாகச் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகலேவலா, கந்தலேதார் நூல்களின் காலகட்டத்துக்குப் பின்னர் றுனேபேர்க் (J.L.Runeberg 1804 - 1877) என்பார் தனதுபடைப்புகளால் ஓர் அழுத்தமான முத்திரையைப் பதித்துத் தேசீய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இவருடைய 'எங்கள் நாடு' என்ற பாடலே இன்று பின்லாந்து நாட்டின் தேசீய கீதமாக விளங்குகின்றது. பின்லாந்து இலக்கியத்தின் இரண்டாவது பெருந்தூண் என்று அலெக்ஸிஸ் கிவியை (Aleksis Kivi 1834 - 1872) அழைப்பர். இவருடைய 'செருப்புத் தைப்பவர்கள்' ஒரு வித்தியாசமான நாடகம். இது ஒரு செருப்புத் தைப்பவாின் மகன் திருமண முயற்சிகளில் தோல்வியடைவதை நகைச்சுவையாகச் சொல்கிறது. அலெக்ஸிஸ் கிவியின் படைப்புகள் அனைத்திலும் தலைசிறந்தது 'ஏழு சகோதரர்கள்' எ���்ற நாவலாகும். ஷேக்ஸ்பியாின் படைப்புகளில் காணப்படும் அழகும் அலங்காரமும் இந்த நாவலில் இருக்கிறது என்பதும், மனத்தைத் தளர்த்தவல்ல நல்ல நகைச்சுவையும் மனத்தை அழுத்தவல்ல ஆழ்ந்த சோகமும் அருகருகாய்ச் செல்வது ஒரு சிறப்பம்சம் என்பதும் விமர்சகர்கள் கருத்து. இது இருபதுக்கு மேற்பட்ட உலக மொழிகளில் வௌிவந்திருக்கிறது.\nஅலெக்ஸிஸ் கிவியைத் தொடர்ந்து 1900வரையில் பல படைப்பாளிகளை பின்லாந்தின் இலக்கிய வரலாற்றில் காணமுடிகிறது. சிலர் மிக ஆழமான சுவடுகளைப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். 1939ல் இலக்கியத்துக்கு நோபல் பாிசு பெற்றவர் பின்லாந்து எழுத்தாளர் சில்லன்பா (F.E.Sillanpaa 1888 - 1964). மாியா யொத்துனியும் (Maria Jotuni 1880 - 1943) ஐனோ கல்லாஸும் (Aino Kallas 1878 - 1956) பெண் எழுத்தாளர்களில் பிரபலமாகப் பேசப்படுபவர்கள்.\nஉலகளவில் பெரும் புகழீட்டிய எழுத்தாளர் மிக்கா வல்தாி (Mika Waltari 1908 - 1979) இவர் தனக்கென்று ஒரு சிறப்பான நடையையும் கதை சொல்லும் முறையையும் அமைத்துக்கொண்டு இருபதுகளில் இளைமைத் துடிப்புடன் புறப்பட்டார். 1928ல் வௌியான இவருடைய \"மாபெரும் மாயை\" என்ற நாவல் இவரை ஓர் இளம் \"ஹெமிங்வே\" என அடையாளம் காட்டிற்று. இரண்டாவது உலகப் போரையடுத்து இவர் எழுதிய சாித்திர நாவல்கள் உலகப் புகழ் பெற்றதோடு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இவருடைய \"சினுஹே என்னும் எகிப்தியன்\" என்ற நாவல் 29 மொழிகளுக்கு மொழிபெயர்க்ப்பட்டது.\nகொஞ்சம் வேகமாக இருபதாம் நூற்றாண்டின் மத்திக்கு வருவோம். அடுத்தடுத்து நடந்த யுத்தங்கள், உள்நாட்டு வௌிநாட்டுக் கொள்கைகளில் ஏற்படுத்திய மாற்றங்களினால் தேசீய வரலாற்றில் ஒரு சுயதேடலையும் மறுமதிப்பீட்டு முயற்சியையும் எழுத்தாளர்களிடையே காண முடிந்தது. இந்தக் கால கட்டத்தில், 1920ல் பிறந்த வைனோ லின்னா (Va*ino* Linna) முன்னணியில் நிற்கிறார். இவருடைய போர்பற்றிய நாவலான 'அறிமுகமற்ற போர்வீரன்' நாடெங்கணும் தர்க்கத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்திப் பெரும் வெற்றியையும் அள்ளித் தந்தது. போர்பற்றிய யதார்த்தமான வர்ணனைகளையும், இராணுவ அதிகாாிகளுக்கும் போர்வீரர்களுக்குமிடையே நிலவும் உறவுகள்பற்றிய உண்மைகளையும் உள்ளத்தைத் தொடும்வகையில் தருகிறார். இது ஒரு நிதர்சமான நேர்மையான புதிய பார்வை. இந்த நாவலின் பாத்திரங்கள் மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து தேசீய அளவில் பேசப்பட்டன.\nகலேவலாவின் தமிழ் மொழிபெயர்ப்பாளரான, இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. ஆர். சிவலிங்கம் ஓர் அனுபவம் நிறைந்த தமிழ் எழுத்தாளர்; 'உதயணன்' என்ற புனைபெயாில் ஏராளமான சிறுகதைகள் நாவல்களைப் படைத்து தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பின்லாந்தில் பதினாறு வருடங்கள் வாழ்ந்து இந்த நாட்டு மொழியுடனும் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டவர். 1994ல் வௌிவந்த இவருடைய கவிதைநடைத் தமிழாக்கம் பின்னிஷ் - கரேலிய மூலப் பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவரப்பட்டது. அவ்வாறே இந்த உரைநடைத் தமிழாக்கமும் பின்னிஷ் மூல நூலிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு வந்திருக்கிறது. பல ஆண்டுகளாக அலசியாராய்ந்து கவிதைநடைத் தமிழாக்கத்தை வௌியிட்ட இவருடைய அனுபவம், இந்த உரைநடைத் தமிழாக்கம் மிகச் சிறப்பாக அமைய உதவியிருக்கிறது.\nகலேவலா நூலின் கெய்த் பொஸ்லி (Keith Bosley) என்பவாின் ஒரு புதிய ஆங்கில மொழிபெயர்ப்பை 'உலகளாவிய இலக்கியங்கள்' என்ற வாிசையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம் (Oxford University press) 1989ல் வெயிட்டது. மற்றும் W.F.கிர்பி (W.F.Kirby - 1907), F.B.மகோன் (F.B.Magoun jr - 1963) என்பவர்களின் மொழிபெயர்ப்புகளுடன் வேறு சில ஆங்கில மொழபெயர்ப்புகளும் ஆய்வு நூல்களும் இந்த இரு தமிழாக்கங்களுக்கும் துணை நூல்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளிலும் பார்க்க நில இயலிலும் கலாசாரச் சூழலிலும் முற்றிலும் மாறுபட்ட இதுபோன்ற மொழிபெயர்ப்பு வேலைகள் ஏராளமான சிக்கல்களைத் தரக்கூடியன. நவீன தொலைத்தொடர்பு வளர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்னர் பனிமழையும் பனிக்கட்டியில் சறுக்குதலும் தமிழ் மக்கள் முற்றிலும் அறியாத சங்கதிகள் என்பதை இங்கு நினைவுகூர்வோம். தென் ஆசியாவில் வளராத செடிகளுக்கும் சிறுபழங்களுக்கும் எப்படிப் பெயர் தருவது கவிதைநடையில் வௌிவந்த தமிழாக்கத்தில் சுமார் ஐம்பது பக்கங்களை இதற்காகவே ஒதுக்கிப் போதிய விளக்கங்கள் தந்ததை வாசகர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன்.\nதமிழ் மக்கள் ஆர்வமுள்ள வாசகர்கள் என்பதையும் கலாசாரத்தில் ஈடுபாடுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன்; இவர்கள் கலேவலாப் பாடல்களின் காலத்துக் காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியப் படைப்புகளை வை���்திருப்பதற்காகப் பெருமைப்படுபவர்கள். உலகளாவிய இலக்கியங்களில் ஒன்றான கலேவலாவைச் சிறப்பாகக் கவிதைநடை உரைநடை ஆகிய இரு வடிவங்களில் தந்து தமிழ் மக்களின் கலாசாரத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் வளமூட்டிய ஆர். சிவலிங்கம் அவர்களின் சேவையைத் தமிழ் மக்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்; அதேபோல பின்லாந்திய மக்களாகிய நாங்களும் எங்களுடைய பண்டைய பாரம்பாியச் செல்வம் இந்தத் தமிழாக்கங்கள் மூலம் பூகோளத்தின் மறுபக்கத்தில் இருக்கும் நல்ல இலக்கியப் பிாியர்களை அடைய முடிகிறது என்று மகிழ்ச்சியடைகிறோம். முழுமையான கலேவலா, தமிழ் உட்பட, முப்பத்தைந்து மொழிகளிலும் சுருக்கமான மொழிபெயர்ப்புகள் பதினொரு மொழிகளிலும் வௌிவந்திருக்கின்றன.\nஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆபிாிக்க நாடுகளின் கல்வி தொடர்பான திணைக்களம், பின்னிஷ் இலக்கிய மன்றம் [பொதுச் செயலாளர்: உர்போ வெந்தோ (Mr. Urpo Vento)] மற்றும் பின்னிஷ் ஒாியன்ரல் மன்றம் இந்தத் தமிழக் கலேவலாச் செயற்திட்டத்துக்கு உதவினார்கள். 'போர்ப்பாதையில் குல்லர்வோ' என்ற அக்செலி கல்லேன்-கல்லேல (Akseli Gallen- Kallela) வின் ஓவியத்தை இந்நூலின் அட்டையில் மறுபிரசுரம் செய்ய அனுமதித்த அதன் பதிப்புாிமையாளர்களுக்கும் இந்நூலைக் கவர்ச்சியாக அச்சிட்டு இலக்கியப் பிாியர்களான தமிழ் மக்களுக்கு எட்டக்கூடிய விலையில் சிறப்பாக வௌியிட்டு அதன் விநியோகப் பொறுப்பையும் ஏற்ற தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் அதிபர் முனைவர் முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.\nசிறப்புரை பேராசிாியர் இந்திரா பார்த்தசாரதி\nபின்லாந்தின் தேசீய காவியம் 'கலேவலா'. இந்நாட்டில் தொன்று தொட்டு வழங்கிய வாய்மொழிக் கதைகளைத் தொகுத்து ஓர் அமர காவியமாக்கியவர் எலியாஸ் லொண்ரொத் (1802 - 1884).\nஅமொிக்கக் கவிஞர் ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லொ (1807 - 1882) இவ்வற்புத இலக்கியப் படைப்பினால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நவீன மொழிகளின் பேராசிாியராக இருந்த அவர், பல தடவைகள் ஐரோப்பாவுக்கு விஜயம் செய்திருக்கிறார். இதனால்தான் 'கலேவலா'வைப்போல், பாரம்பாியக் கதைகளை நிகழ்காலத்துக்குக் கொண்டுவர வேண்டுமென்று, அவர் 'ஹியவத்தா'வை ஆக்கியிருக்கிறார் என்று சொல்லலாம். ச��வப்பு இந்தியர்களின் வாய்மொழிக் கதைகளின் தொகுப்பு, 'ஹியவத்தா' என்ற நூல். வைனாமொயினனைப்போல், 'ஹியவத்தா', அமொிக்காவில் ஐரோப்பியர் வருகைக்கு முந்தியிருந்த ஒரு காலகட்டத்தின் கலாச்சாரப் பிரதிநிதி. லாங்ஃபெல்லொ எழுதிய இந்நூலின் கட்டமைப்பும், யாப்பு அமைதியும் 'கலேவலா'வை ஒத்து இருக்கின்றன.\nஆங்கிலோ - சாக்ஸானிய மொழியில், ஆங்கில கதாபாத்திரப் பெயர்களுடன், ஸ்கன்டிநேவியக் கதை பேயொவுல்ஃப் (Beowulf) இங்கிலாந்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. இதுவும் கிறித்துவ சகாப்பதத்துக்கு முந்தி வழங்கிய அதீதக் கற்பனைகளுடன் கூடிய வாய்மொழிக் கதைகளின் தொகுப்பு. பேயொவுல்ஃப் வைனாமொயினனைப் போன்ற ஒரு கதாபாத்திரம். சிந்தனையில் கண்ணியமும், செயலில் உறுதியுமுடைய வீரன்.\nஉலகில் வழங்கும் ஆதிகாலக் கதைகள் அனைத்துக்குமிடையே ஓர் அடிப்படை ஒற்றுமை காணப்படுகிறது. 'மனித இனத்தின் ஆழ்மனத் தொகுப்பின் வௌியீடே தொன்மம்' (Myths represent the collective unconscious of the human race) என்று அமொிக்க உளவியல் அறிஞர் யூங் கூறியிருப்பதை நினைவு கூர வேண்டும்.\nபேராசிாியர் அஸ்கோ பார்பொலா, தமது முன்னுரையில், இக்காவியத்தில் காணும் கதைக்கும், திருமாலின் அவதாரக் கதைக்குமிடையே உள்ள இயைவை எடுத்துக் காட்டியுள்ளார். அதுதான் வாமனன் திருவிக்கிரமனாக ஆவதுபோல், செந்தூர மரத்தை வெட்டக் குறள் வடிவச் செப்பு மனிதன் விசுவரூபம் எடுக்கும் கதை.\nஈரடியால் மூவுலகத்தையும் திருமால் அளந்ததே, மனிதனுக்கு வாழ்வதற்கு இருப்பிடம் தருவதற்காகத்தான் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. வராகவதாரம், கிடைத்த இவ்விடத்தை அகல உழுவது பற்றிய செய்தி. அடிப்படையில் இவை எல்லாமே வளம் தரும் வேளாண்மைப்பற்றிய மரபுக் கதைகள் (Fertility cult stories). 'கலேவலா'விலும் இத்தகைய பல கதைகள் பயின்று வருவதைக் காணமுடிகிறது.\nஉலகெங்கும் விரவியுள்ள பல இனத்துக் கலாச்சாரங்களில் சிருஷ்டிப்பற்றிய கதைகளில், ஓர் அடிப்படை ஒற்றுமை நூலிழையாக இசைந்தோடுவதைக் காண்கின்றோம். ஆக்கமும் அழிவும் மாறிமாறிச் சகடக்கால்போல் வருவதுதான் இயற்கையின் நியதி. அநேகமாக எல்லாக் கதைகளிலும், அழிவின் அடையாளமாகப் பிரளயம் குறிப்பிடப்படுகிறது. சிருஷ்டி கடலை ஒட்டி அமைவதுதான் பாரம்பாியப் பிரக்ஞை.\nவைனாமொயினனின் பிறப்பும் கடலோடு சம்பந்தப்படுத்தித்தான் கூறப்படுகிறது. வாயுமகளுக்குக் கடல் பரப்பில், முப்பது கோடை, முப்பது குளிர்ப் பருவங்கள் கழிந்த பிறகு அவன் தோன்றுகிறான். எதற்காக கதிரவனைக் கண்டு களிப்படைய குளிர்ந்த நிலவைக் கண்டு குதூகலிக்க பிறப்பும் பிறப்பதற்கான அாத்தமும் அற்புதமாகச் சொல்லப்படுகிறது.\nவையினாமொயினன் இசைப் பேரறிஞன் என்று குறிப்பிடப்படுவதே, பிரபஞ்சத்தில் காணும் இசை ஒழுங்கை (Rhythm)ச் சொல்வதற்காகத்தான் என்று தோன்றுகிறது. இந்த ஒழுங்குதான் இயற்கை விதிகள் மீறப்படாமலிருப்பதற்கான ஆதார ஸ்ருதி.\nஒரேயொரு மிலாறு மரத்தை வெட்டாமல் இருந்ததற்குக் காரணமாக வைனாமொயினன் கூறுகிறான்: 'குயிலே, ீ வந்து கூவ உனக்கு ஒரு மரம் தேவை. இதற்காகத்தான் இந்த மரத்தை வெட்டாமல் விட்டேன். இப்பொழுது கூவு குயிலே . . . கூவு வெண்பொன் நெஞ்சே, வனப்பாய்ப் பாடு வெண்பொன் நெஞ்சே, வனப்பாய்ப் பாடு ஈயத்து நெஞ்சே, இனிதாய்ப் பாடு . . . ஈயத்து நெஞ்சே, இனிதாய்ப் பாடு . . . ' இது ஒரு பழைய பர்ஸியக் கவிதையை நினைவூட்டுகின்றது. 'எனக்கு ஒரு ரொட்டித் துண்டும், ரோஜாப் பூவும் தேவை. ரொட்டி, வாழ்வதற்கு. ரோஜா, வாழ்வதற்கான அர்த்தத்தைத் தருவதற்கு . . . ' இது ஒரு பழைய பர்ஸியக் கவிதையை நினைவூட்டுகின்றது. 'எனக்கு ஒரு ரொட்டித் துண்டும், ரோஜாப் பூவும் தேவை. ரொட்டி, வாழ்வதற்கு. ரோஜா, வாழ்வதற்கான அர்த்தத்தைத் தருவதற்கு . . . \nதமிழிலக்கியத்தில் நெய்தல் நிலக் கடவுள் வருணன். அவன் மழையைத் தருகின்றான். இக்கருத்தை ஒட்டிய பல பாடல்கள் 'கலேவலா'வில் வருகின்றன. பிாிவு நிகழ்வதற்கான களமும் நெய்தல்தான். இக்காவியத்தில், தாயிடமிருந்தும், நண்பனிடமிருந்தும், காதலியிடமிருந்தும், பலவிதமான பிாிவுகள் சித்தாிக்கப்படுகின்றன.\nநம் புராணங்களில் வருவது போல், சூாிய சந்திரர்களை அசுரர்கள் ஒளித்து வைப்பதும் (இதை இக்காவியத்தில் வடபுலத்து முதியவள் செய்கிறாள்), அவற்றை மீட்பதும் போன்ற பல செய்திகள் வருகின்றன.\nவடக்கு, தெற்கு என்ற பூகோளப் பிாிவுகள், பூர்வ கதைகள் எல்லாவற்றிலுமே ஒருவகையான பிணக்கத்தைக் குறிக்க வந்ததுபோல் தோன்றுகிறது. பண்டைய தமிழிலக்கியங்களில், தென்புலத்தரசர்கள் வடதிசை சென்று வெற்றிக் கொள்வதையே அரசியல் கோட்பாடாகக் கொண்டிருந்தார்கள் போல் தோன்றுகிறது. இக்காவியத்திலும், வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான போராட்டம் நிகழ்ந்து கொண்���ிருப்பதை அறிய முடிகிறது. இதுபற்றி விாிவான ஆய்வு தேவை.\n'கலேவலா' ஓர் அற்புதமான காவியம். பின்னிஷ் மொழியிலிருந்து இதைத் தமிழில் தருவது என்பது ஒரு மாபெரும் சவால். திரு. சிவலிங்கம் அவர்கள் இத் தலைசிறந்த பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவருடைய முதல் ஆக்கம், செய்யுள் வடிவில். யாப்பமைதியுடன், பொருள் பங்கம் ஏற்படாமல் அவர் இதை ஏற்கனவே செய்திருந்தாலும், எல்லாரும் படிப்பதற்கேற்ப, உரைநடையில் இப்பொழுது இக் காவியத்தை நமக்கு அளித்திருக்கிறார்.\nதமிழில் படிக்கும்போதே, எனக்கு இக் காவியத்துக்குப் பல அர்த்தப் பாிமாணங்கள் தோன்றுகின்றன என்றால், இதுவே மொழிபெயர்ப்பாளாின் வெற்றி.\nதிரு.சிவலிங்கம் தொடர்ந்து இப்பணிகளைச் செய்ய வேண்டுமென்பது என் விருப்பம்.\nதமிழிற் கலேவலா - ஓர் ஆய்வுரை கவிஞர் வி. கந்தவனம்\nதமிழுக்குக் 'கலேவலா' என்ற பெயாில் புதியதோர் இலக்கியம் கிடைத்திருக்கின்றது. பின்லாந்தின் தேசீய காவியமான கலேவலா உலகத்தின் உன்னத இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்த இலக்கியம் நெடுங்காலமாக நாட்டுப் பாடல்கள் வடிவத்தில் நிலவி வந்தது. நாட்டுப் பாடல்களை மிகுந்த சிரமங்களின் மத்தியில் தொகுத்து, ஆராய்ந்து, அவற்றுக்குத் தக்க கதை வடிவம் கொடுத்த பெருமை எலியாஸ் லொண்ரொத் (Elias Lo*nnrot: 1802 - 1884) என்ற மொழிநூல் வல்லுநரைச் சாரும். அவர் தாம் தொகுத்த கலேவலாவின் முதற் பதிப்பை 1835லும் செம்மைப்படுத்திய இன்னொரு பதிப்பை 1849லும் வௌியிட்டார். செம்மைப்படுத்தப் பெற்ற இரண்டாவது பதிப்பு 50 நெடும் பாடல்களாக விாிந்து 22,795 அடிகளில் முடிகிறது.\n'கலேவலா' கலேவா இனத்தவர் வாழ்ந்த நிலத்தைக் குறிக்கும். 'வீரர்கள் நிலம்' என்றும் இதற்குப் பொருள். இராவணனின் இலங்கை 'வீரமாநகர்' ஆனதுபோல பின்லாந்தும் கலேவலா காவியத்தால் 'வீரமாநிலம்' என்னும் இலக்கியப் பெயரைத் தாங்கலாயிற்று.\nபேராற்றல் படைத்த வைனாமொயினன் தன்னை எதிர்த்த யொவுகாஹைனனைத் தோற்கடிக்க, எதிாி தனது தங்கை ஐனோவை மணம் முடித்துத் தருவதாகச் சொல்லித் தப்பித்துக்கொள்கிறான். ஒரு வயோதிப மனிதனை மணக்க மனம் இன்றி, காடுகளில் திாிந்த ஐனோ, கடலிற் குளிக்கையில் இறந்து போகிறாள். கவலை கொண்ட வைனாமொயினனுக்கு வடநாட்டு மங்கையாில் ஒருவரை மணக்கும்படி கூறுகிறாள் அவனது காலஞ்சென்ற தாய்.\nவடநாட்டுத் ��லைவி லொவ்ஹி வடநாட்டு மங்கையின் தாய். செல்வச் செழிப்பை வழங்க வல்ல கற்பகப் பொறியாகிய 'சம்போ'வைச் செய்து தந்தால் தனது மகளை விவாகம் செய்து தருவதாகக் கூறுகிறாள். வைனாமொயினன், கொல்லவேலைக் கலைஞன் இல்மாினனை அனுப்புவதாகக் கூறித் தனது நாட்டுக்குத் திரும்புகிறான்.\nவைனாமொயினனின் வற்புறுத்தலின் போில் வடநாடு சென்ற இல்மாினன் சம்போவை அமைத்துக் கொடுத்து, ஊதியமாக வடநாட்டு மங்கையைக் கேட்கிறான். வடநாட்டு மங்கை அச்சமயத்தில் வீட்டைவிட்டுப் புறப்படும் நிலையில் தான் இல்லை என்று கூற, இல்மாினன் நாடு திரும்புகிறான்.\nவடநாட்டு மங்கையை லெம்மின்கைனன் என்பானும் விரும்புகிறான். ஆனால் பெண்ணின் தாயார் விதித்த நிபந்தனைகளை அவனால் நிறைவேற்ற முடியவில்லை.\nவடநாட்டு மங்கையை மணக்க விரும்பி வைனாமொயினன் தான் புதிதாக அமைத்த கப்பலிற் பயணமாகிறான். அதனைக் கேள்வியுற்ற இல்மாினனும் வடநாடு செல்கிறான். வடநாட்டு மங்கை 'சம்போ'வைச் செய்த இல்மாினனையே மணக்கச் சம்மதிக்கிறாள். வெகு சிறப்பாக நடைபெற்ற திருமணத்துக்கு முக்கியமானவர்கள் எல்லோரும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் லெம்மின்கைனன் அழைக்கப்படவில்லை. திருமணத்தை முடித்துக்கொண்டு இல்மாினன் மனைவியைச் சறுக்கு வண்டிலில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்புகிறான்.\nதன்னைத் திருமணத்துக்கு அழைக்கவில்லை என்று கோபமுற்ற லெம்மின்கைனன் வடநாடு சென்று போர் தொடுத்து, வடநாட்டுத் தலைவனின் தலையைச் சீவிவிட்டுத் தலைமறைவாகிறான். மீண்டும் போருக்குப் போன அவன் லொவ்ஹி ஏவிவிட்ட பனிப்பையனால் பாதிக்கப்பட்டுக் காடுகளில் அலைந்து கடைசியில் வீட்டை அடைகிறான்.\nஇல்மாினனின் மனைவி, அவள் வீட்டில் அடிமையாகப் பணிசெய்த குல்லர்வோ என்பானின் சூழ்ச்சியால் இறந்துபோகிறாள். அது குறித்துப் பல நாட்களாகக் கவலையுற்றிருந்த இல்மாினன் கடைசியில் வடநாட்டுக்குச் சென்று தனது மனைவியின் தங்கையை மணம் முடித்துத் தரும்படி வடநாட்டுத் தலைவியைக் கேட்கிறான். அவள் அதற்குச் சம்மதிக்காததால் மனம் உடைந்து தனது நாட்டுக்குத் திரும்புகிறான்.\nபின்னர், வடநாட்டுச் செல்வச் செழிப்புக்குக் காரணமான 'சம்போ'வை அபகாிக்கும் எண்ணத்தை வைனாமொயினன் முன்வைக்க, அதற்கு இல்மாினன் இசைந்து அவனுடன் வடநாட்டுக்குப் புறப்படுகிறான். வழியில் ல���ம்மின்கைனனும் இவர்களுடன் சேர்ந்துகொள்கிறான்.\nஇவர்கள் மூவரும் 'சம்போ'வை அபகாிக்க முயன்றதன் விளைவாக வடநாட்டுக்கும் கலேவா இனத்தவருக்கும் போர் மூள்கிறது. போாில் கலேவா இனத்தவர் வெற்றி பெறுகின்றனர். அதன் பின்னரும் கலேவா இனத்தவரை அழிக்க வடநாட்டுத் தலைவி எடுத்த முயற்சிகளை வைனாமொயினன் முறியடிக்கிறான். ஆத்திரமுற்ற வடநாட்டுத் தலைவி சூாியனையும் சந்திரனையும் பிடித்துத் தனது நாட்டு மலைக்குள் ஒளித்து வைக்கிறாள். கலேவலா மாநிலம் இருளடைகிறது.\nசூாியனையும் சந்திரனையும் விடுவிக்க வடநாடு சென்ற வைனாமொயினன், கைப் பலத்தாலோ மந்திரத்தாலோ அவற்றை விடுவிக்க முடியாது என்பதை உணர்கிறான். வைனாமொயினனின் வேண்டுகோளின்படி இல்மாினன் சில படைக்கலங்களைத் தயாாிக்கிறான். தனக்கு ஆபத்து வருவதை உணர்ந்த லொவ்ஹி சூாிய சந்திரரை விடுவிக்கிறாள்.\nபின்னர், கன்னி மர்யாத்தா சிறுபழத்தினால் கர்ப்பமாகிப் பெற்ற பிள்ளையை ஒரு முதியவர் கரேலியாவுக்கு அரசனாக்குகிறார். அதனால் மனம் உடைந்து வைனாமொயினன் நாட்டைவிட்டுச் செல்கிறான்.\nஇது கதையின் மூலவோட்டம். இதனைச் சூழ்ந்து, பழங் கதைகளுக்கு உள்ள இயல்புகளைப் போலவே பல கிளைக் கதைகள், மந்திர தந்திரங்கள், இன்ப துன்ப நிகழ்ச்சிகள், புத்திமதிகள் முதலியனவெல்லாம் இதிலும் உள்ளன.\n'மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட அல்லது இராமாயணத்தில் இராமர் இலங்கைக்கு மேற்கொண்ட படையெழுச்சியைப்போல, ஸ்கன்டி நேவியக் கடல்வீரர்களின் தாக்குதல்களினால் ஏற்பட்ட வரலாற்றுப் பின்னணியையும் உடைய கலேவலாவின் போர் நடவடிக்கைகள் இப்பாடல்களின் முதுகெலும்பாக அமைந்தன' என்று டாக்டர் அஸ்கோ பார்பொலா தமது செய்யுள்நடைத் தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கு அளித்த அறிமுகவுரையில்(i) குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.\nஇராமாயணத்தில் இராமாின் மனைவி சீதையை இலங்கை வேந்தன் இராவணன் கவர்ந்தமை போருக்குக் காரணமாயிற்று. மகாபாரதத்தில் பாண்டவர் அரசுாிமையைக் கௌரவர் கைக்கொண்டது மட்டுமல்லாது ஊசி நிலந்தானும் அவர்களுக்குக் கொடுக்க மறுத்ததால் யுத்தம் நடைபெற்றது. கலேவலாவிலும் செயற்காிய செல்வச் சின்னமாகிய 'சம்போ'வை வடநாட்டிலிருந்து அபகாிக்கும் முயற்சி வடநாட்டுக்கும் கலேவா மக்களுக்கும் போரை ஏற்படுத்தியது.\nமகாபாரதத்தில் குந்திதேவி சூாியனை நினைத்துக் கர்ணனைப் பெறுகிறாள். இராமாயணத்தில் சீதை நிலமகளின் குழந்தையாகப் பிறக்கிறாள். கலேவலாவில் வைனாமொயினன் வாயுமகளின் மகனாகப் பிறக்கிறான். இராமாயணத்தில் விலங்குகளும் பறவைகளும் பேசுவதுபோல கலேவலாவிலும் அஃறிணைகள் பேசுகின்றன.\nமகாபாரதத்தில் திரௌபதையை மணப்பதற்கு அர்ச்சுனன் சுழலும் இயந்திரத்தின் ஊடாக இலச்சினை ஒன்றை அடித்து விழுத்த வேண்டியிருந்தது. இராமன் சீதையை அடைவதற்கு உருத்திர வில்லை எடுத்து வளைக்க வேண்டியிருந்தது. இவற்றைப் போலவே கலேவலாவிலும் இல்மாினன் வடநாட்டு மங்கையை மணப்பதற்குச் செயற்காிய 'சம்போ'வைச் செய்து முடிக்க வேண்டியிருந்தது.\nஇராவணனுடன் வீணையும் கண்ணனுடன் புல்லாங்குழலும் இணைந்தவாறு வைனாமொயினனுடன் கந்தலே என்னும் யாழ் பொிதும் பேசப்படுவதைப் பார்க்கிறோம்.\nஇவ்விதமாக இன்னும் எத்தனையோ ஒற்றுமைகளை இந்தியக் காவியங்களுக்கும் கலேவலா வுக்குமிடையில் கண்டு மகிழலாம்.\nசிலப்பதிகாரத்தில் பழந் தமிழர் வாழ்க்கை முறைகள், பண்பாடுகள், கலைகள் முதலியன பதிவு செய்யப்பட்டிருப்பதைப் போலவே கலேவலாவிலும் பின்லாந்தின் மூத்த குடிகளின் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் கலை கலாச்சார மரபு முறைகளும் விழுமியங்களும் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில்,\nசித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து\nமைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பு எய்திப்\nபத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று\nஇத்திறத்துக் குற்றம் நீங்கிய யாழ்.(ii)\nஎன்று யாழின் வருணனை வருவதுபோல கலேவலாவிலும்\nகந்தலே கீழ்ப்புறம் எந்தவா றமைந்தது\nபொியகோ லாச்சியின் பெருமல கெலும்பினால்;\nகந்தலே முளைகள் எவ்வா றமைந்தன\nகோலாச் சிமீன் கூாிய பற்களால்;\nகந்தலே நரம்புகள் எவ்வா றமைந்தன\nவீாிய மடக்கிய விறற்பிசா சுரோமமால்.(iii)\nகந்தலே என்னும் யாழின் அமைப்பு விவாிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.\nஅன்றியும் இசை, நடனம் முதலாய தேசீயக் கலைகள் பற்றிய விவரம், திருமண வைபவம், விருந்துபசாரம் முதலிய பண்பாடுகள், கனவு, நன்னிமித்தங்கள், துன்னிமித்தங்கள் முதலிய சமூக நம்பிக்கைகள் போன்றவை நிறையவே கலேவலாவிலும் சிலப்பதிகாரத்திலும் வருகின்றன. இவற்றையும் பிற இயல்புகளையும் உற்று நோக்குகின்ற பொழு��ு பின்னிய மக்களுக்கும் தமிழருக்குமிடையிற் பெரும் ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது.\nஎனினும் கலேவலா தன்னிகரற்ற ஒரு தனித்துவக் காப்பியமாகவே திகழ்கிறது. இதன் நாயகன் வைனாமொயினன் மனிதாில் மாணிக்கம் போன்றவன். கலேவலா மாநிலத்து மக்கள் பொிதும் மதிக்கும் தலைவன். நீரன்னையாகிய வாயு மகளுக்குப் பிறந்தவன். முப்பது ஆண்டுகள்வரை தாயின் கருப்பையில் இருந்ததால் பிறக்கும் பொழுதே முதியவன் என அழைக்கப்பட்டவன். இது வேறு எந்தக் காவியங்களிலும் காணப்படாத ஒரு கற்பனையாகும்.\nநித்திய முதிய வைனாமொயினன் என்று காவியத்தில் அடிக்கடி குறிக்கப்படும் இவன் பொிய கவிஞன். கந்தலே என்னும் யாழை மீட்பதில் வல்லவன். இவனது பாடல்கள் மந்திர சக்தி வாய்ந்தவை. மதிநுட்பம் மிக்க இவன் பொது அறிவிலும் தொழில் அறிவிலும் சிறந்தவன். படகு அமைப்பதில் வல்லவன். போாிலே வல்லவன். நாட்டுப் பற்று மிகுந்தவன்.\nஎனினும் இவனின் முதுமையால் இவனை எந்தப் பெண்ணும் மணம் முடிக்க முன்வரவில்லை. பொதுவாகக் காவிய நாயகனுக்கு நாயகி ஒருவள் இருப்பதே வழக்கம். ஆனால், இந்த வழக்கத்துக்கு மாறாக கலேவலாவில் வைனாமொயினன் தனியான, தனித்துவமான கதாநாயகனாகவே சித்திாிக்கப்பட்டிருக்கின்றான். நாயகி இல்லாத காரணத்தால் நாயகியையுடைய இல்மாினனை நாம் நாயகனாகக் கொள்ள முடியாது. காவியம் வைனாமொயினனின் பிறப்புடன் தொடங்கி அவனைச் சுற்றி நடந்து, அவன் கலேவலாவை விட்டு நீங்குவதுடன் முடிவடைவதால் காவியத்தின் தலைவன் வைனாமொயினனே என்பது நிலைநாட்டப்படுகின்றது.\nஅடுத்து மிகவும் முக்கியமான பாத்திரம் ஒன்று பெயர் இல்லாமலேயே கலேவலாவில் இடம் பெற்றிருக்கும் தன்மை அதனின் மற்றொரு தனித்துவ அமிசமாகும். வடநாட்டு மங்கை என்பவள் வடநாட்டுத் தலைவி லொவ்ஹியின் மகள். பெயாிடப்படாத இந்த நாயகி தெய்வச் சிற்பி இல்மாினனை மணந்த பின்னரும் 'இல்மாினனின் தலைவி' என்றே அழைக்கப்படுகிறாள். ஏன் இந்தப் பாத்திரத்துக்குப் பெயர் சூட்டப்படவில்லை என்பது தனியாக ஆராயப்படவேண்டிய கேள்வி ஒன்று.\nகாவியம் நாட்டுப் பாடல் அமைப்பில் இருப்பது மற்றொரு தனித்தன்மை. நாட்டுப் பாடல்களுக்கென்று சில இயல்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று ஒரு கருத்தை மீண்டும் கூறுதல் அல்லது வேறுவிதமாகக் கூறுதல். உதாரணமாக,\nகாலம் சற்றுக் கரைந்துசெ���் றிட்டது\nகணநே ரம்சில கடந்தே முடிந்தது பாடல் 1, அடி: 177-178\nநீலக் கடலின் நீள்கரை தன்னில்\nமாபெருங் கடலின் மடிவின் எல்லையில் பாடல் 2, அடி: 239-240\nவிரைந்து விரைந்து பறந்து சென்றது\nசிறிய சிறகினால் பறந்து விரைந்தது பாடல் 15, அடி: 509-510\nஎவ்வினா வும்மில்லா திப்போ பார்க்கிறேன்\nகேள்வியே யிலாது கிளர்மனத் துணர்கிறேன் பாடல் 25, அடி: 235 - 236\nமேலும் இசைப் பாடல்களில் பல்லவியை மீண்டும் மீண்டும் பாடுதல்போல சில அடிகள் திரும்பத் திரும்ப வருதலையும் கலேவலாவிற் காண்கின்றோம். உதாரணமாக, பாடல் 4ல் மூன்று முறை வரும்\nஇச்செய்தி இப்போயார் எடுத்தேக வல்லார்\nவாயாலே யாாிந்த வார்த்தைபோய்ச் சொல்வார்\nபொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்\nமடவாளின் கவிவான வளர்தோட்டக் காட்டில்\nஎன்னும் பாடலையும் பாடல் 23ல் நான்கு தடவைகள் வரும்\nநற்புது முறைகள் நனிகொளல் வேண்டும்\nபழையன யாவும் களைதலும் வேண்டும்\nஎன்னும் அடிகளையும் காட்டலாம். இத்தகைய முறை பழைய தமிழ் நூல்களில் காணப்படுவது அருமை. அதற்குக் கூறியது கூறலை இலக்கணம் வகுத்தோர் குற்றமாகக் கொண்டது காரணமாகும். எனின், கலேவலாப் பாடல்கள் நாட்டுப் பாடல்கள் என்பதைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். அவற்றிற் பல அடிகள் திரும்பத் திரும்ப வந்து போயினும் அவை எவ்வகையிலும் அலுப்புத் தட்டுவதாக இல்லை என்பதை வாசகர் உணர்வர்.\nகலேவலாவின் மற்றுமொரு தனித்தன்மை அதன் மந்திரப் பாடல்களாகும். வைனாமொயினன், யொவுகாஹைனன், வடநாட்டுத் தலைவி லொவ்ஹி, இல்மாினன், லெம்மின்கைனன் போன்ற பிரதான பாத்திரங்கள் மந்திரங்களில் வல்லவர்களாகச் சித்திாிக்கப்படுகின்றனர். இக்காவியத்தில் பல பாடல்கள் அக்காலத்து மக்கள் மந்திரங்கள்பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கள் பலவற்றை விளக்குகின்றன. உதாரணமாக, சொற்கள் இருந்த பெட்டகம் திறந்தான்\nபெருமந் திரச்சொல் பெட்டியைத் திறந்தான்\nநல்ல பாடல்கள் நனிசில பாட\nசிறந்த மந்திரச் செம்பா இசைக்க\nபாடிடப் படைப்பின் மூலத்(து) ஆழம்\nபாடிடக் காலத் தொடக்க மந்திரம்\nஇவைஎல்லாப் பிள்ளையும் இசைக்கும் பாட்டல்ல\nவீரர்கள் மட்டுமே விளங்கும் பாட்டிவை\nதீமைகள் நிறைந்தஇத் தீயநாட் களிலே\nவாழ்வே முடிவுறும் வறுக்கடை நாட்களில். பாடல் 17, அடி: 531 - 540\nமுதலாய அடிகள் மந்திரங்கள் மாயமானவை என்றும் அனாதியானவை என்றும் அவற்றை ஒரு ச��லரே ஓத வல்லவர்கள் என்றும் அவற்றை இன்னற் காலங்களில் முறைப்படி ஓதி நன்மை பெறலாம் என்றும் கூறுகின்றன.\nநல்ல பாடல்கள், சிறந்த பாடல்கள் என்னும் தொடர்கள் கூடாத மந்திரங்களும் உள்ளன என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றன. இந்த வேறுபாட்டை எமது வேத மந்திரங்களுக்கும் பில்லி சூனிய மந்திரங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடாகக் கொள்ளலாம். கலேவலாவிலும் நன்மை செய்யும் மந்திரங்களும் தீமை தரும் மந்திரங்களும் விரவிக் கிடக்கின்றன.\nகர்த்தர் மொழிந்த கட்டளை யாலும்\nஅனைத்து வல்லோன் ஆணையி னாலும் பாடல் 17, அடி: 543 - 544\nநிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த\nமறைமொழி தானே மந்திரம் என்ப தொல்: செய். 178\nஎன்னும் தொல்காப்பிய அடிகளை நினைவுபடுத்துவதையும் பார்க்கிறோம்.\nமந்திரங்களின் தெய்வீக சக்திபற்றி எமது வேதங்களில் நிறையவே பேசப்படுகின்றன. மந்திர சுலோகங்களும் ஏராளம் உள்ளன. அவற்றின்வழி இராமாயணம், பாரதம் போன்ற காவியங்களிலும் முனிவர்கள் வாயிலாகவும் தவவலிமை படைத்த பிற பாத்திரங்களின் வழியாகவும் மந்திரங்களின் பெருமை பேசப்படுகின்றன. எனினும் கலேவலா போன்று மந்திரங்களின் வலிமையே பாத்திரங்களின் வலிமை என்னும் அளவில் தமிழ்க் காவியங்களிலோ பிற தேசீய காவியங்களிலோ பாத்திரங்கள் படைக்கப்படவில்லை. அதனாலும் அதிக அளவு மந்திரப் பாடல்களைக் கொண்டிருப்பதனாலும் கலேவலாவை ஒரு மந்திர காவியம் என்றே அழைக்கலாம்.\nபின்லாந்து மக்கள் கலேவலாவைக் கண்ணெனப் போற்றுகின்றனர். காரணம் அது அவர்களின் முன்னோர்களின் கலாச்சார வளர்ச்சியையும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கிய ஒரு களஞ்சியம். அதில் விவாிக்கப்பட்டிருக்கும் பல விடயங்களை வரலாறாகக் கொள்வாரும் உள்ளனர்.\nபின்னிய மொழிக்கு உயர்ந்த தகைமை ஒன்றைப் பெறறுக் கொடுத்த பெருமையும் கலேவலாவுக்கு உண்டு. 12ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியிலிருந்து 1809 வரை பின்லாந்து சுவீடனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனால் சுவீடிய மொழியே நாட்டின் அரச, கல்வி, இலக்கிய மொழியாக விளங்க நேர்ந்தது. 1835ல் வௌியிடப்பெற்ற கலேவலா மக்கள் மத்தியில் தேசீய உணர்வைத் தோற்றுவித்தது. அதன் விளைவாகப் பின்னிய மொழி ஆட்சியிலும் கல்வியிலும் இடம்பிடிக்கத் தொடங்கி, 1863ல் உத்தியோக மொழி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது.\nகலேவலாவின் செல்வாக்குப் பின்லாந்தின் கலை வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. கலேவலாக் காட்சிகள் பலவற்றை வரைந்த அக்செலி கல்லன் கல்லேலா (Akseli Gallen-Kallela) என்பவாின் ஓவியங்கள், காவியப் பாடல்கள் சிலவற்றுக்கு ஜெயன் சிபெலியுஸ் (Jean Sibelius) கொடுத்த இசை வடிவங்கள் என்பன யாவும் பின்லாந்தில் மட்டுமல்லாது உலக அளவிலும் பெயர் பெற்றவை.\nகலேவலாவின் முதற் பதிப்பின் முன்னுரையில் உள்ள திகதியாகிய பெப்பிரவாி 28 பின்லாந்தில் 'கலேவலா தினம்' ஆக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறதென்றால், கலேவலா எந்த அளவுக்கு பின்னிய மக்களின் அருஞ் செல்வமாகியுள்ளதென்பது சொல்லாமலே விளங்கும்.\nஇத்தகைய புகழ்வாய்ந்த காப்பியத்தை முதன்முதலில் தமிழில் தந்த பெருமை ஈழத்தவர் திரு. ஆர்.சிவலிங்கத்துக்கு உாியது. தமிழ் உலகில் திரு. ஆர்.சிவலிங்கம் பிரபலியமானவர். அவரது 'உதயணன்' என்னும் புனைபெயர் எழுத்து உலகில் இன்னும் புகழ் பெற்றது. உதயணனின் சிறுகதைகளையும் நாவல்களையும் பத்திாிகைகள் விரும்பிப் பிரசுாித்தன. 'கல்கி' பத்திாிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'தேடிவந்த கண்கள்' பாிசு பெற்றது. இவரது 'பொன்னான மலரல்லவோ', 'அந்தரங்க கீதம்' ஆகிய நாவல்கள் 'வீரகேசாி' வௌியீடுகளாக வௌிவந்துள்ளன.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, தமிழை நன்கு அறிந்த பெருமகன் இவர். தமிழுக்கு ஆக்கபூர்வமான தொண்டுகள் செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் மிகுந்தவர். உண்மையில், திருக்குறள் சிலப்பதிகாாரம் என்னும் இரண்டையும் பின்னிய மொழியில் பெயர்க்குந் திட்டத்துடனேயே ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகத்தில் 1986ம் ஆண்டு நியமனம் பெற்றார். அவற்றின் மொழிபெயர்ப்பு வேலைகளும் முடிந்துவிட்டன. ஆயின், அவை வௌிவருவதற்குமுன் கலேவலாவில் அவருக்குக் காதல் பிறந்ததினால் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு முந்திக் கொண்டது.\nமொழிபெயர்ப்பு என்பது சிறப்பான தகைமைகளை வேண்டி நிற்கும் ஒரு தனித்துவக் கலை. ஒரு நூலை மொழிபெயர்ப்பதற்கு நூலின் மொழியிலும் பெயர்க்கப்படவுள்ள மொழியிலும் மொழிபெயர்ப்பாளருக்குத் தகுந்த அறிவு இருந்தால் மட்டும் போதாது. இரு மொழிகளின் சொல்லாக்க (etymology) அறிவும் அவசியமாகும்.\nமிகவும் முக்கியமாக, இங்கு திரு. சிவலிங்கம் அவர்கள் தமிழில் தந்திருப்பது ஒரு பழைய நூலை. கலேவலாவில் உள்ள பல சொற்கள் பின்னிய மொழியில் இப்பொழுது வழக்கில் இல்லை. ���ன்னும் பல சொற்கள் பொருள் திாிபு பெற்றுள்ளன. இந்தச் சிரமங்களை வெற்றி கொள்வதற்கு மற்றுமொரு தகைமையும் வேண்டும். அத்தகைமைபற்றி அவரே சொல்கிறார்: 'இம் மொழிபெயர்ப்பு முற்றுப் பெற்றபொழுது நான் இந்நாட்டுக்கு வந்து பதினொரு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. எனவே இவ்வேலையைத் தொடங்கிய சமயம் எனக்கு இந்நாட்டு வாழ்க்கையும் மொழியும் கலாசாரமும் ஓரளவு பழக்கப்பட்டுவிட்டன. அந்தத் துணிச்சலில்தான் இப்பாாிய பணியைத் தொடங்கினேன்.' (iv) 'ஓரளவு பழக்கப்பட்டுவிட்டன' என்பது அறிஞருக்கே உாிய அடக்கத்தின் வௌிப்பாடு. மொழிபெயர்ப்போ பெருமளவு பழக்கப்பட்டுவிட்ட தன்மையைக் காட்டி நிற்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 'Having lived in Finland for more than ten years, he has become aquainted with the Finnish culture and language and has been able to base his rendering of Kalevala directly on the Finnish-karelian original' என்று அஸ்கோ பார்பொலா தமது அறிமுகவுரையில்(v) கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.\nகலேவலாக் கதை மக்களின் பாரம்பாியங்களையும் பழக்க வழக்கங்களையும் கலை கலாச்சாரங்களையும் பிரதிபலிப்பதால் அவை பற்றிய அறிவை வளர்த்துக்கொண்ட தகைமை ஒருபுறம் இருக்க, கதையையும் அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து, அதில் நன்கு ஊறித் திளைத்த பின்னரே அதன் மொழிபெயர்ப்புப் பணியில் அவர் இறங்கியிருப்பது துலக்கமாகத் தொிகிறது.\nஅத்தகைமையே மொழிபெயர்ப்பின் வெற்றிக்கும் அடிப்படைக் காரணம் ஆகின்றதெனில் மிகையாகாது.\nஇதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து\nஎன்னும் வள்ளுவர் வாக்குக்கிணங்க, தகுதிவாய்ந்த ஒருவரைக் கொண்டு இந்த அாிய காவியத்தின் மொழிபெயர்ப்பை ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகம் செய்திருப்பது கண்கூடு.\nசிவலிங்கம் அவர்கள் கலேவலாவைத் தமிழில் இரண்டு வடிவத்திலே தந்திருக்கிறார். ஒன்று செய்யுள் வடிவம்; மற்றையது உரைநடை வடிவம். அவைபற்றித் தனித்தனியாகச் சிறிது நோக்குவோம்.\nகலேவலாவின் முதற் தமிழ் மொழிபெயர்ப்பு 1994ஆம் ஆண்டு வௌியிடப்பெற்றது. எலியாஸ் லொண்ரொத் அவர்களின் புதிய கலேவலாப் பதிப்பை அடியொற்றிச் செய்யுள் வடிவத்தில் ஆக்கப்பட்டுள்ள இந்நூல் 50 பாடல்களையும் 22,795 அடிகளையும் கொண்டுள்ளது. செய்யுள் நடைச் செம்மைக்கு ஈழத்துப் புகழ்வாய்ந்த கவிஞர் திமிலைத்துமிலன் அவர்கள் செய்த உதவிகளை நூலாசிாியர் திரு. சிவலிங்கம் தமது உரையில் நன்றியறிதலுடன் குறிப்பிட்டிருக்கின்��ார்.\nகாவியக் கதையைச் சொல்ல ஆசிாியப்பாவைத் தொிவு செய்திருப்பது மிகவும் பொருத்த முடையது. கருத்துக்களைச் சிரமம் இன்றித் தொடர்ந்து சொல்வதற்கு இவ்வகைப்பா வாய்ப்பினை அளிப்பது. கலேவலாப் பாடல் அடிகள் எதுகைகள் அற்றவை. ஆனால் மோனைச் சிறப்புடையவை. இவ்வியல்புகள் ஆசிாியப்பாவுக்கும் மிகவும் உகந்தவையாகும். மேலும், கலேவலாப் பாடல் அடிகள் ஒவ்வொன்றும் நாற்சீர்களைக் கொண்டவை. ஆசிாியப்பா அடிகளும் நாற்சீர்களைக் பெற்று நடப்பவை. அளவொத்த நாற்சீரடியால் பாடல்கள் பயில்வதால் கலேவலா ஆசிாியப்பா நிலைமண்டில வகையைச் சேர்ந்தது.\nஆசிாியப்பாவுக்கு உாிய ஓசை அகவலோசை எனப்படும். சீர்கள் செம்மையாக அமையுமிடத்து அவ்வோசை இயல்பாகவே பிறக்கும். அகவல் ஓசையில் பாடல்கள் அழகுறச் செல்வது ஆசிாியருக்குச் சங்க நூல்களில் இருக்கும் பயிற்சியைக் காட்டுகின்றது. உதாரணத்துக்கு ஒன்று:\nகாற்றின் இயற்கைக் கடிமக ளவளே\nகாற்றின் பாவையர் கன்னியர் அத்துடன்\nஇசையின் பத்தை இனிதே நுகர்ந்தனர்\nகந்தலே யாழைக் காதால் களித்தனர்\nஒருசிலர் வானத் தொண்வளை விருந்தனர்\nவானவில் மீதிலும் மற்றுளர் அமர்ந்தனர்\nஒருசிலர் இருந்தனர் சிறுமுகில் மேலே\nசெந்நிற வனப்பொடு மின்னிய கரைதனில்\nநிலவின் மகளவள் நிதஎழிற் கன்னி\nசிறப்பு மிகுந்த செங்கதிர் மகளவள்\nதாங்கி இருந்தனள் தான்நெச வச்சை\nஏந்தி இருந்தனள் ஊடிளைக் கயிற்றை\nநெய்துகொண் டிருந்தனள் நிகாில் பொற்றுணி\nசெய்துகொண் டிருந்தனள் சிறந்தவெள் ளித்துணி\nசெந்நிற முகிலின் திகழ்மேல் விளிம்பில்\nவளைந்த நீண்ட வானவில் நுனியில்.(vi)\nஇவ்வடிகளிற் காணப்படுவதுபோலவே பாடல்கள் எளிமையான சொற்களாற் பாடப்பட் டிருத்தலையும் காணலாம். ஆர்வமுள்ள வாசகர்கள் அதிகம் சிரமம் இன்றி விளங்கிக் கொள்ளும் அளவுக்குச் சொல் தொிவு நடத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றிக் கடுஞ் சொற்புணாச்சிகளும் தவிர்க்கப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாது புணாச்சிகள் கடுமையாகும் இடங்களில் அவை பிாித்து எழுதப்பட்டுள்ளன.\nபல இடங்களில் மொழிபெயர்ப்பு என்றே தொியாத ஆளவுக்குத் தமிழ் களிநடம் புாிகின்றது. சில பகுதிகள் பின்வருமாறு:\nகரத்தோடு கரம்சேர்த்துக் கனிவாகக் கைகோத்து\nவிரலோடு விரல்சேர்த்து விரலையழ காய்க்கோத்து\nநன்றாய்நாம் பாடிடுவோம் நயந்திகழப் பாடிடுவோ��்\nஒன்றிச்சீர் கொண்டவற்றை உவகையொடு பாடிடுவோம் - பாடல் 1, அடி: 21-24\nநங்கையர் நடந்தனர் நல்லுலாப் போந்தனர்\nவானத்துக் காாின் வளர்விளிம் பெல்லையில்\nபூாித்து மலர்ந்த பூத்த மார்புடன்\nமார்பின் காம்பில் வந்துற்ற நோவுடன்\nபாலைக் கறந்து படிமிசைப் பாய்ச்சினர்\nமார்பகம் நிறைந்து பீறிட்டுப் பாய்ந்தது\nதாழ்நிலம் தோய்ந்தது சகதியில் பாய்ந்தது\nஅமைதியாய் இருந்த அகல்புனல் கலந்தது. - பாடல் 9, அடி: 47 -54\nஓ, நீ அன்புடை உயாிய கிராமமே\nவிாிந்தஎன் நாட்டில் மிகச் சிறப்பிடமே\nகீழே புற்றரை மேலே வயல்நிலம்\nஇடைநடு வினிலே இருப்பது கிராமம்\nஇயல்கிரா மக்கீழ் இனிதாம் நீர்க்கரை\nஅந்தநீர்க் கரையில் அருமைநீ ருளது\nவாத்துக்கள் நீந்த வளமிகு பொருத்தம்\nவிாிநீர்ப் பறவைகள் விளையாட் டயர்தலம். - பாடல் 25, அடி: 376 -382\nசுவர்க்கம் பிளந்தது துவாரம் விழுந்தது\nதீப்பொறிச் சுடரும் சிதறித் தெறித்தது\nசெந்நிறப் பொறியாய்ச் சிந்திப் பறந்தது\nசீறிச் சுவர்க்கத் தூடாய்ச் சென்றது\nதொடர்முகில் ஊடாய்த் துளைத்து விரைந்தது\nவிண்ஒன் பதுவாம் விரைந்தவற் றூடாய்\nஆறு ஒளிரும் மூடிகள் ஊடாய். - பாடல் 47, அடி: 103 - 110\nகலேவலாவில் மந்திரப் பாடல்கள் அதிகம். அவை சொற்செறிவும் வேகமும் ஆணைத் தொனியும் உள்ளவை. அவற்றை மொழிபெயர்க்கையில் திரு. சிவலிங்கம் அவர்கள் மிகுந்த கவனம் எடுத்திருப்பது நன்கு தொிகின்றது. ஓர் உதாரணம் பின்வருமாறு:\nஇதே அடிகளை Keith Bosley என்பார் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளார்:\nஇனி, இவற்றின் செய்யுள்நடைத் தமிழாக்கத்தைப் பார்ப்போம்:\nஇரத்தமே உனது பெருக்கை நிறுத்து\nஉயர்சோாி ஆறே ஓட்டம் நிறுத்து\nபாய்வதை நிறுத்து பார்த்துஎன் தலையில்\nபடர்ந்தென் நெஞ்சில் பாய்வதை நறுத்து\nஇரத்தமே நில்முன் எதிர்சுவ ரைப்போல\nமிகுசோாி ஆறே வேலியைப் போல்நில்\nஆழியில் நிற்கும் வாளென நிற்பாய்\nகொழுஞ்சே றெழுந்த கோரைப் புல்லென\nவயலிலே உள்ள வரம்பினைப் போல்நில்\nநீர்வீழ்ச்சி யில்உறு நெடுங்கல் லெனநில்\nஇப்பாடலைப் படிக்கின்ற பொழுது பலருக்கு, குறிப்பாகச் சைவ சமயத்தவருக்குக் கந்தசஷ்டி கவசம் நினைவுக்கு வாின் ஆச்சாியப்படுவதற்கில்லை. அவ்வளவுக்கு மொழிபெயர்ப்பு அற்புதமாகவுள்ளது. சுந்தரத் தமிழில் மந்திர சுலோகங்களுக்கு உாிய நடையில் மொழிபெயர்ப்புச் செல்கின்றது. சொற்களில் ஏவுகணை வேகம் தொ���கின்றது. ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இல்லாத ஓசைச் சிறப்பு சொற்களுக்குத் தெய்வீக சக்தியை ஊட்டுகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக இரத்தத்தை நிறுத்த இந்த மந்திரத்தை நாமும் பயன்படுத்தலாம் என்னும் நம்பிக்கை தோன்றுகின்றது.\nதிரு. சிவலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறனுக்கு இப்பாடல் நல்ல எடுத்துக்காட்டு.\nகலேவலாப் பாடல்கள் உவமைநயம் கொழிப்பவை. அவற்றின் சுவை குன்றாதவாறு மொழிபெயர்ப்பிலும் அழகாகத் தந்திருக்கிறார் சிவலிங்கம் அவர்கள்.\nகண்ணீர் விழிகளில் கழிந்துபாய் கிறது\nகன்னம் வழியாய்ப் புனல்கழி கிறது\nபயற்றம் விதையிலும் பருத்தநீர்த் துளிகள்\nஅவரையைக் காட்டிலும் கொழுத்தநீர்த் துளிகள் - பாடல் 4, அடி: 511 -514\nகறுப்பு நிறத்திற் கடலிடைச் சென்றான்\nகோரைப் புற்றட நீர்நாய் போலவே\nஇரும்புப் புழுப்போல் ஏகினான் தவழ்ந்து\nநஞ்சுப் பாம்புபோல் நகர்ந்தே சென்றான் - பாடல் 16, அடி: 371 - 374\nஅந்தப் பிராணிக் காயிரம் நாக்குகள்\nகண்அாி தட்டின் கண்களை ஒத்தவை\nஈட்டியின் அலகுபோல் இகல்நீள் நாக்கு\nவைக்கோல் வாாியின் வன்பிடி போற்பல்\nஏழு தோணிகள் போல்முது களவு - பாடல் 26, அடி: 622 - 626\nஅருமையாய் வளர்த்தாள் அழகிய பையனை\nஅவள்தன் சிறிய அரும்பொன் அப்பிளை\nவெள்ளியில் ஆனதன் வெண்தடி யதனை\nஅங்கையில் வைத்து அவளுண வூட்டினள் - பாடல் 50, அடி: 342 - 345\nஎன்பனபோன்ற உவமைகளைக் கலேவலா நிறையவே கொண்டிருக்கிறது. அவை கருத்துக்களைச் சிறப்பாக விளக்கியும் படிப்பதற்கு இன்பம் தந்தும் காவியத்தின் இலக்கியத் தரத்தை வெகுவாக நிலைகாட்டுகின்றன.\nஒவ்வொரு பாடல் தொடக்கத்திலும் அடிச் சுருக்கங்களை உரைநடையில் தந்திருப்பது ஒரு சிறப்பு. அவை பாடலுள் இறங்கும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு காத்திரமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றன.\nமற்றுமொரு சிறப்பு, மூலநூல் அளவுக்குத் தமிழ் மொழிபெயர்ப்பையும் ஆக்கியிருப்பது. அதாவது, மூலநூலில் உள்ள ஓர் அடியைத் தமிழிலும் ஓர் அடியாகவே அமைத்திருப்பது. இது மிகவும் சிரமமான விடயம். இந்தச் சிரமமான விடயம் வெற்றியுறக் கையாளப்பட்டிருப்பதால் அடி அளவால் மூல நூலும் தமிழ் நூலும் ஒத்திருக்கின்றன.\nஇதிலிருந்து இன்னொன்றும் துலக்கமாகின்றது. அது கதையிலும் கதை சொல்லும் கருத்துக்களிலும் மொழிபெயர்ப்பாளர் கைவக்கவில்லை என்பது. தமது கற்பனைகளையோ சொந��தக் கருத்துக்களையோ அவர் புகுத்த முனையவில்லை. அதனால் மூலக் கலேவலாவையே படிக்கிறோம் என்னும் நிறைவை வாசகர் பெறலாம்.\nஆனால் பொருத்தமான தமிழ்ச் சொற்களால் கூறமுடியாத பின்லாந்தின் சிலவகைத் தாவரங்கள், பிராணிகள், பறவைகள் போன்றவை எமக்குப் பழக்கமான சொற்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. நூலில் நாம் ஆங்காங்கு காணும் ஆம்பல், குவளை, குயில், அன்னம், கீாி முதலியவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் பின்லாந்தின் காலநிலையில் வளரக்கூடிய அதே இனத்தையோ குடும்பத்தையோ சார்ந்த ஒரு தாவரம் என்றோ பிராணி என்றோ கருதிக்கொள்ள வேண்டும் என்று நூலாசிாியர் தமது உரையில் கேட்டிருப்பதைக் கவனித்தல் வேண்டும். அத்தகைய சொற்கள் உண்மையில் காவியத்துக்குத் தமிழ் மணம் ஊட்டுகின்றன.\nஅந்த அளவுக்குத் துணிந்திருப்பவர், பிற பெயர்ச் சொற்களைப் பொருத்தமுற ஏன் தமிழ்ப்படுத்த முனையவில்லை என்னும் கேள்வியும் எழவே செய்கிறது. புதிதான சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றில்லை. உதாரணமாக, sotkaவைச் சொற்கா என்றும் oatsஐ ஓற்சு என்றும் strawberryஐத் தாபோி என்றும் எழுதுவதில் தவறில்லை. அல்லது இயல்பு, வடிவம், பண்பு என்பவற்றைக் கொண்டு தமிழ்ப்படுத்தும் முறையைக் கையாண்டு, இப்பொழுது பிற்பகுதியில் தந்திருக்கும் விளக்கத்தைப் போலவே அவற்றுக்கும் விளக்கத்தைத் தந்திருக்கலாம்.\nஇடப் பெயர்களும் காவிய மாந்தர் பெயர்களும்கூடத் தமிழ் வடிவம் பெற்றிருப்பின் பொருத்தமாக இருந்திருக்கும். இல்மாினன், கௌப்பி, தூாி, விபுனன் போன்ற பல பெயர்கள் இயல்பாகவே தமிழ் வடிவமாகியுள்ளன. எஞ்சியுள்ளவற்றுக்கும் தமிழ் வடிவம் அளித்திருக்கலாம். கம்பர் இராமன் என்றும் இலக்குவன் என்றும் பெயர்களுக்குப் பச்சைத் தமிழ் வடிவம் கொடுத்திருப்பதை நாம் அறிவோம். அதுபோலவே வடமொழிக் காவியமான பாரதத்தைத் தமிழில் தந்த வில்லிபுத்தூராரும் சீறாப்புராணம் படைத்த உமறுப்புலவர், இரட்சணிய யாத்திாிகம் இயற்றிய கிருஷ்ணபிள்ளை முதலியோரும் இடப் பெயர்களுக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கும் அழகிய தமிழ் வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் மரபையொட்டி கலேவலாவிலும்,\nஹீசி - ஈசி அல்லது கீசி\nஹீசித்தொலா - ஈசித்தலம் அல்லது கீசித்தலம்\nஎன்பன போன்ற தமிழ் மாற்றங்களைச் செய்திருப்பின் செய்யுள் யாப்புக்கும் எளிதாக இருந்திருக்கும். தமிழ் வாய்க்கும் இதமாக அமைந்திருக்கும். மொழிபெயர்ப்புச் செய்யுள் நடையில் இருப்பதாலும் தமிழ் வடிவங்கள்தாம் செய்யுளுக்கு உகந்தன என்பதாலும் இவ்விதம் சிந்திக்க வேண்டியுள்ளது. உரைநடையாயின் விரும்பியவாறு எழுதலாம். அது எவ் வடிவத்தையும் ஏற்கும் இயல்புடையது.\nகலேவலா காவியத்தைத் தமிழ் மக்கள் நன்கு அறியவேண்டும் என்னும் நோக்குடன், அதுபற்றிய விளக்கங்கள் பலவற்றை இந்நூல் கொண்டிருப்பது ஒரு பெரும் சிறப்பு அம்சம். அஸ்கோ பார்பொலா அவர்களின் அறிமுகம், நூலாசிாியாின் உரை என்பன காவிய மாளிகை வாயிலை வாசகருக்கு இனிதே திறந்துவிடுகின்றன.\nபின்னிணைப்புகளாக இடம் பெற்றுள்ள சொற்றொகுதியும் விளக்கக் குறிப்புகளும் காவியத்தை விளங்கிக் கொள்வதில் யாதேனும் சந்தேகங்கள் ஏற்படின், அவற்றைத் தீர்க்க உதவுகின்றன. அருமையான பத்து வண்ணப் படங்களும் எம்மைக் காவிய காலத்துக் கலேவலா மாவட்டத்துச் சூழ்நிலைக்கு எடுத்துச் செல்கின்றன. பாடல்களின் தொடக்கத்திலும் முடிவிலும் தரப்பட்டிருக்கும் முத்திரைப் படங்களும் சிந்தனையைத் தூண்டுகின்றன.\nஇவ்விதம் பலவகையாலும் சிறப்புற்று விளங்கும் இந்நூல், காவியத்தின் புகழுக்குத் தகச் செம்மையாக அமைக்கப்பெற்றுக் கவர்ச்சியாக வௌியிடப்பட்டுள்ளது.\nசெய்யுள் நடை மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து தரு. ஆர். சிவலிங்கம் அவர்கள் கலேவலாவை தமிழில் உரைநடை வடிவத்திலும் 'உரைநடையில் கலேவலா' என்னும் பெயாில் இப்பொழுது தந்திருக்கின்றார்கள். திரு. சிவலிங்கம் அவர்கள் நல்ல நாவல் ஆசிாியரல்லவா அதனால் நூல் முழுவதையும் படித்து முடித்தபோது அருமையான நாவல் ஒன்றைப் படித்த நிறைவு வந்தது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் காவியத்தை அவர் சுருக்கி இருப்பது. செய்யுள் நடையில் மூல நூல் நயங்களை எல்லாம் தந்துவிட வேண்டும் என்னும் நோக்கினால் அடிக்கு அடி மொழி பெயர்த்தவர், உரைநடையில் 50 பாடல்களின் கதையையும் ஏறத்தாழ அரைவாசியாகக் குறைத்திருக்கின்றார். குறைக்க வேண்டிய ஓர் அவசியமும் அவருக்கு இயல்பாகவே ஏற்பட்டுள்ளது. 'கலேவலாவின் தனித்துவத் தன்மை' என்னும் பகுதியில் ஓர் அடியிற் கூறிய கருத்தை அடுத்த அடியில் வேறுவிதமாகக் கூறுதல், சில அடிகள் அப்படியே திரும்பத் திரும்ப வருதல் போன்ற தன்மைகளைச் சுட்டிக் க��ட்டியிருந்தேன். உரைநடையில் கூறியதைக் கூறின் அலுப்புத் தட்டுமாதலால் அவை முற்றாக நீக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு முதலாவது பாடலில் வரும் ஆரம்ப அடிகள் சிலவற்றையே காட்டலாம்:\nஎனதுள்ளத்தில் உள்ளுணர்வு இப்போ விழிக்கிறது\nஎனதுள்ளே உயிர்பெற்று எழுகிறது எண்ணமெலாம்\nபாடலையான் பக்குவமாய்ப் பாடுதற்கு வந்திட்டேன்\nபாடலையான் பண்ணுடனே பலபேர்க்குப் பகருகிறேன்\nசுற்றத்தின் வரலாற்றைச் சுவையாகச் சொல்வதற்கு\nஉற்றதொரு போினத்தின் பழங்கதையை ஓதுதற்கு\nவார்த்தைகளோ வாயினிலே வந்து நெகிழ்கிறது\nநேர்த்திமிகு சொற்றொடர்கள் நோராய்ச் சொாிகிறது\nநாவிலே நயமாக நன்றாகப் புரள்கிறது\nபாவாகிப் பற்களிடைப் பதமாய் உருள்கிறது. - பாடல் 1, அடிகள்: 1 - 10\nஇது சுருக்கமாக உரைநடையிற் பின்வருமாறு தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பதை இந்நூலின் முதற் பக்கத்தின் முதற் பந்தியிலேயே காணலாம்:\n'ஒரு சந்ததியின் காவியத்தை, ஓர் இனத்தவாின் பாடல்களைப் பாட எனது உள்ளுணர்வு அழைக்கிறது. அந்த ஆர்வத்தில் வாயிலே வார்த்தைகள் சுழல்கின்றன; நாவிலே நெகிழ்ந் தோடி உருள்கின்றன; பற்களில் பாட்டாகப் புரள்கின்றன.'\nஆயினும் புதல்வி அதைமனங் கொண்டிலள்\nமாதா மொழிகளை மகளோ கேட்டிலள்\nஅப்புறத் தோட்டத்து அழுது திாிந்தனள்\nதுன்பம் தோய்ந்து தோட்டம் நடந்தனள்\nஇனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்\nஇந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தாள்\n'நலமுறு நெஞ்சம் நயக்கும் உணாவெது\nபாக்கியம் பெற்றோர் பயனுறு நினைவெது\nஉறுநல நெஞ்சம் உணாந்திடும் இவ்விதம்\nபாக்கியம் பெற்றவர் பாங்குறும் பேறிது\nதொன்னீர் தோன்றிடும் துள்ளலைப் போலவும்\nஅல்லது மென்னீர் அலையது போலவும்\nபாக்கியம் அற்றோர் பாங்குறும் உணர்வெது\nதனிநீள் வாலுடைத் தாரா நினைவெது\nபாக்கியம் அற்றோர் பாங்குறும் உணர்விது\nதனிநீள் வாலுடைத் தாரா நினைவிது\nபருவத முடியின் பனிக்கட் டியைப்போல்\nகிணற்றிடைப் பட்ட கிளர்நீ ரதைப்போல்.' - பாடல் 4, அடிகள்: 191 - 208\nஎன்னும் அடிகள் உரைநடையிற் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது:\n'அவளுடைய தாயார் இப்படியெல்லாம் சொன்னபோதிலும், ஐனோ அவற்றைக் கேட்கவுமில்லை; அதன்படி நடக்கவுமில்லை. அவள் குனிந்த தலையுடன் தோட்டமெல்லாம் சுற்றித் திாிந்து இப்படி முணுமுணுத்தாள்: \"மகிழ்ச்சி நிறைந்த மனம் எப்படி இருக்கும் நீர்த் தொட்டியில் துள்ளும் நீரலை போல இருக்கும் நீர்த் தொட்டியில் துள்ளும் நீரலை போல இருக்கும் நீளமான வாலுள்ள வாத்தைப்போல நொந்து போன நெஞ்சம் எப்படி இருக்கும் நீளமான வாலுள்ள வாத்தைப்போல நொந்து போன நெஞ்சம் எப்படி இருக்கும் பனிக்கட்டியின்கீழ் அகப்பட்ட பனிமழைபோல இருக்கும். கிணற்றுக்குள் அகப்பட்ட தண்ணீரைப் போலவும் இருக்கும்.\" ' - இந்நூல்: அத்தியாயம் 4\nஇவ்விதம் செய்யுள்நடையில் திரும்பத் திரும்ப வரும் சொற்களும் கருத்துக்களும் பொிதும் நீக்கப்பட்டுள்ளதால் உரைநடை இறுக்கமாக அமைந்திருக்கின்றது.\nஒரு குறிப்பிட்ட சொல் அடுத்து அடுத்து வருவதைத் தவிர்க்க முடியாதவிடங்களில் அவற்றுக்குப் பொருத்தமான மாற்றுச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய உரைநடையின் மகிமையைக் காட்டப் பின்வரும் உதாரணம் ஒன்றே போதுமானது:\nகவிதைநடையில் தமிழாக்கம் - பாடல் 22: அடிகள் 269 - 292:\nஆயினும் பறவையே அல்லநீ பறக்க\nஇலையுமே யல்லநீ இடம்சுழன் றேக\nபொறியுமே யல்லநீ புறம்பரந் தோட\nபுகையுமே யல்லநீ போய்த்தோட்ட முறவே\nஓ, என் பெண்ணே, உடைமைச் சோதாி\nஇப்போது மாற்றினாய் எதற்கெதை மாற்றினாய்\nதனியன் புறுநின் தந்தையை மாற்றினாய்\nவலிய தீக்குணமுறு மாமனார் தனக்கு,\nஅன்புக் கினியநின் அன்னையை மாற்றினாய்\nவல்லகங் காரமார் மாமியார் தனக்கு,\nகண்ணிய மான கவின்சகோ தரனையும்\nவளைந்த கழுத்து மைத்துனன் தனக்கு,\nதுன்னுபண் புறுநின் சோதாி தனையும்\nகண்பழு தான கடியமைத் துனிக்கு,\nகவின்சணல் விாிப்புக் கட்டிலை மாற்றினாய்\nபுகைபடி அடுப்பின் புன்தளத் துக்கு,\nதௌிந்த வெண்மைத் திகழ்நீர் மாற்றினாய்\nசெறிந்த அழுக்குடைச் சேற்றுநீ ருக்கு,\nநிதம்மணல் நிறைந்த நீர்க்கரை தன்னையும்\nஅகல்கரும் சேற்று அடித்தள மாக்கினாய்,\nவெட்டித் திருத்திய விாிவன வௌியை\nபடர்புற் புதர்நிறை பற்றைக ளாக்கினாய்,\nசிறுபழம் நிறைந்த சின்மலை யாவையும்\nஅடல்எாி கருக்கிய அடிமரம் ஆக்கினாய்.\nஇனி இவ்வடிகளின் உரைநடைத் தமிழாக்கத்தைக் கவனிப்போம்\n'ஆனால் இனிமேல் ஒரு பறவையின் சுதந்திரம், ஓர் இலையின் சுயாதீனம், ஒரு தீப்பொறியின் விடுதலை உனக்கு இருக்காது. நீ உன் அப்பாவை விற்று மாமாவை வாங்கினாய். நீ உன் அன்னையை விற்று மாமியை வாங்கினாய். பட்டுப் படுக்கையை விடுத்துப் புகை அடுப்பை அடுத்தாய். தௌிந்த நீ���ைக் கொடுத்துச் சேற்று நீரை எடுத்தாய். மணல் நிறைந்த கரைக்குச் சதுப்பு அடித்தளம் பெற்றாய். வளமான வயலுக்கு வெறுங்காடு பெற்றாய். சிறுபழம் முளைத்த சிங்கார மேட்டுக்குச் சுட்ட அடிமரத்து அழிந்த நிலம் பெற்றாய்.' - இந்நூல்: அத்தியாயம் 22\nஇதில் 'மாற்றினாய்' என்ற சொல் தமிழில் கருத்துத் தௌிவுக்குப் பொருந்தாமை கண்டுபோலும் அதனைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக 'விற்று வாங்கினாய்' 'விடுத்து அடுத்ாய்', 'கொடுத்து எடுத்தாய்', 'பெற்றாய், முதலிய சொற்களைக் கையாண்டு, ஒரு சொல்லையே மீண்டும் மீண்டும் பிரயோகிப்பதால் ஏற்படக்கூடிய சலிப்பைச் சாதுாியமாக மொழிபெயர்ப்பாளர் தவிர்த்துள்ளதைக் காணலாம்.\nபல இடங்களில் இது ஒரு பிறமொழிக் காவியம் என்னும் நினைவை மறக்கச் செய்யும் வகையில் தமிழ் இன்பம் செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். சில வாிகளைப் படிக்கும்போது அவற்றை எங்கேயோ தமிழில் கேட்டது போன்ற அல்லது படித்ததுபோன்ற உணர்வு எழுகின்றது.\nபின்வரும் பகுதி நல்ல உதாரணம்:\n'கிட்ட வந்து பார்த்தால் காற்றும் அடிக்கவில்லை. காடெல்லாம் சாியவில்லை. கடல் அலையும் புரளவில்லை. கூழாங்கற்களும் உருளவில்லை. மாப்பிள்ளை வந்தார், மாப்பிள்ளை வந்தார் சறுக்கு வண்டியிலே. கூட வந்தார், கூட வந்தார் இருநூறு பேரே' - இந்நூல்: அத்தியாயம் 21\nஇதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்யுள்நடைத் தமிழாக்கத்தையும் சிறிது நோக்குவோம்:\nகவிதைநடையில் தமிழாக்கம் - பாடல் 21: அடிகள் 27 - 34:\nவௌியே வந்தேன் விபரம் பார்த்திட\nஅண்மையில் சென்றேன் ஆராய்ந் தறிய\nஅங்கே காற்று அடிக்கவு மில்லை\nகாட்டிலோர் பகுதிக் கரைசாிந் திலது\nகடலின் ஓரம் இரையவு மில்லை\nகூழாங் கற்கள் குலைந்துருண் டிலது;\nமருமகன் குழுவினர் வந்தனர் ஆங்கே\nஇருநூறு மக்கள் இப்புறம் வந்தனர்.\nஇவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் படிக்கையில் 'மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே' என்னும் பெயர் பெற்ற சினிமாப் பாடலை நினைவுபடுத்தும் உரைநடைத் தமிழாக்கம் மொழிபெயர்ப்பாளாின் தனித்துவத் திறமையே என்பது கண்கூடு.\nகலேவலாவிற் கூறப்படும் பல விடயங்கள் தமிழ் மக்கள் வாழ்க்கையோடும் தொடர்புடையனவாக உள்ளன என்று முன்னர் சுட்டிக் காட்டப்பட்டது. அத்தகைய தொடர்புகளைக் கவிதை நடையிலும் உரைநடை தெற்றென நினைவுக்குக் கொண்டு வந்துவிடுவதையும் அனுபவித்து இன்பமுற முடிகிறது.\nகவிதைநடையில் தமிழாக்கம் - பாடல் 38 : அடிகள் 143 - 178:\nகாாிகை அப்போ கத்திப் புலம்பினள்\nஅம்செப்பு வாரணி அவள்முறை யிட்டனள்\nவிரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள்\nஉடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள்\nஉரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:\n\"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை\nஆழிமீ னாயெனை யாக்கிடப் பாடுவேன்\nஆழவெண் மீனாய் அலையில்மா றிடுவேன்.\"\nஅந்தக் கொல்லன் அவ்வில் மாினன்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா\nகோலாச்சி மீனாய்க் குமாிபின் தொடர்வேன்.\"\nகாாிகை அப்போ கத்திப் புலம்பினள்\nஅம்செப்பு வாரணி அவள்முறை யிட்டனள்\nவிரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள்\nஉடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள்\nஉரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:\n\"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை\nஅடவியுட் சென்று அங்கே மறைவேன்\nகீாியாய்ப் பாறைக் கீழ்க்குழி புகுவேன்.\"\nஅந்தக் கொல்லன் அவ்வில் மாினன்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா\nநீர்நாய் வடிவாய் நின்பின் தொடர்வேன்.\"\nகாாிகை அப்போ கத்திப் புலம்பினள்\nஅம்செப்பு வாரணி அவள்முறை யிட்டனள்\nவிரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள்\nஉடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள்\nஉரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:\n\"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை\nமேகப்புள் ளாய் உயரமேற் பறப்பேன்\nமேகப் பின்புறம் மிகமறைந் திருப்பேன்.\"\nஅந்தக் கொல்லன் அவ்வில் மாினன்\nஇந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:\n\"அவ்விட முன்னால் அடைந்திட முடியா\nகழுகுரு வெடுத்துக் கன்னிபின் தொடர்வேன்.\"\nஇப்பாடலில் வரும் உரையாடலுக்கும் தமிழ்க் கிராமியப் பாடல் ஒன்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆயின் தமிழ்க் கிராமியப் பாடலை உடனே நினைவூட்டும் குழூஉச் சொற்கள் இல்லை. மேலும், 'அந்தக் கொல்லன் அவ்வில் மாினன், உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்' என்பன போன்ற தொடர்களும் நினைவைத் தோற்றுவிப்பதற்குத் தடையாகவுள்ளன. இது மூல நூலின் நேரடித் தமிழாக்கம் என்பதனைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.\nஉரைநடை சொல்லுக்குச் சொல்லான தமிழாக்கம் அன்று. பிரதான விடயங்களையே அது பிழிந்து தருகின்றது என்பது முன்னரே ��ுறிப்பிடப்பட்டது. மேற்படி பாடலின் உரையாக்கம் பின்வருமாறு: காாிகை அப்போது கத்திப் புலம்பினாள். கைகளைப் பின்னிப் பிசைந்தாள். பின்னர் இப்படிச் சொன்னாள்: \"இங்கிருந்து என்னை நீ விடுவியாது இருப்பாயாகில், நான் ஒரு பாடலைப் பாடுவேன். கடல்மீனாகிக் கடலுள் புகுவேன். வெண்மீனாகி வெள்ளலையில் மறைவேன்.\"\n\"கடல் மீனாகிக் கடலுள் புகுந்தாயானால் கோலாச்சி மீனாகிக் கூடவே நான் வருவேன்\" என்றான் இல்மாினன்.\n\"கோலாச்சி மீனாகிக் கூடவே வருவாயானால், கல்லின் குழிக்குள் கீாியாய் நான் நுழைவேன்.\"\n\"கல்லின் குழிக்குள் கீாியாய் நுழைவாயானால், நீர்நாய் வடிவெடுத்து உனைத் தொடர்ந்து நான் வருவேன்.\"\n\"நீர்நாய் வடிவெடுத்து எனைத் தொடர்ந்து வருவாயானால், மேகப்புள் ஆவேன். மேகத்தில் மறைந்திருப்பேன்\" என்றாள் அவள்.\n\"மேகப் புள்ளாகி மேகத்தில் மறைவாயானால், கழுகின் உருவெடுப்பேன். கன்னி உனைத் தொடர்வேன்\" என்றான் இல்மாினன்.\n- இந்நூல்: அத்தியாயம் 38\nநல்ல பாம்பு வேடம் கொண்டு\nஎன்னும் நாட்டுப் பாடல், அதனைத் தொிந்தவர்களுக்கு நினைவுக்கு வரக்கூடிய வகையில் உரைநடையாக்கம் அமைந்திருக்கிறது. திரும்பத் திரும்ப வரும் தொடர்கள் இல்லாமையும் செய்யுள் நடையிற் காணப்பெறாத 'நான் வருவேன்' என்னும் தொடர் குழூஉக் குறியாக உள்ளமையும் தமிழ்த் தொடர்பைத் தூண்டுகின்றன.\nபிறமொழிக் காவியத்தின் மொழிபெயர்ப்பைப் படிக்கிறோம் என்னும் எண்ணத்தை இல்லாமற் செய்யும் உரைநடைச் சிறப்புக்கு இத்தகைய கட்டங்களும் காரணங்களாகும்.\nதிரு. சிவலிங்கம் அவர்களின் உரைநடையின் மற்றுமொரு தனித்தன்மை சிறு சிறு வாக்கியங்கள். இவை தௌிவான கருத்தோட்டத்தை வழங்குவதோடு நடையிலே ஒரு வேகத்தை ஏற்படுத்திப் படிப்பரையும் தொடர்ந்து படிக்கத் தூண்டும் சக்தி படைத்தவையாக அமைகின்றன.\n'உந்தமோ வந்தான். உண்மையைக் கண்டான். உள்ளம் கொதித்தான். அவன் உடல்வலி மிக்கவன். விரல்களினால் ஒரு போரைத் தொடங்குவான். உள்ளங் கைகளால் ஒரு போரைக் கேட்பான். மீன் குடலுக்காகப் போருக்குப் போனான். பொாித்த மீனால் ஒரு போரும் எழுந்தது. இருவரும் செய்த இந்தப்போாில் எவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. ஒருவன் கொடுத்ததைத் திரும்பவும் பெற்றான்.'\n- இந்நூல்: அத்தியாயம் 31\nஎன்று செல்லும் நடையின் வேகம் போாின் வேகம். இது சொல்லவரும் பொருளுக்���ுப் பொருத்தமானதே. எனினும் பிற இடங்களிலும் சிறு சிறு வசனங்களே பொிதும் கையாளப் பட்டுள்ளன. சிறு வசனங்களில் வேகம் அதிகம். அந்த வேகத்தோடு வாசகரும் ஈடுகொடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுவதனால் கதை முழுவதையும் ஒரே மூச்சில் படிக்க வேண்டும் என்னும் ஆவலும் கூடவே எழுகின்றது.\nஇந்த வேகத்தில் இயல்பாகவே கலந்து வரும் ஓசை இன்பந் தருகின்றது. முன்னர் காவியத்தைச் செய்யுள்நடையிலே தந்த அனுபவத்தினாற் போலும் உரைநடையிலும் செய்யுள் நயம் கொழிக்கின்றது. உண்மையில் மேற்காட்டிய உரைப் பந்தியை மிக இலகுவாக ஓர் அகவல் ஆக்கலாம்.\nஉந்தமோ வந்தான் உண்மையைக் கண்டான்\nஉள்ளம் கொதித்தான் உடல்வலி மிக்கான்\nஉள்ளங் கைகளால் ஒருபோர் கேட்பான்\nமீன்குடற் பொருட்டுத் தான்போர் செய்வான்\nபொாித்த மீனால் மூண்டது போரே\nஇருவரும் செய்த இந்தப் போாில்\nஎவருமே வெற்றி ஈட்டினா ரல்லர்\nஒருவன் கொடுத்ததைத் திரும்பவும் பெற்றான்.\nஇவைபோன்று சீர்கட்டி வரும் சிறு சிறு வசனங்கள் என்றில்லாது, சற்றுப் பொிய வசனங்களிலும் பேராசிாியர் ஆர். பி. சேதுப்பிள்ளை, கலைஞர் மு. கருணாநிதி ஆகியோாின் உரைநடைபோன்று எதுகை மோனைச் சிறப்புகளையும் இவரது உரைநடையிற் காணக்கூடியதாகவுள்ளது.\n\"நான் தொடக்கூட முடியாத மிகக் கொடியவன் நீ இளைஞனாக இருக்கையில் நீ உன் தாயின் பிள்ளையைக் கெடுத்தாய். சகோதாியை மானபங்கப் படுத்தினாய். நீாிலும் நிலத்திலும் சேற்றிலும் குதிரைகளை முடக்கினாய் இளைஞனாக இருக்கையில் நீ உன் தாயின் பிள்ளையைக் கெடுத்தாய். சகோதாியை மானபங்கப் படுத்தினாய். நீாிலும் நிலத்திலும் சேற்றிலும் குதிரைகளை முடக்கினாய்\n'ஈரத் தொப்பி அணிந்த அந்த இடையன் எதுவும் பேசாமலே வௌியேறினான். துவோனலா நதிக்குச் சென்று ஒரு நீர்ச்சுழி அருகில் காத்திருந்தான். லெம்மின்கைனன் வீடு திரும்ப அந்த வழியாலே வருவான் என்று அவன் பார்த்திருந்தான்.'\n- இந்நூல்: அத்தியாயம் 12\n\" 'கட்டாத கூந்தலும் மூடாத முகத்திரையும் இங்கே உனக்கு மகிழ்ச்சியைத் தந்தன. திருமணத்தின் பின்னர் வரும் முக்காடும் முகத்திரையும் முடிவிலாத் துயருக்கு முகவுரை படிக்கும். அவை நாளும் மனதை அல்லலாய் இடிக்கும்.' \"\n- இந்நூல்: அத்தியாயம் 22\nஎன்னும் பந்திகளில் வருவன போன்ற எதுகைகளும்,\n\" 'எனது கைக்கு எட்டா இடமெல்லாம் இறைவனார் கைகள் எ���்டித் தொடட்டும் எனது விரல்கள் படாத இடமெல்லாம் இறைவனார் விரல்கள் தொட்டுப் படட்டும் எனது விரல்கள் படாத இடமெல்லாம் இறைவனார் விரல்கள் தொட்டுப் படட்டும் கடவுளின் கரங்கள் கருணை மிக்கவை.திங்களின் வெண்ணிலவு திகழும்வரை மக்களை நோய்கள் தீண்டாது இருக்கட்டும்.' \"\n- இந்நூல்: அத்தியாயம் 45\nஎன்னும் பந்தியில் காணப்படுவன போன்று மோனைகளும் ஆங்காங்கு வசன நடைக்கு அழகு செய்கின்றன.\nஇவ்விதம் வசன அமைப்பில் அளவானதும் படிப்பதற்குத் தௌிவானதும் விளங்குதற்கு எளிதானதும் ஓசைச் சிறப்பானதும் கருத்துச் செறிவானதுமான பசுந் தமிழ் நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கலேவலா என்னும் பின்லாந்தின் காவியக் கதைக்குத் தமிழர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது எனது நம்பிக்கை.\nநிச்சயம் செய்யுள்நடைத் தமிழாக்கத்திலும் இவ்வுரைநடைத் தமிழ் பலரையுங் கவர வல்லதாக இருக்கும். எவ்வளவுதான் எளிமையாகச் செய்யுள்நடை மொழிபெயர்ப்பு இருந்தாலும் 'செய்யுள்' என்ற சொல்லே வாசகர்களை, அவர்கள் நன்கு தமிழ் கற்றவர்களாக இருந்தாலும்கூட, தூரத் துரத்திவிடும். செய்யுள் இன்றும் அறிவுலகத்தார் நடையாகவே திகழ்கிறது.\nஉரைநடை பொதுமக்களுக்கும் உவந்த நடை. இக்காலத்து நடை. காலத்தின் தேவையை உணாந்து உறுபணி ஆற்றியிருக்கின்றார் திரு. சிவலிங்கம் அவர்கள். இப்பணி கடும் உழைப்பினால் உருவாய பயன்; தமிழர் உதவியோ, தமிழ் நூலக, அச்சக வசதிகளோ இல்லாத சூழ்நிலையில் தனித்த முயற்சியால் விளைந்த பயன்; தான் பெற்ற இன்பத்தை எல்லாத் தமிழ் மக்களுக்கும் வழங்கவேண்டும் என்னும் அவாவினால் தழைத்த ஆக்கம். அவரே தமது 'என்னுரை'யில் இதுபற்றிக் குறிப்பிடுகின்றார்:\n\"கவிதைநடை மொழியாக்கத்தைச் சுருக்கமாக இப்படிச் சொல்லாம்: ஏற்கனவே போடப்பட்ட அறிமுகமில்லாத ஒரு வளைவான தண்டவாளத்தில் வண்டியைத் தடம்புரளாமல் வேகமாக ஓட்டிச் செல்வது போன்ற ஓர் அனுபவம் - திாில்\n\" 'உரைநடையில் கலேவலா' வில் உரைநடையில் தமிழாக்கும்போது இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை.சாறு பிழிந்து கொடுப்பதுபோல, சுருக்கமாகச் சுதந்திரமாகச் சொல்லப் போகிறோம் என்று எண்ணும்போது, கடற்கரையில் கைவீசி நடப்பதுபோன்ற ஓர் உணாவு - ஒரு சுகானுபவம் நான் அனுபவித்ததை அப்படியே மற்றவர்களுக்கும் கொடுத்துவிடலாம் என்றொரு மடைதிறந்த மகிழ்ச்சி.'\nஉலகத்தில் பலபேருடைய ஆசைகள் நிறைவேறுவதில்லை. திரு. ஆர். சிவலிங்கம் அவர்களுடைய ஆசை முழுமையாகவே இந்த நூல் வௌியீட்டுடன் நிறைவேறப் போகின்றது. அதுமட்டுமன்று. மொழிபெயர்ப்பு வரலாற்றுச் சாதனை ஒன்றையும் இவர் நாட்டியிருக்கின்றார். இறவாத பிறநாட்டு இலக்கியங்கள் பலவற்றை அவ்வப்போது அறிஞர் பெருமக்கள் தமிழ்மொழியில் தந்திருக்கிறார்கள். எனினும் முதன் முதலாகப் பின்னியமொழிக் காவியம் ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தவர் இவரே.\nபுகழ்மிக்க ஓடிஸ்சி, இலியட் ஆகிய காவியங்களையும் பெயர்பெற்ற ஆதிக் கிரேக்க நாடகங்களையும் செய்யுள் நடையில் தமிழாக்கம் செய்துள்ள ஈழத்து அறிஞர் க. தா. செல்வராஜக்கோபால் (ஈழத்துப் பூராடனார்) அவர்களின் பெயர் கிரேக்க இலக்கிய உலகத்தில் மிகவும் பிரசித்தம். அவரைப் போன்று திரு. ஆர். சிவலிங்கம் (உதயணன்) அவர்களும் தமிழீழத்து அறிஞர் மாண்பை பின்லாந்தில் மிகவே நிலைநாட்டியுள்ளார்.\nஇதனை மிக எளிதாகவே அவர் சாதித்தமைக்குப் பிரதான காரணம் அவர் பின்லாந்தின் பிரசையாக இருப்பது. 1983ஆம் ஆண்டு முதல் அவர் அங்கேயே வாழ்ந்து, பின்லாந்து மொழியைக் கற்று, பின்லாந்து மக்களுடன் கலந்து, அவர்களது வாழ்க்கை, கலை கலாச்சாரப் பாரம்பாியங்களை நன்கு அறிந்த காரணத்தினாலும் பின்லாந்தின் தேசீய காவியமாகிய கலேவலாவைப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆழ்ந்தகன்று பல ஆண்டுகளாக ஆய்ந்து, அதில் தேறித் திளைத்த காரணத்தினாலும் அதன் தமிழாக்கப் பணியைச் செவ்வனே செய்ய முடிந்தது.\nஒரு காவியத்தைச் செய்யுளிலும் தந்து, அதனையே உரைநடையிலும் தந்த முதல் தமிழ் மொழிபெயர்ப்பாளரும் இவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஆங்கிலம் அல்லாத பிறநாட்டு இலக்கியங்களின் தமிழாக்கங்களிற் பெரும்பான்மை அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை அடியொற்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலேவலா பின்னிய மொழி மூலத்திலிருந்தே தமிழாக்கப்பட்டிருப்பது கடக்கக் கருத முடியாத கருமம்.\nகலேவலா காலத்தை வென்ற காவியம். அதனோடு ஒட்டிக்கொண்ட பெயர்கள் பல. அவற்றுள் ஒன்று திரு. ஆர்.சிவலிங்கம் என்ற பெயர் என்பதையிட்டுத் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் பெருமைப்படும்.\nமேற்படி 'ஆய்வுரை'யில் இடம்பெற்ற அடிக்குறிப்புகள் வருமாறு:\n(i) ஆர்.சிவலிங்கம், 1994. கலேவலா, பின்லாந்தின் தேசீய காவியம், தமிழ் மொழிபெயர்ப்பு, ஓர் அறிமுகம் - அஸ்கோ பார்பொலா (ஹெல்சிங்கி பல்கலைக்கழகம்), ஆங்கில அறிமுகத்தின் தமிழாக்கம், பக்கம் xxiv\n(ii) சிலப்பதிகாரம், கானல் வாி 1 - 4\n(iii) ஆர்.சிவலிங்கம், 1994. கலேவலா, பின்லாந்தின் தேசீய காவியம், தமிழ் மொழிபெயர்ப்பு, பக் 300,பாடல் 40, அடி 235 - 240\n(iv) ஆர்.சிவலிங்கம், 1994. கலேவலா, பின்லாந்தின் தேசீய காவியம், தமிழ் மொழிபெயர்ப்பு, என்னுரை பக்கம் xiv\n(vi) ஆர்.சிவலிங்கம், 1994. கலேவலா, பின்லாந்தின் தேசீய காவியம், தமிழ் மொழிபெயர்ப்பு, பாடல் 41, அடி 95 - 110\n'கலேவலா' என்னும் காவியத்தின் எனது தமிழாக்கம் செய்யுள் நடையில் 1994ல் வௌிவந்த போது மனம் கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. பின்லாந்து, தமிழ் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நாடு. முற்றிலும் மாறுபாடான மொழி, கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள். 'கலேவலா' என்ற நூலின் பெயரை முதன்முதலாகப் பார்த்தவுடன் எந்தவிதமான அர்த்தமும் தோன்றாமல் குழம்பக் கூடிய சூழ்நிலை. அதனால்தான் சுமார் நூறு பக்கங்களை முன்னிணைப்புகள், பின்னிணைப்புகள் மற்றும் படங்களுக்காக மட்டும் ஒதுக்கிப் போதிய விளக்கங்களுடன் இக்காவியத்தை அப்போது வௌியிட்டிருந்தோம்.\nஇப்பொழுது 'பழைய கலேவலா' என்று அழைக்கப்படும் நூல் 1835ல் வௌிவந்தது. அதைத் தொடர்ந்து அதன் முதலாவது மொழிபெயர்ப்பின் முதற்பதிப்பு 1841லேயே சுவீடன்மொழியில் வந்துவிட்டது. தற்போது வழக்கிலுள்ள முழுமையான 'கலேவலா' 'பழைய கலேவலா'விலும் பார்க்க இருமடங்கு நீளமாக 22,795 அடிகளைக் கொண்ட 50 பாடல்களாக 1849ல் வௌிவந்தது. இதன் 150வது ஆண்டு நிறைவை ஹெல்சிங்கியிலும் இப்பாடல்கள் சேகாிக்கப்பட்ட கரேலியாப் பகுதியிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிற இந்த 1999ம் ஆண்டில் 'உரைநடையில் கலேவலா' என்னும் இந்தத் தமிழாக்கம் வௌிவருவது மிகவும் பொருத்தமானது. 1999 ஆண்டுவரை எவரெவர் எந்தெந்த மொழிகளில் எந்தெந்த ஆண்டுகளில் கலேவலாவை மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்பதை விளக்கும் 'உலகளாவிய கலேவலா' என்ற பட்டியலை இந்நூலின் கடைசியில் இணைத்திருக்கிறேன்.\n'கலேவலா'வுக்கு ஒரு பலமான பின்னணி உண்டு. பின்லாந்து நாட்டின் தேசீய காவியம் என்னும் மகிமை பெற்றது. உலகளாவிய மிகச் சிறந்த இலக்கியங்களில் ஒன்று என்ற மேன்மை பெற்றது. இதுவரையில் 46 மொழிகளில் 150 நூல்கள் சுமார் 250 பதிப்புகளாக வௌிவந்திருக்கின்றன என்ற பெருமை பெற்றது.\nஎனவே 'கலேவலா'வை நான் தமிழ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தினேன் என்று சொல்வதில் அர்த்தயில்லை. 'கலேவலா' என்னை உலகமெலாம் அறிமுகப்படுத்திற்று என்பதே உண்மை. 'கலேவலா'வின் தமிழாக்கத்துக்கு உலகின் பல நாடுகளிலும் கிடைத்த வரவேற்பில் வியப்பு எதுவுமில்லை. ஏனென்றால், ஒரு நாட்டின் தேசீய காவியத்துக்கு உலகத் தமிழாின் உளமார்ந்த வணக்கம் அது.\nசெய்யுள் நடையில் வௌியான 'கலேவலா'வின் தமிழாக்கத்துக்குப் பொதுவாக ஒரு குறை கூறப்பட்டது. அறிஞர்களும் ஓரளவு தமிழ் இலக்கியப் பயிற்சி உள்ளவர்களும் முழு மனத்தோடு வரவேற்றபோதிலும், சாதாரண வாசகர்களால் படித்து விளங்கிக்கொள்ள முடியாத மரபுக் கவிதை நடை என்பது அந்தக் குறை.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக்தின் பேராசிாியர் கா. சிவத்தம்பி அவர்கள் இந்த நூலைப்பற்றி வலைப்புலத்துக்கு (internet) எழுதிய ஓர் ஆங்கில ஆய்வுரையில் 'கலேவலா'வுக்கு உரைநடையிலும் ஒரு தமிழாக்கம் அவசியம் என்பதை முதன்முதலாகச் சுட்டிக்காட்டினார். இதுபற்றி வேறு பலரும் நேரடியாக எங்களுக்கு எழுதியிருந்தார்கள். ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திாிகைகளில் வௌியான விமர்சனக் கட்டுரைகளிலும் இதைத் தொட்டுக் காட்டியிருந்தார்கள். எனவே உரைநடையிலும் ஒரு தமிழாக்கத்தை வௌியிட்டு இப்பணியை நிறைவுசெய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் பலன்தான் 'உரைநடையில் கலேவலா' என்ற இந்த நூல்.\n'கலேவலா'வின் செய்யுள் நடைத் தமிழாக்கம் மிகுந்த பொருட் செலவில் 1994ல் அழகாக வௌியிடப்பட்டது. சுமார் பதினையாயிரம் அமொிக்க டொலர் அதற்குச் செலவானது. உலகிலேயே அதிக செலவில் வௌியான தமிழ் நூல் என்று அப்போது அதைப் பத்திாிகைகள் பாராட்டின. அந்த வௌியீட்டில் பின்னிஷ் மூல நூலில் உள்ள 22,795 அடிகளும் ஓரடிகூடத் தவறாமல் அடிக்கு அடி தமிழாக்கம் செய்யப்பட்டது. அதில் ஒரு சிரமம். மூல நூலில் ஓரடியில் சொல்லப்பட்ட கருத்தைத் தமிழாக்கத்தில் முன்னடிக்கோ பின்னடிக்கோ கொண்டு செல்லாமல், அதே அடிக்குள் கூடாமல் குறையாமல் கைகட்டி அடங்கி நிற்க வைப்பதுபோல் சொல்ல வேண்டியிருந்தது. அத்துடன் பொருட் சிதைவு ஏற்படாமல் இலக்கண வரம்புக்குள்ளும் அமைக்க வேண்டியிருந்தது. செய்யுள் நடை மொழியாக்கத்தைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ஏற்கனவே போடப்பட்ட அறிமுகமில்லாத ஒரு வளைவான தண்டவாளத்தில் வ��்டியைத் தடம்புரளாமல் வேகமாக ஓட்டிச் செல்வது போன்ற ஓர் அனுபவம் - ஒரு த்ாில்\nஉரைநடையில் தமிழாக்கும்போது இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. சாறு பிழிந்து சுத்தமான கிண்ணத்தில் கொடுப்பதுபோலச் சுருக்கமாகச் சுதந்திரமாகச் சொல்லப் போகிறோம் என்று எண்ணும்போது, கடற்கரையில் கைவீசி நடப்பதுபோன்ற ஓர் உணர்வு - ஒரு சுகானுபவம் நான் அனுபவித்ததை அப்படியே மற்றவர்களுக்கும் கொடுத்துவிடலாம் என்றொரு மடைதிறந்த மகிழ்ச்சி.\n1991 ஜனவாியில் 'கலேவலா'வின் செய்யுள் நடைத் தமிழாக்கத்தைத் தொடங்கினேன். இத்தனை வருடங்களாகப் பின்னிஷ் மூல நூலையும் ஆங்கில மொழியாக்கங்களையும் அதுபற்றிய ஆய்வு நூல்களையும் திரும்பத் திரும்பப் படித்து வந்ததால், அதன் கதையும் களமும் கற்பனையும் கதாபாத்திரங்களும் எனது மனத்தில் கல்லில் எழுத்தாகப் பதிந்துவிட்டன. அதனால் எனது ஒரு சொந்த நாவலை எழுதுவதுபோன்ற உணர்வுகளுடன் இந்த உரைநடைத் தமிழாக்கத்தை எழுதியிருக்கிறேன். ஆனால் இம்முறையும் பின்னிஷ் மூல நூலிலிருந்தே நேரடியாகத் தமிழாக்கியிருக்கிறேன்.\nசெய்யுள் நடையில் 'கலேவலா'வின் தமிழாக்கம் வௌியானபோது, அதன் பாத்திரப் பெயர்கள் உச்சாிக்கச் சிரமமாய் இருப்பதாயும் அவற்றையும் தமிழ்ப்படுத்தியிருக்கலாமே என்ும் சிலர் கேட்டார்கள். அந்தக் கேள்வி இந்த 'உரைநடையில் கலேவலா'வுக்கும் பொருந்தும். தமிழ் மொழியும் பின்னிஷ் மொழியும் முற்றிலும் மாறுபட்ட கலை, கலாசாரப் பழக்க வழக்கங்களைப் பின்னணியாகக் கொண்டவை. ஒரு மொழியில் பேச்சு இன்னொரு மொழியில் ஏச்சு என்பார்கள். எங்களுடைய வாய்க்கு வசதியாகப் பெயர்களை மாற்றப்போய், அந்தச் சொற்கள் அவர்களுடைய மொழியில் தவறான அர்த்தத்தைத் தரக்கூடாது என்று அஞ்சுகிறேன். உதாரணமாக, பின்னிஷ் மொழியில் 'பாவி' என்பது ஒரு பவித்திரமான சொல். போப்பாண்டவர் என்று அர்த்தம். அதுவே தமிழில் எதிமாறான கருத்தைக் கொண்டது. அதனால் இந்த நூலிலும் பாத்திரங்களின் பெயர்கள் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். பின்லாந்து நாட்டுத் தேசீய காவியத்தின் அடையாளங்களாக அவை அப்படியே இருக்கட்டுமே\n'கலேவலா'வின் செய்யுள் நடைத் தமிழாக்கம் மிகவும் சிறப்பாகப் பதிப்பித்து வௌியிடப்பட்டது. ஆனால் இந்த உரைநடைத் தமிழாக்கத்தை மிகவும் சிக்கனமாகவே வௌியிடுவது என்று தீர்மானித்தோம். அதனால் இதில் விளக்கங்கள் எதுவும் தரப்படவில்லை. விளக்கங்கள் தேவைப்படுவோர் செய்யுள்நடைத் தமிழாக்கத்தைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். 'கலேவலா'வின் செய்யுள் நடைத் தமிழாக்கம் முழுவதையும் இப்பொழுது வலைப்புலத்திலும். (internet) பார்க்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.\nவலைப்புலத்தில் இயங்கிவரும் 'தமிழ் இணைய'த்தில் (http://www.tamil.net) பல நல்ல உள்ளங்களைச் சந்திக்க முடிகிறது. பல நாடுகளையும் சேர்ந்த உறுப்பினாகள் ஒன்றுகூடி உலகெலாம் படைக்கப்பட்ட பழைய புதிய தமிழ் இலக்கியங்களை மின்னெழுத்துக்களில் பதிந்து பாதுகாக்கும் பணி, தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன்னெழுத்துக்ககளில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த 'மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்'தின் (Project Madurai) தலைவர் முனைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் (சுவிட்சர்லாந்து), இணைத் தலைவர் முனைவர் குமார் மல்லிகார்ச்சுனன் அவர்கள் (அமொிக்கா), மற்றும் பல நாடுகளையும் சேர்ந்த இணைப்பாளர்களின் அாிய சேவை காலத்தையும் வென்று நிற்கும். இதில் எனது \"கலேவலா\"வின் செய்யுள் நடைத் தமிழாக்கம் முழுவதும் இடம்பெறுவது ஓர் உவப்பான செய்தி. இதன் கணனித்தள (website) முகவாி: http://www.projectmadurai.org\nசெய்யுள் நடையில் வௌிவந்த 'கலேவலா'வின் தமிழாக்கத்துக்கு நீங்கள் தந்த ஆதரவு நெஞ்சை நெகிழ வைத்தது. தனித்தனியே பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி கூற முடியாது இருக்கிறதே என்று எண்ணும்போது ஒரு பக்கம் வருத்தமாகவும், இத்தனை பேரா, இத்தனை நீண்ட பட்டியலா என்று மறுபக்கம் மலைப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.\nசெய்யுள் நடையில் வௌிவந்த 'கலேவலா'வுக்கு இலங்கையில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்திய அறிமுக விழாவையும், அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்தியா இலங்கை நாடுகளுக்கான பின்லாந்தின் தூதுவர் அதிமாண்புமிகு பெஞ்சமின் பஸ்ஸின் அவர்களையும் (His Excellency Benjamin Bassin Esqr.), மற்றும் அறிஞர்களையும், விழாவைச் சிறப்பாக நிறைவேற்றிய சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. க.இ.க. கந்தசாமி அவர்களையும் எப்படி மறப்பது\nதமிழ்க் 'கலேவலா'வில் நூறு பிரதிகளை விலைக்கு வாங்கி, அவற்றைக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் மூலமாக இலங்கையில் நூறு நூலகங்களுக்கு அன்பளிப்புச் செய்த பின்னிஷ் - இலங்கை நட்புறவுச் சங்கத்தினாின் (Finnish - Sri Lanka Friendship Society, Helsinki) இலக்கியப் பணியை என்னவென்று வர்ணிப்பது\nஇலங்கை, இந்தியா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பத்திாிகைகள், வானொலி தொலைக்காட்சி நிலையங்கள் காட்டிய ஆர்வத்தை எந்தக் கணக்கில் வரவு வைப்பது\nதனிப்பட்ட முறையில் அஞ்சல்களையும் மின்னஞ்சல்களையும் அனுப்பி உற்சாகப்படுத்திய உலகெலாம் வாழும் முகம் தொியாத மதிப்புக்குாிய அறிஞர்களே, மனமார்ந்த நண்பர்களே உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வது\nஇந்த 'உரைநடையில் கலேவலா' என்ற நூலைத் தொடங்கிய போதும் நல்ல ஒத்துழைப்புக் கிடைத்தது. ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில், எங்கள் ஆசிய ஆபிாிக்க நாடுகள் தொடர்பான கல்வித் திணைக்களத்தின் தலைவரும் தென்னாசியக் கல்வித் துறைக்குப் பொறுப்பான பேராசிாியருமான அஸ்கோ பார்பொலா (Asko Parpola) அவர்கள்தான் இந்த நூல் வௌிவர முழுமுதற் காரணமானவர். அவர் எழுதியுள்ள முன்னுரை இந்த நூலுக்கு ஓர் அருமையான அர்த்தமுள்ள நுழைவாயிலாக அமைந்திருக்கிறது.\nஇந்த நூலுக்கு உலகறிந்த ஓர் அறிஞாின் சிறப்புரையைச் சேர்ப்பது என்று தீர்மானித்தபோது நண்பர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் பெயர் நினைவுக்கு வந்தது. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் முப்பது ஆண்டுகள் பேராசிாியராக இருந்தவர். சில காலம் போலந்து, கனடா, ஹாலந்து நாடுகளிலும் சிறப்புப் பேராசிாியராகப் பணிபுாிந்தவர். புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டுத்துறை இயக்குனராக நான்காண்டுகள் கடமையாற்றியவர். சாகித்திய அகதமி, தமிழ்நாடு அரசு விருதுகள் பெற்ற பிரபல எழுத்தாளர் என்ற வகையில் என் மனம் நிறைந்தவர். இவருடைய சிறப்புரை இந்த நூலுக்கு மிகுந்த சிறப்பளிக்கும் என்பது திண்ணம்.\nசெய்யுள்நடையில் வௌிவந்த 'கலேவலா'வில் தமிழ் அறிஞாின் முன்னுரை எதையும் பிரசுாிக்க வசதிப்படவில்லை. செய்யுள் நடையில் 'கலேவலா', 'உரைநடையில் கலேவலா' ஆகிய இரண்டு நூல்களையும், கவிதை உரைநடை இரண்டிலும் தேர்ச்சியுள்ள ஓர் அறிஞர் ஆய்வு செய்து எழுதினால் வாசகர்களுக்குப் பொிதும் பயன்படும் என்று தோன்றியது. இதற்கு மிகவும் பொருத்தமானவர் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் என்று எண்ணினேன். இவர் கனடாவில் Upper Canada College, Torontoவில் கடமையாற்றுகிறார். கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவராகப் பணிபுாிகிறார். சில காலம் யாழ். அளவெட்டி அருணோதயக் கல்லூாியின் அதிபராகவும் முப்பது ஆண்டுகள் இலங்கையிலும் ஆபிாிக்காவிலும் ஆசிாியராகவும் சேவை செய்தவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிாியர். இந்த நண்பர் 'கலேவலா'வின் எனது இரண்டு தமிழாக்கங்களை மட்டுமல்லாமல், கலேவலாவின் பல ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் அலசி ஆராய்ந்து ஒரு நீளமான ஆய்வுரையை இந்நூலுக்கு எழுதியிருக்கிறார். உலகில் தமிழ்க் கலேவலாவைப்பற்றிப் பேசப்படும் காலமெல்லாம் இவருடைய ஆய்வுரைபற்றியும் பேசப்படும் என்பது எனது எண்ணம்.\nபன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர், ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியைக் கற்பிக்க ஆரம்பித்தபோது எனது முதலாவது வகுப்பிலேயே ஒரு தமிழ் கற்கும் மாணவராக அறிமுகமானவர் திரு. யூாி ஆல்போர்ஸ் (Juri Ahlfors). இன்றைக்கு எங்கள் திணைக்களத்திலேயே கணனி ஆலோசகராகக் கடமையாற்றும் இவர், கணனியில் தமிழில் செயலாற்ற அவ்வப்போது உதவுவதோடு இந்த நூலின் பக்கங்களை அச்சிடுவதற்கேற்ப வடிவமைத்துத் தந்தார்.\nசெய்யுள் நடையில் வௌிவந்த 'கலேவலா'வை வௌியிட்டபோது ஒரு சிக்கல் ஏற்பட்டது. பின்லாந்தின் காவியத்தைக் கொண்டுபோய் ஹொங்கொங்கில் அச்சிட்டு வௌியிடத் தீர்மானித்தோம். அந்தப் பதிப்பகத்தில் எவருக்குமே தமிழ் தொியாது. எனவே அந்த நூலை எப்படித் தமிழ்மக்கள் வாழும் நாடுகளில் விநியோகிப்பது என்று தயங்கியபொழுது தமிழ்நாட்டின் தலைசிறந்த பழம் பெரும் பதிப்பகங்களில் ஒன்றான சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நிர்வாக அதிபர் முனைவர் இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் விநியோகப் பொறுப்பை ஏற்று உதவ முன்வந்தார். இம்முறை அவர்களே 'உரைநடையில் கலேவலா'வை இத்தனை அழகாகவும் சிறப்பாகவும் அச்சிட்டு வௌியிட்டதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nசெய்யுள் நடையில் வௌிவந்த 'கலேவலா'வை ஒரேயொரு கணனித் தமிழ் எழுத்தை வைத்துக் கொண்டே செய்து முடித்தேன். இந்த 'உரைநடையில் கலேவலா'வுக்கு வேறு புதிய தமிழ் எழுத்துக்களைத் தேடிக் கொண்டிருந்தேன். அமொிக்காவிலிருந்து முனைவர் பொியண்ணன் குப்புச்சாமி அவர்களும், கனடாவிலிருந்து திரு சசி பத்மநாதன் அவர்களும் சில சிறந்த தமிழ் எழுத்துக்களை மனமுவந்து அன்பளிப்பாகத் தந்தார்கள். ஆனால் இந்த நூலைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டியிருந்ததால், பிந்திக் கிடைத்த அந்த எழுத்துக்களை இந்த நூலுக்குப் பொிதும் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. அதனாலென்ன இத்தகைய வனப்புமிக்க வடிவமைப்பான எழுத்துக்களைத் தந்ததன் மூலம் இதுபோன்ற பத்து நூல்களைப் படைக்கும் பலத்தை எனக்குத் தந்திருக்கிறார்களே\nஇப்படியொரு செயற்திட்டத்தைத் தொடங்கினால், மற்றும் அலுவல்கள் எல்லாவற்றையும் மறந்து இரவு பகலாக அதிலேயே முழ்கிவிடுவது எனது வழக்கம். அப்பொழுதெல்லாம் எனது பக்கபலமாக இருப்பவர்கள் எனது அன்பு மனைவியும் பாசமுள்ள பிள்ளைகளும்தாம். எனது எழுத்தை முதலில் படித்துப் பெருமைப்படுபவர்களும் அவர்கள்தாம். அவர்கள் அளிக்கும் ஊக்கமும் உற்சாகமும்தாம் எனது உழைப்புக்கு ஊற்றுக்கண் என்பது எனது உள்ளம் மட்டிலும் உணாந்துகொண்ட உண்மை.\nமேற்கூறிய உங்கள் அனைவரது ஒருமனப்பட்ட அன்புதான் எனது எழுத்துப்பணிக்கு மூலதனம். உங்களுடைய அப்பழுக்கற்ற ஆதரவுதான் எனது இலக்கியப்பணிக்கு அத்திவாரம். ஒரு சம்பிரதாயமாக உங்களுக்கு வார்த்தையால் நன்றி சொல்லி என் மனம் நிறையப் போவதில்லை. எனவே உங்கள் அனைவரையும் அந்தரங்கசுத்தியுடன் வணங்கி மகிழ்ந்து மனநிறைவு பெறுகிறேன்.\nபின்லாந்தில், தமிழ் ஆர்வமும் தமிழ் இலக்கிய அறிவும் உள்ளவர்கள் என்று யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை. தமிழில் ஒரு பக்கத்தைப் படித்துப் பார்த்து எழுத்துப் பிழைகளையாவது சுட்டிக் காட்டக்கூடிய நண்பர் என்று யாருமே எனக்கு இன்னமும் இங்கே வாய்த்ததில்லை. எனவே இம்முறையும் தனிமுயற்சிதான். மொழிபெயர்ப்பது, கணனியில் எழுதுவது, கணனி அச்சுப்பிரதிகளில் சாிபிழை பார்ப்பது, திருத்தங்களைச் செய்வது போன்ற சகல வேலைகளையும் நான் ஒருவனே செய்து முடித்தேன். எனவே ஆங்காங்கு ஏதாவது பிழைகள் இருக்கலாம். அவற்றைப் பொறுக்கும்படி கேட்டு, இந்த உலகளாவிய உன்னத இலக்கியத்தை வாசகப் பெருமக்களாகிய உங்களுக்கு உளநிறைவோடு சமர்ப்பணம் செய்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/sathyam/east/puranam/mp225.htm", "date_download": "2019-10-18T06:33:35Z", "digest": "sha1:VLMCQXDGTFCHGOCCKXYA7CELMACFI6EP", "length": 320366, "nlines": 3640, "source_domain": "tamilnation.org", "title": "periya purANam of cEkkizAr சேக்கிழார் அருளிய பெரிய புராணம்", "raw_content": "\nசேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்\nஎன்ற பெரிய புராணம் - (பன்னிரண்டாம் திருமுறை)\nஇரண்டாம் காண்டம் - சருக்கம் 6 (வம்பறா வரிவண்டுச் சருக்க���்)\n6.1 திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - இரண்டாம் பகுதி (2599 -3154)\nதிரு மடப் புறச் சுற்றினில் தீய பாதகத்தோர்\nமருவுவித்த அத்தொழில் வெளிப்படுதலும் மறுகிப்\nபரிசனத்தவர் பதைப் பொரும் சிதைத்து நீக்கி\nஅருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார்\nகழுமலப் பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத்\nதொழுது நின்ற அமண் குண்டர் செய் தீங்கினைச் சொன்ன\nபொழுது மாதவர் துயிலும் இத்திரு மடப் புறம்பு\nபழுது செய்வதோ பாவிகாள் எனப் பரிந்து அருளி\nஎன் பொருட்டு அவர் செய்த தீங்கு ஆயினும் இறையோன்\nஅன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம்\nமுன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர்\nமன் புரக்கும் மெய்ம்முறை வழு என மனம் கொண்டார்\nவெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால்\nசெய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம்\nசைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீத் தழல் போய்ப்\nபையவே சென்று பாண்டியற்கு ஆக எனப் பணித்தார்\nபாண்டிமா தேவியார் தமது பொற்பில்\nபயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும்\nஆண் தகையார் குலச் சிறையார் அன்பினாலும்\nஅரசன் பால் அபராதம் உறுதலாலும்\nமீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும்\nவெண்ணீறு வெப்பு அகலப் புகலி வேந்தர்\nதீண்டி இடப் பேறு உடையன் ஆதலாலும்\nதீப்பிணி பையவே செல்க என்றார்\nதிருந்து இசைப் பதிகம் தொடை திரு ஆல வாயின்\nமருந்தினைச் சண்பை மன்னவர் புனைந்திட அருளால்\nவிரிந்த வெம் தழல் வெம்மை போய்த் தென்னனை மேவிப்\nபெருந்தழல் பொதி வெதுப்பு எனப் பெயர் பெற்றதன்றே\nசெய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில்\nநையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகிக்\nகையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப\nவெய்யவன் குண கடல் இடை எழுந்தன மீது\nஇரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில்\nகுரவ ஓதியார் குலச் சிறை யாருடன் கேட்டுச்\nசிவபுரப் பிள்ளை யாரை இத் தீயவர் நாட்டு\nவரவழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி\nபெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு\nதிரு மடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்து\nகரும் உருட்ட மண்கையர் செய்தீங்கு இது கடைக்கால்\nவருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது\nஅரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள்\nஉரை செயப் பதைத்து ஒரு தனித் தேவியார் புகுத\nவிரைவும் அச்சமும் மேல் கொளக் குலச்சிறையாரும்\nவரை செய் பொ��்புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார்\nவேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மை\nகாந்து வெந்தழல் கதும் என மெய் எலாம் கவர்ந்து\nபோந்து மாளிகை புறத்து நின்றார்களும் புலர்ந்து\nதீந்து போம்படி எழுந்தது விழுந்துடல் திரங்க\nஉணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க\nஅணையல் உற்றவர் அருகு தூரத்து இடை அகலப்\nபுணர் இளம் கதலிக் குருத்தொடு தளிர் புடையே\nகொணரினும் சுருக்கொண்டு அவை நுண்துகள் ஆக\nமருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த\nதிருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல் மேல்\nஉருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆகக்\nகருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன்\nஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம்\nமீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து\nபோன கங்குலில் புகுந்தது இன் விளைவு கொல் என்பார்\nமான முன் தெரியா வகை மன்னன் மாட்டு அணைந்தார்\nமால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து\nவழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின்\nமூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில்\nமந்திரம் கொண்டு முன்னும் பின்னும்\nபீலிகொடு தை வருதற்கு எடுத்த போது பிடித்த\nமேல் எரியும் பொறி சிதறி வீழக் கண்டு வெப்பின்\nஅதிசயம் நோக்கி வெருவல் மிக்கார்\nகருகிய மாசு உடையக்கைத் தீயோர் தங்கள்\nகை தூங்கு குண்டிகை நீர் தெளித்துக்காவாய்\nஅருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி\nமேல் தெளிக்க அந்நீர்ப் பொங்கிப்\nபெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி\nபேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தாற் போல\nஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று\nஅமணரைப் பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான்\nபாண்டி மாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம்\nபூண்டவர் தம்மை நோக்கிப் புகலியில் வந்து நம்மை\nஆண்டு கொண்டவர் பால் கங்குல் அமணர் தாம் செய்த தீங்கு\nமூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற\nகொற்றவன் அமைச்சராம் குலச்சிறையாரும் தாழ்ந்து\nமற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும்\nசெற்றவர் அன்பர் தம்பால் செய்தது ஈங்கு அரசன் பாங்கு\nமுற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார்\nஇரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு\nவரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண\nஅருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து\nபெருகியது இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே என்று\nகாயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும்\nமாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள்\nமேய வேணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில்\nதீய இப்பிணியே அன்றி இப் பிறவியும் தீரும் என்றார்\nமீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற\nஞான சம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல\nஆன போது அயர்வு தன்னை அகன்றிட அமணர் ஆகும்\nமானம் இல்லவரைப் பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல் உற்றான்\nமன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம்\nஇன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி\nமன்னிய சைவ நீதி மா மறைச் சிறுவர் வந்தால்\nஅன்னவர் அருளால் இந்நோய் அகலுமேல் அறிவேன் என்றான்\nஎன்று முன் கூறிப் பின்னும் யான் உற்ற பிணியைத் தீர்த்து\nவென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன\nஅன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கிச்\nசென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார்\nபாய் உடைப் பாதகத்தோர் திரு மடப் பாங்கு செய்த\nதீவினைத் தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான்\nமேய அத்துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு\nநாயகப் பிள்ளையார் தம் நற்பதம் பணிவார் ஆகி\nமன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல் கொண்டே\nஅன்னமென் நடையினாரும் அணிமணிச் சிவிகை ஏறி\nமின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும்\nமுன் அணைந்து ஏகச் சைவ முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்\nதிருமடம் சாரச் சென்று சேயரிக் கண்ணினார் முன்\nவருபரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை\nசிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்னப்\nபரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்து கின்றார்\nபாண்டி மாதேவியாரும் பரிவுடை அமைச்சனாரும்\nஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை\nஆண் தகையாரும் ஈண்ட அழையும் என்று அருளிச் செய்ய\nமீண்டு போந்து அழைக்கப் புக்கார் விரை உறும் விருப்பின் மிக்கார்\nஞானத்தின் திரு உருவை நான் மறையின் தனித் துணையை\nவானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதிக் கொழுந்தைத்\nதேன் நக்க மலர்க் கொன்றைச் செஞ் சடையார் சீர் தொடுக்கும்\nகானத்தின் எழுபிறப்பைக் கண் களிப்பக் கண்டார்கள்\nகண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே\nமண்டிய கண் அருவி நீர் பாய மலர்க் கை குவித்துப்\nபுண��டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த நில முற விழுந்தார்\nகொண்ட குறிப் போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய்\nஉரை குழறி மெய்ந் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித்\nதரையின் மிசைப் புரண்டு அயந்து சரண கமலம் பற்றிக்\nகரையில் கவலைக் கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்று\nவிரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார் தமைக்கண்டு\nஅருமறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட\nஇருவரையும் திருக்கையால் எடுத்து அருளித் தேற்றிடவும்\nதெரு மந்து தெளியாதார் தமை நோக்கிச் சிறப்பு அருளிச்\nதிருவுடையீர் உங்கள் பால் தீங்கு உளதோ என வினவ\nவெஞ்சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே\nஅஞ்சினோம் திருமேனிக்கு அடாது என்றே அது தீந்தோம்\nவஞ்சகர் மற்று அவர் செய்த தீத்தொழில் போய் மன்னவன் பால்\nஎஞ்சல் இலாக் கொடுவிதுப்பாய் எழா நின்றது எனத் தொழுது\nவெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம்\nசெய்யும் மதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால்\nமையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில்\nஉய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள்\nஎன்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர்\nஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர் தம்மை\nஇன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில்\nவென்று மீனவனை வெண் நீறு அணிவிப்பன் விதியால் என்றார்\nமொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார்\nஅழுந்தும் இடர்க் கடல் இடை நின்று அடியோமை எடுத்து அருள\nசெழும் தரளச் சிவிகையின் மேல் தென்னாடு செய்தவத்தால்\nஎழுந்து அருளப் பேறு உடையேம் என் பெறோம் எனத் தொழலும்\nஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும்\nபாவ காரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்லச்\nசேவுயர் கொடியினார் தம் திரு உள்ளம் அறிவேன் என்று\nபூவலர் பொழில் சூழ் சண்பைப் புரவலர் போதுகின்றார்\nவையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தினின்று\nமெய்யணி நீற்றுத் தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து\nகை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்டச்\nசெய்யவார் சடையார் மன்னும் திரு ஆல வாயுள் புக்கார்\nநோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்யத்\nதீக் கனல் மேனியானே திருவுளமே என்று எண்ணில்\nபாக்கியப் பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை\nநோக்கி வண் தமிழ் செய் மாலைப் பதிகம் தான் நுவலல் உற்றார்\nகான் இடை ஆடுவாரைக் காட்டு மா உரி முன் பாடித்\nதேன் அலர் கொன்றையார் தம் திருவுளம் நோக்கிப் பின்னும்\nஊனமில் வேத வேள்வி என்று எடுத்துத் துரையின் மாலை\nமானமில் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப்பாடி\nஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக்\nகாலனை மார்க் கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்று\nஞலம் நின் புகழே ஆக வேண்டும் நான் மறைகள் ஏத்தும்\nசீலமே ஆலவாயில் சிவ பெருமானே என்றார்\nநாதர் தம் அருள் முன்பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்கப்\nபோதுவார் பணிந்து போற்றி விடை கொண்டு புனித நீற்று\nமேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ\nமூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார்\nஅம் மலர்க் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டிச்\nசெம் மணிப் பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில்\nஎம் மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை இன்றி\nமும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே\nபல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி\nநல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன\nவில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு\nஎல்லையில் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத\nகண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார்\nநண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு\nபண்ணிய தவங்கள் என் கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப்\nபுண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார்\nதென்னவர் தேவி யாரும் திருமணிச் சிவிகை மீது\nபின் வர அமைச்சர் முன்பு பெரும் தொண்டர் குழத்துச் செல்லப்\nபொன் அணி மாட வீதி ஊடு எழுந்து அருளிப் புக்கார்\nகன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடையப் பிள்ளை\nகொற்றவன் தன் பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்திப்\nபொன் தட மதில் சூழ் சண்பைப் புரவலர் வரவு கூற\nமுன் துயர் சிறிது நீங்கி முழுமணி அணிப் பொன் பீடம்\nமற்றவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான்\nமந்திரி யாரைப் பின்னும் எதிர் செல மன்னன் ஏவச்\nசிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர்\nபைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால்\nநம் தனிச் சமயம் தன்னை நாட்டு மாறு என்று பின்னும்\nநின் அற நெறியை நீயே காத்து அருள் செய்தி ஆகில்\nஅன்னவர் தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும்\nமுன் உற ஒக்கத் தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது\nஎன்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார்\nபொய் தவம் ஆகக் கொண்ட புன் தலைச் சமணர் கூறச்\nசெய்தவப் பயன் வந்து எய்தும் செவ்வி முன் உறுதலாலே\nஎய்திய தெய்வச் சார்வால் இரு திறத்தீரும் தீரும்\nகைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான்\nஎன்று அவன் உரைப்பக் குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லைத்\nதென் தமிழ் நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார்\nவன் தனிப் பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு\nபொன் திகழ் தரளப் பத்திச் சிவிகை நின்று இழிந்து புக்கார்\nகுலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும்\nதலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ் நாட்டு மன்னன்\nநிலத்து இடை வானின் நின்று நீள் இருள் நீங்க வந்த\nகலைச் செழும் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டார்\nகண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கித்\nதண்டுணர் முடியின் பாங்கர்த் தமனிய பீடம் காட்ட\nவண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை\nகொண்டவல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார்\nசெழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப் பெற்று\nவிழி உற நோக்கல் ஆலே வெம்மை நோய் சிறிது நீங்கி\nஅழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கிக்\nகெழுவுறு பதியாது என்று விருப்புடன் கேட்ட போது\nபொன்னி வளம் தரு நாட்டுப் புனல் பழனப் புறம் பணை சூழ்\nகன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் எனச் சிறந்த\nபன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம்\nதென்னவன் முன்பு அருள் செய்தார் திருஞான சம்பந்தர்\nபிள்ளையார் செம் பொன் மணிப் பீடத்தில் இருந்த பொழுது\nஉள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர்\nகொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோபத்தீத்\nதுள்ளி எழும் எனக் கண்கள் சிவந்து பல சொல்லுவார்\nகாலை எழும் கதிரவனைப் புடை சூழும் கருமுகில் போல்\nபீலி சேர் சமண் கையர் பிள்ளையார் தமைச் சூழ்வார்\nஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித் தாங்கு\nகோலுநூல் எடுத்து ஓதித் தலை திமிர்ப்பக் குரைத்தார்கள்\nபிள்ளையார் அது கோளாப் பேசுக நும் பொருள் எல்லை\nஉள்ளவாறு என்று அருள ஊத்தைவாய்ப் பறி தலையார்\nதுள்ளி எழும் அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற\nஒள்ளிழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி\nதென்னவன் தன்னை நோக்கித் திருமேனி எளியர் போலும்\nஇன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்ணிலார்கள்\nமன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர் நல்கும்\nபின்னை இவ்வமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார்\nமாறனும் அவரை நோக்கி வருந்தநீ என்று மற்று\nவேறு ஆவது என் கொல் என்மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும்\nஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள்\nதேறிய தெய்வத்தன்மை என்னிடைத் தெரிப்பீர் என்றான்\nஞான ஆரமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கி\nமானினேர் விழியினாய் கேள் மற்று எனைப் பாலன் என்று\nநீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும்\nயான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம்பாடி\nபெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம்\nசுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான்\nஇற்றைநாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும்\nதெற்று எனத் தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப\n. மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு\nதுன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள்\nஉன் உடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம்\nமுன்ன மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார்\nயாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணையச் சென்று\nவாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார்\nமீது தம் பீலி கொண்டு தடவிட மேல் மேல் வெப்புத்\nதீதுறப் பொறாது தென்னவன் சிரபுரத்தவரைப் பார்த்தான்\nதென்னவன் நோக்கம் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர்\nஅன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே\nமன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய் தீர்ப்பது என்று\nபன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி\nதிருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன்\nபொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையில் குளிர்ந்தது அப்பால்\nமருவிய இடப்பால் மிக்க அழல் என மண்டு தீப்போல்\nஇருபுடை வெப்பும் கூடி இடம் கொளாதுஎன்னப் பொங்க\nஉறி உடைக் கையர் பாயின் உருக்கையர் நடுக்கம் எய்தி\nசெறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீத்தம்மை\nஏறிய மாகடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார்\nஅறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார்\nபலர் தொழும் புகலி மன்னர் ஒரு புடை வெப்பைப் பாற்ற\nமலர்தலை உலகின்மிக்கார் வந்து அதிசயத்துச் சூழ\nஇலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும்\nஉலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே\nமன்னவன் மொழிவான் என்னே மதித்த இக் காலம் ஒன்றில்\nவெம் நரகு ஒ��ு பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு பால் ஆகும்\nதுன்னு நஞ்சு ஒரு பால் ஆகும் சுவை அமுது ஒரு பால் ஆகும்\nஎன் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான்\nவெந்தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும்\nவந்து எனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே\nஇந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர் என்று\nசிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான்\nதிருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டிப்\nபெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும்\nஒருமுறை தடவ அம் கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம்\nமருவு தீப் பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான்\nகொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு\nசெற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்துப்\nபெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை\nஉற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார்\nமீனவன் தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற\nஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி\nமானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த\nஞான சம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான்\nகந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர்\nவந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம்\nமுந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே\nசிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார்\nசைவமைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல் மாலையால்\nகைதவன் தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம்\nமெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு\nஎய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார்\nபிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசுமின்கள் என்றலும்\nதள்ளு நீர்மை யார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம்\nகொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மைதான்\nஉள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார்\nஎன்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும்\nகன்றி என் உடம்பு ஒடுங்க வெப்புநோய் கவர்ந்த போது\nஎன்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்னவாது உமக்கு எனச்\nசென்று பின்னும் முன்னும் நின்று சில்லி வாயர் சொல்லுவார்\nஎன்ன வாது செய்வது என்று உரைத்தே வினா எனச்\nசொன்னவாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால்\nமன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால்\nவெம் நெருப்பின் வேவு உருமை வெற்றி ஆவது ���ன்றனர்\nஎன்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார்\nநன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடுதான்\nவென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல்\nவன் தனிக்கை யானை மன்னன் முன்பு வம்மின் என்றனர்\nஅப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில்\nஒப்பில் வண்புகழ்ச் சண்பையர் காவலர் உரையால்\nசெப்பரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர்\nவெப்புறும் தழல் அமைக்க என வினை ஞரை விடுத்தான்\nஏயமாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி\nதீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து\nகாயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட\nஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி\nசெங்கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த\nபொங்கு இசைத் திருப்பதிகங்கள் முறையினைப் போற்றி\nஎங்கள் நாதனே பரம் பொருள் எனத் தொழுது எடுத்தே\nஅங்கையால் முடி மிசைக் கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார்\nசாற்றும் மெய்ப் பொருள் தரும் திருமுறையினைத் தாமே\nநீற்று வண்கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால்\nநால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு\nபோற்றும் அப்பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள்\nஅத் திருப் பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி\nமைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி\nமெய்த்த நல் திரு ஏட்டினைக் கழற்றி மெய்ம் மகிழ்ந்து\nகைத் தலத்து இடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்\nநன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும்\nஎன்னை ஆள் உடை ஈசன் தன் நாமமே என்றும்\nமன்னும் மெய்ப் பொருளாம் எனக் காட்டிட வன்னி\nதன்னில் ஆக எனத் தளிர் இள வளர் ஒளி பாடி\nசெய்ய தாமரை அக இதழினும் மிகச் சிவந்த\nகையில் ஏட்டினைக் கைதவன் பேர் அவை காண\nவெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ\nவையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார்\nஇட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்\nமட்டுலாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்து\nஅட்ட மூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்து\nபட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியது அன்றே\nமையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த\nகையில் ஏட்டினைக் கதுவு செம் தீயினில் இடுவார்\nஉய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால்\nநையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார்\nஅஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவிலா அமணர்\nவெம் சுடர்ப் பெரும் தீயினில் விழுத்திய ஏடு\nபஞ்சு தீ இடைப் பட்டது படக் கண்டு பயத்தால்\nநெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்து திலர் நின்றார்\nமான மன்னவன் அவையின் முன் வளர்த்த செந்தீயின்\nஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில்\nஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்பு உற எடுத்தார்\nபான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப\nஎடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில்\nஅடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன்\nதொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக்\nஅடுத்த நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின் என்றான்\nஅருகர் தாம் இட்ட ஏடு வாங்கச் சென்று அணையும் போதில்\nபெருகு தீக் கதுவ வெந்து பேர்ந்தமை கண்ட மன்னன்\nதருபுனல் கொண்டு செம் தீத் தணிப்பித்தான் சமணர் அங்குக்\nகருகிய சாம்ப ரோடும் கரி அலால் மற்று என் காண்பர்\nசெய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல்\nகையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்\nஎய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும்\nபொய்யினால் மெய்யை ஆக்ப் புகுந்த நீர் போமின் என்றான்\nவெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள்\nஅப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக\nஇப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால்\nதுப்புர உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான்\nதென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார்\nசொன்னது பயனாகக் கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது\nமுன்னுற இருகால் செய்தோம் முக்காலில் ஒரு கால் வெற்றி\nஎன்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார்\nதோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார் சொல்லக் கேட்டு இம்\nமாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும்\nநீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர்\nவேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார்\nநீடு மெய்ப் பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம்\nஏடுற எழுதி மற்றவ் வேட்டினை யாமும் நீரும்\nஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு\nநாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார்\nஎன்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர்\nநன்று அது செய்வோம் என்று அங்கு அருள் செய நணுக வந்து\nவென்றிவேல் அமைச்சனார் தாம் வேறு இனிச் செய்யும் இவ்வாது\nஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார்\nஅங்கது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று\nபொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத்\nதங்கள் வாய் சோர்ந்து தாமே தனிவாதில் அழிந்தோம் ஆகில்\nவெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே என்று சொன்னார்\nமற்றவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன்\nசெற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று\nபற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில்\nபொற்புற விடுவதற்குப் போதுவ என்று கூற\nபிள்ளையார் முன்னம் பைம் பொன் பீடத்தில் இழிந்து போந்து\nதெள்ளு நீர்த் தரளப் பத்தி சிவிகை மேல் ஏறிச் சென்றார்\nவள்ளலார் அவர் தம் பின்பு மன்னன் மா ஏறிச் சென்றான்\nஉள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறிச் சென்றார்\nதென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயில் நீங்கிப்\nபின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம்\nமன்னிய மூதூர் மறுகில் வந்து அருளக் கண்டு\nதுன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார்\nமீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த\nஞான சம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார்\nபால் நறும் குதலைச் செய்ய பவளவாய் பிள்ளையார் தாம்\nமான சீர்த் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார்\nஎரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார்\nபுரிசடை அண்ணல் நீறே பொருள் எனக் கண்டோ ம் என்பார்\nபெருகு ஒளி முத்தின் பைம் பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம்\nவரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார்\nஏதமே விளைந்த இந்த அடிகள் மார் இயல் பால் என்பார்\nநாதனும் ஆல வாயில் நம்பனே காணும் என்பார்\nபோதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார்\nவேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார்\nஅடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார்\nகொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார்\nவடிகொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார்\nவிடிவதாய் முடிந்தது இந்த வெஞ்சமணர் இருளும் என்பார்\nநெருப் பினில் தோற்றார் தாங்கள் நீரிவெல்வார் களோ என்பார்\nஇருப்பு நெஞ்சு உடையர் ஏனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார்\nபருப் பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார்\nகருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம் என்பார்\nஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார்\nஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை என்பார்\nநீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார்\nநாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார்\nதோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர் என்பார்\nஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகு இது என்பார்\nநீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார்\nபோற்றுவார் எல்லாம் சைவ நெறியினைப் போற்றும் என்பார்\nஇன்னன இரண்டு பாலும் ஈண்டினர் எடுத்துச் சொல்ல\nமின் ஒளி மணி பொன் வெண் குடை மீது போதப்\nபன் மணி சிவிகை தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு\nநன் நெறி காட்ட வந்தார் நான் மறை வாழ வந்தார்\nதென் தமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தான் வந்தான்\nமன்றுளார் அளித்த ஞான் வட்டில் வண்கையன் வந்தான்\nவென்றுலகு உய்ய மீளவை கையில் வெல்வான் வந்தான்\nஎன்றுபன் மணிச் சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க\nபன் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னே\nதென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும்\nபுன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர்\nமன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார்\nகார் கெழு பருவம் வாய்ப்பக் காமுறும் மகளிர் உள்ளம்\nசீர் கெழு கணவன் தன்பால் விரைவு உறச் செல்லுமா போல்\nநீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்துச் செல்லும்\nபார் கெழு புகழின் மிக்க பண்புடை வைகை ஆறு\nஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி\nநீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதிப் பிள்ளையாரும்\nவேற்றுரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான்\nதோற்றவர் தோலார் என்று முன்னுறத் துணிந்து இட்டார்கள்\nபடு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய்\nஅடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில்\nகடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையில் ஏடு\nவிடுதலும் விரிஅந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே\nஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத்\nதேறு மெய் உணர்வு இலாதார் கரைமிசை ஓடிச் சென்றார்\nபாறும் அப்பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு\nநூறுவில் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார்\nகாணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு\nநாணிலா அமணர் தம்மை நாட்டாற்றில் விட்டுப் போகச்\nசேணிடைச் சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன்\nஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார்\nவேறு ஒரு செயல் இலாதார் வெரு உற்று நடுங்கித் தம்பால்\nஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி\nஊறுடை நெ��்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று\nமாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும் என்றார்\nமாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற\nஆசிலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத்\nதேசு உடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப்\nபாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற\nதென்னவன் மாறன் தானும் சிரபுரத்துத் தலைவர் தீண்டிப்\nபொன் நவில் கொன்றையார் தம் திருநீறு பூசப் பெற்று\nமுன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை\nஉன்னினான் வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே\nஉலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும்\nநிலவு மெய்ந் நெறி சிவ நெறியது என்பதும்\nகலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும்\nபலர் புகழ் தென்னவன் அறியும் பான்மையால்\nஅந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று\nஇந்த மெய்ம் மொழிப் பயன் உலகம் இன்பு உறச்\nசந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன்\nவந்த அர்ச்சனை வழிபாடும் அன்னவாம்\nவேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது\nநாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால்\nஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை\nமூளும் மற்று இவை காக்கும் முறைமையால்\nஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி\nவீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர்\nசூழ்க என்றது தொல் உயிர் யாவையும்\nவாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே\nசொன்ன வையகமும் துயர் தீர்கவே\nஎன்னும் நீர்மை இக பரத்தில் உயர்\nமன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட\nமுன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர்\nஅரிய காட்சியர் என்பது அவ் வாதியைத்\nதெரியலாம் நிலையால் தெரியார் என\nஉரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம்\nபெரிய நல் அடையாளங்கள் பேசினார்\nஆயினும் பெரியார் அவர் என்பது\nமேய இவ் இயல்பே அன்றி விண் முதல்\nபாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள்\nஏயும் யாவும் இவர் வடிவு என்பதாம்\nபின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே\nஎன்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா\nமன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார்\nஅன்பு சூழ் சண்பை ஆண் தகையார் அவர்\nவெந்த சாம்பல் விரை என்பது தமது\nஅந்தம் இல் ஒளி அல்லா ஒளி எலாம்\nவந்து வெம் தற மற்றப் பொடி அணி\nசந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார்\nதமக்குத் தந்தையர் தாய் இலர் என்பதும்\nஅமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது\nஇமைத்த சோதி அடங்கிப் பின் ஈதலால்\nஎமக்கு நாதர் பிறப்பு இலர் என்றதாம்\nதம்மையே சிந்தியார�� எனும் தம்மை தான்\nமெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என\nஇம்மையே நினைவார் தம் இருவினைப்\nபொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றதாம்\nஎந்தையார் அவர் எவ்வகையார் கொல் என்று\nஇந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும்\nமுந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்று\nஅந்தண் பூந்தராய் வேந்தர் அருளினார்\nஆதி ஆட்பால் அவர்க்கு அருளும் திறம்\nநாதன் மாட்சிமை கேட்க நவிலுங் கால்\nஓதும் எல்லை உலப்பில ஆதலின்\nயாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம்\nஅன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து\nஇன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும்\nமுன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத்\nதன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர்\nமன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான்\nஅன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன்\nஇன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு\nஅன்ன ஆற்றால் அளப்பு இலன் என்றதாம்\nதோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது\nஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில்\nஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன்\nஏன்று காண்பார்க்கு இது பொருள் என்ற தாம்\nமாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது\nஆதிச் சுடர்ச் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கிப்\nபோதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து\nபோதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்\nஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று\nவேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள்\nபூண்ட அன்பினில் போற்றுவீர் சார்மின் என்று\nஆண்ட சண்பை அரசர் அருளினார்\nஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும்\nநீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று\nதேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர்\nகூடும் கருணைத் திறம் என்றனர் கொள்கை மேலோர்\nகருதும் கடிசேர்ந்த என்னும் திருப் பாட்டில் ஈசர்\nமருவும் பெரும் பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி\nதரு தன்மையது ஆதல் சண்ணீசர் தம் செய்கை தக்கோர்\nபெரிதும் சொலக் கேட்டனம் என்றனர் பிள்ளையார் தாம்\nவேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினினேர்\nஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும்\nபாதம் முதலாம் பதிணெண் புராணங்கள் என்றே\nஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர்\nபாவுற்ற பார் ஆழி வட்டத் திருப்பாட்டின் உண்மை\nகாவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது\nயாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று\nமேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர்\nமாலா யவன் என்�� வரும் திருப்பாட்டில் மாலும்\nதோலா மறை நான்முகனும் தொடர்வாம் அமரர்\nஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த\nமேலாம் கருணைத் திறம் வெம் குருவேந்தர் வைத்தார்\nஆன அற்று அன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல்\nமா நகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறா\nஈனர்கள் எல்லைக் கிட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில்\nஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்\nவெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக்\nகுறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன்\nசிறியேன் அறிவுக்கு அவர் தந்து திருப்பாதம் தந்த\nநெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால்\nஅலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம்\nமலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம்\nபலரும் உணர்ந்து உய்யப் பகர்ந்து வரைந்து ஆற்றில்\nநிலவும் திரு ஏடு திருக்கையால் நீட்டி இட்டார்\nதிரு உடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு\nமரு உறும் பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றால் போல்\nபொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும்\nஇரு நிலத்தோர் கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி\nஎம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் என்று எழுதும் ஏட்டில்\nதம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாட\nஅம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச்\nசெம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே\nஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம்\nநீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூமாரி தூர்த்தார்\nஆடியல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான்\nபாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார்\nஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக்\nகாற்றென விசையில் செல்லும் கடும் பரி ஏறிக் கொண்டு\nகோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார்\nஏற்று உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க\nஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்துப் பாடக்\nகூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக்\nகாடு இடமாக ஆடுங்கண்ணுதல் கோயில்மாடு\nசீர் நடவுட் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார்\nதலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க\nஅலைபுனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேருச்\nசிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ\nமலை மகள் குழைத���த ஞானம் உண்டவர் தம்பால் வந்தார்\nமற்றவர் பிள்ளையார் தம் மலர் அடி வணங்கிப் போற்றிக்\nகொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு\nபற்றிய கையில் ஏந்திப் பண்பினால் யார்க்கும் காட்ட\nஅற்றருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே\nமன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி\nதுன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள்\nமுன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் முற்றச் செய் தார்\nகொல் நுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற\nபுகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்\nஇகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு\nதகவு இலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே\nமிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை\nபண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால்\nகண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற\nநண்பு உடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட\nஎண் பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்\nதோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றும் தம்பம்\nஆற்று இடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம்\nவேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகைத் தம்பம்\nபோற்று சீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பம் ஆகும்\nதென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார்\nமுன்னவன் பணிந்து கொண்டு முழுவதும் அணிந்து நின்றான்\nமன்னன் நீறு அணிந்தான் என்று மற்றவன் மதுரை வாழ்வார்\nஉன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார்\nபூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது\nநீதியும் வேதநீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும்\nமேதினி புனிதம் ஆக வெண்ணீற்றின் விரிந்த சோதி\nமாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே\nமீனவற்கு உயிரை நல்கி மெய்ந் நெறி காட்டி மிக்க\nஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்யக் கொண்ட\nஞான சம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்கத்\nதேனலர் கொன்றையார் தம் திருநெறி நடந்தது அன்றே\nமறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க\nஇறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம்\nகுறைவிலது எனினுங் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி\nநிறை கடல் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்றது அன்றே\nஅம் கயல் கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்\nபங்கயச் செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று\nபொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்த��ர்\nமங்கையர்க்கு அரசியாரும் மன்னனும் போற்றி வந்தார்\nஎண்ணரும் பெருமைத் தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்திப்\nபுண்ணியப் பிள்ளையாரைப் புகழ்ந்து அடி போற்றி போத\nமண் எலாம் உய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டு\nகண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னி நாட்டவர்கள் எல்லாம்\nஆலவாய் அண்ணல் கோயில் அம் கண் முன் தோன்றக் கண்டு\nபால் அறாவாயர் பண்பினால் தொழுது சென்று\nமாலும் நான்முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில்\nசீல மாதவத்தோர் முன்பு சிவிகை நின்று இழிந்து புக்கார்\nதென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும்\nநன்னெறி அமைச்சனாரும் ஞான சம்பந்தர் செய்ய\nபொன்னடிக் கமலம் போற்றி உடன் புகப் புனிதர் கோயில்\nதன்னை முன் வலம் கொண்டுள்ளால் சண்பையர் தலைவர் புக்கார்\nகைகளும் தலை மீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம்\nமெய் எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி\nஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல\nமெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார்\nஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவற நிறைந்த கோலம்\nமன்றில் நான் மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி\nநின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும்\nஎன்று பூம் புகலி மன்னர் இன் தமிழ்ப் பதிகம் பாட\nதென்னவன் பணிந்து நின்று திரு ஆல வாயில் மேவும்\nமன்னனே அமணர் தங்கள் மாய்கை ஆல் மயங்கி யானும்\nஉன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட் கொள்ள\nஇன் அருள் பிள்ளையாரைத் தந்தனை இறைவா என்றான்\nசீர் உடைப் பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும்\nகாரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கிக் காதல்\nஆர் அருள் பெற்றுப் போற்றி அங்கு நின்று அரிது நீங்கி\nஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்து அருளிப் புக்கார்\nநீடு சீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவை ஆரும்\nமாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போகக்\nகூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பினாலே\nநாடி அங்கு இருந்து தங்கள் நாதரைப் பாடல் உற்றார்\nதிருவியம் அகத்தின் உள்ளும் திரு நீல கண்டப் பாணர்க்கு\nஅருளிய திறமும் போற்றி அவர் ஒடும் அளவளாவித்\nதெருள் உடைத் தொண்டர் சூழத் திருத் தொண்டின் உண்மை நோக்கி\nஇருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே\nபூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும்\nபாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்ல���ம்\nகீழ் உறப் பறித்துப் போக்கிக் கிளர் ஒளித் தூய்மை செய்தே\nவாழி அப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார்\nமீனவன் தேவி யாரும் குலச் சிறையாரும் மிக்க\nஞான சம்பந்தர் பாதம் நாள் தொறும் பணிந்து போற்ற\nஆன சண்பையர் கோன் ஆரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம்\nஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில்\nசெய் தவத்தால் சிவ பாத இருதயர் தாம் பெற்று எடுத்த\nவைதிக சூளா மணியை மா தவத்தோர் பெரு வாழ்வை\nமை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை\nஎய்திய பூம் புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார்\nஆன புகழ்த் திருநாவுக்கரசர் பால் அவம் செய்த\nமானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும்\nமீனவன் தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்கு தற்கும்\nபோனவர் பால் புகுந்தபடி அறிவன் எனப் புறப்படவார்\nதுடி இடையாள் தன்னோடும் தோணியில் வீற்று இருந்த பிரான்\nஅடி வணங்கி அலர் சண்பை அதன் இன்றும் வழிக் கொண்டு\nபடியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி\nவடி நெடு வேல் மீனவன் தன் வள நாடு வந்து அணைந்தார்\nமா மறையோர் வளம் பதிகள் இடைத் தங்கி வழிச் செல்வார்\nதே மருவு நறும் பைந்தார்த் தென்னவன் தன் திரு மதுரை\nதாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன்\nபூ மருவும் சேவடிக் கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார்\nஅங்கணரைப் பணிந்து போந்து அருகு அணைந்தார் தமை வினவ\nஇங்கு எம்மைக் கண் விடுத்த காழியர் இள ஏறு\nதங்கும் இடம் திரு நீற்றுத் தொண்டர் குழாம் சாரும் இடம்\nசெங்கமலத் திருமடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார்\nசெப்புதலும் அது கேட்டுத் திரு மடத்தைச் சென்று எய்த\nஅப்பர் எழுந்து அருளினார் எனக் கண்டோ ர் அடி வணங்கி\nஒப்பில் புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய\nஎப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்து அருள\nசிவ பாத இருதயர் தாம் முன் தொழுது சென்று அணையத்\nதவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர் தொழுவார்\nஅவர் சார்வு கண்டு அருளித் திருத் தோணி அமர்ந்து அருளிப்\nபவ பாசம் அறுத்தவர் தம் பாதங்கள் நினைவுற்றார்\nஇருந்தவத்தோர் அவர் முன்னே இணை மலர்க்கை குவித்து அருளி\nஅரும் தவத்தீர் எனை அறியாப் பருவத்தே எடுத்து ஆண்ட\nபெரும் தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று\nபொருந்து புகழ்ப் புகலியின் மேல் திருப் பதிகம் போற்றி இசைத்தார்\nமண்ணின் ந��்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி\nஉள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக\nஅண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள் செய்தார்\nதண் நறும்பூஞ் செங்கமலத்தார் அணிந்த தமிழ் விரகர்\nதிருப் பதிகம் திருக்கடைக் காப்புச் சாத்திச் சிறப்பின் மிகு\nவிருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள்\nஅருப்புறு மெய்க் காதல் புரி அடியவர்கள் தம்மோடும்\nபொருப்புறு கைச் சிலையார் சேர் பதி பிறவும் தொழப் போவார்\nஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை\nநூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானை\nகாலம் பெற்று இனிது இறைஞ்சிக் கை தொழுது புறம் போந்தார்\nசீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத\nதேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த\nஊன் நெகிழும் படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர்\nபாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழக் கண்டே\nயான் உம்மைப் பிரியாத வண்ணம் இந் நாட்டு\nஇறைவர் பதி எனைப்பலவும் பணீவீர் என்று\nஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர்\nஆறு அணிந்தார் தமை வணங்கி அங்குப் போற்\nஅணி ஆப்பன் ஊரை அணைந்து பணிந்துபாடி\nநீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு\nதிருப் பதிகங்கள் நிகழப் பாடிச்\nசேறு அணிந்த வயல் பழனக் கழனி சூழ்ந்த சிர\nபுரத்து வந்து அருளும் செல்வர் செங்கண்\nஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை\nஎய்தி இறைஞ்சிச் சில நாள் இருந்தார் அன்றே\nபற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால்\nசெற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து\nபுற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம் பூவணத்தைப்\nபுக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்\nகற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும்\nகைதொழுது தமிழ் பாடிச் சுழியல் போற்றிக்\nகுற்றாலம் குறும் பலாக் கும்பிட்டு ஏத்திக் கூற்று\n. புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி\nபுரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று\nநண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி\nநல்தொண்டர் உடன் நாளும் போற்றிச் செல்வார்\nவிண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க\nபெரும் பாதகத்தை நீக்க வேண்டித்\nதிண்ணிய பொன் சிலைத் தடக்கை இராமன் செய்த\nதிரு இராமேச் சுரத்தைச் சென்று சேர்ந்தார்\nசெங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித்\nதிருமுன்பு தாழ்ந்து எழுந்து தென்ன னோடும்\nமங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்���்மை\nமந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில்\nபொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப்\nபுடை வலம் கொண்டு உள் அணைவார் போற் செய்து\nபங்கயச் செங்கை குவித்துப் பணிந்து நின்று\nபாடினார் மன்னவனும் பரவி ஏத்த\nசேதுவின்கட் செங்கண் மால் பூசை செய்த\nசிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து\nகாதலுடன் அந் நகரில் இனிது மேவிக் கண் நுதலான்\nகோதில் புகழ்ப் பாண்டிமா தேவி யார் மெய்க்\nகுலச்சிறையார் குறை அறுத்துப் போற்றிச் செல்ல\nநாதர் தமை நாள் தோறும் வணங்கி ஏத்தி நளிர்\nவேலைக் கரையில் நயந்து இருந்தார் அன்றே\nஅந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி\nஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழம் தன்னில்\nமன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செம் கண் மழ\nவிடையார் தமைப் போற்றி வணங்கிப்பாடி\nசென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் திருக்\nகேதீச் சரத்து அண்ணல் செய்ய பாதம்\nஉன்னி மிகப் பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத\nகிழி பெற்றார் உவகை உற்றார்\n. அப் பதியைத் தொழுது வடதிசை மேல் செல்வார்\nஅங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில்\nபுக்கு இறைஞ்சிப் பல பதியும் தொழுது போற்றிப் புணரி\nபொரு தலை கரைவாய் ஒழியப் போந்தே\nசெப்ப அரிய புகழ்த் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்\nமாலைகள் சாத்திச் சிவனார் மன்னும்\nஒப்பரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார்\nஉலகு உய்ய ஞானம் உண்டார்\nபதி நிலவு பாண்டி நாடு அதனில் முக்கண் பரமனார்\nமகிழ் இடங்கள் பலவும் போற்றி\nவிதி நிலவு வேத நூல் நெறியே ஆக்கி வெண்ணீற்றின்\nகருதி அருளிக் காழி நகர் சூழ வந்தார் கண்\nநுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ\nமதி நிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல மந்திரியார்\nமதி மண மேற்குடியில் வந்தார்\nஅந் நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த\nபதிகளில் நீடு அங்கணர் தம் கோயில் தாழ்ந்து\nமன்னு திருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும்\nகொன்னவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடிக்\nகுரைகழல்கள் பணிந்து குறை கொண்டு போற்றச்\nசென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றிச் சிரபுரத்துச்\nசெல்வர் இனிது இருந்த நாளில்\nபொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு\nபோதுதற்குத் திருவுள்ளம் ஆகப் போற்றும்\nமங்கையர்க்கு அரசியார் தாமும் தென்னர் மன்னவனும்\nஅங்கு அவர் தம் திருப்பாதம் பிரியல் ஆற்றாது உடன்\nபோக ஒருப்படும் அவ் அளவு நோக்கி\nஇங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில்\nஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று\nசால மிகத் தளர் வாரைத் தளரா வண்ணம்\nதகுவன மற்று அவர்க்கு அருளிச் செய்த பின்பு\nமேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு\nஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை\nபிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்\nஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அந் நாட்டை\nஅகன்று மீண்டு அணையச் செல்வார்\nபொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க\nபொருவில் சீர்த் திருத் தொண்டர் குழாத்தினோடும்\nபன்னகப் பூண் அணிந்தவர் தம் கோயில் தோறும்\nபத்தர் உடன் பதி உள்ளோர் போற்றச் சென்று\nகன்னி மதில் திருக்களரும் போற்றிக் கண்டம் கறை\nஅணிந்தார் பாதாள ஈச்சுரமும் பாடி\nமுன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க்\nகரை அணைந்தார் முந்நூல் மார்பர்\nமலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர்ப்\nபிறங்கல் வண்டு இரைப்பச் சுமந்து பொங்கி\nஅலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால்\nநிலை புரியும் ஓடக் கோல் நிலை இலாமை நீர்\nவாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்\nகலை பயிலும் கவுணியர் கோன் அதனைக் கண்டு\nஅக் கரையின் கண் எழுந்தருளி நின்ற காலை\nதேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்\nபூதூர் எதிர் தோன்றத் திரு உள்ளம் பணியச் சென்று\nமேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும்\nகாவனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக் கண் நுதலான்\nநாவலமே கோலாக அதன் மேல் நின்று நம்பர்\nதமைக் கொட்டம் என நவின்று பாட\nஉம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால்\nஓடம் செலச் செல்ல உந்து தலால் ஊடு சென்று\nசெம் பொன் நேர் சடையார் தம் கொள்ளம்\nபூதூர் தனைச் சேர அக்கரையில் சேர்ந்த பின்பு\nநம்பர் அவர் தமை வணங்க ஞானம் உண்ட\nபிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து\nவம்பலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில்\nவாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்\nநீண் நிலைக் கோபுரம் அதனை இறைஞ்சி புக்கு நிகர்\nஇலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று\nவாண் நிலவு கோயிலினை வலம் கொண்டு எய்தி\nமதிச் சடையார் திரு முன்பு வணங்கி நின்று\nதாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால்\nஅருள் தந்த தலைவா நாகப்\nபூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கண் புனிதனே\nஎனப் பணிந்து போற்றிச் செய்தார்\nபோற்றி இசைத்துப் புறம் போந்து அங்கு உறையும்\nநாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர் தம்மோடு\nஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவாப் பதிகம்\nஉடை இறையவரை இறைஞ்ச வேண்டி\nஆற்றவும் அங்கு அருள் பெற்றுப் போந்து முன்னம்\nஅணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ\nநாற்றிசையும் பரவும் திரு நள்ளாறு எய்தி நாடு உடை\nநீடு திருத் தொண்டர் புடை சூழ அம்கண்\nநித்தில யானத்து இடை நின்று இழிந்து சென்று\nபீடு உடைய திருவாயில் பணிந்து புக்குப் பிறை\nஅணிந்த சென்னியர் மன்னும் கோயில்\nமாடு வலம் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு\nமலர்க் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப்\nபாடக மெல் அடி எடுத்துப் பாடி நின்று பரவினார்\nகண் அருவி பரந்து பாய\nதென்னவர் கோன் முன் அமணர்\nசெய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சையாகி\nஎன் உள்ளத் துணையாகி ஆலவயில் அமர்ந்து\nஇருந்தவாறு என் கொல் எந்தாய் என்று\nபன்னு தமிழ்த் தொடை சாத்தி பரவிப்போந்து\nமன்னுப்புகழ்ப் பதி பிறவும் வணங்கச் சண்பை\nவள்ளலார் நல்லாறு வணங்கிச் செல்வார்\nசீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச்\nசேர்ந்து சிவபெருமாள் தனைப் பரவிச் செல்லும் போது\nசார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்கை\nசார்தலும் மற்ற அது அறிந்த சைவர் எல்லாம்\nஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தாரை அளவு\nஇறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்\nபார் குலவு தனக் காளம் சின்னம் எல்லாம் பர\nசமய கோள் அரி வந்தான் என்று ஊத\nபுல் அறிவில் சாக்கியர்கள் அறிந்தார்\nகூடிப் புகலியர் தம் புரவலனார் புகுந்து தங்கள்\nஎல்லையினில் எழுந்து அருளும் பொழுது\nதொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று\nமல்கி எழும் திருச்சின்ன ஒலிகளாலும் மனம்\nகொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்\nகல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி முதலான\nமுன் வருசின்னப் பெருகு ஒலியும் மன்னும் தொண்டர்\nபொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின்\nஊடு புடைத்த நாராசம் எனப் புக்க போது\nசெற்றமிகு உள்ளத்துப் புத்த நந்தி செயிர்த்து\nஎழுந்து தேரர் குழாம் சூழச் சென்று\nவெற்றிபுனை சின்னங்கள் வாதில் எமை வென்று\nஅன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான்\nபுத்தர் இனம் புடை சூழப் புத்த நந்தி\nபொருவில் ஞானப் புனிதர் திருமுன்பு ஊதும்\nமெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும் காலை\nவெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி\nஇத்தகைய செயற்கு இவரைத் தடிதல் செய்யாது\nஇது பொறுக்கில் தங்கள் நி���ை ஏற்பர் என்று\nமுத்து நிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து\nமுறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார்\nவரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு\nவாதில் மற்று இவர் தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம்\nபொரும் இடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி\nபொய்ம் மேற் கோள் எனப் புகலி வேந்தர் கூற\nஅருமறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர்\nஉரும் இடித்து விழப் புத்தன் உத்த மாங்கம்\nஉருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார்\nஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை\nஉய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்\nமாறு இல் வலி மந்திரமாம் அசனி போல\nவாய்மை உரைத் திருத் தொண்டர் வாக்கினாலே\nவேறு மொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன்\nகூறுபட நூறி இடப் புத்தர் கூட்டம் குலைந்து\nஓடி விழுந்து வெருக் கொண்டது அன்றே\nநந்தி வாக்கின் போர் ஏறறவன் தன் தலையும் மெய்யும்\nஅற்று விழ அத்திர வாக்கு அதனால் அன்பர்\nஅறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம்\nவெற்றி தரும்பிள்ளையார் தமக்குச் சென்று\nவிண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க\nஉற்ற விதி அதுவே யாம் அர என்று எல்லாம்\nஒதுக என அவ் ஒலி வான் உற்றது அன்றே\nஅஞ்சி அகன்று ஓடிய அப்புத்தர் எலாம்\nஅதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி\nவஞ்சனையோ இதுதான் மற்றவர்தம் சைவ\nவாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார்\nஎஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு\nபொருள் பேசுவற்கு இசைவது என்று\nதம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்\nதன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார்\nஅத்தன்மை கேட்டு அருளிச் சண்பை\nவந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று\nமெத்த மகிழ்ச்சியின் ஓடும் விரைந்து சென்று\nவெண் தரள சிவிகையின் நின்று இழிந்து வேறு ஓர்\nசத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன்\nஎழுந்து அருளி இருந்து சாரும்\nபுத்தர்களை அழைக்க எனத் திரு முன் நின்றார்\nபுகலி காவலர் போற்றிச் சென்றார்\nசென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து\nநீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்கஎங்கள்\nவென்றி மழ இளம் களிறு சண்பை யாளி வேத\nபாரகன் மும்மைத் தமிழின் வேந்தன்\nநன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்டநீரும்\nநண்ணூம் எனக் கூறுதலும் நன்மை சாராத்\nதன் தகைமைப் புத்தருடன் சாரி புத்தன்\nசந்திர மண்டபமும் சார வந்தான்\nஅங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும்\nபிள்ளையார் அருகு அணைய நின்ற போதில்\nஎங்கும் நிகழ் திருச்சின்னம் தடுத்த புத்தன் இரும்\nசிரத்தைப் பொடி ஆக்கும் எதிரில் அன்பர்\nபொங்கு புகழ்ப் புகலி காவலர் தம் பாதம் போற்றி\nஉங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன\nஉற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான்\nவீந்து கதிமாறும் கணபங்க இயல்பு தன்னில்\nபொற்புடைய தானமே தவமே தன்மை புரிந்த\nநிலை யோகமே பொருந்தச் செய்ய\nஉற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து\nஒழியாத பேரின்ப முத்தி பெற்றான்\nபற்பலரும் பிழைத்து உய்ய அறமுன் சொன்ன\nபான்மை யான் யாங்கள் தொழும் பரமன் என்றான்\nஎன்று உரைத்த சாரி புத்தன் எதிர் வந்து\nஏற்ற இரும் தவத்துப் பெரும் தன்மை அன்பர்தாமும்\nநன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று\nநாட்டுகின்ற முத்தி தான் ஆவது என்றார்\nநின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர்\nநின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும்\nஒன்றிய அகம் அந்த விவேகமுத்தி என்ன\nஉரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்\nஆங்கு அவன்தான் உரைத்த மொழி கேட்ட\nஅன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கித்\nதாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும் தாம்\nவீந்து கெட்டன வேல் தலைவன் தானும்\nஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும்\nமுன் இயற்றுதற்கு விகாரமே செய்து\nஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார்\nஆர் உரைக்க என உரைக்கல் உற்றான்\nகந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன்\nகலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும்\nஇந்திரியம் கண் முதல் ஆம் கரணம் தானும்\nஇல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார்\nமுந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து\nமொழிந்து உடல் மீது ஆடினார்க்கு\nவந்த வினைப் பயன் போல வழிபட்டார்க்கும் வரும்\nஅன்றோ நன்மை என மறுத்துச் சொன்னான்\nசொன்ன உரை கேட்டு அருளி அன்பர்\nதாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு\nஅன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை\nஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார்\nமுன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி\nமுறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால்\nஇன் உயிர் போய்க் கொலை ஆகி முடிந்தது அன்றோ\nஇப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான்\nஇப்படியால் எய்தும் என இசைத்து நீ\nஇங்கு எடுத்துக் காட்டிய துயிலும் இயல்பினான் போல்\nமெய்ப் படியே கரணங்கள் உயிர் தாம் இங்கு\nவேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது\nசெப்பிய அக் கந்���த்தின் விளைவு இன்றாகித் திரிவு\nஇல்லா முத்தியில் சென்று இலனும் ஆனான்\nஅப்படி அக் கந்தத்துள் அறிவும் கெட்டால்\nஅம்முத்தி உடன் இன்பம் அணையாது என்றார்\nஅவ் உரை கேட்டு எதிர் மாற்றம்\nஅறைவது இன்றி அணைந்துடன் அம்முத்தி எனும் அதுவும் பாழாம்\nகவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞானக்\nகடல் அமுதம் அனையவர் தம் காதல் அன்பர்\nபெய்வகையே முத்தியினில் போனான் முன்பே\nபொருள் எல்லாம் உணர்ந்து உரைத்துப் போனான் என்றாய்\nஎவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும்\nஇல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார்\nஉணர்வு பொதுச் சிறப்பு என்ன இரண்டின்\nமுன் உளவான மரப் பொதுமை உணர்த்தல் ஏனைப்\nபுணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல்\nஇப்படியால் வரம்பு இல்லா பொருள்கள் எல்லாம்\nகொணரும் விறகினைக் குவை செய்திடினும்\nவேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து\nஉணர் கதுவிச் சுடவல்ல வாறு போலத் தொகுத்தும்\nவிரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான்\nஎடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும்\nஅன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக் காட்டாகச் சொன்னாய்\nஅடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன\nஅனல் வடிவிற்றாம் அதுவும் அறிதி நுங்கோன்\nதொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனைத் தொடர்ந்த\nஇரு காலமும் தொக்கு அறியும் ஆகில்\nகடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால்\nகாணாத காலத்துக்கு அதுவாம் என்றார்\nஆதல்஢னால் உன் இறைவன் பொருள்கள்\nஎல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே\nஏதமாம் இவ் அறிவால் உரைத்த நூலும் என்ற\nஅவனுக்கு ஏறுகுமாறு அருளிச் செய்ய\nவாதம் மாறு ஒன்று இன்றித் தோற்றான் புத்தன்\nமற்று அவனை வென்று அருளிப் புகலி மன்னர்\nபாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள்\nபான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார்\nபுந்தியினால் அவர் உரைத்த பொருளின்\nதன்மை பொருள் அன்றாம் படி அன்பர் பொருந்தக் கூற\nமந்தவுணர் உடையவரை நோக்கிச் சைவம்\nஅல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே\nஅந்தமில் சீர் மறைகள் ஆதமங்கள் ஏனை\nஅகில கலைப் பொருள் உணர்ந்தார் அருளிச் செய்ய\nசிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பைத்\nதிரு மறையோர் சேவடிக்கீழ் சென்று தாழ்ந்தார்\nஅன்று அவர்க்குக் கவுணியர் கோன்\nகருணை நோக்கம் அணைதலினால் அறிவின்மைஅகன்று நீங்கி\nமுன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார்\nமுகைமலர் மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும்\nநின்றனவும் சரிப்பனவும் சைவமேயாம் நிலைமை\nஅவர்க்கு அருள் செய்து சண்பை வேந்தர்\nசென்று சிவனார் பதிகள் பணிய வேண்டித்\nதிருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார்\nஅந்நகரில் அடியார்கள் எதிர் கொள்ளப் புக்கு அருளி\nகொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி\nமன்னி அமர்ந்து உரையும் நாள் வாகீசமா முனிவர்\nஎந்நகரில் எழுந்து அருளிற்று என்று அடியார் தமை வினவ\nஅங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்து அருளிப்\nபொங்கு புனல் பூந்துருத்தி நகரின் கண் போற்றி இசைத்து\nதங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி\nஎங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார்\nஅப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினைக் காணும்\nஒப்பு அரிய பெருவிருப்பு மிக்கு ஓங்க ஒளிபெருகு\nமைப் பொருவு கறைக் கண்டர் கழல் வணங்கி அருள் பெற்றுச்\nசெப்ப அரிய புகழ்ப் புகலிப் பிள்ளையார் செல்கின்றார்\nபூ விரியும் தடம் சோலை புடை பரப்பப் புனல் பரக்கும்\nகாவிரியின் தென்கரை போய்க்கண் நுதலார் மகிழ்ந்த இடம்\nமேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்பு உறுமெய்த் தொண்டரோடு\nநாவரசர் உழைச் சண்பை நகர் அரசர் நண்ணுவார்\nஅந்தணர் சூளா மணியார் பூந்துருத்திக்கு அணித்தாக\nவந்து அருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டு அருளி\nநம் தமையாளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது\nமுந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார்\nஎதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெருவிருப்பால்\nநதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்தப்\nபதி நின்றும் புறப்பட்டு பர சமயம் சிதைத்தவர் பால்\nமுதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார்\nதிருச்சின்னம் பணிமாறக் கேட்ட நால்திசை உள்ளோர்\nபெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் தமைச் சூழ்ந்த\nநெருகின் இடையவர் காணா வகை நிலத்துப் பணிந்து உள்ளம்\nஉருக்கி எழும் மனம் பொங்கத் தொண்டர் குழாத்துடன் அணைந்தார்\nவந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர்\nசந்த மணித் திருமுத்தின் சிவிகையினைத் தாங்கியே\nசிந்தை களிப்பு உற வந்தார் திருஞான சம்பந்தர்\nபுந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார்\nஅப்பர் தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள் செய்யக்\nசெப்ப அரிய புகழ்த் திருநாவுக் கரசர் செப்புவார்\nஒப்பு அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள்\nஇப்பொழுது தாங்கிவரப் பெற்று உய்ந்தேன் யான் என்றார்\nஅவ் வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி\nஇவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும்\nசெவ்வாறு மொழி நாவலர் திருஞான சம்பந்தர்க்கு\nஎவ்வாறு செயத் தகுவது என்று எதிரே இறைஞ்சினார்\nசூழ்ந்து மிடைந்த கருணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு\nதாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து\nவாழ்ந்து மனக் களிப்பினராய் மற்று இவரை வணங்கப் பெற்று\nஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டமெலாம் உற ஆர்த்தார்\nதிருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் தமைப்\nபெருகு ஆர்வத் தொடும் அணைந்து தழீஇக் கொள்ளப் பிள்ளையார்\nமருவாரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார்\nபொருவாரும் புனல் சடையார் மகிழ்ந்த திருப்பூந் துருத்தி\nஅன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில்\nமுன் பணித்து ஆகச் சென்று கோபுரத்தை முன் இறைஞ்சித்\nதுன்பம் இலாத் திருத் தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி\nஎன்பு உருக வலம் கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார்\nபொய்யிலியாரைப் பணிந்து போற்றியே புறத்து அணைவார்\nசெய்ய சடையார் கோயில் திருவாயில் முன்னாக\nமையறு சீர் தொண்டர் குழாம் வந்து புடை சூழ உலகு\nஉய்யவந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார்\nவாக்கின் தனி மன்னர் வண்புகலி வேந்தர் தமை\nபோக்கும் வரவும் வினவப் புகுந்தது எல்லாம்\nதூக்கின் தமிழ் விரகர் சொல் இறந்த ஞான மறை\nதேக்கும் திருவாயால் செப்பி அருள் செய்தார்\nகாழியினில் வந்த கவுணியர் தம் போர் ஏற்றை\nஆழி மிசை கல் மிதப்பில் வந்தார் அடிவணங்கி\nவாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்தான் ஒங்குதற்குச்\nசூழும் பெரு வேலி ஆனீர் எனத் தொழுதார்\nபிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின்\nவெள்ளம் அனைய புகழ் மாதினியர் மேன்மையையும்\nகொள்ளும் பெருமைக் குலச் சிறையார் தொண்டினையும்\nஉள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார்\nதென்னற்கு உயிரோடு நீறு அளித்துச் செங்கமலத்து\nஅன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்பு அருளித்\nதுன்னும் நெறி வைதிகத்தின் தூ நெறியே ஆக்குதலால்\nமன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார்\nசொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி\nமல்கு புகழ்க் காஞ்சி ஏகாம்பரம் என்னும்\nசெல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும்\nபுல்கு நூல் மார்பரும் போய்ப் போற்ற மனம் புரிந்தார்\nஅங்கணரைப் போற்றி எழுந்த ஆண்ட அரசு அமர்ந்த\nபொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து\nதிங்கள் பகவணியும் சென்னியார் சேவடிக்கீழ்த்\nதங்கு மனத்தோடு தாள் பரவிச் செல்லும் நாள்\nவாகீச மாமுனிவர் மன்னும் திரு ஆலவாய்\nநாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்கப்\nபோகும் பெரு விருப்புப் பொங்கப் புகலியின்மேல்\nஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார்\nபூந்துருத்தி மேவும் புனிதர் தமைப் புக்கு இறைஞ்சிப்\nபோந்து திருவாயில் புறத்து அணைந்து நாவினுக்கு\nவேந்தர் திரு உள்ளம் மேவ விடை கொண்டு அருளி\nஏந்தலார் எண்ணிறந்த தொண்டருடன் ஏகினார்\nமாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில்\nநீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சிப்\nபாடு தமிழ் மாலைகளும் சாத்திப் பரவிப் போய்\nஆடல் புரிந்தார் திருப் பழனம் சென்று அணைந்தார்\nசெங்கண் விடையார் திருப் பழனம் சேர்ந்து இறைஞ்சிப்\nபொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும்\nதங்கிப்போய்ச் சண்பை நகர் சார்ந்தார் தனிப் பொருப்பின்\nமங்கை திருமுலைப்பால் உண்டு அருளும் வள்ளலார்\nதென்னாட்டு அமண் மாசு அறுத்துத் திரு நீறே\nஅந்நாடு போற்று வித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு\nஎந் நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர்\nமுன்னாக வேதம் முழங்க எதிர் கொண்டார்\nபோத நீடு மா மறையவர் எதிர் கொளப் புகலி காவலரும் தம்\nசீத முத்து அணிச் சிவிகை நின்று இழிந்து எதிர் செல்பவர் திருத் தோணி\nநாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர்க் கரம் குவித்து இறைஞ்சிப் போய்\nஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணிக் கோபுரம் சென்று உற்றார்\nஅங்கம் மா நிலம் தெட்டுற வணங்கிப் புக்கு அஞ்சலி முடி ஏறப்\nபொங்கு காதலில் புடைவலம் கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதித்\nதுங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி\nமங்கையோடு உடன் வீற்று இருந்து அருளினார் மலர்க் கழல் பணிவுற்றார்\nமுற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூரப்\nபற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்தி\nஉற்றுமை சேர்வது எனும் திருவியமகம் உவகையால் எடுத்து ஓதி\nவெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார்\nசீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக் கடைக் காப்பு ஏற்றி\nவாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார் தமைப் போற்றி\nஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம்கையால் தொழுது ஏத்தி\nஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணிவாயில்\nதாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திடச் சண்பையார் தனி ஏறு\nமூது எயில் திருவாயிலைத் தொழுது போய் முகை மலர்க் குழலார்கள்\nஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகு இடைச் சென்று\nகாதலித்தவர்க்கு அருள் செய்து தம் திருமாளிகைக் கடை சார்ந்தார்\nநறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞான சம்பந்தர்\nவிறலியார் உடன் நீல கண்ட பெரும் பாணர்க்கு மிக நல்கி\nஉறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில்\nஅறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார்\nஅங்கு அணைந்து அருமறைக் குலத் தாயர் வந்து அடி வணங்கிடத் தாமும்\nதுங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொளத் தொழுவாராய்த்\nதங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றிப்\nபொங்கும் இன் இசை திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி\nநீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும்\nகாலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்களோடும்\nசால நாள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிடக் குழை கம்பர்\nகோலம் ஆர்தரக் கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார்\nதாண்டகத் திரு நாட்டினைச் சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில்\nகண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள் செய்வார் காலம் பெற்று\nஅண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்றுத்\nதொண்டர் சூழ்ந்து உடன் புறப்படத் தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார்\nஅப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அருமறை அங்கி வேட்டு அன்போடும்\nதுப்பு நேர் சடையார் தமைப் பரவியே தொழுது இரும் எனச் சொல்லி\nமெய்ப் பெரும் தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடை கொடுத்து அருளிப்போய்\nஒப்பு இலாதவர் தமை வழி இடைப் பணிந்து உருகும் அன்போடு செல்வார்\nசெல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்திப்\nபல் பெரும் தொண்டர் எதிர் கொளப் பரமர் தன் திருத்தினை நகர் பாடி\nஅல்கு தொண்டர்கள் தம்முட���் திருமாணிக் குழியினை அணைந்து ஏத்தி\nமல்கு வார் சடையார் திருப் பாதிரிப் புலியூரை வந்து உற்றார்\nகன்னி மாவனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு\nமுன்ன மா முடக்கு கான் முயற்கு அருள் செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி\nமன்னுவார் பொழில் திரு வடுகூரினை வந்து எய்தி வணங்கிப்போய்\nபின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார்\nவக்கரைப் பெருமான் தன்னை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலே\nசெக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு\nமிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு\nதொக்க மெய்த் திருத்தொண்டர் வந்து எதிர் கொளத் தொழுது எழுந்து அணைவுற்றார்\nஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே\nபூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும் படி காட்ட\nவேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும்\nகோது இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி\nபரவி ஏத்திய திருப் பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு\nவிரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கிப் போய்\nஅரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்துறை திரு வாமாத்தூர்\nசிர புரத்து வந்து அருளிய திருமறைச் சிறுவர் சென்று அணைவுற்றார்\nசென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர்ப்\nபொன்ற அங்கு பூங்கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றிக்\nகுன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி\nநன்றும் இன்புறப் பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார்\nகோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி\nஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி\nபா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள்\nமேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள் செய்தார்\nசீரின் மன்னிய பதிகம் முன் பாடி அத் திரு அறை அணி நல்லூர்\nவாரின் மல்கிய கொங்கையாள் பங்கர் தம் மலை மிசை வலம் கொள்வார்\nபாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்தொறும் பணிந்து ஏத்தும்\nகாரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிடக் கண்டார்\nஅண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும்\nகண்ணால் பருகிக் கை தொழுது கலந்து போற்றும் காதலினால்\nஉண்ணா முலையாள் எனும் பதிகம் பா��ி தொண்டருடன் போந்து\nதெண்ணீர் முடியார் திருவண்ணாமலைச் சென்று சேர்வுற்றார்\nஅங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அம்மலை மீது\nதங்கு விருப்பில் வீற்று இருந்தார் தட்டாமறைகள் தம் முடி மேல்\nபொங்கும் ஆர்வத் தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி\nஎங்கும் ஆகிக் கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார்\nஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள்\nபூத நாதர் அவர் தம்மைப் பூவார் மலரால் போற்றி இசைத்து\nகாதலால் அத் திருமலையில் சில நாள் வைகிக் கமழ் கொன்றை\nவேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்\nமங்கை பாகர் திருவருளால் வணங்கிப் போந்து வட திசையில்\nசெங்கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலிச் செம்மலார்\nதுங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில்\nதிங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரைச் சேர்வுற்றார்\nதேவர் முனிவர்க்கு ஒத்து அளித்தார் திருவோத்தூரில் திருத் தொண்டர்\nதாவில் சண்பைத் தமிழ் விரகர் தாம் அங்கு அணையக் களி சிறந்து\nமேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும்\nபூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர் கொண்டார்\nசண்பை வேந்தர் தண் தரளச் சிவிகை நின்றும் இழிந்து அருளி\nநண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ்\nவிண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம் கொண்டு\nபண்பு நீராடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார்\nவாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர்\nஆரணத்தின் உள் பொருளாய் நின்றார் தன் முன் அணைந்து இறைஞ்சி\nநாரணற்கும் பிரமற்கும் நண்ண அரிய கழல் போற்றும்\nகாரணத்தின் வரும் இன்பக் கண்ணீர் பொழியக் கைதொழுதார்\nதொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல் மாலைகளால் துதி செய்து\nமுழுதும் ஆனார் அருள் பெற்றுப் போந்து வைகி முதல்வர் தம்மைப்\nபொழுது தோறும் புக்கு இறைஞ்சிப் போற்றி செய்து அங்கு அமர்வார் முன்\nஅமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார்\nஅங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம்\nமங்குலுற நீள் ஆண் பனையாய்க் காயா வாகக் கண்ட அமணர்\nஇங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று\nபொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் எனப் புகல\nபரமனார் திருத் தொண்டர் பண்பு நோக்க��ப் பரிவு எய்த்\nவிரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி\nஅரவும் மதியும் பகை தீர அணிந்தார் தம்மை அடி வணங்கி\nஇரவு போற்றித் திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி\nவிரும்பு மேன்மைத் திருக் கடைக் காப்பு அதனில் விமலர் அருளாலே\nகுரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவு தலால்\nநெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை\nஅரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோ ர் எல்லாம் அதிசயித்தார்\nசீரின் மன்னும் திருக்கடைக் காப்பு ஏற்றிச் சிவனார் அருள் பெற்றுப்\nபாரில் நீடும் ஆண் பனை முன் காய்த்துப் பழுக்கும் பண்பினால்\nநேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்துக் கொடுத்து அருளி\nஆரும் உவகைத் திருத் தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார்\nதென் நாட்டு அமண் மாசு அறுத்தார் தம் செய்கை கண்டு திகைத்த அமணர்\nஅந்நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள்\nஎன்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த\nபொன்னார் மேனிப் புரிசடையான் அன்றே என்று போற்றினார்\nபிள்ளையார் தம் திருவாக்கில் பிறத்தலால் அத் தாலமும் முன்பு\nஉள்ள பாசம் விட்டு அகல ஒழியாப் பிறவி தனை ஒழித்துக்\nகொள்ளும் நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால்\nவள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம்\nஅங்கண் அமரர் பெருமானைப் பணிந்து போந்து ஆடு அரவின் உடன்\nபொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி\nமங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்திப் போய்க்\nகொங்கு மலர் நீர்க் குரங்கணி முட்டத்தைச் சென்று குறுகினார்\nஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி\nநீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகரில் சண்பையினில்\nவேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார்\nமாதோர் பாகர் தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்\nநீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும்\nமாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால்\nகூடுகின்ற இன்ப நேர் குலாவு வீதி கோலினார்\nகாடு கொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால்\nகொடி நிரைத்த வீதியில் கோலவே திகைப்புறம்\nகடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர்த் தசும்புடன்\nமடிவில் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார்\nபடி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார்\nகோதைமார் ஆடலும் குலாவும் தொண்டர் பாடலும்\nவேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவே\nகாதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய்\nமூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார்\nசண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும்\nபண்பு நீடியான முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு\nஎண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல்\nமண் பரக்க வீழ்ந்து எழுந்து வானமுட்ட ஆர்த்தனர்\nசேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார்\nவாண் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில்\nபூணும் அன்பர் தம் உடன் புகுந்திடப் புறத்து உளோர்\nகாணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர்\nவியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழக்\nகயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும்\nபுயல் பொழிந்ததாம் எனப் பூவினொடு பொன் சுண்ணம்\nஇயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார்\nஇன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார்\nபின்னுவார் சடை முடிப் பிரான் மகிழ்ந்த கோயில்கள்\nமுன் உறப் பணிந்து போய் மொய் வரைத் திருமகள்\nமன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார்\nகம்பவாணர் கோயில் வாயில் கண்டுகை குவித்து எடுத்து\nஉம்பர் ஓங்கும் கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து\nஅம் பொன் மாளிகைப் புறத்தில் அன்பரோடு சூழ வந்து\nஇம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார்\nசெம் பொன் மலைக் கொடி தழுவக் குழைந்து அருளும் திருமேனிக்\nகம்பவரை வந்து எதிர் வணங்கும் கவுணியர்தம் காவலனார்\nபம்பு துளிக் கண் அருவி பாய்ந்து மயிர்ப் புளகம் வரத்து\nஅம் பெருகு மனக் காதல் தள்ள நிலம் மிசைத் தாழ்ந்தார்\nபல முறையும் பணிந்து எழுந்து பங்கயச் செங்கை முகிழ்ப்ப\nமலரும் முகம் அளித்த திரு மணிவாயால் மறையான் என்று\nஉலகுய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க\nநிலவு மிசை முதற்று ஆளம் நிரம்பிய நீர்மையில் நிகழ\nபாடினார் பணிவுற்றார் பரிவுறும் ஆனந்தக் கூத்து\nஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல்\nசூடினார் மெய்ம் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய்த்\nதேடினார் இருவருக்கும் தெரிவரியார் திருமகனார்\nமருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால்\nபெருகிய கண் மழை பொழியப் பெரும் புகலிப் பெரும் தகையார்\nஉருகிய அன்புள் அலைப��ப உமை தழுவக் குழைந்தவரைப்\nபருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார்\nபுறத்து அணைந்த தொண்டரடன் போந்து அமைந்த திருமடத்தில்\nபெறற்கு அரும் பேறு உலகு உய்யப் பெற்று அருளும் பிள்ளையார்\nமறப்பு அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார்\nஅறம் பெரும் செல்வக் காமக் கோட்டம் அணைந்து இறைஞ்சினார்\nதிரு ஏகம்பத்து அமர்ந்த செழும் சுடரைச் சேவடியில்\nஒரு போதும் தப்பாதே உள் உருகிப் பணிகின்றார்\nமருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும்\nபெருகும் இசைத் திருப்பதிகத் தொடை புனைந்தார் பிள்ளையார்\nநீடு திருப் பொழில் காஞ்சி நெறிக்காரைக் காடு இறைஞ்சிச்\nசூடு மதிக் கண்ணியார் துணை மலர்ச் சேவடி பாடி\nஆடும் அவர் இனிது அமரும் அனே கதங்கா வதம் பரவி\nமாடு திருத் தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள்\nஎண் திசையும் போற்றி இசைக்கும் திருப்பதி மற்று அதன் புறத்துத்\nதொண்டருடன் இனிது ஏகித் தொல்லை விடம் உண்டு இருண்ட\nகண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி\nமண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார்\nஅப்பதியில் விருப்பினோடும் அங்கணரை பணிந்து அமர்வார்\nசெப்பரிய புகழ்ப் பாலித் திரு நதியின் தென் கரை போய்\nமைப் பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி\nமுப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார்\nதிருமால் பேறு உடையவர் தம் திரு அருள் பெற்று எழுந்து அருளிக்\nகருமாலும் கருமாவாய் காண்பரிய கழல் தாங்கி\nமரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கித் தம்\nபொருமாற்கு திருப்பதிகப் பெரும் பிணையல் அணிவித்தார்\nஅங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி\nபொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வடபால் இறைவர்\nஎங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சிச்\nசெங்கண் விடை உகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார்\nதிருத்தொண்டர் பலர் சூழ திரு வில் கோலமும் பணிந்து\nபொருட் பதிகத் தொடை மாலை புரம் எரித்த படி பாடி\nஅருள் புகலி ஆண் தகையார் தக்கோலம் அணைந்து அருளி\nவிருப்பினோடும் திருவூறல் மேவினார் தமைப் பணிந்தார்\nதொழுது பல முறை போற்றிச் சுரர் குருவுக்கு இளைய முனி\nவழுவில் தவம் புரிந்து ஏத்த மன்னினார் தமை மலர்ந்த\nபழுதில் செழும் தமிழ் மாலை பதிக இசை புனைந்து அருளி\nமுழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர்\nகுன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும்\nநின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத் தொண்டர் உடன்\nபொன் தயங்கு மணி மாடப் பூந்தராய்ப் புரவலனார்\nசென்று அணைந்தார் பழையனூர்த் திரு ஆலம் காட்டு அருகு\nஇம்மையிலே புவி உள்ளோர் யாரும்\nகாண ஏழ் உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும்\nஅம்மை திருத் தலையாலே நடந்து போற்றும்\nஅம்மை அப்பர் திரு ஆலம் காடாம் என்று\nதம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சிச்\nசண்பை வரும் சிகாமணியார் சாரச் சென்று\nசெம்மை நெறி வழுவாத பதியின் மாடோ ர்\nசெழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார்\nமாலை இடை யாமத்துப் பள்ளி\nகொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து\nஆல வனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை\nஅயர்தனையோ பாடுதற்கு என்று அருளிச் செய்ய\nஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு\nஇடை யாமத்தின் இடைத் தொழுது உணர்ந்து\nவேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி\nமெய் உருகித் திருப்பதிகம் விளம்பல் உற்றார்\nதுஞ்ச வருவார் என்றே எடுத்த\nஓசைச் சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல்\nஎஞ்சல் இலா வகை முறையே பழையன் ஊரார்\nஇயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி\nஅஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே\nஅருளும் வகை திருக்கடைக் காப்பு அமையச்சாத்திப்\nபஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப்\nபாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார்\nநீடும் இசைத் திருப் பதிகம் பாடிப்\nபோற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த காலை\nமாடு திருத் தொண்டர் குழாம் அணைந்த போது\nமாலையினில் திரு ஆல வனத்து மன்னி\nஆடும் அவர் அருள் செய்த படியை எல்லாம்\nஅருளிச் செய்து அகம்மலர பாடி ஏத்திச்\nசேடர் பயில் திருப்பதியைத் தொழுது போந்து\nதிருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார்\nதிருப்பாசூர் அணைந்து அருளி அங்கு\nமற்றச் செழும் பதியோர் எதிர் கொள்ளச் சென்று புக்குப்\nபொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகத்துப்\nபுராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில்\nவிருப்பின் உடன் வலம் கொண்டு புக்குத் தாழ்ந்து\nவீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே\nஅருள் கருணைத் திருவாளன் நாமம் சிந்தை இடையார்\nஎன்று இசைப் பதிகம் அருளிச் செய்தார்\nமன்னு திருப்பதிக இசைப் பாடிப்\nபோற்றி வணங்கிப் போந்து அப்பதியில் வைகி மாடு\nபிஞ்ஞகர் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிற��திகள்\nபணிந்து அணைவார் பெருகும் அன்பால்\nமுன் நிறைந்த திருவாய் மஞ்சன நீர் ஆட்டும்\nமுதல் வேடர் கண்ணப்ப நாயனாரை\nஉன்னி ஒளிர் காளத்தி மலை வணங்க உற்ற\nபெரு வேட்கை உடன் உவந்து சென்றார்\nமிக்க பெரும் காதலுடன் தொண்டர்\nசூழ மென்புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும்\nதொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகிச்\nசூல கபாலக் கரத்துச் சுடரும் மேனி\nமுக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில்\nநெருங்கும் காரி கரை முன்னர் சென்று\nபுக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அப் பதியில் வைகிப்\nபூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர்\nஅப்பால் எண் இல் பெருவரைகள் இருமருங்கும் எங்கும்\nநிறை அருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்\nநிறை துவலை புடை சிதறி நிகழ் பலவாகி\nஅறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால்\nஅற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்குச்\nசிறகு அடித்துப் பறக்க முயன்று உயர்ந்த போலும்\nசிலை நிலத்தில் எழுந்து அருளி செல்லா நின்றார்\n஡தவர்கள் நெருங்கு குழாம் பரந்து\nசெல்ல மணி முத்தின் பரிச் சின்னம் வரம்பு இன்று ஆகப்\nபூதி நிறை கடல் அணைவது என்னச் சண்பைப்\nபுரவலனார் எழுந்து அருளும் பொழுது சின்னத்\nதீதில் ஒலி பல முறையும் பொங்கி எங்கும்\nதிருஞான சம்பந்தன் வந்தான் என்னும்\nநாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம்\nநலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண\nகானவர் தம் குலம் உலகு போற்ற\nவந்த கண்ணப்பர் திருப் பாதச் செருப்பு தோய\nமான வரிச் சிலை வேட்டை ஆடும் கானும் வான\nமறை நிலை பெரிய மரமும் தூறும்\nஏனை இமையோர் தாமும் இறைஞ்சி ஏத்தி\nஎய்தவரும் பெருமையவாம் எண் இலா\nதானமும் மற்று அவை கடந்து திருக் காளத்தி சார\nஎழுந்து அருளினார் சண்பை வேந்தர்\nஅம்பொன் மலைக் கொடி முலையாள்\nகுழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று\nசெம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த\nதிருத் தொண்டர் குழாம் அடைய ஈண்டிப்\nபம்பு சடைத் திரு முனிவர் கபாலக் கையர் பல\nவேடச் சைவர் குல வேடர் மற்றும்\nஉம்பர் தவம் புரிவார் அப்பதியில் உள்ளோருடன்\nவிரும்பி எதிர்கொள்ள உழைச் சென்று உற்றார்\nதிசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப\nமண் மேல் சிவலோகம் அணைந்தது எனச் சென்றபோது\nமிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை நின்றும்\nவேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க\nஅசைவில் பெரும் தொண்டர் குழாம��� தொழுது\nபோற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால்\nஇசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தித் திருமலை\nஇம் மலைகளில் யாது என்று கேட்டார்\nவந்து அணைந்த மாதவத்தோர் வணங்கித்\nதாழ்ந்து மறைவாழ்வே சைவ சிகாமணியேதோன்றும்\nஇந்த மலை காளனோடு அத்தி தம்மில் இகலி\nவழிபாடு செய இறைவர் மேவும்\nஅந்தமில் சீர் காளத்தி மலையாம் என்ன அவனிமேல்\nபணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு\nசிந்தை களி மகிழ்ச்சி வரத் திரு விராகம்\nவானவர் தானவர் என்று எடுத்துச் செல்வார்\nதிருந்திய இன் இசை வகுப்பு திருக் கண்ணப்பர்\nதிருத் தொண்டு சிறப்பித்துத் திகழ பாடிப்\nபொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன்\nமுகலிக் கரை அணைந்து தொழுது போகி\nஅருந்தவர்கள் எம் மருங்கும் மிடைந்து செல்ல\nஆளுடைப் பிள்ளையார் அயன் மால் தேடும்\nமருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை\nஅடிவாரம் சார வந்து தாழ்ந்தார்\nதாழ்ந்து எழுந்து திருமலையைத் தொழுது\nகொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி\nவாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில்\nமருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில்\nசூழ்ந்து வலம் கொண்டு இறைவர் திருமுன்பு எய்தித்\nதொழுது தலை மேல் கொண்ட செங்கை போற்றி\nவீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய்\nவேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்\nஉள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை\nஉருவினையும் அவ் அன்பின் உள்ளே மன்னும்\nவெள்ளச் செஞ்சடைக் கற்றை நெற்றிச் செங்கண்\nவிமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கிப்\nபள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்லப் பைம்\nபொன் மலைவல்லி பரிந்து அளித்த செம்பொன்\nவள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து\nபங்கயக் கண் அருவி நீர் பாய நின்று\nபரவும் இசைத் திருப்பதிகம் பாடி ஆடி\nதங்கு பெரும் களி காதல் தகைந்து தட்பத் தம் பெருமான்\nகழல் போற்றும் தன்மை நீட\nஅங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற\nஅரியார் தம் திருமலைக் கீழ் அணைந்து இறைஞ்சிப்\nபொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்குப் புக்கு அருளி\nஇனிது அமர்ந்தார் புகலி வேந்தர்\nயாவர்களும் அறிவரிய இறைவன் தன்னை\nஏழ் உலகும் உடையானை எண் இலாத\nதேவர்கள் தம் பெருமானைத் திருக்காளத்தி மலையின்\nமிசை வீற்றிருந்த செய்ய தேனைப்\nபூவலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும்\nபுரவலனார் காலங்கள் தோறும் புக்குப்\nபாமலர் கொண்டு அடி போற்றிப் பருகி ஆர்ந்து பண்பு\nஇனிய திருப்பதியில் பயிலும் நாளில்\nஅங்கண் வடதிசை மேலும் குடக்கின்\nமேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக\nதிங்கள் புனை முடியார் தம் தானம் தோறும் சென்று\nதமிழ் இசை பாடும் செய்கை போல\nமங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்று\nஇருந்தார் வட கயிலை வணங்கிப் பாடி\nசெம் கமல மலர் வாவித் திருக்கேதாரம் தொழுது\nதிருப்பதிக இசை திருந்த பாடி\nகூற்றுதைத்தார் மகிழ்ந்த கோ கரணம்\nபாடி குலவு திருப் பருப்பகத்தின் கொள்கைபாடி\nஏற்றின் மிசை வருவார் இந்திரன் தன் நீல பருப்பதமும்\nபாடி மற்று இறைவர் தானம்\nபோற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடிப் புகலியார்\nதம் பெருந் தகையார் புனிதம் ஆகும்\nநீற்றின் அணி கோலத்துத் தொண்டர் சூழ நெடிது\nதென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி\nபோற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை\nஒன்று திரு ஒற்றியூர் உறைவர் தம்மை இறைஞ்சுவது\nதிரு உள்ளத்து உன்னி அங்கண்\nஇன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார்\nஇணை அடி என் மனத்த என்று\nபொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூடப்\nபுனைந்த திருப்பதிக இசை போற்றிப் போந்தார்\nமன்னு புகழ்த் திருத் தொண்டர் குழாத்தினோடும்\nமறைவாழ வந்தவர் தாம் மலையும் கானும்\nமுன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார்\nபன் மணிகள் பொன்வர் அன்றி அகிலும் சந்தும்\nபொருது அலைக்கும் பாலி வடகரையில் நீடு\nசென்னி மதி அணிந்தவர்தம் திருவேற்காடு சென்று\nஅணைந்தார் திருஞானம் உண்ட செல்வர்\nதிருவேற்காடு அமர்ந்த செழும் சுடர்\nபொன் கோயில் சென்று அணைந்து பணிந்து த்஢ருப்பதிகம் பாடி\nவரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார்\nவலிதாயம் வந்து எய்தி வணங்கிப் போற்றி\nஉரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை\nஒற்றியூர் கை தொழச் சென்று உற்ற போது\nபெரு வேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர் பெரும்\nபதியோர் எதிர் கொள்ளப் பேணி வந்தார்\nமிக்க திருத் தொண்டர் தொழுது\nஅணையத் தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்துப் பாடி\nமைக் குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு\nதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து\nதக்க திருக் கடைக் காப்புச் சாற்றித் தேவர்\nதம் பெருமான் திருவாயில் ஊடு சென்று\nபுக்கருளி வலம் கொண்டு ப��னிதர் முன்பு போற்று\nஎடுத்துப் படியின் மேல் பொருந்த வீழ்ந்தார்\nபொன் திரள்கள் போல் புரிந்த சடையார்\nதம்பால் பொங்கி எழும் காதல் மிகப் பொழிந்து விம்மிப்\nபற்றி எழும் மயிர்ப் புளகம் எங்கும் ஆகிப் பரந்து\nஇழியும் கண் அருவி பாய நின்று\nசொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித் தொழுது\nஒற்றி நகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார்\nஉலகுய்ய உலவாத ஞானம் உண்டார்\nஇன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால்\nபன்னு தொல் புகழ்த் திரு மயிலாப் புரி பதியில்\nமன்னு சீர்ப் பெரும் வணிகர் தம் தோன்றலார் திறத்து\nமுன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழவாம்\nஅரு நிதித் திறம் பெருக்குதற்கு அரும்கலம் பலவும்\nபொரு கடல் செலப் போக்கி அப் பொருள் குவை நிரம்ப\nவரும் மரக்கலம் மனைப் படப்பு அணைக்கரை நிரைக்கும்\nஇரு நிதிப் பெரும் செல்வத்தின் எல்லையில் வளத்தார்\nதம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை\nமெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால்\nபொய்ம்மை நீக்கிய பொருள் இது எனக் கொளும் உள்ளச்\nசெம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார்\nகற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில்\nஉற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும்\nபற்று இலா நெறிப் பர சமயங்களைப் பாற்றும்\nசெற்றம் மேவிய சீலமும் உடையார் ஆய்த் திகழ்வார்\nஆன நாள் செல அருமறைக் கவுணியர் பெருமான்\nஞான போனகம் நுகர்ந்ததும் நானிலம் உய்ய\nஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும்\nஊனம் இல் புகழ் அடியார் பால் கேட்டு உவந்து உளராய்\nசெல்வம் மல்கிய சிர புரத்தலைவர் சேவடிக் கீழ்\nஎல்லை இல்லது ஓர் காதலின் இடை அறா உணர்வால்\nஅல்லும் நண் பகலும் புரிந்தவர் அருள் திறமே\nசொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார்\nநிகழும் ஆங்கு அவர் நிதிப் பெரும் கிழவனின் மேலாய்த்\nதிகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகிப்\nபுகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும்\nமகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு\nஅரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு\nஉரிய அர்ச்சனை உலப்பில செய்த அந் நலத்தால்\nகரியவாங்குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து\nதூரிய பூமகள் என ஒரு பெண் கொடி உதித்தாள்\nநல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்பப்\nபல் பெரும் கினை உடன் பெரு வணிகர் பார் முழுதும்\n���ல்லையில் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப\nமல்லல் ஆவண மறுகு இடைப் பொழிந்து உளம் மகிழ்ந்தார்\nஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால்\nஈறு இலாத பூசனைகள் யாவையும் மிகச் செய்து\nமாறு இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்துப்\nபேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார்\nசூத நல் விணை மங்கலத் தொழில் முறை தொடங்கி\nவேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த\nசாதகத் தொடு சடங்குகள் தச தினம் செல்லக்\nகாதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார்\nயாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புறப் பயந்த\nபாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி\nபூவினாள் என வருதலில் பூம்பாவை என்றே\nமேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க\nதிங்கள் தோறும் முன் செய்யும் அத் திருவளர் சிறப்பின்\nமங்கலம் புரி நல்வினை மாட்சியில் பெருக\nஅங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர் அணைந்து\nதங்கு பேர் ஒளிச் சீறடி தளி நடை பயில\nதளரும் மின்னின் அங்குரம் எனத் தமனியக் கொடியின்\nவளர் இளம் தளிர்க் கிளை என மணி கிளர் ஒளியின்\nஅளவிஇல் அஞ்சுடர் கொழுந்து என அணை உறும்பருவத்து\nஇள வனப்பு இணை அனையவர்க்கு ஏழி ஆண்டு எய்த\nஅழகின் முன் இளம் பதம் என அணிவிளக்கு என்ன\nவிழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில்\nகழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய\nமழலை மெல் கிளிக் குலம் என மனை இடை ஆடி\nபொன் தொடிச் சிறு மகளிர் ஆயத்து ஒடும் புணர்ந்து\nசிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு\nஉற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி\nமற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர\nதந்தையாரும் அத் தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை\nஇந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்பு\nவந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன்\nஅந்தமில் என அருநிதிக்கு உரியன் என்று அறைந்தார்\nஆய நாள்களில் அமண் பயில் பாண்டி நாடு அதனைத்\nதூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து\nமாயம் வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும்\nமேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும்\nநெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டிய பின்\nமருப்பு நீள் கழுக் கோலில் மற்று அவர்கள் ஏறியதும்\nவிருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளிப்\nபொருப்பு வில்லியார் சாதனம் போற்று வித்ததுவும்\nஇன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்பச்\nசொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து\nமன்னு பூந்தராய் வள்ளலார் தமைத் திசை நோக்கிச்\nசென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று\nசுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்பக்\nகற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன்\nபெற்று எடுத்த பூம் பாவையையும் பிறங்கிய நிதியும்\nமுற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார்\nஎல்லையில் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி\nமுல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல்\nமல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலிச்\nசெல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார்\nஆற்று நாள்களில் அணங்கு அனார் கன்னி மாடத்தின்\nபால் தடம் பொழில் மருங்கினில் பனி மலர் கொய்வான்\nபோற்றுவார் குழல் சேடியர் உடன் புறம் போந்து\nகோல் தொடித் தளிர் கையினால் முகை மலர் கொய்ய\nஅன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால்\nபொன் பிறங்கு நீர்ப் புகலி காவலர்க்கு இது புணராது\nஎன்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய்\nமுன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம்\nமௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து வந்து எய்திச்\nசெவ்வி நாண்முகை கவர் பொழுதினில் மலர்ச் செங்கை\nநவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல்\nகொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து\nநாலு தந்தமும் என்பு உறக் கவர்ந்து நஞ்சு உகுத்து\nமேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க\nநீல வல் விடம் தொடர்ந்து எழ நேர் இழை மென்பூ\nமாலை தீ இடைப் பட்டது போன்று உளம் மயங்கி\nதரையில் வீழ் தரச் சேடியர் வெருக்கொடு தாங்கி\nவிரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர்\nஉரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருகக்\nகரையில் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார்\nவிடம் தொலைத் திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர்\nஅடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர்\nதிடம் கொள் மந்திரம் தியானம் பாவக நிலை முட்டி\nதொடர்ந்த செய்வினைத் தனித் தனித் தொழிலராய் சூழ்வார்\nமருந்தும் எண்ணில மாறில செய்யவும் வலிந்து\nபொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கிப்\nபெரும் தடம் கண் மெல் கொடியனாள் தலை மிசைப் பிறங்கித்\nதிருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து இலதால்\nஆவி தங்கு பல் குறிகளும் அடைவில ஆக\nமேவு க��ருட விஞ்சை வித்தகர் இது விதி என்று\nஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறிப்\nபாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலிக் கடல் போல்\nசிந்தை வெம் துயர் உறும் சிவநேசரும் தெளிந்து\nவந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர்\nஇந்த வெவ்விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட\nஅந்தமில் நிதிக் குவை எனப் பறை அறைவித்தார்\nமுரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற\nஅரசர் பாங்கு உளோர் உள்பட அவனி மேல் உள்ள\nகரையில் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி\nபுரையில் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திடப் போனார்\nசீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கிக்\nகாரின் மல்கிய சோலை சூழ் கழுமலத் தலைவர்\nசாரும் அவ்வளவும் உடல் தழல் இடை அடக்கிச்\nசேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார்\nஉடைய பிள்ளையார்க்கு என இவள் தனை உரைத்த அதனால்\nஅடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே\nஇடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல்\nபுடை பெருத்த கும்பத்தினில் புகப் பெய்து வைப்பார்\nகன்னி மாடத்தில் முன்பு போல் காப்புற அமைத்துப்\nபொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூந்துகில் சூழ்ந்து\nபன்னு தூவியின் பஞ்சணை விரைப் பள்ளி அதன் மேல்\nமன்னும் பொன்னரி மாலைகள் அணிந்து வைத்தனரால்\nமாலை சாந்தொடும் மஞ்சனம் நாள் தொறும் வழாமைப்\nபாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கி இனைய\nசாலும் நன்மையில் தகுவன நாள்தொறும் சமைத்தே\nஏலுமால் செய யாவரும் வியப்பு எய்தும் நாளில்\nசண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்து\nபண்பு பெற்ற நல் தொண்டர் களுடன் பணிந்து இருந்த\nநண்பு மிக்க நல் வார்த்தை அந் நல் பதி உள்ளோர்\nவண் புகழ்ப் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார்\nசொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தே\nஇன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்தச்\nசென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும்\nதுன்னு நீள் நடைக் காவணம் துகில் விதானித்து\nமகர தோரணம் வண் குலைக் கமுகொடு கதலி\nநிகரில் பல் கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து\nநகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால்\nபுகரில் பொன் உலகம் இழிந்ததாம் எனப் பொலிவித்தார்\nஇன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்ப ஏவி\nமுன்னம் ஒற்றியூர் நகர் இடை முத்தமிழ் விரகர்\nபொன் அடித் தலம் தலைமிசை புனைவான் என்று எழுவார்\nஅந்நகர் பெரும் தொண்டரும் உடன் செல அணைந்தார்\nஆய வேலையில் அருமறைப் புகலியர் பிரானும்\nமேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று\nகாயல் சூழ் கரைக் கடல் மயிலாப்புரி நோக்கித்\nதூய தொண்டர் தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற\nமாறில் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த\nநீறு சேர் தவக் குழாத்தினை நீள் இடைக் கண்டே\nஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று\nஈறிலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச\nகாழி நாடரும் கதிர் மணிச் சிவிகை நின்று இழிந்து\nசூழ் இரும் பெரும் தொண்டர் முன் தொழுது எழுந்து அருளி\nவாழி மாதவர் வணிகர் செய் திறம் சொலக் கேட்டே\nஆழி சூழ் மயிலா புரித் திருநகர் அணைந்தார்\nஅத் திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்துச்\nசித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்பப்\nபொய்த்த அச் சமண் சாக்கியர் புறத்துறை அழிய\nவைத்த அப்பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி\nகங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்து\nதுங்க நீள் சுடர்க் கோபுரம் தொழுது புக்கு அருளி\nமங்கை பங்கர் தம் கோயிலை வலம் கொண்டு வணங்கிச்\nசெங்கை சென்னி மேல் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்\nதேவ தேவனைத் திருக் கபாலீச்சரத்து அமுதைப்\nபாவை பாகனைப் பரிவுறு பண்பினால் பரவி\nமேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து\nநாவின் வாய்மையில் போற்றினார் ஞான சம்பந்தர்\nபோற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி\nநீற்றின் மேனியில் நிறை மயிர்ப் புளகங்கள் நெருங்கக்\nகூற்று அடர்த்தவர் கோயிலின் புறம் போந்து அருளி\nஆற்றும் இன் அருள் வணிகர் மேற் செல அருள் செய்வார்\nஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய\nஅருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அக் குடத்தைப்\nபெரு மயானத்து நடம் புரிவார் பெரும் கோயில்\nதிருமதில் புறவாய்தலிற் கொணர்க என்று செப்ப\nஅந்தமில் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து\nவந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு\nகந்த வார் பொழில் கன்னி மாடத்தினில் புக்கு\nவெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து\nமூடு பன் மணிச் சிவிகை உள்பெய்து முன்போத\nமாடு சேடியர் இனம் புடை சூழ்ந்து வந்து அணைய\nஆடல் மேவினார் திருக் கபாலீச்சரம் அணைந்து\nநீடு கோபுரத்து எதிர் மணிச் சிவிகையை நீக்கி\nஅங்கணாளர் தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால்\nமங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்கப்\nபொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்துத்\nதங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார்\nமாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும்\nநாடு வாழ்பவர் நன்றி இல் சமயத்தின் உள்ளோர்\nமாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலிய\nநீடு தேவர்கள் ஏனையோர் விசும்பு இடை நெருங்க\nதொண்டர் தம் பெரும் குழாம் புடை சூழ்தரத் தொல்லை\nஅண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து\nவண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தைக்\nகண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி\nஇந்த மாநிலத்து இறந்துளோர் என்பினைப் பின்னும்\nநந்து நன்னெறிப் படுத்திட நன்மையாம் தன்மை\nஅந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால்\nசிந்தும் அங்கம் அங்குடைய பூம்பாவை பேர் செப்பி\nமண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும்\nஅண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்\nகண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார் தல்\nஉண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார்\nமன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட\nஎன்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும்\nஅன்ன மெய்த் திருவாக்கு எனும் அமுதம் அவ்வங்கம்\nதுன்ன வந்து வந்து உருவமாய்த் தொக்கது அக்குடத்துள்\nஆன தன்மையின் அத்திரு பாட்டினில் அடைவே\nபோன வாயுவும் வடிவமும் ொலிவொடு நிரம்பி\nஏனை அக்குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன்\nஞான போனகர் பின் சமண்பாட்டினை நவில்வார்\nதேற்றமில் சமண் சாக்கியத் திண்ணரிச் செய்கை\nஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது\nகோல் தொடிச் செங்கை தோற்றிடக் குடம் உடைந்து எழுவாள்\nபோற்று தாமரைப் போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள்\nஎடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திருப்பாட்டு\nஅடுத்த அம்முறைப் பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து\nதொடுத்த வெஞ்சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டு\nவிடுத்த வேட்கையர் திருக் கடைக் காப்பு மேல் விரித்தார்\nஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள்\nஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலைப்\nபாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்னப் பார்மேல்\nஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே\nதேவரும் முனிவர் தாமும் திருவருள் சிறப்பு நோக்கி\nபூவரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்\nயாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே\nமேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீ���்ந்தார்\nஅங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்திப்\nபங்கம் உற்றாரே போன்றார் பர சமயத்தின் உள்ளோர்\nஎங்குள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று\nசங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார்\nகன்னி தன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார்\nமுன்னுறக் கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம்\nமன்னிய வதனம் செம் தாமரையினில் கரிய வண்டு\nதுன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற\nபாங்கு அணி சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்தி\nதேங்கமழ் ஆரம் சேரும் திருநுதல் விளக்கம் நோக்கில்\nபூங்கொடிக்கு அழகின் மாரி பொழிந்திடப் புயல் கீழ் இட்ட\nவாங்கிய வான வில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப\nபருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி\nஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன்\nசெரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக\nஇரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப\nமண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள் தன்\nகண்ணிணை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள்\nதண்ணளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள\nஒண் நிறக் கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ\nபணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும்\nநணிய பேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு\nமணி நிறக் கோபம் கண்டு மற்றது வவ்வத் தாழும்\nஅணி நிறக் காம ரூபி அணைவதாம் அழகு காட்ட\nஇளமயில் அனைய சாயல் ஏந்து இழை குழை கொள் காது\nவளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும்\nகிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும்\nஅளவில் சீர் அனங்கன் வென்றிக் கொடி இரண்டு அனையாக\nவில் பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது\nபொற்பமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த\nநற்பெரும் பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றி\nஅற்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட\nஎரியவிழ் காந்தள் மென்பூத் தலை தொடுத்து இசைய வைத்துத்\nதிரன் பெறச் சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு\nகரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம்\nஅருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற\nஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாகக்\nகார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால்\nஆர் திரு அருளில் பூரித்து அடங்கிய அமுதக் கும்பச்\nசீர் கெழு முகிழைக் காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற\nகாம வேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை\nநேமி அம் புட்கள் தம்மை அகப்பட நேரிது ஆய\nதாம நீள் கண்ணி சேர்ந்த சலாகை தூக்கியதே போலும்\nவாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி\nபிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன்\nஅணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி\nமணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்புடை அல்குல் ஆகிப்\nபணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட\nவரிமயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை\nகரி இளம் பிடிக்கை வென்று கதலி மென் தண்டு காட்ட\nதெரிவுறும் அவர்க்கு மென்மைச் செழு முழந்தாளின் செவ்வி\nபுரிவுறு பொன் பந்து என்னப் பொலிந்து ஒளி விளங்கிப் பொங்க\nபூவலர் நறுமென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன்\nஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த\nமேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும்\nஓவியர்க்கு எழுத ஒண்ணாப் பரட்டு ஒளி ஒளிர் உற்று ஓங்க\nகற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப்\nபொன் திரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும்\nநற்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பு எல்லாம்\nஅற்புதம் எய்தத் தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள்\nஎண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம்\nநண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள் தன்பால்\nபுண்ணியப் பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர்\nகண் நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார்\nஇன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள்\nதன்னை முன் கண் உறக் கண்ட தாதையார்\nபொன் அணி மாளிகைப் புகலி வேந்தர் தாள்\nசென்னியில் பொருந்த முன் சென்று வீழ்ந்தனர்\nஅணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்\nபணம் புரி அரவரைப் பரமர் முன் பணிந்து\nஇணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை\nவணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ\nசீர் கெழு சிவ நேசர் தம்மை முன்னமே\nகார் கெழு சோலை சூழ் காழி மன்னவர்\nஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனிப்\nபார் கெழு மனையில் படர்மின் என்றலும்\nபெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார்\nமருவு தாமரை அடி வணங்கிப் போற்றி நின்று\nஅருமையால் அடியனேன் பெற்ற பாவையைத்\nதிருமணம் புணர்ந்து அருள் செய்யும் என்றலும்\nமற்றவர் தமக்கு வண் புகலி வாணர் நீர்\nபெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னையான்\nகற்றைவார் சடையவர் கருணை காண்வர\nஉற்பவிப் பித்தலால் உரை தகாது என\nவணிகரும் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்\nஅணிமலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர்\nதணிவில் நீள் பெருந்துயர் தணிய வேத நூல்\nதுணிவினை அருள் செய்தார் தூய வாய்மையார்\nதெள்ளு நீதியின் முறை கேட்ட சீர்க்கிளை\nவெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்\nபள்ள நீர்ச் செலவு எனப் பரமர் கோயிலன்\nஉள் எழுந்து அருளினார் உடைய பிள்ளையார்\nபான்மையால் வணிகரும் பாவை தன் மணம்\nஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய்\nவானுயர் கன்னி மாடத்து வைத்தனர்\nதேனமர் கோதையும் சிவத்தை மேவினாள்\nதேவர் பிரான் அமர்ந்து அருளும் திருக் கபாலீச்சரத்து\nமேவிய ஞானத் தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும்\nகாவலனார் பெருங்கருணை கை தந்த படி போற்றிப்\nபாவலர் செந்தமிழ் பாடி பன் முறையும் பணிந்து எழுவார்\nதொழுது புறம் போந்து அருளித் தொண்டர் குழாம் புடை சூழ\nபழுதில் புகழ் திருமயிலைப் பதியில் அமர்ந்து அருளும் நாள்\nமுழுதுலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச\nஅழுதுலகை வாழ்வித்தார் அப்பதியின் மருங்கு அகல்வார்\nதிருத்தொண்டர் அங்கு உள்ளார் விடை கொள்ளச் சிவநேசர்\nவருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடை கொடுத்து\nநிருத்தர் உறை பிற பதிகள் வணங்கிப் போய் நிறை காதல்\nஅருத்தியோடும் திருவான்மியூர் பணிய அணைவுற்றார்\nதிருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர\nவருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள\nஅருகாக இழிந்து அருளி அவர் வணங்கத் தொழுது அன்பு\nதருவார் தம் கோயில் மணித்தடம் நெடுங்கோபுரம் சார்ந்தார்\nமிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திருமுன்றில்\nபுக்கருளி கோயிலினைப் புடை வலம் கொண்டு உள் அணைந்து\nகொக்கு இறகும் மதிக் கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற\nசெக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ்த் தாழ்ந்தார்\nதாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று\nவாழ்ந்து களிவரப் பிறவி மருந்தான பெருந் தகையைச்\nசூழ்ந்த இசைத் திருப்பதிகச் சொல் மாலை வினா உரையால்\nவீழ்ந்த பெரும் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார்\nபரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப\nவிரவு மயிர்ப் புளகங்கள் மிசை விளங்கப் புறத்து அணைவுற்று\nஅரவ நெடும் திரை வேலை அணிவான்மியூர் அதனுள்\nசிரபுரத்துப் புரவலனார் சில நா���் அங்கு இனிது அமர்ந்தார்\nஅங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின்\nபொங்கும் இசைப் பதிகங்கள் பல போற்றிப் போந்து அருளிக்\nகங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சிச்\nசெங்கண் விடைக் கொடியார் தம் இடைச் சுரத்தைச் சேர் உற்றார்\nசென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடைச் சுரத்து\nமன்னும் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள வந்து அருளி\nநல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள்புகுந்து நல் கோயில்\nதன்னை வலம் கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு\nகண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை மேல்\nகொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன்\nமண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து\nஅண்டர் பிரான் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்தார்\nஇருந்த இடைச் சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று\nஅரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவித்\nதிருந்து மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்திப்\nபெரும் தனி வாழ்வினைப் பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார்\nநிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி புறம் போந்து அங்கு\nஉறைந்து அருளிப் பணிகின்றார் உமைபாகர் அருள் பெற்றுச்\nசிறந்த திருத் தொண்டருடன் எழுந்து அருளிச் செந்துருத்தி\nஅறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக் குன்றினை அணைந்தார்\nசென்று அணையும் பொழுதின் கண் திருத்தொண்டர் எதிர் கொள்ளப்\nபொன் திகழும் மணிச் சிவிகை இழிந்து அருளி உடன் போந்து\nமன்றல் விரி நறும் சோலைத் திருமலையை வலம் கொண்டு\nமின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார்\nதிருக்கழுக் குன்று அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றைப்\nபெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத\nகருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று\nதிருப்பதிகம் புனைந்து அருளிச் சிந்தை நிறை மகிழ் உற்றார்\nஇன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறில் பெரும் தொண்டர் உடன்\nமின் பெற்ற வேணியினார் அருள் பெற்றுப் போந்து அருளி\nஎன்புற்ற மணிமார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து\nஅன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறு பாக்கம் அணைந்தார்\nஆதி முதல் வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும்\nகோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி\nமாதவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்றுத்\nதீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி\nஏறணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும்\nநீறணிந்த திருத்தொண்டர் எதிர் கொள்ள நேர்ந்து இறைஞ்சி\nவேறு பல நதி கானம் கடந்து அருளி விரிசடையில்\nஆறணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார்\nஅரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசைப் பணிந்து\nபரசி எழு திருப் புறவார் பனம் காட்டூர் முதலாய\nவிரை செய் மலர்க் கொன்றையினார் மேவு பதி பல வணங்கித்\nதிரை செய் நெடும் கடல் உடுத்த திருத்தில்லை நகர் அணைந்தார்\nஎல்லையில் ஞானத் தலைவர் எழுந்து அருள எதிர் கொள்வார்\nதில்லையில் வாழ் அந்தணர் மெய்த் திருத்தொண்டர் சிறப்பின் ஒடு\nமல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணிமுத்தின் சிவிகை இழிந்து\nஅல்கு பெரும் காதல் உடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார்\nதிரு எல்லையினைப் பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை\nமருவி விளங்குஒளி தழைக்கும் வடதிசை வாயிலை வணங்கி\nஉருகு பெரும் காதல் உடன் உள் புகுந்து மறையின் ஒலி\nபெருகி வளர் மணிமாடப் பெரும் திரு வீதியை அணைந்தார்\nநலம் மலியும் திருவீதி பணிந்து எழுந்து நல் தவர்தம்\nகுலம் நிறைந்த திருவாயில் குவித்த மலர்ச் செங்கையோடு\nதலமுற முன் தாழ்ந்து எய்தித் தமனிய மாளிகை மருங்கு\nவலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார்\nவணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத\nகணங்கள் மிடை திருவாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப\nஅணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற\nகுணம் கடந்த தனிக் கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார்\nதொண்டர் மனம் பிரியாத திருப்படியைத் தொழுது இறைஞ்சி\nமண்டுபெருங் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார்\nஅண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து\nகண்ட பேரின் பத்தின் கரையில்லா நிலை அணைந்தார்\nஅந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தாக் காலத்தில்\nமன்னு திரு அம்பலத்தை வலம் கொண்டு போந்து அருளி\nபொன் அணி மாளிகை வீதிப் புறத்து அணைந்து போது தொறும்\nஇன்னிசை வண்தமிழ் பாடிக் கு்பிட்டு அங்கு இனிது இருந்தார்\nதிருந்திய சீர்த் தாதையார் சிவ பாத இருதயரும்\nபொருந்து திருவளர் புகலிப் பூசுரரும் மாதவரும்\nபெரும் திருமால் அயன் போற்றும் பெரும் பற்ற புலியூரில்\nஇருந் தமிழ் ஆகரர் அணைந்தார் எனக் கேட்டு வந்து அணைந்தார்\nஆங்கு அவரைக் கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும்\nதாங்கரிய காதல���னால் தம் பெருமான் கழல் வணங்க\nஓங்கு திருத் தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆகத்\nதேன் கமழ் கொன்றைச் சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார்\nதென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன்\nஅன்பு நெறி பெருக்குவித்த அண்டகையார் அடி போற்றி\nபொன் புரி செஞ்சடைக் கூத்தர் அருள் பெற்று போந்து அருளி\nஇன்புறு தோணியில் அமர்ந்தார் தமை வணங்க எழுந்து அருள\nநல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும்\nபொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளிப் புறம் போந்து\nபெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிறபதியும் புக்கு இறைஞ்சிக்\nகற்றவர்கள் பரவு திருக் கழுமலமே சென்று அடைவார்\nபல் பதிகள் கடந்து அருளிப் பன்னிரண்டு பேர் படைத்த\nதொல்லை வளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும்\nமல்கு திரு மணிமுத்தின் சிவிகை இழிந்து எதிர் வணங்கி\nசெல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள் செய்வார்\nமன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து\nமின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம்\nஎன்னும் இசைச் சொல் மாலை எடுத்து இயம்பி எழுந்து அருளிப்\nபுன்னை மணம் கமழ் புறவப் புறம்பு அணையில் வந்து அணைந்தார்\nவாழி வளர் புறம்பு அணையின் மருங்கு அணைந்து வரி வண்டு\nசூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது\nகாழி நகர் சேர்மின் எனக் கடை முடிந்த திருப்பதிகம்\nஏழிசையின் உடன் பாடி எயின் மூதூர் உள் புகுந்தார்\nசேண் உயர்ந்த திருத்தோணி வீற்று இருந்த சிவபெருமான்\nதான் நினைந்த ஆதரவின் தலைப்பாட்டு தனை உன்னி\nநீள் நிலைக் கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சிப் புக்கு அருளி\nவாண் நிலவு பெருங் கோயில் வலம் கொண்டு முன் பணிந்தார்\nமுன் இறைஞ்சித் திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறிப்\nபொன் இமயப் பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரைச்\nசென்னி மிசைக் குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து\nமன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார்\nபரவு திருப் பதிகங்கள் பலவும் இசையினில் பாடி\nவிரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி\nஅரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பர் உடன்\nசிரபுரத்துப் பெரும் தகையார் தம் திருமாளிகை சேர்ந்தார்\nமாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள் புரிந்து\nதாள் பணியும் பெரும் கிளைக்குத் தகுதியினால் தலை அளிசெய்து\nஆளுடைய தம் பெருமான் அட���யவர் களுடன் அமர்ந்து\nநீளவரும் பேரின்பம் மிகப் பெருக நிகழு நாள்\nகாழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த\nஆழியினும் மிகப் பெருகும் ஆசையுடன் திருமுருகர்\nவாழி திரு நீல நக்கர் முதல் தொண்டர் மற்று எணையோர்\nசூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார்\nவந்தவரை எதிர் கொண்டு மனம் மகிழ்ந்து சண்பையர்கோன்\nஅந்தமில் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து\nசுந்தரவார் அணங்கின் உடன் தோணியில் வீற்று இருந்தாரைச்\nசெந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி\nபெரு மகிழ்ச்சியுடன் செல்லப் பெரும் தவத்தால் பெற்றவரும்\nமருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடித்\nதிருவளர் ஞானத்தலைவர் திருமணம் செய்து அருளுதற்குப்\nபருவம் இது என்று எண்ணி அறிவிக்கப் பாங்கு அணைந்தார்\nநாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும்\nகூட்டுவது மனம் கொள்வார் கோதில் மறை நெறிச் சடங்கு\nகாட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னிதணை\nவேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள்\nமற்றவர் தம் மொழி கேட்டு மாதவத்தின் கொழுந்து அனையார்\nசுற்றம் உறும் பெரும் பாசத் தொடர்ச்சி விடும் நிலைமையராய்\nபெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது\nமுற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள\nஅருமறையோர் அவர் பின்னும் கை தொழுது அங்கு அறிவிப்பார்\nஇருநிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால்\nவருமுறையால் அறுதொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும்\nதிருமணம் செய்து அருளுதற்குத் திரு உள்ளம் செய்யும் என\nமறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும்\nதுறை வாழச் சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும்\nபிறை வாழும் திருமுடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த\nகறை வாழும் கண்டத்தார் தமைத் தொழுது மனம் களித்தார்\nதிரு ஞான சம்பந்தர் திரு உள்ளம் செய்த அதற்குத்\nதருவாய்மை மறையவரும் தாதையரும் தாங்க அரிய\nபெருவாழ்வு பெற்றார் ஆய்ப் பிஞ்ஞகனார் அருள் என்றே\nஉருகா நின்று இன்பம் உறும் உள மகிழ்ச்சி எய்துவார்\nஏதமில் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால்\nநாதர் திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பி பெறும்\nகாதலியைக் காழி நாடு உடையபிரான் கைப்பிடிக்க\nபோதும் அவர் பெரும் தன்மை எனப் பொருந்த எண்ணினார்\nதிருஞான சம்பந்தர் சீர் பெருக மணம் புணரும்\nபெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிகப்பேணி\nவருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள் பேசத்\nதருவார் தண் பந்தணை நல்லூர் சார்கின்றார் தாதையார்\nமிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏகத்\nதிக்கு நிகழ் திருநல்லூர் பெருமணத்தைச் சென்று எய்தத்\nதக்க புகழ் நம்பாண்டார் நம்பிதாம் அது கேட்டுச்\nசெக்கர் சடைமுடியார் தம் திருப்பாதம் தொழுது எழுவார்\nஒப்பரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால்\nஅப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கிச்\nசெப்பரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்து ஒடும் சென்றே\nஎப்பொருளும் எய்தினேன் எனத் தொழுது அங்கு எதிர் கொண்டார்\nஎதிர் கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பமுறு\nமதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப\nசதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும்\nமுதிர் உணர்வின் மாதவரும் அணைந்த திறம் மொழிகின்றார்.\nஞான போனகருக்கு நல்தவத்தின் ஒழுக்கத்தால்\nஊனமில் சீலத்து உம்பால் மகள் பேச வந்தது என\nஆன பேர் அந்தணர்கள் பால் அருள் உடைமை யாம் என்று\nவான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சி ஒடு மொழிவார்\nஉம்முடைய பெரும் தவத்தால் உலகு அனைத்தும் ஈன்ற அளித்த\nஅம்மை திருமுலைப் பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு\nஎம்முடைய குலக் கொழுந்தை யாம் உய்யத் தருகின்றோம்\nவம்மின் என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார்\nபேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து\nகார் உலவு மலர்ச் சோலைக் கழுமலத்தை வந்து எய்திக்\nசீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பிப்\nபார் குலவும் திருமணத்தின் பான்மையினைத் தொடங்குவார்\nதிருமணம் செய் கலியாணத் திருநாளும் திகழ் சிறப்பின்\nமருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்பப்\nபெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி\nஅருள் புரிந்த நன்னாளில் அணிமுளைப் பாலிகை விதைத்தார்\nசெல்வம் மலி திருப்புகலி செழும் திரு வீதிகள் எல்லாம்\nமல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே\nஎல்லையிலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி\nஅல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார்\nஅருந்தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்ய\nபொருந்து திரு நாள் ஓலை பொருவு இறந்தார் கொண்டு அணையத்\nதிருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர் கொண்டு\nவருந்தவத்தான் மகள் கொடுப���பார் வதுவை வினை தொடங்குவார்\nமன்னும் பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி\nநன்னிலைமைத் திருநாளுக்கெழுநாளாம் நல் நாளில்\nபன்மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப\nபொன் மணிப் பாலிகை மீது புனித முளை பூரித்தார்\nசேண் உயரும் மாடங்கள் திருப் பெருகு மண்டபங்கள்\nநீணிலைய மாளிகைகள் நிகரில் அணி பெற விளக்கிக்\nகாண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும் படி எழுதி\nவாண் நிலவு மணிக் கடைக் கண் மங்கலக் கோலம் புனைந்து\nநீடு நிலைத் தோரணங்கள் நீள் மருகு தொறும் நிரைத்து\nமாடுயரும் கொடி மாலை மணி மாலை இடைப் போக்கிச்\nசேடுயரும் வேதிகைகள் செழும் சாந்து கொடு நீவிப்\nபீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார்\nமன்றல் வினைத் திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம்\nமுன்றில் தொறும் வீதி தொறும் முக நெடுவாயிகள் தொறும்\nநின்று ஒளிரும் மணி விளக்கு நிறைவாசப் பொன் குடங்கள்\nதுன்று சுடர்த் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார்\nஎங்கணும் மெய்த் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர்\nமங்கல நீள் மணவினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்திப்\nபொங்கு திருப்புகலிதனில் நாள்தோறும் புகுந்து ஈண்ட\nஅங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார்\nமங்கல தூரிய நாதம் மறுகு தொறும் நின்று இயம்பப்\nபொங்கிய நான்மறை ஓசை கடல் ஓசை மிசைப் பொலியத்\nதங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன்\nசெங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வ விரை மணம் பெருக\nஎண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்கப்\nபண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில\nமண்டு பெரு நிதிக் குவைகள் மலைப் பிறங்கல் என மலிய\nஉண்டி வினைப் பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க\nமா மறை நூல் விதிச் சடங்கில் வகுத்த முறை நெறி மரபின்\nதூ மணம் நல் உபகரணம் சமைப்பவர் தம் தொழில் துவன்றத்\nதாமரையோன் அனைய பெரும் தவ மறையோர் தாம் எடுத்த\nபூமருவு பொன் கலசப் புண்ணிய நீர் பொலிவு எய்த\nகுங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழுமப்\nபொங்குவிரைப் புதுக் கலவைப் புகை எடுப்போர் தொகை விரவத்\nதுங்க நறும் கர்ப்பூரச் சுண்ணம் இடிப்போர் நெருங்க\nஎங்கும் மலர்ப் பிணை புனைவோர் ஈடங்கள் மிகப் பெருக\nஇனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும்\nமனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர்\nநினைவு அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதிக் கோமான்\nதனை இறைவர் தாம் ஏவச் சமைத்தது போல் அமைந்து உளதால்\nமாறிலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்\nகூறு நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும்\nநீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு\nஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார்\nவேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க\nஓத நீர் உலகில் இயன் முறை ஒழுக்கமும் பெருகக்\nகாதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர்\nமாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார்\nநகர் வலம் செய்து புகுந்த பின் நவமணி அணைந்த\nபுகரில் சித்திரவிதன மண்டபத்தினில் பொலியப்\nபகரும் வைதிக விதிச் சமாவர்த்தனப் பான்மை\nதிகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார்\nசெம் பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண்பரப்பின்\nவம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த\nஅம் பொன் வாச நீர்ப் பொன் குடம் அரசு இலை தருப்பை\nபம்பு நீள்சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில்\nநாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர்\nவேத கீதமும் விம்மிட விரை கமழ் வாசப்\nபோது சாந்தணி பூந்துகில் புணைந்த புண்ணியம் போல்\nமீது பூஞ்சயனத்து இருந்தவர் முன்பு மேவி\nஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனைய\nசீர்மறைத் தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர்\nபார் வழிப்பட வரும் இரு வினைகளின் பந்தச்\nசார்பு ஒழிப்பவர் திருக்கையில் காப்பு நாண் சாத்த\nகண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார்\nகொண்ட வல்வினையாப்பு அவிழ் கொள்கைய ஆன\nதொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி\nமண்டு மாமறைக் குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே\nநிறைந்த கங்குலின் நிதிமழை விதி முறை எவர்க்கும்\nபுரந்த ஞான சம்பந்தர் தாம் புன் நெறிச் சமய\nஅரந்தை வல்லிருள் அகல வந்து அவதரித்தால் போல்\nபரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன்\nஅஞ்சிறைச் சுரும்பு அறை பொழில் சண்பை ஆண் தகையார்\nதஞ்சிவத் திருமணம் செயத் தவம் செய் நாள் என்று\nமஞ்சனத் தொழில் புரிந்து என மாசு இருள் கழுவிச்\nசெஞ்சுடர்க் கதிர் பேரணி அணிந்தன திசைகள்\nபரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள்\nநிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால்\nதரம் கடந்தவர் தம் திருக் கல்லி யாணத்தின்\nவரம்பில் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம்\nநங்கள் வாழ்வு என வரும் திருஞான சம்பந்தர்\nமங்கலத் திருமண எழுச்சியின் முழக்கு என்னத்\nதுங்க வெண்திரைச் சுரிவளை ஆர்ப்பொடு சூழ்ந்து\nபொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி\nஅளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும்\nவிளக்கு மாமண விழாவுடன் விரைந்து செல்வன போல்\nதுளக்கில் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம்\nவளர்க்கும் வேதியல் வலம் சுழித்து எழுந்தது வன்னி\nசந்த மென் மலர்த் தாது அணி நீறு மெய் தரித்துக்\nகந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு\nசிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போத\nமந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து\nஎண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி\nமண்டும் அத்திருமண எழுச்சியின் அணிவாய்ப்பக்\nகொண்ட வெண் நிறக் குரூஉச் சுடர்க் கொண்டல்கள் என்ன\nவெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு\nஏல இந்நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும்\nகாலை செய்வினை முற்றிய கவுணியர் பெருமான்\nமூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கிச்\nசீலமார் திரு அருளினால் மணத்தின் மேல் செல்வார்\nகாழி மாநகர் வேதியர் குழாத்தொடும் கலந்து\nசூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல\nவாழி மா மறை முழங்கிட வளம்பதி வணங்கி\nநீழல் வெண் சுடர் நித்திலச் சிவிகை மேற்கொண்டார்\nயான வாகனம் ஏறுவார் யாரும் மேல் கொள்ளக்\nகானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி\nமேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த\nவான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள்\nசங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம்\nவங்கியம் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம்\nபொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம்\nஎங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே\nகோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர் பால் கோல\nவேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பால் மிக்க\nஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு பால் ஏத்தும்\nநாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு பாலலாக\nவிண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம்\nகண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரிக் கானம்\nமண்ணிய மணிப் பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின்\nஎண்ணிலா வண்ணத்தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண\nசிகையொடு மான் தோல் தாங்கும் இடையும் ஆசானும் செல்வார்\nபுகை விடும் வேள்விச் செந்தீ இல்லுடன் கொண்டு போவார்\nதகையிலா விருப்ப��ன் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார்\nவகையறு பகையும் செற்ற மாதவர் இயல்பின் மல்க\nஅறுவகை விளங்கும் சைவத்து அளவிலா விரதம் சாரும்\nநெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர்\nமறுவறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோகக்\nகுறி நிலை பெற்ற தொண்டர் குழாமாகி ஏக\nவிஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர்\nஅஞ்சனம் நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர்\nதஞ்சுடர் விமானம் ஏறித் தழைத்த ஆதரவின் ஓடு\nமஞ்சுறை விசும்பின் மீது மாண அணி காணச் சென்றார்\nமற்றிவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி\nமுற்ற இத் தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில்\nஅற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும்\nபொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலியச் செல்ல\nதவ அரசு ஆள உய்க்கும் தனிக்குடை நிழற்றச் சாரும்\nபவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்துக் கொண்டு\nபுவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து\nசிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திருப் பெருமணத்தைச் சேர்ந்தார்\nபெருமணக் கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால்\nவருமணத் திறத்தின் முன்னர் வழி எதிர் கொள்ளச் சென்று\nதிருமணம் புணர எய்தும் சிரபுரச் செம்மலார் தாம்\nஇருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர் தம் கோயில் புக்கார்\nநாதரைப் பணிந்து போற்றி நல் பொருள் பதிகம் பாடி\nகாதல் மெய் அருள் முன் பெற்றுக் கவுணியர் தலைவர் போந்து\nவேதியர் வதுவைக் கோலம் புனைந்திடவேண்டும் என்னப்\nபூத நாயகர் தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார்\nபொன் குடம் நிறைந்த வாசப் புனித அஞ்சனம் நீராட்டி\nவிற்பொலி வெண்பட்டு ஆடை மேதக விளங்கச் சாத்தி\nநற்றிரு உத்தரீய நறும் துகில் சாத்தி நானப்\nபற்பல கலவைச் சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர்\nதிருவடி மலர் மேல் பூத்த செழு நகைச் சோதி என்ன\nமருவிய தரளக் கோவை மணிச்சரி அணையச் சாத்தி\nவிரிசுடர்ப் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்த\nபெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி\nதண் சுடர் பரிய முத்துத் தமனிய நாணில் கோத்த\nகண் கவர் கோவைப் பத்திக் கதிர்க் கடி சூத்திரத்தை\nவெண் சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின் மீது\nவண் திரு அரையின் நீடு வனப்பு ஒளிவளரச் சாத்தி\nஒளி கதிர்த் தரளக் கோவை உதர பந்தனத்தின் மீது\nதளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தைச் சாத்திக்\nகுளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்தி\nநளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம்சாத்தி\nவாள் விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழி சாத்தித்\nதாளுறு தடக்கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி\nநீளொளி முழங்கைப் பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தித்\nதோள் வளைத் தரளப் பைம் பூண் சுந்தரத் தோள் மேல் சாத்தி\nதிருக் கழுத்து ஆரம் தெய்வக் கண்டிகை மாலை சேரப்\nபருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி\nபெருக்கிய வனப்பின் செவ்விபிறங்கிய திருவார் காதில்\nவருக்க வெண் தரளக் கொத்தின் வடிக் குழை விளங்க சாத்தி\nநீற்று ஒளி தழைத்துப் பொங்கி நிறை திரு நெற்றிமீது\nமேற் பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்னப்\nபாற்படுமுத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி\nஏற்பவைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார்\nஇவ்வகை நம்மை ஆளும் ஏர்வளர் தெய்வக் கோலம்\nகைவினை மறையோர் செய்யக் கடிகொள் செங்கமலத் தாதின்\nசெவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலை\nஎவ்வுலகோரும் ஏத்தத் தொழுது தாம் எடுத்துப் பூண்டார்\nஅழகினுக்கு அணியாம் வெண்ணீறும் அஞ்சு எழுத்தும் ஓதிச்சாத்திப்\nபழகிய அன்பர் சூழப் படர் ஒளி மறுகில் எய்தி\nமழ விடை மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து\nமுழவொலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்டபோது\nஎழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும்\nபொழிந்தன விசும்பில் விண்ணேர் கற்பகப் புதுப்பூ மாரி\nதொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கி\nவழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம்\nபடர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர்ப் பீலிப் பந்தர்\nஅடர் புனை செம் பொன் பாண்டில் அணிதுகில் சதுக்கம் மல்கக்\nகடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல\nவடநிரை அணிந்த முத்தின் மணிக்குடை நிழற்ற வந்தார்\nசீரணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின்\nஏரணி காளம் சின்னம் இலங்கு ஒளித் தாரை எல்லாம்\nபேரொலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு\nதாரணி உய்ய ஞான சம்பந்தன் வந்தான் என்று\nமண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள்\nஎண்ணில பலவும் ஏத்திச் சின்னங்கள் எழுந்த போது அவ்\nஅண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப் பெற்ற\nபுண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க\nமுற்று மெய்ஞ்ஞானம�� பெற்ற மூர்த்தியார் செங்கை பற்ற\nநற்பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வக்\nகற்பகப் பூங்கொம்பு அன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப்\nபொற்புறும் சடங்கு முன்னர்ப் பரிவுடன் செய்தவேலை\nசெம் பொன் செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனை பூண் செல்வப்\nபைம் பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை\nநம்பன் தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்கச் சூட்டி\nஅம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார்\nமா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும்\nதூமலர்ச் செம் பொன் சுண்ணம் தொகு நவமணியும் வீசத்\nதாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த\nகாமர் பொன் கலச நன்னீர் இருக்குடன் கலந்து வீச\nவிண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச\nமண்ணகம் நிறைந்த கந்த மந்த மாருதமும் வீசக்\nகண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்களூடு\nபுண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார்\nபொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப\nமன்னிய தரளப் பத்தி வளர் மணிச் சிவிகை நின்றும்\nபன் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது\nமுன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார்\nமறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம்\nநிரைத்த நீர்ப் பொன் குடங்கள் நிரை மணி விளக்குத் தூபம்\nநறைக் குல மலர் சூழ் மாலை நறுஞ் சுடர் முளைப் பொன் பாண்டில்\nஉறைப் பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார்\nஆங்கு முன் இட்ட செம் பொன் அணி மணிப் பீடம் தன்னில்\nஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்னத்\nதாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறிப்\nபாங்கு ஒளி பரப்ப நின்றார் பர சமயங்கள் வீழ்த்தார்\nஎதிர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர்\nமதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து\nகதிர் மணிக் கரக வாசக் கமழ் புனல் ஒழுக்கிக் காதல்\nவிதி முறை வலம் கொண்டு எய்திமேவும் நல் வினைகள் செய்தார்\nமங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்லக்\nகங்கையின் கொழுந்து செம் பொன் இம வரை கலந்தது என்ன\nஅங்கு அவர் செம் பொன் மாடத்து ஆதி பூமியின் உட்புக்கார்\nஎங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார்\nஅகில் நறும் தூபம் விம்ம அணிகிளர் மணியால் வேய்ந்த\nதுகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது\nநகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த\nஇகலில் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை\nதிருமகள் கொடுக்கப் பெற்ற செழு மறை முனிவர் தாமும்\nஅருமையான் முன் செய் மெய்ம்மை அருந்தவ மனைவியாரும்\nபெருமகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன்\nஉரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார்\nவந்து முன் எய்தித் தான் முன் செய் மா தவத்தின் நன்மை\nநந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம்\nகந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்ப\nபுந்தியால் நினை தியானம் புரி சடையான் என்றுன்னி\nவிருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலைமேல் கொண்டு\nபொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர்\nஉருப்பொலி உதரத் துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி\nஅருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும்\nபெருகொளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில்\nமருவும் மங்கல நீர் வாசக் கரகம் முன் ஏந்தி வார்பார்\nதரு முறைக் கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்றன்\nஅருநிதிப் பாவை யாரைப் பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார்\nநல் தவக் கன்னியார் கை ஞான சம்பந்தர் செம்கை\nபற்றுதற்கு உரிய பண்பில் பழுது இல் நல் பொழுது நண்ண\nபெற்றவர் உடன் பிறந்தார் பெரு மணப் பிணை அன்னாரைச்\nசுற்றம் முன் சூழ்ந்து போற்றக் கொண்டு முன் துன்னினார்கள்\nஏகமாம் சிவ மெய்ஞ் ஞானம் இசைந்தவர் வலப்பால் எய்தி\nநாகமார் பணப்பேர் அல்குல் நல்தவக் கொழுந்து அன்னாரை\nமாகமார் சோதி மல்க மன்னி வீற்று இருந்த வெள்ளை\nமேகமொடு இசையும் மின்னுக் கொடி என விளங்க வைத்தார்\nபுனித மெய்க் கோல நீடு புகலியார் வேந்தர் தம்மைக்\nகுனி சிலை புருவ மென் பூங்கொம்பனார் உடனே கூட\nநனி மிகக் கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறி\nமனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி\nபத்தியில் குயிற்றும் பைம் பொன் பவளக் கால் பந்தர் நாப்பண்\nசித்திர விதானத்தின் கீழ்ச் செழும் திரு நீல நக்கர்\nமுத் தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையின் ஓடு\nமெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய\nமறையொலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மலக\nநிறை வளைச் செங்கை பற்ற நேர் இழை அவர் முன் அந்தப்\nபொறை அணி முந்நூல் மார்பர் புகரில் பொரிகை அட்டி\nஇறைவரை ஏத்தும் வேலை எரிவலம் கொள்ள வேண்டி\nஅருப்பு மென் முலையினார் தம் அணிமலர்க் கைப் பிடித்து அங்கு\nஒருப் படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம் தன்னில்\nவிருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று\nதிருப் பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார்\nமந்திர முறையால் உய்த்த எரிவலம் ஆக மாதர்\nதம் திருக் கையைப் பற்றும் தாமரைச் செங்கையாளர்\nஇந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள் தன்னோடும்\nஅந்தமில் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க\nமலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கிச் சூழ\nஅலகில் மெய்ஞ்ஞானத் தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண்\nஉலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டிக்\nகுல மணம் புரிவித்தார் தம் கோயிலை நோக்கி வந்தார்\nசிவன் அமர்ந்து அருளும் செல்வத் திருப் பெரு மணத்துள் எய்தித்\nதவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கிப்\nபவம் அற என்னை முன்னாள் ஆண்ட அப்பண்பு கூட\nநவம் மலர்ப் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க\nகாதல் மெய்ப் பதிகம் நல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோ ர்\nதீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம் பொருளாகக் கொண்டு\nநாதனே நல்லூர் மேவும் பெரு மண நம்பனே உன்\nபத மெய்ந் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட\nதேவர்கள் தேவர் தாமும் திருஅருள் புரிந்து நீயும்\nபூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார்\nயாவரும் எம்பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று\nமூவுலகு ஒளியால் விம்ம முழுச் சுடர்த் தாணுவாகி\nகோயில் உட் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி\nவாயிலை வகுத்துக் காட்ட மன்னு சீர்ப் புகலி மன்னர்\nபாயின ஒளியால் நீடு பரம் சுடர்த் தொழுது போற்றி\nமாயிரு ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய்வார்\nஞான மெய்ந் நெறி தான் யார்க்கும் நமச்சிவாய அச் சொலாம் என்று\nஆன சீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண்\nவானமும் நிலமும் கேட்க அருள் செய்து இம் மணத்தில் வந்தோர்\nஈனமானம் பிறவி தீர யாவரும் புகுக என்ன\nவரு முறைப் பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி\nஉரு எனும் துயரக் கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள்\nதிருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே\nமருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார்\nசீர் பெருகு நீல நக்கர் திரு முருகர் முதல் தொண்டர்\nஏர் கெழுவு சிவபாத இருதயர் நம்பாண்டார் சீர்\nஆர் திரு மெய்ப் பெரும் பாணர் மற்று எனையோர் அணைந்துளோர்\nபார் நிலவு கிளை சூழப் பன்னிகளோடு உடன் புக்கார்\nஅணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கிச் சென்றேர்கள்\nமணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும்\nபணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசம்\nதுணிவித்த உணர்வினர் ஆய்த் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார்\nஆறு வகைச் சமயத்தில் அரும் தவரும் அடியவரும்\nகூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும்\nவேறு திரு அருளினால் வீடு பெற வந்தாரும்\nஈறில் பெரும் சேதியின் உள் எல்லாரும் புக்கு அதற்பின்\nகாதியைக் கைப்பற்றிக் கொண்டு வலம் செய்து அருளித்\nதீது அகற்ற வந்து அருளும் திருஞான சம்பந்தர்\nநாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள்புகுவார்\nபோத நிலை முடிந்த வழிப் புக்கு ஒன்றி உடன் ஆனார்\nபிள்ளையார் எழுந்து அருளிப் புக்கு அதன்பின் பெரும் கூத்தர்\nகொள்ள நீடிய சோதிக் குறி நிலை அவ்வழி கரப்ப\nவள்ளலார் தம் பழைய மணக் கோயில் தோன்றுதலும்\nதெள்ளு நீர் உலகத்துப் பேறுஇல்லார் தெருமந்தார்\nகண் நுதலார் திருமேனி உடன் கூட கவுணியனார்\nநண்ணியது தூரத்தே கண்டு நணுகப் பெறா\nவிண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர்\nஎண்ணிலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார்\nஅரும் தமிழா கரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம்\nதரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணிமேல்\nபெருங்கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால்\nவரும் தகைமை கலிக் காமனார் செய்கை வழுத்து வேன்\nதிருஞான சம்பந்த நாயனார் புராணம் முற்றிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/02/07/", "date_download": "2019-10-18T07:24:21Z", "digest": "sha1:3C4B7WOW5PXGWXWT5VJMIJBBF3TYR2ZV", "length": 7538, "nlines": 70, "source_domain": "winmani.wordpress.com", "title": "07 | பிப்ரவரி | 2012 | வின்மணி - Winmani", "raw_content": "\nமைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி ஆன்லைன் மூலம் விளையாடலாம்.\nமைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி ஆன்லைன் மூலம் விளையாடலாம்.\nஆப்ரேட்டிங் சிஸ்டம் உலகில் எத்தனை புதிய OS வந்தாலும் இன்றும் மைக்ரோசாப்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு தனி மதிப்பு உண்டு அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட Age of Empires விளையாட்டின் புதிய பதிப்பை கணினி மூலமும் ஆன்லைன் மூலமும் எளிதாக விளையாடலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்ற எந்த ���ிபந்தனையும் இல்லாமல் விளையாட்டின் முழு கட்டுப்பாட்டையும் நம் விரல் நுனிக்கே கொண்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Age Of Empires விளையாட்டை ஆன்லைன் மூலம் விளையாட ஒரு தளம் உதவுகிறது…\nContinue Reading பிப்ரவரி 7, 2012 at 9:48 முப பின்னூட்டமொன்றை இடுக\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/foods-for-goddess-lakshmi-on-navratri/30989/", "date_download": "2019-10-18T08:01:02Z", "digest": "sha1:RMJV3AATZ6BLR3NY5PVKPTV22OFYCPUX", "length": 6368, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "நவராத்திரி அன்று லட்சுமிக்கு படைக்கப்படும் உணவுகள் | Tamil Minutes", "raw_content": "\nநவராத்திரி அன்று லட்சுமிக்கு படைக்கப்படும் உணவுகள்\nநவராத்திரி அன்று லட்சுமிக்கு படைக்கப்படும் உணவுகள்\nநவராத்திரி என்பது மகிஷாசுரமர்த்தி அவதாரத்திற்காக கொண்டாடப்படும் விழாவாகும். ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த விழாவில் அனைத்து நாட்களிலும் ஒரே மாதிரியான பூஜை செய்முறைகள் செய்வது கிடையாது.\nநவராத்திரியின் 4 வது நாள் தயிர் சாதமும் உளுந்துவடையும் வைத்து படைப்பர், லட்சுமிக்கு உகந்த உணவு என்பதால், மற்ற உணவுகளைவிட இது கட்டாயம் இடம் பெறுதல் வேண்டும்.\nகூடுதலாக அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல் போன்ற இனிப்பு வகைகளை வைத்து படைக்கவும் செய்யலாம். கற்கண்டு அல்லது கருப்பட்டி பொங்கலும்கூட செய்யலாம்.\n5வது நாள் தயிர் சாதம், பால்சாதம், சுண்டலை வைத்து படையல் இடுதல் வேண்டும். தயிர் சாதத்தினைவிட பால் சாதம் உகந்தவையாக இருக்கும். உளுந்துவடைக்கு பதிலாக கடலை பருப்பு வடையும் சிலர் செய்வர்.\n6வது நாள் தேங்காய்சாதம், தேங்காய் பால் பாயாசம் மற்றும் தேங்காய் எண்ணெயில் சுண்டலைத் தாளித்தல் என தேங்காய் சம்பந்தமான பொருட்கள் இடம்பெறும்.\nலட்சுமிக்கு பழ வகைகள் கொண்டு படையல் இட்டால் கூடுதல் பலனைப் பெற முடியும்.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nநவராத்திரியில் சரஸ்வதிக்கு படைக்கப்படும் உணவுகள்\nநவராத்திரி ஸ்பெஷல்-துன்பங்களை கழுவி களையும் விஜயவாடா கனகதுர்க்கை\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் கைதி- புது அப்டேட்\nரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்\nசாண்டியின் மனைவிக்கு வந்த பிரச்சினை\nதமன்னாவுக்கு டப்பிங்க் பேசிய ஷாக்சி அகர்வால்\nஅடுத்த சர்ச்சைக்குத் தயாரான பிக் பாஸ் யாஷிகா\nஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை\nமுகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது\n3 நாள் பீச் செல்வர்கள் சுத்தி தான் போகணும்: போலீஸ் அறிவிப்பு\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\nசென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/gavin-said-thanks-to-the-fans/32939/", "date_download": "2019-10-18T07:57:04Z", "digest": "sha1:XKQVGV2KCSU647YWAUE37ZX54CGT26HX", "length": 6623, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "ரசிகர்களுக்கு மனம் உருகி நன்றி சொன்ன கவின்!! | Tamil Minutes", "raw_content": "\nரசிகர்கள���க்கு மனம் உருகி நன்றி சொன்ன கவின்\nரசிகர்களுக்கு மனம் உருகி நன்றி சொன்ன கவின்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், அதில் கவினுக்கு கேம் சேஞ்சர் என்ற விருது கொடுக்கப்பட்டது. அதாவது அவர் ஆட்டத்தினை விட்டு வெளியேறாமல் இருந்தால், ஆட்டத்தின் நிலை மாறியிருக்கலாம் என்று கமல் ஹாசன் கூறினார்.\nவெளியேவந்த கவின், இதுகுறித்து நன்றிகள் தெரிவிக்கும்விதமாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். “நான் உண்மையாக இருக்க விரும்பினேன், அதன்படி முடிந்த அளவு இருக்கவே செய்தேன்.\nநான் பணம் மற்றும் சிறிதளவு புகழை மட்டுமே எதிர்பார்த்தேன். எனக்கு தனிப்பட்ட் ரீதியில் பல பிரச்சினைகள் உள்ளன. அதனால்தான் நான் பல நேரங்களில் சிறப்பாக செயல்படவில்லை.\nநான் திட்டமிட்டபடிதான் விளையாடினேன், ஆனால் யார் மனதையும் யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்று நினைத்தேன், ஆனால் அது நிகழ்ச்சியின்போக்கில் முடியாமல் போனது.\nஎன்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள், யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். நான் அதனை விளையாட்டாகவே செய்தேன் என்று கூறினார்.\nமேலும் ரசிகர்களாகிய உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கும் என் குடும்பத்திற்கும் எப்போதும் தேவை என்று கூறினார்.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nசாண்டி மற்றும் தர்சனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு\nபிக்கி பேபியை மிஸ் செய்யும் ஷெரின்\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் கைதி- புது அப்டேட்\nரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்\nசாண்டியின் மனைவிக்கு வந்த பிரச்சினை\nதமன்னாவுக்கு டப்பிங்க் பேசிய ஷாக்சி அகர்வால்\nஅடுத்த சர்ச்சைக்குத் தயாரான பிக் பாஸ் யாஷிகா\nஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை\nமுகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது\n3 நாள் பீச் செல்வர்கள் சுத்தி தான் போகணும்: போலீஸ் அறிவிப்பு\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\nசென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/141595-temporary-exemptions-granted-to-eight-countries", "date_download": "2019-10-18T06:35:05Z", "digest": "sha1:YADAUXSG43EH2BDBLVVL7P7NHFY7K3G7", "length": 7699, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`மெதுவாகப் பிடி இறுகும்' - இரானை எச்சரிக்கும் ட்ரம்ப்! | Temporary exemptions granted to eight countries", "raw_content": "\n`மெதுவாகப் பிடி இறுகும்' - இரானை எச்சரிக்கும் ட்ரம்ப்\n`மெதுவாகப் பிடி இறுகும்' - இரானை எச்சரிக்கும் ட்ரம்ப்\nகிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகாலமாக தொடரும் இரான் - அமெரிக்க இடையிலான சண்டை ட்ரம்ப் அதிபர் ஆன பிறகு உச்சத்தைத் தொட்டு வருகிறது.\nஅதிபராக ட்ரம்ப் வந்ததும் இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா விலகியது. இதேபோல் முஸ்லிம் அதிகம் வாழும் நாடுகளிலிருந்து அமெரிக்கா வருபவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், பின்னர் தடை நீக்கப்பட்டது. மேலும், இரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்ததுடன், உலக நாடுகளும் இரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது. மீறிச் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தது. இதனால் இரு நாட்டு அதிபர்கள் மத்தியிலும் வார்த்தைப் போர் உருவானது. இரான் அதிபர் ஹஸன் ரவுகானியும் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதற்கிடையே, கடந்த 4-ம் தேதி அதிகாரபூர்வமாக இரான் மீது பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா. இரானிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. அமெரிக்காவின் திடீர் பொருளாதாரத் தடையால் இரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி குறைக்க முடிவு செய்தது. அதேநேரம் இந்தியாவுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அமெரிக்காவுக்குக் கோரிக்கை விடுத்தது மத்திய அரசு. இந்த நிலையில்தான் தற்போது இரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துகொள்ள, இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், `இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முழுவதுமாக முடக்குவதே திட்டம். ஆனால், அவ்வாறு செய்தால் சர்வதேசச் சந்தையில் பொருளாதார பாதிப்பு ஏற்படும். கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. இதன்காரணமாகவே, இந்த எட்டு நாடுகளுக்கு எண்ணெய் இறக்குமதியில் விதி விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும், இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் மெதுவாகப் பிடி இறுகும்\" எனக் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2014/jan/140113_letter.shtml", "date_download": "2019-10-18T06:06:47Z", "digest": "sha1:YPUUTP3RRBWMDX3WFA2IX6ZCMX77NFST", "length": 77701, "nlines": 190, "source_domain": "www.wsws.org", "title": "டேவ் ஹைலண்ட் மரணத்தையொட்டி வந்த கடிதங்கள்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nடேவ் ஹைலண்ட் மரணத்தையொட்டி வந்த கடிதங்கள்\nடேவிட் எட்வார்ட் ஹைலண்ட் டிசம்பர் 8 அன்று இரவு காலமானார். பழைய தொழிலாளர் புரட்சிகரக் கட்சியில் (WRP) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தனது ஆதரவை அறிவித்ததோடு அத்துடன், பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கலைத்து விடுவதற்கு கட்சியின் தலைமையில் இருந்த கெர்ரி ஹீலி, கிளிஃப் ஸ்லாட்டர் மற்றும் மைக் பண்டா ஆகியோர் செய்த முயற்சிகளையும் எதிர்த்த ஒரு கன்னைக்கு அவர் தலைமை கொடுத்திருந்தார். 1986 இல் ICFI இல் இருந்து WRP பிளவுபட்ட பின்னர் அவர் பிரிட்டிஷ் பிரிவின் தேசியச் செயலராக ஆனார். உடல்நிலை மோசமானதன் காரணத்தால் 1998 இல் அவர் ஓய்வு பெறும் வரை அவர் இந்தப் பொறுப்பில் இருந்து வந்தார். (காணவும்: “டேவிட் எட்வர்ட் ஹைலண்ட்: மார்ச் 7,1947 – டிசம்பர் 8, 2013”)\nடேவ் இறந்த சில மணி நேரங்களுக்குள்ளாக, ஏராளமான இரங்கல் கடிதங்கள் உலகெங்கிலும் இருந்து அவரது மனைவி எய்லீன் மற்றும் அவரது பிள்ளைகளான ஜூலி, டோனி, கிளேய்ர் மற்றும் பவுலா ஆகியோருக்கு வரத் தொடங்கின. சர்வதேச அளவில் அவர் தோழர்களிடம் எத்தகைய பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார் என்பதற்கு அவை சாட்சியம் கூறுகின்றன.\nஇங்கிலாந்தில் உள்ள டேவின் தோழர்கள் அனுப்பிய சில கடிதங்களை நாங்கள் கீழே பிரசுரம் செய்திருக்கிறோம்.\nநேற்றிரவு தோழர் டேவ் மரணமடைந்தார் என்ற செய்தி எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது. இந்த துயரமான நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nடேவ் இன்னும் குறைந்த காலமே உயிர்வாழப் போகிறார் என்பதை நீங்களும், டேவும் மற்றும் மொத்தக் குடும்பமும் கொஞ்ச காலமாகவே அறிந்து வைத்திருந்தீர்கள் ��ன்பதை நான் அறிவேன். இவ்விடயத்தை டேவ் அபாரமான மனதைரியத்துடன் கையாண்டார். எப்படியிருந்தபோதிலும், நீங்கள் இத்தனை நெடுங்காலத்திற்கு நேசித்த அன்பு செலுத்திய ஒரு மனிதர் சுவாசத்தை நிறுத்தி விடுகின்ற ஒரு படுபயங்கரமான நிலைக்கு உங்களை எதுவொன்றும் தயாரித்து வைத்திருக்க முடியாது.\nடேவ் கடைசி வரையிலும் ட்ரொட்ஸ்கிசத்தின் பக்கம் தொடர்ந்து போராடி வந்தார் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு ஆகச்சிறந்த விடயமாகும். ஜோனும் நானும் அவரைக் காண வந்து ஒரு சில வாரங்களே ஆகின்றன. நாங்கள் அங்கு செலவிட்ட நேரம் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. எமது இயக்கத்தின் வரலாற்றின் முக்கியத்துவத்தின் மீதும், முன் வருகின்ற மற்றும் பெரும் எண்ணிக்கையில் வரவிருக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் புதிய அடுக்குகளை நான்காம் அகிலத்தின் போராட்டப் படிப்பினைகளில் பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தின் மீதும் அந்த உரையாடலின் போது கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் டேவ் வலியுறுத்தினார்.\nடேவ் தானே தேர்ந்தெடுத்த ஒரு காலத்தில் உயிர் துறந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்னும் ஒரு அறுவைச்சிகிச்சை செய்து பார்க்கலாம் என்ற ஒரு தெரிவு இருந்தபோதும் அதை அவர் மறுத்து விட்டார். ஏனென்றால் அது உங்கள் மீதும் எஞ்சிய குடும்பத்தார் மீதும் இன்னும் மேலதிகமான சுமையை வைக்கும் என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார்.\nதனது முதிர்ச்சியான வயதின் மொத்த வாழ்க்கையையுமே டேவ் தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டத்திற்காய் அர்ப்பணித்திருந்தார். அத்துடன் நாம் அனைவரும் அறிந்தது போல WRP ஓடுகாலிகளுக்கு எதிரான போராட்டத்திலும் அவர் முக்கியமானதொரு வகிபாத்திரத்தை ஆற்றியிருந்தார். எமது இயக்கத்தில் அவர் மிகவும் மரியாதையானதொரு இடத்தில் வைக்கப்பட்டிருப்பார்.\nஉங்களுக்கும் மற்றும் குடும்பத்தார்க்கும் முழுமையான அனுதாபங்களுடன்\nடேவ் இறந்த செய்தி கேட்டு பெரும் துயரமடைந்தேன். அதுமுதலாக உங்களைக் குறித்த எண்ணங்களே எனக்கு.\nடேவ் தனித்துவமானவராக இருந்தார் என்பதுடன் பிரிட்டிஷ் மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் இருந்த மிகச் சிறந்த அம்சத்தின் – அதாவது தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் குற���த்தும் அவற்றை எப்படி மாற்றுவது என்பது குறித்துமான ஒரு ஆழமான புரிதலில் வேரூன்றியிருந்த ஒரு நல்லூக்கம் மற்றும் பக்குவ மனநிலையின் - உருவடிவமாக அவர் இருந்தார்.\nஅவர் இறுதி வரை கடுமையாகப் போராடினார். அத்தனை நாளிலும் நிபந்தனையின்றி நீங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்க முடியாது. அவரது வாழ்க்கை முழுவதிலுமே இதில் நீங்கள் ஒரு பெரும் பாத்திரத்தை ஆற்றியிருக்கிறீர்கள்.\nஅத்தனை சிக்கல்களுக்கும் எதிராகப் போராடுவதற்கான விருப்பம், உண்மையைப் பேசுவது, விடயங்களை உள்ளபடி உரைப்பது இவை தான் டேவ் என்றவுடன் எங்கள் நினைவில் வருவனவாக இருக்கும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாய், அனைத்துலகக் குழுவின் பக்கமாய் நின்று ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டருக்கு எதிராக அவர் கையிலெடுத்த துணிச்சல்மிக்க போராட்டத்திற்காகவும், அத்துடன் ICFI இன் வரலாற்று முன்னோக்கின் மீது அவர் அளித்த முக்கியத்துவத்திற்காகவும் டேவ் நினைவில் நிற்பார்.\nடேவ் கிளையில் இருந்தாரென்றால் சில சமயங்களில் நான் அச்சப்பட்டதும் கூட உண்டு என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் அவரது அரசியல் பங்களிப்பும் கூட்டுழைப்பும் எனக்கு எப்போதும் பெரும் ஊக்கத்தை அளித்து வந்திருக்கின்றன என்பதோடு மிகவும் சிரமமான நிலைமைகளின் கீழும் கூட எழுதுவதற்கு அவர் கொண்டிருந்த தீர்மானகரமான உறுதி என்னைப் பிரமிக்கச் செய்திருக்கிறது.\nஇச்சமயம் விடயங்கள் மிகவும் வலிமிகுந்ததாகவும் உணர்வறச் செய்வதாகவும் இருக்கும் என்பதை நான் அறிவேன். கொஞ்ச காலம் சென்ற பின்னர் தான் இது குறையும்.\nடேவின் சளைக்காத மன உறுதி உங்களிலும், அதேபோல ஜூலி, டோனி, கிளேர் மற்றும் பவுலாவிலும் உயிர்வாழ்கிறது.\nஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களுடன்\nடேவ் மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.\nசெய்தி கேட்டதும் பெரும் துயரமடைந்தேன். ஒரு சில வாரங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்து பேசியபோது அவர் முழு உற்சாகத்துடன் மன உறுதியுடன் இருந்ததாகவே எனக்குப் பட்டது.\n1980களில் முன்னிலைக்கு வந்த டேவ், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சர்வதேசியவாதக் கோட்பாடுகளுக்குத் திரும்பவும் WRP இன் தேசியவாதச் சீரழிவுடன் முறித்துக் கொள்வதற்கும் அனைத்துலகக் குழு விடுத்த அழைப்பிற்கான பதிலிறுப்பாக இத்தகையதொரு வலிமையான தலைமையை அளித்தது குறித்து நாங்கள் பெருமிதமும் நன்றியுணர்வும் கொள்கிறோம்.\nஎங்களில் அநேகரும் WRP (I)யும் மற்றும் அதன்பின் ICPயும் ஸ்தாபிக்கப்பட்ட நிகழ்முறையின் ஊடாகவே டேவை அறிந்து கொண்டோம்.\nகட்சியானது வரலாறு அதற்கு அமைத்துத் தந்திருக்கும் கடமைகளை ஆற்றுமளவுக்கு உயர்ந்தெழுந்தாக வேண்டும் என்ற முழுத் தீர்மானமான உறுதியைக் கடைப்பிடிப்பதில் ஹீலி ஒரு மார்க்சிஸ்டாக இருந்தபோது கொண்டிருந்த மகத்தான குணாம்சங்களில் சிலவற்றை டேவும் கொண்டிருந்தார் என்றே நான் நம்புகிறேன்.\nடேவ் தேசியச் செயலராக இருந்த சமயத்தில் இடப்பட்ட ஸ்தூலமான அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் பெற்ற முன்னேற்றங்கள் குறித்து அவர் சரியானமுறையில் பெருமிதம் கொண்டிருந்தார் என்றும் நான் நம்புகிறேன்.\nமுதலில் WRP தலைவர்களின் ஓடுகாலித்தனத்தினாலும் அதன்பின் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதனால் உருவான நிலைமைகளிலும் ஒரு பிரம்மாண்டமான குழப்பம் நிலவிவந்ததொரு காலகட்டத்தில் டேவ் தலைமை கொடுத்ததால் தான் பிரிட்டன் தோழர்கள் அவர்கள் இன்றிருக்கும் நிலையில் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. அந்த அர்த்தத்தில், டேவின் ஒரு துகள் எங்கள் எல்லோரிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.\nஅன்புள்ள எய்லீன், ஜூலி, டோனி, கிளேர், பவுலா மற்றும் குடும்பத்தார்க்கு,\nஎனது ஆழ்ந்த அனுதாபங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். டேவிட் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு நான் மிகவும் துயர் கொண்டிருக்கிறேன்.\nஇது போன்ற ஒன்று நடந்து விடலாம் என்பது நாம் சிந்தித்திருந்தது தான் என்றபோதிலும், அவர் ஒரு மகத்தான போராளி, தனது வாழ்க்கையில் ஏராளமான வெற்றிகரமான போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்பதால் முடிவில் அவரே வெற்றி பெறுவார் என்பதே எப்போதும் உங்களது நம்பிக்கையாக இருந்தது. ஆனாலும் சில நாட்களுக்கு முன்பாக அவருடன் தொலைபேசியில் பேசியபோது இந்த முறை அவர் வெல்லப் போவதில்லை என்பது எனக்கு உள்ளூர உணரக் கூடியதாக இருந்தது. ஆனால் அவர் ஒருபோதும் தனது நம்பிக்கையையும் அரசியல் உறுதிப்பாட்டையும் இழக்கவில்லை. தான் எழுதிக் கொண்டிருக்கும் புத்தக மதிப்புரை குறித்து என்னிடம் சொல்லிக் கொண்டிருந்ததோடு அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தார். அவர் தனது தீரம், துணிச்சல் மற்றும் மரியாதையை தனது இறுதித் தருணம் வரையிலும் சுமந்து வந்திருந்தார் என்பது நம்புவதற்கும் கடினமானது. நோயின் மீளாத்துன்பத்தில் இருந்து அவர் விடுபட்டிருக்கிறார் என்பது ஒரு சிறு ஆறுதல்.\nகட்சிக்காக அவர் ஆற்றிய பங்கு குறித்தும், அதிலும் குறிப்பாக WRP ஓடுகாலிகளுக்கு எதிரான போராட்டத்தில் அவர் தலைமை கொடுத்தது குறித்தும் அவர்களால் பிரிட்டனில் ICFI பிரிவு அழிந்து விடக்கூடாது என்பதில் அவர் காட்டிய தீர்மானமான உறுதி குறித்தும், நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றில் அவர் என்றென்றும் நிலைத்து நிற்பார் என்பதோடு சோசலிசப் போராளிகளின் வருங்கால தலைமுறைகளுக்கான ஒரு உதாரணமாகத் திகழ்வார்.\nடேவ் இறந்து விட்டார் என்ற செய்தியின் அதிர்ச்சியில் இருந்து சட்டென்று மீள இயலவில்லை.\nஇந்த துயரகரமான நேரத்தில் உங்களுக்கும் உங்களது குடும்பத்தார்க்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநம்முள் ஒருவரை நாம் இழக்கும்போது அது எத்தனை பெரிய சோகமானது என்பது நாம் அறிந்ததே. ஆயினும் நாம் இந்த உலகத்தில் எடுத்துக் கொண்ட இடத்தையும் காலத்தையும் அளவிடுவதற்கு நாம் நமது குடும்பத்திற்குச் செலவிட்ட அன்பு மற்றும் அக்கறை, தொழிலாள வர்க்கத்தை விடுதலை செய்வதிலும் அவர்தம் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும், மற்றும் விஞ்ஞானத்திலிலும் கலாச்சாரத்திலும் நடந்த மாபெரும் சாதனைகளை மானுடத்தின் சேவையில் பொருத்திப் பார்க்க பாடுபடுவதிலும் நாம் செய்திருக்கும் பங்களிப்பு இவற்றை விட பெரிய அளவுகோல் இல்லை.\nநனவு பெறும் தொழிலாளர்களுக்கு இதுதான் பெரும்பாலும் நிகழ்கிறது. மிக சிக்கலான நிலைமைகளின் கீழ் தியாகம் மற்றும் போராட்டம் என்பதே எப்போதும் இதன் அர்த்தமாக இருக்கிறது.\nடேவ் மற்றும் அவரது வாழ்க்கைக்கு கிறிஸ் அளித்த இரங்கற்செய்தி நெகிழ்ச்சியூட்டக் கூடியதாகவும் உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கிறது. எனது வாழ்க்கையிலும், அத்துடன் இன்னும் பலரது வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்றில் டேவ் அளித்த தலைமையானது எனது நினைவில் என்றென்றும் பசுமையாக நிலைத்து நிற்கும்.\nடேவ், உங்களுக்கும் உங்களது, எய்லீனுக்கும் மிகுந்த மரியாதையுடன்,\nநேற்றிரவு டேவின் மரணம் குறித்த செய்தி கேட்டு பெரும் துயரமுற்றேன்.\nWRP உடைவின் போதும் ICP ஸ்தாபகத்தின் போதும் அவர் ஆற்றிய அதிமுக்கியமான பொறுமைமிக்க பாத்திரத்தை குறித்து மற்றவர்கள் பேசுவார்கள்.\nஆனால் எனக்கு டேவின் ஞாபகம் 1978 வரை இழுத்துச் செல்கிறது. அப்போது நான் WRP இல் இணைந்து கொஞ்சகாலமே ஆகியிருந்த நிலையில் வீல்ட்ஸ்டோன் தேர்தலில் டேவின் தேர்தல் முகவராக செயல்பட்டேன். ஆவேசமானவரும் மரியாதைக்குரியவருமான இந்த கோடாக் தொழிலாளர்’ தலைவர் பொதுக்கூட்டங்களிலும் மற்றும் பெருவீதிகளிலும் உறுதிபட அதேசமயத்தில் சுவாரஸ்யத்துடன் பேசியதை நான் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஅத்தகைய வகையில் ஒரு முழுமையான மற்றும் முன்னுதாரணமான வாழ்க்கையை நடத்தி விட்டு, இறுதி ஆண்டுகளில் மிகவும் முடக்கப்பட்ட நிலையில் தன்னைக் காணும் போது டேவ் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை கற்பனை செய்ய இயலவில்லை. ஆனால் கடைசியாக நான் அவரைச் சந்தித்த போது கூட அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் விரிவடையும் செல்வாக்கு குறித்தும் அதற்காக எழுதுவதற்கு அவர் கொண்டிருக்கும் தீர்மானகரமான உறுதி குறித்துமான தனது நம்பிக்கையையும் பெருமிதத்தையும் அப்படியே மாறாது வைத்திருந்தார்.\nடேவ் யார் அவர் என்ன செய்தார் என்பது குறித்து இப்போது வெகுசிலர் தான் அறியக் கூடும் என்கிறபோதிலும் வருங்காலத்தில் மில்லியன்கணக்கான மக்கள் மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றில் அவரது பாத்திரம் குறித்து அறிந்து கொள்வார்கள்.\nஉங்களுக்கும், ஜூலி, டோனி, மற்றும் உங்கள் குடும்பத்தார்க்கும் எனது ஆறுதல்மொழிகள் உரித்தாகட்டும்\nஎய்லீன் மற்றும் டேவ் தொடர்பான அனைவருக்கும்\nநேற்று டேவ் இறந்த செய்தி கேட்டு நானும் மார்க்கும் துயரடைந்தோம் என்பதோடு அச்சமயத்தில் உங்களைக் குறித்தே எங்களது நினைவலைகள் இருந்தன.\nநாங்கள் டேவை ஓரிருமுறை தான் சந்தித்திருப்போம் என்கிறபோதிலும், இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்றில் அவராற்றியிருக்கும் பங்களிப்பானது அவரது கோட்பாடுகள் குறித்து பக்கம்பக்கமாகப் பேசுகின்றது. SEPக்கு தனது ஆயுள்முழுவதிலும் அவரளித்திருந்த உறுதிப்பாடானது புதிய மற்றும் பழைய உறுப்பினர்களால் எப்போதும் நினைவுகூரப்படுவதாக இருக்கும்.\nடேவை சந்தித்��தில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஜூலி மற்றும் டோனி மூலமாக மட்டுமல்லாது, இங்கிலாந்து SEP இன் அடித்தளங்களைக் கற்று டேவின் துணிச்சலான மற்றும் கோட்பாடான நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளத் தலைப்படுகின்ற உறுப்பினர்கள் அனைவரின் மூலமாகவும் அவரது பாரம்பரியம் கட்சிக்குள்ளாக நீடித்து வாழும். இந்தக் கடினமான நேரத்தில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள உங்களால் இயலும் என நாங்கள் நம்புகிறோம்.\nஉங்கள் அனைவருக்கும் எங்களது அன்பும் அக்கறையும் உரித்தாகட்டும்.\nடேவ் இறந்த சில மணி நேரங்களுக்குள்ளாக, ஏராளமான இரங்கல் கடிதங்கள் உலகெங்கிலும் இருந்து அவரது மனைவி எய்லீன் மற்றும் அவரது பிள்ளைகளான ஜூலி, டோனி, கிளேய்ர் மற்றும் பவுலா ஆகியோருக்கு வரத் துவங்கின. சர்வதேச அளவில் அவர் தோழர்களிடம் எத்தகைய பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார் என்பதற்கு அவை சாட்சியம் கூறுகின்றன.\nடேவின் சர்வதேச தோழர்கள் அனுப்பிய கடிதங்களில் இருந்து சிலவற்றை கீழே பிரசுரிக்கிறோம்.\nஅன்புள்ள ஜூலி, டோனி, பவுலா மற்றும் கிளேர்,\nநாம் ஒரு மாமனிதரை, நண்பரை மற்றும் தோழரை இழந்து நிற்கிறோம்.\nதொழிலாள வர்க்கத்தின் தன்னம்பிக்கை, மன உறுதி, புரட்சிகரப் புத்துணர்வு மற்றும் தீர்மானமான உறுதி என வரவிருக்கும் சமூக அபிவிருத்திகளில் மாபெரும் முக்கியத்துவம் கொண்டவையாக நிரூபணமாகவிருக்கும் ஒன்றின் உருவடிவமாய் டேவ் திகழ்ந்தார்.\nஅவரை ஒரு சில வாரங்களுக்கு முன்னால் சென்று பார்த்தபோது, அவரது நோய் மிகவும் முற்றிய நிலையில் இருந்தது தெளிவானது. ஆயினும், மனிதகுலத்தின் சோசலிச வருங்காலத்திலும் நமது சர்வதேசக் கட்சியின் அரசியல் வலிமையிலும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையில் கொஞ்சமும் தொய்வு இருக்கவில்லை.\n1985 அக்டோபரில் WRP உடனான பிளவின் போதான பரபரப்பான மற்றும் முன்னுதாரணமான நாட்கள் குறித்தும், டேவிட் நோர்த்தை தொடர்பு கொள்ள டேவ் எடுத்த முன்முயற்சி குறித்தும் நாங்கள் பேசினோம். எங்கள் இருவருக்குமே, WRP தலைமையின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான அரசியல் போராட்டம் என்பது ஒருவகை அரசியல் மறுபிறப்பாகவும் ஒரு நெருக்கமான அரசியல் ஒத்துழைப்பு மற்றும் நட்பின் ஆரம்பமாகவும் இருந்தது.\nஎழுபதுகளில் தனது அரசியல் வேலையைத் தொடங்கியதில் இருந்தே தான் ஒரு சர்வதேசியவாதி தான் என்ற��ம், தன்னை எப்போதும் ஒரு உலகக் கட்சியின் அங்கத்தவராகவே புரிந்து கொண்டிருந்ததாகவும் கூறிய டேவ், ஆனால் WRP பிளவின் போது தான் ஜேர்மனி பயணத்திற்காக முதன்முறையாக இங்கிலாந்தை விட்டு வெளியே செல்வதற்கே அவருக்கு சந்தர்ப்பம் வாய்த்ததை கூறியபோது நாங்கள் வாய்விட்டு சிரித்தோம். அப்போது எஸென் நகரத்தைத் தேடி ஐரோப்பாவின் பாதியை சுற்றி சுமார் ஒரு வாரம் அவர் செலவிட்டிருந்தார்.\nசோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிந்தைய கடினமான ஆண்டுகள் குறித்தும், உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர் அகிலத்தைக் கட்டுவதில் நாங்கள் எங்கள் வேலையில் கண்டிருந்த பெரும் முன்னேற்றங்கள் குறித்தும் நாங்கள் பேசினோம். அவரது நோயின் கடுமையையும் தாண்டி டேவ் எத்தனை விபரங்களை அறிந்து வைத்திருந்தார் என்பதை அறிய எனக்கு ஆச்சரியமாக இருந்தது. WSWS இல் வந்த அத்தனை முக்கியமான கட்டுரைகளும் அவருக்குத் தெரிந்திருந்தது என்பதோடு உலகம் “புரட்சிக் கருவுற்றிருக்கிறது” என்று அவர் அறிவித்தார். முதலாளித்துவ நெருக்கடி முக்கியமான வர்க்கப் போராட்டங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதிலும் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடதுகளின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிரான நமது போராட்டம் தொழிலாளர்களிடம் இருந்து மேலும் மேலும் ஆதரவைப் பெறும் என்பதிலும் அவர் முழு உறுதி கொண்டிருந்தார்.\nஒரு அடி கூட தன்னால் காலை எடுத்து வைக்க முடியாமல் நீண்டநாட்களாய் சக்கரநாற்காலியில் சிறைப்பட்டிருந்த போதிலும், “நான் மிகவும் நம்பிக்கையோடு இருப்பவன்” என்று அவர் கூறியபோது நான் நெகிழ்ந்து போனேன்.\nநாங்கள் இருவரும் கட்டித்தழுவி விடைகொடுத்தபோது, அது தான் கடைசி விடைகொடுப்பாக இருக்கப் போகிறது என்பது எங்கள் இருவருக்குமே உணர முடிந்தது. அந்த சமயத்தில் பேசுவது எங்கள் இருவருக்குமே கடினமான ஒன்றாக இருந்தது என்ற நிலையில், டேவ் அமைதியாகக் கூறினார், “என்னைப் பொறுத்தவரை இனிவரும் எதுவொன்றுக்கும் நான் தயாராகவே இருக்கிறேன். எனது கட்சிக்கும் வர்க்கத்திற்குமான எனது புரட்சிகரக் கடமையை ஆற்றியிருப்பதாகவே உணர்கிறேன்.”\nஅவர் கூறியது சரியே. நமது இயக்கத்தின் முழு வரலாறும் வருங்காலத்தில் எழுதப்படும்போது, அதில் டேவுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும். WRP உடனான உடைவின் போதும் அதனையடுத்து வந்த ஆண்டுகளிலுமான அதிமுக்கியமானதொரு காலகட்டத்தில் அவர் மிக முக்கியமானதொரு பாத்திரத்தை ஆற்றினார். அவருடைய நாசகரமான நோய் இல்லாவிட்டால், இன்றும் கூட அவர் தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்கான நமது போராட்டத்தில் முன்னிலை வகித்திருப்பார்.\nஎய்லீனின் அன்பும் ஆதரவும் டேவின் வலிமைக்கு முக்கியமான தூண் போல் இருந்தது. அவர் டேவுக்கு அத்தகைய அற்புதமான வகையில் உறுதுணையாக இருந்து வந்தார். எய்லீன், கடந்த தசாப்தங்களில் நீங்கள் வெறுமனே அவரது வாழ்க்கைத் துணையாக மட்டும் இருக்கவில்லை, அவரது செவிலியாக, அவசரகால மருத்துவராக, செயலாளராக மற்றும் குடும்ப மேலாளராகவும் இருந்து வந்திருக்கிறீர்கள். டேவ் தனது குடும்பத்தை இதயபூர்வமாக நேசித்ததுடன் அவர்கள் குறித்து மிகுந்த பெருமிதம் கொண்டிருந்தார்.\nடேவ் காலத்திற்கு முந்தி மரணமடைந்ததற்கு நாங்கள் துக்கம் அனுசரிக்கிறோம். அவர் என்றென்றும் எங்களது நினைவுகளில் வாழ்வார் என்பதோடு வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கும் முன்னுதாரண மனிதராக தொடர்ந்து திகழ்வார்.\nஉலி ரிப்பேர்ட், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர்\nஅன்புள்ள எய்லீன், ஜூலி மற்றும் டோனி,\nதோழர் டேவின் மரணம் தொடர்பான எனது ஆழ்ந்த இரங்கல்களை ஏற்றுக் கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, டேவின் மிகக் கடினமான இறுதி ஆண்டுகளில் அவருக்கு உதவியாக இருப்பதில் எய்லீன் காட்டியிருக்கும் வலிமைக்கும் தீரத்திற்கும் நான் தலை வணங்குகிறேன்.\nடேவ் போல மன உறுதியான உற்சாகமான ஒரு தோழருக்கு இத்தகைய ஒரு கொடிய நோய் வரக் கூடாது என்பதே எவரொருவரின் எண்ணமாக இருக்கும். அவரது வாழ்வுக்காலம் குறுகியதாகியிருந்தாலும் அது முழுக்க முழுக்க இலக்குடையதாக இருந்தது என்பதே ஒரே மன ஆறுதலாகும்.\nபிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்திற்குள் இருந்த மிகச் சிறந்த கூறின் பிரதிநிதியாக அவர் இருந்தார். WRP ஒரு புரட்சிகர ட்ரொட்ஸ்கிசக் கட்சியாக இருந்த போது அதில் இணைந்திருந்த அவர், அக்கட்சியில் நடுத்தர வர்க்க கூறுகள் மேலோங்கி அக்கூறுகள் கட்சியை அழிப்பதற்காக அத்தனை வகை அகநிலை அதிருப்திகளையும் வருத்தங்களையும் ஒன்றுசேர்த்துக் கொண்டிருந்த போது, டேவ் தனது கோட்பாடுகளுக்கு விசுவாசம���க அனைத்துலகக் குழுவை நோக்கித் திரும்பினார். அவ்வாறு செய்ததன் மூலம் பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியை அவர் பாதுகாத்தார். இந்த சமயத்தில் தான் எனக்கு அவர் குறித்த அறிமுகம் கிட்டியது என்பதால் இவ்விடயத்தில் அவர் நினைவு எப்போதும் வரும்.\nஉங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆழமான இழப்புக்கு எனது அனுதாபங்கள் உரித்தாகட்டும். இதனை நேரில் தெரிவிப்பதற்கும் விரைவில் சந்தர்ப்பம் கிட்டும் என்று நம்புகிறேன்.\nபீட்டர் சுவார்ஸ், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர்\nதோழர் டேவ் ஹைலண்டின் மரணம் குறித்து இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி ஆழ்ந்த துயரம் கொள்கிறது.\nஅவர் கொஞ்சகாலமாகவே உடல்நலமின்றி இருந்தார் என்பது நாங்கள் அறிந்ததே என்கிறபோதிலும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்த உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னேற்றத்தில் தனது மதிப்புமிகுந்த அரசியல் பங்களிப்பை தொடர்ந்து அளிக்கும் வகையில் அவர் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கையாக இருந்தது. படுத்தபடுக்கையாய் இருந்தபோதும் அவர் கட்டுரைகள் எழுதினார் என்பதோடு, SEP (UK) இன் ஸ்தாபக காங்கிரசில் தீரத்துடன் பங்கேற்று பங்களிப்பு செய்து ஒட்டுமொத்த இயக்கத்துக்கும் உத்வேகம் அளித்தார் என்பதையும் நாங்கள் அறிந்தோம்.\n1985-86 இல் WRP இன் தேசியவாத சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக தோழர் டேவிட் நோர்த்தும் வேர்க்கர்ஸ் லீக்கும் தலைமை கொடுத்த ஒரு போராட்டத்தில் ICFI பெரும்பான்மையின் பக்கம் நிற்பதிலும், சோசலிச சர்வதேசியவாதத்தின் வேலைத்திட்டத்தைப் பாதுகாக்க சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதற்கும் டேவ் வெளிப்படுத்திய மன உறுதியையும் தீர்மானத்தையும் கூட அது எங்களுக்கு நினைவூட்டியது.\nஅவரது நினைவுகள் எங்கள் இயக்கத்தில் எப்போதும் நிலைத்திருக்கும்.\nடேவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் SEP (UK) இன் அங்கத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களுடன்,\nவிஜே டயஸ், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலர்\nதோழர் டேவ் ஹைலண்டை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார் மற்றும் தோழர்களுக்கு SEP (ஆஸ்திரேலியா) தேசியக் குழுவின் சார்பாகவும் மற்றும் அனைத்து SEP அங்கத்தவர்களின் சார்பாகவும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொ��்கிறேன்.\n1985-86 இல் WRP தேசியவாத சந்தர்ப்பவாதிகளுடனான பிளவின் போது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்திற்கான வெற்றிகரமான போராட்டத்தில் தோழர் ஹைலண்ட் மறுக்கவியலாத ஒரு பாத்திரத்தை ஆற்றியிருந்தார்.\nWRP தலைமையின் பல ஆண்டுகால சந்தர்ப்பவாத அரசியலால் உருவாக்கப்பட்ட மாபெரும் குழப்பம் மற்றும் நோக்குநிலை பிறழலான சூழலுக்கு மத்தியில், டேவ், பிரிட்டிஷ் மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்திற்கு ஒரு அழிக்கமுடியாத பங்களிப்பைச் செய்திருந்தார்.\nஅந்த சமயத்தில் எமது இயக்கத்தின் கோட்பாடுகளை பாதுகாக்க பாறாங்கல் உறுதியுடன் அவர் நின்றதை அப்போராட்ட சமயத்தில் நானே கண்கூடாகக் கண்டேன்.\nதனது இறுதி ஆண்டுகளில், தனது வாழ்வையே இறுதியில் எடுத்துக்கொள்ளவிருந்த நோய்க்கு முகம் கொடுத்திருந்த நிலையிலும் தோழர் டேவ் ஹைலண்ட் அதே உறுதியுடனும் தீரத்துடனும் இருந்தார். நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் அந்த மகத்தான நோக்கத்தை முன்னெடுக்க தனது சக்திக்கு இயன்ற அனைத்தையும் அவர் செய்து கொண்டிருந்தார்.\nபிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் எமது சர்வதேச இயக்கத்தின் ஒரு ஆகச்சிறந்த பிரதிநிதியாக அவர் வரலாற்றில் தனது முத்திரையை பதித்துச் சென்றிருக்கிறார்.\nதோழர் டேவ் மறைந்து விட்டார். நாம் அவரது இழப்பை நிச்சயம் உணர்வோம். ஆயினும் இனி வருபவர்களுக்கான ஒரு அடித்தளத்தை அமைப்பதற்கு அவர் உதவிச் சென்றிருக்கிறார். நமது நினைவுகளில் அவர் வாழ்வார்.\nநிக் பீம்ஸ், ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர்\nஉங்களது அன்புத் தந்தையும் பிரிட்டிஷ் மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஆகச்சிறந்த பிரதிநிதிகளில் ஒருவருமான டேவ் மறைந்ததை ஒட்டி உங்கள் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nடேவின் நோய்நிலையின் தன்மை அவர் உயிர்வாழ்வதைத் தொடர அனுமதிக்கவில்லை என்பது நீங்கள் அறிந்தது தான் என்றபோதும் நீங்கள் இப்போது எத்தகைய ஒரு அதிர்ச்சியிலும் துயரத்திலும் இருப்பீர்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளுக்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான சோசலிச வருங்காலத்திற்குமான ஒரு சமரசமற்ற போராளி இப���போது உயிரோடு இல்லை என்பதை சீரணிக்க எனக்கும் மிகக் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் நண்பர்களிடையே மட்டுமன்றி, அனைத்துலகக் குழுவின் வருங்காலமே பணயத்தில் இருந்த ஒரு சமயத்தில் சர்வதேசியவாதத்தை பாதுகாப்பதில் அவர் ஆற்றிய துணிச்சலானதும் அதிமுக்கியமானதுமான பாத்திரத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் வருங்காலத் தலைமுறைகளாலும் அவர் நினைவுகூரப்படுவார்.\nஅவர் நினைவுக்கு நான் தலை வணங்குகிறேன்.\nலிண்டா டெனின்பாம், ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர்\nஅன்புள்ள எய்லீன், ஜூலி மற்றும் டோனி,\nடேவின் மரணச் செய்தி கேட்டு பெரும் துயரடைந்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் அத்துடன் அவரது தோழர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்த விழைகிறேன்.\n1987 இல் ஜேர்மனியில் நடந்த கட்சியின் ஒரு கோடை முகாமில் நான் டேவைச் சந்தித்தேன். இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ் சுதந்திரப் போராளிகளின் சிந்தனையில் மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த முதலாளித்துவ தேசியவாத கருத்தாக்கங்களில் இருந்து விடுபடுவதற்கு வழிதேடிக் கொண்டிருந்த இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த ஒரு குழுவின் ஒரு பகுதியாக அப்போது நான் இருந்தேன்.\nWRP சீரழிவுக்கும் தமிழ் போராட்டத்திற்கும் இடையிலான உறவை நாங்கள் அறிய விரும்பினோம். WRP இல் ஹீலி, பண்டா மற்றும் ஸ்லாட்டரின் சீரழிந்த தலைமையில் இருந்து முறித்துக் கொண்டு ICFI இன் பக்கம் நின்றதானது இலங்கையில் எங்களது அனுபவங்களைப் புரிந்து கொள்வதில் எத்தனை முக்கியத்துவமானது என்பதையும், முதலாளித்துவ தேசியவாதிகளுக்கு WRP தகவமைத்துக் கொண்ட ஒரு நாசகரமான அரசியல் எப்படி எங்களுக்கு ஏராளமான துன்பங்களை உருவாக்கித் தந்திருந்தது என்பதையும் அவரால் மிகத் தெளிவாக விளக்குவதற்கு முடிந்தது.\nஒரு சர்வதேசிய முன்னோக்கு குறித்த பிரச்சினை என்பது எங்களுக்குப் புதியதாக இருந்தது. ஒரு சர்வதேசிய வழியில் நாங்கள் சிந்தித்திருக்கவில்லை.\nLSSP குறித்தும் பப்லோவாதத்துடன் அது கொண்டிருந்த உறவையும் குறித்துப் பேசிய அவர், WRP இன் சீரழிவானது LTTE இன் தத்துவாசிரியரான பாலசிங்கம் போன்ற முதலாளித்��ுவ தேசியவாதிகளுக்கு ஆதரவளித்ததன் மூலம் எப்படி இலங்கையின் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறைக்கும் அழிவை உண்டாக்கியிருந்தது என்பதை எடுத்துக் காட்டினார்.\nசர்வதேசிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளாக மாறுவதில் எங்களுக்கு அவர் உதவினார்.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள் போராடுவதிலும், காலனித்துவ நாடுகளில் இருந்தான புலம்பெயர்ந்த மக்களுடன் பிரிட்டனில் வேலைசெய்ததிலும் பிரிட்டிஷ் தோழர்களுக்கு இருந்த அனுபவம் எங்களது சூழ்நிலை குறித்து ஒரு சிறப்பான உணர்திறனை அவர்களுக்கு அளித்திருந்தது என்று நான் நினைக்கிறேன். டேவ், அவருடன் விக்கி மற்றும் பார்பரா போன்ற ஒத்த தோழர்கள், எங்களுடன் அரசியல் பிரச்சினைகள் மட்டுமல்லாது எங்களது புலம்பெயர் வாழ்க்கைச் சூழல் குறித்தும் பேசுவார்கள்.\nஉடல்நலம் குன்றத் தொடங்கி அவர் ஒரு கைத்தடியின் துணையுடன் நடக்க நேர்ந்த நிலையின் சமயத்திலும் அவர் எப்போதும் என்னுடனும் பிற தமிழ் தோழர்களுடனும் அருகில் வந்து பேசுவார். அவர் எங்களை ஒருபோதும் மறந்ததில்லை. எப்போதும் மிகத் தீவிரமான சிந்தனை கொண்டவராக இருந்தார்.\nஇந்தக் கடினமான நேரத்தைக் கடப்பதற்கும் நாங்கள் உறுதிபூண்டிருப்பதைப் போல டேவின் போராட்டத்தைத் தொடர்வதற்கும் உங்களுக்கு வலிமை கிட்டட்டும்.\nஉங்கள் தந்தை இறந்த செய்தியை இப்போது தான் கிறிஸ் மூலமாக அறிந்தேன். பெரும் துயரமாக உணர்கிறேன். அவரைத் தெரிந்தவர்களுக்கும், அல்லது அவரது பிந்தைய காலங்களில் அவர் எழுதிய அருமையான கட்டுரைகளைப் படித்தவர்களுக்கும் கூட இதே உணர்வு தான் இருக்கும். அனைத்துலகக் குழுவின் அபிவிருத்தியில் அவர் ஒரு தனித்துவமான ஆளுமையாக இருந்தார் என்பதோடு WRP சீரழிவுக்கு எதிரான போராட்டத்தில் விலைமதிப்பிட முடியாத ஒரு பாத்திரத்தை அவர் ஆற்றினார்.\nபார்ன்ஸ்லியில் – மற்றும் பிறவெங்கிலும் – WRP ஆவணங்களில் வேலை செய்தது, அவருடன் ஷெஃபீல்டில் இருந்து இலண்டனுக்கு வாகனத்தில் பயணம் செய்தது, ஒரு இளைஞராக நாட் கிங் கோல் அவர் மீது செலுத்தியிருந்த தாக்கம் குறித்தும் வெகுஜன இசை மீதான அவரது காதல் குறித்தும் பேசியது என அவரது நீண்ட கால நினைவுகள் எப்போதும் என் நினைவில் இருக்கு��். அவரை மீண்டும் காணவே எப்போதும் நான் நம்பிக்கை கொண்டு வந்திருக்கிறேன்.\nஎங்களின் நினைவுகள் உங்களுடன் இருக்கின்றன என்பதை நெல்லியும் நானும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.\nடேவ் மரணச் செய்தி இப்போது தான் தெரிந்தது. உங்களைப் பற்றியும் டோனி மற்றும் எய்லீனைப் பற்றியும் எனக்கு சிந்தனைகள் ஓடுகின்றன. தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்காக டேவ் நடத்திய பல தசாப்த காலப் போராட்டத்தின் போது ஏராளமான தோழர்களின் வாழ்க்கையை அவர் தொட்டிருக்கிறார், அந்தத் தோழர்களுக்கும் இதே உணர்வுகள் தான் இருக்கும்.\nஅவர் ட்ரொட்ஸ்கிசத்தின் ஒரு மிகச்சிறந்த பிரதிநிதியாகவும் அனைத்துலகக் குழுவினால் வென்றெடுக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட தொழிலாளர்களின் ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறையின் பிரதிநிதியாகவும் இருந்தார். WRP மூழ்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பவாதம் என்கிற சதுப்புக்குழியில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியை அவர் கண்டுபிடித்தமை ஒருபோதும் மறக்கப்படவியலாத ஒரு அபிவிருத்தியாகும். அவரது தலைமையின் கீழ் தான் தொழிலாள வர்க்கக் காரியாளர்களின் பெரும்பான்மையினரும் பிரிட்டனில் கட்சியின் மிகச்சிறந்த கூறுகளும் நமது சொந்த இயக்கத்திற்குள்ளாக பப்லோவாதம் மறுஎழுச்சி காண்பதற்கு எதிராக அனைத்துலகக் குழு நடத்திய போராட்டத்திற்கு வென்றெடுக்கப்பட்டார்கள்.\nஇதுதான் ICFIக்குள்ளாக சந்தர்ப்பவாதத்துடன் இறுதியாகக் கணக்குத் தீர்க்கப்பட்டு, பப்லோவாதத்திற்கு எதிரான சுமார் 35 ஆண்டுகால போராட்டம் வெற்றிகரமாக நிறைவுபெறுவதை சாத்தியமாக்கியது. அனைத்துலகக் குழுவின் கதியே அந்தரத்தில் தொங்கிய இந்த தீர்மானகரமானதொரு தருணத்தில் பிரிட்டனில் தோழர்களின் ஆதரவை IC வெல்ல முடிந்தமையானது பிரம்மாண்டமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. வாழ்க்கையை அச்சுறுத்தும் நோயில் பிழைக்க போராடிக் கொண்டிருந்த நிலையிலும் சமீபத்திய வருடங்களில் டேவ் பங்களிப்பு செய்தமையானது, இந்த ஆரம்ப கட்ட பயிற்சியின் விளைபொருளாகும். அத்துடன் அவர் எப்பேர்ப்பட்ட ஒரு மனிதர் என்பதையும் இது எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.\nதனிப்பட்ட வகையில், சென்ற ஆண்டில் டேவ் மற்றும் எய்லீனைச் சந்திக்க எனக்கு வாய்ப்புக் கிட்டியதற்கு ���ான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களது அரசியல் வேலைகளை விவாதிக்கவும் டேவின் தணியாத உற்சாகத்தையும் உறுதிப்பாட்டையும் காணவும் வாய்ப்பு கிட்டியதானது எந்தவொரு உணர்ச்சிபூர்வமான காரணங்களுக்காய் அல்லாமல் அது மார்க்சிசத்தின் சக்தியை மிகவும் ஸ்தூலமான நெகிழ்ச்சியான வகையில் எடுத்துக்காட்டுவதாக இருந்தது என்ற காரணத்திற்காக மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகும்.\nஅன்புள்ள ஜூலி மற்றும் டோனி\nஉங்கள் தந்தை டேவ் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அச்சமயத்தில் உடனிருந்த டேவ் N, நிக், லிண்டா, மற்றும் செரில் ஆகிய அனைவருக்கும் அவரை நன்கு தெரியும். அவர்கள் அனைவரும் அவரது குணநலன் மற்றும் ஆளுமையின் வலிமைகள் குறித்துப் பேசினர்.\nகிறிஸ் தயாரித்திருந்த இரங்கற்செய்தி, SEP இன் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்கள் ஆவணத்தில் நாங்கள் சரியான வகையில் முக்கியத்துவம் கொடுத்திருந்த ட்ரொட்ஸ்கிசம் மற்றும் அனைத்துலக் குழுவைப் பாதுகாத்தல் என்பதில் அவர் ஆற்றிய மிக முக்கியமான பாத்திரத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. அத்துடன் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக அவரது தனிநபர் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்குள்ளான ஒரு நெகிழ வைக்கும் உட்பார்வையாகவும் அது இருக்கிறது. சமீப வருடங்களில் டேவ் எழுதிய கட்டுரைகள் ICFIக்கு அவர் வழங்கிய செறிவான பங்களிப்பினைத் தொடர்ந்தன என்பதோடு அக்கட்டுரைகளுக்கு ஆய்வு செய்து கொண்டிருந்த தயாரித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர் ஆரோக்கியம் குன்றியிருந்தார் என்பது என்னைப் பொறுத்தவரை அந்தக் கட்டுரைகளை மேலும் சக்திவாய்ந்தவைகளாகக் காட்டுகிறது. டேவ் ஒரு அற்புதமான மனிதர்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும், அத்துடன் பிரிட்டனிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் டேவின் தோழர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இச்சமயத்தில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinkurippukal.blogspot.com/2009/01/", "date_download": "2019-10-18T06:20:22Z", "digest": "sha1:KHVIOZGTZQVG2XP2GKC4CSMYLYLQW6P6", "length": 51927, "nlines": 169, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: January 2009", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nஞாயிறு, 25 ஜனவரி, 2009\n\"உத்கல ஜலதித ரங்கா\" \"வைஷ்ணவ ஜனத���\" போல \"பதேர் பாஞ்சாலி\" என்ற பெங்காலிச் சொல்லும் அர்த்தம் தெரியாமலே நாம் பாராட்டும் ஏதோ தேசியப் பண் என்று தான் சிறு ப்ராயத்தில் நம்பி வந்தேன்.\nஅதன் புகழைக் குறிப்பிவதற்காக இதைச் சொல்கிறேன். மற்றபடி தேசிய உணர்வு சகோதரர்கள் அப்படி சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டாம்.\nஏறத்தாழ எல்லா வளர்ந்த குடிமகனும் இந்த படத்தைப் பற்றி கேட்காமலோ பார்க்காமலோ இருந்திருக்க முடியாது. (அப்படி கேள்விப்பட்டிருக்காவிட்டால் அதற்கான முயற்சியாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்). சுதந்திர இந்தியாவிலிருந்து வெளிவந்து அகில உலக அங்கீகாரம் பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு. உலக சினிமாவியலாளர்களால் கண்விரிய இந்தியாவைப் பார்க்க வைத்த படம் என்று சொல்லலாம். இத்திரைப்படம் சர்வதேச விருதுகளைக் குவித்த போதிலும் 'பல நூற்றாண்டுகால அடிமை வாழ்கையில் முற்றிலுமாக உறுஞ்சிவிடப்பட்ட இந்த வெறும்பயல்கள் என்ன சினிமா எடுத்திருக்கப் போகிறார்கள்' என்று பார்த்தவர்களும் உண்டு. \"ஒரு Hollywood படத்தின் ரஃப் கட்டிற்குக் கூட தேராது\" என்று கூட சொன்னார்கள். தொடர்ந்து வந்த ரே போன்றோரின் படங்கள் இந்திய சினிமாவுக்கான நிலையான நன்மதிப்பை உலக அரங்கில் ஏற்படுத்தியது.\nஇந்திய கிராமங்களில் சபிக்கப் பட்டிருக்கும் விளிம்பு நிலை வாழ்கையை மேற்கொண்டுள்ள ஒரு சிறிய குடும்பத்தைப் பற்றியது தான் பதேர்பாஞ்சாலி நாவலின் கதை. சோற்றுக்கு வழி இல்லா விட்டாலும் பரம்பரை, சொந்த ஊர், சொந்த கோமணம் என்று அழுகிப் போன கட்டமைப்புகளில் ஒட்டி உறுஞ்சும் நிலைப்பாடு.\nஇழந்த சௌகர்யங்களையும் நாளைய கவலைகளையும் தினசரி பற்றாக் குறைகளையும் முழுமையான ஏற்புடைமையோடு எடுத்து வாழும் அம்மா...\nமுன்னோர்களின் பெருமையின் காரணமாக ஒரு சிறிய அடி நிலை ஊழியம் பார்க்கும் அப்பா. மூன்று மாத சம்பள பாக்கியைக்கூட கேட்டால், எங்கே இருக்கும் வேலையும் போய்விடுமோ என்று அஞ்சிப் பிழைக்கும் பஞ்ச வாழ்கை.\nகவணிக்க ஆளின்றி மரணத்தை எக்கணமும் எதிர் நோக்கி காத்திருக்கும் வயசான உறவுக்கார மூதாட்டி அத்தை இந்திர். அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் சகித்துக்கொண்டு, Shakespeare சொல்வதைப்போல இரண்டாம் குழந்தைப் பருவத்தில் வாழ்கிறாள் அவள்.\nஇவைகளுக்கு மத்தியிலும் எந்தக் கவலையும் இல்லாமல் தங்கள் உலகத்தில் மகிழ்ச்சியாக சுற்றியலையும் துர்கா மற்றும் சிறுவன் அப்பு. வறுமையின் காரணமாக நிராகரிக்கப்பட்ட இனிப்புகள், புது உடைகள், நல்லுணவு எதுவும் அவர்கள் மகிழ்ச்சியை சீர்குலைப்பதில்லை. மாறாக தங்கள் கிராமத்த்திலிருந்து எங்கோ தொலைவில் ரயில் தண்டவாளம் உள்ளதும், அதன் மீது செல்லும் ரயில் தங்கள் ஊரைக் கடக்கையில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்பதும் தான் அவர்களுடைய அதிக பட்ச விருப்பமாக இருந்தது.\nசுதந்திர இந்திய கிராமத்தின் நிதர்சணத்தைக் காட்டியதற்காக கடுமையாக விமர்சிக்கப் பட்டது இத்திரப்படம். இவ்வளவு பிரகாசமாக மின்னும் இந்த திரப்படத்தின் பின்புலத்தில் பலரது வேர்வைகளும், கண்ணீரும் வேடிக்கைகளும் நிறைந்துள்ளது.\n1949ம் ஆண்டு River என்ற திரைப்படத்தை இந்தியாவில் எடுத்துக்கொண்டிருந்த ழான் ரினோரிக்கு சில கிராமப்பிற லொகேஷன்களைக் காண உதவி வந்தார் ரே. அப்போது பதேர்பாஞ்சாலியைப் படமாக்கும் தனது எண்ணத்தை தெரிவித்தார். ழான் அதற்கு பெரிதும் உற்சாகப்படுத்தினார். இருப்பினும் திரைப்படம் பற்றிய எவ்வித அனுபவுமற்ற ரேவுக்கிற்கு அதை சாத்தியமாக்கும் வழி பிடிபடவில்லை என்று தான் சொல வேண்டும்.\n1950ம் ஆண்டு பணி நிமித்தமாக 6 மாதம் லண்டன் சென்றார் ரே. சர்வதேசத் திரைப்படங்களை இந்தியாவிலே காண வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், அந்த காலகட்டத்தில் சுமார் 99 திரைப்படங்களை லண்டனில் பார்த்துள்ளார். அதில் இத்தாலிய நியோ ரியலிச பைசைக்கிள் தீவ்ஸ் பார்த்து விட்டு திரை அரங்கத்தைவிட்டு வெளிவரும் போது தான் \"நாம் உறுதியாக இயக்குனராக வேண்டும்\" என்று நிர்ணயித்துக் கொண்டதாக கூறுகிறார் ரே. சராசரி மனித வாழ்வின் ஊடாக சினிமாவைச் செலுத்த முடியும்; அமச்சுர் கலைஞர்களை வைத்துக் கொண்டும் சிறந்த படங்களைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அத்திரைப்படம் அளித்திருக்க வேண்டும்.\nஒரு வழியாக 1952ல் துவங்கிய பதேர் பாஞ்சாலி படப்பிடிப்பில் பங்குபெற்றது பெரும்பாலும் first-timers.உதாரணத்திற்கு ரே அதுவரை ஒரு திரைப்படத்தை இல்லை... எதையுமே இயக்கியது கிடையாது. படத்தின் ஒளிப்பதிவாளர் அதுவரை ஒரு படப்பிடிப்பு கேமராவைத் தொட்டதே கிடையாது. துர்காவின் அம்மாவாக ஒரு அமச்சுர் நாடக நடிகையாக இருந்துவந்த ஒரு நண்பரின் மனைவி நடித்தார். துர்க��வும் ஒரு நாடக கலைஞராக இருந்தார், அப்பு கதாபாத்திரத்திற்கு நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப் பட்டும் திருப்த்திகரமான முகம் அமைவில்லை. கடைசியில் ரேவுடைய மணைவி அருகாமையில் வசிக்கும் ஒரு சிறுவனையே அப்பு கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார். பெரும் சவாலாக இருந்தது மூதாட்டி இந்திர் கதாபத்திரத்திறகான தேர்வு தான். இறுதியில் வேசிபுறத்தில் தங்கிவந்த ஓய்வு பெற்ற நாடக கலைஞர் சுனிபாலதேவியைத் தேர்ந்தெடுத்தார்கள். மற்ற கலைஞர்கள் படப்பிடிப்பி நடந்த கிராமத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப் பட்டனர்.\nபடப்பிடிப்பு துடங்கியதிலிருந்தே படத்தயாரிப்புக்கான குறைபாடுகள் இருந்துவந்தே தான் இருந்தது. படத்தைத் தயாரிக்க யாரும் முன் வராத நிலையில், சில ஃபூட்டேஜ்களை எடுக்க தொடர்ந்து ரே டிசைனராக பணிபுரிந்து வந்தார். தன்னுடைய ஆயுள் காப்பிட்டை அடகு வைத்து பணம் கடன் வாங்கினார். அ துவும் பத்தாததால் தன்னிடமிருந்த பெரும் LP ரெகார்டுகளை விற்றார். ரே வின் மனைவியை சமாதானம் செய்து அவரது நகைகள் அனைத்தையும் பணையம் வத்தார். இது எல்லாம் இருந்தும் ஏற்பட்ட பணப்பற்றாக் குறையினால் படப்பிடிப்பு சுமார் ஒரு வருடம் தடைபட்டுப் போனது.\nஅதன் பிறகு படம் அங்கும் இங்குமாக துண்டு துண்டாகவே அவரால் எடுக்க முடிந்தது. படப்பிடிப்பு தாமதம் அவரை மிகவும் வருத்தத்திற்கு ஆளாகியிருக்க வேண்டும். அப்போது தான் மூன்று அதிசயங்கள் நடந்ததாக பின்னாளில் வேடிக்கையாக‌ குறிப்பிடிகிறார் ரே. ஒன்று அப்பு வின் குரல் உடைந்துவிடவில்லை; இரண்டு துர்கா பெரிதாக வளர்ந்துவிடவில்லை; மூன்று இந்திர் மண்டையைப் போடவில்லை\nஅப்போது இந்தியாவில் தங்கியிருந்த Museum of Modern Arts சின் அதிகாரி ரேவின் அரைகுறை சுருள்களைப் பார்த்துவிட்டு இதை MoM Exhibition ல் திரையிடலாம் என்று நம்பிக்கை ஊட்டினார். அந்த உற்சாகத்தில் மீண்டும் மும்மரமாக பணியில் ஈடுபட்டார். நல்லவேளையாக MoM மூலமாக கொஞ்சம் பணமும் கிடைத்தது. மேலும் அப்போதைய முதலமைச்சரை மிகவும் வற்புறுத்தி பதேர்பாஞ்சாலியின் அரைகுறை சுருள்களைக் காண்பித்தபோது அவர் அதில் மிகவும் ஈர்க்கப்பட்டு ரே படத்தை முடிப்பதற்கு உதவுவதாக கூறினார். அவருக்கு சாலை மேம்பாடு நிதியிலிருந்து லோன் வழங்கப்பட்டது. மாநில அரசு அது கிராமப்புற மேம்பாடுக்காக எடு���்கப் பட்ட டாக்குமென்ட்ரி என்றே நம்பிவந்தது. ஒரு வழியாக 3 வருட படப்பிடிப்புக்குப் பிறகு படம் வெளியாக தயாரானது.\nஆரம்பநிலை வரவேற்பின்மை ரேவிற்கு பெரும் வருத்ததை அளித்தது. தானே விளம்பரத்திற்காக போஸ்டர்கள் தயாரித்தார். நியான் விளக்கில் அப்புவும் துர்காவும் ஓடுவது போல வடிவமைத்து கல்கத்தாவின் முக்கிய சாலைகளில் வைத்தார். ஒருவழியாக செவிவழி விளம்பரத்தினால் சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வந்தது பதேர்பாஞ்சாலி. சர்வதேச அரங்குகளிலும் வெளியிடப்பட்ட பதேர்பாஞ்சாலி பெரும் வரவேற்பைப் பெற்றது. உதாரணமாக ந்யூயார்க்கில் Fifth Avenue Playhouse சில் 8 மாதங்கள் தொடர்ந்து ஓடியது. இந்தியாவில் 'வெற்றிகரமாக' ஓடிய தோ 7 வாரங்கள்\nTimes of India நாளிதழ‌ல் \"இதை மற்ற இந்திய சினிமாவோடு ஒப்பிடிவது அபத்தமானது\" என்று குறிப்பிட்டது. வங்காள முதல்வரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு திரையிடலில் இப்படத்தைப் பார்த்த பிரதமராக இருந்த பண்டிட் நேருவை வெகுவாக கவர்ந்தது. கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்ட போது அவ்வருடத்தின் Best Human Document விருதைப் பெற்றது. இன்று Slumdog millionare படத்தை விமர்சிப்பது போல \"Exporting India's Poverty\"என்று சிலர் விமர்சித்த போதும், அதைத் தொடர்ந்து பதேர்பாஞ்சாலி குவித்த தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் ஏராளம் ஏராளம்.\nஎத்தனையோ போரட்டங்களுக்குப் பிறகும் இப்படத்தை எடுக்க உதவியது பலருடைய பண உதவி மட்டும் அல்ல... சத்யஜித்ரே கொண்ட ஒரு கனவும்.... அதன் மீது அவர் வைத்த நம்பிக்கையும் தான். பதேர்பாஞ்சாலி ஒரு தனி மனித வெற்றியையும் கடந்து, ஒரு தேசியத்தின் அடையாளம்\nஇந்த காலகட்டத்தில் வருத்தமளிப்பது என்னவென்றால்...'பதேர்பாஞ்சாலி' போன்ற ஒரு நல்ல படத்தை எடுப்பதற்கு அப்போது இருந்த எல்லா நெறுக்கடிகளும் இப்போதும் ஒரு நல்ல படம் எடுப்பதற்கு உண்டு என்பது தான். அப்போது பொருளாதாரம் தடையாக இருந்தது. இப்போது படப் பொருளின் ஆதாரம் தடையாக உள்ளது. வருமான விருத்திக்காக மட்டும் என்று ஆகிவிட்டு, எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் வெளியிடப்படும் திரைப்படங்களும், தொடர்ந்து ரே வுக்கு அடுத்து விழுந்த பெரிய இடைவெளியும் இந்திய சினிமாவுக்கான உலக அங்கீகாரத்தை அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. இன்றைய இந்திய சினிமா பற்றிய உலகப் பார்வை எப்படி இருக்கிறது \"ஓ...உங்கள் படமா... நிறைய பாடல்களும், நடனமும், மிகுந்த வண்ணமுமாக இருக்குமே... \" என்று தான் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் சொல்லிக் கேட்கிறேன்.\nஇந்தியாவை மையமாக வைத்து வருடத்திற்கு ஒருபடமாவது Hollywood டில் தயாரிக்கப்படுகிறது. அப்படி தயாரிக்கப் பட்ட Slumdog millionare படம் 4 Golden Globe விருதுகள் பெற்று, 10 Oscar விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டிருகிறது. இவ்வளவு நாள் அந்த கதை 'இங்கு' தானே இருந்தது\nஉலகத்துக்கான இந்திய சினிமாவுக்கு நல்ல துவக்கத்தை அளித்த ரே வைத்தொடர்ந்து மிகச்சிலரே அந்தப் பணியைத் தொடர்ந்து செய்கிறார்கள் அடூர் கோபால கிருஷ்ணன், மீராநாயர், தீபா மேத்தா, இதோ வந்துவிட்டார் எங்கள் அண்ணன் அமீர் என்று கைவிட்டு எணிவிடலாம். மீண்டும் ஒரு ஆரோக்கியமான தரமான இந்திய சினிமா சமூகம் உருவாகும் சூழல் தற்போது இருந்துவருகிறது. அதை கட்டிப்போடுவதும் கைதூக்கிவிடுவதும் ரசிகர்களான பொதுமக்களிடமும், திரைப்படக் கலையைச் சார்ந்தவர்களின் பொறுப்புணர்ச்சியிலும் தான் உள்ளது. ரே தனது பதேர்பாஞ்சாலி மீது கொண்ட கனவும், நம்பிக்கையும் போல நாமும் நம்பிக்கை கொண்டிருப்போம்.\nஎழுத்து: Unknown 9 பின்னூட்டங்கள்\nசெவ்வாய், 13 ஜனவரி, 2009\nஎன் கருப்பிக்கு ஒரு காதல் கடிதம்\nஇப்படிப்பட்ட நீண்ட கடிதத்துக்கு வருந்துகிறேன். சுருக்கமாக எழுத நேரம் கிடைக்கவில்லை\n\"மன்னிச்சுடு\" ன்னு ஒரு வார்த்தைல சொல்றது அநாகரிகமாதான் இருக்கு... என்ன செய்யட்டும்...\nஅதுக்குள்ள இப்படி நடந்திருக்க வேண்டாம். என்ன ஒரு ஒன்றரை வருஷம் கூட இருக்காது இல்ல...Since we started getting along together...\nநல்லா ஞாபகம் இருக்கு எனக்கு 'ராட்டை' மூலமா தான் உன்ன எனக்கு தெரியும். உன்ன முன்னாடியே பாத்தும் இருந்தேன். அப்போ இருந்த நெருக்கடில யோசிக்கல. உன்ன என்னுடனே வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட்டேன். You are not my type. ஆரம்பத்துல உம்மேல பெரிய ஈடுபாடு இருக்குலன்றது உண்மை தான். அது உனக்கும் தெரியும்.\nஆனா இந்த ஒன்றரை வருஷத்தில் எந்த நிமிஷத்துல எனக்கு அப்படி தோனுச்சுன்னு தெரியல. Suddenly I‘ve fallen in love with you. சினிமாத்தனமா தான் இருந்தது, But it was true, you were becoming a part of me. காலையில் உறக்கத்திலிருந்து எழுப்பிவிடுறதிலிருந்து...ராத்திரி தாலாட்டா உன்னொட குரலை கேட்டு தூங்குற வரைக்கும் நாம ஒன்னாவே தான் இருந்த மாதிரி இருக்கு. அதுவும் மின்சார ரயில்ல காலைலயும் மாலைலயும் அந்த 1 மணிநேரம் கையைப் பிடித்தபடியே பயணிப்பது...என்ன ஆனாலும் கையை மட்டும் நீ விடாம பிடித்தபடி வருவ. எனக்கு வலித்தாலும், வேர்த்தாலும் கூட விலக்கிக்கொள்ள நினைத்ததே இல்லை. எங்க விட்ட நீ. நான் மெல்ல உன் நகங்களின் கூர்மையான விளிம்புகளை வருடியபடி வருவேன்....நீ எனக்கு மட்டும் கேட்குற மாதிரி சன்னமான குரலில் நீ பாடிட்டு வருவது... ப்ச்ப்...அதை விட சுகம் வேறு இல்லை.\nநண்பர்களுக்கு பிறந்தநாள் என்றால் ஞாபகப்படுத்துவ, சீசன் டிக்கட் ரென்யூ பண்ணச் சொல்லிஅனுப்புவ... நீ இல்லாம எங்க என்னால இயங்க முடியாதோன்னு கூட தோணியிருக்கு. ஒருவேள அதுதான் இப்போ நடந்துகிட்டு இருப்பதோட துவக்கமோ\nஒரு நாள் நீ இல்லைனா கூட அன்றைக்கு முழுக்க ஸ்தம்பிச்சு போயிடுது. அப்பவெல்லாம் உன்ன பத்தின நினைப்பு தான். இந்த நேரத்துல நீ என்ன பண்ணீட்டு இருப்ப ன்னு தான் யோசிச்சுட்டு இருப்பேன். ஆனா அது எப்படி உனக்கு தெரியும். நீ பக்கதுலயே இருக்கும் போது நீ இருப்பது போல கூட நான் காட்டிகிட்டதே கிடையாதே\nநீ என்னுடன் இருப்பதை விட துரத்தில் எங்காவது உனக்குத் தெரியாமல் உன்னைப் பார்க்கும் போது, என் கையைப் பிடித்தபடி மளிகை ஜாமான்கள் வாங்கும் போது, யாருமற்ற வார இறுதி மதியவேளையில் உன் அமைதியான உறக்கத்தின் போது... உன்னைப் பார்த்த படியே ரசித்துக் கொண்டிருப்பேன். ச்சே..\nஉனக்கு உடம்பு சரியில்லாத நேரங்களைப் போல் எனக்கு வேதனை அளிப்பது வேறெதுவும் இல்லை. அவசியமற்று உன்னுடைய நிரந்திர பிரிவை எண்ணி பயப்படுவேன். மீண்டும் அதே மிடுக்கோடு நீ எழுந்து வரும் ஒவ்வொரு முறையும் புதுசா பிறந்தவனாகவே நினைக்கிறேன்.\nகொஞ்சம் குண்டு தான் நீ...ஆனால் அதுவும் எனக்கு பிடிக்கத் துடங்கியது. உன்னுடைய டார்க் காம்ப்ளெக்ஷன் தான் உன்னோட மெருகு... உன்னை ஒவ்வொரு அங்குலமும் காதலித்தேன் என்பது தான் உண்மை.\nஎல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்தது... அன்னிக்கு அது நடந்திருக்க வேண்டாம். நீ அங்க இருந்திருக்கக் கூடாது. பெரிய தப்பு... நான் வேர கொஞ்சம் ஓவரா தான் இருந்தேன். அன்னிக்கு கார்க்கி வீட்டுக்கு வந்திருந்தான். எப்போதும் நீ தூங்கிய பிறகு தான் சரக்கடிப்பது தான் வழக்கம். பாலுவிடம் கத்துகிட்ட நல்ல பழக்கம் அது. ஆனா அன்னிக்கு பகல்லையே சரக்கு... என்ன செய்யுறது வெளிய சித்திரை மாத சென்னை வெயில். அவன் வேற பெங்களூர்லயே பொறந்து வளந்தவன் மாதிரி வெளிய போகமுடியாது, செத்துருவேன்னு உயிரெடுக்கத் தொடங்கியிருந்தான். ஏற்கனவே கடுப்புல தான் இருந்தேன். நீ யாரோ கூப்பிடுகிறார்கள் என்று உள்ளே வந்தாய். அந்த சமயம் ஏதோ வாக்குவாதம் எக்குத்தப்பாக போய்... நான் ஏதோ பல தொந்தரவுகளை மனசில் வச்சுட்டு...ஒரு பாட்டிலை எடுத்து அவன் மேல் வீசிவிட்டேன் வெளிய சித்திரை மாத சென்னை வெயில். அவன் வேற பெங்களூர்லயே பொறந்து வளந்தவன் மாதிரி வெளிய போகமுடியாது, செத்துருவேன்னு உயிரெடுக்கத் தொடங்கியிருந்தான். ஏற்கனவே கடுப்புல தான் இருந்தேன். நீ யாரோ கூப்பிடுகிறார்கள் என்று உள்ளே வந்தாய். அந்த சமயம் ஏதோ வாக்குவாதம் எக்குத்தப்பாக போய்... நான் ஏதோ பல தொந்தரவுகளை மனசில் வச்சுட்டு...ஒரு பாட்டிலை எடுத்து அவன் மேல் வீசிவிட்டேன் அது அவன் தலைமுடியை உரசிக்கொண்டு பின்னால் சென்று ஏ.சி யில் பட்டு கீழே விழுந்தது. இதைப்பார்த்து நடுங்கியபடி அவன் பின்னால் நீ இருந்ததை நான் கவனிக்கவில்லை. அடுத்து அந்த மெட்டல் சிகரட் கேஸ்... அதன் விளிம்பு அவன் நெத்தியில் பட்டு லேசான காயம் ஏற்பட்ட போதும் எனக்கு திருப்தி ஏற்படாததால் எழுந்து அவனைத் தள்ள எத்தனித்தேன். அவன் பாதுகப்புக்காக நகர்ந்தது...நான் உன்னைத் தள்ளிவிட நேர்ந்தது. பின் சுவற்றில் நன்றாக மோதிக்கொண்டாய். தலை பக்கவாட்டோடு சுவற்றோடு நன்றாக மோதி பலத்த சப்தம் கேட்டது. அப்படியே சுருண்டு விழுந்து விட்டாய். ஒரு சப்தம் இல்லை...அழுகை இல்லை...\nஅப்பவும் உடனே நான் உன்னைத் தூக்கவில்லை... அவன் முன்னாடி என்னோட weakness சைக் காடிக்க விரும்பல. அவனுக்கு எல்லாம் தெளிந்துவிட்டது. \"என்னன்னு பாரு\" என்றான்.\n\"எல்லாம் எங்களுக்கு தெரியும்\" என்றேன்.\nபிறகு சிறிது நேரம் கழித்து உன்னை எடுத்து இருத்தினேன். தலையில் லேசான சிறாய்ப்பு. கை ஊன்றியதில் சதை சற்று உரிந்துவிட்டிருந்தது. காலில் உடைந்த பாட்டில் பட்டு பிளந்துவிட்டிருந்தது. பெருத்த அவமாணமாக எனக்கு இருந்த போதிலும் சற்றும் நான் வெளிக்காடிக்க வில்லை. உயிருக்கு ஏதாவது ஆபத்தாகிவிடுமோ என்று ஒரு வினாடி பயந்தது உண்மை தான்.\nசாயங்காலம் நானே காலில் கட்டு போட்டுவிட்டுக் கொண்டிருந்தேன். டாக்டரிடம் போகவில்லை. தேவையில்லாமல் ‘எப்படி ஆச்சு’ என்ற தர்மசங்கடமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். மருந்து இட்டுவுடும் அவ்வளவு நேரமும் நீ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் பயந்து கொண்டிருந்த நிரந்திர பிரிவு இது தானோ என்று பயந்தேன்.\nநெற்றியில் ஏற்பட்ட சிறாய்ப்பு காயம் கூட உன்னுடைய அழகைக் கூட்டுவதாகத் தான் இருந்தது. ஆனால் முன் போல உன்னோடு இப்போது என்னால் பழக முடியவில்லை. நான் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று எனக்காக காத்துக்கொண்டிருந்தது. ஒரு வாரம் கழித்து தான் எனக்கு அது தெரிய வந்தது. நடந்த சம்பவத்தால் நீ ஒரு காது கேட்கும் திறணை இழந்திருந்தாய். குற்றவுணர்ச்சி என்னைத் தின்று கொண்டிருந்தது. பேசாமல் உன்னை உன் உறவினர்கள் வீட்டுக்கு போகச்சொல்லிவிடலாமா என்று யோசித்தேன். பிறகு ..ச்சீ... அவளை ஊனமாக்கிவிட்டு வீட்டில் கொண்டுவந்து விட்டு விட்டான் என்று நினைக்க மாட்டார்கள்\nசரி...உன்னுடைய சம்மதத்துடன் டைவர்ஸ் வாங்கிக்கொள்ளலாமா என்று கூட யோசித்தேன். நமக்கு இதெல்லாம் ஒத்து வராது... நீ எவனாவது நல்லவன் கூட போய் நல்லபடியா இருக்கட்டும். உன்னை பூ போல் பார்த்துக்கொள்ளட்டும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் நீ அதற்கெல்லாம் அவசியமற்றது போல, எதுவுமே நடக்காதது போல செயல்பட்டுக்கொண்டிருந்தாய். இது எனுடைய ஈகோவை பாதித்தது. உன் ஈகோவின் வெளிப்பாடு தான் இந்த நிபந்தனையற்ற அன்பு என்று நான் நினைத்தேன்.\nஅதன் பிறகு நீ செய்யும் ஒவ்வொரு சின்ன காரியமும் எனக்கு அளப்பரிய சாதணையைப் போல வரவேற்க ஆரம்பித்தேன். இப்படியே சில மாதங்கள் ஓடிவிட்டன. இந்த நிலை எனக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. எப்போது உன்னுடைய சுயத்திற்கு வந்து என்னுடைய நிஜத்தை சந்திக்க நேரிடுமோ என்று அச்சத்திலே இருக்கவேண்டியதாகிவிட்டது. அந்த ஒரு நாள் சம்பவத்திற்கு எனக்கு இப்படி பல மாத தண்டணையா... அடிப்பாவி மகளே… உன் மீது கோபமாக வந்தது..\nசில நாட்களில் உன்னுடைய செயல்கள் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த துடங்கியிருந்தது. அது உனக்கும் தெரியும். உன்னையே எல்லாவற்றிற்குமாய் நம்பியிருந்த என்னை ஒரு அகதியாக நிராகரிக்கத் துடங்கி விட்டாய்.\nமுக்கியமான கலந்துரையாடலுக்கு காலை 9 மணிக்கு போகவேண்டுமென்று தெரிந்தும் உன்னால் அதை தவரவிட நேர்ந்தது. முக்கியமான நேரங்களில் உன்னுடைய அசட்டையால் பல பேர் முன்னிலையில் அவமானப்படும்படியாக ஆனது. இப்ப��தெல்லாம் ரயிலில் பாடுவதை நீ நிறுத்திவிட்டாய். ரயில் சத்ததை மட்டும் கேட்டபடி ஜன்னலையே வெறித்தபடி வரும் வெறுமையான காலைகளும். இரவுகளில் வீடு திரும்புகையில் அருகருகில் உறங்கியபடி வருவது அர்த்தமற்றதாக இருந்தது. அக்கரையுள்ள நண்பர்கள் சிலர் \"இப்படி அவஸ்த பட்றக்கு பேசாம பிரிஞ்சுடுங்களே\" ன்னு கூட சொனார்கள்.\nஉன்னுடைய நடவடிக்கைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. உன் வர்கதுக்கே உண்டான இயல்பாயிற்றே அது. சுனாமி வருவதைக் கூட கணித்து விடலாம். ஆனால் நீங்கள் எப்போது சிரிக்கிறீர்கள், எப்போது சீறுவீர்கள், எப்போது அழைப்பீர்கள், எப்போது நிராகரிப்பீர்கள், எப்போது பாடுவீர்கள், எப்போது அழுவீர்கள் என்பது உங்களுக்கு மட்டும் தான் வெளிச்சம். அதுவும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி. உங்களைப் புரிந்துகொள்ளுவதற்கான நேரத்தையும் திறமையையும் சரியாக பயன்படுத்தியிருந்தால் இந்நேரம் என்ன...எப்பவோ எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடித்திருக்கலாம், நிலவில் குடியேறியிருக்கலாம், Customized குழந்தை பெற்றுக்கொள்ள Computer Program எழுதியிருக்கலாம், கஷ்மீர்,தமிழீழம்,காசா, பாலஸ்தீன்,லெபனான் போன்ற பிரச்சனைகளை தீர்த்திருக்கலாம்.\nசரி சரி... மன்னித்துவிடு.. இப்போது அந்த பேச்சுக்கெல்லாம் போக வேண்டாம். நான் சொல்ல வந்த விஷயம்...\"இந்த சில வார இடைவேளையில் உன்னுடைய absence, வாய்க்கப்பட்ட தனிமை, புத்தாண்டுகாலம், பொருளாதார சரிவு போன்ற காரணத்தால் கிடைக்கப்பெற்ற சில நல்ல வாய்ப்புகள்...\nநல்லா யோசித்து பார்த்து தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்... உன்னிடம் சொல்ல பதட்டமாக தான் இருக்கு... இருந்தாலும் உனக்கு சொல்லாமல் எப்படி. அவ‌ உன்னவிட கொஞ்ச‌ம் உய‌ரம் (உனக்கு தெரியாதா...எனக்கு கொஞம் உய‌ரமா இருந்தா பிடிக்கும்னு). உன்னைவிட கொஞ்சம் ஸ்லிம். ஆனால் உன்னைப்போல அழகு இல்ல டி\nஉன்னை அதுக்காக வேறு யாரவது வீட்டில் இருக்கச் சொல்லவோ, இல்ல வாழாவெட்டியா உன் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பவோ எனக்கு மனசு வர்ல. நீ எப்பவும் என் கூட இருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் குடுக்கும். இப்போ உனக்குத் தேவை நல்ல ஓய்வு. சிறந்த பாதுகாப்பு. இது இரண்டையும் நான் கடைசி வரைக்கும் கொடுப்பேன். நீ தான் புதுசா வர்றவளுக்கு என்னப் பத்தி சொல்லனும். என்னுடைய ருட்டீன் எல்லாம் தெரிந்திருக்க ஞாயமி��்லை. அப்படி பாக்காதே...வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். ஆமா உண்மை தான்...\nநான் புது மொபைல் வாங்கப் போறென்... Photo கீழ இருக்கு நல்லா இருக்கான்னு பாத்து சொல்லு..\nஎழுத்து: Unknown 13 பின்னூட்டங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன் கருப்பிக்கு ஒரு காதல் கடிதம்\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=929343", "date_download": "2019-10-18T08:16:35Z", "digest": "sha1:G6E2VFBODX7USE7ZJN363TNUFFJLN4NG", "length": 6908, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "திருத்துறைப்பூண்டியில் பரிதாபம் வீட்டு காம்பவுண்ட் சுவரில் டூவீலர் மோதி வாலிபர் பலி | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nதிருத்துறைப்பூண்டியில் பரிதாபம் வீட்டு காம்பவுண்ட் சுவரில் டூவீலர் மோதி வாலிபர் பலி\nதிருத்துறைப்பூண்டி, ஏப். 26: திருத்துறைப்பூண்டி நகர பகுதியான பொன்னையன் செட்டி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மகன் பாரதி(எ) அரவிந்தன் (20) டிப்ளமோ படித்துள்ளார��. இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் கடைத்தெருவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டி நாகை சாலை பவுண்டடி தெரு வளைவில் உள்ள ஒரு மாடி வீட்டின் காம்பவுண்ட் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அரவிந்தன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் கூடியதால் திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தெற்கு வீதி வழியாக வாகணங்கள் திருப்பி விடப்பட்டன.\nஉலக கை கழுவும் தின கருத்தரங்கம், செயல்விளக்கம்\nகொருக்கை சாய் ஸ்ரீநிவாஸ் மெட்ரிக் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த தின விழா\nவண்டிபாலம் கட்டுவதற்காக தண்ணீர் செல்லாதபடி சுள்ளன் ஆற்றில் அமைக்கப்பட்ட மண் தடுப்புகள் அகற்றம்\nபோக்குவரத்து பாதிப்பு எடையூர், சங்கேந்தி பகுதியில் சுகாதாரத்துறையினர் டெங்கு தடுப்பு பணி\nபயிர் காப்பீட்டுத் தொகையை கடனில் வரவு வைக்க எதிர்ப்பு விவசாயிகள் சங்கம் சாலை மறியல்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2017/05/page/12/", "date_download": "2019-10-18T05:57:09Z", "digest": "sha1:QTTEDIIQYLB5NNX47XZYRETIX3DZZZHY", "length": 20942, "nlines": 154, "source_domain": "www.sooddram.com", "title": "May 2017 – Page 12 – Sooddram", "raw_content": "\nயாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் – சுகன்\nபுலம்பெயர்ந்த அகதியாக தன்னை அடையாளப்படுத்தும் சுகன் ஓர் முன்னாள் போராளியும் தீவிர பாஸிச எதிர்ப்பாளரும் இலக்கியவாதியுமாவார். ஆக்காட்டி 14வது இதழுக்கு வழங்கிய நேர்காணலில் யாழ் கு��ாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் எனக் குறிப்பிடும் சுகன் „முஸ்லீம்கள் அடைந்த அரசியல் திரட்சியையும் பேரம் பேசும் வலுவையும் போல, தலித்துகளால் இன்றுவரை அடையமுடியவில்லை. தலித்துகள் தமிழர் என்ற அடையாளத்தில் ஏமாற்றப்படுவதும் சாதிரீதியாக மைய அரசியலிலிருந்து அகற்றப்படுவதும் இங்கு வெளிப்படையான நிகழ்வு. பேரம் பேசும் அரசியல் திரட்சியாக தலித் சமூகம் தம்மை ஒழுங்கமைக்காத வரை இந்த ஏமாற்றம் தொடரும்.’ என்கின்றார்.\n(“யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் – சுகன்” தொடர்ந்து வாசிக்க…)\nதோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல்\nதோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல் நாளை 06.05.2017 மாலை 04.00 மணிக்கு யாழ்ப்பாணம், பிரதான வீதியில் உள்ள திருமறைக்கலாமன்றத்தில் வெளியிடப்படுகிறது.\nநிகழ்வில் சுகுவின் அரசியல் சிந்தனைகள், செயற்பாடுகள் பற்றியும் அவர் எழுதியிருக்கும் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல் பற்றியும் உரையாடல்கள் நடக்கின்றன.\nபுதிய தலைமுறையுடன் தன்னுடைய சிந்தனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முற்படும் தோழர் சுகுவின் நோக்கும் அணுகுமுறையும் வரவேற்கப்பட வேண்டியது. போதனைகளாக இல்லாமல், பகிர்தலாகவே சுகு எப்போதும் தன்னுடைய கருத்துகளை முன்வைப்பவர். இதுவே இந்த நூலிலும் காணப்படுகிறது.\n(“தோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல்” தொடர்ந்து வாசிக்க…)\n1987 ஐப்பசி பத்தாம் நாள் புலிகள் இந்திய இராணுவத்துடன் மோதலை தொடங்கினார்கள் .அப்போது நான் சண்டிலிப்பாயில் இருந்தேன்.மறுநாள் காலை ஏழு மணியளவில் ஒரு இந்திய இராணுவ வண்டியில் சில இராணுவத்தினருடன் அவர்கள் காரைநகரை நோக்கிப் போய்க்கொண்டிரைந்தார்கள்.அப்போது நான் எனது உறவினர், ஒருவருடன் வீதியில், நின்று கதைத்துக்,கொண்டிருந்தேன்.\nஒரு சில மணி நேரங்கள் கழித்து நான் சங்கானை சந்தைக்கு மரக்கறி வாங்க போனேன்.அப்போது ஒருவர் வடக்கத்தையாங்களை வெட்டவேண்டும்.விடக்கூடாது என சத்தம் போட்டு கொண்டே வந்தார்.\nஅனந்தியிடம் கணக்கு கேட்கும் குடும்பங்கள்\nவடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் என்ற அமைப்பு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பினை தனது பதவி முடிவுறும் தறுவாயினில் பெண்களின் அமைப்புரீதியான செயற்பாட்டுக்கான ஒரு தளத்தை காத்திரமாகக் கட்டியெழுப்புவது எனும் நோக்கத்துடன் வடமாகாணசபை பெண் உறுப்பினர் அனந்தி சசிதரன் உருவாக்கியுள்ளார்.\n(“அனந்தியிடம் கணக்கு கேட்கும் குடும்பங்கள்\nமண்டை கறள்கட்டிவிட்ட சுரேஸ் – மாவை\nஎனது மண்டை கறள்கட்டிவிட்டதென எவ்வாறு சுரேஸ்பிறேமச்சந்திரன் ஊடகவியலாளர்களிடம் பேசலாமென நீதி கேட்டுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா. அண்மைக்காலமாக உச்சம் பெற்றுவரும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி- ஈ. பி.ஆர்.எல்.எவ். மோதல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திலும் எதிரொலித்துள்ளது. அப்போதே யாழ்.ஊடக அமையத்தினில் மாவையின் மண்டை கறள்கட்டிவிட்டதோவென சுரேஸ்பிறேமச்சந்திரன் ஊடகவியலாளர்களிடம் எழுப்பிய கேள்விக்கு நீதி கேட்டுள்ளார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா.\n(“மண்டை கறள்கட்டிவிட்ட சுரேஸ் – மாவை” தொடர்ந்து வாசிக்க…)\nஅமெரிக்கா விசாவுக்கு இனி பேஸ்புக் கணக்கு அவசியம்\nசர்ச்சைகளுக்குப் பெயர் போன அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுபடுத்த எச்1பி விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்தார். மேலும் ஏழு முஸ்லீம் நாடுகளுக்கான விசாவை இரத்துச் செய்து கட்டளை பிறப்பித்தார்.\n(“அமெரிக்கா விசாவுக்கு இனி பேஸ்புக் கணக்கு அவசியம்\nகருணை காட்ட முடியாது: நால்வருக்கும் தூக்குத் தண்டனைதான் உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nடெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. 2012ம் ஆண்டு டிசம்பர் மாத இரவொன்றில் தனது நண்பருடன் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை ஆறு பேர் கொண்ட கோஷ்டி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, அதன் பின்னர் அவரை மிக மோசமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது. கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப��்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் 18 வயதான சிறுவன் ஒருவன் என ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.\n(“கருணை காட்ட முடியாது: நால்வருக்கும் தூக்குத் தண்டனைதான் உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nமசிடோனியா: அதிகாரத்துக்கான அடுத்த ஆடுகளம்\nஅதிகாரத்துக்கான ஆடுகளங்கள் தொடர்ந்தும் மாறுவன. மாறுகின்ற உலக ஒழுங்கு புதிய சவால்களை உருவாக்குகின்றது; புதிய அரங்காடிகளைத் தோற்றுவிக்கிறது. புதிய அதிகாரச் சமநிலையும் புதிய கூட்டணிகளும் உருப்பெறுகின்றன. இதன் பின்னணியில், பூகோள அரசியல் அரங்கில், புதிய களங்கள் உருவாகவும் உருவாக்கவும்படுகின்றன. புவியியல்சார் ஆதிக்கத்துக்கான அவா புதிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தோற்றுவிக்கின்றது. அவ்வாறு தோற்றம்பெறுவன அதிகாரத்துக்கான புதிய ஆடுகளமாகின்றன.\n(“மசிடோனியா: அதிகாரத்துக்கான அடுத்த ஆடுகளம்” தொடர்ந்து வாசிக்க…)\nகடந்த 15-20 ஆண்டுகளில் சமூக அரசியல் விடயங்கள் தொடர்பாக அவ்வப்போது எழுதியவற்றில் ஒரு பகுதி நூலாக வெளிவருகிறது.\nவெளியீட்டு நிகழ்வு 06-05-17 மாலை 4.00 மணி. திருமறைக்கலாமன்றம். (யாழ் பிரதானவீதி தண்ணீர் தாங்கி அருகே)\nஅமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்கள்\nஅமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்களை மு. திரு நாவுக்கரசு தமிழ்வின் என்ற செத்தவீட்டு இணையத்தளத்தில் தனது வழமையான ‘ஆய்வு’ கட்டுரையாக பதிவுசெய்துள்ளார். புலிகளுக்கு இறுதிவரையும் வக்காத்து வாங்கி புலிகளும் மக்களும் அழிந்து போய்க்கொண்டிருந்த இறுதிக்காலகட்டத்தில் இந்தியா தப்பிப்போன திரு நா இப்படி ஒரு திருகு தாளம் விடுகிறார். சுட்டவனும் இல்லை சுடச்சொன்னவனும் இல்லை சுடப்பட்டவரும் இல்லை என்பதால் எதையும் எழுதலாம் என்ற மனப்பிறழ்வு கொண்ட மனிதன் தான் இதை செய்யமுடியும்.\n(“அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்கள்” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ��ிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2018/07/04/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-18T07:11:09Z", "digest": "sha1:4HM2J3CHW42HSNBMUUMRQDBUVK2G726O", "length": 49317, "nlines": 226, "source_domain": "biblelamp.me", "title": "ஆண்டவர் சிரிக்கிறார்! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nசாதாரணமாக மனிதர்களிடம் நாம் நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். ஆனால், கர்த்தருக்கும் நகைச்சுவை தெரியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் சங்கீதம் 2ல், “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” என்கிறது. உலகத்தில் மனிதர்கள் மத்தியில் நடக்கும் அத்தனைக்கு பின்னும் கர்த்தரே இருக்கிறார். அவரை மீறி எதுவும் நடந்துவிட முடியாது என்பது வேத சத்தியம் மட்டும் அல்ல; சீர்திருத்த சத்தியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. அத்தோடு மனிதர்களின் ஆர்ப்பாட்டமான, அகங்காரப்போக்குகளையெல்லாம் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கர்த்தர் நகைக்கவே செய்கிறார். ‘மனிதன் ஒன்றை நினைக்க தேவன் ஒன்றை நினைக்கிறார்’ என்ற வார்த்தைப் பிரயோகம் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் நிச்சயம் உண்மை.\nகர்த்தர் நகைக்கிறார் என்று வேதம் சொல்லுவதால் கடவுளும் மனிதனைப்போலத்தான் அவருக்கும் மானுட உணர்வுகள் இருக்கின்றன என்று நினைத்துவிடக்கூடாது. ஆண்டவர் ஆவியாக இருக்கிறார் என்கிறது வேதம். அவருக்கு மனிதனைப்போல சரீரமோ, உணர்வுகளோ இல்லை; அதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்கிறார் ஆண்டவர். இருந்தபோதும் அவரால் மனிதனோடு அவனைப் புரிந்துகொண்டு உறவாட முடியும். மனிதன் ஆண்டவரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மனித மொழியில் ஆண்டவருடைய எண்ணங்கள் வே���த்தில் இந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nபரலோகத்தில் இருக்கிறவர் மனிதனுடைய திட்டங்களையும், ஆட்டங்களையும், கூத்துக்களையும் பார்த்து நகைக்கிறார் என்கிறது வேதம். நகைத்தல் என்பது வடமொழி வார்த்தை; அத்தோடு நகைப்பு என்பது அமைதியான சிரிப்பு. வேதம் ஆண்டவர் சிரிக்கிறார் (laughing) என்கிறது. இது என்னை சிந்திக்க வைக்கிறது. உலகம் கர்த்தர் இருக்கிறார் என்பதையே மறந்து பாவத்தின் காரணமாக என்னென்னவோ திட்டங்களையெல்லாம் தீட்டி அவை நிச்சயம் நிறைவேறும் என்ற மமதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கர்த்தருக்கு மதிப்புக்கொடுக்காத உலகம் கண்கள் இருண்டுபோய் போடும் மமதைத் திட்டங்கள் வெற்றி பெறும்போது அதற்குத் தாங்களே காரணம் என்று எண்ணி மார் தட்டிக்கொள்ளுகிறது. ஆனால், எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவான கர்த்தர் அமைதியாக அனைத்தையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்; தன்னுடைய திட்டங்கள் அனைத்தும் பூரணமாக நிறைவேற அவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளவும் செய்கிறார்.\nசமீபத்தில் என் மாமனார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கியிருந்தபோது அவரை விசாரிக்கப் போன நான் பக்கத்துப் படுக்கையில் இருந்த ஒரு வியாதியஸ்தரோடு அவருடைய டாக்டர் செய்த சம்பாஷனையைக் கேட்க நேர்ந்தது. அவர்களுக்கு நானிருப்பது தெரியவில்லை. அது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சு அந்த சம்பாஷனையைக் கூர்ந்து கேட்க வைத்தது. அந்த வியாதியஸ்தர் அந்த வைத்தியசாலையில் குணமடையாமல் மூன்று மாதங்கள் இருந்திருக்கிறார். அவருக்கு வயது எழபத்தைந்துக்கு மேலிருக்கும். இறந்துபோக வேண்டும் என்று தன்னுடைய ஆசையை அவர் டாக்டரிடம் பகிர்ந்துகொள்ள அதற்கு டாக்டர் அதைத் தன்னால் நிறைவேற்றி வைக்க முடியும் என்று நம்பிக்கையளித்து வருகிற வார விடுமுறைக்குள் மனைவி மற்றும் உறவினர்களுக்கு இறுதி வார்த்தைகளை சொல்லிவிடும்படிச் சொன்னார். அதற்குப் பிறகு, அவருடைய வாழ்க்கையை முடித்துவிடுகிறேன், அது மிகவும் இலகுவானதுதான், உங்களுக்கும் தொல்லையில்லை என்று மிகச் சாதாரணமாகச் சொன்னது என்னைத் திகைத்துப் போக வைத்தது. யூத்தனேசியா என்ற நவீன சமுதாயத்தின் மரியாதையான கொலையை அந்த டாக்டர் அன்று விளக்கிக் கொண்டிருந்ததை இதுதான் முதல் தடவை நான் காதால் கேட்டிருக்கிறேன். பரலோகத்தில் இருக்கும் தேவன் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார், ‘சிரிக்கிறார்’ என்ற உணர்வே அந்த டாக்டருக்கு இருக்கவில்லை என்பது நிச்சயம்.\nஇந்த சம்பவம் அல்ல நான் இந்த ஆக்கத்தை எழுத ஆரம்பித்ததற்குக் காரணம். சமீபத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் உலகத்தில் நிகழ்ந்திருக்கின்றன. அவை பற்றி விளக்கவே இதை எழுத ஆரம்பித்தேன். ஒன்று, அமெரிக்கத் தூதரகம் இஸ்ரவேலின் எருசலேமில் அமைக்கப்பட்டது. இரண்டாவது, மலேசிய நாட்டில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுந்தான் என்னை சங்கீதம் கர்த்தரைப்பற்றிச் சொன்ன வார்த்தைகளை நினைக்க வைத்தன.\nஅமெரிக்கா 22 வருடங்களுக்கு முன்பே தன் தூதரகத்தை எருசலேமுக்கு மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை காங்கிரஸில் எடுத்திருந்தபோதும் அதை நிறைவேற்றும் தைரியம் எந்த அமெரிக்கத் தலைவர்களுக்கும் இருந்ததில்லை. அது அரசியல் பிரச்சனைகளை உருவாக்கும் என்று எல்லோரும் அமைதியாக இருந்துவிட்டார்கள். பொதுவாக அமெரிக்கா எப்போதும் இஸ்ரவேலுக்கு நண்பனாக இருந்து வந்திருக்கிறது. இஸ்ரவேலுக்கு அதிக ஆயுத சப்ளை செய்வதும் அமெரிக்காவே. இஸ்ரவேலின் தலைநகராக எருசலேமை அமெரிக்கா ஏற்றுக்கொண்டிருந்தபோதும் பாலஸ்தீனியர்கள், இஸ்லாமிய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பினால் அமெரிக்கா இந்த விஷயத்தில் அமைதி காத்து வந்திருக்கிறது. இன்று அமெரிக்கா தன்னுடைய தூதரகத்தை டெல் அவீவிலிருந்து எருசலேமுக்கு மாற்றிக் கொண்டுள்ளது. அதற்கான முடிவை எடுத்தது மட்டுமல்லாமல் அதை உடனடியாகவே காலதாமதமில்லாமல் செய்து முடித்திருக்கிறது. ஐநா, பாலஸ்தீனியர்கள் மற்றும் பல உலக நாடுகள் இதைக் கண்டித்தபோதும் அமெரிக்கா அதைப்பற்றியெல்லாம் சட்டை செய்யாமல் இதைச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் டொனல்ட் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை இதன் மூலம் பறைசாற்றியிருக்கிறது. அதாவது, எது நியாயமானது, சரியென்று படுகிறதோ அதை மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்றெல்லாம் தயக்கம் காட்டி பயந்து நிற்காமல் உடனடியாக செய்து முடிப்பதே நல்ல தலைமைக்கு அழகு என்பதை அமெரிக்கா உலகுக்கு அறிவித்திருக்கிறது.\nஅமெரிக்காவின் இந்தச் செயல் அந்நாட்டின் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் எந்தள��ுக்கு பொதுவாழ்வில் செல்வாக்குள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. உதவித் தலைவராக இருக்கும் மைக் பென்ஸ் ஒரு கிறிஸ்தவர். இஸ்ரவேலும், எருசலேமும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க தூதரகத்தைத் திறந்து வைத்து மைக் பென்ஸ் எருசலேமில் உரையாற்றியிருக்கிறார். பாலஸ்தீனியர்களும், ஹமாஸ், ஹிஸ்பொலா போன்ற தீவிரவாத இயக்கங்களும், பாலஸ்தீனிய அமைப்பும் தீவிரமாக எதிர்த்து வந்திருந்த, எதைச் செய்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று உலக அரசுகள் பயந்திருந்தனவோ அந்தச் செயலை அமெரிக்க தலைமை மிகச் சாதாரணமாக செய்து முடித்திருக்கிறது. அதுவும் இஸ்ரவேல் நாடாக மலர்ந்த 70 வருட நினைவு நாளில் அதைச் செய்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு சார்பான செயல், யூதர்களுக்கு ஆதரவளிக்கும் செயல் என்றெல்லாம் பயந்து நிற்காமல் அமெரிக்க தலைமை செய்திருக்கும் இந்தக் காரியம் வரலாற்றில் முக்கியமானதுதான். எது ஒருபோதும் நடக்காது என்று உலகம் நினைத்திருந்ததோ அது நடந்துவிட்டது. அத்தோடு அமெரிக்கா பகிரங்கமாக இஸ்ரவேலின் தலைநகரம் எருசலேம் என்பதை இதன் முலம் ஒத்துக்கொண்டிருக்கிறது. ஆண்டவர் நகைக்கிறார்\nசமீபத்தில் மலேசிய நாட்டில் நிகழ்ந்த தேர்தலில் வரலாறு காணாத நிகழ்ச்சியொன்று நடந்திருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து அதை ஒரேயொரு கட்சி (அம்னோ) 61 ஆண்டுகள் ஆண்டு வந்திருக்கின்றது. நாட்டின் பிரதமர்களெல்லாம் அக்கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். அதுவும் அந்தக் கட்சி நாட்டில் அதிகத் தொகையினராக இருக்கும் மலே இனத்தவர்களுக்கு சார்பான கட்சியாக அவர்களுடைய நலத்திற்கே முக்கியத்துவம் தந்து வந்த கட்சியாக இருந்தது. ஏனைய இனத்தவர்களான சீனர்களும், இந்தியர்களும் அவர்களுக்கு அடுத்த இடத்திலேயே இத்தனை காலமும் இருந்து வந்திருக்கிறார்கள். அந்த நாட்டில் அதிக காலம் பிரதமராக இருந்து வந்திருந்தவர் மகாதீர் முகமட். இருபத்தி இரண்டு வருடங்கள் அவர் பிரதமராக இருந்து மலே இனத்தவர்களுக்கு அதிகம் செய்து வந்திருந்தார். அக்காலப்பகுதியில் இந்தியர்கள் வாழ்க்கையில் மிகவும் பின்னடைந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். அவருடைய கட்சிக்கு கால்வர��டும் கட்சியாகவே மலேசியாவின் இந்தியர்களின் கட்சியும் இருந்து வந்தது. வயது போய்க்கொண்டிருக்கிறது என்பதால் மகாதீர் முகமட் தன்னுடைய உதவிப் பிரதமராக இருந்த படாவியை பிரதமராக நியமித்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.\nமகாதீர் பிரதமராக இருந்தபோது படாவிக்கு முன் அவருக்கு உதவிப்பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்தவர் அன்வார் இப்ராகிம். இளமையும் திறமையும் கொண்டிருந்த அன்வாரின் செல்வாக்கு நாளடைவில் அதிகரித்ததைக் கண்ட மகாதீர் அதை விரும்பவில்லை. அத்தோடு அவருக்கும் நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் அன்வாருக்கும் கருத்துவேறுபாடு உருவாகியது. மகாதீர் அன்வாரைப் பதவியில் இருந்து நீக்கி இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஜெயிலில் தள்ளினார். சிலவருடங்களுக்குப் பின் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அன்வார் புதுக்கட்சியொன்றை (பக்கட்டான் ரெக்யெட் & மக்கள் நீதிக்கட்சி) ஆரம்பித்தார். மக்கள் சுதந்திரம் என்ற கோட்பாட்டை முன்வைத்து தேர்தலில் நின்ற அந்தக் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றது. அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் அன்வாரின் கட்சி அதிக பலமடைந்து முதன் முறையாக பெருந்தொகையினர் எதிர்க்கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்களாகினர். ஆளும் கட்சியில் பெரும்பான்மை இல்லாமல் போனது. இருந்தும் அன்வாரின் கட்சியால் ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை. படாவிக்குப் பின் பிரதமராக வந்த நஜீப் ரசாக் (அவருடைய தந்தை முன்னாள் பிரதமர்) அன்வாரின் செல்வாக்கு உயர்வதைப் பிடிக்காமல் மறுபடியும் போலிக்குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயிலில் தள்ளினார். அன்வாரின் மனைவி வென் அசீசா கட்சியின் தலைவரானார். அவருடைய மகள் நூருளும் நாடாளுமன்ற அங்கத்தவராக இருந்தார். அவர்கள் அன்வாரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வந்தனர்.\nஅன்வார் ஜெயில் தள்ளப்பட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரதமர் நஜீப் ரசாக்கின் எல்லையற்ற பணமோகத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும், கோடிக்கணக்கான அரச நிதிச் சுரண்டலையும் கண்டு கோபமுற்ற முன்னாள் பிரதமரான மகாதீர் முகமட் ஓய்வில் இருந்து வெளிவந்து அன்வாரின் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அத்தோடு நஜீப்புக்கு எதிராக மக்கள் முன் கூட்டங்களில் பேச ஆரம்பித்தார். அன்வாரின் கட்சித் தலைவராக இருந்த அன்வாரின் மனைவியும் மனம் மாறி தன் கணவனுக்கு துரோகம் செய்திருந்த மகாதீரை மன்னித்தார். சமீபத்தில் நிகழ்ந்த தேர்தலில் அன்வாரின் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகளோடும் மகாதீரோடும் இணைந்து நஜீப்புக்கு எதிராக தேர்தலில் நின்றது. பிரதமர் நஜீப்பும், ஆளும் அம்னோ கட்சியும், அரச இயந்திரங்களும் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறாமல் இருக்க அவர்களுக்கு எதிராக என்னென்ன தடைகளை உண்டாக்க முடியுமோ அதையெல்லாம் செய்தனர். தேர்தலை எப்போதும் இல்லாதவாறு வாரநாளிலும் வைத்தனர். இருந்தும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களையும், வாக்கையும் பெற்று எதிர்க்கட்சி மலேசியா வரலாற்றில் முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தபடி மகாதீர் முகமட் அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் 93ம் வயதில் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். நிச்சயம் மலே மக்கள் மத்தியில் மகாதீருக்கு தொடர்ந்து இருந்த செல்வாக்கு எதிர்க்கட்சிகளுக்கு உதவிசெய்தது. உலகத்தில் இத்தனை வயதில் ஆட்சியில் இருக்கும் ஒரே தலைவர் மகாதீர்.\nமகாதீர் ஒரிரு வருடங்களுக்கு மட்டுமே பிரதமராக இருப்பேன் என்றும் அதற்குப் பிறகு அன்வார் பிரதமராவார் என்றும் அறிவித்தார். பிரதமரானதும் அவர் செய்த முதல் காரியமே நாட்டு அரசரைச் சந்தித்து அன்வாரை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டதுதான். அதன்படி முழு மன்னிப்புப் பெற்று அன்வார் இப்போது விடுதலையாகியிருக்கிறார். மகாதீரின் உதவிப் பிரதமராக அன்வாரின் மனைவி வென் அசாசி பதவியில் இருக்கிறார். தேர்தல் முடிந்து முதல் முறையாக மலே, சீன மற்றும் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி இப்போது நாட்டை ஆளுகிறது. தனக்கு என்ன நடந்தது என்பதை ஆட்சியில் இருந்த மலே கட்சியான அம்னோ இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது; அது இன்னும் ஆட்சியை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. தன்னை அசைக்க முடியாது என்று எண்ணி வாழ்ந்த முன்னாள் பிரதமர் நஜீமும் அவருடைய மனைவியும் கணக்கற்ற அரச குற்றச்சாட்டுகளுக்கும், தொடரப்படப்போகும் நீதிமன்ற வழக்குகளுக்கும் முகங்கொடுத்து பயத்தோடு வாழ்ந்து வருகின்றனர். நஜீப்பின் மனைவி அரச நிதியைப்பயன்படுத்தி வாழ்ந்திருக்கும் சொகுசு வாழ்க்கை பற்றிய விபரங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பத்திரிகைகளில் வர ஆரம்பித்திருக்கின்றன. அது தமிழகத்து ஜெயலலிதாவை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.\nமலேசியாவில் நடந்திருக்கும் ‘அரசியல் சுனாமி’ நாட்டு மக்களை முதல்தடவையாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்படிச் செய்திருக்கிறது. அரசு மக்களாட்சி நடத்தும் என்ற நம்பிக்கை வலுத்திருக்கிறது. அதையெல்லாம் விட மேலாக நாட்டில் மதசுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. இதுவரை மலே மக்களின் இஸ்லாமிய மதநம்பிக்கைக்கு மட்டுமே முதலிடம் தரப்பட்டிருந்தது. கிடைத்திருக்கும் சுதந்திரமும், அரசியல் மாற்றங்களும் மலேசியாவில் முழு மத சுதந்திரத்துக்கு வழிவகுத்து கிறிஸ்தவ சுவிசேஷம் எந்தளவுக்குப் பரவி நாட்டு மக்களின் ஆத்மீக விடுதலைக்கு வழிவகுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கிடைத்திருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி திருச்சபைகள் வேதபூர்வமான வழிமுறைகளை மட்டும் நாடி கிறிஸ்துவை மனந்திரும்புதலோடு மகிமைப்படுத்த வேண்டிய பொன்னான காலங்கள் இவை. பரலோகத்தில் அமைதியாக இருந்து ஆண்டவர் நகைக்கிறார்\n← வாசகர்களுக்கான இறுதி வார்த்தை\nகிறிஸ்தவ தலைமைப் பஞ்சம் →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத ���ருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/legends/", "date_download": "2019-10-18T07:29:39Z", "digest": "sha1:LD6UOGFH7NPR2SXTD7Q7UTG3J37V6XNG", "length": 58073, "nlines": 353, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Legends « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபட்டம்மாள் போட்ட பாதை – கல்கி (கர்னாடக இசை சிறப்பிதழ்)\nகர்நாடக சங்கீத மேடையில், இன்று அரை டஜன் ஐச்வர்யாக்கள், ஒரு டஜன் காய்த்ரிகள், கால் டஜன் அம்ருதாக்கள், சங்கீதாக்கள், இன்னும் சாருலதாக்கள்… வண் ணமும் வனப்பும் விஷயதானமும் வழங் கிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇத்தனைக்கும் அஸ்திவாரம் போட் டவர், தமது எண்பத்தெட்டாவது வயதில் நம்மிடையே இசைபட வாழ்ந்து, சங்கீதக் கலையைக் கற்பித்து மகிழ்ந்துகொண் டிருக்கும் கான சரஸ்வதி டி.கே.பட்டம் மாள். பட்டம்மாளின் அம்மா ராஜம்மாள், ஒரு கல்யாணத்து நலங்கில் பாடியதைக் கூட பொறுக்காமல் அதட்டி நிறுத்தச் செய்துவிட்டார் அவருடைய மாமனார் – அதாவது டி.கே.பி. யின் தாத்தா. ‘குடும்பப் பெண்கள் சங்கீதம் பாடக்கூடாது – அதெல் லாம் தேவதாஸிகளின் பணி’ என்று ஆதிக் கமும் அனர்த்தமும் மிக்க சட்ட திட்டங்கள் நிலவிய காலம். ஆனால், குழந்தை பட்டாவுக்குப் பாட்��ு வெகு இயல்பாக வந்தது.\nபள்ளிக்கூட நாடகம், போட்டிகளில் பாடி, வெற்றி பெற, பட்டாவின் போட்டோ பேப்பரில் பிரசுரமானபோது, அப்பா தாமல் கிருஷ்ணசாமி அய்யர் வெல வெலத்துப் போனார் ‘பெண்ணுக்குக் கல்யாணம் நடக்குமா\nபட்டம்மாளுக்குக் கல்யாணமும் ஆயிற்று; அவரது சங்கீதமும் தழைத்து வளர்ந்தது. ஈசுவர அய்யரைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் தாமல் கிருஷ்ண சாமி அய்யர் பட்டம்மாள் (டி.கே) என்றே அவரது பெயர் நீடித்தது.\nஅன்று பட்டம்மாள் போராடி மேடை ஏறியதனால்தான் இன்று சுதாக்களுக்கும் ஜெய்ஸ்ரீகளுக்கும் ஐச்வர்யாக்களுக்கும் பாதை சுலபமாகியிருக்கிறது.\nசங்கீத உலகில் அழகும் அமைதியும் மிக்க ஒரு சகாப்தத்தைப் படைத்த டி.கே.பி. கடந்து வந்த பாதை என்ன அதன் வளைவு – நெளிவுகள், ஏற்ற – இறக்கங்கள், சுக – துக்கங்கள் என்று ஆராய்ந்து அழகான நூல் ஒன்றை வெளியிட்டிருக் கிறது பாரதிய வித்யா பவன். அற்புதமான, அரிய புகைப்படங்கள் வரலாற்றுப் பதிவு களாக இடம் பெற்றுள்ள இந்நூல், உயர்ரக தாளில் அச்சிடப்பட்டுக் கரம் கூப்பிச் சிரிக்கும் டி.கே.பி.யின் கனிந்த முகத்தை அட்டையில் தாங்கி, உடனே எடுத்துப் படிக்கத் தூண்டுகிறது.\nநாற்பத்து நான்கு ஆண்டுகளாக டி.கே.பி. வீட்டில் சமையல் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி, மலேஷியா விலிருந்து வந்துள்ள சீன சிஷ்யர் சோங் சியூ சென் (இவ ருக்கு சாய் மதனா என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் டி.கே.பி…) என்று குட்டி சுவாரஸ் யங்கள்…\nடி.கே.பி.யுடன் பாடுவதற் காக, தம்பி டி.கே.ஜெயராமனும் மருமகள் லலிதா சிவகுமாரும் எவ்வாறு தங்கள் சுருதியை மாற்றிக்கொண் டார்கள் என்பது போன்ற தீர்க்கமான விஷயங்கள்…\nபுத்தகத்தைச் சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் நித்யா ராஜ். விஷய கனம் டி.கே.பி.யின் பல்லவி அளவுக்கு இருக்க, ஆங்கில மொழி நடைமட்டும் சர்வதேச தரத்தில் அமையாதது சற்றே நெருடல்.\n(தொடர்புக்கு: பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் கேந்திரா, 352, ஈ.ஆ. சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.)\n“”தோன்றிற் புகழுடன் தோன்றுக” என்ற பொய்யாமொழிப் புலவரின் அருள்வாக்கிற்கு ஒரு சிறந்த சான்றாக, கர்நாடக சங்கீத வானில் ஜொலித்த அற்புதக்கலைஞர் அமரர் சங்கீத கலாநிதி பேராசிரியர் கே.வி. நாராயண ஸ்வாமி.\nபிறப்பாலும், குரு பக்தியுடன் ஆற்றிய அயராத உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் கலைத்துறையின் சிகரத்தை எட்டிப்பிடித்த வித்வானாகத் திகழ்ந்த அவரது 84-வது பிறந்தநாள் விழா நவம்பர், 16, 17, 18 தேதிகளில் சென்னையில் கொண்டாடப்பட்டது.\nகலைக் குடும்பத்தில் தோன்றிய கே.வி.என். 5-வது வயதிலேயே தமது பாட்டனார், தந்தையாரிடம் அடிப்படைப் பயிற்சி பெற்றார். பாலசிட்சைக்குப் பிறகு மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர், வயலின் வித்தகர் பாப்பா வேங்கடராமய்யா ஆகியவர்களிடமிருந்து மேற்கொண்டு கலைநயங்கள், நுட்பங்களைக் கற்றறிந்தார்.\nபாலக்காடு மணி ஐயர் மிருதங்கத்தைப் பாடவைத்த மேதை. அதுமட்டும் அல்ல; அவரே அழகுபடப் பாடும் ஆற்றலையும் படைத்திருந்தார். தாம் கேட்டுச் சுவைத்த உருப்படிகளை நாராயண ஸ்வாமிக்கு கற்பித்து உதவினார். இதில் ஹரி காம்போதி, அடாணா ராகத்தில் அமைந்திருந்த பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.\nபூர்வாங்கப் பயிற்சிகள் நிறைவுபெற்ற பின், சுயேச்சையாகச் சுவையுடன் கச்சேரிகள் செய்யும் பக்குவம் பெற்றுவிட்ட காலத்தில், கே.வி.என். பாட்டில் மேலும் மெருகும் நளினமும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அக்கறை கொண்டார் மணி ஐயர்.\nஅவரைச் சங்கீத சக்ரவர்த்தியாக மிளிர்ந்த காயக சிகாமணி “அரியக்குடி’ ராமானுஜ அய்யங்காரிடம் பரிந்துரை செய்து, குருகுல வாசம் செய்ய ஏற்பாடு செய்தார். இதை கே.வி.என். இசை வாழ்க்கையில் கிட்டிய பேரதிருஷ்டம் என்றே கூற வேண்டும்.\nமுன்னதாக 1940-ம் ஆண்டு திருவையாற்றில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனையில் சங்கீதாஞ்சலி செய்த அவர், 1947-ல் சென்னை மியூசிக் அகாதெமி கலை விழாவில் இளம் பாடகர்கள் பட்டியலில் இடம்பெற்று “அரியக்குடி’ அவர்களுக்குத் தாமே வாரிசாக வரப்போவதாக முன்கூட்டியே செயல்பட்டுப் பாடினார்.\nமற்றும் ஒரு மனோகரமான வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதை அவர் நாடியோ தேடியோ போகவில்லை. வலுவில் அவரைத் தொடர்ந்து வந்தது அந்தச் சந்தர்ப்பம்.\nசுமார் அரை நூற்றாண்டுக்கு முன் மியூசிக் அகாதெமியின் ஆண்டு இசை விழாவில் பெரிய பக்கவாத்தியங்களோடு “”அரியக்குடி” கச்சேரிக்கு வழக்கம்போல் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு முதல் நாள் அவர் பங்கேற்க முடியாமல் தடங்கல் ஏற்பட்டது.\nஇந்த இக்கட்டான நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற பிரச்னை அகாதெமி நிர்வாகிகளுக்கு எழுந்து கவலைப்பட்டனர். இதை எதிர்கொள்ள சமயசஞ்சீவியாகப் பாலக்காடு மணி ஐயர் யோசனை கூறினார்.\n ஐயங்காரைப்போலவே பாடி, மகிழ்விக்கக்கூடியவாறு உருவாகியிருந்த நாராயண ஸ்வாமியையே பாடச் செய்யலாம் என்றார் அவர். உடனே அகாதெமி நிர்வாகிகள் அதை ஆமோதித்தார்கள்.\nஇதுகுறித்த அறிவிப்பை அகாதெமி நிர்வாகிகள் ஒலிபெருக்கி வழியாக வெளியிட்டதைக் கேட்ட கே.வி.என். திகைத்தார்; திடுக்கிட்டார். ஒருபுறம் மகிழ்ச்சியும், இன்னொருபக்கம் கவலையும் அவரைப் பற்றிக் கொண்டன.\nதமது குருவின் புகழுக்கு ஊறுநேராவண்ணம் எப்படி அவருக்குப் பதிலாக அமர்ந்து பாடிக் கரை சேர்வது என்பதே அவர் முதல் கவலை.\nஇத்தகைய அவரது மனநிலையை நுட்பமாகக் கண்டறிந்த மணி ஐயர், கே.வி.என். னிடம் போய் “”நீ கவலைப்பட வேண்டாம், தைரியமாக ஐயங்காரைத் தியானித்துக் கொண்டு பாடு. நானும், பாப்பா ஐயரும்தான் உனக்கு வாசிக்கப் போகிறோம். நானும், பாப்பா ஐயரும்தான் உனக்கு வாசிக்கப் போகிறோம்\nஅவரது அறிவுரையை ஏற்று, குருவை மனதில் தியானித்துக் கொண்டு அவர் நிகழ்த்திய அந்தக் கச்சேரி ஓங்கி, சுக உச்சம் எட்டி, “”அரியக்குடி”யின் “”சிஷ்யதிலகம்” கே.வி. நாராயண ஸ்வாமியே என்பதற்கு அடையாளமாக ரசிகர்கள் ஒருமுகமாகக் கரவொலி எழுப்பி மகிழ்ந்தார்கள்.\nஎப்படி தமது தமயன் ராமனுக்கு பரதன் பாதுகா பட்டாபிஷேகம் செய்து அரசு நடத்தினாரோ அதேபோல் நாராயண ஸ்வாமியும் தமது குருவுக்குப் பதிலாக அமர்ந்துபாடி, அவருக்கு “”பாட்டாபிஷேகம்” செய்து தம்மைச் சங்கீத பரதனாக்கிக் கொண்டார்.\nஅமெரிக்காவிலும், பிற வெளிநாடுகளிலும் நமது சங்கீதத்தின் சிறப்பைப் பல்வேறு பதவிகள் மூலமும் செயல்பாடுகளின் வாயிலாகவும் அருந்தொண்டு புரிந்த கலைஞர் அவர். இளம்தலைமுறையினருக்கு அவர் முன்மாதிரி.\n“அரியக்குடி’ தமது அந்தரங்கத்தில் நாராயண ஸ்வாமியே தமக்குப் பின் பெயர் சொல்லக்கூடிய சீடராக வருவார் என உறுதி கொண்டிருந்தார். இதற்குப் பல சான்றுகள் உண்டு.\nஆனால் இக் கருத்தை அவர் வெளிப்படையாகக் கூறியதில்லை. காரணம் அவருடைய சங்கீதத்தைப் போலவே அவரிடம் நிலைகொண்டிருந்த இங்கித இயல்பு. இருப்பினும் ஒருசிலரிடம் மட்டும் தம் கருத்தைத் தெரிவித்ததும் உண்டு.\nவயது முதிர்ந்த காலகட்டத்தில் “அரியக்குடி’ தமது சிஷ்யரான நாராயண ஸ்வாமியின் பின்பலத்தில் பூரணமாக நம்பிக்கை கொள்ளலானார். இதற்கும் அனேகம் சான்றுகள் உண்டு. சோதிடத்தில் குருபலம் என்று குறிப்பிடுவதுபோல் “அரியக்குடி’யிடம் உதித்த இந்த விருப்பத்தை “சிஷ்யபலம்’ என்று கூறலாம் அல்லவா\nகே.வி.என். விரிவான பாடாந்தரம் உள்ளவராக ஒளிர்ந்தார். குறிப்பாக கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரப் பாடல்களை அவர்போல் பாடி ரசிகர்களை உருக வைத்தவர்கள் அபூர்வம். அப்பாடல்கள் யாவுமே இன்பமயம்.\nகுறிப்பாக மாஞ்சி ராகத்தில் “”வருகலாமோ ஐயா” என்ற பாடலை அவர் வழங்கும்போது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் பக்தி வெள்ளத்தில் மூழ்கிப் போவார்கள். பட்டமரமும் பாலாக உருகிப்போகும், மிகை இல்லை.\nகே.வி.என். பாடிய இசை சுகந்தத் தென்றலுக்கு இணை. அவரது சங்கீத வழங்கல் ரசிகர்களைச் சுகபாவத்துடன் வருடிக் கொடுத்தது. என் வேண்டுகோளை ஏற்று “அரியக்குடி’ மெட்டுப் போட்டுத் தந்த திருப்பாவை, அருணாசலக் கவியின் பாடல்கள், குலசேகர ஆழ்வார் அருளிய ராமகாவியப் பாசுரங்கள் ஆகிய அனைத்துக்கும் ஸ்வர, தாளங்கள் வரைந்து தமது குருவுக்கு உறுதுணையாக நின்று தமிழிசைக்கும், கலை அன்னைக்கும் நாராயண ஸ்வாமி புரிந்துள்ள சேவை நித்திய சிரஞ்சீவியாக நிலைப்பது உறுதி.\n(கட்டுரையாளர்: சுதேசமித்திரன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர்)\nமங்கையர் போற்றும் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது\n“ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி, மங்கையர்க்கு 9 இரவு நவராத்திரி;” என்று மங்கையர் போற்றும் நவராத்திரி விழா இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.\nநவராத்திரி விழாவின் முக்கியத்துவம் குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேத வாத்தியார் ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:-\nதமிழ் மாதங்களில் புரட்டாசிக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த மாதம் மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம் என்று போற்றப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டுமின்றி அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதம் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன.\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை புண்ணியமாக கருதுகிறார்கள்.\nபுரட்டாசி மாதம் மற்றொரு வகையிலும் சிறப்பு பெற்றுள்ளது. புரட்டாசி மாதம் மங்கையர் போற்றும் நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வ���ை ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.\nநவராத்திரி பெண்களுக்கான பண்டிகையாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போல் பெண்களுக்கு நவராத்திரி ஒன்பது நாட்கள் போற்றுதலுக்குரிய நாட்களாக கருதப்படுகிறது. எனவே, நவராத்திரியை மங்கையர் போற்றும் நவராத்திரி என்று சொல்கிறார்கள்.\nஇச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (துர்கா, லட்சுமி, சரஸ்வதி) ஆகிய முப்பெரும் சக்திகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது நவராத்திரி விழாவில் தான். இந்த மூன்று சக்திகளும் சேர்ந்தே லலிதாம்பிகை, ராஜராஜேஸ்வரியாக தேவி புராணங்களில் சொல்லப்படுகிறது.\nஇதையே ஸ்ரீசக்ர பூஜா விதியில் ஸ்ரீகாமேஸ்வரி, ஸ்ரீபகமாலினி, ஸ்ரீநித்தியக்லின்னா, ஸ்ரீபேருண்டா, ஸ்ரீவன்னிவாசினி, ஸ்ரீவஜரேஸ்வரி, ஸ்ரீத்வரிதா, ஸ்ரீகுலசுந்தரி, ஸ்ரீநித்யா, ஸ்ரீவிஜயா, ஸ்ரீசர்வமங்களா, ஸ்ரீஸ்வாலாமாலினி, ஸ்ரீலலிதா, ஸ்ரீவாராகி, ஸ்ரீசியாமளா உள்பட 18 சக்திகளாக சொல்லப்பட்டு உள்ளது. அதையே 18 புராணங்களும் நடைமுறையில் உள்ளன. 18 சக்திகளும் ஒவ்வொரு பலா பலனை வழங்குகிறார்கள்.\nகாயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என்று 3 சக்திகளாகவும் அழைக்கப்படுகிறார்கள்.\nநவராத்திரி விழாவை, ஸ்ரீதுர்கா பூஜையாகவும் கொண்டாடுகிறார்கள். 9 நாட்களும் ஸ்ரீதுர்கா தேவியை, “ஸ்ரீவனதுர்கா, ஸ்ரீசூலினி துர்கா, ஸ்ரீஅக்னிதுர்கா, ஸ்ரீசாந்தி துர்கா, ஸ்ரீசபரிதுர்கா, ஸ்ரீலவனதுர்கா, ஸ்ரீதீபதுர்கா, ஸ்ரீஆசூரி துர்கா, ஸ்ரீஜெயதுர்கா”, என்று ஒவ்வொரு நாளும் நவ துர்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.\nவட இந்தியாவில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் `ராமலீலா’ என்ற பெயரில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில், துர்கா பூஜை என்றும் கொண்டாடுகிறார்கள்.\nகர்நாடகாவில் தசரா பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. மைசூர் தசரா உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது. தசரா பண்டிகையை கண்டு ரசிப்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.\nநவராத்திரியின்போது, வீடுகளில் கொலுவைத்து உறவினர்கள், நண்பர்களை தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றாகும். நவராத்திரி விழாவில் `சுவாசினி’ பூஜை, `கன்���ா’ பூஜை செய்வது சிறப்பானது ஆகும். `சுவாசினி’ பூஜை என்பது, சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் தங்கள் வசதிக்கேற்ப வஸ்திர தானம், ஆபரண தானம் வழங்கி விருந்தளிப்பது சிறந்ததாகும். தாம்பூலம் வழங்கும்போது சுமங்கலிகளிடம் ஆசி வாங்க வேண்டும்.\nஇதே போல், பெண் குழந்தைகளுக்கும் பாவாடை, சட்டை வழங்கி வணங்க வேண்டும். குழந்தையை தெய்வமாக பாவித்து வணங்குவதே கன்யா பூஜை என்று அழைக்கப்படுகிறது. சுவாசினி, கன்யா பூஜையின்போது, நவராத்திரியின் முதல் நாள் ஒருவருக்கும், இரண்டாவது நாள் இருவருக்கும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரிப்பது நல்லது. அவரவர் வசதிக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொடுக்கலாம்.\nநவராத்திரியில் கொலு வைப்பது முக்கியமானதாகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதியை குறிப்பிடும் வகையில் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற தத்துவத்தில் 3 படிக்கட்டுகளில் பொம்மைகளை அடுக்கி வைக்கலாம்.\nபஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களை குறிப்பிடும் வகையில் 5 படிக்கட்டுகளாகவும், அறுசுவையைக் குறிப்பிடும் வகையில் 6 படிக்கட்டுகளாகவும், சப்த மாதாக்களை குறிப்பிடும் வகையில் 7 படிக்கட்டுகளாகவும், நவ துர்க்கையை குறிப்பிடும் வகையில் 9 படிக்கட்டுகளாகவும், ஸ்ரீவித்யாவை குறிக்கும் வகையில் 10 படிக்கட்டுகளாகவும், லாபஸ்தானத்தை குறிக்கும் வகையில் 11 படிக்கட்டுகளாகவும், 12 மாதங்களை குறிப்பிடும் வகையில் 12 படிக்கட்டுகளாகவும் கொலு வைக்கலாம். வசதி படைத்தவர்கள் 36 படிக்கட்டுகளில் கூட கொலு வைக்கிறார்கள்.\nஇன்று கொலு வைக்க சிறந்த நாள்\nஇந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உகந்த நாள் ஆகும்.\nகொலு பொம்மைகளை படிக்கட்டுகளில் வைப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) உகந்த நாள் ஆகும். இன்று காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் சுக்ர ஹோரையில் கொலு வைக்க வேண்டும். வழிபாடுகளை நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்க வேண்டும்.\nநவராத்திரியின்போது, ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு ஒவ்வொரு பிரசாதம் வைத்து வழிபடவேண்டும். முதல் நாள் சர்க்கரைப் பொங்கல், மொச்சை சுண்டல், முப்பருப்பு வடை பிரசாதமாக வைக்க வேண்டும். சனிக்கிழமை எள் கலந்த பாயசம், தயிர் வடை, வேர்கட��ை சுண்டல், எள்ளு சாதமும், ஞாயிற்றுக்கிழமை கோதுமையில் தயார் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக இடம் பெறச் செய்ய வேண்டும்.\nதிங்கட்கிழமை அவல் கேசரி, பால்பாயசம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல், 5-வது நாள் செவ்வாய்க்கிழமையன்று சர்க்கரை பொங்கல், துவரை வடை, கடலைப்பருப்பு (பூம்பருப்பு) சுண்டல், 6-வது நாள் தேங்காய் பால் பாயசம், பச்சைப்பயிறு சுண்டல், கதம்ப சாதம், 7-வது நாள் கொண்டக்கடலை சுண்டல், பாதாம், முந்திரி கலந்த பாயசம், தயிர் சாதம், புட்டு, 8-வது நாள் அனைத்து வகை இனிப்பு, பலவித பட்சணங்கள், மொச்சை சுண்டல், 9-வது நாள் எள் உருண்டை, எள் பாயசம், புளியோதரை, கேசரி, வேர்க்கடலை சுண்டல், 10-வது நாள் கோதுமையில் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக வைத்து பூஜை செய்து அனைவருக்கும் வழங்க வேண்டும்.\nநவராத்திரியின்போது, சண்டி பாராயணம், சண்டி ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. நவராத்திரியில் தான் ஆதி பராசக்தி மிகப்பெரிய அசுரர்களை வதம் செய்ததாக தேவி புராணங்களில் கூறப்பட்டு உள்ளன.\nநவராத்திரியில் 9-வது நாள்ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி சிறிய பெட்டிக்கடையில் இருந்து பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் ஆயுத பூஜை அன்று சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கமான ஒன்றாகும்.\nதொழில் கருவிகளுக்கும், வாகனங்களுக்கும் கூடுதல் சிறப்புக்கொடுத்து பூஜைகள் நடத்தப்படுகின்றன.\nஆயுத பூஜைக்கு அடுத்த நாள் விஜயதசமி வருகிறது. விஜயதசமியில் உள்ள விஜயம் என்றால் வெற்றி. தசம் என்றால் 10.`மி’ என்றால் தனக்கு என்று பொருள். தனக்கு 10 திசைகளில் இருந்தும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நோக்கில் அன்றைய தினம் மகா விஷ்ணு, தேவியர், சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.\nசரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமி தினத்தில் குழந்தைகளுக்கு கல்விக்கண் திறக்கும் தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.\nவிஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். சில பள்ளிக்கூடங்களில் புதிய வகுப்புகளைக் கூட இந்த நாளில் தான் தொடங்குகிறார்கள்.\nஇவ்வாறு ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறினார்.\nவிஷ்ணுசக்தி வகைகளுள் வாராஹியும் ஒருத்தி. வராஹ (பன்றி முகம்) வடிவம் கொண்டவள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தன் தெத்துப்பற்களால் பூமியைத் தாங்கி துõக்கியிருப்பவள். “மங்கள மய நாராயணி’ என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் அம்ச சக்திகளில் “தண்டினி’ என்ற பெயரும் உண்டு. இவள் தேவியின் சேனாதிபதி. வராஹநந்தநாதருக்கு வராஹ ரூபமாக காட்சி தந்ததால் வாராஹி என்று பெயர் பெற்றாள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். இவளை குறிக்கும் 32 செய்யுள்கள் அடங்கிய நுõல் “வாராஹி மாலை’ எனப்படும். நாம் பேசும்போது வாக்கை தடுத்து நிறுத்துபவள் வாராஹி. எனவே இவளுக்கு “வல்காமுஹி’ என்ற பெயரும் உண்டு. இது காலப்போக்கில்”பகளாமுஹி’ என ஆகிவிட்டது.\nநைவேத்யம் : வெண்பொங்கல், இனிப்பு பலகாரம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: வளையல் விற்றல்\nபராசக்தியை நாளை இந்திராணியாக கருதி வழிபட வேண்டும். இவளை மகேந்திரி என்றும் கூறுவர்.\nஇவள் இந்திரனின் சக்தி. கிரீடம் தரித்து வஜ்ராயுதம் தாங்கியிருப்பவள். ஆயிரம் கண் உடையவள். விருத்திராசுரனை அழித்தவள். யானை வாகனம் கொண்டவள். இதை ஐராவதம் என்பர். தேவலோகத்தின் ராஜ்ய இயக்கத்தை கவனித்துக் கொள்கிறாள். “சாம்ராஜ்ய தாயினீ’ என்பதும் இவளது இன்னொரு பெயர். பெரும் பதவியை விரும்புபவருக்கு இவளது அருள் தேவை. அரச பதவிகள், அரசுபதவிகள் அனைத்தும் இவளால் உருவாகின்றன.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: பட்டாபிஷேகம்\nஇளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா விவாகரத்து வழக்கு : விருப்பத்துடன் பிரிகிறார்கள்\nஇசைஞானி இளையராஜா வின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா. இவரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.\nயுவன்சங்கர் ராஜா 2002-ம் ஆண்டு லண்டனில் `பிரண்ட்’ என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த லண்டனை சேர்ந்த சந்திரன் சுஜாயா என்ற பெண்ணுடன் யுவன்சங்கர் ராஜாவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க\nதொடங்கினார்கள்.வீட்டிற்கு தெரியாமலே இருவரும் 3.9.03-ம் ஆண்டு லண்டனில் பதிவுத்திருமணம் செய்து கொண்டார்கள். இந்த விஷயம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.\nபின்னர் இரு வீட்டாரும் பேசி முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி 21.3.05-ம் ஆண்டு இந்து வைதீக முறைப்படி சென்னையில் திருமணம் நடந்தது.\nயுவன்சங்கர் ராஜா-சந்திரன் சுஜாயா தம்பதிகளுக்கு இது வரை குழந்தை இல்லை.\nகடல் கடந்து தொடங்கிய இவர்கள் காதல் இரண்டு ஆண்டுகளிலேயே கசந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர்.\nபிரபல இசை அமைப்பாள ராகதிகழும் யுவன்சங்கர் ராஜா வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய சினிமா பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் சமரச முயற்சி வெற்றி பெறவில்லை. இருவரும் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.\nஇருவரும் பிரிய விரும்புவ தாக பரஸ்பர புரிந்துணர்வுபடி விவாகரத்து பெற முடிவு செய்து இன்று ஐகோர்ட்டில் உள்ள குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தார்கள். விவாகரத்து கோரி இருவரும் ஒன்றாக சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.\nகோர்ட்டுக்கு வந்த யுவன் சங்கர் ராஜாவும் அவரது மனைவி சந்திரன் சுஜாயாவும் கோர்ட்டுக்குள் ஒன்றாகவே அமர்ந்து இருந்தனர். அப்போது எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் சிரித்து பேசியபடி இருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rajasekara-reddy", "date_download": "2019-10-18T07:59:15Z", "digest": "sha1:JYKS6RC3GU5BLLHLTKZPSFS2EOVZCFF6", "length": 8761, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rajasekara Reddy: Latest Rajasekara Reddy News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சகோதரர் கத்தியால் குத்திக் கொலை… ஆந்திராவில் பரபரப்பு\nஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தினமும் பிராந்தி குடிச்சவர்தானே: ஆந்திர காங். தலைவர் கருத்தால் சர்ச்சை\nராஜசேகர ரெட்டி திட்டமிட்டுக் கொல்லப்பட்டார் - காங்கிரஸ் பெண் எம்எல்ஏ\nஆந்திராவி்ன் கடப்பா மாவட்டத்துக்கு ராஜசேகர ரெட்டி பெயர்\nரெட்டி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதா\nபலத்த எதிர்ப்புக்கிடையே காங்கிரஸில் சேர்ந்தார் ரோஜா\nரெட்டி: லண்டனில் இருந்து ஸ்டாலின் இரங்கல்\nரெட்டி மறைவு-கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து\nஅரசியல்வாதிகளுக்கு 60 வயதில் ஓய்வு - வலியுறுத்திய ரெட்டி\nவானிலை மையத்தின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய பைலட்\nராஜசேகர ரெட்டி மரணம் - தமிழகத்துக்கு நிஜமான இழப்பு\nராஜசேகர ரெட்டி மாயம்: தேடுதலில் ராணுவம், விமானப்படை\nஹெலிகாப்டரில் சென்ற ஆந்திர முதல்வர் மாயம் - கடத்தப்பட்டாரா\nபாலாறு- ஆந்திராவை வளைக்க அண்ணாவைப் பயன்படுத்தும் தமிழக அரசு\nசென்னை, பெங்களூர் விமான நிலையங்களும்...ரெட்டி\nஅணையால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது-ஆந்திரா\nதிட்டமிட்டபடி பாலாற்றில் அணை- ஆந்திரா\nநவீன்-ராஜசேகர ரெட்டி முதல்வர்களாக பதவியேற்பு\nஆந்திர முதல்வர் ரெட்டியின் தந்தை கொலை - 11 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி\nஆந்திரா-முதல்வருக்காக நாக்கை வெட்டிய தொண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kiristhuvin-ataikkalaththil-siluvaiyin-maanizhalil/", "date_download": "2019-10-18T06:46:23Z", "digest": "sha1:4GUP3AXNQOJV6DGM5Y35RFD7FAM3YKDE", "length": 3619, "nlines": 104, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kiristhuvin Ataikkalaththil Siluvaiyin Maanizhalil Lyrics - Tamil & English", "raw_content": "\nகிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில்\nகன்மலை வெடிப்பதனில் புகலிடம் கண்டு கொண்டோம்\n1. கர்ச்சிக்கும் சிங்கங்களும் ஓநாயின் கூட்டங்களும்\nஆடிடைக் குடிலினில் மந்தைகள் நடுவினில் நெருங்கவும் முடியாது\n2. இரட்சிப்பின் கீதங்களும் மகிழ்ச்சியின் சப்தங்களும்\nகார்மேக இருட்டினில் தீபமாய் இலங்கிடும் கர்த்தரால் இசை வளரும்\n3. தேவனின் இராஜியத்தை திசை எங்கும் விரிவாக்கிடும்\nஆசையாய் ஜெபித்திடும் அதற்கென்றே வாழ்ந்திடும் யாருக்கும் கலக்கம் இல்லை\n4. பொல்லோனின் பொறாமைகளும் மறைவான சதி பலவும்\nவல்லோனின் கரத்தினில் வரைபடமாயுள்ள யாரையும் அணுகாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp213.htm", "date_download": "2019-10-18T06:44:32Z", "digest": "sha1:RYQ3Y2CTI7YMHX7I3Z74LEWH5RNDR7VN", "length": 31827, "nlines": 333, "source_domain": "tamilnation.org", "title": "tirumuRai kaNTa purANam திருமுறைகண்ட புராணம்", "raw_content": "\nகருமுறை விண்டடி யவருயு மாறருள் கவுணியர் குலதீபம்\nதருமிறை நாவுக் கரசா ரூரர் தாஞ்சே மித்திடும்அத்\nதிருமுறை கண்ட புராணம் உரைக்கச் சிந்துர முகநற்றாள்\nஒருமுறை இருமுறை மும்முறை வாழ்த்தி உவந்தன் பொடுபணிவாம்\nஉலகமகிழ் தருசைய மீது தோன்றி\nஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின்\nதியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி\nஅபயகுல சேகரன் பால்எய்தும் அன்பர்\nஇலகுமொரு மூவரருள் பதிக மொன்றொன்\nறேஇனிதின் உரைசெய்ய அன்பாற் கேட்டு 1\nகையிரண்டும் உச்சிமேல் ஏறக் கண்ணீர்\nகரைந்தோட மெய்ம்முழுதும் புளகம் போர்ப்ப\nஐயன்மலர்ப் பதமுளத்தே கொண்டு போற்றி\nநையுமனத் தினனாகி இருக்குங் காலை\nவையமெலாம் ஈடேறச் சைவம் வாழ\nமாமணிபோல் ஒருசிறுவன் வந்து தோன்றி 2\nவளமொடுப நயவிதிச் சடங்கும் பூண்டு\nமறைமுதஇலாம் கலைபயின்று வருநாள் ஈன்ற\nஇளமதிச் செஞ்சடைப் பொல்லாப் பிள்ளையாரை\nஏத்திஆ ராதிப்பான் இனிதின் ஏகி\nஉளமலி அன்பொடு திருமஞ் சனமுன்னாகும்\nஉரியஎலாஞ் செய்துநிவே தனமுன் வைத்து 3\nஎம்பெருமான் அமுதுசெய வேண்டும் என்ன\nவெம்பியுளம் ஏதோனுந் தவறிங் குண்டோ\nவேழமுகனே அடியேன் நிவேதித் திட்ட\nபம்பமுதம் உண்ணாத தென்னை என்று\nபரிந்துதலை தனைமோதப் புகுங்கால் எம்மான்\nநம்பிபொறு எனத்தடுத்தவ் வமுத மெல்லாம்\nநன்கருந்த உவந்து நம்பி நவில்வதானான் 4\nஎந்தையே இனியடியேன் பள்ளிக் கேகில்\nஎங்கள் தேசிகன் அடிப்பான் ஆத லாலே\nசந்தமறை முதற்கலைகள் நீயே ஓதித்\nதரல்வேண்டும் என வேழ முகத்தோன் தானும்\nஅந்தமற ஓதுவிக்க ஓதி நம்பி மகிழ்ந்தனன்\nஅன்றது போல மற்றை நாளும்\nவிந்தையொடு நிகழநம்பி யாண்டார் நம்பி\nமேவியிருந் திடுஞ்செய்தி வேந்தன் கேளா 5\nசெல்வமிகு திருநாரை யூரில் மேவுஞ்\nடப்பம் எள்ளுண்டை இவ்வுலகோர் எடுக்கஎன்றே\nமன்னவனும் அந்நகரில் வந்து சேர்ந்தான் 6\nஆங்கதனுக் கந்நகரில் இடம்போ தாமல்\nஅகல்சூழ பதின்காத அகல எல்லை\nவந்தனஅவ் வெல்லை யெலாம்மருவ வைத்துப்\nபாங்கினுடன் நம்பிதாள் பணிந்து மன்னன்\nபலகனிகள் கொணர்ந்த எலாம் பகர்ந்து போற்றி\nஈங்கிதனை பொல்லாத பிள்ளையா ருக்கிப்\nபொழு஦தே நிவேதிக்க என்று சொன்னான் 7\nநம்பிஅர சன்சொன்ன வார்த்தை கேளா\nநன்றுனதுபணி என்ன அருளால் உன்னித்\nதும்பிமுகன் அடிபணிந்து மன்னன் இங்கு\nதொகுத்தனநீ அமுதுசெய வேண்டும் என்னக்\nகம்பமதக் களிற்றுமுகத் தானும் அங்குக்\nகருத்தினுடன் நம்பியுரைக் கிசைந்து காட்ட\nஇம்பரினில் வந்தனநாற் சுத்திசெய்தே இருந்த\nஎலாம் படைக்க அவன் ஏற்றல் செய்தான் 8\nநம்பிகழல் அன்பினால் அரசன் போற்றி\nவேதியனே கேள் என்று விளம்புவான்\nமெய்ப் புகழதுசேர் மூவர் தமிழ்த் தொண்டர்\nசெய்தி பூதலத்தில் விளங்க எனப் போற்றி நின்றான் 9\nஅந்தவுரை கேட்டலும் அங்கரசன் தன்னை\nநம்பிமகிழ்ந் தருள்புரிவான் அருள்சேர் மூவர்\nசெய்திக்கவ் விநாயகன் தாள்சிந்தித் தெந்தாய்\nஅந்தவகை ஏதென்று கேட்டால் எந்தை\nதந்திடுவன் மன்ன பொறு என்று சொல்லித்\nதந்தி��ுகன் சந்நிதியில் தாழ்ந்து சென்றான் 10\nசென்றுபணிந் திபமுகத்தோன் பாதப் போதை\nசென்னியில்வைத் தவனருளில் திளைத்து சிந்தை\nஒன்றுமற உருகிவிழிதாரை கொள்ள உண்மை\nயினால் வந்தித்தங் குவாவோன் தன்னை\nநன்றும் அருள்செய் தருளவேண்டும் என்ன\nநாகமுகன் நம்பிக்கு நவில லுற்றான் 11\nவார்ந்த ருட்கண் நீர்சொரிய நம்பிகேட்ப\nகூர்ந்த இருட்கண்டர் புறக்கடையின் பாங்கர்க்\nஆர்ந்த தமிழ் இருந்த இடம் அன்பர் செய்தி\nஅத்தனையும் நம்பி மனத் தருளிற் கொண்டார் 12\nகொண்டு குலசேகரனாங் கோன்பால் வந்து\nகுஞ்சரத்தோன் அருள்செய்த கொள்கை எல்லாம்\nவண்டமிழின் பெருதைனை வகுத்துச் சொல்வார்\nகண்டபொரு மந்திரமே மூவர் பாடல்\nகைகாணா மந்திரங் கண்ணுதலோன் கூறல்\nஇம்மொழியின் பெருமையையான் இயமபக்கேள்நீ 13\nசேடர்மலி காழிநகர் வேந்தர் தாமும்\nதோடுடைய செவியன்முதல் கல்லூர் என்னும்\nதொடைமுடிவாப் பரசமயத் தொகைகள் மாளப்\nபாடினார் பதிகங்கள் பாவில் ஒன்றாம்\nபதினாறாயிரம் உளதாப் பகருமன்றே 14\nதீஅமணர் சிறைநீங்க அதிகை மேவும்\nகுருநாமப் பரஞ்சுடரைப் பரவிச் சூலைகொடுங்\nகூற்றாயின என்ன எடுத்துக் கோதில்\nஒருமா஡னத் தரிக்கும் ஒரவரையுங் காறும்\nபெருநாமப் புகலூரிற் பதிகங்கள் கூறிப்\nபிஞ்ஞகனார் அடியிணைகள் பெற்றுளாரே 15\nபின்புசில நாளின்கண் ஆரூர்நம்பி பிறங்குதிரு\nமுன்பு புகன்றவர் நொடித்தான் மலையிற்\nசேர்ந்தார் முறைகளெல்லாந் திருத்தில்லை மூதூர் தன்னில்\nமன்ன ஆராய்ந்து தருக என அருளிச் செய்தார் 16\nஅதுபோலன்றிது என்றும் உளதாம் உண்மை\nபலரில்லை என்றெழுதும் பனுவல் பாரின்\nஎரியினிடை வேவாது ஆற்றெதிரே யொடும்\nஎன்புக்கும் உயிர் கொடுக்கும் இடுநஞ்சாற்றும்\nகராமதலை கரையிலுறக் காற்றுங்காணே 17\nஎன்றென்று நம்பிக்கு பரிவால் உண்மை\nகுஞ்சரத்தோன் அருளளினை உட்கொண்டு மன்னன்\nமன்றிடஞ் சென்று மறையோர்கள் தொண்டர்\nவார்சடையோர் காவலுடை மரபோர்க் கெல்லாம்\nநன்றெங்கள் கணபதி தன் சொல்இது என்று\nநன்மையுடன் மன்னவனார் நவிலுங்காலை 18\nஅத்தகையோர் தமிழ்வைத்த மூவர் வந்தால்\nஅறைதிறக்கும் என உரைக்க அரசன்தானும்\nமெய்தகு சீர் அம்பலவர்க் குற்ற செல்வவிழா\nஎடுத்து விளம்பு தமிழ் மூவர் தம்மை\nஉய்த்தணி வீதி யினிலுலா வருவித்தும்பர்\nநாயகன்தன் கோயில் வலமாக்கி யுள்ளே\nசேர்த்தி அவர் சேர்ந்ததென செப்பி நின்றான் 19\nஐயர் நடமாடும் அம்பலத்தின் மேல்பால்\nஅருள்பெற்ற மூவர்தம தருள் சேர் செய்ய\nகையதுவே இலச்சினை யாய் இருந்த காப்பைக்\nபொய்யுடையோர் அறிவுதனை புலன்கள் மூடும்\nபொற்பது போல் போமிகு பாடல் தன்னை\nநொய்யசிறு வன்மீகம் மூடக் கண்டு நொடிப்\nபளவினிற் சிந்தை நொந்த வேந்தன் 20\nபார்த்ததனைப் புறத்துய்ப்ப உரைத்து மேலே\nசீர்த்த தில தைலமலி கும்பங்கொண்டு\nஆர்த்த அருளதனாலே எடுத்து நோக்க\nதீர்த்த முடிக்கணிபரனே பரனே என்னச்\nசிந்தை தளர்ந் திருகண்ணீர் சோரநின்றான் 21\nஏந்துபுகழ் வளவனிவ்வா றன்பினாலே இடர்\nகடலின் கரைகாணா தினையுங் காலை\nசார்ந்தமலை மகள் கொழுநன் அருளால் வேதச்\nசைவநெறித் தலைவரெனும் மூவர் பாடல்\nவேய்ந்தனபோல் மண்மூடச் செய்தே ஈண்டு\nமாந்தரொடு மன்னவனும் கேட்கு மாற்றால்\nவானகத்தில் ஓரோசை எழுந்ததன்றே 22\nஅந்த மொழி கேட்டலுமே மன்னன் தானும்\nஆடினான் பாடினான் அலக்கண் யாவுஞ்\nசிந்தினான் அமுதமுண்டான் போல நெஞ்சம்\nதேறினான் நம்பி திருவடியில் தாழ்ந்தான்\nபந்தமறு சிவனடியார் கொள்க என்னாப்\nகூர்ந்தான் இந்தவகைப் பெருங் களிகொள் மன்னன்\nதானும் எழில் முறையை முன்போல வகுக்க எண்ணி 23\nவகுத்தருளால் அமைத்த திருமுறை ஓர்மூன்றும்\nஅன்னவகை வாகீசர் முறை ஓர்மூன்றும்\nதுன்னவகை ஏழாகத் தொகுத்துச் செய்தான்\nதன்னிகரில் திருவருளால் மன்னன் தானுந்\nதரணியோர் வீடுபெறுஞ் தன்மை சூழ்ந்தே 24\nபண்புற்ற திருஞானசம்பந்தர் பதிக முந்நூற்று\nநண்புற்ற நாவரசர் முந்நூற்றேழ் மூன்றினால்\nவண்பெற்ற முறை ஒன்று நூற்றினால் வன்தொண்டர்\nஆகவளர் திருமுறைஏழ் அருட்டிருவா சகமொன்று\nமோகமெறி திருவிசைப்பா மாலை முறைஒன்று சிவ\nபோகமிகு மந்திரமாம் முறையொன்று புகழ் பெறவே\nபாகமிகு திருமுறைகள் பத்தாக வைத்தார்கள்\nவைத்தற்பின் நம்பிகழல் மன்னர் பிரான் மகிழ்திறைஞ்சி\nசித்தி தரும் இறை மொழிந்த திருமுகபா சுரமுதலாம்\nஉய்த்தபதி கங்களையும் ஒருமுறையாச் செய்க எனத்\nபத்தி தருதிருமுறைகள் பதினொன்றாப் பண்ணினார்\nமந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர்\nஇந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்\nபந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்\nஅந்தமுறை நான்கினொடு முறைபதினொன் றாக்கினார்\nஆக்கியபின் திருத்தொண்டத் தொகையடைவை அருளாலே\nநோக்கியபின் நாயன்மார் நுடங்கடைவும் தொழிற் பேறும���\nபாக்கியத்தால் இபமுகத்தோன் அருள்செய்த பகுதியினால்\nவாக்கியல் சேர் அந்தாதி நம்பியடைவே வகுத்தார்\nசீரருள்சேர் அறுபத்துமூவர் தனித் திருக்கூட்டம்\nசாரும்அவர் ஒன்பானுந் தண்டமிழான் உரைசெய்து\nபேரிசையாம் வகையடைவு புவியினிடைப் பெருமையினாற்\nசீருலவு எருக்கத்தம் புலியூர் சென்றடைந்தார்\nசென்னியருள் நம்பிஇவர் அந்நக ரைச்சேர்ந்து சிவன்\nமன்னு திருக்கோயிலினை வலங்கொண்டுபணிந்து அரனே\nஇன்னிசைத் தந்தருள் என்ன இரக்கமுடன் குறைந்திரப்பக்\nகன்னியொரு பங்குடையோன் அருள்செய்த கடனுரைப்பாம்\nநல்லிசை யாழ்ப்பாணனார் நன்மரபின் வழிவந்த\nவல்லிஒருத் திக்கிசைகள் வாய்ப்பஅளித் தோம்என்று\nசொல்ல அவள்தனை அழைத்துச் சுரிதிவழி பண்தழுவும்\nநல்லிசையின் வழிகேட்டு நம்பியிறை உள்மகிழ்ந்தார்\nபாங்கினொடு கொடுவந்து பண்ணடைவு பயில் பாடல்\nஓங்கருளால் முறைபணித்தற் கொக்கும் என ஓரோசை\nநீங்கரிய வானினகண் நிகழ அரசன் கேட்டான்\nமன்னனுக்கும் நம்பிக்கும் மறையவர் முவாயிரவர்\nஇன்னருள்முன் வியன்துரைத்த இவள்முதலா இசைத்தஇசை\nதென்னிலமேல் மிகத்தோன்றத் திருவருளால் தோன்றியதாம்\nசொல்நட்ட பாடைக்குத் தொகை எட்டுக் கட்டளையாம்\nஇன்னிசையால் தருந்தக்கராகத் தேழ் கட்டளையாம்\nபன்னுபழந் தக்கரா கப்பண்ணின் மூன்றுளதாம்\nஉன்னரிய தக்கேசிக் கோரிரண்டு வருவித்தார்\nமேவுக்குறிஞ் சிக்கஞ்சு வியாழக்குறிஞ் சிக்காறு\nபாவுபுகழ் மேகரா கக் குறிஞ்சிப் பாலிரண்டு\nதேவுவந்த இந்தளத்தின் செய்திக்கு நான்கினிய\nதாவில்புகழ் காமரத்தின் தன்மைதனக் கிரண்டமைத்தார்\nகாந்தார மாகிய பியந்தையாங் கட்டளைக்கு\nவாய்ந்தவகை மூன்றாக்கி வன்னட்ட ராகத்திற்கு\nஏய்தவகை இரண்டாக்கிச் செவ்வழிக் யொன் றாக்கிசைக்\nகாந்தார பஞ்சமத்தின் கட்டளைமூன் றாக்கினார்\nகொல்லிக்கு நாலாக்கிக் கவுசிகத்துக் கூறும்வகை\nசொல்லிரண் டாக்கிமிகு தூங்கிசை சேர்பஞ்சமத்திற்கு\nஒல்லையினில் ஒன்றாக்கிச் சாதாரிக் கொன்பதாப்\nபுல்லுமிசைப் புறநீர்மைக் கொன்றாகப் போற்றினார்\nஅந்தாளிக் கொன்றாக்கி வாகீசர் அருந்தமிழின்\nமுந்தாய பலதமிழுக் கொன்றொன்றாம் மொழிவித்து\nநந்தாத நெரிசையாங் கொல்லிக்கு நாட்டிலிரண்டு\nஉந்தாடுங் குறுந்தொகைக்கோர் கட்டளையா விரித்துரைத்தார்\nதாண்டகமாம் பாவுக்கோர் கட்டளையாத் தாபி���்தங்கு\nஆண்டகையார் தடுத்தாண்ட ஐயர்அருள் துய்யமுறைக்கு\nநீண்டதக்க ராகத்திற் கிரண்டாக நிகழ்வித்தார்\nகூறரிய நட்டரா கத்திரண்டு கொல்லிக்கு\nவேறுவகை முன்றாக மிகுத்தபழம் பஞ்சரத்துக்கு\nஏறும் வகை இரண்டாக்கி இன்னிசைசேர் தக்கேசிப்\nபேறிசைஆ றாக்கியதிற் காந்தாரம் பிரித்திரண்டாம்\nஒன்றாகுங் காந்தார பஞ்சமத்துக் கோரிரண்டாம்\nநன்றான சீர்நட்ட பாடைக்கு நவின்றுரைக்கில்\nகுன்றாத புறநீர்மைக் கிரண்டாகுங் கூறுமிசை\nஒன்றாகக் காமரத்துக் கொன்றாகப் போற் றினார்\nஉற்றஇசைக் குறிஞ்சிக்கோர் இரண்டாக வகுத்தமைத்துப்\nபற்றரிய செந்துருத்திக் கொன்றாக்கிக் கவுசிகப்பால்\nதுற்றஇசை இரண்டாக்கி தூயஇசைப் பஞ்சமத்துக்\nகற்ற இசைஒன்றாக்கி அரனருளால் விரித்தமைத்தார்\nஇந்தவகை சிவன்செவிப்பால் எக்கண்ணுந் தழைந்தோங்க\nஅந்தமிலா அறுபத்து மூவரருள் அம்புவிமேல்\nநந்தியிட மும்மலமும் நல்லுலகோர் நீங்கியிடச்\nசிந்தையருட் சிவகாமத் தெளிவித்தான் அருட் சென்னி\nசீராருந் திருமுறைகள் கண்டதிறற் பார்த்திபனாம்\nஆராத அன்பினுடன் அடிபணிந்தங் கருள்விரவச்\nசோராத காதல்மிகுத் திருத்தொண்டர் பதந்துதிப்பாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T06:37:44Z", "digest": "sha1:YIXLHUMP7DISBFFTL3MZYRHK5EFFNEN7", "length": 6758, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தருமை ஆதீனம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தருமை ஆதீனம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதருமை ஆதீனம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருவாவடுதுறை ஆதீனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை ஆதீனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலம் பொம்மபுர ஆதீனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமபுர ஆதீன பரம்பரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாவடுதுறை ஆதீன பரம்பரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமபுர ஆதீனம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெ. பொ. மீனாட்சிசுந்தரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தர்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி. ந. இராமச்சந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவ சமய மடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:காப்பகங்கள் வாரியாக தமிழ்ச் சுவடிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பனந்தாள் காசிமடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டில் இந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமபுரம் ஆதீனம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-10-18T06:33:57Z", "digest": "sha1:O42MDEHKJREDE2XYZR5UN4ES4VVGVPA4", "length": 4605, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யோர்கே மஃபூத்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யோர்கே மஃபூத்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயோர்கே மஃபூத் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஹோர்கே மஹ்பூத் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T07:26:01Z", "digest": "sha1:RUPDY4LRWFFKDEZAHTYHTEH3RCMRDDSW", "length": 5360, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமஸ் அட்வெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாமஸ் அட்வெல் (Thomas Attewell, பிறப்பு: நவம்பர் 7 1869, இறப்பு: சூலை 6 1937), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1891-1894 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nதாமஸ் அட்வெல் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 29 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 01:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-18T06:15:58Z", "digest": "sha1:DUEY5UZIXVVZ6STYUMEHMSZSJDJRJYSK", "length": 7421, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "லீவா பாலைவனச்சோலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலீவா பாலைவனச்சோலையில் உள்ள ஊர்களை இணைக்கும் நெடுஞ்சாலை\nலீவா பாலைவனச்சோலை என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபி அமீரகத்தில் அடங்கியுள்ள பெரிய பாலைவனச் சோலைப் பகுதி ஆகும். இது பாரசீகக் குடாக் கரையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலும், அபுதாபி நகரத்தில் இருந்து தென் தென்மேற்கில் 150 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது ரப் அல் காலி பாலைவனத்தின் விளிம்புப்பகுதியில், ஏறத்தாழ 23°08′N 53°46′E / 23.133°N 53.767°E / 23.133; 53.767 ஐ மையமாகக்கொண்டு அமைந்துள்ல இப்பகுதி, கிழக்கு மேற்காக 100 கிலோமீட்டர்வரை நீண்டு அமைந்துள்ளது. இப் பாலைவனச் சோலைப் பகுதியில் சுமார் 50 ஊர்கள் உள்ளன. முசாய்ரி என்னும் இடம் இப்பகுதியின் பொருளாதார மையமாகவும் புவியியல் மையம் ஆகவும் விளங்குகிறது. அபுதாபியிலிருந்து வரும் நெடுஞ்சாலை இவ்வ்விடத்தில் இரண்டாகப் பிரிந்து ஒரு சாலை க���ழக்கு நோக்கி 65 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கிழக்குக் கோடியிலுள்ள ஊரான மதார் பின் உசாய்யாவுக்கும், மற்றச்சாலை மேற்கு நோக்கி மேற்குக் கோடியிலுள்ள அராதா என்னும் ஊருக்கும் செல்கின்றன. இப் பகுதியின் மக்கள்தொகை பற்றிய புள்ளிவிபரங்கள் எதுவும் கிடையாது. எனினும் செய்மதிப் படங்களைக் கொண்டு செய்யப்பட்ட மதிப்பீடுகளின்படி இப் பகுதியில் 50,000 க்கும் 150,000 க்கும் இடைப்பட்ட அளவில் மக்கள் வாழ்வதாகத் தெரிகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTU4NjQx/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T06:55:15Z", "digest": "sha1:UBRC2UV54CKJHPR4AGVKTMV52CGTYDMM", "length": 6478, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "மீண்டும் சிக்கினார் போதைப் பொருட்களின் கடவுள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » கதிரவன்\nமீண்டும் சிக்கினார் போதைப் பொருட்களின் கடவுள்\nபோதைப் பொருட்களின் கடவுள் என்று வர்ணிக்கப்படுகிற போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவர் எல் சாபோ குஷ்மான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமெக்சிகோ சிறையில் இருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தப்பிச் சென்ற குஷ்மான் சர்வதேச அளவில் மிகப்பாரிய அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஆவார்.\nஆறு மாதங்களுக்கு முன்னர் குறித்த சிறையில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்துக்கு நீண்டசுரங்கப்பாதை ஒன்றை அமைத்து, அவரது உதவியாளர்களால் குஸ்மான் சிறையில் இருந்து தப்பிக்கச் செய்யப்பட்டார்.\nஎனினும் தற்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அந்த நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.\nஅவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மெக்சிகோவின் பிரதான சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கே மீண்டும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை\nஜெயலலி��ா கைரேகை தொடர்பாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மீது டெல்லி சிபிஐ அலுவலகத்தில் திமுக புகார்\nமராட்டியம், அரியானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை ஓய்கிறது; இறுதிகட்ட பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்\n தேச ஒற்றுமை விஷயத்தில் மதபேதம் வேண்டாம்; காங்கிரஸ் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை\nபொள்ளாச்சி அருகே நூதன முறையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது\nதிருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் 24 பேர் டெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதி\nநாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் தொடங்கியது\nஅரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது : சென்னை உயர்நீதிமன்றம்\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது: பிசிசிஐ வீடியோ வெளியிட்டு பெருமிதம்\nகுத்துச்சண்டை போட்டியில் காயமடைந்த அமெரிக்க வீரர் பேட்ரிக் டே காலமானார்\nமுதன் முதலாக வரும் 2021-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஐசிசி அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/10/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%88%E0%AE%B4/", "date_download": "2019-10-18T07:13:34Z", "digest": "sha1:2MPPVWV3LAI3YQNI2ECVCULYOZGY2VSA", "length": 15172, "nlines": 115, "source_domain": "lankasee.com", "title": "பிரான்ஸில் தடம்பதித்த ஈழத்தமிழரின் இளைஞர் அணி! | LankaSee", "raw_content": "\nவிமானத்திலிருந்து விழுந்த ஒருவரின் உடல்: புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார்\nமாணவியின் வீட்டிற்குள் திடீரென நுழைந்த 15 வயது சிறுவன்.. செய்த விபரீத செயல்\nவடக்கு மாகாணத்திற்கு பதில் ஆளுனர் நியமனம்..\nமுக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்\nவிபத்தில் சிக்கிய ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இதுதானாம்\n2020 இன் ஜனாதிபதி யார்\nநீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் சிரியாவில் போர் நிறுத்தம்…\nபிரான்ஸில் தடம்பதித்த ஈழத்தமிழரின் ��ளைஞர் அணி\non: ஒக்டோபர் 05, 2019\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தமிழீழ உதைபந்தாட்ட அணியானது அவ்வப்போது பிரான்சிலும் ஐரோப்பிய ரீதியிலும் போட்டிகளில் பங்கொண்டு வந்திருந்தனர்.\nஅந்தவகையில் நேற்றையதினம் பிரான்சின் 94 மாவட்டத்திலே மாவட்ட அலுவலகம் மற்றும் வர்த்தக மையம் போன்றவற்றால் ஏற்பாடு செய்த உதைபந்தாட்டப் போட்டியானது Police de Préfecture மாவட்ட காவல்துறைக்கும் CRS என்று அழைக்கப்படும் Compagnies Républicaines de Sécurité மற்றும் மாநகரசபை காவல்துறை, சிவில் பொலிசார், புலனாய்வுத்துறை காவல்துறை போன்றவற்றிக்கும் பிரான்சு நாட்டின் கடல்கடந்த தீவாக விளங்கும் சென் சென்டனி மாவட்ட அணிக்கும் தமிழீழ அணிக்குமாக இடம்பெற்றது.\nஇதில் மொத்தம் 16 அணிகளுக்கிடையேயான உதைபந்தாட்டப்போட்டி காலை 10.00 மணிக்கு சுவாசிலே றூவா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் அங்கு நடைபெற்ற ஒவ்வொரு போட்டியின் போதும் தமிழீழ அணியின் வீரர்கள் நின்று நிதானமாக விளையாடி வெற்றிகளைப் பெற்றுக்கொண்டு வந்தனர்\nஒரேயொரு போட்டியில் வெற்றி உதையில் எதிர் அணி வெற்றியை பெற்றுக்கொண்டிருந்தது. இறுதிப்போட்டிவரை வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கு பிரான்சு தமிழீழ அணி Préfecture Police அணியோடு போட்டி இடம்பெற்றது.\nஇதன்போது 15 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து பிரான்சு தமிழீழ அணி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.\nஅத்துடன் சம்மேளனத்தினது ஆதரவும் பயிற்சியாளர்களின் நெறிப்படுத்தலும் தமிழர் விளையாட்டுத்துறையின் உற்சாகப்படுத்தலும் 20 இற்கு மேற்பட்ட கோல்களை அடித்திருந்த நிலையில் அதில் இளம்வீரர் மட்டும் 9 கோல்களைப் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோட்டியின் முடிவில் பங்கு பற்றிய கழகங்களும் வெளியில் இருந்து வந்த கழகங்களும் பாராட்டப்பட்டதோடு பரிசில்களும் வழங்கப்பட்டது.\nபரிசளிப்பு நிகழ்வில் மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகள், அரசஉத்தியோகத்தர்கள் பங்கு கொண்டு சிறப்பித்து உரையாற்றியிருந்தனர்.\nநிகழ்வில் இறுதிப்போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட தமிழீழ அணியினருக்கு வெற்றிக்கிண்ணமும் உதைபந்தாட்ட உடையும் வழங்கப்பட்டது.\nஅதுமட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் போட்டிகளில் பங்குகொள்ள வேண்டும் என தமிழீழ அணியிடம் நடத்துநர்கள் கோரிக்கையையையும் முன்வைத்திருந்தனர்.\nஇந்தநிலையில் பிரான்சு தமிழீழ அணியோடு விளையாடிய ஏனைய வீரர்கள் ஒட்டுமொத்தமாக தமது அன்பையும் வாழ்த்துதல்களையும் சகோதரத்துவத்தையும் வெளிக்காட்டியிருந்தனர்.\nஇதேவேளை பிரான்சு மண்ணில் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் செயற்பாட்டிலும் இவ்நிகழ்வானது ஒருமைல் கல்லாகவே அமைகின்றமை குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய விடயம் ஆகும்.\nகடந்த 26 வருடங்களின் பின்பு இப்படியொரு சந்தர்ப்பம் தமிழர் விளையாட்டுத் துறைக்கு கிடைத்துள்ளமையும் அதனை சரியான வழியில் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளத்தினைக் கொண்டு பங்குகொள்ள வைத்து வெற்றியைப் பெற்றிருப்பதும் அனைத்துத் ஈழத்தமிழர்களுக்கும் வீரர்களுக்கும் மிகுந்த சந்தோசத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nபுலம்பெயர்ந்த தேசங்களில் வளர்ந்து வரும் எமது அடுத்த தலைமுறையினர் ஒவ்வொரு துறைசார் வழிகளிலும் வளர்த்தெடுப்பதோடு நின்றுவிடாது அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து பங்குகொள்ள வைக்க வேண்டும் என இவ்வேளையில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதன் மூலமாக எமது தமிழ் இனத்தின் பெருமையையும் புகழையும் தேடிக்கொடுப்பதோடு மாத்திரம் நின்றுவிடாது இந்த இனம் ஏன் இங்கு வந்தார்கள் வாழ்கின்றார்கள் இவர்களின் வலியும் தேவையும் என்ன என்பதையும் அதற்காக நியாயமான தீர்வை எட்டுவதற்கு ஒரு புரிதலுடன் உதவிட இதுபோன்ற செயற்பாடுகளும் ஆரோக்கியமுள்ளதாக அமைத்துக் கொடுக்கும் என்பதையே இன்றைய போட்டி நிகழ்வு எடுத்துக்காட்டி நிற்கின்றது என்றால் அது மிகையாகாது.\nவடமாகாணத்தில் இன்று மின் துண்டிப்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nகொழும்பை அண்மித்த பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு\n17 வயதில் இரட்டை சதம் அடித்து.. சாதனை படைத்த வீரர்\n700 கோல்கள் அடித்து சரித்திரம் படைத்த ரொனால்டோ\nதென்னாப்பிரிக்க அணியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள்.\nவிமானத்திலிருந்து விழுந்த ஒருவரின் உடல்: புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார்\nமாணவியின் வீட்டிற்குள் திடீரென நுழைந்த 15 வயது சிறுவன்.. செய்த விபரீத செயல்\nவடக்கு மாகாணத்திற்கு பதில் ஆளுனர் நியமனம்..\nம��க்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=929344", "date_download": "2019-10-18T08:19:51Z", "digest": "sha1:CQGSZVQC2JGO3TJNE53FWYZYV4AJZSYP", "length": 12415, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமக்கோட்டை- பெருமாள் கோவில்நத்தம் இடையே பல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nதிருமக்கோட்டை- பெருமாள் கோவில்நத்தம் இடையே பல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி\nமன்னார்குடி, ஏப். 26: கோட்டூர் அருகே உள்ள தெற்கு தென்பரையில் இருந்து ஆவிக்கோட்டை செல்லும் இணைப்பு சாலையில் திருமக்கோட்டை கோவில்நத்தம் இடையிலான பல்லாங்குழி சாலையை உடன் சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் தெற்கு தென்பரை கிராமத்தில் இருந்து திருமக்கோட்டை, பெருமாள் கோவில் நத்தம் வழியாக ஆவிக்கோட் டை செல்வதற்கு சுமார் 8 கிமீ தூரத்திற்கு இணைப்பு சாலை வசதி உள்ளது, பின்னர் அங்கிருந்து மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டை செல்வதற்கும் நெடுஞ்சாலை வசதி உள்ளது. இந்த இணைப்பு சாலையை திருமக்கோட்டை, மகாராஜபுரம், பெருமாள் கோவில் நத்தம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மாணவ, மாணவிகள், வர்த்தகர்கள் ஆவிக்கோட்டை வழியாக மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டைக்கு செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த இணைப்புச்சாலை 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அவசர கதியில் போடப்பட்ட இந்த தரமில்லாத இணைப்பு சாலையில் திருமக்கோட்டை பெருமாள் கோவில் நத்தம் இடையிலான சுமார் 5 கிமீ தூரத் திற்கான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதிய பராமரிப்பின்றி சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து பல்லாங்குழி சாலையாக மாறிக் கிடக்கிறது. பல்லாங்குழி சாலையால் கடந்த 3 ஆண்டுகளாக இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.பல்லாங்குழி சாலை சீரமைக்கப்படாததால் இவ்வழியே வந்த ஒரு அரசு பேருந்தும் வேறு வழியாக திருப்பி விடப்பட்டதால் நீண்ட தூரம் சென்று பஸ் ப��டிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையை பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். அறுவடை சீசன்களின் போது தங்களின் விளை பொருட்களை மெயின் ரோட்டிற்கு கொண்டு வர முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து பெருமாள்கோவில் நத்தம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் பாலசுந்தரம் கூறுகையில், பெருமாள் கோவில் நத்தம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தின் வழியாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவசர அவசரமாக போடப்பட்ட தார்சாலைகள் அனைத்தும் சிதிலமடைந்து, கற்கள் பெயர்ந்து பெரும்பாலான இடங்களில் பள்ளங்கள் உருவாகி தற்போது பல்லாங்குழி சாலையாக மாறி அதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி அந்த சாலையில் கட்டப்பட்ட ஒரு சிறு பாலமும் சிதிலமடைந்து இடிந்த நிலையில் உள்ளது. இந்த சாலையின் வழியாகத் தான் ஆவிக்கோட்டை மற்றும் பரவாக்கோட்டை செல்லும் பொது மக்களும் பல பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிபுரிவோர் என அனைத்து தரப்பினரும் சென்று வரக்கூடிய சூழ்நிலையில் இச்சாலை பாதிப்பால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் மன்னார்குடியிலிருந்து பரவாக்கோட்டை, ஆவிக்கோட்டை,பெருமாள் கோவில் நத்தம், திருமக் கோட்டை வழியாக தெற்கு தென்பரை கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்றும் இயக்கப்படுகிறது.\nஇந்த சாலை பழுதானதால் தற்போதைய சூழலில் அந்த பேருந்தும் இவ்வழியே சரியாக இயக்கப்படுவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பெருமாள் கோவில் நத்தம் கிராமத்தில் உள்ள பல்லாங்குழி சாலையை புதிதாக சீரமைத்து போட்டு தர வேண்டும் என்றார்.\nஉலக கை கழுவும் தின கருத்தரங்கம், செயல்விளக்கம்\nகொருக்கை சாய் ஸ்ரீநிவாஸ் மெட்ரிக் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த தின விழா\nவண்டிபாலம் கட்டுவதற்காக தண்ணீர் செல்லாதபடி சுள்ளன் ஆற்றில் அமைக்கப்பட்ட மண் தடுப்புகள் அகற்றம்\nபோக்குவரத்து பாதிப்பு எடையூர், சங்கேந்தி பகுதியில் சுகாதாரத்துறையினர் டெங்கு தடுப்பு பணி\nபயிர் காப்பீட்டுத் தொகையை கடனில் வரவு வைக்க எதிர்ப்பு விவசாயிகள் சங்கம் சாலை மறியல்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட��ஸப்பைட்டிஸ் அலர்ட்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/70417-mi-a3-goes-on-open-sale-in-india-via-amazon-mi-com-till-august-31.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T06:17:50Z", "digest": "sha1:PY7HA3SJ7ANJX77CERTRADGPI4NN4FLO", "length": 9816, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘எம்.ஐ ஏ3’ ஆகஸ்ட் 31 முதல் விற்பனை - சிறப்பம்சங்கள், விலை..! | Mi A3 Goes on Open Sale in India via Amazon, Mi.com Till August 31", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\n‘எம்.ஐ ஏ3’ ஆகஸ்ட் 31 முதல் விற்பனை - சிறப்பம்சங்கள், விலை..\nஎம்.ஐ நிறுவனத்தின் ‘ஏ3’ மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் 31ஆம் தேதி முதல் திறந்தவெளி விற்பனைக்கு வருகிறது.\nஇந்த மாதத்தின் தொடக்கத்தில் எம்.ஐ நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘ஏ3’ மாடலை வெளியிட்டது. ஆனாலும் அது இந்தியாவில் வாடிக்கையாளர்கள் நேரடியாக வாங்கும் வகையில் திறந்த வெளி விற்பனைக்கு வரவில்லை. இந்நிலையில் வரும் 31ஆம் தேதி முதல் ‘ஏ3’ மாடல் ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் திறந்தவெளியில் வாங்கலாம் என எம்.ஐ நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ.காம் ஆகிய இணைய வர்த்தக தளங்களில் வாங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஎம்.ஐ ‘ஏ3’ ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸுடன் கூடிய 6.08 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே கொண்டது. இதில் டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண��ட் ஆப்ஷன் இருக்கிறது. மெமரியை பொறுத்தவரை இரண்டு ரகம் உள்ளது. அதன்படி, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகத்தின் விலை ரூ.12,999 ஆகும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டெர்நல் மெமரி கொண்ட ரகம் ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த போனின் பின்புறத்தில் 48 எம்பி (மெகா பிக்ஸல்), 8 எம்.பி வொயிடு ஆங்கிள் லென்ஸ், மற்றும் 2 எம்பி சென்ஸார் என மொத்தம் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 32 ஜிபி செல்ஃபி கேமராவும் உள்ளது. இவற்றுடன் வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய வகையில் 18 வாட்ஸ் வேகத்தில் 4,030 எம்.ஏ.எச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.\n6வது மாடியில் விபரீத ‘யோகா’ பயிற்சி - 80 அடி கீழே தவறிவிழுந்த மாணவி\nம.பி-யில் தொடர் கனமழை - பசுபதிநாதர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்\"- பியூஷ் கோயல்\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஅமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது புகார்\nவிரைவில் அமேசான் ஆன்லைன் உணவு சேவை \nசிபிஎல் தொடர்: 2 வது முறையாகக் கோப்பையை வென்றது பார்படாஸ்\n“பேட் புக் செய்தால் கோட் டெலிவரி” - பிளிப்கார்ட்க்கு ரூ1 லட்சம் அபராதம்\nகடந்த ஆண்டை விட 50% விற்பனை அதிகம் என ப்ளிப்கார்ட், அமேசான் தகவல்\nஹூவாய் ‘என்ஜாய் 10’ ஸ்மார்ட்போன் - இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்..\n“இந்திய விமானத்தை நாமே சுட்டது மிகப் பெரிய தவறு” - தளபதி பதவ்ரியா\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n6வது மாடியில் விபரீத ‘யோகா’ பயி���்சி - 80 அடி கீழே தவறிவிழுந்த மாணவி\nம.பி-யில் தொடர் கனமழை - பசுபதிநாதர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/konjam-soru-konjam-varalaru", "date_download": "2019-10-18T06:46:32Z", "digest": "sha1:TCVQ54SL6MWLRAB37WQSI3I2IWO3KXFA", "length": 6453, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு | Infotainment Programmes | konjam-soru-konjam-varalaru", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nPlease Selectஅக்னிப் பரீட்சைரோபோ லீக்ஸ்ரௌத்ரம் பழகுநேர்படப்பேசுகிச்சன் கேபினட்புதுப்புது அர்த்தங்கள்டென்ட் கொட்டாய்கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறுஉழவுக்கு உயிரூட்டுவாக்காளப் பெருமக்களேஆவணப் படங்கள்கற்க கசடறபுதியதலைமுறை சக்தி விருதுகள்சாமானியரின் குரல்வட்டமேசை விவாதம்18+மக்களுடன் புதிய தலைமுறைஇன்று இவர்மோதும் வேட்பாளர்கள்...கணிக்கும் வாக்காளர்கள்...தமிழன் விருது 2016ஜல்லிக்கட்டுபுலன் விசாரணைகிராமங்களின் கதைநம்மால் முடியும்விட்டதும் தொட்டதும்வீடுYOUTH த்TUBEபதிவுகள்-2018நாட்டின் நாடிக்கணிப்பு\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 05/10/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு -28/09/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு -21/09/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு -14/09/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 17/08/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 27/07/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 20/07/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 13/07/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 06/07/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 29/06/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு 09/02/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு 02/02/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 26/01/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 19/01/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 12/01/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 05/01/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 29/12/2018\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 22/12/2018\nசெய்தி மடலுக்கு பதிவு செய��க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZteluI3&tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-10-18T06:49:18Z", "digest": "sha1:A7JAU32J5Q3A5AA4YWM6R7ZIQL6T4OXB", "length": 5991, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஸ்ரீ வைஷ்ணவியின் வைபவக் கும்மி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்ஸ்ரீ வைஷ்ணவியின் வைபவக் கும்மி\nஸ்ரீ வைஷ்ணவியின் வைபவக் கும்மி : அழகலைக் கண்ணிகள்\nவடிவ விளக்கம் : 16 p.\nடாக்டர் உ. வே. சா நூலகம், சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-10-18T06:01:00Z", "digest": "sha1:TUKF5QEN5PSBRFS3VSWL7J7NLD7APEZW", "length": 196799, "nlines": 737, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "கனிமொழி ராஜா | ஊழல்", "raw_content": "\nராஜா, கனிமொழி உட்பட 17 பேர்கள் மீது ஐ.பி.சி 120 (b), 409 பிரிவுகளில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன\nராஜா, கனிமொழி உட்பட 17 பேர்களும் ஐ.பி.சி 409, 420 பிரிவுகளில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன\nகுற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்-யார்: சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராஜா, கனிமொழி உட்பட 17 பேர்களும் ஐ.பி.சி 120(b), 409 பிரிவுகளில் ( Indian Penal Code Section 120(b) (punishment of criminal conspiracy) and Section 409) குற்றஞ்சாட்டனர்[1], இதனால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்��து[2].\nஏ. ராஜா – முந்தைய டெலிகாம் அமைச்சர் [A. Raja]\nகனிமொழி, ராஜ்ய சபை அங்கத்தினர் [A. Kanimozhi]\nஆர். கே. சந்தோலியா முந்தைய டெலிகாம் அமைச்சரின் காரியதரிசி [R K Chandolia, the minister’s former Private Secretary ],\nசுரேந்திர பிபரா [Surendra Pipara].\nஸ்வான் டெலிகாம் [Swan Telecom]\nஆசிஃப் பல்வா [Asif Balwa]\nராஜிவ் அகர்வால் [Rajeev Agarwal],\nநீதிபதி சி.பி.ஐ பதிவு செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார்: தில்லி பாட்டியாலா ந் ஈதிமன்றத்தின் நீதிபதி, ஓ.பி.சைனி மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போதே குற்றம் நடந்துள்ளது நன்றாகவே தெரிகிறது என்று சி.பி.ஐ 17 நபர்களின் மீது பதிவு செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார்[3]. ராஜா மற்றும் காரியதரிசி சித்தர்த் பெருஹா ஐ.பி.கோ பிரிவு 409ன் கீழ், அரசாங்க ஊழியர்களக இருந்து கொண்டு ஏமாற்றியதாக – “நம்பிக்கைதுரோகம்” குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாது, 420 (ஏமாற்றுதல், மோசத்தனமாக சொத்தை விற்க / கொடுக்கத் தூண்டுதல்), 120(B), 468 (ஏமாற்றுவதற்காக கள்ள ஆவணங்களை உருவாக்குவது), ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 11 பிரிவுகளில் அவர்கள் செய்துள்ள குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன[4]. இக்குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டால், ஆயுள் தண்டனையிலிருந்து ஏழாண்டுகள் சிறைதண்டனை, அபராதம் முதலியவை செல்லுத்த வேண்டியிருக்கும்[5].\nகுற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவகாசம் கேட்டனர்: 700 பக்கங்களுக்கும் மேலாக உள்ள குற்றப்பதிவு ஆணையில், குற்றம் எவ்வாறு நடந்தது, சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை எவ்வாறு செய்தார்கள், தங்களது பதவிகளை-அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தனர், கள்ள ஆவணங்களை உருவாக்கினர், லஞ்சம் / ஆதாயம் கொடுத்தனர் – வாங்கினர் என்று ஆதாரங்களுடன் சி.பி.ஐ கொடுத்து பதிவு செய்துள்ளது. நீதிபதி அதை நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டினார். மேலும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரியபோது, 700 பக்கங்கள் உள்ள குற்றச்சாட்டு ஆணையை முதலில் படித்துப் பார்க்க அவகாசம் வேண்டும் என்று கோரினர்[6]. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், அந்த குற்றங்களை மறுக்கவில்லை, மாறாக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளனர்.\nகருணாநிதி சோனியாவுடன் பேசியது என்ன இத்தனை நாட்கள் ஆகியும் பைல் கொடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனல், ஏற்கெனெவே உச்சநீதி மன்றம் சொல்லியுள்ள ��டி, அவர்கள் மேல் முறையீடு செய்யலாம். கோர்ட்டில் ராஜாத்தி அம்மாள் இருக்கிறார். கனிமொழியின் கணவர், மகன் முதலியோரும் இருக்கின்றனர். நேற்று கருணாநிதி, சோனியாவைப் பார்த்து பேசிய்ருக்கிறார். ஆனால், இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட முடியாது அல்லது வேண்டாம் என்று முடிவு செய்திருப்பர் போலத் தோன்றுகிறது. சாஹித் பல்வா, கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால், ஆர்.கே. சந்தோலியா, சரத்குமார், சித்தார்த்த பெருஹா முதலியோரும் கம்பெனி அதிகாரிகளும் பிரிவு 192ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்[7]. எனவே ரிலையன்ஸ் போன்ற கம்பெனி தனது அரசியல்-பணம்-அதிகாரங்களை வைத்துக் கொண்டு சும்மாயிருப்பார்களா என்று தெரியவில்லை.\nசட்ட அமைச்சரின் மறுப்பு, கட்சிகளின் நம்பிக்கையின்மை: குஷித் ஆலம் கான் என்ற சட்ட அமைச்சரை, குற்றாச்சாட்டு டீர்ப்பைப் பற்றி கேட்டபோது, அதைப் பற்றி தான் ஒன்றும் சொல்ல முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, சட்டப்படி நடக்கும், என்று சொல்லி நழுவி விட்டார். இவ்வாறு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பது காங்கிரஸுக்கு இழுக்குதானே என்று அவர்கள் வருத்தப் பட்டதாகத் தெரியவில்லை. பி.ஜே.பி நீதிமன்றம் வேகமாக செடல்பட வேண்டும், குற்றங்கள் மெய்ப்பிக்கப் பட்டு, குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றது. காலந்தாழ்த்தினால், நிச்சயமாக என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆதர்ஷ வழக்கில் ஆவணங்களே காணாமல் போய்விட்டன[8]. காங்கிரஸ்காரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று மக்களுக்குத் தெரிந்ததே. சமீபத்தில் வரை குட்ரோச்சியைப் பிடிக்காது தூங்கி, அவனைத் தப்பிக்க வைத்து, போஃபோர்ஸ் வழக்கை சாகடித்து சமாதி கட்டி விட்டனர். முன்பு, நகர்வாலாவை மர்மமான முறையில் சாகடித்து “நகர்வால வழக்கை” மூடிவிட்டனர்[9], மக்களும் மறந்து விட்டனர். அதுபோல, இதனையும் இழுத்தடித்தால், குற்றஞ்சாட்டப் பட்டவர்கள், ஏற்கெனெவே 4-5-6 ஆண்டுகள் இருந்துவிட்டனர், என்று வழக்கைத் திசைத் திருப்பி முடித்து விட்டால், கோடிகணக்கில் சுருட்டியதை வைத்துக் கொண்டு சாகும் வரை சுக-போகத்துடன் வாழ்வர். ஆனால், மக்கள் தாம் ஏமாளிகள் ஆவார்கள்.\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, 22 ஆயிரம் கோடி, 300 கோடி செம்மொழி மாநாடு, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கோடி, சி.பி.ஐ நோட்டீஸ், டாடா நிறுவனம், தயாளு அம்மாள், ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nகனிமொழியை ஆதரிக்கும் குஷ்பு: குஷ்பு வந்ததற்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்று ஆராய்ச்சி தான் செய்ய வேண்டும் இல்லை சி.பி.ஐ போன்ற புலன் விசாரணை நிறுவனங்கள் சோதனை நடத்த வேண்டும்.ப்ஸ்பெக்டரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக எம்.பி., கனி‌மொழியை நடிகை குஷ்பு சந்தித்தார். கனிமொழி கைது செய்யப்பட்டபோது, ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று கூறிய நடிகை குஷ்பு, இதேபோன்ற சூழ்நிலையை தானும் சந்தித்திருப்பதாகவும், கனிமொழி இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.\nகுஷ்பு வந்தததால் திகார் சொறையில் பரபரப்பு[1]: திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, காலை 9.30 மணியிலிருந்து நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார். அதன் பிறகு 10.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டார். இருக்கையில் அமர்ந்த அவர், தனது கணவர் அரவிந்தனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து காலை 10.45 மணியளவில் நீதிமன்ற அறையில் பரபரப்பு ஏற்பட்டது.\nஅப்போது திரைப்பட நடிகை குஷ்பு நீதிமன்ற அறைக்கு வந்தார். நேராக கனிமொழியின் இருக்கைக்குச் சென்று அவரிடம் கை குலுக்கி நலம் விசாரித்தார். இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு சரத்குமார், அவரது மனைவி ஆகியோரிடமும் குஷ்பு நலம் விசாரித்தார்.\nசுமார் ஒரு மணி நேரம் நீதிமன்றத்தில் இருந்துவிட்டு, காலை 11.45 மணிக்கு கனிமொழியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் குஷ்பு. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தமிழக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பூங்கோதை உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் நீதிமன்றத்து���்கு வந்திருந்தனர்.\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: இந்நிலையில் கனிமொழி எம்.பி.,யை குஷ்பு நேரில் சந்தித்து பேசினார். ஜாமின் மனு மீதான விசாரணைக்காக சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கனிமொ‌ழி நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார்[2]. அப்போது நடிகை குஷ்பு, கனிமொழிக்கு கை குலுக்கி நலம் விசாரித்தார். பின்னர் இருவரும் சிறை வாழ்க்கை பற்றியும், தமிழக நிலவரம் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கனிமொழிக்கு குஷ்பு ஆறுதல் கூறினார்[3].\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அரசியல், அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏ. எம். சாதிக் பாட்சா, கனிமொழி, கருணாநிதி, கற்பு, குஷ்பு, சினிமா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், திமுக, நடிப்பு, நட்பு, நீரா ராடியா, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கற்பு, கற்பு ஊழல், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குஷ்பு, கூட்டணி, சண்முகநாதன், சி.பி.ஐ, சோனியா, டாடா நிறுவனம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், நடிப்பு, நீரா கேட் டேப், பரமேஸ்வரி, பர்கா தத் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது\nசோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது\nஅப்பொழுது சொன்ன கருணாநிதி, இப்பொழுது சொனியா வீட்டிற்குச் சென்றுள்ளார். காலம் எப்படி மாறுகிறது என்பதற்கு இதுவும் இரு உதாரணம். ஐந்து மாதங்களில் கருணாநிதி முதல்வர் பதவிலிருந்து விலக்கப் பட்டு விட்டார். அப்பொழுது காங்கிரஸை மிரட்டி வந்த நிலை போய், இப்பொழுது காங்கிரஸுடன் கெஞ்ச வேண்டிய நிலை வந்து விட்டது.\nகருணாநிதியின் மனதிலுள்ளது வெளிப்பட்டுவிட்டது போலும். ஆமாம், அவர் சொல்வதாவது, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது.”. அதாவது, அவர் டில்லி சென்றபோது, சோனியா ஒரு நாள் பயணம் ��ன்ற சாக்கில் காஷ்மீருக்குச் சென்றுவிட்டாராம் சோனியா. இதனால், கருணாநிதி தங்கியிருந்த ஓட்டலிற்குச் சென்று, குலாம் நபி ஆசாத் சந்தித்து, விஷயத்தை சொல்லி விளக்கியுள்ளார். போதாகுறைக்கு, சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் முதலியோரும், பேசி சமாதம் செய்துள்ளனர்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். இனி கூட்டணி பற்றி கவலைப்படுவதில் ஒன்றும் இல்லை. படுதோல்விற்குப் பிறகு, இந்திய அளவில், காங்கிரஸுக்கு திமுகவின் ஆதரவு தேவையில்லை. ஆனால், மாநில அளவில், என்றைக்காவது தேவைப்படும். ஏனெனில் திமுக-அதிமுக இல்லாமல், எந்த கட்சியும், தமிழகத்தில் அரசியல் வியாபாரத்தில் பிழைக்க முடியாது. அதனால் தான், இப்படி சொல்கிறார் போலும்\nகனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது: அதாவது, கனிமொழி கைது செய்யப்படமாட்டார் என்று நினைத்தார், ஆனால் கைது செய்யப்பட்டு விட்டார். பிறகு, பெயில் கிடைத்துவிடும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார், ஆனால், பெயில் கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை, உதவவில்லை என்று நன்றாகவே தெரிகிறது. ஆகையால், கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது அதாவது கனிமொழி சிறையில் இல்லாத நிலையில் சோனியாவை சந்திப்பது சரியாக இருக்கும். எனவே, சோனியா கனிமொழி வெளியே வர உதவவில்லை. அந்த தர்ம சங்கடமான கோரிக்கைஇ கருணாநிதி முன்வைத்து செய்யமுடியாது என்று சொல்ல வ்வரும் நிலையைத்தான், சோனியா தவிர்த்துள்ளார். வாழ்க, கருணாநிதியின் ராஜ தந்திரம்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, உந்து சக்தி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், குற்றப் பதிவு, குற்றப்பத்திரிக்கை, குற்றம், சிதம்பரம், சோனியா, சோனியா காந்தி, ஜெயந்தி நடராஜன், டெலிகாம் ஊழல், திமுக, பதிவு, முறையீடு, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், கோடி, கோடிகள், கோடிகள் ஊழல், சன்டிவி பங்குகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nசோனியாவை சந்திக்காமல் கருணாநிதி திரும்பியுள்ளது: சிறையில் வாடும் தன் மகள் கனிமொழியைச் சந்திப்பதற்காக, டில்லிக்கு வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய கனிமொழியின் கைது சம்பவத்தில், காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது. சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கருணாநிதியும் புரிந்து கொண்டிருப்பதாக அவர் நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்[1]. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை என்று காரணம் சொல்லப் பட்டாலும், சோனியா இவ்விவகாரத்தில் திமுகவை கைகழுவிட்டதாகவே தெரிகிறது. கருணாநிதியும் வெளிப்படையாகவே, காங்கிரஸ் இவ்விவகாரத்தில் போதிய அளவில் உதவவில்லை என்று, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்[2].\nகனிமொழியை சிறையில் சந்தித்த கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச்சதி செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார். ஜாமின் மனு கோரிக்கையை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியை சந்திப்பதற்காக அவரது தந்தையும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி கடந்த திங்கள்கிழமை காலை (23-05-2011) டில்லி வந்தார்.அன்றைய தினம் மாலையில் திகார் சிறைக்கு விரைந்த கருணாநிதி, அங்கு தன் மகள் கனிமொழியை சந்தித்து கலங்கியதுடன், ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் “டிவி’ நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் ஆறுதல் வார்த்தை கூறினார். மிகுந்த உருக்கத்துடன் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு கருணாநிதி திரும்பினார்.\nஒரு நாள் நீட்டி வைத்த டில்லி பிரயாணம்:ஆனால், கனிமொழியை சிறையில் சந்தித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியவுடன், தன் சென்னை திட்டத்தை ஒரு நாள் கருணாநிதி ஒத்திவைத்தார். மேலும், தான் தங்கியிருந்த தாஜ்மான்சிங் ஓட்டலை காலி செய்துவிட்டு, மவுரியா ஷெரட்டன் ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு தங்கினார். கிளம்புவதற்கு முன், உள்துறை அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்தார். மவுரியா ஷெரட்டன் ஓட்டலுக்கு போய் சேர்ந்த பின், பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியை அங்கு சந்தித்தார்.எப்போது டில்லிக்கு வந்தாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துவிட்டுத் தான் கருணாநிதி சென்னைக்கு திரும்புவது வழக்கமாக இருந்தது. அதனால், தன் டில்லி பயணத்தை ஒரு நாள் கூடுதலாக கருணாநிதி தள்ளிவைத்ததால், சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. தவிர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரசுக்கு மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் குலாம்நபி ஆசாத், கருணாநிதியைச் சந்தித்தார்[3].\nமத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது[4]: அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள உறவில் விரிசல் இருப்பது போல செய்தி வருகிறது. அதில் உண்மை இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் போல உறுதியாகவே உள்ளது. இது மேலும் தொடரும். கருணாநிதியை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர். எத்தகைய சிக்கலான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்.எனவே, தற்போது நிலவும் பிரச்னைகளையும் அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகிறோம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்பது சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்மாடியே கூட தற்போது சிறையில் தான் உள்ளார். அவரையும் கூட எங்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது[5].\nசோனியா கருணாநிதியைப் போலவே வருத்தமுடன் உள்ளாரா கனிமொழி கைது சம்பவத்தில், கருணாநிதியை போலவே காங்கிரசும், அதன் தலைமையும் வருத்தத்தில் உள்ளது. கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரே ஒருமுறை தொலைபேசி மூலம் கருணாநிதியுடன் பேசினேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. கனிமொழி சிறையில் இருப்பதில், தலைவர் சோனியாவும் கவலைப்பட்டார். தன் வருத்தத்தை தெரிவித்தார். சட்டரீதியான விஷயத்தில் அரசு தலையிடாது என்பதை தெரிவித்தேன். இவ்வாறு ஆசாத் கூறினார். இதன் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரம், கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்திப்புக்கு பின், நடந்த குலாம் நபி ஆசாத் சந்திப்பில், காங்கிரஸ் இவ்விஷயத்தில் கைவிரித்தது என்பது தெளிவாக்கப்பட்டது.\nஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:: அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.\nகனிமொழியுடன் ஸ்டாலின் சந்திப்பு: கனிமொழியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு வந்து சேர்ந்தார். அவர் நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டிற்கு வந்திருந்தார். 10.20 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு வந்த அவர், அங்கு வெளியில் உள்ள அறையில் டி.ஆர்.பாலுவுடன் அமர்ந்திருந்தார்.பின்னர் 10.45 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது எழுந்து சென்று ஸ்டாலின் கோர்ட் அறைக்குள் கனிமொழி அருகில் அமர்ந்து, அவரை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.அப்போது அங்கிருந்த ராஜா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அங்கிருந்த வக்கீல் சண்முகசுந்தரம் கனிமொழிக்கு ஜாமின் பெற மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி அவரிடம் விளக்கினார். பின்னர் அவர்களுடன் 45 நிமிடங்கள் பேசிவிட்டு, கோர்ட்டை விட்டு ஸ்டாலின் கிளம்பினார். தன் டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னைக்கு நேற்றே திரும்பி விட்டார்.\n நேற்று டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது சார்பிலான ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அஜித் பரிஹோக் முன்பாக வந்த இந்த மனுக்கள் சார்பில், வக்கீல்கள் சண்முகசுந்தரம் மற்றும் அல்தாப் முகமது ஆகியோர் ஆஜராயினர்.ஆனால், சி.பி.ஐ., சார்பில் ஜூனியர் வக்கீல் மட்டுமே வந்திருந்தார். இதையடுத்து, இவ்வழக்கை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதற்குள் இவ்வழக்கு தொடர்பான தற்போதைய நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இதனால், கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் கிடைப்பது குறித்து வரும் 30ம் தேதி தான் தெரியும்[6].\nஇந்தியாவில் குற்றங்களுக்காக, நிறைய பேர்கள் சிறைக்குச் செல்கின்றனர். அப்பொழுதெல்லாம், அவர்களைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. அவர்களுக்கு என்ன உணவு, எப்படி சாப்பிட்டார்கள், படுத்தார்கள், தூங்கினார்கள் என்றெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இப்பொழுதே, அதைப் பற்றி, சில குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில், அதிகமாகவே பேசப்படுகின்றன. சட்டம், ஒன்று, குற்றம் ஒன்று, தண்டனை ஒன்று என்றிருக்கும் போதே, அதை அனுபவிக்கும் நிலையும் ஒன்றாகத்தான் இருக்கும்.\nசென்னைக்கு வந்தவுடன் வக்கீல்களுடன் ஆலோசனை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த திமுக தலைவர் கலைஞர் 24.05.2011 அன்று மாலை சென்னை திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வந்தனர். முன்னதாக மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்[7]. கனிமொழியின் பிணை-விடுதலையைப் பற்றி வக்கீல்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது[8].\nகனிமொழி கைதால் துயரமடைந்த கருணாநிதி: கனிமொழி கைது செய்யப்பட்ட அன்றே (மே 21) அவர் துயரத்துடன் கண்ணீர் விட்டது தெரியவருகிறது[9]. கோர்ட்டிலேயே அழுதுவிட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ராம்ஜெத் மலானி வாதிடுவதால், பைல் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அது கிடைக்காமல் போனதால், அதிர்சிஒக்குள்ளாகி இருக்கின்றனர். “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது”, என்று நிருபர்களிடம் சொன்னதும் உண்மை தெரிகிறது[10]. கைது அறிவுப்பு கேட்டவுடன் கோர்ட்டிலியே, கனிமொழி அழுதுவிட்டார்[11]. பிறகு, அவர் தாயார் ராஜாத்தி வந்தபோது, அவரும் கதறி அழுதிவிட்டார்[12]. என்றைக்குமே, வெளிப்படையாக வராத அல்லது காணப்படாத, அரவிந்தன், இப்பொழுது கூட இருந்து வருகிறார். இதனால், கருணாநிதி குடும்பத்தின் வந்த-பாசங்கள் அதிகமாகியுள்ளன.\nகுறிச்சொற்கள்:கட்சி, கணவன், குலாம், குலாம்நபி ஆசாத், கூட்டணி, சிறை, சிறைச்சாலை, ஜெயில், தமிழக காங்கிரஸ், திமுக-காங்கிரஸ், தியாகம், திஹார், பந்தம், பாசம், பெயில், மகள், மனைவி\nஅமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழலின் கிணறு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கருணாநிதி படம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கையூட்டு, கோடி, கோடி-கோடி ஊழல்கள், சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, திமுக, நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்\nகனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்\nகனிமொழி சொல்வதாவது, “நான் குற்றப் பத்திரிக்கையின் அம்சங்களை அறிந்துள்ளேன். இருப்பினும் எல்லாவற்றையும் சட்டரீதியில் எதிர்கொண்டு போராட தயாராக உள்ளேன். நான் ஒரு பெண். ஆனால், அதனால், நான் எந்த தாராளமானத்தனத்தையோ, சலுகைகளையோ எதிர்பார்க்கவில்லை”, என்றேல்லாம் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்[1]. தொடர்ந்து கூறுகையில், “குற்றப்பத்திரிக்கையில் பல பெயர்கள் சேர்க்கப்பட்டூள்ளன. அவர்களின் மீது பல குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், என்மீது மட்டும் ஏன் அதிகமாக கவனத்தைத் திருப்பியுள்ளார்கள் என்று தெரியவில்லை”.\nக்னிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்[2]: கனிமொழிக்காக நீதிமன்றத்தில் வாதாடவிருக்கின்ற, பிரபல வழக்கைஞர், ராம்ஜெத்மலானி கூறுகையில், பொதுவாக, வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் முதலியோர் கைது செய்யப்���டமாட்டார்கள். பெயில் கொடுக்கப்படும்”, என்றார்[3]. அதற்கேற்றாவாறு, பெயிலுக்காக மனுவையும் போட்டுவிட்டார்[4]. கனிமொழியின்மீதுள்ள வழக்கு அப்படியொன்றும் வலுவாக இல்லை என்றும் கருத்தை தெரிவித்துள்ளார்[5]. “கனிமொழி எந்த ஆவணத்திலும் கையெழுத்துப் போடவில்லை. போடுவதற்கு அதிகாரமும் இல்லை. பங்குதாரராக மட்டும் தான் உள்ளார்”., என்றும் எடுத்துக் ககட்டுகிறார்[6]. இத்தகைய வாதங்கள் எல்லாம் சசிகலாவினுடைது போன்றேயுள்ளது. சட்டப்படி, இப்படி அதிக்கரங்களை மற்றவர்களுக்குக் கொடுத்து செய்விப்பதால், குற்றாம் மறைந்து விடுமா அல்லது குற்றாமே நடக்கவில்லை என்றாகி விடுமா இவ்வாறு கனிமொழிக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றால், ராஜா, கனிமொழி, ராஜாத்தி, பூங்கோதை முதலியோர் ஏன் நீரா ராடியாவுடன் பேசியிருந்திருக்கவேண்டும்\n’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்: `2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் இடம் பெற்று உள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதை ஏற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராவதற்காக கனிமொழி எம்.பி. டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்று இருப்பது பற்றியும், சி.பி.ஐ. கோர்ட்டில் அவர் ஆஜராக இருப்பது குறித்தும் டெலிவிஷன் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிக மிக கடுமையானவைதான். நான் மிக தெளிவாக இருக்கிறேன். நான் குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்”.\nவாழ்க்கையில் போராடி வருகின்ற கனிமொழி: தொடர்ந்து, “நாங்கள் இதிலிருந்து வெளியே வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன். கூட்டுசதியில் நான் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை. சட்டரீதியாக இதில் போராடுவேன். சட்டபூர்வமாக நாங்கள் எதிர்கொள்வோம்’’ என்று கூறினார்.\nகனிமொழி கருணாநிதியின் மூன்றாவது மனைவியான ரா���ாத்தி அம்மாளுக்குப் 1968ல் பிறந்த பெண். முன்னர் அதிபன் போஸ் என்ற தொழிலதிபருடன் 1989ல் திருமணம் செய்து கொண்டு, டைவர்ஸ் பெற்றவர். சிலகாலம் அஞ்ஞான வாசத்திலிருந்து, பிறகு அரவிந்தன் என்பவரை இரண்டாவது மூறையாக 1997ல் திருமணம் செய்து கொண்டார்[7].\n`2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதற்காக ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவினர் அழைத்திருப்பது குறித்தும், அப்போது அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்தி உலா வருவது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; “யூகத்தில் எதுவும் கூற முடியாது. நாளை (அதாவது இன்று) என்ன நடக்கிறது, கோர்ட்டு என்ன முடிவு செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். கோர்ட்டு என்ன முடிவு செய்ய வேண்டும் அல்லது என்ன முடிவு செய்யும் என்று நான் சொல்ல முடியாது” என்றார்.\nகைது நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; கோர்ட்டை நாங்கள் மதிக்கிறோம். எல்லாவற்றையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். எங்கேயும் போய்விட மாட்டோம்” என்றார்.\nஎங்கள் குடும்பத்தில் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை : கனிமொழி[8]: இந்த விஷயத்தில் கருணாநிதியின் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, “எங்கள் குடும்பத்தில் இந்த விவகாரத்தின் மூலம் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை. கட்சியின் முடிவுப்படி எங்கள் குடும்பம் செயல்படும். எங்கள் கட்சித்தலைவரும், கட்சியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்படி எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். சில பத்திரிகைகாரர்கள் உருவாக்க முயற்சி செய்யும் மற்றொரு கண்ணோட்டம்தான் இது’’ என்று பதில் அளித்தார். எதிர்காலத்தில் காங்கிரஸ்-தி.மு.க. உறவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ’’இந்த பிரச்சினையில் எதையும் நான் கூறவோ, அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ முடியாது’’என்று தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:அதிபன் போஸ், அரவிந்தன், கனிமொழி, கருணாநிதி, கலைஞர், கலைஞர் டிவி, சரத்குமார், தி ஹிந்து, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ஸ்பெக்ட்ரம் ராஜா\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல் பாட்டு, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரேஷன் கார்ட், லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியாவின் குற்றச்சாட்டு: சரத் பவார் மற்றும் அவரது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் டிபி.ரியாலிடி இருக்கிறது[1]. தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், மும்பையில் தெரிந்தவர்கள் இவ்வாற���தான் கூறுகின்றனர் என்று நீரா ராடியா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[2]. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் தரகர் நீரா ராடியா ஏப்.14, 2011 அன்று கூறியுள்ள குற்றச்சாட்டை பவார் மறுத்துள்ளார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவிடம் கூறி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு லைசென்ஸ் பெற பவார் வழியேற்படுத்தியதாக சிபிஐ-யிடம் நீரா ராடியா கூறியதாக செய்திகள் வெளியாயின. இச்செய்தியை சரத் பவார் மறுத்துள்ளார். நீரா ராடியா, சிபிஐ-க்கு அளித்துள்ள தகவலில், மும்பையில் லைசென்ஸ் ஒதுக்கீடு தொடர்பாக பவாருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கூறியதாகவும், அதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்று தெரிவித்துவிட்டதாக பவார் கூறினார்.\nபால் சப்ளையோடு சரி, வேறெந்த வியாபாரமும் இல்லை என்று அறவே மறுக்கும் சரத் பவார்: இத்தகைய அறிக்கை முற்றிலும் பொய்யானது, முட்டாள்தனமானது என்று பவார் கூறினார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் தனக்கு எவ்வித ஈடுபாடும் கிடையாது; மேலும் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்தார்[3]. அந்நிறுவனத்துடன் தனக்கு ஒரு பைசா அளவுக்குக்கூட பரிவர்த்தனை கிடையாது என்றார். இருப்பினும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைவர் வினோத் கோயங்காவின் தந்தையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்குத் தெரியும் என்று பவார் கூறினார். அவரது தந்தை தனது தொகுதியான பாராமதியில் பால் பதப்படுத்தும் நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தார். விவசாயிகளான நாங்கள், தரமான பால் சப்ளை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக டெலிகாம் நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் தனக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறினார். நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் பேசியதுகூட கிடையாது, மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக யாரையும் தொடர்பு கொண்டது இல்லை என்ற அவர், நாட்டின் வேளாண் துறையை தான் கவனித்து வருவதாகவும், தொலைத் தொடர்புத் துறையை அல்ல என்றும் க���றிப்பிட்டார்.\nமணீஷ் திவாரி: இந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரே விரிவான விளக்கத்தை அளித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.\nகனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருக்கமான தொடர்பு, நட்பு முதலியன: தில்லியில் இந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, ஓட்டல்கள், கடைகளுக்குச் சென்று வருவது பார்த்த்து மக்கள் வியந்துள்ளனர். இதென்ன, ஒரு திராவிடத் தலைவியின் மகளும், அவருகு எதிரான சித்தாந்த்தைக் கடைபிடிப்பவரின் மகளும் இப்படி அந்நியோன்னமாக இருக்கிறார்களே என்று மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்துள்ளனர். கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருகமான நட்பை அறிந்தவர்கள், ஏற்கெனெவே, கலைஞர் டிவிக்கும், டி.பி.ரியாலிட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர்[4]. சுப்ரியாவின் கணவர் மற்றும் தந்தை முதலியோர் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன[5]. இந்நிலையில் தான், இவர்களது நட்பு பெருகியுள்ளது. பெண்கள் மசோதா அவர்களை நெருக்கத்தில் கொண்டுவரவில்லை, இத்தகைய, வியாபாரம் தான், அவர்களை கொண்டு வந்துள்ளது என்பது மேல்தட்டு மக்களுக்குத் தெரிந்தேயுள்ளது.\nகனிமொழி, சுப்ரியா சுலே மற்றும் ராஹுல் காந்தி பார்ட்டியில் கலந்த் கொள்வது: ஆகஸ்ட் 21, 2007ல் ஏற்பாடு செய்த ஒரு தனியார் பார்ட்டியில் ராஹுல் காந்தி, சுப்ரொயா சுலே, கனிமொழி முதலியோர் கலந்துகொண்டதும் சிலருக்குத் தான் தெரியும்[6]. அதற்குப் பிறகு எத்தனை தடவை எங்கெல்லாம் சந்தித்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம், அவர்களே சொன்னால் தான் தெரியும். இல்லையென்றால், பிரியங்கா அவ்வாறு, ரகசியமாக வந்து, வேலூர் சிறையில் முருகனின் மனைவி நளினியை சந்தித்து பேரம் பேசியிருக்க மாட்டார். ஆக இந்த முன்று நபர்களும், சும்மா வேடிக்கைக்காக, பார்ட்டிக்கு வரமாட்டார்கள். சென்னைக்கு நூறு தடவை ராஹுல் சென்றாலும், கருணாநிதியைப் பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது, அவருடைய பெண் கனிமொழியுடன் பார்ட்டியில் எப்படி சேர்ந்திருப்பர், பேசுவர். ஆகவே இத்தகைய தொடர்புகளை, நட்புகளை, உறவுகளை, மக்களிடமிருந்து அவர்கள் மறைக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் வியாபாரம் காட்டிக் கொடுத்து விடுகிறது.\nசுப்ரியா-கனிமொழி நட்பு இவ்விதத்தில் அலாதியாகத்தான் இருக்கிறது. சிறையில் இருந்தப்போது கூட, சுப்ரியா ஆதரவாகப் பேசியுள்ளார், ஆறுதல் அளித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்:அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல், ஊழல் புகார், ஊழல் மெட்டு, கனிமொழி, கோடிகள் ஊழல், சுப்ரியா, சுலே, டெலிகாம் ஊழல், தந்தைய கூட்டு, பவார், பால், பெண்களின் நட்பு, ராஹுல், வியாபாரம், விவசாயம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅஜித், அழகிரி, ஆட்சியில் பங்கு, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், இத்தாலி, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சரத், சுலே, சூலே, சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பவார், மச்சான், மாமா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nதாவூத்தின் தாக்குதல் திட்டம் ஏன் தன்னை இந்த ஊழலுடன் சம்பந்தப்படுத்தும் எந்த அத்தாட்சி சி.பி.ஐ.யிடம் இருந்தாலும் அதனை அழித்துவிட, தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன[1]. மும்பையில் இத்தகவல்கள் வெளியானவுடன், தில்லிக்கு அறிவிக்கப்பட்டது[2]. இதற்காக தாவூத்தின் டி-கம்பெனியின் ஆட்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது[3]. சாதிக் பாட்சாவின் மர்மமான இறப்பின் முந்தின நாளே, துபாயிலிருந்து தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. அவ்விருவரும் பெண்கள் என்று கூட சொல்லப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்திற்கும் தாவூத்தின் அச்சுறுத்தல் பற்றி செய்தி வந்தவுடன், தில்லியில் உள்து���ை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டைம்ஸ்-நௌ டிவி செனல் இதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்டு வருகிறது[4]. இப்பொழுதோ, 2-ஜி விவகாரத்துடன் சம்பந்தப் பட்டுள்ள எந்த ஆவணத்தையும் அழித்துவிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.\nதாவூத் ஸ்பெக்ட்ரம் 2-ஜியில் பணம் போட்டிருந்தானா அமூலாக்கப்பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்களின்படி, தாவூத் இப்ராஹிம் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வங்கி அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளின் மூலம், இந்திய வங்கிகளுக்கு Rs. 27,141 crore மாற்றப்பட்ட பற்றி விசாரணை செய்துள்ளது. மொரிஸியஸ் வழியாக வந்த அப்பணத்தின் பகுதி தாவூத் இப்ராஹிமுடையதாக இருக்கலாம் என்று அமூலாக்கப்பிரிவு கருதுகின்றது.\nசாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[6] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே\nதாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[8]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nதாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[9]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[10]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[11].\nஎடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை[12]: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.\n[7] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\n[12] வேதபிரகாஷ், கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, ரத்தன் டாட்டா, ராஜா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோனியா, தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, தாவூத் இப்ரா��ிம், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தூக்கு, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, பரமேஸ்வரி, பர்கா தத், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஸ்வீடன், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nகுடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.\nதற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.\n1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.\n2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.\n4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.\nமதியம் 2.30லிருந்து ஐந்து வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:\nஇந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.\nசி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்த��ய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”, என்று கூறியுள்ளார்.\n நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.\nவழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்\nதமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது ���ன்று கூறப்பட்டுள்ளது.\nகணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை செய்தால் நிலைமை என்னவாகும் அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, சாதிக் பாட்சா, திமுக, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅடையாளம், அத்தாட்சி, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இழுக்கு, ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கோடி-கோடி ஊழல்கள், சண்முகநாதன், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சோனியா, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, திமுக, துபாய், தூக்கு, நக்கீரன், நீரா கேட் டேப், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தம், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஹவாலா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை[1]: 2ஜி ஊழலில் கைதான மாஜி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறைந்த விலைக்கு பெற்று ஊழல் மோசடி செய்த டி.பி.ரியால்டி நிர்வாக இயக்குநர் சாகித் பல்வாவுக்கு உதவி செய்திருக்கலாம் என்பது சாதிக்பாட்சா மீதான குற்றச்சாட்டாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் இருக்கும் சாதிக்பாட்சா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாதிக்பாட்சா. இந்நிறுவனத்தில் ராஜாவின் மனைவியும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி மோசடியில் கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், ராஜாவுக்கு சாதிக் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர் ராஜாவின் பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.\nதூக்கில் தொங்கிய சாதிக்பாட்சா: 2ஜி ஒதுக்கீடு மோசடியில் கிடைத்த பணம் சாதிக் பாட்சாவிடம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாதிக் பாட்ஷா சென்னை, தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத்தெரவில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் சாதிக் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாதிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nஉறவினர்கள் கண்ணீர்– சி.பி.ஐ. மீது குற்றச்சாட்டு: தூக்கில் தொங்கிய சாதிக்கின் உடலைப்பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மனைவி ரெஹ்ன பானு சி.பி.ஐ.யைக் குற்றஞ்சாட்டினர். தனது கணவரின் மரணத்திற்கு அவர்கள்தாம் கா��ணம் என்றார். அவர்களது ரெய்டிற்கு பிறகு அதிக அளவில் மன உளைச்சலிற்கு ஆளானார். மேலும் அவ்விதமாகவே, ஒரு கடிதமும் பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர மேலும் இரண்டு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. போலீஸார் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.\nநெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\n ராஜாவின் கூட்டாளியாக எவ்வாறு ஆனார்: பெரம்பலூரில் கரூருக்கு அருகிலுள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் சர்ட், பேன்ட், புடவைகள் முதலியவற்றை விற்றுவந்தாராம். ஆரம்பத்தில் இளைஞனாக இருக்கும்போது, சைக்கிளில் கூட அலைந்து திரிந்து விற்றானாம். பிறகு சீட்டு வியாபாரம் தொடங்கி, அது வெற்றிகரமாக நடக்காததால், நிலத்தை வாங்கி-விற்கும் புரோக்கர் வேலையில் இறங்கினானாம். அதன் பிறகு 1990களில் ராஜாவின் சினேகிதம் கிடைத்ததும் நிலைமை உய்ர ஆரம்பித்ததாம்[2]. கிரீன் ஹவுஸ் கம்பெனி ஆரம்பித்தபோது, தனது சகோதரன் ஏ.எம். ஜமால் மொஹம்மது மனைவி ரேஹா பானு டைரக்டர்களாக்கப் பட்டனர். ஆனால், மற்றவர்கள் எல்லோருமே ராஜாவின் உறவினர்கள்தாம் – பரமேஸ்வரி, மனைவி; ஆர். ப். ரமேஷ், மூத்த சகோதரி விஜயாம்பாளின் மகன், ஏ. கலியபெருமாள், சகோதரன்; ஆர். ராம்கணேஷ், மைத்துனன்;\nலட்சங்களிலிருந்து கோடிகளுக்குச் சென்ற கதை: பந்தாவாக இணைத்தளமும் உருவாக்கப்பட்டது. அதன்படி, சாதிக் பாட்சா பிசினஸ் மேனாஜ்மென்டில் முதுகலை படிப்பு கொண்டவராம், 15 வருடம் ரியல் எஸ்டேட் வல்லுனராம் என்றெல்லாம் பிரபலப்படுத்தப் பட்டது. ஆனால், பெரம்பலூரில் இருக்கும் அவரது நண்பர்ளுக்கு நன்றாகவே தெரியும், அவன் எந்த பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றதாக இல்லை. 1984ல் பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப் பட்டது. அன்றிலிருந்து அங்கு ரியை எஸ்டேட் வியாபாரம் களைக்கட்டியது. அதில் அங்கிருந்த் முஸ்லீம்கள் அதிகமாக இருந்தனர். திமுகவின் ஆதரவுடன் செயல்பட்ட சாதிக் பாட்சாவை அவர்கள் ஊக்குவித்தனர். ராஜாவின் நட்பும் கிடைத்தவுடன், அமோகமாக வியாபாரம் பெருகியது. பெரம்பலூரில் பல நிலங்கள் வாங்கிப் போடப்பட்டன. 2004ல் ஒரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த கம்பெனி 2007ல் பலகோடிகளில் பெருகி, இன்று 600 கோடிகளுக்கு சொந்தமாக, சிங்கப்பூர், ஹாங்ஜாங், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் துணை-அலுவலகங்களைக் கொண்டுள்ளது[3].\nபெரம்பலூரில் பாட்ர்சாவின் நெருங்கிய நண்பர்க சொன்ன விவரங்கள்: கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் பெரிய பங்களா ஆள்-அரவம் இன்று கிடந்தது. பிறகு அவரது இறப்பை அறிவிக்கும் சுவரொட்டிகள் தோன்றின. மக்கள் மெல்ல வந்து, அனுதாபம் தெரிவித்தனர். சாதிக் பாட்சாவின் நெருங்கிய நண்பரான என். செல்லதுரை, “தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நபரே இல்லை. அவர் மிகவும் நன்றகப் பழகக் கூடியவர், எல்லோரிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர்”, என்றார். தந்தை இறந்தவுடன், சகோதர்களுடன் – ஜாஃபர் அலி மற்றும் ஜமால் மொஹம்மது – பெரம்பலூருக்கு வந்தனர். பாட்சா முதலில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தான். வீடு-வீடாகச் சென்று வேட்டி-சேலை விற்று வந்தான். பிறகு மின்னணு சாதனங்களை விற்க்க ஆரம்பித்தான். தவணைகளில் பணத்தைப் பெற்றுவந்தான்.\nதன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா: அதிமுகவின் துணை சபாநாயகர் – வரகூர் அருணாசலம் தொடர்பு கிடைத்தது. சிறு-சிறு வேலைகளை பாட்சா அவருக்கு செய்து வந்தான். அப்பொழுது தான், வக்கீலாக வேலை பார்த்து வந்த ஏ. ராஜா, பாட்சாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. சாதிக் ரியல் எஸ்டேட் என்ற கம்பெனியைத் தொடங்கினான். 1998ல் ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்பொழுதுதான், இருவரும் நெருக்கமானார்கள். திருச்சி, திண்டுகல், கர்ருர் முதலிய பகுதிகளில் பாட்சா தனது வியாபாரத்தைப் பெருக்கினான்[4]. இந்நிலையில் ராஜா அவருக்கு உதவியதாகத் தெரிகிறது[5]. ஆக மிகவும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா.\nமர்மமான முறையில் தற்கொலை: தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். சாதிக்கின் உறவினர் ஒருவர் தீவிர தி.மு.க. ஆதரவாளர் அவர் மூலமாகத்தான் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடன் பழகும் வாய்ப்பு சாதிக்கிற்கு கிட��த்துள்ளது. தொடர்ந்து இருவரும் நட்போடு பழகி வந்தனர். 2004ம் ஆண்டு சென்னை வந்த சாதிக் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டில் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் ராஜாவின் அண்ணன் ஒருவர் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் அண்ணன் தனது நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால்தான் சிபிஐ என்னை விசாரிக்கிறது என்று சாதிக் பாட்சா கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் போலீசில் புகார் : சாதிக் பாட்ஷா தற்கொலைசெய்து கொண்டதையடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம வழக்கை சமாளித்து வந்ததாகவும் தனது மனுவில் கூறியுள்ளார். ஆகவே ஏன் தாமதமாக புகார் செய்யப் பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.\nடில்லியில் பரபரப்பு– அரசியல் கட்சிகள் பலவிதமான கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டன: சாதிக் தற்கொலை விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 2ஜி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே சாதிக்கை சென்னை மற்றும் டில்லியில் வைத்து பலமுறை விசாரணை நடத்தியுள்ளது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும்படி சாதிக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக டில்லி செல்ல சாதிக் விமான டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் டில்லி புறப்படும் முன்னரே சென்னையில‌ே‌யே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் 2ஜி விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.\nதீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம் சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி[6]: இந்தோனேசியா, சிஷெல்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாட்டு அரசுகளுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு குறித்து, சில கேள்விகளை எழுப்பி, மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்திற்கு, சில நாட்களில் பதில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதில்கள் மூலம், பல மர்மங்கள் வெளியாகும் என்ற அச்சத்தில், சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஷாகித் பல்வா தான் சாதிக் பாட்சாவைப் பற்றி சி.பி.ஐ.யிடம் சொல்லியுள்ளார்: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திற்காக, மத்தியில் அமைச்சராக இருந்த ராஜா, டில்லி திகார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும் தொழிலதிபர் ஷாகித் பல்வாவும் சிறையில் உள்ளார். ராஜாவின் நெருங்கிய நண்பரும், இதே ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராஜாவுக்கு அடுத்தபடியாக சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவருமான சாதிக் பாட்சா, சென்னையில் நேற்று மர்மமாக மரணமடைந்தார். இச்சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அதிகார வட்டாரங்களில், அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nரெய்டில் கிடைத்த ஆதாரங்கள் என்ன – எதைக் கண்டு பாட்சா பயந்தார் சாதிக் பாட்சாவின் தற்கொலை குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சைக்காக, கடந்தாண்டு நவம்பரில் தன் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு அடுத்த சில வாரங்களில், நாடு முழுவதும் சி.பி.ஐ., கடும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் முக்கியமானவர் சாதிக் பாட்சா.ராஜாவின் பெரம்பலூர் வாழ்க்கை காலகட்டங்களில் இருந்தே அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இவர். “கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின், எம்.டி.,யாகவும் இருந்தார். இவரது வீடு உட்பட, இந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அலுவலகங்களில் எல்லாம், அடுத்தடுத்து, நான்கு தடவை, சி.பி.ஐ., சோதனை நடத்தியது.பின், சாதிக் பாட்சாவை, ஏழெட்டு முறை அழைத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கிரீன் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.\nஷாகித் பல்வாவுடனும் நட்பு ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்த சாதிக் பாட்சா: இந்நிறுவனத்தின் இயக்குனராக ராஜாவின் மனைவியான பரமேஸ்வரி இருந்தார். இவர் விலகிவிடவே, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் பொறுப்பை ஏற்றார். தன் வியாபார தொடர்புகளுக்காக அடிக்கடி மும்பைக்கு செல்வது சாதிக் பாட்சா வழக்கம். அப்போது தான், ஷாகித் பல்வாவுட���ும் நட்பு கிடைத்தது. மத்தியில், ராஜா அமைச்சராக இருப்பதை அறிந்து, பல்வாவின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரை, ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே சாதிக் பாட்சா தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக வெடித்து, ரெய்டு, விசாரணை என ஆரம்பித்து, ராஜாவும், பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவருக்கும் இந்த கதி நேர்ந்துவிட்டதை அறிந்து, அடுத்ததாக தனக்கு நிச்சயம் ஏதாவது நிகழும் என, சாதிக் பாட்சா எண்ணியபடி இருந்தார். அதற்கு ஏற்ற வகையில், சி.பி.ஐ.,யும் அவரை அழைத்து விசாரணை நடத்திவிட்டு போகச் சொல்லிவிட்டாலும், சாதிக் பாட்சாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கண்காணித்தபடியே இருந்தது.\nதெற்காசிய முதலீடுகளின் ரகசியம் என்ன இந்த சூழ்நிலையில் தான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம், வெளிநாடுகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ், இந்தோனேசியா, சிஷெல்ஸ் ஆகிய நாடுகளில், இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். சில தீவுகளையும் கூட வாங்கியிருப்பதாக சந்தேகம் உள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளுக்கு, ஒரு கடிதத்தை இந்தியா எழுதியுள்ளது. ஊழல் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து, சில கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கு, அந்நாடுகள், விரைவில் பதிலளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் இன்னும் ஓரிரு நாட்களில், சி.பி.ஐ.,க்கு கிடைத்துவிடும். இந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டு, சி.பி.ஐ., தன்னை நிச்சயம் வளைக்கும் என்பதை, சாதிக் பாட்சா உணர்ந்திருந்தார். இதன் விளைவுகளை எதிர்கொள்ள மனமில்லாமலேயே அவர் தனக்கு தானே இந்த முடிவை தேடிக் கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nமர்மமான முறையில் சாதிக் பாட்சா இறப்பு (16-06-2011): சுப்ரமணிய சுவாமி ராஜாவுக்குத்தான் ஆபத்து ஏற்படும் என்பது போல சூசகமாக சொல்லியிருந்தார். ஏனெனில் 2-ஜி விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் ராஜாவுக்கு எல்லாமே தெரியும் என்பது அவரது வாதம். அவரையும் பத்திரமாக கைது செய்து கொண்டு போய் திஹார் ஜெயிலில் வைத��து விட்டாகிவிட்டது. இந்நிலையில், அவரது கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வருவது வியப்பாக உள்ளது. போலீஸ் வந்து பார்த்தபோது, மூன்று/ நான்கு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளாதாக அறிவிக்கின்றனர். அவற்றின் விவரங்கள் முழுமையாக வெளியிடவில்லை.\n[1] தினமலர், ராஜா கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை, பதிவு செய்த நாள் : மார்ச் 16, 2011,14:26 IST; மாற்றம் செய்த நாள் : மார்ச் 16,2011,18:02 IST;\n[6] தினமலர், தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம் சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி, மார்ச் 16, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி, மார்ச் 16, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சோனியா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, முறைகேடு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, அவமானம், ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கான், கான் ரியல் எஸ்டேட், கிரீன்ஹவுஸ், சன்டிவி பங்குகள், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோதனை, சோனியா, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், துபாய், நக்கீரன், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பூங்கோதை, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தினம், ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, வீர் சிங்வி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\nசாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள்: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\nசாஹித் உஸ்மான் பல்வா, ��்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[1] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெஇவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே\nஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ விசாரணை: புதுதில்லி, பிப். 22: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்[2]. இவ்விருவரையும் சென்னையிலிருந்து, சி.பி.ஐ இங்கு கொண்டு வந்துள்ளானர், ஆனால், கைது செய்யப் படவில்லை[3] என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் கூறுகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடாக வந்த பணம், பாட்சாவுக்குச் சொந்தமான க்ரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் என்கிற நிறுவனத்துக்கு திருப்பிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த டிசம்பரில் பாட்சாவின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். செவ்வாய்க்கிழமை [22-02-2011] விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அவருக்கு அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, தில்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் ஆஜரானார், என்று தமிழ் பத்திரிக்கைகள் கூறுகின்றன.\nசாஹித் உஸ்மான் பல்வா மற்றும் சாதி பாட்சா தொடர்புகள்:. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் டி.பி. ரியால்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பல்வா, தமக்கு பாட்சாவை கடந்த சில ஆண்டுகளாகத் தெரியும் என சிபிஐ விசாரணையின்போது ஒப்புக்கொண்டார். இருவருமே ரியல் எஸ்டேட் தொழிலில் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் என்று குறிப்பிடத் தக்கது. இவஎர்களுக்கு பின்னால் அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் பினாமி போக்குவரத்துகள் நடபெற்றுள்ளன மற்றும் அதற்கு இவர்கள் உதவியுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்ர்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் கூர்மையாக நோக்கத்தக்கது. எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்…\nதனி விமான நிலையம் வைத்துள்ள சாஹித் உஸ்மான் பல்வா; 22-02-2011 அன்று தீஸ் ஹஜாரி கோர்ட்டில், சுப்ரமணியன் சுவாமி கீழ்கண்ட விவரங்களைக் கொடுத்துள்ளார்: குஜராத் பல்வாவின் சொந்த ஊராகும். குஜராத்தில் பனஸ்கந்தா மாகாணத்தில் பலன்பூர் என்ற இடத்தில் சாஹித் உஸ்மான் பல்வாவிற்கு, தனிப்பட்ட முறையில் ஒரு விமான நிலையம் எல்லா வசதிகளுடனும் உள்ளது[4]. ஹெலிகேப்டர் மட்டுமல்லாது, விமானமே வந்து செல்லக்கூடிய அளவில் ஓடுபாதை முதலியன உள்ளன. இங்கு ராஜா வந்துள்ளதாக சுப்ரமணியன் சுவாமி சொல்கிறார். அதுமட்டுமல்லாது, குற்றப் பின்னணியில் உள்ள ஆட்களை இங்கிருந்து துபாய்க்கு அழைத்து செல்வது, அங்கிருந்து, இங்கு வருவது போன்ற காரியங்களும் நடப்பதாக கூறியுள்ளார்[5]. இவையெல்லாம் அரசுதுறைகளுக்குத் தெரியாமல் நடந்து வருகின்றன[6].\nதாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[7]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nதாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[8]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[9]. இனி இந்த பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[10].\nஸ்பெட்ரம் ஒதுக்கீட்டில் தேசிய பாதுகாப்பு பற்றிய விவரங்கள் தமக்குத் தெரியாது: தேசிய பாதுகாப்பு கோணத்தில் சி.பி.ஐ ஏன் ஆராயவில்லை என்று நீதிபதி கேட்டதற்கு, அவ்விவரங்கள் தமக்குத் தெரியாது என்றனர் சி.பி.ஐ அதிகாரிகள். சுப்ரமணியன் சுவாமியின் புகாரும் தம்மிடம் இல்லை என்றனர். உடனே ஒரு நகலை சுப்ரமணியன் சுவாமி அவர்களுக்கு கொடுத்தார். நீதிபதி, தேசிய பாதுகாப்பு கோணத்தில் ஆராயும்படி பணித்துள்ளது[11].\n[2] தினமணி, ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ விசாரணை, First Published : 23 Feb 2011 01:30:11 AM IST\nகுறிச்சொற்கள்:ஊழல், கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சுப்ரமணியன் சுவாமி, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ராஜா, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி ஊழல், கோடிகள் ஊழல், சண்முகநாதன், சன்டிவி பங்குகள், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், சோதனை, சோனியா, தயாநிதி மாறன், தாவூத் இப்ராஹிம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பிரியா, மெய்னோ, மொரிஷியஸ், யுனிடெக், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா தலித், ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான்' நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆ��ரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/it/", "date_download": "2019-10-18T06:05:56Z", "digest": "sha1:HDAUFIE7275XA2WYEJBPE4OL2LQ7TCGC", "length": 270054, "nlines": 714, "source_domain": "bsubra.wordpress.com", "title": "IT « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சி���ளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.\nஅரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.\nவிதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.\nஅதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.\n1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.\nஅமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nதனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.\nஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.\nஉள்ளாட்சி ம���்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம் ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.\nஇந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.\nபல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.\nஇந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.\nஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.\n1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nகாரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.\nஅதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.\n1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.\nஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.\nஇப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண��டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.\nஇந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.\nஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.\n46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.\nஅரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.\nநல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செ���்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.\nசில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா அலுவலகம் சென்றபோது, அங்கே ஒரு வட்டாட்சியரிடம் ஒருவர் கடுமையான கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.\nஆனால் அந்த வட்டாட்சியரோ, “”ஒண்ணும் ஆயிடாதுங்க” என்று சமாதானம் செய்து, பேசுபவரின் குரலை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.\nஇருந்தும்கூட, அடக்கமுடியாத கோபமும் அச்சமுமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த அந்த நபர், “”இன்னும் எந்தெந்த டிபார்ட்மென்ட்லிருந்து எனக்கு என்கொயரி வருமோ என் ரசீது புஸ்தகத்தை கொடுங்கய்யா” என்று கேட்டும் கிடைக்காததால், மறுபடியும் திட்டிக்கொண்டே வெளியேறினார்.\nசுமார் அரைமணி நேரத்துக்கு அந்த அலுவலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் தெரியவந்தது இதுதான்:\n2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, இந்த தாலுகா அலுவலகம் சில படிவங்களை அச்சிட்டதாக சுமார் ரூ.80 ஆயிரத்துக்கு ரசீதுகள் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.\nஉள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலர்கள் இதனைத் தணிக்கை செய்தபோது, யாரோ ஒரு நேர்மையான அலுவலர், இந்த செலவுக்கு ஆட்சேபக் குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் – “”எல்லா படிவங்களும் தேர்தல் ஆணையம் அச்சிட்டுத் தரும்போது, தாலுகா அளவில் எத்தகைய படிவம் அச்சிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் அளிக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அறிவுரை என்ற நோட்டீஸ் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு ரூ.2000-க்கு மேல் செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தச் செலவினத்தை ஆட்சேபிக்கிறேன்” என்று அந்தக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.\nஉள்ளாட்சித் தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வழக்கமாக உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அனுப்பப்படும் என்பதோடு, தலைமை கணக்கு தணிக்கை (ஏ.ஜி.) அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட வேண்டும்.\nஅப்படி அனுப்பப்பட்ட இந்த ஆட்சேபக் குறிப்பை கண்ட, தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரி ஒருவர், “”சுமார் 15 நாள்களில் ரூ.80 ஆயிரத்துக்கு அச்சிடும் இத்தகைய அச்சகம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கக்கூடும் இந்த அச்சகம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம்” என்று மற்றொரு குறிப்புடன் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிட்டார்.\nவருமான வரித்துறை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு, மொத்தக் கணக்குகளுடன் நேரில் வரவும் என்று அச்சக உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.\nவட்டாட்சியரிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவர் அச்சகத்தின் உரிமையாளர். அந்த அச்சகமோ அந்த நகரத்திலேயே மிகச் சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து, கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வருவாய் ஈட்டும் மிகச் சிறிய அச்சுக்கூடம். வருமானத்துக்கே திண்டாடும் அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்\nஇச்சம்பவம் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது. நியாயம் செத்துப்போவதில்லை. உண்மைகள் கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால் அது ஒரு நாள் விழிக்கவே செய்கிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது’. ஆனால் அப்போதே, உடனே அல்ல. சரி, வாழ்க்கையொன்றும் திரைப்படம் அல்லவே, உச்சக் காட்சியில் நொடியில் தர்மம் வெற்றிபெற\nஇது குறித்து மேலும் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது. இத்தகைய ரசீதுகள் தொடர்பான ஆட்சேபக் குறிப்புகளை, விற்பனை வரிப்பிரிவினர்தான் முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, மாநில அரசு, விழிப்புடன் இல்லை என்றாகிறது.\nஇத்தகைய போலி ரசீதுகள் உள்ளாட்சி முழுவதிலும் அதிக அளவில் இருக்கின்றன. விற்பனை வரித் துறை அதிகாரிகள் விசாரித்தால், பல பூதங்கள் வெளிக்கிளம்பும் என்கிறார்கள்.\nஉள்ளாட்சித் துறைகளில் ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் திசைமாறுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்தான்.\nஅரசுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் நீங்கலாக அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எவை, அவற்றில் எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை என்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கும் இந்த விலைப்பட்டியலை ஆதாரமாக வைத்துத்தான் தணிக்கை செய்யப்படுகிறது.\nநிறுவனம் பட்டியலில் உள்ளதா, விலை சரியா என்பதை மட்டுமே தணிக்கை அலுவலர்கள் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனம் வெறும் “”ரசீது நிறுவனமா” என்பதை ஆய்வு செய்ய இயலாது.\nபொதுச்சந்தையில் ஒரு பொருள் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் கூடுதல் விலையே இந்த அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nஇதில் சந்தேகம் இருக்குமானால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.10 செலுத்தி, அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தால் நிறுவனங்களும் விலைகளும் வெளிச்சமாகிவிடும் என்கிறார்கள்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத்தான் போறேன். வர்றீங்களா\nஇலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- ஜேவிபி இடையே கருத்து முரண்பாடு\nஇலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஜேவிபி கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்துள்ள இந்தியாவின் முக்கிய இடதுசாரிக் கட்சியான இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதனைக் காரணம் காட்டி, தமது கட்சியின் தேசிய மாநாட்டுக்கு ஜேவியின் பிரதிநிதிகளை, சகோதர பிரதிநிதிகளாக அழைப்பதை தவிர்த்துள்ளது.\nஒரு இடதுசாரிக் கட்சியாக தன்னை விபரிக்கும் ஜேவிபி, இலங்கை தமிழர் விவகாரத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை எதிர்ப்பதுடன், ஒற்றை ஆட்சியின் கீழ்தான் இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் என்று கூறிவருகிறது.\nஇதனைக் கண்டித்துள்ள இந்திய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் அவர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்கு கூடிய அதிகாரங்களுடனான சுயாட்சி முறையை வழங்குவதை எதிர்க்கும் ஜேவிபின் நிலைப்பாட்டுடன் தாம் முரண்படுவதாக கூறியுள்ளார்.\nஅதேவேளை, இந்த விவகாரத்தில், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டையும் ஜேவிபி எதிர்த்தது என்று கூறுகின்ற வரதராஜன் அவர்கள், இது தமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானது என்றும் கூறுகிறார்.\nஅகில உலக மட்டத்தில் சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஜேவிபியின் நிலைப்பாட்டுடன் தாம் உடன்படுகின்ற போதிலும், இந்தியாவையும், அதனை அண்டிய பிராந்தியத்தையும் பொறுத்த வரை தற்���ோதைய நிலையில், இலங்கை தமிழர் பிரச்சினையே முன்னிலையில் இருப்பதாகவும், ஆகவே அந்த விவகாரத்தில் தமக்கு ஜேவிபியுடனான முரண்பாட்டை அடுத்தே, தாம் அந்தக் கட்சியின் பிரதிநிதிகளை, தமது கட்சி மாநாட்டுக்கு இந்தத் தடவை அழைக்கவில்லை என்றும் வரதராஜன் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு, ஏகதிபத்தியத்துக்கு ஆதரவாக அமைந்துவிடும் என்று எச்சரித்துள்ள வரதராஜன் அவர்கள், தமிழர் பிரச்சினையில், பேச்சுவார்த்தை மூலமான, வடக்குக் கிழக்குக்கு கூடிய அதிகாரங்களுடனான தீர்வு ஒன்றே அனைவருக்கும் பலன் தரும் என்றும் கூறினார்.\nமன்னார் தள்ளாடியில் முகாம் மீதான தாக்குதலில் 6 இராணுவத்தினர் பலி\nஇலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள இலங்கை அரசாங்க இராணுவத்தின் முக்கிய முகாம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்கியதில் 6 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் இலங்ககை இராணுவம் கூறுகிறது.\nஇந்தத் தாக்குதலில் தேவாலயம் ஒன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த படையினரே கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப்புலிகளின் பீரங்கித் தாக்குதல் காரணமாக மன்னார் நகரில் பெரும் பதற்றநிலை காணப்பட்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nகடுமையான பீரங்கி மோதல்களை அடுத்து மன்னாருக்கான போக்குவரத்து சில மணிநேரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.\nநேற்று திங்கட்கிழமை வட இலங்கையில் நடந்த மோதல்களில் 40 விடுதலைப்புலிகளும், 10 அரசாங்க சிப்பாய்களும் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் கூறுகிறது.\nவிடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இது தொடர்பாக கருத்து எதுவும் வரவில்லை.\nதமது தரப்பில் கடுமையான இழப்புகளை இலங்கை இராணுவம் ஒப்புக்கொள்வது குறைவு என்று கொழும்புக்கான எமது செய்தியாளர் கூறுகிறார்.\nஇலங்கையில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா\nஇலங்கையில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியில் நவீன தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவ���ம் இன்று இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது.\nஇலங்கைக்கு மூன்று நாட்கள் விஜமொன்றினை மேற்கொண்டிருக்கும் இந்திய இணை வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்னிலையில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சரத் அமுனுகமவும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதித் தலைவர் ஆருண் நந்தாவும் இன்று காலை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைக்கப்படவுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரதித் தலைவர் ஆருண் நந்தா, இலங்கை முதலீட்டு சபை இதற்காக சுமார் 53 ஏக்கர் நிலத்தை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒதுக்கியிருப்பதாகவும், இதன் நோக்கமெல்லாம் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கம்பனிகளை இந்தப் பிரமாண்டமான பூங்காவில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாகும் என்று தெரிவித்தார்.\nபிரணாப், டாடா, டெண்டுல்கருக்கு பத்மவிபூஷண் விருது\nசென்ற வருடம்: Padma Vibooshan, Padma Bhooshan, Padmashree awards announced « Tamil News: “பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்; கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது”\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ,\nகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,\nஇன்ஃபோசிஸ் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி\nஉள்ளிட்ட 13 பேர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nபத்ம பூஷண் விருதுக்கு அமெரிக்கவாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 35 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nபத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 71 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nதொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா’ விருதுக்கு எவரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n“பாரத ரத்னா’ விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அளிக்கலாம் என எல்.கே. அத்வானி பரிந்துரைத்து கடிதம் எழுதினார். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜோதிபாசுவுக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தங்கள் கட்சித் தலைவர் கான்சி ராமுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\n2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது ல��ா மங்கேஷ்கர் மற்றும் பிஸ்மில்லா கானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அமைச்சராக உள்ள ஒருவர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nமத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி,\nஹோட்டல் அதிபர் பிஆர்எஸ் ஓபராய்,\nசுற்றுச் சூழல் ஆர்வலர் ஆர்.கே. பச்செüரி,\nதில்லி மெட்ரோ ரயில் தலைவர் இ. ஸ்ரீதரன்,\nஉச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த்,\nபிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே,\nகிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்,\nஇந்திரா காந்தியின் முதன்மைச் செயலராக பணியாற்றிய பி.என். தர்.\nஎவரெஸ்ட் சிகரத்தை முதலில் தொட்ட எட்மண்ட் ஹிலாரிக்கு மரணத்துக்கு பின்பு பத்ம விபூஷண் வழங்கப்படுகிறது.\nநாகா தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தியதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் கே. பத்மனாபையா,\nபிரபல வர்ணனையாளர் ஜஸ்தேவ் சிங்,\nசிட்டி வங்கி தலைவர் விக்ரம் பண்டிட்,\nஐசிஐசிஐ தலைவர் கே.வி. காமத் ஆகியோர் பத்ம பூஷண் விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.\nடி.வி. நிருபர்கள் பர்கா தத்,\nஜம்மு காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் அமிதாப் மட்டூ,\nபின்னணிப் பாடகர் ஜவஹர் வட்டாள் ஆகியோரும் அடங்குவர்.\nஇயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன்,\nகால்பந்து வீரர் பாய்சுங் புடியா,\nநீச்சல் வீராங்கனை புலா செüத்ரி,\nஆகியோர் பத்மஸ்ரீ விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.\nதமிழகத்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் சி.யு. வேல்முருகேந்திரன்,\n“தினத்தந்தி’ அதிபர் சிவந்தி ஆதித்தன்,\nபிரபல பாடகரும் டாக்டருமான சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோரில் அடங்குவர்.\nரேஷன் முறையில் புதிய அத்தியாயம்\nபொதுவிநியோக (ரேஷன்) திட்டத்தில் நிலவும் குறைபாடுகளைக் களைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஆனால் ரேஷனில் விநியோகிக்க வேண்டிய கோதுமை. அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இதற்கும் ஒருபடி மேலே சென்று வெளிநாடுகளுக்கு கடத்தவும் துணிந்துவிட்டனர் கடத்தல்காரர்கள்.\nஏழை மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்��ள் பசியாற வேண்டும் என்பதற்காகவும் கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை ரேஷன் அட்டைகள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்து வருகிறது.\nஆனால் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு தொடங்குதல், வங்கிகளிலிருந்தும் நிதி நிறுவனங்களிலிருந்தும் வீட்டுக் கடன் பெறுதல், வாகனக் கடன் பெறுதல், தனி நபர் கடன் பெறுதல் போன்றவற்றுக்கும் ரேஷன் அட்டைகள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.\nஎனவே அனைவரும் எப்பாடுபட்டாவது ரேஷன் அட்டைகளைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இத்தகைய ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் வசதி படைத்தவர்கள் அனைவரும் ரேஷன் கடைகள் பக்கம் செல்வதேயில்லை. அட்டை காலாவதியாகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் வீட்டு வேலைக்காரர்களை எப்போதாவது ஓரிருமுறை ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ள அனுமதிப்பார்கள்.\nரேஷன் அட்டைகள் அனைத்துக்கும் வழங்கவேண்டிய பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அரசு வழங்கும். ஆனால் வசதிபடைத்தவர்கள் வாங்காத ரேஷன் பொருள்கள் கள்ளச்சந்தைக்கு சென்றுவிடும். இதனால் அரசுக்கும் இழப்பு; ஏழைகளுக்கும் பயனில்லை.\nஇதைத்தடுக்க தில்லி மாநில அரசு புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் குறைந்தபட்ச வருவாய் பிரிவினரையும் அதிக வருமானம் ஈட்டுவோரையும் இனம் கண்டறியப்படும்.\nகுறைந்தபட்ச வருவாய் உடையவர்களுக்கு ரேஷன் பொருள்கள் அனைத்தும் வழங்கப்படும். ஆனால் அதிக வருவாய் ஈட்டுவோரின் ரேஷன் அட்டையில், “நீங்கள் அதிக வருவாய் பெறுபவராக இருப்பதால் ரேஷன் பொருள்களைப் பெற இயலாது’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇதன்மூலம் ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்களை தங்குதடையின்றி விநியோகிக்க வழியேற்படும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.\nஇத்திட்டத்தை இன்னும் 10 அல்லது 15 நாளில் செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் 30 முதல் 40 சதவீதம் பேர் ரேஷன் பொருள்களைப் பெறும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இதன்மூலம் அரசின் ந��திச்சுமை பெருமளவு குறையும். நிர்வாகச் சீர்கேடுகளும் ஓரளவு தவிர்க்கப்படும்.\nஅதிக வருமானம் பெறுவோர் ரேஷன் கடைகளுக்கே செல்வதில்லை. அவர்களுக்கு அரசு ஒதுக்கிவந்த அவசியப் பொருள்கள் அனைத்தும் கள்ளச்சந்தைக்குதான் சென்றன. எனவே புதிய திட்டம் ரேஷன் முறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nதில்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ரேஷன் முறையில் மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா என்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ரேஷன் முறையை சீர்திருத்தி அரசின் நிதிச்சுமையைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறேன். இத்திட்டத்தின் பலன்கள் அனைத்தும் ஏழை மக்களையும் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பாமரர்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nரேஷன் அட்டைகள் அனைத்துமே ரேஷன் பொருள்களை வாங்குவதற்காகத்தான் என்ற அடிப்படைக் கருத்தை மாற்றி ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் என்ற உயரிய நோக்கத்தை செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.\nரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டிய மண்ணெண்ணெய் அதிக அளவில் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தடுக்கவும் ஏழை மக்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெறவும் வழிவகை செய்யப்படும் என்றும் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nமேற்குவங்கத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் நிகழும் குளறுபடிகளால் பெரும் கலவரமே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விற்கப்பட வேண்டிய அரிசி, தங்குதடையின்றி கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கடத்தப்படுகிறது. விலைகுறைவான ரேஷன் அரிசியை ஆலைகளில் பாலிஷ் செய்து உயர்ரக அரிசி என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.\nலாரிகளிலும் இதர வாகனங்கள் மூலமும் கடத்தப்பட்டுவந்த ரேஷன் அரிசி தற்போது ஒருபடி மேலேசென்று புதுவையில் சரக்கு ரயில் மூலமும் கடத்தப்படும் நிலைக்கு முன்னேறிவிட்டது. புதுவையில் இருந்து இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை சரக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் பு���ார் கூறியுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி 14 ஆயிரம் டன்கள் அளவுக்கு இருக்கும் என்றும் அவை சுட்டிக் காட்டியுள்ளன.\nஏழை மக்களைச் சென்றடைய வேண்டிய அரிசி கள்ளச்சந்தைக்கு திசைமாறியது வேதனை அளிக்கிறது.\nஇந்நிலையில் ரேஷன் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மேற்கொண்டுள்ள நடவடிக்கை புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை.\nநடிகர் கமல்ஹாசனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபுதுதில்லி,நவ. 23: வருமான வரிச் சலுகை தொடர்பான வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகமல்ஹாசன், அர்ஜுன், கவுதமி நடித்த குருதிப்புனல் திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை கமல்ஹாசன் வழங்கினார். ஒரு சரக்கை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் வருமான வரியில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80 எச்சிசி பிரிவின்படி இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரூ.54.50 லட்சம் வருமான வரிச் சலுகைக் கேட்டார் கமல்ஹாசன்.\nதிரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை மட்டும்தான் குறிப்பிட்ட கமல்ஹாசன் வழங்கியுள்ளார். இது சரக்கு ஏற்றுமதி ஆகாது. திரைப்படத்தின் உரிமை என்பது சரக்கு அல்ல. எனவே வரிச்சலுகை வழங்க முடியாது என்று வருமான வரித்துறை கூறியது. இதை எதிர்த்து கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.\nவருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், சென்னை உயர் நீதிமன்றமும் இவ்வழக்கில் கமல்ஹாசனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கின. இதை எதிர்த்து வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அசோக் பான் தலைமையிலான பெஞ்ச், பதில் அளிக்குமாறு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nமக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி\nமத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ��சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.\nஇந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nபணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.\nஉள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.\nவாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.\nமாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங��கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.\nஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.\nவட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇப்படி மத்திய அரசு தரும் நிதியை,\nபஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,\nஇந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,\nபாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,\nமதிய உணவு சமையலறைக் கட்டடம்\nஉள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.\nமத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.\nஇந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.\nபின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.\nகருத்தரங்கில் நிறைவுரை ஆற்���ிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.\nஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.\nஅரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.\nஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.\nஇந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.\nமாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்���த்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.\nஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன\nஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.\nஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.\nஇதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.\nஇந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nசுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.\nஅந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.\n10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.\nஇலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று க��றப்படுகிறது.\nஇதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.\nதொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.\nமாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.\nஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.\n2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.\n22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.\nஅனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.\nதமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.\nஇதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.\nஅதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.\nமுதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.\nஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.\nஏனைய ஆட்சிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் மக்களாட்சி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது.\nதமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டமான மழைக்காலக் கூட்டத் தொடர் நான்கே நாள்கள் நடந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு நாள்களில் பல தீர்மானங்களும், சட்டமுன் வரைவுகளும் தாக்கல் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சப்தமே இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ. 3,500 ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இனிமேல், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த, இருக்கும், இருக்கப்போகிற அனைத்து உறுப்பினர்களின் வாரி��ுகளுக்கும் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 3,500 வழங்கப்படும் என்றும்\nஇதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 32.4 லட்சம் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஓய்வூதியம் பெற நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு ஊழியர்களா என்று கேட்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் நமது மக்கள் பிரதிநிதிகள், தேர்தலுக்குத் தேர்தல் மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டிய தாற்காலிகப் பிரதிநிதிகள் மட்டுமே.\nஇன்னொரு விஷயம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது தொகுதி மக்களுக்கு முறையாகச் சேவை செய்யாமல், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்களுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓய்வூதியம் உண்டு. இனிமேல், அவரது வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் தரப்படும். தவறுதலாகத் தவறான நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதுதான் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே\nஇது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறும் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி, அத்தனை மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் ஜனநாயகக் கூத்தின் ஓர் அங்கம்தான் இந்த அநியாயம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட நாற்பது மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபோது நமது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாள்களில் மட்டும், போக்குவரத்துச் செலவுக்காக 15 ரூபாயும், இதர செலவுகளுக்காக 30 ரூபாயும் படியாகத் தரப்பட்டது. இப்போது நிலைமை என்ன தெரியுமா\nஅவரது செலவுகளுக்காக மாதம் ரூ. 20,000 தரப்படுவதுடன், அவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு நாளும் தினசரி பயணப்படியாக ரூ. 500 பெறுகிறார். இப்போது, தொகுதிப் பயணப்படி என்று மாதம் ஒன்றிற்கு ரூ. 5,000 தரப்படுகிறது. இலவச தொலைபேசி வசதி, சென்னையில் இருப்பிட வசதி, மருத்துவ வசதி என்று ஏராளமான வசதிகள் போதாதென்று ரூ. 7,000 ஓய்வூதியம் வேறு.\nஅமெரிக்காவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தங்களுக்குத் தாங்களே தங்களது சம்பளத்தையும் வசதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துக் கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கு தடுக்கப்படுகிறது. மக்களுக்குச் சேவை செய்ய எந்தவொரு அரசியல்வாதியையும் வாக்காளர்கள் விரும்பி அழைக்கவில்லை. தாங்களாகவே மக்களுக்குச் சேவை செய்ய விழைகிறோம் என்று கூறித் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தாங்களே தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது எந்த ஜனநாயகத்திற்கு உட்பட்ட விஷயம்\nமக்களாட்சியில் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டாற்றிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மக்கள்தான் கௌரவிக்க வேண்டும். அவர்களது தேவைகளை மக்கள் வலியச் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் பிரதிநிதிகள்தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வருங்காலத்திற்கு உத்தரவாதம் தேடிக் கொள்ளவும் விழைவார்கள் என்று நாம் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள் நமது கடன் வாக்களித்து ஓய்வதே\nமக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என்று கருத்தையும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.\nசாட்டர்ஜியின் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ. 24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997-ல் விடுதலைப் பொன்விழா மக்களவை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n2006-ம் ஆண்டு அறிக்கையின்படி, 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர்சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே, 11 உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.\n1951-ல் எச்.ஜி. முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர், நேரு அவரை அவையை விட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990-ல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.\nஅமெரிக்காவில் செனட் சபைத் தலைவராக இருந்த நிவேட்ஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப்படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.\nமக்கள் பிரதிநிதிகள்மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்ச விவகாரம்பற்றி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.\nசோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த, உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும்முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970-ல் ஜெயபிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாம் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அறைகூவல் விடுத்தார். அதுபோன்று, எம்.ஜி.ஆர். தம்முடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது, திரும்பஅழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.\nகலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜே.பி. ரேசர் என்பாரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல்சட்டம்~1936~பிரிவு 106-ல் திரும்பஅழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவையில், உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ. 2 லட்சம் வரை பல இனங்களில் அரசு வழங்குகிறது.\nமாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு, மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.\nகடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்களை உயர்த்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்கள் உரிமைகளைச் சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜிவ் சுக்லா போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள “ஆபீஸ் ஆஃப் பிராஃபிட்’ என்று சொல்லக்கூடிய “பொறுப்பின் பயன்களை’ப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஅரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.\n1955-ல் நாடாளுமன்றத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடிக்கு மேலாக உள்ளது. இதுபோக உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று ரூ. 2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.\nஅரசியலமைப்பு சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2003-ல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர் ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பி.க்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சி தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.\nகடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்றபொழுது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காணமுடிகிறது.\nநரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது, தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி இந்தத் திட்டத்தை எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.\nஇத்திட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “கோட்டா’ வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.\nசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெரியாது. மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில், திரும்பஅழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.\nதகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். கட்சித்தலைவர்கள், தங்கள் குடும்ப ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும்வகையி��், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்\nபி. சக்திவேல், சமூக சிந்தனையாளர்\nநாடாளுமன்றத்தின் பணி சட்டம் இயற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை.\nமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவும், தேசத்தின் முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் உள்ள ஓர் அமைப்புதான் நாடாளுமன்றம்.\nசமீபகாலமாக உறுப்பினர்களின் கடும் அமளியாலும், விவாதங்கள் முறையாக நடைபெறாததாலும் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, கடும் விமர்சனத்திற்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது.\nமக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமலேயே நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் முன்னதாகவே முடிவடைவது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.\nநாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மொத்தம் 41 மணி நேரம் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. இது மொத்த கூட்டத்தொடரில் 40 சதவிகித நேரமாகும்.\nஇதேபோல, மாநிலங்களவை 42 மணி நேரம், அதாவது 49 சதவிகித நேரம் முடக்கப்பட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் (பிப்ரவரி-மார்ச்) மக்களவை 73 மணிநேரம் எவ்வித அலுவல்களும் நடைபெறாமல் உறுப்பினர்களின் கூச்சல், அமளி காரணமாக முடங்கியது.\nஇவ்வாறு அமளியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.\nபிரதமர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை, பல மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன. இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.\nஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் குடியரசுத் தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில் தடைகள் உருவாகின்றன.\nமக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியால் அவையில் உரை நிகழ்த்த இயலவில்லை. “”மக்களவைத் தலைவர் பேசும் போதும் நீங்கள் பேசுகின்றீர்கள், அமளி துமளியில��� ஈடுபடுகின்றீர்கள். இது இப்போது வியாதியாகவே பரவிவிட்டது” என்று வருத்தப்பட்டுக் கூறும் அளவுக்கு அமளி ஏற்பட்டுள்ளது. அவை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பது என்ற நடைமுறையால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது.\nநம் நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் அதிக நேரம் அதனுடைய அலுவல்களுக்காகவே செலவிட்டது. இதன் வாயிலாக சமூக வளர்ச்சிக்காகவும் மக்களாட்சித் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.\nமுதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பெரும் பங்காற்றினர்.\nஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. கடந்த 14-வது மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ. 1,300 கோடியாகும். நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு அரசு சுமார் ரூ. 34,500 செலவு செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 21 லட்சமும், ஒரு நாள் நாடாளுமன்றம் செயல்பட சுமார் ரூ. ஒன்றரை கோடியும் செலவாகிறது. மொத்தத்தில், ஒரு கூட்டத்தொடர் நடத்துவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது.\nஉண்மையாக, ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் மக்களுடைய வரிப்பணம் வீணாகாது. ஆனால் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம், பணம் மற்றும் மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.\nநாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாகும். கடந்த காலங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 முறை நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அமர்வுகள் 70 ஆக குறைந்துவிட்டன. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற அமர்வுகளில் மிகவும் குறைந்த அமர்வுகளாகும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 அமர்வுகளாவது நடைபெற வேண்டும் என்ப���ு அனைவரின் எதிர்பார்ப்புகளாகும்.\nநாடாளுமன்ற அமர்வுகள் அதிக அளவில் நடைபெற்றால்தான் மசோதாக்களை முறையாக அறிமுகம் செய்து விவாதிக்க முடியும். மேலும் கேள்வி நேரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசை நெறிப்படுத்த வாய்ப்புகள் உருவாகும்.\nநாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெறவில்லை என்றாலோ அல்லது அவை முடக்கப்பட்டாலோ உறுப்பினர்களுக்கு தினசரி சலுகைகள் மற்றும் தினசரி படிகள் வழங்கப்படக்கூடாது என்று மக்களவைத் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.\n1949 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் வி.ஐ. முனுசாமி என்பவரால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் தினப்படியை 45-லிருந்து 40 ரூபாயாகக் குறைக்க வேண்டும். அதற்கான காரணம், “”நாட்டு மக்கள் வறுமையில் உள்ளபோது உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கக் கூடாது. எனவே, இதைக் கருத்தில்கொள்ளும்போது 5 ரூபாய் என்பது ஒரு மிகச்சிறிய தியாகம்தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு மிகச்சிறிய பங்களிப்புதான் இது” என்றார் முனுசாமி.\nஇந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதன்படி 5 ரூபாய் குறைக்கப்பட்டு தினப்படி 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நிச்சயமாக குடிமக்கள் அனைவரும் நினைவுகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவம் எவ்வாறு நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.\n1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளில் 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்த வேண்டுமென்றால் குரல் வாக்கெடுப்பின் மூலமாக மிகவும் எளிதாக நிறைவேற்றப்படுகிறது.\nஅதேவேளையில் அரசு அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஊதியக் குழு நியமிக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள் மற்றும் திருத்தங்களோடுதான் உயர்த்தப்படுக���றது. இதற்கு குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகிறது. எனவே இதையும் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nஎனவே கூச்சல், குழப்பம் போன்றவற்றின் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nநமது நாட்டின் 26 சதவிகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் விரயமாகும் வரிப்பணம் தேசிய பேரிழப்பாகும்.\nஏற்கெனவே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அதன் மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்து காணப்படுகிறது. இத்தகைய போக்கு கட்டாயமாக மாற வேண்டும்.\nஆரோக்கியமான விவாதம், அவை நடவடிக்கைகளில் அதிக உறுப்பினர்கள் கலந்துகொள்ளுதல், நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட அனுமதித்தல், நாட்டு மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்வது போன்ற கண்ணியத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஇதன்மூலம்தான் நாடாளுமன்ற ஜனநாயகத் தத்துவம் முழுமை அடையும். நாடாளுமன்றமும் பயனுள்ளதாகும்.\nஇதைச் செய்யத் தவறினால் மக்களவைத் தலைவர் கூறியதுபோல “”இந்த அமைப்பை எந்த சக்தியாலும் ஏன், ராணுவத்தாலும் கூட காப்பாற்ற முடியாது.”\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில், ஏற்றுமதியை மட்டும் கருத்தில்கொண்டு தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்குவது என்கிற மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் இருந்து வந்தன. வரிச்சலுகை, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான தொழிலாளர் நலச் சட்டங்கள் என்று பல்வேறு சலுகைகளை இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிப்பது தேவைதானா என்கிற கேள்வி பரவலாகவே காணப்பட்டது.\nஏதாவது ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த அத்தனை தொழிற்சாலைகளும் ஒரே இடத்தில் நிறுவப்படுகிற ஏற்பாடுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்க��். அதாவது, ஜவுளித்துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், பஞ்சில் தொடங்கி ரெடிமேட் ஆடைகள் வரை ஜவுளி சம்பந்தப்பட்ட எல்லா தொழிற்சாலைகளும் இருக்கும். இதனால், மதிப்புக் கூட்டுவரியிலிருந்து விலக்குக் கிடைக்கும். வரி பளு மற்றும் போக்குவரத்துச் செலவு இல்லாமல் இருப்பதால் தயாரிக்கப்படும் பொருள்களின் விலை குறைவாக இருக்கும்.\nசீனாவில் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் வேறுவிதமாக உருவாக்கப்பட்டன. மொத்த நிலப்பரப்பில் நாற்பது சதவிகிதம் தொழிற்சாலைகளும், இருபது சதவிகிதம் சிறப்புப் பொருளாதார மண்டல ஊழியர்களின் வசதிக்காக அமைந்த வணிக வளாகங்களும் அமைவது பற்றி யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், மீதமுள்ள நாற்பது சதவிகித இடத்தில் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டி விற்பனை செய்யும் திட்டம்தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சந்தேகப்பட வைத்துவிட்டது.\nதனிநபரின் விளைநிலங்களையும், பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த இடங்களையும் குறைந்தவிலைக்கு அரசு கையகப்படுத்தி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஏற்றுமதியின் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்களே என்பதுகூட வருத்தமான விஷயமல்ல. அப்பாவி மக்களின் விளைநிலங்களைக் குறைந்தவிலைக்கு வாங்கி, அடுக்குமாடி வீடுகள் கட்டி அதில் கொள்ளை லாபம் அடிக்க விரும்புகிறார்களே என்பதுதான் எதிர்ப்புக்கான அடிப்படைக் காரணம்.\nமேற்கு வங்கம் நந்திகிராமில் நடந்த கலவரமும் துப்பாக்கிச் சூடும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் விளைவாக, ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் இப்போது சில பரிந்துரைகளையும் செய்திருக்கின்றனர்.\nஅதன்படி, முன்பு திட்டமிட்டதுபோல வளர்ச்சித்துறை இயக்குநரின் முழுப்பொறுப்பில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கும் என்றாலும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பொருத்தவரை மாநில அரசின் தொழிலாளர் துறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டும்தான் எதையும் செய்ய முடியும்.\nநாடாளுமன்றக் கமிட்டியின் இன்னொரு பரிந்துரை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சுமார் 1,254 சிறுதொழில்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் எழுபது அரசு நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளால் மூடிக் கிடக்கின்றன. செயல்படாத பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் இடங்களையும், தொழிற்பேட்டைகளையும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலனை செய்ய விழைகிறது நாடாளுமன்றக் கமிட்டியின் பரிந்துரை.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இடமும் கிடைத்துவிட்டது. தொழிலாளர் நலச் சட்டங்களில் எந்தவித மாற்றங்களையும் செய்ய வேண்டாம். நந்திகிராமில் தங்களது உரிமைக்காகப் போராடியதன் விளைவுதான் இப்போது இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு முடிவைத் தந்திருக்கிறது. நிச்சயமாக, நன்றி நந்திகிராமத்து ஏழை விவசாயிகளுக்குத்தான்\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை, காங்கிரஸ் கட்சியிலேயே பலர் ஆதரிக்கத் தயாராக இல்லை என்பது தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கோவா மாநிலத்தின் தற்போதைய முதல்வரான திகம்பர் காமத், முந்தைய பிரதாப் சிங் ரானே தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுமதி அளித்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கலைப்பது என்று முடிவெடுத்திருப்பது அதைத் தெளிவுபடுத்துகிறது.\nகோவா மாநிலத்தில் 15 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் ஒத்துழைப்புடன் மூன்று மண்டலங்களில் பணிகளும் தொடங்கிவிட்டன. சுமார் 500 கோடி ரூபாய் மூலதனம் வர இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் பெறப்படவில்லை என்றாலும் இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.\nஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம், மருந்து தயாரிப்புக்காக உருவாக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கான அதிநவீன இயந்திரங்களையும் இறக்குமதி செய்து விட்டோம் என்று பரிதாபக் குரல் கொடுக்கின்றன. சட்டப்படி, அனுமதி பெற்ற மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் நிராகரிக்கும் உரிமை மாநில அரசுக்கு��் கிடையாது என்கிறார்கள் இந்த உரிமையாளர்கள்.\nமேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கோவா என்று பல மாநிலங்களில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் பொதுமக்களே போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பெரிய அளவில் தனியாரிடம் இடங்களை வாங்கி இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவது என்பது இயலாத விஷயம். காரணம், ஒரே இடத்தில் 1000 ஏக்கர் இடம் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசின் தலையீடு நிச்சயம் தேவைப்படுகிறது.\nஅதேநேரத்தில், தனியார் லாபம் சம்பாதிக்க ஏழை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை ஏன் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல, இதற்கு ஏன் நிலத்தைக் குறைந்த விலைக்கு அரசு கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இல்லாமல், சிறப்புச் சலுகைகள் பெறாமல், இந்தத் தயாரிப்பாளர்கள் ஏன் உலகச் சந்தையில் போட்டிபோட முடியாது என்கிற கேள்விக்கும் அவர்கள் தரப்பில் சரியான பதில் தரப்படுவதில்லை. சீனாவுடன் போட்டி போட வேண்டும் என்று பயமுறுத்துகிறார்களே தவிர அதற்குச் சரியான காரணங்கள் தருவதில்லை.\nபோதிய மகசூல் தராத விளைநிலங்களும், தண்ணீர் இல்லாத விவசாய நிலங்களும் தொழில் மண்டலங்களாக மாறுவது தவறு என்று சொல்லிவிட முடியாது. நமது உணவு உற்பத்தி பாதிக்கப்படாத வரையில், தன்னிறைவுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் இந்த விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்கள் தொழில் மண்டலங்களாகவோ, அறுபதுகளில் செய்ததுபோலத் தொழிற்பேட்டைகளாகவோ மாற்றப்படுவதில் தவறில்லை. ஆனால், அந்தத் தொழில் மண்டலங்கள் தனியாருடையதாக இல்லாமல், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த நிலத்தின் சொந்தக்காரர்களுக்கும், அந்த நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அங்கே நிறுவப்படும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை.\nதெளிவான கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாத நிலைமை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை தொடர்வது நல்லதல்ல. ஆளும் கூட்டணிக்குள்ளும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காணப்படும் முரண்பாடும், தெளிவின்மையும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்துவதுதான் மிச்சம். தொழில் வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடிப்படை இந்தியனின் வயிற்றில் அடிப்பதாக அமைந்தால் அதனால் என்ன பயன்\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, தேவை தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் மனோபாவமும். அரசிடம் இவை காணப்படவில்லை என்பதற்கு உதாரணம்தான் கோவாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பம்\nமருந்துகளில்கூட போலியா என்று, விவரம் தெரிந்தவர்கள் கேட்க மாட்டார்கள்; ஆனால் எந்த அளவுக்குப் போலி என்று யாருக்கும் தெரியாது.\nஉலக சுகாதார ஸ்தாபனம் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) இந்தியாவில் புழங்கும் மருந்துகளில் 35% போலி என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. இது உண்மைதானா என்று ஆராய மத்திய அரசு தீவிர முடிவெடுத்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருப்பது வயிற்றில் பாலை வார்க்கிறது.\nஇத்தகைய குற்றச்சாட்டுகளை ஆராயாமல் விடக்கூடாது என்று தீர்மானித்துள்ள அன்புமணி, அதற்காக 5 கோடி ரூபாயைத் தனியே ஒதுக்கியிருக்கிறார். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் தயாரிக்கப்படும், விற்கப்படும் மருந்துகளின் 3 லட்சம் மாதிரிகளை எடுத்து மத்திய, மாநில ஆய்வுக்கூடங்களில் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டிருக்கிறார்.\nமருந்துகளின் தரம், விலை ஆகியவற்றை நிர்ணயிக்கவும் கண்காணிக்கவும், “மத்திய மருந்து ஆணையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற மசோதா தயாராகிவிட்டது. இது இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கிறது. இதை நாடாளுமன்றம் ஏற்று சட்டமாகிவிட்டால், எல்லா மருந்து, மாத்திரைகளும் மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களில் தொடர்ந்து சோதிக்கப்படும்.\nகலப்படமோ, தரக்குறைவோ கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். புகாரின்பேரில் போலீஸ்காரரே வழக்குப் பதிவு செய்து மருந்து உற்பத்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்��ங்களை நிறுவவும் அரசு உத்தேசித்துள்ளது.\nஇதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களை நவீனப்படுத்தி விரிவுபடுத்தவும், ஆய்வக ஊழியர்களுக்கு நவீன பயிற்சிகளை அளித்து, அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தவும், மருந்து-மாத்திரைகளைக் கடைகளில் சோதிக்க அதிக எண்ணிக்கையில் மருந்து ஆய்வாளர்களை நியமிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஆர்.ஏ. மஷேல்கர் தலைமையிலான நிபுணர் குழு ஏற்கெனவே இந்த விஷயத்தை ஆராய்ந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்து-மாத்திரைகளில் 10% தரக்குறைவானவை, 1% கலப்படமானவை என்று அந்தக்குழு அறிக்கை அளித்திருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.3,500 கோடிக்கு மருந்து மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.\nடாக்டர்கள், நுகர்வோர், அதிகாரிகள், மருந்து விற்பனையாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து அக்கறையுடன் செயல்பட்டால், வெறும் லாப நோக்கத்துக்காக மருந்து தயாரிப்பில் ஈடுபடும் போலி நிறுவனங்களை விரட்டி விடலாம்.\nவிலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ் இப்போது 74 மருந்துகள் உள்ளன. இந்த வகையில் மேலும் 354 மருந்துகளைக் கொண்டுவர உரம், ரசாயனங்கள் துறை அமைச்சகம் உத்தேசித்துள்ளது. ஆனால் இதை மத்திய திட்டக்குழுவின் ஓர் பிரிவு எதிர்க்கிறது. இப்படிச் செய்தால் தொழில்முனைவோர் இத்துறையில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்று எச்சரிக்கிறது. எந்த வியாபாரியும் சமுதாய நோக்கிலோ, சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவோ மருந்துகளைத் தயாரிப்பதில்லை என்பது உண்மைதான் என்றாலும், வெறும் லாப நோக்கு மட்டுமே உள்ளவர்களை இந்தத் துறையில் அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.\nஎந்தக் காலத்திலும் ஏழைகளால் வைத்தியச் செலவைத் தாங்க முடியாது என்பதைக் குறிக்க, “”ஏழைக் குடும்பம்-ராஜ வைத்தியம்” என்ற பழமொழியே உண்டு. எனவே தரம், விலை ஆகியவை தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைள் வரவேற்கத்தக்கவை. அதற்கு மக்களுடைய ஆதரவு என்றும் உண்டு.\nதேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.\nபொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.\nதகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.\nதொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.\nபங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.\nஇத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்\nரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.\nஅதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.\nஇந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.\nஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.\nவருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்\nதற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.\n1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.\n��ற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.\nஇதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.\nஇவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.\nஇந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.\nகிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.\nஇவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).\nநெட்டில் சுட்டதடா…: மூவாட்டம் என்று ஒரு போராட்டம்\nஇந்த வாரம் கொஞ்சம் டெக்னாலஜி பேசுவோமா டெலிகாம் எனப்படுகிற தொலைத் தொடர்புத் துறையில் லேட்டஸ்ட் முன்னேற்றம் என்ன என்று அடிக்கடி என்னிடம் உசாவுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை மழைக்காலக் கொசுக் கூட்டம் மாதிரி பெருகியிருப்பதுதான் ஆச்சர்யமான செய்தி. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேர் புது செல்போன் வாங்குகிறார்கள். உலகத்திலேயே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் செல்போன் மார்க்கெட் அமெரிக்காவோ, ஜப்பானோ அல்ல; இந்தியாதான்\nசமீபத்தில் மயிலாப்பூர் கோவில் போயிருந்தபோது, குளத்தங்கரையில் பட்டைச் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாமியாரின் காவித் துணி மூட்டைக்குள்ளிருந்து சுப்ரபாதம் ரிங் டோன் ஒலித்தது. சாமியார் இடது கையால் மூட்டைக்குள் துழாவி, அருமையான பன்னிரண்டாயிரம் ரூபாய் எரிக்ஸன் போன் ஒன்றை எடுத்துப் பேச ஆரம்பித்தார்; என் பழைய கறுப்பு வெள்ளை நோக்கியா வெட்கித் தலை குனிந்தது.\nதகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாமம் என்னவென்றால் ஆங்கிலத்தில் Convergence என்ற வார்த்தையால் குறிப்பிடப்படுவது. தமிழில் குவிப்பு, குவிமம், குவியாட்டம் என்று ஏதாவது வைத்துக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால், இந்நாள் வரை டெலிபோன், டி.வி. கம்ப்யூட்டர் எல்லாம் தனித் தனியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன; இனிமேல் இவை எல்லாமே ஒரே டப்பா வழியாக வரப் போகின்றன. நாம் ஒரே பில்லில் பணம் அழப் போகிறோம். அதுதான் குவிமம். இப்போதே இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குவிய ஆரம்பித்து விட்டதை டெக்னாலஜி ஆர்வலர்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக எட்டணா செல்போன்களில் கூட எஃப்.எம். ரேடியோவும் இருக்கிறது, எம்.பி-3 பாட்டும் கேட்க முடிகிறது. ஒரு அவசரம் என்றால் போட்டோவும் பிடிக்கலாம். அதை உடனே மல்ட்டி மீடியா எஸ்.எம்.எஸ். வழியே யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nஆப்பிள் நிறுவனம் ஐ-போன் என்று அகலமான செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒரே நாளில் பயங்கர ஹிட் ஐ-போனில் பாட்டு, வீடியோ, காமிரா, இண்டர்நெட் எல்லாம் உண்டு; கொசுறாக செல்போனும் பேசிக் கொள்ளலாம். ஆஸ்துமா மீன் வைத்தியத்துக்கு ஹைதராபாத்தில் கூட்டம் கூடுகிற மாதிரி எல்லாரும் கியூ வரிசையில் நின்று வாங்கினார்கள். சட்டைப் பைக்குள் நெட் இணைப்பு இருந்தால் என்னென்ன சாத்தியங்கள் திறக்கின்றன என்று பாருங்கள். செல்போனிலேயே சென்னை தியேட்டர்களின் வலை மனைகளை அலசி, ஸ்ரேயா நடித்த படம் எங்கே ஓடுகிறது என்று தேடலாம். அதிலேயே படத்தின் வீடியோ ட்ரெய்லரை வரவழைத்துப் பார்த்து, கொடுக்கிற காசு செரிக்குமா என்று முடிவு செய்யலாம். ஆம் எனில் ஒரு பட்டனை அழுத்தி டிக்கெட்டை முன் பதிவு செய்துவிட்டு, கடன் அட்டை மூலம் பணமும் செலுத்தலாம். கடைசியில் நண்பர்கள் கேங்கிற்கு “”எல்லாரும் சாயங்காலம் பால் காவடி எடுத்துக்கிட்டு தியேட்டருக்கு வந்துடுங்கப்பா” என்று எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் சுலபம்.\nவரும�� வருடங்களில் நாம் அதிகம் கேள்விப்படப் போவது, ஐ.பி. ( IP) என்ற ஒரு வி.ஐ.பி. பற்றித்தான். இண்டர்நெட் வழியே கம்ப்யூட்டர்கள் பேசிக் கொள்வதற்காக ஏற்பட்ட சில சுலபமான விதி முறைகளுக்குத்தான் ஐ.பி. என்று பெயர். நெட்டில் இணைக்கப்படும் எந்த ஒரு பொருளுக்கும்- அது கம்ப்யூட்டரோ, காப்பிக் கொட்டை அரைக்கும் மிஷினோ- ஒரு தனிப்பட்ட ஐ.பி. முகவரி தேவை. நம் டெலிபோனுக்கும் ஒரு ஐ.பி. எண் கொடுத்து அதை நெட்டில் இணைத்துவிட்டால் என்ன என்ற கில்லாடி சிந்தனை, பொல்லாத சிலருக்குத் தோன்றிவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்துக்கு “வாய்ப்’ ( VOIP) என்று பெயர். ஆரம்பித்த புதிதில் அசட்டுப் பிசட்டு என்றுதான் இருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் லைன் கட் ஆகிவிடும். அல்லது எதிர்முனையில் பேசுபவரின் குரல்வளைப் பிசையப்படுகிறதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு வெட்டி வெட்டி இழுக்கும். இப்போது மிகவும் உடல் நலம் தேறி, சாதாரண போன் போலவே ஒலிக்கிறது. “வாய்ப்’ அளித்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்கைப் போன்ற கம்பெனிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து விட்டன. இதில் செüகரியம், நீங்கள் எந்தக் குக்கிராமத்தில் இருந்தாலும் உலகின் எந்த ஊர் டெலிபோன் நம்பரையும் வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக சென்னையில், என் அலுவலக மேஜை மேல் இருக்கும் டெலிபோனுக்கு அமெரிக்க நம்பர்தான். அதில் அமெரிக்காவில் யாரைக் கூப்பிட்டாலும் லோக்கல் கால் பேசுவதற்கு ஆகும் செலவோ, தூசு\nவாய்ப் தொழில்நுட்பம், திரேதா யுகத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த மாதிரி ஒரு யுத்தத்தையே ஆரம்பித்து வைத்து விட்டது: உலகத்தில் பாரம்ரியமாக டெலிபோன் கம்பெனிகள்தான் இண்டர்நெட் இணைப்பும் கொடுப்பது வழக்கம். கேபிள் டி.வி. நிறுவனங்கள் மெகா சீரியல்களை மட்டுமே வழங்கி வந்தன. பிறகு அவர்கள் “”நாங்களே உங்கள் வீட்டுக்கு இண்டர்நெட்டும் கொடுக்கிறோமே” என்று மெல்ல ஒட்டகம் போல் மார்க்கெட்டில் தலை நீட்டினார்கள். கேபிள் மோடம் என்ற சிறு கருவியை வாங்கி வைத்துக் கொண்டு நெட்டை மேய்கிற வசதி இது. (நம் ஊரிலும் வந்துவிட்டது). இதற்குப் பிறகு டெலிபோன்காரர்களுக்கு அவர்கள் அடித்ததுதான் பயங்கர டபுள் ஆப்பு\nதிடீரென்று ஒரு காலைப் பொழுதில், “”இனி நாங்களே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு “வாய்ப்’ மூலம் டெலிபோன் பேசும் வசதியும் கொடுத்து விடுகிறோம். எனவே நீங்களெல்லாம் கடையை மூடிக்கொண்டு நடையைக் கட்டலாம்” என்று அறிவித்துவிட்டார்கள். ஆடிப்போய்விட்டார்கள் டெலிபோன்காரர்கள். Triple play (மூவாட்டம்) எனப்படுவது இதுதான்: போன், நெட், வீடியோ மூன்றையுமே ஒரே கேபிள் வழியே அனுப்புவது.\nஎதிரி தட்டியில் நுழைந்தால் கோலத்தில் நுழைகிற டெலிபோன்காரர்கள், கேபிள் டிவியை வேரறுக்க அவசரமாக என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். கடப்பாறையை எடுத்துக் கொண்டு தெருவெல்லாம் பள்ளம் தோண்டி வீட்டுக்கு வீடு ஒயர் இழுத்தார்கள். ஃபைபர் எனப்படும் கண்ணாடி இழைகளை வீட்டு வரவேற்பறை வரை நீட்டிவிட்டார்கள். இதில் கேபிளை விட நல்ல தரத்தில் வீடியோ கொடுக்க முடியும். “”நீ என் வியாபாரத்தில் கை வைக்கிறாயா, நான் உன் பிளக்கையே பிடுங்கி விடுகிறேன்” என்று தாங்களும் போட்டிக்கு மூவாட்டம் ஆட ஆரம்பித்தார்கள். வார்னர், டிஸ்னி போன்ற சினிமா கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நூற்றுக்கணக்கான சானல்களை வெள்ளக் காடாக வீட்டுக்குள் பாய்ச்சினார்கள்; குழந்தைகள் படிப்பு மேலும் குட்டிச் சுவராகியது. இதுதான் குவிமம் பிறந்த கதை.\nஇப்போது ஒயர்மெஸ் தொழில் நுட்பத்தையும் இதில் கலந்து நாலாட்டம் என்று ஆரம்பித்துவிட்டார்கள். டிவி அல்லது கம்ப்யூட்டர் முன்னால் ஆணி அடித்த மாதிரி உட்கார்ந்திருக்கத் தேவையில்லாமல் அவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டில் எங்கே வேண்டுமானாலும் சுற்றலாம். இதற்குத் தேவையானது “வை-ஃபை’ ( wi-fi்) எனப்படும் வாண வேடிக்கை. கொத்தவரங்காய் மாதிரி ஒரு சின்னஞ் சிறிய ஆண்டென்னாவை வைத்துக் கொண்டு கம்பிகள் இல்லாமலே கம்ப்யூட்டர், டிவி, ஆட்டுக்கல் எதை வேண்டுமானாலும் இணைக்க முடியும்.\nசமீபத்தில் சுந்தர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் மனைவி “”உக்காருங்க. இவர் யாருக்கோ ஈ-மெயில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்” என்றாள். ஆனால் வீட்டில் சுந்தர் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்கே அவன் என்று கேட்டேன். மனைவி பதில் சொல்லாமல் தலையில் அடித்துக் கொண்டு “”கல்லுக் குடல். ஒருமணி நேரமாக உட்கார்ந்திருக்கிறார்” என்று புரியாமல் ஏதோ சொன்னாள். கடைசியில் சுந்தர் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான். அவன் கையில் ப்ளாக் பெர்ரி எனப்படும் சின்னஞ் சிறிய கம்ப்யூட்டர் வை-ஃபை த���ழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஒய்ஃபை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறான்.\nஇனிமேல் சுந்தரிடமிருந்து எந்த மின்னஞ்சல் வந்தாலும் பினாயில் ஊற்றி அலம்பி விட்டுத்தான் படிக்க வேண்டும்.\nஇது புதுசு: புதிய வெளிச்சங்கள்\nகருவறை இருட்டை விட்டு வெளியேறி வெளிச்சப் பகுதியில் புதியபுதிய தடங்களைப் பதித்துச் செல்கிறோம். ஆனால் தங்கள் கடைசிக் காலம் வரை பார்வை தெரியாமல் கருவறை இருட்டிலேயே நடப்பதுபோல் நடக்கிறவர்கள் என்ன செய்வார்கள்\nபுதியபுதிய தடங்களை, வெளிச்சங்களை பார்வை தெரிந்தவர்களுக்கு நிகராக அவர்களும் பதிக்கிறார்கள். அப்படி அவர்கள் பதிப்பதற்கு பார்வை தெரிந்த பலரும் விழிகளாக இருந்துள்ளனர். அந்தவகையில் சாய்ராம் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்களான எஸ்.சிவராமன், ஆர்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வைத் தெரியாதவர்கள் பயன்படுத்துகிற வகையிலான கம்ப்யூட்டர் கீபோர்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த உருவாக்கத்திற்காகப் பல்வேறு விருதுகளையும் இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ்World Comp.2007 மாநாட்டில், பங்கேற்று கீபோர்டு தொடர்பான ப்ராஜெக்ட்டையும் சமர்ப்பித்து பலரது பாராட்டையும் பெற்று வந்துள்ள சிவராமனிடம் பேசினோம்:\n“”சாய்ராம் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் புதியபுதிய ப்ராஜெக்ட்டுகளைச் சமர்ப்பிப்போம். அதன்படி முதலாம் ஆண்டு நானோ டெக்னாலஜி குறித்து ஒரு ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இது தொடர்பாக ஆராய்வதற்குத் தேவையான வசதிகளுடன்கூடிய ஆய்வுக்கூடம் இங்கு இல்லாததால் ஆய்வைத் தொடர முடியாமல் போய்விட்டது.\nகம்ப்யூட்டரை வேறு யாரும் பயன்படுத்தாமல், ஒருவர் மட்டுமே பயன்படுத்துகிற வகையிலான லாக் சிஸ்டம் குறித்து இரண்டாம் ஆண்டு ப்ராஜெக்ட் செய்திருந்தேன். கம்ப்யூட்டர் லாக் சிஸ்டம் பற்றி பலர் ஆய்வு செய்து\nவெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் செய்தது புதிய முறையிலான லாக் சிஸ்டம்.\nமூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட்டாகத்தான் பார்வையற்றோர் பயன்படுத்துகிற வகையிலான ஆங்கில கீபோர்டை உருவாக்கியிருக்கிறோம். இது என்னோடு படிக்கும் நண்பர் ஸ்ரீகாந்தோடு இணைந்து செய்த ப்ராஜெக்ட்.\nஇந்தப் ப்ராஜெக்ட்டை முடித்துச் செயல்படுத்துவதற்கு எங்கள���க்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.\nபொதுவாக நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் 104 கீஸ் இருக்கும். இதைப் பார்வை தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறபோதுகூட பிழைகள் வருவது என்பது இயல்பான விஷயம். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பிழையைத் திருத்தித்தான் ஒரு கட்டுரையைச் சரியாக டைப் செய்து முடிக்க முடியும். நமக்கே அப்படியென்றால் பார்வை தெரியாதவர்கள் அடித்தால் எத்தனை பிழைகள் வரும் அப்படி வராமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிரெய்லி முறையிலான கீபோர்டுகள், சொல்லச் சொல்ல பதிவு செய்கிற முறைகள் எல்லாம் இருக்கின்றன. இந்த வகையிலான கீபோர்டுகளிலும் பிழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு பிறர் உதவியோடுதான் இந்தவகையான கீபோர்டுகளை எல்லாம் பார்வையற்றோர் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்று இல்லாமல் அவர்களே தனித்து இயக்கக்கூடிய வகையில்தான் இந்தப் புதிய கீபோர்டை உருவாக்கி இருக்கிறோம்.\nபார்வையற்றோருக்காக நாங்கள் உருவாக்கி இருக்கிற கீபோர்டில் இருப்பவை மொத்தம் 62 கீஸ் மட்டுமே. இதிலேயே எல்லா எழுத்துகளையும், எண்களையும், பங்ஷன் கீஸ்களையும் அடக்கி இருக்கிறோம். இதனை “ஹாஷ்’ வடிவிலான அமைப்பிலும், “கிராஸ்’ வடிவிலான அமைப்பிலுமாக இரண்டாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறோம். உலகமொழியாக இருப்பதால் முதலில் ஆங்கில மொழிக்கான கீபோர்டைத்தான் உருவாக்கி இருக்கிறோம். அதிலும் இப்போது எல்லா எழுத்துகளும் கேபிட்டல் லெட்டரிலேயே வருகிற வகையில்தான் அமைத்திருக்கிறோம். போகப்போக ஸ்மால் லெட்டரில் டைப் செய்கிற வகையிலும், தமிழ் கீபோர்டையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.\nஇந்த கீபோர்டை ஏழு நாள்களுக்குள் எளிதாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். கீûஸக் குறைத்ததோடு மட்டும் நாங்கள் விட்டிருந்தால் பிழைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.\nஒவ்வொரு கீயைப் பயன்படுத்தும்போதும், அதன் எழுத்து ஒலிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இதனால் நாம் தவறாக ஒரு கீயை அழுத்திவிட்டால்கூட உடனே ஒலிப்பதைக் கொண்டு அறிந்து, தவறைச் சரிசெய்துவிடலாம். இதனால் பிழை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கட்டுரையை அடித்து முடித்த பிறகுகூட “ஸ்பீக்’ என்றுள்ள கீயை அழுத்தினால், அடித்த எல்லா வார்த்தைகள��யும் வரிசையாகச் சொல்லும் வசதியும் கீபோர்டில் செய்துள்ளோம்.\nஒரு கீபோர்டு உருவாக்கத்திற்கு ஆகும் செலவு வெறும் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்குள்தான். பார்வையற்றோர் பள்ளிகளிலிருந்து இந்த கீபோர்டைச் செய்து தரச் சொல்லி பலர் கேட்டுள்ளனர். எங்களால் முடிந்தளவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்த ப்ராஜெக்ட்களில் இதற்குத்தான் அதிக பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு கல்லூரிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இதற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறோம். அதோடு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வேர்ல்டு காம்ப். 2007 மாநாட்டிற்கு எங்கள் கல்லூரியின் உதவியுடன் நேரில் சென்று கலந்து கொண்டேன். பிரமாண்டமான அரங்கில் அந்த மாநாடு நடைபெற்றது. அரங்கத்தைப் பார்த்ததுமே நான் முதலில் மிரண்டு போனேன். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே மாணவன். மற்ற எல்லோரும் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் நம்முடைய ப்ராஜெக்ட் எப்படி எல்லோரையும் கவரப் போகிறது என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சமர்ப்பித்தபோது வெகுவாக எல்லோராலும் பாராட்டப் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர் தேநீர் இடைவேளையின்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து பாராட்டியதோடு, நான் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அதற்காகும் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் எனக்கு இன்னும் புதியபுதிய தடங்களைப் பதிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் சிவராமன் -“கண்கள் இருந்தும் நான் குருடர் அல்ல’ என்ற சிந்தனை வெளிச்சத்துடன்\n“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந்து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.\nமாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.\nஅதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.\nசொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,\nவிமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,\nஎன்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.\nஇந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலைமை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\n“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டும் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nபங்���ுச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.\nவிவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -“”அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.\nவருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.\nதமிழகத்தில் வருமான வரி மூலம் வருமானம் அதிகரிப்பு: மாநிலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஓர் அடையாளம்\nசென்னை, ஜூலை 27- கடந்த ஏழு ஆண்டுகளாகப் படிப்-படியாக, வருமான வரி மூலம் மத்திய அரசு பெறும் வருவாய் அதிகரிக்கிறது என்றும், இது தமிழ் நாட்டின் ஒட்டு மொத்-தப் பொருளாதார முன்-னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், சென்னை வருமான வரித் தலைமை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் ஜுன் 25+இல் கூறினார்.\n2000+2001+இல் இருந்து அதிகரித்து வரும் வரிமான வரி வசூல், கடந்த ஆண்டு மட்டும் 37 விழுக்காடு அதிகரித்-திருக்கிறது.\n2000+2001+இல் வசூலிக்கப்-பட்ட வருமான வரி ரூ.4,519 கோடி,\nஇந்த நிதியாண்டான 2007+08+இல் ரூ.17,402 கோடி வசூல் ஆகும் என மதிப்பிடப்-பட்டிருக்கிறது.\nசெய்தித் தொழில் நுட்பம், மற்றும் பிற தொழில் துறை-களில் முன்னேற்றமும், வரி வசூல் முறைச் சீர்படுத்தமும் வரி வசூல் அதிகரிப்பிற்குக் காரணங்கள் ஆகும்.\nகிழக்கிந்திய கம்பெனி சாகவில்லை, உயிரோடு இருக்கிறது\nஎவ்வளவு சுலபமாக நாடுகள் தங்களுடைய வரலாற்றை சலவைக்குப் போட்டுவிடுகின்றன இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் செய்த அக்கிரமங்கள் என்ன என்று அந்நாட்டின் புதிய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. வியத்நாமில் அமெரிக்கா செய்த அக்கிரமங்கள் அந்நாட்டு பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் தெரியாது.\nஆரியர்கள் திருநைனார்குறிச்சியிலிருந்தும், திராவிட���்கள் குலு பள்ளத்தாக்கிலிருந்தும் வந்தார்கள் என்று நம் நாட்டின் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர்\nஉண்மை எது என்பது, (வரலாற்று) குப்பையைப் பெருக்க வந்தவர்களின் கண்களில்தான் இருக்கிறது.\nபிரிட்டிஷ்காரர்கள்தான் தங்களுடைய ரயில்வே மூலமும் தடையற்ற வர்த்தக நடைமுறைகள் மூலமும் இந்தியாவுக்கு வாழ்வையும் வளத்தையும் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று இந்தியாவில் படித்த பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவின் செல்வமும் இயற்கை வளங்களும்தான் பிரிட்டனுக்குப் புது வாழ்வைத் தந்தன.\nஇந்தியாவின் வளமான பகுதிகள் பல, பிரிட்டிஷாரின் நன்மைக்காக இங்கே அடியோடு அழிக்கப்பட்டன. பிரிட்டனின் “மான்செஸ்டர் டி-73′ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் பூண்டோடு அழிக்கப்பட்டது. அந்தத் துணியை நெய்த திறமைவாய்ந்த நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி வீசினர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனித் துரைமார்கள்\nஏகாதிபத்திய காலத்தில் நிலவிவந்த உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவரும் வேலையை, ஆய்வு நூல்கள் மூலம் அவ்வப்போது மேற்கொள்கின்றனர் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்கள்.\nஇப்போதுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்.என்.சி.) முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி ரத்த வெறி பிடித்து அலைந்தது என்பதை நிக் ராபின்ஸ் என்பவர் தன்னுடைய ‘The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ என்ற நூலில் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.\nஅச்சத்தில் உறைந்தே போகும் அளவுக்குச் சில உண்மைகளை அவர் அந் நூலில் தெரிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்துக்குள் “ஒரு உள் வியாபாரம்’ செய்து பெரும் தொகையை அள்ளியிருக்கிறார். கம்பெனியின் தலைவரும் அவரே என்பதால் மோசடி செய்வது அவருக்குக் கடினமான வேலையாக இருக்கவில்லை.\nபிரிட்டனிலோ, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்தும் அரசிடமிருந்தும் அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து பெற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.\n“மேலை நாடுகளின் நாகரிகத்தின் பின்னால் இருப்பது, ஈரானிய எண்ணெய் வயல்களில் அடித்த கொள்ளையில் கிடைத்த லாபம்தான்’ என்று ஈரானிய அதிபர் அகமதி நிஜாத் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.\nஇதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவனை, “மரை கழன்றவன்’ என்றும் “மேலைநாடுகளுக்கு எதிரானவன்’ என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு எல்லோருடைய மூளையும் அற்புதமாகச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.\nஅகமதி நிஜாத் என்ன சொன்னாரோ அது உண்மைதான் 1950-களின் ஆரம்பத்தில் ஈரானில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த மூசாதேக் என்பவர் ஈரானின் மன்னரான ஷாவை நாட்டைவிட்டே ஓடவைத்தார். பிறகு ஈரானின் எண்ணெய் வயல்களை தேச உடைமையாக்கினார். எண்ணெய் வயல்களைச் சொந்தமாக வைத்திருந்த பெரும் பணக்காரர்களும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் சில மாதங்களுக்கெல்லாம் இணைந்து செயல்பட்டு மன்னர் ஷாவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்து முடிசூட்டின. மூசாதேக் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.\nஇது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. சூயஸ் கால்வாயை கமால் அப்துல் நாசர் தேச உடைமையாக்கியபோது, எகிப்துடன் யுத்தத்துக்குச் சென்று மூக்குடைபட்டு திரும்பியது பிரிட்டன்.\nபனாமா கால்வாய் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட கால பிரச்னை முற்றி, 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கலவரமாக உருவெடுத்தது. அப்போது அமெரிக்கா பனாமா மீது படையெடுத்து, அதன் அதிபர் மேனுவல் நோரிகாவை போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி கைது செய்தது.\nஏகாதிபத்தியத்திடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் காலனியாதிக்கம் முடியவில்லை; 19-வது நூற்றாண்டில் பிரிட்டன் செய்த வேலையை இப்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுவிட்டது. வியாபாரத்தில் உள்ளடி வேலை செய்யும் “உள்-வர்த்தகம்’ என்ற அயோக்கியத்தனத்தை அது கையாள்கிறது. என்ரான், வேர்ல்ட் காம். போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் மறைந்த கதையைப் பார்த்தாலே இந்த பித்தலாட்டம் புரியும்.\nஅரசியல்ரீதியான ஊழல் என்பதை, வாஷிங்டனில் “ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தரகுக் கூட்டம்’ என்று நிலைநிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்தோடுகூட, அது தனது ராணுவ பலத்தையும் மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறது.\nஇராக்கில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காலடி எடுத்து வைத்தது அங்குள்ள எண்ணெய் வளத்துக்காகத்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா\nஇப்போது “கிழக்கிந்திய கம்பெனி’ உலகம் முழுக்க பரவியிருக்கிறது. ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸýம் இன்னமும் உலா வருகின்றனர். அவர்களின் பெயர்தான் “உலக வங்கி’, “உலகமயமாக்கல்’ என்று மாற்றி வழங்கப்படுகிறது\nவிவசாயத்துக்கான மானியங்கள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருக்கிறார். அதே சமயம், உரங்களுக்குத் தரப்படும் மானியத்தை புதிய முறையில் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரலாம், இந்த ஆண்டு பழைய முறையிலேயே மானிய உதவியை அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பிரதமர் முடிவெடுத்திருக்கிறார்.\nவிவசாயத்துக்கு மானியம் என்பது அவசியம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இதில் இருவித கருத்துகள் இல்லை. அதே சமயம், உர மானியம் என்பது யாருக்குப் போகிறது, அது நீடிப்பது அவசியமா என்பதைக் கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும்.\nகடந்த ஆண்டு உர மானிய நிலுவை ரூ.8,000 கோடி என்றும் இந்த ஆண்டு ரூ.40,000 கோடி என்றும் அரசே வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\nமத்திய புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2000-01-ம் ஆண்டில் உர மானியமாக ரூ.13,800 கோடி, மின்சார மானியமாக ரூ.6,449 கோடி, பாசன மானியமாக ரூ.13,681 கோடி, இதர மானியங்களாக ரூ.854 கோடி என்று மொத்தம் ரூ.34,784 கோடி விவசாயத்துக்காக தரப்பட்டுள்ளது.\nஉணவு தானிய கையிருப்பைப் பொருத்தவரை, 3 மாத கையிருப்பு, 6 மாத கையிருப்பு என்பதெல்லாம், பொது விநியோக முறைக்கு மாதந்தோறும் எடுத்துக்கொள்ளப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றின் அளவைப் பொருத்ததே தவிர உண்மையில் நம் நாட்டு மக்களின் தேவையைப் பொருத்தவை அல்ல.\nலட்சக்கணக்கான டன்கள் கோதுமை, அரிசி கையிருப்பில் இருக்கும் அதேவேளையில் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரவில் பட்டினியோடு படுப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதும் திரட்டப்படுவதில்லை.\n“வேலைக்கு உணவு திட்டம்’ என்ற முன்னோடி திட்டம்கூட, தேர்வு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் முனைப்பாக அமல்படுத்தப்படுகிறது. ���துவும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\nஉர மானியம் தொடர்பாக அடிக்கடி பேசப்படும், அதே வேகத்தில் மறக்கப்படும் இரு விஷயங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. உர உற்பத்தியில் பொதுத்துறை (அரசு) நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. உர உற்பத்திக்கு அரசு நிறுவனங்கள் எவ்வளவு (விரயமாக) செலவு செய்தாலும், எந்த அளவு உற்பத்தி செய்தாலும் அவற்றை அரசு வாங்கிக் கொண்டு மானியத்தையும் கையோடு வழங்கிவிடுவதால், அரசின் மானியம் விரயமாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. நவீனத் தொழில்நுட்பத்தில், செலவைக் குறைத்து தயாரிப்பது அவசியம் என்ற நிர்பந்தம் இல்லாமல் பழைய முறையிலேயே தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டின் சாரம்.\nஅடுத்தது, ரசாயன உரங்களால் நிலம் தன்னுடைய இயற்கையான சத்தை இழப்பதுடன், சாகுபடியாகும் உணவு தானியங்களும் உண்பவர்களுக்குத் தீங்கை விளைவிப்பனவாக இருக்கின்றன என்பதாகும். எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கிய எருவையும், மண்புழுக்களையும் நிலங்களில் இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் இதையும் வலியுறுத்துகின்றனர்.\nவிவசாய விலை நிர்ணயக் குழு என்ற உயர் அமைப்பில், சாகுபடியாளர்களின் நேரடிப் பிரதிநிதிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களைக் கொண்டே பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலைகளையும் சிறப்பு மானியங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளபடி, சந்தையில் நிலவும் விலைக்குக் குறையாமல் கொள்முதலுக்கு விலைதரப்பட வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது, விவசாயிகளின் அடிவயிற்றில் அடிப்பதாக இருப்பதைக் கைவிட வேண்டும். வேளாண் பொருள்களின் விலை உயர்ந்தால் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று “”நிபுணர்கள்” மிரட்டுவதை கேட்டுக் கொண்டு விவசாயத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/196971?ref=archive-feed", "date_download": "2019-10-18T05:55:50Z", "digest": "sha1:NIEWLCZEHQRFED762PBNVSN52M65FDXN", "length": 8671, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "திருமணம் முடிந்த 3 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட புதுமணத்தம்பதி: கதறும் உறவினர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணம் முடிந்த 3 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட புதுமணத்தம்பதி: கதறும் உறவினர்கள்\nவேலூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 3 மாதங்களில் புதுமணத்தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் குமாரமங்கலம் அருகே வீராங்குப்பத்தை சேர்ந்த பாபு-கவிதா தம்பதியினரின் மகன் விஜயகுமார் (27).\nஇவருக்கும் பொத்தரை கிராமத்தை சேர்ந்த பிரியா (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.\nதிருமணம் முடிந்தத சில நாட்களிலே தம்பதியினர் இருவரும் வீராங்குப்பத்தில் தனியே வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.\nகணவன், மனைவி இருவருமே சண்டை போடாமல் கிராமமே வியந்து பார்க்கும் அளவிற்கு வாழ்ந்து வந்துள்ளனர்.\nஇந்த நிலையில், நேற்று முழுவதும் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் திறக்க முற்படும் போது கதவின் உள்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.\nஅங்கு விஜயகுமார் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவருடைய மனைவி பிரியா மயங்கிய நிலையிலும் தரையில் கிடந்தார். அவருக்கு அருகே ஒரு விஷ பாட்டில் கிடந்துள்ளது.\nஇதனையடுத்து இருவருடைய உடல்களையும் மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒருநாள் கூட சண்டை போடாமல் மகிழ்ச்சியாக இருந்த தம்பதி திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ க���்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/virat-kohli-is-not-present-in-any-of-the-world-cup-best-teams-puomb6", "date_download": "2019-10-18T06:38:54Z", "digest": "sha1:RNP254BLZGLSAM4GRO53XTG4IFGJIMHP", "length": 10153, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முன்னாடிலாம் கோலி இல்லாம டீமே இல்ல.. இப்போலாம் எந்த டீம்லயும் கோலியே இல்ல", "raw_content": "\nமுன்னாடிலாம் கோலி இல்லாம டீமே இல்ல.. இப்போலாம் எந்த டீம்லயும் கோலியே இல்ல\nவழக்கமாக சதங்களையும் சாதனைகளையும் குவிக்கும் விராட் கோலிக்கு இந்த உலக கோப்பை எதிர்பார்த்த அளவிற்கு சிறந்ததாக அமையவில்லை.\nஉலக கோப்பை முடிந்த நிலையில், உலக கோப்பையில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களில் சிறந்த 11 வீரர்களை பல முன்னாள் ஜாம்பவான்கள் தேர்வு செய்துவருகின்றனர். ஐசிசியும் உலக கோப்பை தொடரின் பெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளது.\nமுன்பெல்லாம் இதுபோன்று தேர்வு செய்யப்படும் அனைத்து கனவு அணிகள் மற்றும் சிறந்த அணிகளிலும் இயல்பாகவே நிரந்தரமாக இடம்பெற்றுவிடும் கோலி இப்போது எந்த அணியிலுமே இடம்பெறவில்லை.\nசச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர் ஆகிய ஜாம்பவான்கள் தேர்வு செய்த அணிகளில் மட்டுமல்லாது ஐசிசி தேர்வு செய்த அணியிலும் கோலி இல்லை. வழக்கமாக சதங்களையும் சாதனைகளையும் குவிக்கும் விராட் கோலிக்கு இந்த உலக கோப்பை எதிர்பார்த்த அளவிற்கு சிறந்ததாக அமையவில்லை.\nபொதுவாக அரைசதங்களை சதங்களாக மாற்றுவதில் வல்லவரான விராட் கோலி, உலக கோப்பை தொடரில் 5 அரைசதங்கள் அடித்தும் அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றவில்லை. அவரால் மாற்றவும் முடியவில்லை. 2019 உலக கோப்பையில் 443 ரன்களை கோலி குவித்தார். ஆனால் உலக கோப்பை தொடரின் சிறந்த லெவனில் எடுக்கமளவிற்கான ஆட்டத்தை கோலி ஆடவில்லை.\nஅதனால் தான் கவாஸ்கர், சச்சின், ஐசிசி தேர்வு செய்த எந்த அணியிலுமே விராட் கோலி தேர்வு செய்யப்படவில்லை.\nஐசிசி தேர்வு செய்த 2019 உலக கோப்பையின் சிறந்த அணி:\nரோஹித் சர்மா, ஜேசன் ராய், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ஜோ ரூட், ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஃபெர்குசன், ஆர்ச்சர், பும்ரா.\nசச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த 2019 உலக கோப்பையின் சிறந்த அணி:\nரோஹித் சர்மா, பேர்ஸ்டோ(விக்கெட் கீப்ப���்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), விராட் கோலி, ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க், ஆர்ச்சர், பும்ரா.\nகவாஸ்கர் தேர்வு செய்த 2019 உலக கோப்பை தொடரின் சிறந்த அணி:\nரோஹித், வார்னர், ரூட், வில்லியம்சன், ஷகிப் அல் ஹசன், ஸ்டோக்ஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஸ்டார்க், ஆர்ச்சர், பும்ரா.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபா.ரஞ்சித்தையும், வெற்றிமாறனையும் வெறித்தனமாக வறுத்தெடுக்கும் பிரபல பெண் இயக்குநர்...\nஇப்படி ஒரு பிரச்சனையை சந்திக்க உள்ள ராசியினர் யார் தெரியுமா..\n சீனாவுடன் சேர்ந்து சீன் காட்டுகிறது... கொதிக்கும் டிரம்ப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T06:35:59Z", "digest": "sha1:XGAVZGBMNP4LY7HQKHLCN2EKVROUVASJ", "length": 10248, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒகேனக்கல்: Latest ஒகேனக்கல் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n28 ஆண்டுக்கு பின் முதல்முறை.. ஒகேனக்கல் தொங்கு பாலத்தை மூழ்கடித்து ஆர்பாரித்து செல்லும் காவிரி\nசீறிப் பாய்கிறது காவிரி வெள்ளம்.. ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு மக்கள் வருவதை தவிர்க்க வேண்டுகோள்\nதினகரன் குரூப்புக்கு என்னாச்சு.. 9 பேராக சுருங்கிய மாஜி எம்எல்ஏக்கள்.. ஒகேனக்கலில் திடீர் முகாம்\nஒகனேக்கலில் ஓஹோன்னு கூட்டம்.. குளிக்கத்தான்.. 2 மாத தடை நீங்கியதால் உற்சாகம்\nகாவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்.. தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு.. ஒகேனக்கல்லில் வெள்ள அபாயம்\nகர்நாடகத்தில் மிக கனமழை... ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 1.90 லட்சம் கன அடி நீர்வரத்து\nவந்தது ஆடிப்பெருக்கு.. நீங்கியது தடை.. புன்னகை நாயகர்களாக மாறிய ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள்\nசெம்ம கிளைமேட்.. தண்ணீரின் வேகமும் குறைந்தது.. 23 நாட்களுக்குப் பிறகு ஓகனேக்கலில் குளிக்க அனுமதி\nசுற்றுலா பயணிகளே நோட் பண்ணுங்க.. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கத் தடை\nஒகேனக்கல்: நீர்வரத்து அதிகரிப்பு.. பரிசல், சுற்றுலா பயணிகளுக்கு தடை.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் வெள்ளியை வார்த்து கொட்டியது போல் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. கண்டுகளிக்க மக்கள் ஆர்வம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.. தண்ணீர் திறப்பு பாதிக்குமா\nபொங்கி வரும் காவிரி.. ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை\nஒகேனக்கல் ஆற்றில் திண்பண்டங்களுடன் நடமாடும் பரிசல் கடைகள்-சுற்றுலா பயணிகள் வரவேற்பு\nமேட்டூர் அணை அக். 2ல் திறப்பு - தமிழக முதல்வர் அறிவிப்பு\nகனமழையால் வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை... 50 அடியை எட்டிய நீர்மட்டம்\nகாவிரியில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு- மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த 2 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி\nபொங்கி வழியும் ஒகேனக்கல் அருவி...சுற்றுலா பயணிகள் எல்லையில்லா மகிழ்ச்சி - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-10-18T06:50:26Z", "digest": "sha1:76VDYYHAMJXTXSNZWUXZG2TIUUCHGQVU", "length": 4445, "nlines": 96, "source_domain": "vijayabharatham.org", "title": "புல்வாமா பகுதியில் துப்பாக்கிச்சூடு - விஜய பாரதம்", "raw_content": "\nபயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவந்திபுராவின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.\nஅப்போது அங்கிருந்த பயங்கரவாதியுடன் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.\nஅவனிடமிருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதி குறித்த தகவல்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர\nரபேல் விமானத்திற்கு சந்தன பொட்டு வைத்து ஆயுத பூஜை\nஇந்த வார இதழ் (17)\nஇந்த வார சிறப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/02/25025521/Table-Tennis-League-Warriors-Team-Champion.vpf", "date_download": "2019-10-18T06:56:26Z", "digest": "sha1:LEPQCRLKB5QAG3WKILBBRSXYCANHAAK6", "length": 7697, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Table Tennis League: Warriors Team Champion || டேபிள் டென்னிஸ் லீக்: வாரியர்ஸ் அணி சாம்பியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடேபிள் டென்னிஸ் லீக்: வாரியர்ஸ் அணி சாம்பியன்\nடேபிள் டென்னிஸ் லீக் போட்டியில், வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.\n8 அணிகள் இடையிலான 2-வது டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டி சென்னை அண்ணா நகரில் 3 நாட்கள் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் மைட்டி வாரியர்ஸ் அணி 5-4 என்ற கணக்கில் லா பிளாக் தண்டர்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மைட்டி வாரியர்ஸ் அணியில் நிகில், யாஷினி, அபினந்த், கண்ணபிரான் உள்ளிட்டோர் வெற்றியை தேடித்தந்தனர். அந்த அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.1 லட்சம் பரிசை, பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் வழங்கினார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. சென்னை பல்கலைக்கழக தடகளம்: லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா ‘சாம்பியன்’\n2. புரோ கபடி போட்டி: இறுதிப்போட்டியில் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ்\n3. இந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் இளம் வீராங்கனை நிகாத் ஜரீன் வலியுறுத்தல்\n4. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து அதிர்ச்சி தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/07/43889/", "date_download": "2019-10-18T06:05:44Z", "digest": "sha1:5THNXZVYMWAYJLCDLRQ7CUDBTHCPCGWY", "length": 11105, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "இலங்கைக்கு எந்தவொரு ஆதரவையும் வழங்க தயார் என கென்ஷவேர்டிவ் கட்சியின் நேஷ்பி பிரபு தெரிவிப்பு - ITN News", "raw_content": "\nஇலங்கைக்கு எந்தவொரு ஆதரவையும் வழங்க தயார் என கென்ஷவேர்டிவ் கட்சியின் நேஷ்பி பிரபு தெரிவிப்பு\nபிரான்ஸ் 75 மில்லியன் யூரோ கடன் உதவி 0 19.பிப்\nவர்த்தக வங்கி அறவிடும் வட்டி மதிப்பீட்டை குறைப்பது தொடர்பான அறிக்கை நாளை பிரதமரிடம் 0 09.ஏப்\nசம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாட தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம் 0 01.பிப்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவளிக்க தயாராகயிருப்பதாக பொதுநலவாய அமைப்பு உள்ளிட்ட நாடுகள் தயாராகவிருப்பதாக அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் திருமதி பெட்ரீசியா ஸ்கொட்லேண்ட் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 14 ம் திகதி பாராளுமன்ற அமர்வுகளை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொதுநலவாய அமைப்பின் செயலாளர் திருமதி பெட்ரீஸியா ஸ்கொட்லெண்ட் இவ்வாறு தெரிவித்தார். அரசியல் யாப்பு மற்றும் சட்டத்தின் சுயாதீன தன்மையை பாதுகாப்பதற்காக அரசியல் வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை ஒருநாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் அந்நாட்டின் தலைவர் மேற்கொண்ட தீர்மானங்களில் சர்வதேசம் தலையீடக்கூடாதென பிரிட்டிஸ் பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதி சபாநாயகரும் கென்��வேர்டிவ் கட்சியின் அரசியல் வாதியுமாக நேஷ்பி பிரபு தெரிவித்துள்ளார்.\nஅனைத்து நாடுகளுக்கும் அரசியல் யாப்பு உள்ளது. இலங்கையில் தற்போது அசாதாரண நிலை ஏற்படவில்லை. பெரிய பிரித்தானியாவில் கூட இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நியாயமான காரணங்களால் இதனை செய்யலாம். ஒருநாட்டின் நிறைவேற்று ஜனாதிபதிக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உள்ளது. இலங்கை ஜனாதிபதி மிகபுத்திசாலி ஆவார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை நான் சந்தித்துள்ளேன். நாட்டின் நன்மைகக்காக அவர் புதிய பிரதமர் ஒன்றை நியமித்தார். ஒவ்வொரு நாட்டிற்கும் தனியான அரசியல் யாப்புக்கள் உள்ளதால் அந்நாடுகளில் ஏனைய நாடுகள் இதில் தலையிடக்கூடாது. நாங்கள் இலங்கையுடன் மிகவும் நெருங்கி செயற்படுகிறோம். இலங்கைக்கு எவ்வேளையிலும் நாங்கள் உதவத் தயார். நான் எந்தவொரு கட்சிக்கும் சார்பானவர் அல்ல. அதனால் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாமென நான் எனது சகோதர அரசியல் வாதிகளிடம் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nசர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி\nஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில்\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nஇலங்கை மகளிர் அணிக்கு 283 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2019/03/09164604/1231409/2019-bajaj-dominar-bookings-open-in-india.vpf", "date_download": "2019-10-18T07:09:23Z", "digest": "sha1:RU62IP5UZAWTH74B6GPJNF3M45EKGZWG", "length": 16147, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் 2019 பஜாஜ் டாமினர் முன்பதிவு துவக்கம் || 2019 bajaj dominar bookings open in india", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் 2019 பஜாஜ் டாமினர் முன்பதிவு துவக்கம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 பஜாஜ் டாமினர் மோட்டார்சைக்கிளின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியுள்ளது. #bajajdominar\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 பஜாஜ் டாமினர் மோட்டார்சைக்கிளின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியுள்ளது. #bajajdominar\nஇந்தியாவில் பஜாஜ் நிறுவனம் டாமினர் மோட்டார்சைக்கிளை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வந்த டாமினர் மோட்டார்சைக்கிளின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.\nஇந்நிலையில், 2019 டாமினர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. புதிய மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்வோர் முன்பணமாக ரூ.5000 செலுத்த வேண்டும். விரைவில் அறிமுகமாக இருக்கும் டாமினர் மோட்டார்சைக்கிள் பஜாஜ் தனது புதிய விளம்பர படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது.\nஅதன்படி புதிய மோட்டார்சைக்கிளின் முன்புறம் புதிதாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக 2019 டாமினர் மோட்டார்சைக்கிளின் முன்புறம் அப்சைடு-டவுன் (USD) ஃபோர்க்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பார்க்க கே.டி.எம். 390 டியூக் போன்று காட்சியளிக்கின்றன.\nமற்றபடி புதிய மோட்டார்சைக்கிளில் ட்வின்-போர்ட் எக்சாஸ்ட் கேனிஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய டாமினரில் அலாய் வீல்கள் மாற்றப்பட்டு, சிங்கிள் டோன் நிறம் பூசப்பட்டுள்ளன. தற்போதைய மாடலில் டூயல்-டோன் நிறம் பூசப்பட்டிருக்கின்றன.\nதற்போதைய டாமினர் மோட்டார்சைக்கிளில் 373.5சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 35 பி.எஸ். பவர், 35 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய என்ஜின் 39 பி.எஸ். பவர் மற்றும் 650 ஆர்.பி.எம். வழங்கும் படி டியூன் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய அப்டேட்களின் படி மோட்டார்சைக்கிளின் விலை ரூ.15,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. தற்சமயம் பஜாஜ் டாமினர் ரூ.1.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nபஜாஜ் டாமினர் மோட்டார்சைக்கிள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோன்டா சி.பி.ஆர்.300ஆர். ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் கே.டி.எம். 250 டியூக் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைகிறது.\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோனியா காந்தி அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து\nவிழுப்புரம் அருகே கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் மறுத்ததாக தகவல்\nநீலகிரி: கனமழை காரணமாக குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டி அறிமுகம்\nபத்து நாட்களில் இத்தனை யூனிட்களா முன்பதிவில் அசத்தும் டியூக் 790\nசெட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/ambulance-driver-interview/29888/", "date_download": "2019-10-18T08:03:26Z", "digest": "sha1:KM6DDLVFKYB65BFLONDB7DIR5DQJV4FH", "length": 9087, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "சிறுவன் உயிரை காப்பாற்ற 356 கிமீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் சிறப்பு பேட்டி | Tamil Minutes", "raw_content": "\nசிறுவன் உயிரை காப்பாற்ற 356 கிமீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் சிறப்பு பேட்டி\nசிறுவன் உயிரை காப்பாற்ற 356 கிமீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் சிறப்பு பேட்டி\n356 கிமீ தூரத்தை 4மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் சிறப்பு பேட்டி\nகடந்த 2ம் தேதியன்று இராம நாதபுரம் மாவட்டம் அழகன் குளத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் திடீரென பாதிக்கப்பட அவனை பரிசோதித்த இராம நாதபுரம் அரசு மருத்துவர்கள் சிறுவன் அபாய நிலையில் இருக்கிறான். முதுகுதண்டுவடத்தில் புற்று நோய் உள்ளது. ஏற்கனவே ஒரு கால் செயலிழந்துவிட்டது. இவனை காப்பாற்ற வேண்டும் என்றால் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தால்தான் காப்பாற்ற முடியும் வேறு வழியே இல்லை என கைவிரித்து விட்டனர். அதுவும் 6 மணி நேரத்துக்குள்ளாக கொண்டு செல்ல வேண்டும் என கூறி விட்டனர். முதலுதவி சிகிச்சை மட்டும் செய்து அனுப்பினர்.\nஇராம நாதபுரத்தில் இருந்து தொண்டி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்கால், சீர்காழி, சிதம்பரம், கடலூர் பாண்டிசேரி இதுதான் செல்லும் வழி. இதில் நாம் சாதாரணமாக காரில் சென்றாலே 200 கிமீ தூரமுள்ள வேளாங்கண்ணி செல்லவே மூன்றரை மணி நேரம் ஆகி விடும். அதற்கு பின் நாகப்பட்டினம், காரைக்கால், சீர்காழி, கடலூர் பாண்டிச்சேரி செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.\nசாதாரணமாக இரவுப்பேருந்தில் 9மணிக்கு இயக்கப்படும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தால் காலை 4.30க்குத்தான் சிதம்பரம் செல்லும் அதற்கு பின்புதான் கடலூர் சென்று பாண்டி செல்ல முடியும்.\nஆனால் இதை கேள்விப்பட்ட இராம நாதபுரத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இஜாஸ் என்பவர் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக ஆம்புலன்ஸை இயக்கி கொண்டு அந்த சிறுவனை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 4மணி நேரத்தில் சேர்த்துள்ளார். அதாவது மாலை 6.30க்கு எடுத்த ஆம்புலன்ஸ் 10.30க்கெல்லாம் பாண்டிச்சேரி சென்றுவிட்டது ஆச்சரியம்.\nதமிழக முஸ்லீம் முன்னேற்ற கழக ஆம்புலன்ஸ் இது. அந்த அமைப்பை சார்ந்த தன்னார்வலர்கள் வழியெங்கும் போக்குவரத்தை க்ளியர் செய்து வைத்திருந்தனர் இருந்தாலும் 4மணி நேரத்தில் விரைவாக பாண்டிச்சேரி சென்றது சாதனைதான்.\nஅவரின் முழு பேட்டி இந்த லிங்க்கில்.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nRelated Topics:ஆம்புலன்ஸ், சிறுவன் உயிரை காப்பாற்ற356 கிமீ தூரத்தை 4மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் சிறப்பு பேட்டி\nசுபஸ்ரீ வழக்கில் கடைநிலை ஊழியரை பலிகடா ஆக்காதீர்கள்: சாட்டையை கையில் எடுத்த நீதிமன்றம்\nமாமல்லபுரத்தில் சந்திக்கப்போகும் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும்\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் கைதி- புது அப்டேட்\nரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்\nசாண்டியின் மனைவிக்கு வந்த பிரச்சினை\nதமன்னாவுக்கு டப்பிங்க் பேசிய ஷாக்சி அகர்வால்\nஅடுத்த சர்ச்சைக்குத் தயாரான பிக் பாஸ் யாஷிகா\nஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை\nமுகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது\n3 நாள் பீச் செல்வர்கள் சுத்தி தான் போகணும்: போலீஸ் அறிவிப்பு\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\nசென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/27/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2019-10-18T06:52:32Z", "digest": "sha1:RBVH7Q2FW6Q4E3KYHJGNCZHY4BFFGHTB", "length": 8921, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா? | LankaSee", "raw_content": "\nவடக்கு மாகாணத்திற்கு பதில் ஆளுனர் நியமனம்..\nமுக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்\nவிபத்தில் சிக்கிய ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இதுதானாம்\n2020 இன் ஜனாதிபதி யார்\nநீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் சிரியாவில் போர் நிறுத்தம்…\nபணத்துக்காக தத்து எடுத்த மகனை கொன்ற லண்டன் தம்பதியர்..\nகோத்தபாய ஹிஸ்புல்லாஹ் இணைந்த புகைப்படம் தொடர்பில் எதுவும் தெரியாது\non: செப்டம்பர் 27, 2019\nநாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.\nதினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.\nசுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.\nகர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.\nவேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.\nதினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.\nஅதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.\nசாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.\nமணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.\nகறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.\nமுள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்\nஎவ்வளவு தேச்சாலும் முதுகு கருப்பாக உள்ளதா\nமாத்தறை கிரிந்த பகுதியில் மோதலை கட்டுபட்டுப்படுத்தியது பொலிஸ்\nநோய்களுக்கு தீர்வு தரும் 10 வீட்டு வைத்திய குறிப்பு\nமுந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nவடக்கு மாகாணத்திற்கு பதில் ஆளுனர் நியமனம்..\nமுக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்\nவிபத்தில் சிக்கிய ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து\nதன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2011/02/blog-post_24.html", "date_download": "2019-10-18T07:22:06Z", "digest": "sha1:DWS2GW4USBYUNBFUFSY4IAFUUKWI3DPJ", "length": 6611, "nlines": 110, "source_domain": "www.mathagal.net", "title": "…::மரண அறிவித்தல்::… திருமதி அன்ரனி ஜோசப் தயாநிதி ~ Mathagal.Net", "raw_content": "\n…::மரண அறிவித்தல்::… திருமதி அன்ரனி ஜோசப் தயாநிதி\nதிருமதி அன்ரனி ஜோசப் தயாநிதி\nமாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்ரனி ஜோசப் தயாநிதி நேற்றுமுன்தினம் (24.02.2011) வியாழக்கிழமை அகாலமரணமானார்.\nஅன்னார் சிவநேசன் ஜெயராணி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இம்மானுவேல் மற்றும் றோஸ்மேரி தம்பதியரின் அன்பு மருமகளும் அன்ரனி ஜோசப்பின் அன்பு மனைவியும், அபிஷாந்தனின் அன்புத் தாயும் திருமதி கிசாந்தன்- கலாவின் (கனடா) அன்புச் சகோதரியும் அன்ரனி சாள்ஸ்லூர்துநாயகி, லூர்துமேரி, காலஞ்சென்ற லூர்து ரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nறோமன், கங்கைஅரன் ஆகியோரின் அன்புத்தங்கையும், கவிச்சுடர், ஜது ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனைகள் இன்று (26.02.2011) சனிக்கிழமை மு.ப. 10 மணியளவில் இடம் பெற்று மாதகல் தொம்மையப்பர் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, தொம்மையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nதகவல் : கணவர் அன்ரனி ஜோசப் (சுசி)\nகணவர் அன்ரனி ஜோசப் (சுசி) - பற்றிமா வீதி, மாதகல்\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68728-500-endangered-tortoises-seized-from-train-passenger.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-18T05:53:39Z", "digest": "sha1:FD26DRMZFWDV56FPUPAT3MICN64GVXUI", "length": 7975, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரயிலில் கடத்த முயன்ற 500 நட்சத்திர ஆமைகள் | 500 endangered tortoises seized from train passenger", "raw_content": "\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nரயிலில் கடத்த முயன்ற 500 நட்சத்திர ஆமைகள்\nஆந்திர மாநிலம் விஜயவாடாவில், ரயிலில் கடத்த முயன்ற 500 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nகடந்த 29 ஆம் தேதி விஜயவாடாவில் இருந்து அஹமதாபத்திற்கு நவ்ஜீவன் ரயிலில் நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் அந்த குறிப்பிட்ட ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.\nஅப்போது பயணி ஒருவர் 500 இந்திய நட்சத்திர ஆமைகளை பேக்கில் வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், 500 ஆமைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மீட்கப்பட்ட ஆமைகள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. நட்சத்திர ஆமைகள் கடத்தல் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n“என் சிறப்பான பணிக்கு காவலர்களும் அதிகாரிகளும்தான் காரணம்” - ஜாங்கிட்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : தென்கொரியா தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\nஒவ்வொரு கி.மீ. இடைவெளியில் கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்கள் \nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \nபாழடைந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு... உஷாரான போலீஸ்..\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nசுவிட்ஸர்லாந்தும் நீலகிரி மலை ரயிலும் \n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் \nஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் விரட்டிய பயணி - வீடியோ\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“என் சிறப்பான பணிக்கு காவலர்களும் அதிகாரிகளும்தான் காரணம்” - ஜாங்கிட்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : தென்கொரியா தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71148-chance-for-rain-in-tn-and-puducherry-today.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T06:58:20Z", "digest": "sha1:UVZ7EUTSB4L4FTGBZIJ3YIZRLJODAA4G", "length": 8880, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு | Chance for Rain in TN and Puducherry today", "raw_content": "\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nநாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு\nவெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வெயில் வாட்டி வருகிறபோதிலும், அவ்வப்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு‌ மையம் கூறியுள்ளது.\nகுறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு, கடலோர மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\n‘16 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம்’ - அசோக் லேலண்ட் அறிவிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிகாரிகள் தவறு செய்யவில்லை- ப.சிதம்பரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nமுதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள்: தமிழத்தின் இடம் என்ன \nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nஇது மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி..\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nமாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் இடிந்து விழுந்தது \nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘16 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம்’ - அசோக் லேலண்ட் அறிவிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிகாரிகள் தவறு செய்யவில்லை- ப.சிதம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/15/sivaji-special-tracking-apprasing-the-ngo-service/", "date_download": "2019-10-18T05:56:41Z", "digest": "sha1:SYSEDRHLWWH45WM5U4P4ZFSGTJNKEOS5", "length": 21015, "nlines": 277, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Sivaji Special – Tracking & Apprasing the NGO service « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅரசுப் பணம் சட்ட ரீதியாக, முறையாகக் கணக்கு எழுதி ஒரு சிலரால் (பலரால்) தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆட்சியாளர்கள் பலமுறை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். முறைகேடாக ஒப்பந்ததாரர்கள் மற்றும் இடைத்தரகர்களால் அரசுப் பணம் கபளீகரப்படுத்தப்படுவது ஒருபுறம் இருக்க, சமூகசேவை செய்கிறோம் என்கிற பெயரில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து அரசின் நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.\nஅரசு நேரடியாகச் செயல்படுத்தும் திட்டங்களில் அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்பதால்தான் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலம் பல திட்டங்களை நிறைவேற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இப்போது, இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளும் கேள்விக்குரியவையாக இருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.\n2001ஆம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் 15 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருந்ததாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அந்தக் கணக்கின்படி பார்த்தால் இன்றைய நிலையில் குறைந்தது 30 லட்சம் தொண்டு நிறுவனங்கள் காணப்பட்டால் வியப்பில்லை. வேடிக்கை என்னவென்றால், இவற்றில் 90 சதவீதம் நிறுவனங்களில் ஒன்று அல்லது இரண்டுபேர்தான் வேலை செய்கிறார்கள்.\nதன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்கிற பெயரில் அரசின் உள்துறை மற்றும் சமூக நலத்துறையில் பதிவு செய்திருப்பவர்களில் பலரும் கிராமப்புறத்தில் சேவை செய்வதாகத்தான் தகவல் தெரிவிக்கிறார்கள். வருடாவருடம் முறையாகத் தணிக்கை செய்யப்பட்ட கணக்கைச் சமர்ப்பிக்கிறார்கள். ஆனால், ஏதாவது வேலை நடந்திருக்கிறதா என்று பார்த்தால், ஒரு சில புகைப்படங்களும் அரசை திருப்திப்படுத்த சில நிகழ்ச்சிகளும்தான் மிச்சம். இவர்களது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சேவைக்காக லட்சக்கணக்கில் மானியம் அரசால் வழங்கப்படுகிறது. இது போதாதென்று, வெளிநாடுகளிலிருந்து உதவி பெறும் தொண்டு நிறுவனங்களின் கணக்கே தனி.\nஅரசியல் தலைவர்கள் பலரும், மனைவி, மகள், மருமகள் என்று உறவினர்களின் பெயரில் இது போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்து, மத்திய அரசின் உதவித்தொகையை லட்சக்கணக்கில் கபளீகரம் செய்வது சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தப் பட்டியலில் பல முன்னாள் மற்றும் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயம்.\nஅரசு அதிகாரிகள் மூலம் சமுதாய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்போது அதில் ஊழல் தலைகாட்டும் வாய்ப்பு அதிகம் என்பதால்தான் 1953-ல் மத்திய சமூகநல வாரியம் ஏற்படுத்தப்பட்டது.\nஇதன் மூலம், இந்தியா முழுவதும் பொதுநலத் தொண்டு செய்யும் எண்ணமுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஊக்குவித்து சமூக வளர்ச்சிப் பணிகளை விரைந்து செயல்படுத்துவது என்று அன்றைய ஜவாஹர்லால் நேரு அமைச்சரவை முடிவெடுத்தது. சமூகநல வாரியத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தன்னார்வ நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய்கள் மானியமாக வழங்கப்படுகின்றன.\nமத்திய சமூகநலத் துறையின் (Central Social Welfare Board்) இணையதளத்தில் ( http://www.wcd.nic.in) அரசின் மானியத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக சுமார் 3,500 தன்னார்வ சேவை நிறுவனங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தப் பட்டியலில் பல அரசியல் பிரமுகர்கள் தங்கள் உறவினர்களின் பெயரில் நடத்தும் தன்னார்வ சேவை நிறுவனங்களும் அடக்கம்.\nஇந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் தமிழகத்தில் மட்டும் சுமார் 304 போலித் தன்னார்வ சேவை நிறுவனங்கள் இருந்து வந்திருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் செய்தி. தமிழகம் மட்டுமல்ல, வெறும் 479 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள புதுச்சேரியில் சுமார் 140 தன்னார்வ சேவை நிறுவனங்கள் போலியாக இயங்கி வந்திருக்கின்றன. மக்களின் வரிப்பணம் எப்படி எல்லாம் “தன்னார்வ முறையில்’ களவாடப்படுகிறது என்பதை நினைத்தால் திகைப்போ திகைப்பு\nஇந்த நிலைமைக்குக் காரணம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததுதான். இதுபோன்ற போலிகளை அடையாளம் கண்டு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய கடமை படித்தவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் உண்டு.\n“”நெஞ்சு பொறுக்குதிலையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/horseback/", "date_download": "2019-10-18T08:00:59Z", "digest": "sha1:RY5GJ3CW5BQEWYWIZ2PDB65X7QJWIF7H", "length": 20219, "nlines": 266, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Horseback « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அ���ிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபேரருவி, சிற்றருவி, செண்பகா தேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி உட்பட சுமார் ஒன்பது அருவிகள் ஒரே இடத்தில் 170 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்தோடி விழுகின்றன.அதுவும் நோய் தீர்க்கும் மூலிகை களோடு. நயாகரா உட்பட உயரமான பல அருவிகள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் மக்கள் குளிக்க முடியாது. 170 மீட்டர் உயரமாக இருந்தும் மக்கள் குளிக்கக்கூடிய அருவி என்பது இதன் மற்றொரு சிறப்பு.\nநீங்கள் திருச்சி செல்வதாக இருந்தால், அதை அடைவதற்கு பல கிலோமீட்டர் முன்பே உங்கள் முன் கம்பீரமாய் நின்று வரவேற்கும் திருச்சி மலைக்கோட்டை. உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ள இந்த மலை 273 அடி உயரமும் 344 படிகளும் கொண்டது.\nதஞ்சை வயல்களுக்கு நீரளித்து விளையவைக்கும் அமுதசுரபி. 1934_ல் கட்டப்பட்ட மேட்டூர் அணையின் நீளம் மட்டும் 1700 மீட்டர். உயரம் 120 அடிகள். 32 மெகாவாட் மின்சாரத்தை வழங்குவதுடன், 1,130 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் விளைய வைக்கிறது.\nஆடல் அரசருக்கு சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட கம்பீர வீடு. 5_ம் நூற்றாண்டில் இந்தக் கோயிலின் சிற்றம்பலத்தைக் கட்டியது பல்லவ மன்னன் இரண்யவர்மன். அதன் பின் பல மன்னர்களாலும் மாறி மாறி மெருகூட்டப்பட்ட இந்த ஆலயம் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுகிறது.\nஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட மகேந்திர வர்ம பல்லவனும், நரசிம்மவர்ம பல்லவனும் தங்கள் சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த செழிப்பையும் ஒரே இடத்தில் காட்ட தேர்ந்தெடுத்த இடம்தான் மகாபலிபுரம். பஞ்ச பாண்டவர் குகை, கடற்கரைக் கோயில், பாறை முழுதும் சிற்பங்கள் என்று ஒட்டுமொத்த கலை யழகும் கொண்டுள்ள இது சுற்றுலா வரை படத்தில் ‘செவன் பகோடாஸ்’ என்று புகழ்பெற்றுள்ளது.\nசாதாரண வீடுகளைக் கூட கலைக்கோயிலாக மாற்றமுடியும் என்பதற்கு தமிழகம் கொடுத்துள்ள உதாரணம், செட்டிநாட்டு வீடுகள். மர வேலைகளுக்கு பர்மா தேக்குகள், தரைக்கு உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்ட ஆத்தங்குடி கற்கள், சுவர் கள��ல் அந்தக் காலத்திலேயே இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலியக் கற்கள் என்று வாங்கி, முட்டை கலந்த ‘செட்டிநாடு பிளாஸ்டரை’க் கலந்து குழைத்துக் கட்டியிருக்கிறார்கள்.\nகானாடுகாத்தானில் உள்ள செட்டிநாட்டு அரண்மனை, காரைக் குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு என்று ஒவ்வொன்றும் நகரத்தாரின் கலைரசனையை எடுத்துச் சொல்கிறது. இங்குள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்க்க ஒருநாள் போதாது. உலகிலேயே செட்டிநாட்டில் மட்டும்தான் இத்தனை அழகான மாளிகைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.\nபல்லவர்களின் மற்றொரு பிரமாண்ட படைப்பு. கோயிலின் வாசலில் கம்பீரமாக மண்டியிட்டிருக்கும் நந்தியை வைத்தே கோயிலின் பிரமாண்டத்தை அறிந்துகொள்ளலாம். இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் அஜந்தா சிற்பங்களுக்கு இணையாகக் கூறுகிறார்கள் வல்லுனர்கள்.\nதமிழகத்தின் கலைவளங்களில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கும் விஷயம். முக்கடலும் சந்திக்கும் குமரிக்கடலில் வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு அதிகாரத்துக்கு ஒரு அடி என்று 133 அடிகளில் இங்கே வள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nபெயரைப் போல நிஜமாகவே பெரிய கோயில் தான். கோயில் மட்டுமல்ல, இங்குள்ள சிவலிங்கம், பிரமாண்ட நந்தி (இதன் எடை மட்டும் 17 டன்), கோபுரம் (70 மீட்டர்) என்று எல்லா விஷயங்களும் பெரியது.\nகிருஷ்ண தேவராயரின் தளபதிகள் பொம்மியும் திம்மண்ண ரெட்டியும் எழுப்பிய கோட்டை இது. 16_ம் நூற்றா ண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பல போர்களைச் சந்தித்தது. திப்பு சுல்தான் வீழ்ந்த பிறகு, அவரது வாரிசுகள் சிறை வைக்கப்பட்டது இங்குதான்.\nதமிழக அதிசயங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதிலிருந்து ஏழு இடங்களை வரிசைப்படுத்தி எங்களுக்கு அனுப்புங்கள். இந்தப் பட்டியலில் இடம்பெறாத வேறு ஏதாவது இடங்கள் இருந்தால், அவற்றையும் சரியான காரணங்களுடன் விளக்கி எங்களுக்கு அனுப்புங்கள். கலைநயம், புராதனம், இயற்கை அழகு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அதிசயங்களை சரியாக வரிசைப்படுத்தி அனுப்பும் 7 வாசகர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் பரிசளிக்கப்படும். உங்கள் அதிசயப் பட்டியலை அஞ்சல் அட்டையில் அனுப்ப வேண்டிய முகவரி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/dmk_nagercoil", "date_download": "2019-10-18T07:59:14Z", "digest": "sha1:UOGJKOSAYNXNHIHNV54DBC3WI2RXTNU5", "length": 4884, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "DMK Nagercoil - ShareChat - Dravida Munnetra Kazhagam's official Sharechat account forNagercoil Assembly Constituency.", "raw_content": "\nஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது உண்மையா \nகடந்த சில ஆண்டுகளாக புதிய தொழில் நிறுவனங்கள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லையே ஏன் \nதிமுக-வின் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் ஓராண்டு நிறைவு\nவெளிநாடு வாழ் தமிழர்கள் முழக்கம் - புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு\nஅனைத்தையும் உள்வாங்கி எனது கடமையை ஆற்றுவேன் - மு.க.ஸ்டாலின் பேட்டி\nபாஜக-வின் தவறான பொருளாதார கொள்கைகளால் வீழும் இந்தியா - முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்\n'மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும்' நூல் வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் அவர்கள் உரை\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-allience-does-not-have-a-pmk-pn0luo", "date_download": "2019-10-18T06:11:23Z", "digest": "sha1:VGKHNBX7SSCVFWBC6RQXIS75J56N3DZV", "length": 12522, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக கூட்டணியில் பாமக இல்லை.. யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பட்டியலிட்ட திருநாவுக்கரசர்!", "raw_content": "\nதிமுக கூட்டணியில் பாமக இல்லை.. யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பட்டியலிட்ட திருநாவுக்கரசர்\nதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எல்லாம் உள்ளன என்பது பற்றி தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.\nதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எல்லாம் உள்ளன என்பது பற்றி தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.\nபுதுக்கேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், “ திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக உள்பட 10 கட்சிகள் தொடர்ந்து கூட்டணியாகவே செயல்பட்டு வருகிறோம். தேர்தல் அறிவிப்பு வந்ததும் தொகுதிகளை ஒதுக்கிக்கொண்டு களத்துக்கு செல்வோம். அதற்காக தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.” என்று தெரிவித்திருந்தார். இதன்மூலம் திமுக - காங்கிரஸ் கூட்டணி இதுதான் என்பதை திருநாவுக்கரசர் தெளிப்படுத்தியிருக்கிறார்.\nஇதேபோல திமுக கூட்டணியில் பாமக இல்லை என்பதையும் திருநாவுக்கரசர் தெளிவுப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. திமுக கூட்டணியில் இணைய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் பாமக நிறுவனர் ராமதாஸின் சம்பந்தியுமான கிருஷ்ணசாமி மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் திருநாவுக்கரசரின் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றால், காங்கிரஸுக்கு தேவையான கூடுதல் இடங்களை கேட்டுப் பெற முடியாது என்ற எண்ணம் காங்கிரஸார் மத்தியில் ஏற்கனவே இருந்தது.\nஇந்நிலையில் திருநாவுக்கரசரின் பேட்டி பாமக கூட்டணி பற்றிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது. இதேபோல கடந்த சில மாதங்களாகவே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக, விசிக இடம் பெறுவது பற்றி சலசலப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், “திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ், இ.யூ.முஸ்லீம் லீக் என பழைய கஸ்டர்கள்தான் உள்ளனர்” என்று தெரிவித்த கருத்து சலசலப்புக்கு பிள்ளையார்சுழி போட்டது.\nகடந்த சில தினங்களுக்கு முன்புகூட மீண்டும் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த துரைமுருகன், “தாலி கட்டினால்தான் பொண்டாட்டி என்பது போல ஒப்பந்தம் போட்டால்தான் கூட்டணி.” என்ற அளித்த பேட்டியும் மதிமுக, விசிகவை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது. தொடர்ந்து திமுக கூட்டணியில் பாமக என்று வந்த தகவல்களால் விசிக கொதித்துபோய் இருந்தது. இந்நிலையில் திருநாவுக்கரசரின் பேட்டி திமுக-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்த தெளிவான பார்வைக்கு வித்திட்டுள்ளது.\nஎடப்பாடிட்ட பேசிட்டேன்... அதிமுக கூட்டணி தான்... கருணாஸ் விடும் புருடா... கைகொட்டி சிரிக்கும் அதிமுக..\nவெறும் தேர்தல் உறவு தான்... பாஜக கூட்டணிக்கு குட்பை சொல்ல தயாராகும் அதிமுக..\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பேனர் வைக்க தடை வாடகை வாகனங்களில் வரவும் அனுமதி மறுப்பு \nபெண் போலீசிடம் ஐ லவ் யூ சென்ன இளைஞர்... பிறகு கெஞ்சி கேட்டும் விடவே இல்லை...\nபாஜகவுடன் ஒட்டோ உறவோ கிடையாது... நாங்க வேற, அவுங்க வேற... அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசல்லாபத்துக்காக ஒதுங்கும் கல்லூரி மாணவிகள், கள்ளக்காதலிகள்... மிரட்டி, உருட்டி உல்லாசம் அனுபவித்த கொள்ளையன்..\nமீண்டும் கட்டி உருள ஆரம்பித்த அஜீத், விஜய் ரசிகர்கள்...’தல 60’பூஜை சம்பவம்...\nஅகழியில் சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை.. உணவு தேடி அலைந்த போது நிகழ்ந்த சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/12/mettur.html", "date_download": "2019-10-18T07:18:29Z", "digest": "sha1:LLSTTU3ASCF3A5USKY3XGHKPHAUXINZK", "length": 13799, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைகிறது | mettur dam level decreases - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப ���ிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nதிண்டுக்கல்லில் களைகட்டிய புத்தக வெளியீட்டு விழா.. ஜெயமோகன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பங்கேற்பு\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nMovies டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் அக்கா.. யாருன்னு தெரியுமா மக்களே\nEducation வடகிழக்கு பருவ மழைக்கு முன் பாடங்களை முடிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\nTechnology ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைகிறது\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவேகமாக குறைந்து வருகிறது. இதனால் பாசனத்திற்குத் திறந்து விடப்படும்தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு விட்டது.\nமேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகு வேகமாகக் குறைந்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி 31.8 அடிதண்ணீர் மட்டுமே உள்ளது. இதை வைத்து ஒரிரு நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு நீர் வழங்க முடியும் நிலைஏற்பட்டுள்ளது.\nமேட்டூர் அணைக்குத் தற்போது விநாடிக்கு 5,436 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிருந்து விநாடிக்கு6,000 கன அடி நீர் பாசனத்திற்காகத் திறந்து விடப்படுகிறது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவேகமாக குறைந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் பெ��ும்கவலையில்ஆழ்ந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது.. மேகதாது அணை கட்ட அரசு அனுமதிக்க கூடாது.. வைகோ\nமேகதாது விவகாரத்தில் விதண்டாவாதம்... கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nஈரோடு அருகே உடைந்த தடுப்பணை மதகு.. பீறிட்டு அடிக்கும் தண்ணீர்.. மக்கள் பீதி\nசிக்கல் மேல் சிக்கல்.. பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது எப்போது\nபூடானின் ஹைட்ரோ பவர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்.. அசாம் மாநிலத்தில் தீவிர கண்காணிப்பு\nஅணை உடைப்புக்கு நண்டுகள்தான் காரணம்.. அமைச்சர் பேச்சு.. நண்டுகளை கைது செய்ய கோரும் எதிர்க்கட்சிகள்\nமழையால் உடைந்த அணை.. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்.. 16 பேர் உடல் மீட்பு\nமகாராஷ்டிராவில் கனமழை... அணை உடைந்தது... 6 பேர் சடலமாக மீட்பு\nஅரபிக் கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க 6 தடுப்பணைகள் கட்டப்படும்... பொள்ளாச்சி ஜெயராமன்\nகடந்த ஆண்டை ஒப்பிட்டால் நடப்பாண்டு முக்கிய அணைகளில் அதிக நீர் இருப்பு.. மத்திய அரசு தகவல்\nமேகதாது பற்றி இங்கே பேசக்கூடாது.. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிரடி\nஅணைகளிலுள்ள நீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துங்கள்.. தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கு அறிவுரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/02/tn-duraimurugan-slams-kerala-govt-on-periyar-dam.html", "date_download": "2019-10-18T06:59:42Z", "digest": "sha1:IAPC33PYFCSBD3GMAFGBNDEBLI34CLIE", "length": 17206, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கேரளா - துரைமுருகன் | Duraimurugan slams Kerala govt on Periyar dam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந���துரை செய்தார் கோகாய்\nதிண்டுக்கல்லில் களைகட்டிய புத்தக வெளியீட்டு விழா.. ஜெயமோகன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பங்கேற்பு\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nEducation வடகிழக்கு பருவ மழைக்கு முன் பாடங்களை முடிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\nTechnology ஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nMovies பாலிவுட்டே இனி நம்ம கோலிவுட் இயக்குநர்கள் பாக்கெட்டில் தான்\nAutomobiles பழைய பைக்க கொடுத்துவிட்டு புதிய பைக்கை ஓட்டிச் செல்லுங்க... கேடிஎம் அதிரடி ஆஃபர்\nFinance இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\nSports எஃப்.சி கோவா உரிமையாளர் கோலி சொன்ன அந்த விஷயம்.. மாந்தர் ராவ் தேசாய் சிறப்பு பேட்டி\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கேரளா - துரைமுருகன்\nபாபநாசம்: கேரள மாநில அணைகளின் பட்டியலில் முல்லை பெரியாறு அணையை சேர்த்தது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.\nபாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைப் பகுதிகளில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் கேரள அரசு 136 அடிக்கு மேல் நீரை தேக்க கூடாது எனக் கூறி வருகிறது.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில், கேரள அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்து அம்மாநில அணைகளின் பட்டியலில் முல்லை பெரியாறு அணையை சேர்த்துள்ளது. இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானதுடன் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும்.\nஇது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு வரும் 16ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி எடுத்துக் கூறப்படும்.\nநெல்லை மாவட்டத்தில் புதிய அணை கட்டும் திட்டம் இல்லை. மணிமுத்தாறு அணை கட்டி 50 ஆண்டுகள் ஆகின்றன. அணைப் பகுதிகளில் நல்ல நிலையில் இருந்த பூங்கா தற்போது மோசமான நிலையில் உள்ளது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும்.\nஅந்த ஆய்வறிக்கையின் படி விரைவில் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குளங்கள், ஏரிகள் திமுக ஆட்சியில் தான் பராமரிக்கப்பட்டு தூர் வாரப்படுகின்றன.\nகன்னடியன் கால்வாயிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல இங்குள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தண்ணீரை கொண்டு செல்ல முடிந்தால் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும்.\nஉச்சநீதிமன்றத்தில் தற்போது ஆங்கிலத்திலும், இந்தியிலும் தீர்ப்பு சொல்லப்படுகிறது. தமிழிலும் தீர்ப்பு சொல்வதற்கு நானும், தமிழக முதல்வரும் ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளோம். அது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க மீண்டும் கடிதம் எழுதுவோம் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nவிவரம் தெரியாமல் வில்லங்கத்தை விலைக்கு வாங்காதீர்... முதல்வருக்கு துரைமுருகன் பதிலடி\nஅதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைகள் எத்தனை\nதிமுக ஆட்சியை விமர்சிக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை...துரைமுருகன் விளாசல்\nதர்மசங்கடத்தில் தங்க தமிழ்ச்செல்வன்.. டென்ஷன் படுத்தும் ஓ.பி.எஸ்.மகன்..\nகேர் டேக்கரா.. முக்கிய முடிவுகளை எடுக்க போறதில்லையே.. பிறகு எதுக்கு கேர்டேக்கர்.. துரைமுருகன் நக்கல்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nஆஹா.. இந்தப் பக்கம் துரைமுருன்.. நடுவில் டிஆர்பி ராஜா.. அந்தப் பக்கம் ஓபிஆர்.. அரிய காட்சி\nநான் வளர்த்த பிள்ளை ஓங்கி வளர்ந்து நிற்குது.. உசிலம்பட்டியில் துரைமுருகன் மகிழ்ச்சி\nஆஹா.. இதுதான் ரியல் லக்கி பிரைஸ்.. வேலூரில் போராடி பாஸ் ஆன கதிர் ஆனந்த்துக்கு பதவி வருதாம்\nஉருகி மருகி பேசிய துரைமுருகன்.. உயிரை கொடுத்து வேலை பார்த்த கதிர் ஆனந்த்.. பரிசளித்த வேலூர் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்தி���ளை உடனுக்குடன் பெற\nதுரைமுருகன் உச்சநீதிமன்றம் கேரளா அணை தீர்ப்பு பாபநாசம் முல்லை பெரியாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/chandra-babu-naidu-meet-rahulgandhi-350773.html", "date_download": "2019-10-18T05:59:21Z", "digest": "sha1:T3CVASGGSLRE2YMAILWEY3WNV3JGVMWF", "length": 16591, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவை வீழ்த்த ராகுலை சந்தித்த கையோடு மாயாவதியையும் அகிலேஷையும் சந்தித்தார் சந்திரபாபு நாயுடு! | Chandra babu Naidu meet RahulGandhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி\nமுதல்வர் செய்யும் வேலைக்கு... டாக்டர் பட்டம் ஒன்று தான் கேடு -உதயநிதி ஸ்டாலின் கிண்டல்\nஏன் சார்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. வாங்க டீல் பேசலாம்.. கார் கொடுத்து கவிழ்த்த திருட்டு முருகன்\nBarathi Kannamma Serial: வாவ்.. பாரதி கண்ணம்மாவில் செம்பா...\nTechnology சந்திராயன்2: இஸ்ரோ வெளியிட்ட முதல் படம் மற்றும் நிலவின் டேட்டா.\nMovies எல்லாமே சினிமாதான் பாகுபாடு பார்ப்பதில்லை என்கிறார் ரோகிணி பன்னீர் செல்வம்\nLifestyle உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nSports இளம் வீரர்கள் தான் ஒரே வழி.. வெற்றிகளை குவிக்க ஏடிகே அணியின் சூப்பர் திட்டம்\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவை வீழ்த்த ராகுலை சந்தித்த கையோடு மாயாவதியையும் அகிலேஷையும் சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nடெல்லி: பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் சந்திப்பு நட���்திய கையோடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.\nவரும் 23-ஆம் தேதி நாட்டை ஆள போவது யார் என்பது குறித்த முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்படுகிறது. இதனால் எப்படியும் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வருகின்றன. இதில் மும்முரமாக இருப்பவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.\nஇவர் நேற்றைய தினம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார் நாயுடு. கேஜரிவால், சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசிய நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.\nஇதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷையும் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்தார்.\nஅமித்ஷா கடவுள் இல்ல தான்.. நீங்க மட்டும் என்ன பெரிய துறவியா.\nகடந்த லோக்சபா தேர்தலில் ராகுலுக்கு எதிராக பிரசாரம் செய்த சந்திரபாபு நாயுடு, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததால் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து தற்போது ராகுலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nசுதந்திரப் போராட்டத்தில் வீர சாவர்க்கரின் தியாகங்கள்தான் எத்தனை... எத்தனை.. அமித்ஷா உருக்கம்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nமோடி இல்லை.. மோடிஜி.. மடியில் கிடத்தி குழந்தையை திருத்திய நடிகை.. சபாஷ் போட்டு பாராட்டிய மோடி\nவங்கி வாடிக்கையாளர்களே வேலைகளை சீக்கிரம் முடிங்க.. இந்த மாதம் இன்னும் 14 நாளில் 6 நாள் லீவுதான்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு.. உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்தி.. சமரச குழு அறிக்கையில் அப்படி என்னதான் இருக்கிறது.. உச்சநீதிமன்ற மூடிய அறையில் விசாரணை\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi chandrababu naidu congress ராகுல் காந்தி சந்திரபாபு நாயுடு காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13021202/Quality-lowcost-clothingThere-is-a-problem-getting.vpf", "date_download": "2019-10-18T06:42:45Z", "digest": "sha1:V7OO4UPRETOO5A27MMOSXUN3FJLVAIBD", "length": 13328, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Quality low-cost clothing There is a problem getting money from traders || தரம்குறைந்த துணிகளால் ஆன ஆடைகளால் வர்த்தகர்களிடம் பணத்தை பெறுவதில் சிக்கல் சங்கங்களுக்கு அறிக்கை அனுப்ப ஆர்பிட்ரேசன் கவுன்சில் முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதரம்குறைந்த துணிகளால் ஆன ஆடைகளால் வர்த்தகர்களிடம் பணத்தை பெறுவதில் சிக்கல் சங்கங்களுக்கு அறிக்கை அனுப்ப ஆர்பிட்ரேசன் கவுன்சில் முடிவு + \"||\" + Quality low-cost clothing There is a problem getting money from traders\nதரம்குறைந்த துணிகளால் ஆன ஆடைகளால் வர்த்தகர்களிடம் பணத்தை பெறுவதில் சிக்கல் சங்கங்களுக்கு அறிக்கை அனுப்ப ஆர்பிட்ரேசன் கவுன்சில் முடிவு\nதரம் குறைந்த துணிகளால் ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு, வர்த்தகர்களுடன் பிரச்சினை ஏற்பட்டால் பணத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இதுதொடர்பாக சங்கங்களுக்கு அறிக்கை அனுப்ப ஆர்பிட்ரேசன் கவுன்சில் முடிவு செய்துள்ளது.\nதிருப்பூரில் உள்ள தொழில்துறையினர் உலகளாவிய வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்து வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். மேலும், பலர் உள்நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். நம்பிக்கையின் அடிப்படையில் பின்னலாடை வர்த்தகம் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. தொழில்��ுறையினர் ஆடைகளை அனுப்பிய பிறகே இதற்கான பணம் வழங்கப்படுகிறது.\nஆனால் சில போலி வர்த்தகர்கள் ஆடைகளை பெற்று விட்டு, அதற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். மேலும், சிலர் ஆடைகளின் தரம் சரியாக இல்லை என்பது உள்பட காரணங்களை கூறி பணத்தை குறைத்து வழங்கி வருகிறார்கள். இதனால் தொழில்துறையினர் பாதிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பாக புகார்கள் கொடுத்தால், ஆர்பிட்ரேசன் கவுன்சில் மூலம் பணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறியதாவது:–\nஆர்பிட்ரேசன் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சங்க தொழில்துறையினருக்கு வர்த்தகத்தில் பணம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டால், ஆர்பிட்ரேசன் கவுன்சிலுக்கு புகார் கொடுக்கிறார்கள். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து பணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆர்பிட்ரேசன் கவுன்சிலுக்கு சில புகார்கள் வந்தது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினோம்.\nஅப்போது எதிர் தரப்பு வர்த்தகர்களிடம் நடத்திய விசாரணையில் பெரும்பாலான நிறுவனங்கள் சார்பில் அனுப்பிய ஆடைகள் தரம் குறைவான துணிகளால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. எனவே ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் தங்களது நிறுவனங்களின் ஆடைகள் தயாரித்து அனுப்பப்படும் போது அதனை கவனிக்க வேண்டும். புகார் தெரிவித்த நிறுவனங்கள் மூலம் தரமில்லாத ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவன உரிமையாளர்கள் கவனிக்க தவறியதால் வர்த்தகர்களிடம் பணத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆடைகள் அனுப்பி வைக்கப்படும் முன்பு அதனை உரிமையாளர்களும் கவனிக்க வேண்டும். இதுதொடர்பாக உறுப்பின சங்கங்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்க அறிக்கை அனுப்பவும் முடிவு செய்துள்ளோம்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தி��ாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/61651-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-10-18T07:43:45Z", "digest": "sha1:BCPQJS4LE74WIEU7XH4KDQZZKXOBKOFQ", "length": 8054, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "பிசிஏ பட்டமானது பிஎஸ்சி கணிதத்திற்கு சமமானது அல்ல-தமிழக அரசு ஆணை ​​", "raw_content": "\nபிசிஏ பட்டமானது பிஎஸ்சி கணிதத்திற்கு சமமானது அல்ல-தமிழக அரசு ஆணை\nபிசிஏ பட்டமானது பிஎஸ்சி கணிதத்திற்கு சமமானது அல்ல-தமிழக அரசு ஆணை\nபிசிஏ பட்டமானது பிஎஸ்சி கணிதத்திற்கு சமமானது அல்ல-தமிழக அரசு ஆணை\nதமிழகத்தில் அரசு வேலைக்கான, குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளின் தகுதி தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பிசிஏ பட்டமானது, பிஎஸ்சி கணிதத்திற்கு சமமானது அல்ல என்பதால் அதற்கு இணையான வேலைவாய்ப்பை கோரமுடியாது.\nஅதேபோல் பாரதியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவை வழங்கும் எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டங்கள் எம்எஸ்சி விலங்கியல் முதுகலைப்படிப்புக்கு நிகரானவை அல்ல என்பதால் எம்எஸ்சி விலங்கியல் பட்டத்துக்கான வேலைவாய்ப்பை ��ம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டம்பெற்றவர்கள் கோர முடியாது.\nஇதுபோல் 50-க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை, சமமான படிப்புகளாகக் கொண்டு அரசு வேலைக்கு கோரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஏற்கெனவே கடந்த ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் இணையானவை இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇறுதிகட்டத்தை எட்டியிருக்கும் உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழா..\nஇறுதிகட்டத்தை எட்டியிருக்கும் உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழா..\nகுடியம் குகைக்குச் சென்றவர்களை விரட்டி விரட்டிக் கொட்டிய தேனீக்கள்\nகுடியம் குகைக்குச் சென்றவர்களை விரட்டி விரட்டிக் கொட்டிய தேனீக்கள்\nஇந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவு\nBSC நர்சிங், B Pharm உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் - மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு\nபள்ளிக்கல்வி இயக்குநராக இருந்த ரெ.இளங்கோவன் ஓய்வு\nமதுரையில் சாலையில் சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது\n\"முரசொலி\" இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார்-மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nதீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் தியாகராயநகர்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/navarathiri-durgai-amman/30838/", "date_download": "2019-10-18T08:03:55Z", "digest": "sha1:SQ6MNJX3PZ2XUC67PZIQNT3ABILRIRPB", "length": 6575, "nlines": 81, "source_domain": "www.tamilminutes.com", "title": "நவராத்திரி ஸ்பெஷல்- கை மேல் பலன் தரும் துர்க்கை வழிபாடு | Tamil Minutes", "raw_content": "\nநவராத்திரி ஸ்பெஷல்- கை மேல் பலன் தரும் துர்க்கை வழிபாடு\nநவராத்திரி ஸ்பெஷல்- கை மேல் பலன் தரும் துர்க்கை வழிபாடு\nசிலருக்கு நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும், புத்திரத்தடை இருக்கும் இப்போது பெருகி இருக்கும் ஜோதிடர்கள் பல்வேறு காரணங்களை பரி��ாரங்களை கூறினாலும்.\nமிக எளிய பரிகாரமாக தொடர்ந்து பல வாரங்கள் மாதங்களுக்கு துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றினாலே போதும் சிலர் சில வாரங்கள் செய்து விட்டு விட்டு விடுவார்கள். தொடர் வழிபாடு மட்டுமே நல்ல பலன் தரும்.\nராகு கேது என்னும் பாம்பு கிரகங்களால் இத்தகைய தோஷம் ஏற்படுகிறது. இதை ஜோதிடர்கள் நாகதோஷம் என அழைப்பர். பெரும்பாலோருக்கு ஜாதகத்தில் ராகு சரியில்லாத இடங்களில் இருப்பர் இதனால் இது ஏற்பட்டாலும் இதன் விளைவுகளை தீமைகளை கட்டுப்படுத்தக்கூடியவள் துர்க்கை அம்மன் தான்.\nராகு காலத்தில் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மேற்சொன்ன விசயம் மட்டுமின்றி வாழ்வில் அனைத்தும் ஜெயமாகும்.\nமுதன் முதலில் ஆரம்பிப்போர் வீரத்துக்கு உகந்த நவராத்திரியின் விஜய தசமி நாளில் இருந்து ஆரம்பித்து தொடர்ந்து செய்து வாருங்கள். நல்ல பலன்கள் தெரியும்.\nதினமும் ராகு காலத்தில் வழிபட முடியாவிட்டாலும் செவ்வாய் மதியம் 3முதல் 4.30 ஞாயிறு 4.30 முதல் 6மணி வரை வழிபட ஏற்ற காலமாகும்.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nநவராத்திரி ஸ்பெஷல்- 52 சக்தி பீடங்களில் முக்கிய பீடம் தேவிபட்டினம் உலகம்மன்\nகொல்லிப்பாவை அம்மன் – நவராத்திரி ஸ்பெஷல்\nதீபாவளிக்கு முன்பே வெளியாகும் கைதி- புது அப்டேட்\nரசிகர்களுக்கு பிக் பாஸ் வின்னர் கொடுத்த ஷாக்\nசாண்டியின் மனைவிக்கு வந்த பிரச்சினை\nதமன்னாவுக்கு டப்பிங்க் பேசிய ஷாக்சி அகர்வால்\nஅடுத்த சர்ச்சைக்குத் தயாரான பிக் பாஸ் யாஷிகா\nஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை\nமுகினுக்கு மலேசிய அரசு வழங்கிய விருது\n3 நாள் பீச் செல்வர்கள் சுத்தி தான் போகணும்: போலீஸ் அறிவிப்பு\nதாறுமாறான ஆட்டம். இறுதிப் போட்டிக்குள் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள்\nசென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/august00/bush_au30.shtml", "date_download": "2019-10-18T06:55:47Z", "digest": "sha1:2X6RAA2AEXWU54UBPZINLLFHR43H35IF", "length": 44445, "nlines": 71, "source_domain": "www.wsws.org", "title": "George W. Bush: the candidate as IPO The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nகுடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ். டபிள்யூ. புஷ்: முதலீட்டாளர்கள் கொள்வனவு பங்குமுதலின் (IPO) வேட்பாளர்\nஜோர்ஜ்.டபிள்யூ.புஷ் குடியரசுக் கட்சி உச்சி மகாநாட்டுக்கு கவணினால் (கெட்டப்போல்) எய்யப்பட்டு, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒரு நல்ல வாய்ப்பினைக் கொண்டுள்ளார். அமெரிக்க அரசியலின் பாரம்பரிய அந்தஸ்துகளை நோக்குமிடத்து இது ஒரு குறிப்பிடத்தக்க அபிவிருத்தியாகும். அரசாங்க அதிகாரம் நிறைந்த எந்த ஒரு பதவிக்கும் பொறுக்கி எடுக்கப்படக் கூடிய ஒருவராக அதுவும் உலகில் ஒரு பெரிதும் சிக்கலானதும் சாத்தியமான ஸ்திரமின்மையும் கொண்ட நாட்டின் அரச தலைவராக அவரது சாதனைகள் எதுவும் அவரை காட்டிக்கொள்வதாக இல்லை.\nஇவர் முதல் நான்கு தசாப்தங்களிலான தனது வாழ்க்கையை எல்லா விதத்திலும் குறிக்கோள் இல்லாது செலவிட்ட ஒரு மனிதன் ஆவார். இவர் வியட்நாம் யுத்தத்தை எதிர்க்கவில்லை. ஆனால் பல வசதி வாய்ப்புக்கள் படைத்த இளைஞர்களைப் போல தனது குடும்ப உறவுகளைக் கொண்டு படைக்கு ஆள்திரட்டும் இந்த விதியை தவிர்த்துக் கொண்டவர். டெக்சாஸ் எண்ணெய்க் கைத்தொழிலில் ஏற்பட்ட பல தோல்விகளின் பின்னரும் காங்கிரசில் ஒரு ஆசனத்தை வெற்றி கொள்ளும் முயற்சி தோல்வி கண்டு போன பின்னரும் அவர் குடும்ப சகாக்களின் ஒரு முயற்சி காரணமாக ஒரு தொழில்சார் \"பேஸ்போல்\" (Baseball) விளையாட்டு கோஷ்டியின் ஒரு துனைச் சொந்தக்காரராகியதன் மூலம் ஒரு கோடீஸ்வரரானார்.\nஜோர்ஜ்.டபிள்யூ.புஷ் அரசியலில் இறங்கும் ஒரு பெரும் முயற்சியில் மீண்டும் ஈடுபட்டார். ஏனெனில் அவர் வாழ்க்கையில் வேறு எதைத்தான் செய்வது என அறியாது போனார். 1994ல் தனது பெற்றோர்களின் அறிவுரைக்கு மாறாக அவர் டெக்சாஸ் மாநில ஆளுனர் (Governer) பதவிக்கு போட்டியிட்டு, வெற்றி பெற்றார். தற்சமயம் 5 1/2 வருடகாலம் ஆளுனராகப் பதவி வகித்ததன் பின்னர் தேசிய அரசியலில் அடியோடு அனுபவமே இல்லாமலும் உலக விவகாரம் பற்றி குறைந்தளவு அறிவு தன்னும் இல்லாமலும் ஆங்கிலத்தைச் சரியாகப் பேசவோ எழுதவோ தெரியாமலும் அவர் வெள்ளை மாளிகை வாயிலில் நின்று கொண்டுள்ளார்.\nஇந்த உறவுகள் காரணமாகவும் குடியரசுக் கட்சியின் தலையிடாக் கொள்கைப் பரிகாரத்துக்கான சமூக நிலையத்துக்கு உகந்தவராகியுள்ள ஜோர்ஜ்.டபிள்யு.புஷ்சின் முதிர்ச்சி பருவத்தில் பெரும் பகுதி, அரசியலில் எந்த ஒரு சிறப்பான அக்கறையையும் காட்டிக் கொண்டது கிடையாது. ��வர் நீண்ட அரசியல் உறவுகள் கொண்ட ஒரு குடும்பத்தில் வாழ்க்கையைக் கழித்துள்ளார். ஆனால் அவர் அந்த அனுபவத்தில் இருந்து எதையும் உள்ளீர்த்துக் கொண்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இல்லை.\nஅவர் ஏதேனும் படிப்பினைகளைப் பெற்றிருப்பாரானால் அவை சரியான உறவுகள், தொடர்புகள் மூலம் செல்வத்தையும் அதிகாரத்தையும் கொணர முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயேயாகும். அவரின் வெற்றியின் அடிப்படை என்ன சிலரின் கருத்துப்படி அவர் ஒரு நல்ல புன்னகையைக் கொண்டுள்ளார்; அவர் அதிகார வர்க்க வட்டாரங்களில் வசதியான முறையில் நடமாடக் கூடியவராக உள்ளார். அவர் டெக்சாஸ் மாநில ஆளுனராக இருந்த போது சமூக முரண்பாடுகளை எதிர் கொண்டது போல், அவை மோசடி சுலோகங்கள் மூலம் பூசி மெழுகப்பட முடியும் என்ற முடிவுக்கும் வந்தார்.\nஜோர்ஜ் புஷ்சின் குடியரசுக் கட்சி நியமனத்தின் பிரச்சாரத்தின் ஆரம்பக் கட்டத்தில் எங்கும் வியாபித்திருந்த அவரின் மோசடியான புன்னகை, சில பிரச்சினைகளை ஏற்படுத்தியதில் ஒரு முக்கியத்துவம் இருந்து கொண்டுள்ளது. ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில் குணநலமும் உளவியலும் ஒருவரின் வெளிவாரி முகபாவனைகளில் தனது தடயத்தை பதித்துச் செல்வதுண்டு. மேலும் அவர் தான் ஆபத்தில் மாட்டிக் கொண்ட போது ஏனையவர்களைக் கொண்டு தன்னை பிணையில் விடுவிக்கச் செய்துள்ளார்.\nவாசிக்கும் பழக்கம் இல்லாதவரும் எதுவிதமான புத்திஜீவி இரசனை இல்லாதவருமான ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ், அமெரிக்கன் சமுதாயத்தின் சுவையற்றதும் ஊழல்மிக்கதும், வேஷம் நிறைந்ததுமான அனைத்தையும் பளிச்சிட வைக்கும் கண்ணாடி.\nபுஷ்சை பெரும் அடி ஆழத்தில் இருந்து ஒரு சாதாரணமானவராக இனங்கண்டுள்ள ஒரே சாதனம் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மட்டும் அன்று. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குடியரசுக் கட்சி வேட்பாளரைப் பற்றிய ஒரு குறிப்படத் தக்க சித்திரத்தில் கூறுவதாவது: \"திரு.புஷ் ஏறக்குறைய ஒரு திடீர் வேட்பாளர். ஒரு அகம்பாவமும் மகிழ்ச்சியும் நிறைந்த பேர்வழி. தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை அலைந்து திரிந்து செலவிட்டவரும் 5 1/2 வருடங்களுக்கு முன்னர் அவர் முதலாவது அரசியல் பதவியை பொறுப்பேற்பதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு பெரிதும் அறிமுகமற்ற பேர்வழியுமாக விளங்கினார். இ��ுப்பினும் அவர் இப்போது தேர்தலில் முன்னணியில் நிற்பதோடு, தேர்தலில் வெற்றி பெறுமிடத்து கடந்த ஒரு நூற்றாண்டின் அரசாங்க சேவையில் இருந்த ஒல்லியான ஜனாதிபதிகளில் ஒருவராகவும் விளங்குவார்.\nதிரு. புஷ்சின் விதிவிலக்கான நெழிவுசுழிவுகள், முரண்பாடுகளைக் கொண்ட தட்டினரால் சல்லடைப் போடப்பட்ட ஒத்தடம் ஆகவும் விளங்குவதைக் குறிக்கின்றது. இது அவரைக் குடியரசுக் கட்சியின் குருட்டுத் திகதியாக வருணிப்பதற்கு மேலதிகமானது. ஆனால் அவரது நம்பிக்கைகள், தலைமைப் பாணி -அவர் எந்த வகையறாவைச் சேர்ந்த தலைவராக விளங்குவார்- ஆகிய பெருமளவிலான விடயங்கள் இன்னமும் மூடு மந்திரமாகவே உள்ளன\".\nநூலாசிரியர்கள், தொழில்சார் முதலாளித்துவ பத்திரிகையாளர்கள் நாட்டின் ஒரு பதவிக்கு முக்கியமாக ஒரு அரசியல் ஈடுபாடு இல்லாத பேர்வழியில் தள்ளப்பட்டுள்ள முரண்பாடுகள் சம்பந்தமாகவே அடிக்கடி திரும்பத் தள்ளப்பட்டுள்ளனர். 1990களின் ஆரம்ப காலத்தில் ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்சின் தகப்பனாரின் ஜனாதிபதி பேச்சாளராக விளங்கிய மார்ளின் பிட்ஸ் வோட்டரின் பின்வரும் வருணனையை அவர்கள் மேற்கோளாகக் காட்டுகின்றனர்:\nஜோர்ஜ்.டபிள்யூ ஏறக்குறைய அரசியலில் அல்லது கொள்கையில் ஒரு போதும் ஆர்வம் காட்டியதே கிடையாது. உண்மையில் நாம் கொள்கையைப் பற்றி எப்போதாவது பேசிக் கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை... ஜோர்ஜ்.டபிள்யூ. ஜனாதிபதி பதவியையும் குடும்பத்தையும் அந்த விதத்தில் அரசியல் சூன்யமாகவே அணுகி வந்தார். அவர் (டெக்சாஸ்) ஆளுனராக போட்டியிட்டதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.\"\nஅந்தக் கட்டுரை மேலும் தொடர்ந்து கூறுவதாவது: \"1978ல் அவர் காங்கிரசுக்கு போட்டியிட்டுத் தோல்வி கண்ட சமயம் நண்பர்கள், அவர் ஆழமான சித்தாந்த திடநம்பிக்கையினால் ஊக்குவிக்கப்படவில்லை. ஆனால் ஒரு காங்கிரஸ் அங்கத்தவராக இருப்பது குளிர்ச்சியானதாக விளங்கும் என நினைத்தார்.\n\"வயது முதிர்ச்சி அடைந்த நிலையில் வெளிச்சத்துக்கு வரவும் உங்களின் ஜோக்குகளுக்கு பெரும் சிரிப்புகளைத் திரட்டவும் சிறந்த வழி, அரசியலில் வெற்றி காண்பதே. திரு.புஷ் அரசியல் நம்பிக்கைகள் இல்லாமலும், அதை அனுபவித்து ரசிப்பதாலும், அதில் வல்லவராக இருப்பதாலும் அவர் நோக்கி தள்ளப்பட்டார் போல் தெரிகின்றது.\"\nஇதைத் தொடர்ந்து இந்தப் புளிப்பான பார்வை வெளிப்படுகின்றது: \"திரு.புஷ் விடாப்பிடியான முறையில் புத்திஜீவி எதிர்ப்பாளர். ஒரு அரசியல் தத்துவம் பற்றி சிந்தித்ததற்கான ஒரு அற்ப சொற்ப சாட்சியமும் கிடையாது. பல விவகாரங்களில் விசிறிக் கொள்கின்றார். நிறைவேற்றுக் குழு சுருக்க அறிக்கைகளை வாசிப்பதிலான பிரியத்தையிட்டு அடிக்கடி பகிடிவிடுகின்றார். நீண்ட அறிக்கைகளை தட்டிக்கொண்டே போகின்றார். இவை எல்லாம் அவர் சரியாக ஒரு வெறும் சிலேட் மட்டுமல்லாது, சார்பு ரீதியில் புரிந்து கொள்ள முடியாதவராகவும் இருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது.\"\nஜோர்ஜ்.டிபிள்யூவின் சகோதரரும் புளோரிடா ஆளுனருமான ஜெப் புஷ் குடியரசுக் கட்சி மகாநாட்டில் ஒரு தொலைக்காட்டசி சேவைக்கு பேட்டி அளிக்கையில், ஒரு ஆண்டுக்கு முன்னர் எனது சகோதரன் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என நம்பவில்லை எனத் தெரிவித்தார்.\nஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்சை அடையாளம் காணச் செய்யும் ஒரே விடயம் அவரது குடும்பப் பெயரே. அரசியல் பரம்பரை, அமெரிக்க அரசியலில் ஒரு நீண்டகாலப் பாத்திரத்தை வகித்துள்ளது. அதற்கு தள்ளுபடி வழங்கும் இடத்தில் கூட இளைய புஷ் திடீரென பிரசித்தி பெற்றது, ஒரு அசாதாரணமான அபிவிருத்தியாகும். இன்றைய சூழலில் புஷ்சின் பெயர் ஜோர்ஜ். டபிள்யூவை அரசியல் அரங்கில் பெரிதும் விற்பனையாகக் கூடிய பண்டமாக்கியுள்ளது.\nசந்தைப்படுத்தும் மூலோபாயம் \"இரக்கமுள்ள பழமைவாதிகள்\" என்ற சுலோகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் புஷ்சின் வாழ்க்கை வரலாற்றில் ஒன்றில் கல்லூரிக் களியாட்டக்காரனாகவோ அல்லது டெக்சாஸ் வர்த்தகராகவோ அல்லது ஆளுனராகவோ எந்தவிதத்திலான இறக்கமும் இருந்ததாக குறிப்பிடுவதாய் இல்லை. நாம் நன்கு அறிந்தது போல் புஷ், டெக்சாஸ் மாநில மாளிகையில் இருந்த போது, 130க்கும் அதிகமான மரண தண்டனைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். அவர் கூட்டுத்தாபனங்களுக்கும், செல்வந்தர்களுக்கும் வரிச்சலுகைகள் வழங்கி வரும் அனுதாபத்தைக் காட்டிக் கொண்டார். சூழல் பாதுகாப்பு விதிகளை தளர்த்தினார். ஆனால் ஏழைகளின் பரிதாப நிலையைப் போக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் எதிர்த்தார். \"இரக்கமுள்ள பழமைவாதம்\" அவரின் சொந்த வலதுசாரிக் கொள்கைகளால் பாதிக்கப்பட்���வர்கள் அழுது வடிக்கும் கண்ணீரில் கொதித்துப் பறக்கின்றது.\nஇத்தகைய ஒரு அற்பத்தனமான பேர்வழி அமெரிக்கன் அரசியல் மையத்துக்காகத் துடிப்பது ஏன் அவரது வேட்பாளர் அந்தஸ்த்து அமெரிக்காவில் உள்ள விவகாரங்களின் நிலைமையை அம்பலப்படுத்துவதும் என்ன அவரது வேட்பாளர் அந்தஸ்த்து அமெரிக்காவில் உள்ள விவகாரங்களின் நிலைமையை அம்பலப்படுத்துவதும் என்ன ஒரு மட்டத்தில் புஷ்சினது நன்கு நிர்ணயம் செய்யப்படாத அரசியல் முன்னோக்கு அவரை கம்பனி உரிமையாளர்களிடையே மிகவும் கவர்ச்சியான முன்னணி ஆளாகக் காட்டலாம். இவையே இவரது வேட்புரிமையை ஊக்குவிக்கின்றன. அத்தகைய மேலோட்டமான ஒரு மனிதனை மிகவும் சாதுரியமாகக் கையாள முடியும். ஆனால் மிகவும் அடிப்படையான மட்டத்தில் ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்சின் எழுச்சியானது அமெரிக்கன் சமூகத்திலும் அரசியலிலும் உள்ள புறநிலைப் போக்குகளைப் பிரதிபலிக்க வேண்டும்.\nஅமெரிக்க வெள்ளை மாளிகையைக் கைப்பற்றிக் கொண்டு இருந்தவர்கள் எப்போதுமே சிறப்புத் தகுதி வாய்ந்த மக்களாகக் கருதப்பட்டவர்கள் என்பது அல்ல. ஆனால் குறிப்பாக செல்வங்களும் தகாத நடவடிக்கைகளும் நிறைந்த காலப்பகுதிகளுள் -1920பதுகளும் 20ம் நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களும்- ஒரு மாபெரும் நெருக்கடியை நோக்கி அதிகரித்த அளவிலான முரண்பாடுகள் வளர்ச்சி கண்டு வரும் காலப் பகுதிகளிலும்- உள்நாட்டுக்கு யுத்தத்துக்கு முந்திய 1850பது போன்ற தசாப்தத்திலும்- ஜனாதிபதி பதவி இரண்டாம் தரமானவர்களாலேயே ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்டது.\nஒரு புறத்தில் குறிப்பாக நெருக்கடிக் காலப்பகுதிகளில் அமெரிக்க ஆளும் வர்க்கம் வெள்ளை மாளிகையில் ஆட்சிபுரிய அபூர்வமான பண்புகள் கொண்ட மனிதர்களைத் தேடிப்பிடிக்க முடிந்த காலமும் இருந்தது. ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் அடிப்படை நலன்களைக் காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சிலர் அரசியல் மூலதனத்தினை நீண்டகால அரசியல் அனுபவம், அனைத்துலக விவகாரங்களிலான ஒரு நிஜமான அறிவு, கல்வி அறிவு அல்லது பேச்சுவன்மை மூலமே ஈட்டிக் கொள்ள முடிந்தது. ஏனையோர் ஒன்றில் யுத்தம் அல்லது சமாதானம் மூலமான தனிப்பட்ட கடும் சோதனைகளுக்கு உள்ளாகினர். இது அவர்களின் பணிய��� இறுக்கமாக்கியதோடு அமெரிக்க முதலாளித்துவ விவகாரங்களை மேற்பார்வை செய்யும் பணிக்கு அவர்களைத் தயார் செய்தது.\nதியோடர் ரூஸ்வெல்டை (Theodore Roosewelt) ஒருவர் ஒரு அரசியல்வாதியும் யுத்த மாவீரனாகவும் கருதுகின்றனர். இவர் அமெரிக்காவை ஒரு ஏகாதிபத்தியச் சக்தியாக தோன்றச் செய்வதில் வெற்றி கண்டார். இலாப அமைப்பு நீண்டகாலம் நின்று பிடிப்பதற்கு ட்ரஸ்டுகளின் (Trusts) அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம் என இவர் இனங்கண்டார். வூட்ரோ வில்சன் வெள்ளை மாளிகையில் இடம் பிடித்துக் கொண்டு அமெரிக்காவை முதலாம் உலக யுத்தத்துக்கு இட்டுச் செல்லுவதற்கு முன்னர் ஒரு பேர்போன அரசியலமைப்பு நிபுணராக விளங்கினார். 1933ல் ஆட்சிக்கு வருமுன்னர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் நியூயோர்க் மாநில அரசியலிலும் தேசிய அரசியலிலும் பாரிசவாதத்துடன் கூடிய அவரது போராட்டத்தின் நீதி நலன்களிலும் பல வருட கால அனுபவம் கொண்டிருந்தார். இரண்டாம் உலக யுத்த காலத்தில் வெளிக்காட்டிக் கொண்டது போல் ஐசனோவர் அமைப்பு நடவடிக்கைகளில் ஒரு மேதையாகவும் பிற்காலத்தில் அவர் மாறியது போல் கோல்ப் விளையாட்டை நேசிக்கும் ஒரு தேனியை விட ஒரு பெரிதும் முக்கியமான ஒரு பேர்வழியாக விளங்கினார். கென்னடி கூட ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் யுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்கும் மாவீரனாகவும் காங்கிரசில் 14 வருடகாலம் இருந்ததாகவும் ஜம்பம் அடித்துக் கொண்டார். சமீபத்தில் வெளியிடப்பட்ட கியூபன் ஏவுகணை நெருக்கடி (Cuban Missile Crisis) பதிவு நாடாக்கள் அம்பலமாக்கியது போன்று, கென்னடி அசாதாரணமான திறமை படைத்த ஒரு அரசியல்வாதி.\nஜனாதிபதி பதவிக்கு அறிவும் அனுபவமும் ஒரு நிலைமையை நுணுக்கமாகவும் சிக்கலான நிலைமையிலும் உள்ளீர்த்துக் கொள்ளும் வல்லமையும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகும். அரசின் உச்சியில் அறியாமையும் அனுபவமின்மையும் குறுகிய பார்வையும் இருப்பதானது மறுபுறத்தில் அமெரிக்கன் ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமல்லாது உலகத்துக்கே பெரும் ஆபத்துக்களை கொணரும்.\nபுஷ் இரண்டு சமாந்தரமான போக்குகளினை -பழைய அரசியல் பிரமுகர்களின் சீரழிவையும் செல்வந்தர்கள், வசதிவாய்ப்புகள் கொண்டவர்களிடையே ஒரு புதியதும் ஆழமானதுமான பிற்போக்கு மூலகம் எழுச்சி காண்பதையும்- ஊடறுத்துச் செல்வதை பிரதிநிதித்துவம் செய்கின்றார்.\nகடந்த இரண்டு தசாப்தங்களும் அமெரிக்காவில் மட்டுமன்றி அனைத்துலக ரீதியில் முதலாளித்துவக் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சி கண்டதை தரிசித்துள்ளது. இந்த இரண்டு தசாப்தங்களும் பிரமாண்டமான சமூக மாற்றங்களைக் கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியையும் பொருளாதார ஏணியின் உச்சியில் இருந்து கொண்டுள்ள ஒரு சிறிய தட்டினர் பிரமாண்டமான செல்வங்களை ஈட்டியதையும் குறித்து நின்றது. வசதிவாய்ப்புக்கள் படைத்த பிரமுகர்களுக்கும் வெகுஜனங்களுக்கும் இடையேயான இடைவெளி வளர்ச்சி கண்டதால் முதலாளித்துவக் கட்சிகளின் சமூக அடிப்படை குறுகிப் போயிற்று. அமெரிக்க முதலாளித்துவத்தின் இரு பெரும் கட்சிகளான குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் பொதுமக்களில் இருந்து அதிகரித்த அளவில் துண்டிக்கப்பட்டுப் போய்விட்டன.\nஇதன் விளைவாக ஒரு அரசியல் தலைவருக்கு முன்பு அவசியப்பட்டதாக இருந்த அடிப்படை திறமைகள் கூட -கூட்டுக்களை அமைக்கும் திறமையும் சனத்தொகையின் பரந்த தட்டினருடன் சேர்ந்து செயற்படுவதும்- மதிப்பிறக்கம் செய்யப்பட்டுப் போயிற்று. இன்று அரசியல்வாதிகள் ஒரு குறுகிய வட்டத்தினாலேயே தெரிவு செய்யப்பட்டு அரிதாக சந்தைப்படுத்தப்படுகின்றனர். ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ் ஒரு நல்ல உதாரணம்.\nஅமெரிக்க மக்களில் மிகப் பெரும்பான்மையினர் அப்படி ஒருவர் இருப்பதாக அறிந்து கொள்வதற்கு முன்னரே புஷ் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றுவிட்டார்.\nஇதே சமயம் ஆளும் பிரமுகர்களிடையேயும் கணிசமான அளவு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. நீண்டு வந்த பங்குமுதல் சந்தைச் செழிப்பின் பெறுபேறாகவும் தடையற்ற ஊகத்தின் ஒரு பொது சூழல் காரணமாகவும் செல்வந்தர்களும் சமீபத்தில் செல்வம் ஈட்டிய அதிகாரம் படைத்தவர்களும் வீக்கம் கண்டனர். இவர்கள் எந்த ஒரு சொத்துக்களையும் கொண்ட வர்த்தகங்களை கட்டியெழுப்பாமலே குறுகிய காலத்தில் திகைப்புக்கிடமான அளவில் செல்வங்களை ஈட்டினர்.\nஒரு நிறுவனத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்துக்கும் பாதகமான காலப்பகுதிகளில் தாக்கிப்பிடிப்பதற்குமான சோதனைகளுக்கு உள்ளாகாமல் பங்குகளின் பெறுமான அதிகரி��்போடு செல்வத்தினைக் குவித்தனர். கோடானு கோடி டாலர்கள் வோல் ஸ்ரீட்டில் (பங்குமுதல் சந்தை) குவிந்தது. இத்தகைய பேர்வழிகளுக்கு பாரம்பரியங்கள் கிடையாது. தங்களின் உடனடி நலன்களுக்கு அப்பாற்பட்ட பார்வையும் கிடையாது.\nஇதை எப்படிச் சாதித்தோம் என்பதைத் தன்னும் சரியாக தெரியாமல் பிரமாண்டமான அதிஸ்டங்களை ஈட்டியோர் கொஞ்ச நஞ்சம் அல்ல. தமது துறையிலான வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு அப்பால் வர்த்தகத்துக்கான ஒரு திறமை; கணனி திட்டமிடலுக்கான ஆற்றல் அல்லது ஒரு சாதுரியமான கருத்தை அபிவிருத்தி செய்யும் சக்தி இல்லாமலும் கூட பணத்தைச் சம்பாதித்துக் கொள்கின்றனர்.\nஇருந்த போதிலும் அத்தகையவர்கள் தமது செல்வத்தின் புண்ணியத்தினால் அரசியல் அரங்கில் ஒரு முக்கியமான விளையாட்டு வீரர்களாக முடிந்தது. ஆனால் அத்தோடு இந்த அரங்கிலும் கூட அவர்களின் நடவடிக்கைகள் குறுகிய கால நலன்களாலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நலன்களைப் பற்றிய பெரிதும் தூரதிருஷ்டி கொண்ட பரந்த விளக்கமின்மையாலும் வழிநடாத்தப்பட்டது.\nபுஷ் பெரிதும் அத்தகைய சக்திகளின் ஒரு பேச்சாளர் ஆவார். அவர் அரசியல் பாரம்பரியங்களை கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் நடவடிக்கைகள் ஊகங்கள் நிறைந்த ஒரு செழிப்பு காலப்பகுதியில் ஆளும் பிரமுகர்களுடன் சேர்ந்து கொண்ட ஒரு சமூகத் தட்டின் அனுபவங்களோடு பெரிதும் தொடர்புபட்டுள்ளது. கடந்த வாரம் பிலடெல்பியாவில் கூடிய பேராசையும் வசதியும் படைத்தவர்கள் புஷ்சினால் ஈர்க்கப்பட்டனர். ஏனெனில் மாநாட்டுக்கு வருகை தந்தவர்கள் டெக்சாஸ் ஆளுனரில் தமது சொந்த பிரதிபலிப்புக்களை காண முனைந்தனர்.\nஆனால் அமெரிக்க வரலாறு எடுத்துக் காட்டுவது போல் -பிரசித்தி பெற்ற பழமொழி கூறுவது போல்- கோழிகள் வீட்டுக்கு வருவது தங்குவதற்கு என்பது போல்- எப்போதும் ஒரு காலம் வருகின்றது. அமெரிக்கன் சமுதாயத்தை பீடித்துக் கொண்டுள்ள சமூக முரண்பாடுகள் உடனடியாகவோ அல்லது தாமதித்தோ ஒருவரின் முகத்தில் வெடித்துச் சிதறுவதுடன் முடிவின்றி ஒருவர் விளையாட முடியாது.\n'இன்டர்நெட்' (இணையம்) பங்குமுதல் சந்தையின் சமீபகால வீழ்ச்சி ஏற்கனவே சுட்டிக் காட்டிக் கொண்டுள்ளது போல் 'டொட் கொம்' (dot.com) மின் வீக்கம் காணச் செ���்யப்பட்ட பங்கு முதல் பெறுமதிகளின் அதிசயங்கள் பிரச்சினைக்கு உரியதாகிவிட்டன. வர்த்தக நிறுவனங்கள் தமது பங்கு முதலின் விலையை நியாயப்படுத்தும் விதத்தில் ஒரு இலாபத்தை ஈட்டுமாறு வேண்டப்பட்டுள்ளன. பங்குப் பெறுமதிகள் வீழ்ச்சியடைந்து செல்வதோடு நேற்றைய சந்தையின் நட்சத்திரங்கள் இன்றைய வங்குரோத்துக்காரர்கள் ஆகின்றனர்.\nஇதற்கு நிகரான ஒரு தலைவிதி ஜோர்ஜ்.டிபிள்யூ.புஷ் போன்றவர்களின் வீங்க வைக்கப்பட்ட அரசியல் உற்பத்திப் பொருட்களுக்கும் ஏற்பட உள்ளது. அவர் அடுத்த ஜனாதிபதியாக வருகின்றாரோ இல்லையோ எனபதை பொறுந்திருந்தே பார்க்கவேண்டும். பூகோளத்தில் சமூக ரீதியில் குமுறி எரியக் கூடிய ஒரு நாட்டின் விவகாரங்களை கொண்டு நடாத்த ஒரு பெரும் முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றால் இத்தகைய மனிதன் போட்டியில் நிறுத்தப்பட்டுள்ளமை, அமெரிக்காவின் அரசியல் நெருக்கடியின் ஆழத்தை எடுத்துக் காட்டுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986677964.40/wet/CC-MAIN-20191018055014-20191018082514-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}