diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0124.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0124.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0124.json.gz.jsonl" @@ -0,0 +1,447 @@ +{"url": "http://eegarai.darkbb.com/login?redirect=%2Fu32847contact", "date_download": "2019-10-14T12:53:46Z", "digest": "sha1:KHX6PZGSNJT4ST5TD3CXOEWL6UPTVP6D", "length": 9652, "nlines": 125, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Log in", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா\n» தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாள்..\n» உலக புத்தகத்தின் முதல் அடி, தமிழன் தான்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:38 pm\n» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...\n» தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்\n» வேலன்:-வெவ்வேறு நாட்டினுடைய அலாரம் கடிகாரம் பயன்படுத்த\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am\n» சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am\n» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» இதயத்திற்கு நடிக்க தெரியாது, துடிக்க மட்டுமே தெரியும்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am\n» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am\n» * உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am\n» தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:40 am\n» வலை பாயுதே- குங்குமம்\n» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…\n» பார்வதி கல்யாணம் - வர்ஷா புவனேஸ்வரி ஹரிகதா {காணொளி}\n» தாய்மை அடைந்த பெண்களுக்கு தைரியம் வர வேண்டும் - சமீராரெட்டி.\n» கபடி பயிற்சியாளர் வேடத்தில் தமன்னா\n» விஜய் நடிக்கும் 64-ஆவது படம்\n» டாக்டர் சர்டிபிகேட் வாங்கிட்டு வர சொன்னேனே வாங்கிட்டு வந்தியா\n» பிரெஞ்சு முத்தம் கேட்ட மனைவியின் நாக்கை அறுத்த கணவன்\n» தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...\n» 'சினிமாவுக்கு போன இலக்கியவாதிகள்\n» 'சீர்காழி கோவிந்தராஜன்' நுாலிலிருந்து:\n» நாதஸ்வர சக்கரவர்த்தி, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை,\n» பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ்\n» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை\n» வேலன்:-டிரைவ்களின் விவரம் ட்ரீசைஸ் மூலம் அறிந்துகொள்ள\n» இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள்\n» அசுரர் தம்மை வென்ற வடிவேலன் =\n» ஒரு வெட்கம் வருதே வருதே -திரைப்பட பாடல் காணொளி\n» தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது: சுரேஷ் காமாட்சி காட்டம்\n» கடல் பாசியில், ‘ஸ்ட்ரா\n» வைட்டமின் குறை தீர்க்கும் செயலி\n» எளிதில் நிறுவ ஒரு சூரிய மின் பலகை\n» இன்று உலக பெண் குழந்தைகள் தினம்: தலைசிறந்த பெண்ணியவாதிகளின் 12 கூற்றுகள்\n» நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள்\n» முல்லா நஸ்ருதீன் கதை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2015/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-10-14T13:00:18Z", "digest": "sha1:GPHVGSTXBKRJZCP4J5NUZGKAA35ANQUI", "length": 10743, "nlines": 117, "source_domain": "varudal.com", "title": "திருமதி. செல்வமணி கந்தையா காலமானார். | வருடல்", "raw_content": "\nதிருமதி. செல்வமணி கந்தையா காலமானார்.\nயாழ். தெல்லிப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி கந்தையா அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு, மற்றும் திருமதி வேலு தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,\nபிறேமனாத்(நெதர்லாந்து), ஆனந்தரூபி(பிரான்ஸ்), சிவானந்தன்(சுவிஸ்), சுயானந்தன், நியூரா, தனுசா, நவநீதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகமலாம்பிகை, இராஜாபூபதி, அற்புதமலர், தர்மபாலசிங்கம், சூரியகலா, சந்திரபாலா(ஜெர்மனி), ஜெயக்குமார்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகுச் சகோதரியும்,\nஜெயந்தி, இதயநிலா, பவளராகினி, சுபாகரன், ப்ரான்ஸிஸ், தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nமுருகையா, இராமநாதன், சின்னம்மா, பாலசிங்கம், புஸ்பவதி, கந்தையா, சண்முகல���ங்கம், சிவஞானம், காலஞ்சென்ற பரமேஸ்வரன், ராதா(ஜெர்மனி), Astrit(ஜெர்மனி), ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,\nபிரணிதா, அபிதா, தர்சிகா, விதுர்ஷ், ஜஸ்மிதன், அஸ்னா, கம்ஸ்ரிகா, செலஸ்ரிகா, வெனிஸ்ரிகா, கியூஸ்ரிகா, வினிஸ்ரன், காலஞ்சென்ற தனுஸ்க, லூவீனா, சாருஜன், தர்மிகா ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நவாலி மானிப்பாயில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபிறேமானந்தன் — நெதர்லாந்து 0031513410137\nஆனந்தரூபி — பிரான்ஸ் 0033623676417\nசிவானந்தன் — சுவிஸ் 0041417400165\nசுயானந்தன் — இலங்கை 0094774533445\nநீதன் — சுவிட்சர்லாந்து 0041792313394\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd1-1.html", "date_download": "2019-10-14T13:12:13Z", "digest": "sha1:YKJA54FROFU6ZE2LBVOP5KDOSWDN5L3L", "length": 50453, "nlines": 170, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pandimaadevi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 285\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்���ும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n1. நீலத் திரைக்கடல் ஓரத்திலே\nஇன்பம் நிறைந்து பொங்கும் இயற்கையின் மகிழ்ச்சி வெள்ளம் போல் பொன்னிறம் போர்த்ததோர் அழகிய மாலைப் பொழுது, மேலே மஞ்சள் வானம்; கீழே நீலத் திரைக்கடல்; கரைமேல் குமரியன்னையின் ஓங்காரம் முழங்கும் தேவகோட்டம்.\n சங்கமிருந்து தமிழ் வளர்த்த கபாடபுரத்தையும், தென் மதுரையையும் விழுங்கி உன் தமிழ்ப் பசியைத் தீர்த்துக் கொண்டாய் இனி உன்னை இந்தத் தமிழ் மண்ணில் அணுகளவு கூடக் கவர விடமாட்டேன்' என்று கடலுக்கு எச்சரிக்கை செய்வது போல் குமரி கன்னியா பகவதியார் கோயிலின் மணியோசை முழங்குகிறது இனி உன்னை இந்தத் தமிழ் மண்ணில் அணுகளவு கூடக் கவர விடமாட்டேன்' என்று கடலுக்கு எச்சரிக்கை செய்வது போல் குமரி கன்னியா பகவதியார் கோயிலின் மணியோசை முழங்குகிறது சங்கொலி விம்முகிறது ஆயிரமாயிரம் அலைக் குரல்களால் ஓலமிடும் அந்தப் பெருங்கடல் குமரித்தாயின் செந்தாமரைச் சிறு பாதங்களைப் பயபக்தியோடு எட்டித் தொட்டு மீள்வது போல் நீண்ட மதிற்சுவரில் மோதி மீண்டு கொண்டிருக்கிறது.\nஅந்த மாலைப்பொழுது ஒவ்வொரு நாளும் வந்து போகிற சாதாரண மாலைப் பொழுதுகளில் ஒன்றா அல்லவே அல்ல பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் செந்தமிழ் நாட்டின் சரித்திரத்தில் காலத்தால் அழிக்க முடியா நினைவுக்கும் நிகழ்ச்சிக்கும் இடமாக அமைந்த மாலைப் பொழுது அது\nதென்பாண்டிப் புறத்தாய நாடாகியா நாஞ்சில் நாட்டின் அரசுரிமையும், அமைதியும், குழப்பமான சூழ்நிலைகளால் அவதியுற்றுக் கொண்டிருந்த போது அதற்கான நல்ல, அல்லது தீய முடிவை உருவாக்க வேண்டிய பொறுப்பு அந்த அழக��ய மாலை நேரத்துக்கு ஏற்பட்டிருந்தது. தென் தமிழ்நாட்டின் காவற் பொறுப்பை ஏற்க வேண்டிய பொறுப்பை தம் வாழ்நாளில் அந்தப்புரத்தினின்றும் வெளியேறியறியாத ஒரு பெண்ணின் தலையில் சுமத்தப்பட வேண்டிய நிலை.\nஅண்டை நாட்டில், சோழ அரசன் ஆதரவற்ற தென்பாண்டி நாட்டை எப்போது கைப்பற்றலாமென்று படை வசதிகளோடு துடித்துக் கொண்டிருக்கிறான்.\nமகா மன்னரும், திருபுவனச் சக்கரவர்த்தியும், சென்ற போரெல்லாம் வெற்றியே அடைந்தவருமான சடையவர்ம பராந்தக பாண்டியர் பள்ளிப்படை எய்தி இறைவனடி சேர்ந்துவிட்டார். பாண்டிய நாடு துயரத்தில் ஆழ்ந்திருக்கும் சமயம். பராந்தக பாண்டியரின் புதல்வராகிய இராசசிம்ம பாண்டியன் இளைஞன். காலஞ்சென்ற மகா மன்னரின் கோப்பெருந்தேவியான வானவன்மாதேவியார் கணவனை இழந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. யாராவது படையெடுத்து வந்தாலும் எதிர்த்துப் போர் செய்ய இயலாத இந்த நிலையில் சோழ அரசனும் கொடும்பாளூர்க் குறுநில மன்னனும் படையெடுத்து வடபாண்டி நாட்டைக் கைப்பற்றிவிட்டனர். இளைஞனான இராசசிம்ம பாண்டியன் சோழனாலும், கொடும்பாளூர்க் குறுநில மன்னனாலும் துரத்தப்பட்டு அவர்களுக்கு அஞ்சி இலங்கைத் தீவுக்கு ஓடி விட்டான்.\nகோப்பெருந்தேவியாகிய வானவன்மாதேவி தென்பாண்டி நாட்டில் பறளியாற்றின் கரையிலிருந்த புறத்தாய நாட்டுக் கோட்டையில் போய்த் தங்கியிருந்தார். கணவனை இழந்த கவலை, போரில் தோற்று இலங்கைத் தீவுக்கு ஓடிய மகனைப் பற்றிய வருத்தம், வடபாண்டி நாட்டை அபகரித்துக் கொண்ட எதிரிகள் தென்பாண்டி நாடாகிய நாஞ்சில் நாட்டுக்கும் படையெடுத்து வந்து விடுவார்களோ என்ற பயம் ஆகியவற்றால் தவித்துக் கொண்டிருந்த வானவன்மாதேவியைத் துணிவான ஒரு முடிவுக்கு வரச் செய்த பெருமை அந்த மாலை நேரத்துக்குத்தான் உண்டு.\nபுறத்தாய நாட்டுக் கோட்டையில் வந்து தங்கியிருந்த வானவன்மாதேவி தென்பாண்டிக் குலதெய்வமாகிய குமரியன்னையைத் தொழுவதற்காக வந்திருந்தார். பறளியாற்றின் கரையிலிருந்து குமரித்துறை வரையிலும் அங்கங்கே வாழையும், தோரணமும், பாளையும் கட்டி மகாராணியாரின் வருகையில் தங்களுக்குள்ள ஆர்வத்தை அலங்கரித்துக் காட்டியிருந்தனர் நாஞ்சில் நாட்டுப் பெருமக்கள். கோட்டையிலிருந்து இருபுறமும் திறந்த அமைப்புள்ள பல்லக்கில் பயணம் செய்த ���ேவிக்கு கூட்டத்தைக் கண்டு புதிய ஊக்கம் பிறந்தது. கணவன் மறைந்த சோகமும், மகன் ஓடிப்போன துன்பமும் நினைவின் அடிப்பள்ளத்தில் அமுங்கிவிட்டன.\n'புவன முழுதுடைய மகாராணி வானவன்மாதேவி வாழ்க' என்று நாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்களின் பல்லாயிரம் பல்லாயிரம் குரல்கள் வாழ்த்தொலி செய்தபோது, சோகத்தில் புழுங்கிய அரசியின் உள்ளம் பெருமிதமுற்றது.\n'எதிரிகள் கைப்படாமல் எஞ்சியிருக்கும் தென்பாண்டி நாட்டை என் உயிரின் இறுதி மூச்சு உள்ளவரையில் அன்னியர் வசமாக விடமாட்டேன்' என்ற சபதத்தைத் தனக்குத் தானே செய்து கொண்டார், மகாராணி வானவன் மாதேவி. கன்னியாகுமரியை வானவன்மாதேவி அடைந்தபோது ஏற்கெனவே வேறு சில முக்கியப் பிரமுகர்கள் அங்கு முன்பே வந்து காத்திருந்தனர். அப்படிக் காத்திருந்தவர்கள் எல்லோரும் நாஞ்சில் நாட்டு அரசியல், கலை, அமைதி ஆகிய பலப்பல துறைகளில் அக்கறையுள்ளவர்கள் ஆவர்.\nகோட்டாற்றில் தங்கியிருக்கும் பாண்டியர்களின் தென் திசைப் பெரும் படைக்குத் தளபதியான வல்லாளதேவன், நிலந்தரு திருவிற்பாண்டியன் காலத்திலிருந்து வழிமுறை வழிமுறையாக அறிவுப்பணி புரிந்துவரும் ஆசிரிய மரபில் வந்த அதங்கோட்டாசிரியர், காந்தளூர்ச்சாலை மணியம்பலங்காக்கும் பவழக்கனிவாயர் முதலிய பிரமுகர்கள் மகாராணியாரைப் பணிவன்புடன் எதிர்கொண்டு வரவேற்றனர்.\nகன்னியாகுமரிக் கடலைக் காண வேண்டுமானால் பௌர்ணமி தினத்தின் மாலை நேரத்தில் காண வேண்டும். அன்று தற்செயலாக வாய்த்த ஒரு பெரும் வாய்ப்பைப் போலப் பௌர்ணமியும் வாய்த்திருந்தது.\n உங்களுக்கு ஓர் அதிசயத்தைக் காட்டுகிறேன்\" என்று சிரித்துக் கொண்டே கூறினார் அதங்கோட்டாசிரியர். வானவன்மாதேவியையும் மற்றவர்களையும் கடலோரத்துப் பாறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று கிழக்கிலும், மேற்கிலும் சுட்டிக் காட்டினார் அவர்.\nமூன்று புறமும் நீல நெடுங்கடல் தரங்கங்கள் என்னும் கரங்கொட்டிப் பண்பாடும் அந்த இடத்தில் அவ்வற்புதக் காட்சியை மகாராணி அதற்குமுன் கண்டதில்லை. \"ஆசிரியப் பெருந்தகையே இது என்ன விந்தை இந்த இடத்தில் மட்டும் இரண்டு சூரியன்களா\" என்று கிழக்கிலும் மேற்கிலும் தனித்தனியே கடலின் இரு கோடி விளிம்புகளிலும் தெரியும் இரண்டு ஒளி வட்டங்களைப் பார்த்துக் கொண்டே அதங்கோட்டாசிரியரை வியப்புடன் கேட்ட��ர் அரசி.\nஅந்தக் கேள்வியைக் கேட்டு அதங்கோட்டாசிரியர் சிரித்தார்.\n இவை இரு சூரியன்கள் அல்ல. ஒன்று சந்திரன்; மற்றொன்று சூரியன். பௌர்ணமி நாட்களில் மட்டும் குமரித்தாய் இந்த அற்புதக் காட்சியை முழு அழகோடு நமக்குக் காட்டுகிறாள். சந்திரோதயத்தையும், சூரியாஸ்தமனத்தையும் ஒரே சமயத்தில் இந்த இடத்தில் நின்று காணலாம். சக்கரவர்த்தி இங்கு வரும்போதெல்லாம் பௌர்ணமி நாளாகப் பார்த்துத்தான் வருவார். எத்தனை முறை பார்த்தாலும் இது அவருக்கு அலுக்காது.\"\nகாலஞ்சென்ற கணவரைப் பற்றிய பேச்சைக் கேட்க நேர்ந்ததும் மகாராணியாருக்குக் கண் கலங்கி விட்டது. அதங்கோட்டாசிரியர் உதட்டைக் கடித்துக் கொண்டார். பேச்சுப் போக்கில் தாம் செய்த தவறு அவருக்குப் புரிந்து விட்டது.\n\"அடாடா, மகாராணியாருக்கு வருத்தத்தை நினைவு கூறும்படியான விதத்தில் அல்லவா சக்கரவர்த்தியைப் பற்றி ஞாபகப்படுத்தி விட்டேன்; என்னை மன்னிக்கவேண்டும்\" என்று அவர் மெல்லிய குரலில் கூறினார்.\nவானவன்மாதேவி கண்களைத் துடைத்துக் கொண்டார். மறுபடியும் அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தார். அதே சமயத்தில் தளபதி வல்லாளதேவன் மற்றொரு அதிசயக் காட்சியைக் கண் இமைக்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான்.\nஎந்தப் பாறையில் நின்று மகாராணியாரும், மற்றவர்களும் கடலில் தென்பட்ட அதிசயத்தை நோக்கிக் கொண்டிருந்தார்களோ, அதன் வடமேற்கு மூலையில் மாட்டுக் கொம்பு போலக் கீழே விரிந்து மேலே நுனிகள் ஒன்று கூடும் பாறைகள் இரண்டு இருந்தன. அந்தப் பாறைகளின் முக்கோண வடிவான இடைவெளியில் இரண்டு சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்தன. பாறையின் மேல் நின்ற மற்றவர்களுக்கு அது கண் பார்வையிலே பட்டிருக்க முடியாது. பாறையின் உயர்ந்த இடம் எதுவோ, அதில் வல்லாளதேவன் நின்று கொண்டிருந்ததனால் தற்செயலாக அது அவன் பார்வையில் பட்டது. தங்களோடு வந்திருந்த பரிவாரத்தைச் சேர்ந்த வீரர்களில் யாராவது இருவர் கடற்காட்சியை வேடிக்கை பார்ப்பதற்காக இறங்கிப் போய் அந்தப் பாறை இடுக்கில் நின்று கொண்டிருக்கிறார்களோ என்ற இயல்பான எண்ணம் தளபதிக்கு உண்டாயிற்று. 'பரிவாரத்து வீரர்கள் கோவில் வாசலிலேயே தங்கிவிட்டார்களே தவிர அவர்களில் யாரும் சிவப்புத் தலைப்பாகை அணிந்தவர்கள் இல்லையே தவிர அவர்களில் யாரும் சிவப்புத் தலைப்பாகை அணிந்தவர்கள் இல்லையே' என்று ஐயம் மெல்ல அவன் மனத்தில் எழுந்தது. 'தான், அதங்கோட்டாசிரியர், மகாராணியார், பவழக்கனிவாயர் ஆகிய நால்வரைத் தவிர வேறு வீரர்கள் எவரும் கடற்கரைப் பாறைக்கு வரவே இல்லை' என்று உறுதியாகத் தெரிந்து கொண்டபின் தளபதியின் சந்தேகம் வலுப்பட்டது. பாறையை ஒட்டித் திடீர் திடீரென்று ஆள் உயரத்துக்கு அலைகள் எழும்போது அந்தத் தலைப்பாகைகள் அவன் கண் பார்வைக்குத் தெரியாமல் மறைந்து விடும். அலைகள் தணிந்த போது மறுபடியும் தெரியும்.\nதளபதி வல்லாளதேவன் நீண்ட நேரமாக அந்தப் பாறை இடுக்கையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற மூவரும் தேவியின் ஆலயத்துக்குத் திரும்புவதற்காகப் பாறையிலிருந்து இறங்கத் தொடங்கிவிட்டனர்.\n வீரர்களுக்கு அழகு உணர்ச்சி குறைவு என்று சொல்லுவார்கள். நீர், கடலின் அழகை வைத்த கண் வாங்காமல் காண்பதைப் பார்த்தால் வீரர்களுக்குத்தான் அழகு உணர்ச்சி அதிகமென்று துணிந்து கூறிவிடலாம் போலிருக்கிறதே\n\"அழகை எங்கே அவர் பார்க்கப் போகிறார் இந்தக் கடலில் எத்தனை போர்க் கப்பல்களை எப்படி எப்படியெல்லாம் செலுத்தலாம் என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பார்,\" என்றார் பவழக்கனிவாயர்.\n\"உங்கள் இரண்டு பேருடைய அநுமானங்களுமே தவறு. நான் வேறொரு காரியமாக நிற்கிறேன். சிறிது தாமதமாகலாம். நீங்கள் மகாராணியாரை ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்\" என்று தளபதி அவர்களுக்கு மறுமொழி கூறி அனுப்பினான்.\nஅவர்கள் மூவரும் பாறையிலிருந்து இறங்கிச் செல்லத் தொடங்கிய அதே சமயத்தில் கீழே கடற்கரைப் பாறையின் பிளவில் தெரிந்த அந்தச் சிவப்புத் தலைப்பாகைகள் மெல்ல நகர்ந்து அசைவதை வல்லாளதேவன் கண்டான். எண்ணற்ற தீரச் செயல்களைச் செய்து பழக்கப்பட்டவனும், தென்கடற் கோடியில் பல கடற்போர்களில் வாகை சூடியவனுமான தென் திசைத் தளபதியின் மனத்தில் இனம் புரியாத திகில் பரவியது. சந்தேகங்களும், குழப்பங்களும் அடுக்கடுக்காகத் தோன்றின.\nமாலை ஒளி குறைந்து பொழுது மங்கிக் கொண்டே வந்தது. ஆனாலும் முழுமதியின் நிலா ஒளியில் அந்த இடத்தை அவன் நன்றாகப் பார்க்க முடிந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய அலை பாய்ந்து வந்து அந்தப் பாறைப் பிளவவ மறைத்தது. வல்லாளதேவன் திரும்பிப் பார்த்தான். கோவில் வாயிலில் கண்ணைக் கவரும் தீபாலங்காரங்களுக்கிடையே அர்ச்சகர்களின் வாழ்த்தொலியும், மங்கள வாத்தியங்களின் இன்னிசையும், அடிகள்மார் பாடும் பண்ணிறைந்த பாட்டொலியுமாக மகாராணியாருக்கு வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.\n அவன் மனத்தில் ஒரு சிறிய போராட்டம் கோவில் வாயிலுக்குப் போய்க் கோலாகலமான வரவேற்பில் கலந்து கொள்வதா கோவில் வாயிலுக்குப் போய்க் கோலாகலமான வரவேற்பில் கலந்து கொள்வதா கீழே இறங்கி அந்தக் கடலோரத்துப் பாறைப் பிளவில் மறைந்து கொண்டிருக்கும் 'தலைப்பாகை'களைப் பின் தொடர்வதா கீழே இறங்கி அந்தக் கடலோரத்துப் பாறைப் பிளவில் மறைந்து கொண்டிருக்கும் 'தலைப்பாகை'களைப் பின் தொடர்வதா இன்னும் ஓரிரு விநாடிகள் தாமதித்தாலும் மேடும் பள்ளமுமாக முண்டும் முடிச்சுமாக நெடுந்தூரம் பரவியிருக்கும் அந்தப் பாறை பிரதேசத்தில் குறிப்பிட்ட உருவங்கள் எந்த வழியாகச் சென்று எப்படி மறையுமென்று கூற முடியாது. ஆர அமரச் சிந்தித்து நிதானமாக ஒரு முடிவுக்கு வர அவனுக்கு அவகாசமில்லை.\nஅரைப் பனை உயரமுள்ள அந்தப் பாறை விளிம்புக்கு வந்து வேகமாகக் கீழே மணற் பரப்பில் தாவிக் குதித்தான். முழங்காலளவு கடல் நீரில் நடந்து சென்றால் தான் அந்தப் பாறைப் பிளவை நெருங்க முடியும். தளபதியின் கால்களில் அதற்கு முன்பில்லாத சுறுசுறுப்பும் விரைவும் ஏற்பட்டன. நீரைக் கடந்து செல்லும் போது குறுக்கிட்ட இரண்டொரு அலைகள் அவனை நன்றாக நனைத்துவிட்டன. வேகமாக வந்து முகத்தில் அறைந்த கடல் நீர் மூக்கின் வழியே வாயில் புகுந்து உப்புக் கரித்தது. கண்கள் காந்தின. எதிரே பார்க்காமல் நடந்ததால் பாறைகளில் இடித்து முழங்காலில் இரத்தம் கசிந்தது.\nஇடுப்பிலிருந்த உடைவாளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி ஏறி, முன்பு சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்த பாறையின் இடைவெளியில் குதித்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்; யாரையும் காணவில்லை.\n இவ்வளவு வேகமாக அந்த உருவங்கள் எப்படி வெளியேறியிருக்க முடியும் ஒருவேளை அவை பொய்த் தோற்றமாக நம்முடைய கண்களுக்கு மட்டும் தெரிந்த பிரமையா' என்று எண்ணிக் கொண்டே மற்றொரு வழியாகக் கீழே செல்லும் பாதையில் வேகமாக நடந்தான். இரண்டு மூன்று அடிகளே நடந்திருப்பான்; வழியின் திருப்பத்திலிருந்து இருபுறமும் இரண்டு வாள் நுனிகள் பாய்ந்து நீண்டன\nதீபம் நா. ���ார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றா�� மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/anna-university", "date_download": "2019-10-14T13:43:54Z", "digest": "sha1:VBJMY7E657QEL74HE2PRGFBTMWVBIYAE", "length": 25799, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "anna university: Latest anna university News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஎன்னது விபத்து ஏற்படுத்தியது நானா\nவிஜயின் பிகில் டீஸர் எப்போ...\nஜெயம் ரவியின் 25வது பட டைட...\nஅடுத்த ஆட்டத்திற்கு ரெடி: ...\nமக்களே உஷார், காய்ச்சல் பாதிப்பு அதிகமா ...\nசீன அதிபர் மாமல்லபுரம் வரு...\nஆயுத பூஜைக்கு சென்னையை கால...\nஐந்து நிமிட வாசிப்பில் இன...\nMS Dhoni: யார் சிறந்த கேப்டன்...\nதம்பி நீ ‘கில்லி’ டா... உல...\nமிட்-ரேன்ஜ் பிரிவில் ட்ரிபிள் கேமராக்களு...\nகூட்டு சேர்ந்தது BSNL & Pa...\nOnePlus 8 அம்சங்கள் லீக் ஆ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவேலைக்கு செல்ல மறந்து காலை 11 மணி வரை தூ...\nபெண்ணின் ஆடையை விமர்சித்த ...\nரயில் பெட்டியில் இந்த கோட...\nமனைவியை கரெக்ட் செய்த கள்ள...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: செம... குறைந்தது பெட்ரோல்,...\n20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சித்தீ...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nKutty Radhika: மரணத்தோட ருத்ரதாண்..\nபசங்க லைப்ல ஒரே பிரச்சனை: சூப்பர்..\nஷாலினி பாண்டேகிட்ட இப்படியொரு கேள..\nகாப்பான் படத்தின் குறிலே குறிலே ப..\n100 சதவீதம் காதல் படத்தின் புரோமோ..\nவிஜய், சூர்யாவை கலாய்த்த தமன்னாவி..\nசூர்யாவின் காப்பான் படத்தின் நீக்..\nஆகாயம் பூமி எங்கும் பாடல் லிரிக் ..\nபகவத் கீதை கட்டாய பாடமா, விருப்பப் பாடமா\nஅண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகவத் கீதையை விருப்பப் பாடமாக மாற்றும் நிர்வாகரீதியான பணிகள் நடைபெற்று வருவதாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nசென்னை: உயர் கல்வித்துறை தொடர்பாக முதல்வர் பழனிசாமி திடீர் ஆலோசனை..\nசென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.\nபொறியியல் படிப்பில் பகவத் கீதை- உடனடியாக நீக்க ஆசிரியர், மாணவர், எழுத்தாளர் அமைப்புகள் வலியுறுத்தல்\nஅண்ணா பல்கலைக்கழகம் தனது பொறியியல் பாடங்களில் இடம்பெறச் செய்துள்ள மதச்சார்புடைய அனைத்து பாடங்களையும் உடனடியாக நீக்கவிட வேண்டும் ஆசிரியர், மாணவர், எழுத்தாளர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகல்வியைக் காவிமயமாக்கும் பாஜக சதிச்செயலுக்கு அதிமுக அரசு பலி: சீமான் குற்றச்சாட்டு\nஈராயிரம் ஆண்டுக்கு முன்பே அறம்பாடிய உலகப்பொதுமறை திருக்குறள் எனும் மானுடச் சாசனம் இருக்க, பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் பகவத் கீதையைச் சேர்ப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துளார்.\nஇன்ஜினியரிங் படிக்கிறீங்களா.. பகவத் கீதையை எடுத்துட்டு போங்க\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலை,. உயர்புகழ் தகுதி- முழு நிதியையும் மத்திய அரசே வழங்க ராமதாஸ் கோரிக்கை\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் கல்வி நிறுவனமாக அறிவித்து மாற்றுவதற்கு முழு நிதியையும் மத்திய அரசே வழங்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஅண்ணா பல்கலை.யில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆறு மாத கால ஒப்பந்த அடிப்படையில், உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nசென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nசென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nசென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nTANCA counselling: பொறியியல் முதுகலை படிப்பில் சேர அவகாசம் நீட்டிப்பு\nமாணவர்களின் நலன் கருதி, பொறியியல் முதுகலைப் படிப்புகளில் சேர மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு 5 நாட்கள் நீட்டிக்கப்ப்ட்டுள்ளது. http://annauniv.edu மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nAnna University: ஐஐடி சென்னை, அண்ணா பல்கலை.,க்கு சிறப்பு அந்தஸ்து - யுஜிசி பரிந்துரை\nசிறந்த கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து 'Institutions Of Eminence' என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2017ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்குரிய பரிந்துரையை பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) வழங்குகிறது.\nAnna University: ஐஐடி சென்னை, அண்ணா பல்கலை.,க்கு சிறப்பு அந்தஸ்து: யுஜிசி பரிந்துரை\nசிறந்த கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து 'Institutions Of Eminence' என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2017ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்குரிய பரிந்துரையை பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) வழங்குகிறது.\nபொறியியல் முதுகலை படிப்பில் சேர, TANCA தேர்வு விண்ணப்பம் வெளியீடு\nஇளநிலை பொறியியல் படிப்புகளில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்த்தி பெற்றிருந்தால் இத்தேர்வு எழுத முடியும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் 45% மதிப்பெண்கள் போதும். இளநிலை படிப்பில் இறுதியாண்டில் உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.\n6 ஆயிரம் மூதல் 11 ஆயிரம் வரை கட்டண உயர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு\nஎம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயி‌விருந்து 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதரமற்ற கல்லூரிகள் பட்டியலை வெளியிடவில்லை: அண்ணா பல்கலை விளக்கம்\nதரமற்ற கல்லூரிகள் / தரமான கல்லூரிகள் என்று பாகுபாடு செய்யவில்லை என்றும் 89 கல்லூரிகளின் பெயர் பட்டியல் குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை.\nபொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணை வெளியானது\nதமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணை வெளியாகியுள்ளது.\nBE கவுன்சலிங் செல்லும் மாணவ, மாணவியர்களே.. இந்த குறியீடை மட்டும் மறந்துறாதீங்க\nஇன்ஜினியரிங் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், தரமற்ற கல்லூரிகளின் பெயர்களை குறியீடு மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை மறுநாள் TANCET தேர்வு: அண்ணா பல்கலை.யில் உதவி மையம் திறப்பு\nமாநிலம் முழுவதும் நாளை மறுநாள் டான்செட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு, பிரத்யேகமாக உதவிமையம், தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை மறுநாள் TANCET தேர்வு: அண்ணா பல்கலை.யில் உதவி மையம் திறப்பு\nமாநிலம் முழுவதும் நாளை மறுநாள் டான்செட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு, பிரத்யேகமாக உதவிமையம், தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொட்டு வச்சு, பூ வச்சு வருது பாரு ரபேல்: அமைச்சர் அதிரடி\nBigg Boss Winner: டைட்டில் வின்னரான முகெனுக்கு டி��ாபி, ரூ.50 லட்சம் பரிசு வழங்கிய கமல் ஹாசன்\nகாந்தி பிறந்தநாள்னுகூட பார்க்காம வேலை செய்யச் சொன்ன 1,596 நிறுவனங்கள், மீது நடவடிக்கை\nபெண்ணின் ஆடையை விமர்சித்த இளைஞர்...\nஎன்னது விபத்து ஏற்படுத்தியது நானா பதறி அடித்து விளக்கம் கொடுத்த யாஷிகா\nKolkata Dance : ஒற்றை காலில் நடனமாடிய சிறுமி - வைரலாகும் வீடியோ\nஅவசரமா போகனுமா, கூகுள் மேப்பை பாருங்க\n மோடியும் சீன அதிபரும் சந்திக்கும் மகாபலிபுரத்துக்கு இப்படி ஒரு சிறப்பு இருக்கா\nமக்களே உஷார், காய்ச்சல் பாதிப்பு அதிகமா இருக்கு\nசீன அதிபர் மாமல்லபுரம் வரும்போது, இப்படியொரு ரகசிய திட்டமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=8367&ncat=5", "date_download": "2019-10-14T14:07:19Z", "digest": "sha1:V24UWR52DRR6LNLZNQJBGPCCGKHZM6WY", "length": 18918, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "திடீரென எரியும் ஐ போன்கள் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nதிடீரென எரியும் ஐ போன்கள்\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம் அக்டோபர் 14,2019\n: குஜராத்தில் கூத்து அக்டோபர் 14,2019\nஊழல் அதிகாரியின் இரட்டை வாழ்க்கை அம்பலம் அக்டோபர் 14,2019\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல் அக்டோபர் 14,2019\nசென்ற வாரம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகருக்குப் பறந்த விமானம் ஒன்று தரையிறங்கியவுடன், பயணி ஒருவர் வைத்திருந்த ஆப்பிள் ஐ-போன் 4 தீ ஜ்வாலையுடன் எரியத் தொடங்கியது. புகை வரும்போதே பாதுகாப்பு அலுவலர்கள் அதனைக் கண்டறிந்து நெருப்பை அணைத்தனர். முதலில் போனிலிருந்து புகை வருவதை உணர்ந்த பாதுகாப்பு அலுவலர்கள் சந்தேகப்பட்டு அதனைப் பறித்தனர். உடன் சிறிய அளவில் அதில் ஜ்வாலை வந்தவுடன் அணைத்தனர். யாருக்கும் பிரச்னை ஏற்படவில்லை என்றாலும், இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கும் மொபைல் போன் நிறுவனத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதலாக, இந்த சம்பவம் குறித்த அறிக்கை ஒன்று ஆஸ்திரேலிய அரசின் விமானப் பயணிகள் பாதுகாப���பு அமைப்பிற்கும் அனுப்பப் பட்டுள்ளது.\nபோனில் பேட்டரி கீழாக வலது பக்கம் அமைக்கப்பட்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விசாரணையும் ஆய்வும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.\nஇதே போல இன்னொரு நிகழ்ச்சி பிரேசில் நாட்டில் நடைபெற்றுள்ளது. பாலோ மோட்டா என்பவரின் ஐ போன் திடீரென தீப்பற்றி எரிந்தது. அவரின் முகத்தில் இருந்து போனை 15 அங்குல இடைவெளியில் வைத்திருக்கையில் இது நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தான் உறங்கச் செல்லும் முன் போனை சார்ஜ் செய்வதற்காக இணைத்துள்ளார். காலையில் தூங்கி எழுந்து பார்க்கையில், அவரின் ஐ போனைச் சுற்றிப் புகை இருந்ததைக் கண்டு திடுக்கிட்டுள்ளார். அதிலிருந்து சிறிய அளவில் நெருப்பு பொறிகளூம் வந்திருக்கின்றன. உடன் வீட்டிலிருந்த மெயின் ஸ்விட்சை ஆப் செய்துள்ளார். ஆனால், நெருப்பினால், போன் மொத்தமும் எரிந்து விட்டிருந்தது. நல்ல வேளையாக, சரியான நேரத்தில் அவர் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டார். இல்லையேல் விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம்.\nஅதிகமான எண்ணிக்கையில் ஆப்பிள் போன்கள் மேல் நாடுகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியா விலும் இதன் மீதான மோகம் பரவிக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்த இரு நிகழ்வுகளின் அடிப்படையில் தன் போன்களின் வடிவமைப்பை மறு பரிசீலனை செய்திடும் என எதிர்பார்க்கலாம்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி ��ெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/category/1222/posted-monthly-list-2017-3/start-28&lang=ta_IN", "date_download": "2019-10-14T12:55:48Z", "digest": "sha1:HDGPX7QUK4UESV2QEMWUSXZ3ZIUSLKEN", "length": 6743, "nlines": 123, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "สายวิชาการ / วิทยาลัยนานาชาติ / 2560 / 25600328_K_งาน International Day | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிக���் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / மார்ச்\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1316034.html", "date_download": "2019-10-14T14:23:44Z", "digest": "sha1:VYP7DNBMB4CJOGTIAGJGULIEXHO4MOYA", "length": 12064, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "செல்போனில் பேசிக்கொண்டே படுக்கையில் அமர்ந்த பெண், பாம்புகள் கடித்து பலி..!! – Athirady News ;", "raw_content": "\nசெல்போனில் பேசிக்கொண்டே படுக்கையில் அமர்ந்த பெண், பாம்புகள் கடித்து பலி..\nசெல்போனில் பேசிக்கொண்டே படுக்கையில் அமர்ந்த பெண், பாம்புகள் கடித்து பலி..\nஉத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ரியனவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய் சிங் யாதவ். இவரது மனைவி கீதா. ஜெய்சிங் யாதவ் தாய்லாந்தில் பணிபுரிந்து வருகிறார்.\nகீதா தனது கணவனுடன் நேற்று செல்போனில் பேசினார். போனில் பேசியபடியே சென்ற அவர் தனது படுக்கையில் அமர்ந்து உள்ளார். அப்போது படுக்கையில் இருந்த பாம்புகள் அவரை ஆவேசமாக சரமாரியாக கடித்து உள்ளன. இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிர் இழந்தார்.\nஉறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டினர் கீதாவின் வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, பாம்புகள் படுக்கையில் விளையாடிக் கொண்டிருந்தன. கோபமடைந்த அவர்கள் பாம்புகளை அடித்து கொன்றனர்.\nஇதுபற்றி கால்நடை நிபுணர்கள் கூறுகையில், பாம்புகள் மீது அந்தப் பெண் அமர்ந்தபோது பாம்புகள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருக்கலாம் என கூறினர்.\nபேரூந்து நிலையத்திற்கு அருகே கோர விபத்து : ஒருவர் படுகாயம்\nடெல்லி – லக்னோ தேஜாஸ் ரெயில் பயணிகளுக்கு 25 லட்சம் இலவச இன்சூரன்ஸ்..\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது- ஆயுதங்கள் பறிமுதல்..\nவவுனியாவில் ஜந்து கிராமங்களில் குடிநீர் திட்டம் ஆரம்பித்துவைப்பு\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு..\nநாட்டில் இதுவரை இல்லாத தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்று உருவாக்கப்படும்\nமக்கள் அனுபவிக்கும் சுமுகமான ஜனநாயக ரீதியான வாழ்வுரிமையை மீண்டும் குலைத்து விடக்…\nமரத்தில் கார் மோதி விபத்து- 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி..\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 42 ��க உயர்வு..\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது- ஆயுதங்கள் பறிமுதல்..\nவவுனியாவில் ஜந்து கிராமங்களில் குடிநீர் திட்டம் ஆரம்பித்துவைப்பு\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு..\nநாட்டில் இதுவரை இல்லாத தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்று…\nமக்கள் அனுபவிக்கும் சுமுகமான ஜனநாயக ரீதியான வாழ்வுரிமையை மீண்டும்…\nமரத்தில் கார் மோதி விபத்து- 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி..\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 42 ஆக…\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு…\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு…\nஎல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை\nகல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, பாரிய நிதியை முதலீடு செய்ய…\nஊர்காவற்றுரைக்கும் அனலைத்தீவுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை\nஇனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது- ஆயுதங்கள் பறிமுதல்..\nவவுனியாவில் ஜந்து கிராமங்களில் குடிநீர் திட்டம் ஆரம்பித்துவைப்பு\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு..\nநாட்டில் இதுவரை இல்லாத தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/41061-mla-prabhu-interview-after-ttv-dhinkaran-meet.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T14:11:58Z", "digest": "sha1:RPJH4UFI4VBCIYRDJPRW7QI7XLOKPAKN", "length": 10283, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் முதல்வராகலாம்: எம்எல்ஏ பிரபு | MLA Prabhu interview after TTV Dhinkaran meet", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nதகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் முதல்வராகலாம்: எம்எல்ஏ பிரபு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்.களில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரனை சந்தித்து பேசிய கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தெரிவித்தார்.\nஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீரென இன்று சந்தித்து பேசினார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைப்பெற்றது. இந்தச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பிரபு, “ மக்கள் ஆதரவு டிடிவிக்குதான் இருக்கிறது என்பதை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு காட்டுகிறது. மக்கள் என்னை நம்பி பெரிய பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள்.\nஅதிமுகவில் இருந்து மக்கள் சேவையை சரிவர செய்ய முடியவில்லை. எம்எல்ஏவின் பணிகளை செய்வதற்கு கூட மாவட்டத்திலேயே பல முட்டுக்கட்டை போடப்படுகிறது. கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கி தர வேண்டும் என முதல்வரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன். விழுப்புரம் மாவட்டத்தில் என்ன பிரச்னை என்பதும் முதல்வருக்கும் தெரியும். தமிழகத்தை வழிநடத்த மக்கள் ஆதரவு பெற்ற தினகரன் பின்னால் செல்ல வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் இருந்து யாராவது ஒருவர் முதல்வராக வர வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.\nபாக். கிரிக்கெட் வீரர்களை கலாய்த்த காமெடி நடிகர்\nகடவுளின் தேசத்தில் காட்டுமிராண்டித்தனம்: ஆதிவாசி இளைஞர் அடித்துக் கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்\n“இரண்டு இடைத்தேர்தலிலும் போட்டி இல்லை” - டிடிவி தினகரன்\n“யாரும் என்னை நீக்க முடியாது; அமமுக கட்சியே என்னுடையது” - புகழேந்தி\nஅமமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் வெளியீடு - புறக்கணிக்கப்பட்ட புகழேந்தி\n‘எல்லாவற்றையும் பார்த்து கொண்ட���தான் இருக்கிறேன்’- புகழேந்தி சர்ச்சைக்கு தினகரன் பதில்\nவேறு கட்சிக்கு போகிறாரா அமமுக புகழேந்தி\n“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன்\nமுதல்வர் பழனிசாமியுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சந்திப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாக். கிரிக்கெட் வீரர்களை கலாய்த்த காமெடி நடிகர்\nகடவுளின் தேசத்தில் காட்டுமிராண்டித்தனம்: ஆதிவாசி இளைஞர் அடித்துக் கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/67711-redmi-k20-pro-special-variant-teased-with-gold-back-ahead-of-india-launch.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T14:14:13Z", "digest": "sha1:ERLSSP55E2QGW3JCN2I4EWOLHD4FT57K", "length": 11182, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன் | Redmi K20 Pro Special Variant Teased With Gold Back Ahead of India Launch", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர���வு செய்கின்றனர்.\nநாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன்\nதங்க பேக் கவர் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி ‘கே20 ப்ரோ’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் நாளை விற்பனைக்கு வருகிறது.\nதற்போதைய காலக் கட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சீன நிறுவனமான ஜியோமி பல மொபைல்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக ரெட்மி மாடல் போன்களுக்கு இந்திய வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.\nகுறைந்த விலை போன்கள் பெரும்பாலான வாடிக்கையாளர்களை கவர்ந்தாலும், கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் தங்கள் வசதியை பிரதிபலிப்பதற்காக அதிக விலை கொண்ட போன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் விலை உயர்ந்த போன்களுக்கு ஒரு சவால் கொடுக்கும் வகையில் சியோமி நிறுவனம் ரெட்மி மாடலில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரித்துள்ளது. அது தான் ரெட்மி ‘கே20 ப்ரோ’. இந்த போனின் விலை ரூ.4,80,000 ஆகும். இந்த போனின் பின்புற கவர் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதில் ‘கே’ என்ற ஆங்கில எழுத்து வைரத்தால் பொறிக்கப்பட்டுள்ளது.. இவையே இந்த விலைக்கு காரணம்.\nஇந்த ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே கொண்டது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரையில் பின்புறத்தில் 48+8+13 எம்பி (மெகா பிக்ஸல்) என 3 கேமராக்களையும், முன்புறத்தில் 20 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளன. 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதனை 27 வாட்ஸ் கொண்ட சார்ஜர் மூலம் விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.\n''கடுமையான பாதிப்பில் அசாம்: அனைவரும் உதவுங்கள்'' - ஹீமா தாஸ் வேண்டுகோள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹூவாய் ‘என்ஜாய் 10’ ஸ்மார்ட்போன் - இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்..\n36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன் விற்பனை - அமேசான்\nபுல்வாமாவில் உயிரிழந்த வீரர்களின் படத்தை டிரெட்மில்லில் நடந்தே வரைந்த ஓவியர்\n‘எம்.ஐ ஏ3’ ஆகஸ்ட் 31 முதல் விற்ப���ை - சிறப்பம்சங்கள், விலை..\nஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தினால் காத்திருக்கும் நோய்கள்\nரெட்மி நோட் 7 ப்ரோ புதிய ரகம் வெளியீடு - நாளை முதல் விற்பனை\nவெளியானது ‘ஆசஸ் 6 இஸட்’ - விலை மற்றும் வசதிகள் என்ன\nபிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா \n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''கடுமையான பாதிப்பில் அசாம்: அனைவரும் உதவுங்கள்'' - ஹீமா தாஸ் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-14T14:30:58Z", "digest": "sha1:5QKWVZQRBSJ5WDXWLDA35BNZQYTNLIZ7", "length": 13086, "nlines": 166, "source_domain": "www.tnpolice.news", "title": "தர்மபுரி மாவட்டம் – Tamil Nadu Police News", "raw_content": "\nதிங்கட்கிழமை, அக் 14, 2019\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்\nகம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்\nதிருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nகாவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு\nவிருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு\nமணல் திருடியவர்களை கைது ச��ய்த மதுரை காவல்துறையினர்\nசிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது\nதொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது\nதூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\n10 மணி நேரங்கள் ago\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n10 மணி நேரங்கள் ago\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்\n10 மணி நேரங்கள் ago\nகம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்\nதிருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nகாவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு\nவிருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு\nமணல் திருடியவர்களை கைது செய்த மதுரை காவல்துறையினர்\nசிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது\nதொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது\nதூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்\nதர்மபுரியில் ஐ.ஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்\nAdmin 3 மாதங்கள் ago\nதர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பெரியய்யா,இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வு கூட்டத்தில் குற்றசெயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.\nதர்மபுரி காவல்துறை சார்பில் கரகாட்டம் ஆடி விழிப்புணர்வு பிரச்சாரம்\nAdmin 9 மாதங்கள் ago\nதர்மபுரி: தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை சார்பில் கள்ளசாராயம் மற்றும் போதைக்கு அடிமையாவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று தர்மபுரி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் இசை வாத்தியம் மற்றும் பறை இசைகருவிகள் கொண்டும், பாடல்கள் பாடியும், கரகாட்டம் ஆடியும் பொதுமக்களுக்கு விழிப்புணர��வு ஏற்படுத்தினர். மேலும் கள்ளசாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீங்கு குறித்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பட்டன. இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு […]\nலலிதா ஜுவல்லரி கொள்ளையனை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளார் பாரத நேரு, குவியும் பாராட்டுக்கள் (264)\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (225)\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (160)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (119)\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\nகாவலர் தினம் – செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=4399", "date_download": "2019-10-14T14:12:50Z", "digest": "sha1:CYT7PIG42G6HGMMFAB2UFVZEQVF7V2XY", "length": 9636, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரி\nதலைவரின் பெயர் : N/A\nமுதல்வர் பெயர் : N/A\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\nபி.எஸ்சி., விவசாயப் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் எங்கு படிக்கலாம்\nபி.இ. படிப்பை படிக்க முடியாதவர்களுக்கு ஏ.எம்.ஐ.ஈ. சிறந்த மாற்று வழி என கூறுகிறார்களே. இதைப் பற்றிக் கூறவும்.\nவனவிலங்கியல் படிப்புகளுக்கான வாய்ப்பு எப்படி\nஎனது மகள் தற்போது பிளஸ் 2 செல்லவிருக்கிறாள். அடிப்படையில் புத்திசாலியான அவள் எம்.பி.பி.எஸ்., படிப்பில் மட்டுமே பிளஸ் 2வுக்குப் பின் சேர விரும்புகிறாள். அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் மூலம் அவள் எங்கு இந்தப் படிப்பில் சேர முடியும்\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/08/1000-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-14T13:39:01Z", "digest": "sha1:PNDI3VWHANXDZDFDBQDDYZ34AO4CJISI", "length": 24598, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "1000 பெரியார் வந்தாலும் இந்த திராவிட + தேசிய கட்சிகளை திருத்த முடியாது போலயே! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n1000 பெரியார் வந்தாலும் இந்த திராவிட + தேசிய கட்சிகளை திருத்த முடியாது போலயே\nஇப்போது தமிழ்நாட்டில் ஒரு விஷயம் சைலன்ட்டாக நடப்பதாக சொல்லப்படுகிறது (இப்போது என்றில்லை, எப்பவுமே இப்படித்தான்) என்ன தெரியுமா\nநடைபெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியினர் வேட்பாளர் பட்டியலில் மும்முரம் காட்டி வருகிறார்கள். ஆனால் அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மதத்தினரும், பெரும்பான்மையாக இல்லாத ஜாதியினரும் ஒருவித அதிருப்தியில் உள்ளனர் என்று பரவலாக பேசப்படுகிறது.\nஅதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக கட்சி உள்பட எந்த கட்சியிலும் வேட்பாளர்களாக போட்டியிட்டாலும் அதன் வேட்பாளர்கள் தேர்வு எதன் அடிப்படையில் நடக்கிறது என்பதான் விஷயமே.\nஅதாவது தமிழகத்தையே நான்காக பிரித்து விட்டனர். ஜாதியை அடிப்படையாக வைத்து இந்தப் பிரிவினையைச் செய்துள்ளனர். ஏரியாவுக்கு ஏற்றார் போல அந்த ஏரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜாதியினருக்குத்தான் தேர்தல் டிக்கெட்டாம். இதை எழுதப்படாத விதியாகவே அனைத்துக் கட்சிகளும் கடைப்பிடிக்கின்றனவாம். உதாரணத்திற்கு தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளர் சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது.\nதிண்டிவனம், விழுப்புரம், தருமபுரி, சேலம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் வன்னியர் சமூக வேட்பாளருக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் கவுண்டர் சமுதாயத்துக்கும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாடார் சமூக வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதாம். அதேபோல, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தேவர் சமூக வேட்பாளர்களை நிற்க வைக்க முக்கியத்துவம் தரப்படுவதாக பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது.\nஇந்த ஜாதிகளுக்கு மத்தியில் தற்போது சிக்கித் தவிப்பது சிறுபான்மை மதத்தினரும், சிறிய அளவில் உள்ள பிற ஜாதியினரும்தான். இவர்களுக்கு முதல் தேர்வில் இடம் கிடைப்பதில்லை. கடைசியாகத்தான் இவர்களைப் பரிசீலிக்கிறார்களாம். இவர்களுக்கு ஊறுகாய் தொட்���ுக் கொள்வது போல, அங்கொன்றும், இங்கொன்றுமாக போட்டியிட மட்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறதாம்.\nஇப்படி மற்றவர்களுக்குப் போக தங்களுக்கு சீட் கிடைக்கும் நிலை இருப்பதால், இந்த சமூக மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி தென்பட ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம், இந்த ஜாதியினரையும், அதன் அமைப்புகளையும் அனைத்துக் கட்சிகளும் கூட்டணியில் சேர்க்க விரும்புகின்றன. காரணம், கிடைக்கும் ஓட்டுக்களையும் விடக் கூடாது என்பதால்.\nதமிழகத்தில் தற்போது தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மட்டுமே பிரதிநிதித்துவம் உள்ளது. அதைத் தாண்டி ஒரு தொகுதியில் கூட அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. எந்தக் கட்சியும் கொடுக்கவில்லை என்பது அதிர்ச்சிகரமான, கசப்பான உண்மையாக உள்ளது. ஆக, தனித் தொகுதிகள் என்று மட்டும் ஒதுக்கப்பட்டிருக்காவிட்டால், இவர்களுக்கெல்லாம் எந்தக் கட்சியும் சீட்டே கொடுக்காது என்பதுதான் உண்மையாக உள்ளது.\nஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது என்று ஒரு படத்தில் நடிகர் விவேக் பேசுவார்.. அது மற்றவர்களுக்கு எப்படியோ இந்த திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு சாலப் பொருந்தும்..\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒரு���்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:33:10Z", "digest": "sha1:J5SXXVL3IX7N5EGS4RXHY6PVGI3RZZYG", "length": 32990, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்��ுரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.[1] இது தேவார வைப்புத்தலமாகக்[சான்று தேவை]கருதப்படுகிறது.[2]\n9 தேவாரப் பதிகம்/அப்பர் பாடல்\nதூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அண்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது.\nதேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், \"செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே \"செந்தில்நாதர்' என மருவியது. தலமும் \"திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, \"திருச்செந்தூர்' என மருவியது.\nமுருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.150 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவ���க்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.\nஇதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் \"பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.\nவெளியிலிருந்தபடி முருகரை தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.இதற்கு கோயில் சார்பில் ஐந்து ரூபாய் கட்டண நுழைவுச்சீட்டு உண்டு. கூட்டநெரிசல் அதிகம் உள்ள சமயம் இந்த நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதில்லை.\nதிருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.\nகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nபங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநா��்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.\nதமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள்\nமுருகன் தீம்புனல் அலைவாய் - தொல்காப்பியம் (களவு சூத்23)\nவெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்\nநெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)\nதிருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)\nஉலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்\nசீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்\nஇக்கோயில் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் அருணகிரிநாதரின் பாடல் இது.\nஅந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -\nஅஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;\nசிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -\nசெஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.\nசிவத்தலத்திற்குரிய அனைத்து மூர்த்தங்களும் இக்கோயிலில் உள்ளன. கருவறைக்குள் முருகன் பூசித்த சிவலிங்கமும், அதன் பின்புறத்தில் பஞ்சலிங்கங்களும் உள்ளன.[2]\nகாலனையும் மகாலாற் கடந்தான் கண்டாய்\nபுள்ளியுழை மானின் தோலான் கண்டாய்\nவெள்ளி மிளிர் பிறைமுடிமேற் சூடி கண்டாய்\nவெணீற்றான் கண்டாய் நம் செந்தில்மேய\n↑ 2.0 2.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n360 டிகிரி கோணத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தினமலர்\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தல வரலாறு தினமலர்\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்���ூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென��கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்கள்\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2019, 04:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T12:54:58Z", "digest": "sha1:K3CSZAMTKC6BCTGIBKIP4S7ASUWSIS6A", "length": 8562, "nlines": 270, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:கம்பரா. உள்ள பக்கங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"கம்பரா. உள்ள பக்கங்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 723 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய ப���்கம்) (அடுத்த பக்கம்)\nசென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கப் பகுப்புகள்-தமிழ்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 சூலை 2014, 06:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/nandhita-swetha-viral-photos-pye71m", "date_download": "2019-10-14T13:21:33Z", "digest": "sha1:RYVMAO4ZYWI7WMU4RZCTRSP3BDMLEPJR", "length": 7148, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சேலை கட்டி இடுப்பை காட்டி ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் நடிகை நந்திதா..!", "raw_content": "\nசேலை கட்டி இடுப்பை காட்டி ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் நடிகை நந்திதா..\nநடிகை நந்திதா, சமீப காலமாக சின்ன சின்ன வேடமாக இருந்தாலும் தரமான கதைகளில் மட்டுமே நடிக்கிறார். கடைசியாக இவர், தேவி 2 படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவருக்கு தமிழை விட, தற்போது டீனா என்கிற ஓரே தமிழ் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதே போல் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.\nஅடிக்கடி விதவிதமான உடைகள் அணிந்து, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் சமீபத்தில் சேலையில் இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தற்போது, கலர் கலர் சேலையில் நந்திதாவும் தன்னுடைய இடுப்பு தெரியும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nசேலையில் இடுப்பை காட்டும் செம்ம கிளிக்\nகருப்பு சேலையில் சூப்பர் லுக்\nகட்டம் போட்ட சேலையில் என்ன அழகு\nவாவ்... சேலையில் தனி அழகு\nபச்சை நிற புடவையில் பளீச்\nசிலை போல் நிற்கும் நந்திதா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nமத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... பிரதமர் மோடி அதிரடி சரவெடி அறிவிப்பு..\nதிடீரென சூர்யாவை போனில் அழைத்த ரஜினி...மேட்டர் இதுதான்...\nசுகர் இருப்பவர்கள் இனி இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94511", "date_download": "2019-10-14T12:52:41Z", "digest": "sha1:4SCRKE3W6CGISSWA3HZCWSUKCSNR72NL", "length": 9677, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி : வானவன் மாதேவி", "raw_content": "\nஅஞ்சலி : வானவன் மாதேவி\nசேலம் வானவன் மாதேவி இயலிசை வல்லபி சகோதரிகளைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். தசையிறுக்க நோயால் அவதிப்பட்டுவந்த இருவரும் தங்கள் உடல்குறையை தன்னலமில்லாத சேவையால் கடந்துசென்றவர்கள். தங்களைப்போன்ற நோய்கள் கொண்டவர்களுக்காக அவர்கள் ஆற்றிய பணி மிகப்பெரியது. அவர்களின் ஆதவ் அறக்கட்டளை மிகப்பெரிய இயக்கமாக ஆகி பல குழந்தைகளுக்கான அடைக்கலமாக இன்று மாறியிருக்கிறது.\nவானதி மிகச்சிறந்த இலக்கியவாசகி. வெண்முரசு குறித்து தொடர்ந்து அவரது எதிர்வினை வந்துகொண்டிருந்தது. அசாதாரணமான மன உறுதியும் வாழ்க்கைமேல் நம்பிக்கையும் கொண்டவர். கடும் வலியில். உடல்செயலின்மையில் அவதிப்பட்டுவந்தபோதும் அவர் முகத்தில் எப்போதுமே புன்னகையும் மலர்ச்சியும்தான் காணக்கிடைத்தது. வானதியைப்போன்றவர்கள் அனைத்தும் அமைந்தும் அவநம்பிக்கை எனும் நோயால், அதன்விளைவான சோர்வால் அவதிப்படும் பிறருக்கு மிகச்சிறந்த முன்னுதாரணம்.\nகடந்த பல மாதங்களாகவே வானதி கடும் உடல்நலச்சிக்கல்களில் அவதிப்பட்டார். இறப்பு மூலம் விடுதலை அடைந்தார். சில இறப்புகளே முழுமை என்னும் பொருள் அளிக்கின்றன.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 55\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 64\nஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nநே���ு – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2019/09/18/congress-complaints-about-minister-rajendrabalaji-in-kilpauk-mental-hospital", "date_download": "2019-10-14T13:24:29Z", "digest": "sha1:64T3BDBYGD37WBSPV2L2TTFO2CJ7WM7Y", "length": 8113, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Congress complaints about Minister KT Rajendrabalaji in Kilpauk mental hospital", "raw_content": "\n“ராஜேந்திர பாலாஜிக்கு மனநிலை பாதிப்பு” - கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மனு அளிக்க முயன்ற காங்கிரஸார்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் மனு அளிக்கச் சென்றது ப��பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைப் பற்றி தரக்குறைவாகப் பேசியிருந்தார். இது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ராஜேந்திர பாலாஜியை அரசியல் கோமாளி என விமர்சித்திருந்தார்.\nகாங்கிரஸ் தலைவர்கள் பற்றி ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்துகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை மருத்துவர்களிடம் காங்கிரஸ் கட்சியினர், ராஜேந்திர பாலாஜிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சிகிச்சையளிக்கும்படியும் மனு அளிக்கச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம் பாஷா, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்குச் சென்று, “அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நடவடிக்கைகள் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்றுள்ளது. அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து அவரை முழுமையாகச் சோதித்து தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும்” என்று மருத்துவர்களிடம் மனு அளிக்க முயன்றார்.\nமனநல காப்பக இயக்குநர் பூர்ணசந்திரிகா, காங்கிரஸாரின் மனுவை வாங்க மறுத்துவிட்டார். “தனிநபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நாம் முடிவு செய்யமுடியாது. காவல் நிலையத்திற்கோ நீதிமன்றத்திற்கோ சென்று முறையிட்டு சிகிச்சைக்கு அனுமதி பெறலாம்” என விளக்கி அவர்களை திருப்பி அனுப்பினார்.\nஅழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தம்பியைக் கொன்று புதைத்த அக்கா - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஅரசுப் பேருந்துகளில் மதரீதியான ஸ்டிக்கர்கள் : பா.ஜ.க கொள்கையை அ.தி.மு.க அரசு தூக்கிப் பிடிப்பதாக சர்ச்சை\n“மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையை பின்பற்றுங்கள்” : பா.ஜ.கவுக்கு நிர்மலா சீதாராமனின் கணவர் அட்வைஸ்\n“நீயெல்லாம் என்னை எதிர்த்துப் பேசுவியா”: சாதிய ரீதியாக திட்டி தலித் மாணவனை தாக்கிய சக மாணவன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் தேவை\n“மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையை பின்பற்றுங்கள்” : பா.ஜ.கவுக்கு நிர்மலா சீதாராமனின் கணவர் அட்வைஸ்\nநெருங்கும் தீபாவளி பண்டிகை... கிடுகிடுவென உயரும் மளிகைப் பொருட்களின் விலை - பொதுமக்கள் திண்டாட்டம்\nஅழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தம்பியைக் கொன்று புதைத்த அக்கா - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/151663-mental-suffer-for-the-female-prisoner-in-vellore-jail", "date_download": "2019-10-14T13:51:57Z", "digest": "sha1:254ZITVMJ4EN65ZHXOQC24TM3LFZ3JVR", "length": 6652, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "வேலூர் சிறையில் பெண் கைதிக்கு மனநலம் பாதிப்பு! -மற்றொருவருக்கு நெஞ்சுவலி | Mental suffer for the female prisoner in Vellore jail", "raw_content": "\nவேலூர் சிறையில் பெண் கைதிக்கு மனநலம் பாதிப்பு\nவேலூர் சிறையில் பெண் கைதிக்கு மனநலம் பாதிப்பு\nவேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதி ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு பெண் கைதி நெஞ்சுவலியால் துடித்ததால், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (55). 2016-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில், இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜம்மாளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. சிறை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மனநல பாதிப்பு தீவிரமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக கைதி ராஜம்மாள், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.\nவேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்சவேணி (57). சாராய வியாபாரியான இவரை, கடந்த 3-ம் தேதி அம்பலூர் போலீஸார் கைதுசெய்தனர். நீதிமன்ற காவலில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அம்சவேணிக்கு, நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை, சிறைத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ��தையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கைதி அம்சவேணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t14301-topic", "date_download": "2019-10-14T12:51:47Z", "digest": "sha1:GG23XIDS4CXYFHEBUQXNOMKYGEXFGODB", "length": 25593, "nlines": 292, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா\n» தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாள்..\n» உலக புத்தகத்தின் முதல் அடி, தமிழன் தான்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:38 pm\n» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...\n» தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்\n» வேலன்:-வெவ்வேறு நாட்டினுடைய அலாரம் கடிகாரம் பயன்படுத்த\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am\n» சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am\n» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» இதயத்திற்கு நடிக்க தெரியாது, துடிக்க மட்டுமே தெரியும்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am\n» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am\n» * உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am\n» தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:40 am\n» வலை பாயுதே- குங்குமம்\n» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…\n» பார்வதி கல்யாணம் - வர்ஷா புவனேஸ்வரி ஹரிகதா {காணொளி}\n» தாய்மை அடைந்த பெண்களுக்கு தைரியம் வர வேண்டும் - சமீராரெட்டி.\n» கபடி பயிற்சியாளர் வேடத்தில் தமன்னா\n» விஜய் நடிக்கும் 64-ஆவது படம்\n» டாக்டர் சர்டிபிகேட் வாங்கிட்டு வர சொன்னேனே வாங்கிட்டு வந்தியா\n» பிரெஞ்சு முத்தம் கேட்ட மனைவியின் நாக்கை அறுத்த கணவன்\n» தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...\n» 'சினிமாவுக்கு போன இலக்கியவாதிகள்\n» 'சீர்காழி கோவிந்தராஜன்' நுாலிலிருந்து:\n» நாதஸ்வர சக்கரவர்த்தி, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை,\n» பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ்\n» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை\n» வேலன்:-டிரைவ்களின் விவரம் ட்ரீசைஸ் மூலம் அறிந்துகொள்ள\n» இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள்\n» அசுரர் தம்மை வென்ற வடிவேலன் =\n» ஒரு வெட்கம் வருதே வருதே -திரைப்பட பாடல் காணொளி\n» தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது: சுரேஷ் காமாட்சி காட்டம்\n» கடல் பாசியில், ‘ஸ்ட்ரா\n» வைட்டமின் குறை தீர்க்கும் செயலி\n» எளிதில் நிறுவ ஒரு சூரிய மின் பலகை\n» இன்று உலக பெண் குழந்தைகள் தினம்: தலைசிறந்த பெண்ணியவாதிகளின் 12 கூற்றுகள்\n» நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள்\n» முல்லா நஸ்ருதீன் கதை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி\nஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\nஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nசெல்வ பா தொடுத்து சூட்டவா;\nஉன் சொல்லே சிறக்கட்டுமே -\nஉன் வாழ்வின் தடங்கள் - நாளை\nவரலாற்றின் முதல் - ஆகட்டுமே\nஉன் பேரை ஊர் போற்ற\nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nஇன்று நம் க.ந.கல்யான் ஐயா மகளுக்கு திருமணம் தோழர்களே.. வாருங்கள் நமக்கான வாழ்த்தையும் தெரிவிப்போம்\nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nஇரு வேறு நாவில் ஒரு வார்த்தைபேசி\nஆயிரம் கோடி ஆண்டுகள் பாடி\nசந்தனம் பூசிய சந்ததி வாழ்க \nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\n@kavinele wrote: இரு வேறு நாவில் ஒரு வார்த்தைபேசி\nஆயிரம் கோடி ஆண்டுகள் பாடி\nசந்தனம் பூசிய சந்ததி வாழ்க \nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nமண வாழ்க்கையில் இணையும் தம்பதிகள், சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எனது வாழ்த்துக்கள்\nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nஇன்று திருமணம் கானும் திருமண தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.\nஎல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.\nஇரு இதயத்தில் தோன்றும் ஒரே இதயதுடிபாக\nஇரு மனதில் தோன்றும் ஒரே கவிதையாக\nநான்கு கண்கள் பார்க்கும் ஒரே பார்வையாக\nநன்கு செவிகள் ரசிக்கும் ஒரே இசையாக\nநான்கு கால்கள் செல்லும் ஒரே பாதையாக\nதங்கள் மண வாழ்க்கை அமைய\nஎன் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.\nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nஇன்று திருமணம் கானும் திருமண தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.\nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nRe: ஐயா க.ந.க அவர்களின் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்ற���ப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4866-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-c-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer.html", "date_download": "2019-10-14T12:44:26Z", "digest": "sha1:MEVPDSQ5V5NVBJSWB3UDEGKNFGJ6DSDV", "length": 6224, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "சுந்தர்.C யின் மிரட்டும் நடிப்பில் வெளிவரவிருக்கும் \" இருட்டு \" திரைப்பட Trailer !!! - Iruttu - Official Trailer | Sundar.C, Sai Dhanshika, Yogi Babu | Girishh | Dhorai V.Z - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசுந்தர்.C யின் மிரட்டும் நடிப்பில் வெளிவரவிருக்கும் \" இருட்டு \" திரைப்பட Trailer \nசுந்தர்.C யின் மிரட்டும் நடிப்பில் வெளிவரவிருக்கும் \" இருட்டு \" திரைப்பட Trailer \nஐக்கிய தேசிய கட்சி ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானம் \nயோகி பாபுவின் கலக்கலான நடிப்பில் வெளிவரவிருக்கும் \" பப்பி \" திரைப்பட Trailer \nவிஐய் சேதுபதியின் I சங்கத்தமிழன் திரைப்பட - \" Oh My God \" ....பாடல் ஒலி , ஒளிப்பதிவு காட்சிகள் \nசுந்தர்.C யின் மிரட்டும் நடிப்பில் வெளிவரவிருக்கும் \" இருட்டு \" திரைப்பட Trailer \nகம்பளை \"அம்புலுவவ மலை \" \nஇப்படி மனதை மயக்கும் நடனம் பார்த்து இருக்கீங்களா \nஇன்று இரவுக்கான \" அஞ்சல் தொடரூந்து \" சேவை யாவும் ரத்து | Sooriyan News I Post & Railway Strike continues\nஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு செயற்கை உணரிகளின் மூலம் பறவைகளை பாடவைக்கலாம்.\nபண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததிற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\nஇந்தத் தாத்தாவின் வயசை கேட்டால் வாயடைத்து போவீர்கள்\nஇமயமலையில் 10 நாட்கள் ஓய்வெடுக்கும் ரஜினி\nபிகில் பற்றி sony வெளியிட்ட விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T13:26:47Z", "digest": "sha1:I725K6SLKWDR6RGKD2JFYI3RXQRXMX3D", "length": 9160, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புள்ளி மான்", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ��.அழகிரி\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\n\"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா\" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்\n“என் திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் நிறைவேற்றுகிறார்” - சீமான்\n“எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டும்தான் தமிழன்” - சீமான்\n27 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணையும் ’ரோஜா’ ஜோடி\nகுணதிலகா சதம் வீண்: தொடரை வென்றது பாகிஸ்தான்\nபாபர் சதம், ஷின்வாரி 5 விக்கெட்: இலங்கையை சுருட்டிய பாகிஸ்தான்\n“நவராத்திரி பண்டிகையின்போது பெண்களின் வலிமையை போற்றுவோம்” - பிரதமர் மோடி\n“ஆளும் கட்சியினர் கட் அவுட் போதையில் உள்ளனர்” - சீமான்\nசில மீம்ஸ் எங்களை காயப்படுத்தியது - புள்ளிங்கோ கானா ஸ்டீபன்\nடெல்லியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\n“இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்” - சீமான்\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\n\"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா\" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்\n“என் திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் நிறைவேற்றுகிறார்” - சீமான்\n“எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டும்தான் தமிழன்” - சீமான்\n27 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணையும் ’ரோஜா’ ஜோடி\nகுணதிலகா சதம் வீண்: தொடரை வென்றது பாகிஸ்தான்\nபாபர் சதம், ஷின்வாரி 5 விக்கெட்: இலங்கையை சுருட்டிய பாகிஸ்தான்\n“நவராத்திரி பண்டிகையின்போது பெண்களின் வலிமையை போற்றுவோம்” - பிரதமர் மோடி\n“ஆளும் கட்சியினர் கட் அவுட் போதையில் உள்ளனர்” - சீமான்\nசில மீம்ஸ் எங்களை காயப்படுத்தியது - புள்ளிங்கோ கானா ஸ்டீபன்\nடெல்லியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\n“இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் 25ஆம் தேதி அறிவிக்���ப்படும்” - சீமான்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Basil", "date_download": "2019-10-14T12:45:16Z", "digest": "sha1:COB7HU4HJWH63336U2M6KQ2IZ7VIF2BH", "length": 4816, "nlines": 76, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Basil", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய தேர்திருவிழாவிற்காக இன்று நாகையில் உள்ளூர் விடுமுறை\nவேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை தொடங்கவுள்ளது\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் சகோதரர் பசில் மீண்டும் கைது: நிலஅபகரிப்பு புகாரில் நடவடிக்கை\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய தேர்திருவிழாவிற்காக இன்று நாகையில் உள்ளூர் விடுமுறை\nவேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை தொடங்கவுள்ளது\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் சகோதரர் பசில் மீண்டும் கைது: நிலஅபகரிப்பு புகாரில் நடவடிக்கை\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/07/25/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12/", "date_download": "2019-10-14T13:37:33Z", "digest": "sha1:5AGZZ5OTWJVYZCEZBRNIZPLXA7PPWUIL", "length": 77522, "nlines": 97, "source_domain": "solvanam.com", "title": "ஆயிரம் தெய்வங்கள் – 12 – சொல்வனம்", "raw_content": "\nஆயிரம் தெய்வங்கள் – 12\nஆர்.எஸ்.நாராயணன் ஜூலை 25, 2011\nஉலக வரலாற்றில் நதிப்புற நாகரிகங்கள் – எகிப்து – மெசப்பட்டோமியா – சிந்து போன்றவை – செல்வாக்கிழந்த பின்னர், மத்திய தரைக்கடல் தீவுகளில் புதிய நாகரிகங்கள் வேர்விட்டன. இவற்றில் கிரேக்க – ரோம நாகரிகங்கள் படைத்த தெய்வங்கள் பற்பல. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க நாகரிகம் “ஜனநாயகம்” என்ற கருத்தை வழங்கியதைப் போல் ரோமின் வழங்கல், குடியரசு. எனினும் கிரேக்கர்களின் வழங்கலில் கலை, தத்துவம், விஞ்ஞானம் போன்ற பல்கலைக்கழகப் படிப்புகள் சிறப்பானவை. தென்கிழக்கு ஐரோப்பாவில் மத்திய தரைக்கடலில் சங்கமமாகும் ஒரு குறுகிய குறிஞ்சி நிலப்பகுதியில் வளர்ந்த கிரேக்கக் கலாச்சாரமே மேலை நாடுகளின் கலாச்சாரங்களுக்கு அடிப்படையாக உள்ளது. ஏஜியன் கடல் துருக்கியையும் கிரீசையும் பிரிக்கிறது. மேற்கே அயோனியன் கடல் கிழக்கே ஏஜியன் கடல் இடையே புள்ளி புள்ளிகளாகத் தோன்றும் எண்ணற்ற தீவுகளும் கிரேக்க நாகரிகங்களைப் பறைசாற்றும். மேற்படி இரண்டு கடல்களுக்கு இடையே உள்ள கிரீஸ் தேசத்தின் வடக்கே மாசிடோனியா, மேற்கே எயிட்டோலியா, கொரிந்த், ஸ்பார்ட்டா, லாக்கோனியா, ஆகியவை அடங்கிய பெலப்போனஸ் மலைத்தொடர், பின்னர் திபெஸ், மராத்தான், யுபோயா, ஏதன்ஸ் எல்லாம் இணைந்த பண்டைய கிரீஸ் நாகரிகம் தெற்கே கிரீட் தீவு வரை பரவியுள்ளது. கிரீட் மக்கள் கிரேக்கர்களால் வெல்லப்பட்டனர். ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கிரீட் வளர்த்த நாகரிகப் பெருமையை 1870 -இல் புதையுண்ட நாஸ்ஸோஸ் (KNOSSOS) தலைநகரை அகழ்வாராய்ச்சி வெளிக்கொணர்ந்தது. நாஸ்ஸோஸ் நாகரிகச் சின்னங்களான அரண்மனைக் கட்டிடங்கள், வீடுகள், கழிவுநீர்க் கால்வாய்கள், நீர்வழி அமைப்புகள், மட்பாண்டங்கள், சிற்பங்கள் எல்லாம் கிரீட்டின் கடல் வணிகப் பண்பாட்டை உணர்த்தப் போதுமானவை. எனினும் கிரீட் மக்களும் ட்ராய் மக்களும் கிரேக்க இனத்துடன் தொடர்புள்ளவர்கள். ஆனால் கிரேக்கர்களாகக் கருதப்படும் மக்கள் டான்யூப் நதிச் சமவெளியிலிருந்து குடியேறியவர்கள். வேதகால சமஸ்கிருதம் பேசிய���ர்கள். இவர்களுக்கும் இந்தியாவில் குடியேறிய ஆரியர்களுக்கும் தொடர்பு உண்டு. கிரேக்க புராணங்களில் கிரேக்கர்கள் ஆக்கேயர்கள், அயோனியர்கள், டோரியர்கள் என்று வர்ணிக்கப்படுகின்றனர்.\nகிரேக்கர்களின் தொன்மைப் பண்பாடுகளை அறிய ஹிசையத்தின் தியோகோனி (Theogony) அடிப்படை நூல், தியோகோனி என்றால் “படைப்பின் தோற்றம் – முதல் தெய்வ வாரிசுகள்” எனலாம். ஹிசையத்துக்குப் பின்னர் ஹோமரின் முற்றுப்பெறாத காவியமாகிய இலியத், இலியத்தின் முழுமையைப் புத்துருவம் செய்யப் புகுந்த புராதனக் கவிஞர்கள், பாடலாசிரியர்கள் கிரேக்கப் புராணங்களை முழுமையுறச் செய்துள்ளனர். பிளாட்டோவிலிருந்து இன்றைய காலகட்டத்திலும் பிரஞ்சு, ஆங்கிலம், ஜெர்மனி இலக்கிய கர்த்தாக்கள் தங்களது புதினங்களுக்கு இன்னமும் கிரேக்க புராணங்களிலிருந்து கதைக்கரு தேடுகின்றனர். நிறைய ஹாலிவுட் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. ஹெலன் ஆஃப் ட்ராய் பழைய சினிமா, புதிய ரிமேக் எல்லாம் சுவாரசியமானவை. மகாபாரதம், ராமாயணம் எல்லாம் நிகழ்ந்தவையா இல்லையா என்று கேட்கப்படுவது போல் ஹோமரின் உலகத்தை உண்மையென நிலைநாட்ட மைசீன் தொல்பொருள் ஆராய்ச்சி முடிவு போதும். 1876-ஆம் ஆண்டில் மைபீன் என்ற புராதன கிரேக்க நகரத்தை ஒட்டியுள்ள பிலோப்போனஸ் மலைத்தொடரில் ஒரு ஜெர்மானியப் பேராசிரியர் அகழ்வாராய்ச்சி செய்து ஹோமல் உலகை நிஜமாக்கிவிட்டார். ஹோமர் குறிப்பிட்டுள்ள மைசீனியர்கள் (கிரேக்கர்கள்) கற்பனையில் பிறந்த தேவகுமாரர்கள் அல்லர் என்பதும் நிஜமான கிரேக்க மன்னர்களே என்பதும் நிரூபணம். அநேகமாக இவர்கள் வெண்கல யுகத்தைச் சேர்ந்த பழங்குடி மன்னர்கள்.\nதியோனோனியில் வர்ணிக்கப்பட்டுள்ள ஒலிம்பியா விண்ணுலக சொர்க்கம். தெய்வங்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுவர். உண்மையில் பிலப்போனஸ் மலைத்தொடரில் ஒலிம்பியா நகர இடிபாடுகளும் அகழ்வாராய்ச்சியில் துலக்கப்பட்டுள்ளன. புராண அடிப்படையில் ஒலிம்பியா என்பது கிரேக்க தெய்வங்களின் விண்ணுலகம். ஆல்ஃபியஸ் நதியும் கிளாடியஸ் நதியும் சங்கமமாகும் ஒலிம்பியா பள்ளத்தாக்கு கிரீஸின் வளமான பகுதி. மண்ணில் உள்ள பொன்னகரம் புராண அடிப்படையில் விண்ணுலகின் பொன்னகராயிற்று.\nபுராண மரபின்படி தெய்வங்களின் தெய்வமான ஸீயஸ் (ஜுபிட்டர்) தன் தந்தை குரோனசுடன் நிகழ்த்திய போர் வெற்றியே முதல் ஒலிம்பிக் விளையாட்டு. பகுத்தறிவுக்கு கிரேக்க சிந்தனைகளே முன்னோடி என்பர். பகுத்தறிவு பிறந்த அந்த நாட்டில்தான் மூட நம்பிக்கைகள் நிறைந்த புராணங்களும் தெய்வீகக் கதைகளும் இலக்கியவாதிகளின் சுரங்கங்களாயுள்ளன. புராணங்களையும் பழைய தெய்வங்களையும் கிரேக்கர்கள் நம்புகின்றனரா என்று கேட்பதைவிட பிடியாஸ் செதுக்கியுள்ள ஸீயஸ் சிலை வழங்கும் தெய்வீக தரிசனத்தை வியப்பது உண்டா என்ற கேள்வி முக்கியமானது. இந்தியாவில் அப்படிப்பட்ட தெய்வீகச் சிலைகளுக்கு அளவே இல்லை. அப்படிப்பட்ட அழகுச்சிலைகளின் கலை அம்சத்திற்கு மேல் நெஞ்சில் தைக்கக்கூடிய ஒரு தெய்வீக தரிசனம் அல்லது ஆனந்த உணர்வுக்கு முன் எத்தகைய பகுத்தறிவும் பொருளற்றுப் போய்விடுவதுண்டு\nபகுத்தறிவு என்பது காரணகாரியத் தொடர்புள்ளது. புராணம்(Myth) என்பது உண்மையை உள்ளடக்கிய கற்பனை. காரண காரியத்திற்கு அப்பாற்பட்டது. புராணம் என்ற களிமண்ணைக் கலைஞர்கள் தம் கற்பனை வளத்துடன் உருவங்களாகப் பிசைந்துவிட்டார்கள். இந்த உருவங்களால் மனித சிந்தனைக்குரிய வரலாறே வளமானது. இது பாரத மண்ணுக்கு மட்டுமல்ல. கிரீஸ் தேசத்திற்கும் இதுவே உண்மை நிலை. பகுத்தறிவுவாதிகளுக்கெல்லாம் தந்தையாகிய பிளாட்டோவுக்கும், இலியத்-ஒடிஸ்ஸே எழுதிய ஹோமருக்கும், இன்னம் பற்பல கிரேக்க கலைஞர்களுக்கும், தத்துவ ஞானிகளுக்கும் தியோகோனி – அதாவது ஒலிம்பிக் தெய்வங்கள் ஆதர்சமாயிருந்தன.\nதெய்வங்களின் படைப்பைப் பற்றி பிளாட்டோ உருவாக்கிய சிம்போசியம் தெரிவிக்கும் கருத்து சிறப்பானது. “மனிதனை மிகவும் சக்தியுள்ளவனாகப் படைக்க வேண்டுமென்று தெய்வம் ஆசைப்பட்டது. அதனால் மனிதனுக்கு இரண்டு தலைகள், நான்கு கைகள், நான்கு கால்கள் இவற்றுடன் அசுரபலம் வழங்கியது. மனிதனின் தோற்றமே அகோரமாக இருந்தது. மனிதனின் கோர உருவத்தைப் பார்த்துப் படைத்தவனே அரண்டு போனான். ஆகவே, படைத்தவன் மனிதனின் பலத்தைக் குறைத்து ஒரு தலை, இரண்டு கை, இரண்டு கால் என்று உடலைப் பாதியாகக் குறைத்தான். மனிதன் பலவீனமானான். தனது குறையை உணர்ந்த மனிதன் மறுபாதியைத் தேடி அத்துடன் இணைய ஆசைப்பட்டான். அப்போதுதான் முழுமைபெற முடியும் என்று எண்ணினான். இந்தத் தேடலே “அன்பின் ரகசியம்” அதாவது சிம்போசியம்.\nபொதுவாகப் புராணத்தில் பொதிந���துள்ள ரகசிய உண்மைகளைத் தேடுவது, விளக்கம் அளிப்பது என்று ஆரம்பத்தால் அந்த அளவில் கிரேக்க புராணங்களில் ரகசியங்கள் உள்ளனவா என்பது ஐயமே. எனினும் ஹிசையாத் போன்ற கவிஞர்களும், நீதிமான்களும், ஞானிகளும் புராணங்களைச் சொல்லி நீதிநெறிகளை விளங்க வைத்தனர் எனலாம்.\nபுராணத்தின் குறிக்கோள், கண்ணுக்குத் தெரியாத தெய்வத்தை மண்ணுக்கு இழுத்து வந்து மனிதனுடன் நெருக்கம் செய்து தருவதே. இது இந்தியாவில் மட்டுமல்ல. கிரீசிலும் நிகழ்ந்தது. கிரேக்க புராணங்களிலிருந்து பாடல்களைப் புனைந்த ஹிசையாத்தின் காலம் கி.மு.8-ஆம் நூற்றாண்டு. சொல்லப்போனால் ஹோமரின் காவியங்களிலும் பழைய புராணக் குறிப்புகள் உண்டு. கிரேக்க புராணங்களில் உள்ள தோற்றக்கதைகள், தெய்வங்களின் பாரம்பர்யங்கள் ஆகியவற்றை ஹிசையாத் வழங்கியுள்ளார் இவைதான் தியோகோனி எனப்படுகிறது. ஒலிம்பிக் தெய்வப் பிறப்பிலிருந்து தொடங்கலாம்.\nஹிசையாத்தின் கருத்துப்படி உலகம் முதலில் வெற்றிடமாயிருந்தது. பூமி வெற்றிடத்தைப் பற்றிக் கொண்டது. பூமியின் கீழ் குழப்பம் நிலை கொண்டது. இக்குழப்பமே எரிபஸ். எரிபஸ் பாதாள உலக நரகமானது. பூமிக்கு மேல் வந்த வானம் சுயம்பு. பூமியின் புதல்வனாக வானம் சுயமாக உருப்பெற்றுள்ளது. மேலே விண்ணும் கீழே பாதாளமும் வந்தபின் பூமி-புவி அமைப்பு நிலை பெற்றது. புவி அமைப்பு நிலை பெற்றதும் ஈராஸ் வந்தது. ஈவாள் தெய்வமே படைப்புகளின் ஆதாரம். கீழே பாதாளத்தில் இரவும் பகலுமாக எரிபஸ்ஸும் ஹெக்கேடும் குழப்பத்தின் குழந்தைகளாகக் கருதப்பட்டன. பூமியின் மூன்றாவது முயற்சி கடல். பூமி தோற்றுவித்த அசையாப் பொருட்களான வானம், பாதாளம், கடல் தோற்றத்திற்கு ஈராஸ் உதவி தேவைப்படவில்லை. பின்னர் படைப்புகளுக்குரிய சூழ்நிலை உருவானபோது பூமியின் பரந்தவெளியில் உயர்ந்த மலைகளும், மலைகளுக்கு மேல் விண்ணும், விண்ணுக்கு மேல் சொர்க்கமும், அந்த சொர்க்கத்திற்குக் கதவுகளும் கடல் பரப்பில் நிழலாடினவாம். குழப்பத்திலிருந்த இரவு-பகல் விருப்பட்டன. இரவு தெய்வம் பகல்-இரவைப் படைத்தது. இரவில் தோன்றும் ஒளியாக ஈத்தர் வந்தது. ஈத்தர் என்பதை தெய்வங்கள் மட்டுமே உணரும். பகல் – இரவு வந்தாலும் கிரஹ சஞ்சாரமும் நட்சத்திரங்களும் வரவில்லை. ஹீலியஸ் – செலின் தோன்றியபின் கிரஹங்கள் வந்தன.\nபுவியைக் குறி��்கும் ஒரு சொல் ஜியோ. ஜியாக்ரபி, ஜியாலஜி எல்லாம் ஜீயே என்ற கிரேக்கச் சொல்லின் நீட்சி. கிரேக்க புராணத்தில் பூமாதேவியே படைக்கும் சக்தியுள்ள ஜீயே சம்ஸ்க்ருதத்தில் ஜய, காயே என்ற சொற்களும் பொருள் தரும்.\nஜீயே என்பது பூமி. யுரேனஸ் என்பது விண். தெய்வங்களின் தோற்றங்கள் ஜீயேயும் யுரேனஸும் கூடியதால் விளைந்தன. ஜீயே பூமியின் அதிபதி. யுரேனஸ் சொர்க்கத்தின் அதிபதி.\nமுதலில் தோன்றிய பன்னிரு தெய்வங்களும் ஆதி டைட்டன்களாகும். டைட்டன்களை அசுர/அசுரிகளாகவும் கொள்ளலாம். தேவ தேவியர்களாகவும் கொள்ளலாம்.\nஜீயேயும் யுரேனசும் இணைந்து ஆறு பெண் டைட்டன்களையும் ஆறு ஆண் டைட்டன்களையும் உருவாக்கினர்.\nஆறு ஆண் டைட்டன்களாவன- ஓஷியானஸ், கோயஸ், கிரியஸ், ஹைபீரியன், அய்யாப்பீட்டஸ், குரோனஸ்.\nபெண் டைட்டன்களாவன- திய்யா, ரியா, தெமிஸ், மனிமோசைன், போயபி, திதைஸ். இப்பன்னிரண்டில் சில டைட்டன்களுக்கு மட்டுமே குறிப்பான பணிகள் உண்டு. தெமிஸ் நீதியைக் குறிக்கிறது. மனிமோசைன் நினைவைக் குறிக்கிறது. உலக ஒழுங்கின் கட்டுப்பாட்டுக்கும் உலகின் தொடர்ச்சிக்கும் மனிமோசைன் காரணம். காலச்சக்கரமும் இதுவே.\nதிதைஸ் தனது மூத்த சகோதரனாகிய ஓஷியானிசை மணந்து அக்கடல் அசுரன் மூலம் இக்கடல் அசுரி, 3000 குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அந்த 3000 குழந்தைகளும் கடல் அலைகளாக வாழ்கின்றனவாம். சூரியனும் கடலும் சங்கமிக்கும் மேல்திசை முடிவில் தீதைஸ் வாழ்வதாக கிரேக்கர்கள் நம்புகின்றனர்.\nஹைபீரியன் விண்வெளி தெய்வம். ஹைபீரியன் தன் தங்கை திய்யாவுடன் கூடி ஹீலியஸ் (சூரியன்) மற்றும் செவின் (சந்திரன்) என்ற சூரியச் சந்திரர்களைத் தோற்றுவித்தார். கோயஸ் என்ற டைட்டன் தன் தங்கை போயபியுடன் சேர்ந்து லீட்டோவைப் படைத்தார். பிற்கால புராண மரபில் புகழ்பெற்ற அப்போலோவுக்கும் அர்ட்ட மீசுக்கும் லீட்டோ தாயானவள்.\nமண்ணும் கடலும் இணைந்த நிகழ்ச்சியில் போண்டஸ் என்ற ஆண் தத்துவம் பொருளாகிறது. இந்தத் தத்துவத்தில் பிறந்த எரிபஸ்ஸை கிரியஸ் மணந்து அஸ்ட்ரேயஸ் உதயமானது. அஸ்ட்ரேயஸ் என்பது புலர்காலைப் பொழுது. ஈவோசின் பல கணவன்மார்களில் அஸ்ட்ரேயஸ்ஸூம் ஒன்று. பல்லஸ் என்ற அரக்கனும் எரிபஸ்ஸின் புத்திரன். பின்னர் பெர்சஸ் பிறந்தான். இவன் ஹெக்கேடின் தந்தை. ஹெக்கேட் இரவைக் குறிக்கும் பெண் தெய்வம். பெர்சஸ் தன்னை நாயாகவும் நரியாகவும் மாற்றிக்கொள்ளும் மந்திர வித்தையில் தேர்ந்தவன். ஓஷியானசுக்கும் திதைசுக்கும் பிறந்த கிளேமீனை அய்யப்பீட்டஸ் (சித்தப்பா) மணந்து நான்கு டைட்டன்களுக்குத் தந்தையானார். அந்த நால்வரில் ஒருவனே அட்லஸ். பூமியே அவன் புஜபலத்தால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அட்லஸ் நினைத்தால் ஆகாயத்தையே அலேக்காகத் தூக்கித் தோளில் வைத்துக் கொள்ளக்கூடியவன். இரண்டாவது டைட்டன் மினோஷியஸ். மினோஷியஸ் ஸீயஸ்ஸின் எதிரியாவான். மூன்றாவது நான்காவது டைட்டன்கள் முறையே புரோமீத்தியஸ் மற்றும் எபிமீத்தியஸ்.\nஆறாவது டைட்டன் குரோனஸ் மற்ற டைட்டன்களை விடச் சிறப்புடன் பேசப்படுவதன் காரணம் குரோனசின் வாரிசுகளே எல்லோரையும் வென்று விதியை நிர்ணயிக்கும் சக்திபெற்ற ஒலிம்பிக் தெய்வங்களாயின.\nயுரேனைசும் ஜீயே இணைந்து மேற்படி 12 டைட்டன்களோடு படைப்பை நிறுத்திவிடவில்லை. மீண்டும் ஒன்று கூடிப் பல அசுரர்களைப் படைத்தனர். அந்த வரிசையில் சைக்ளோப்ஸ் முதன்மையானவன் . புயல், ஆவிகளைக் குறிக்கும் ஆர்ஜஸ் (மின்னல்) ஸ்டீரோப்ஸ் (புயல்-மேகங்கள்) மற்றும் புரோண்டஸ் (இடி) ஆகிய மூவரும் சிறப்பானவர்கள் என்றாலும் மற்ற மூவரும் முதன்மையான சைக்ளோப்சிடம் அடக்கம். ஜீயே உருவாக்கிய மற்றொரு அரக்கன் ஹிகட்டோன் கீரிஸ். பின்னர் நூறு கைகளை உடைய அரக்கர்களான கோட்டஸ், பிரியாரஸ், கைஜஸ் ஆகியோரையும் ஜீயே படைத்தாள். இவர்களில் தந்தையான யுரேனசிடம் வெறுப்புக்காட்டிய ஹிகட்டோன் கீர்ஸை யுரேனஸ் பாதாள உலகில் வெளிச்சமே வராத சிறையில் பூட்டி வைத்தார்.\nயுரேனசின் பல செயல்களால் ஜீயே வெறுப்புற்றாள். தனது புதல்வர்களைப் பாதாளச் சிறையில் பூட்டி வைத்ததால் யுரேனசைப் பழிவாங்க முனைந்தாள். தன்னுடைய ஆறு டைட்டன் புதல்வர்களையும் அழைத்து தன் விருப்பத்தை ஜீயே கூறியபோது குரோனஸ் தவிர மற்ற டைட்டன்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். குரோனசுக்கும் யுரேனசுக்கும் என்ன முன் விரோதமோ தெரியவில்லை. தாய்சொல்லைத் தட்டாதே என்று எண்ணியிருக்கலாம். குரோனசிடம் கூரிய வாள் வழங்கப்பட்டது. வழக்கப்படி படைக்கும் தொழிலைச் செய்ய நள்ளிரவில் யுரேனஸ் ஜீயேயைத் தேடிவந்த போது அங்கு ஒளிந்திருந்த குரோனஸ் சரியான நேரத்தில் வந்து யுரேனசின் ஆண்குறியை நறுக்கிவிட்டான். யுரேனசின் புண்பட்ட இடத��திலிருந்து கொட்டிய ரத்தம் பூமியிலும் கடலிலும் விழுந்து அதிலிருந்து எராளமான அரக்கர்கள் தோன்றினர். அப்படித் தோன்றியவர்களில் எரின்னீயஸ், யூமனைடஸ், அலக்டோ, திகிஃபோன், மெகரா என்ற மாயாவி ஆகிய அரக்கர்கள் நரகத்திற்குள் தள்ளப்படும் ஆத்மாக்களை சித்திரவதை செய்ய நியமனமானார்கள். கடலில் விழுந்த யுரேனசின் விந்துவால் ஏராளமான நீர்தேவதைகளும் தோன்றினர். அத்தேவதைகளில் மெலியாவும் ஒருவன்.\nதியோ கோனியின் படைப்புக் கதையில் ஒரு புறம் ஜீயேயும் யுரேனசும் ஒலிம்பிக் தெய்வங்களின் பெற்றோர்களை உருவாக்கியதை விவரிப்பதோடு விடவில்லை. போண்டஸ்-ஆண்மையுள்ள பெண் () மண்ணுடன் இணைந்து அற்புதமான தெய்வங்களைப் படைத்தது. போண்டஸ் கடலின் உருவகம். அலைகளாகக் காட்சியளிக்கும் சமுத்திர ராணி. போண்டசின் மூத்த வாரிசு நீரியஸ். நீதிவழங்குவதில் சமநிலை மாறாத துலாக்கோல் தெய்வம். தாவ்மஸ் மற்றொரு பிள்ளை. பின்னர் ஃபோர்சைஸ், இது கடல் அரக்கனான ஸ்கைல்லாவின் தந்தை. சீட்டோ, யுரைபியா என்ற புத்திரிகளும் போண்டசுக்கு உண்டு.\nபோண்டசின் முதல் வாரிசான நீரியசும் ஓஷியானசின் புத்திரியான டோரிசும் இணைந்து நீரிட்ஸ் (Nereids) என்று கூறப்படும் 50 நீர்தேவதைகளைப் படைத்தனர். இந்த 50 நீர்தேவதைகளில் தீத்திஸ்-இலியத் போரில் பங்கேற்ற அக்கில்லசின் தாய். ஆம்பிட்ரைட் மற்றொரு நீர்தேவதை. இது ஸீயஸ்ஸின் சகோதரனான பாசிடானுக்கு மனைவியாயிற்று. அடுத்ததாக ஜலாத்தி. சிசிலியில் பிறந்த ஜலாத்தி ரெஷியானசின் தங்க அரண்மனையில் ஆடிப்பாடி மகிழ்ந்தவண்ணம் நூல்நூற்று வாழ்வதாகக் கடல்வாழ்வுடன் தொடர்புள்ள நாடகங்களில் சித்தரிக்கப்படுவதுண்டு. இன்றும்கூட (கதைகளில்) ஜலாத்தி டால்ஃபின்களுடனும் டிரைட்டன்களுடன் அழகுதேவதையாகக் காட்சி தரும்.\nபோண்டசின் இரண்டாவது வாரிசான தாவ்மனசை எடுத்துக்கொண்டால் அந்த தெய்வத்திற்கு ஐரிஸ், எயில்லோ என்றும் அழைக்கப்பட்ட ஒசிப்பிட், சிலோனா(கார்மேகம்) இவர்களின் பொதுப்பெயர் ஹார்ப்பைஸ் (புயலுக்கு முன் தோன்றும் கார்மேக ஓட்டங்கள்). தாவ்மசின் மேற்படி புத்திரிக்கள் எல்லாமே துர்தேவதைகள். ஹார்ப்பைஸ் வானிலிருந்து கடலில் இறங்கும்போது எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது. கவிஞர்களால் இவை கூரிய நகமுள்ள வல்லூறுகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. இவை அயோனியன் கடலில் உள்ள ஸ்ட்ரோஃபேட் தீவுகளில் உலவுகின்றன.\nபோண்டசின் வாரிசுகளில் க்ராயே சகோதரிகள் என்று கூறப்படும் என்யோ, பெம்திடோ, டைனோ “கடல் மூதாட்டிகள்” என்று வர்ணிக்கப்படுவதுண்டு. எனினும் இவர்கள் அகோரமான விலங்குப்புள்ளுரு (MONSTER)- பல் உள்ள இடத்தில் கண் இருக்கும். கண் உள்ள இடத்தில் பல் இருக்கும் யானையைப் போல் தந்தமும் கரடி போன்ற உடல்வாகும் இருக்கும். இம்மூன்று மான்ஸ்டர்களுக்கும் மூன்று சகோதரிகள் உண்டு. அவர்கள் முறையே ஸ்தன்னோ, முர்யோ, மெடுசா. மெடுசாவுக்கு மட்டுமே பெண் தோற்றம் உண்டு. மற்றவை இரண்டும் மான்ஸ்டர்கள் இம்மான்ஸ்டர்கள் கார்கோன்ஸ் (GORGONS) என்றும் அழைக்கப்படுவார்கள். இந்த கார்கோன்ஸின் விழி பட்டால் உடல் கல்லாகும். தலைகளில் முடி மறைந்து பாம்புகள் நெளியும். பொல்லாத கண்கள் பார்வையில் விலகி இருக்க வேண்டும். இந்த கார்கோன்ஸ்களுக்குப் பக்கவாட்டில் தங்கச்சிறகுகள் உண்டு. வானில் பறக்கும் சக்தி உண்டு. பூமியின் விளிம்பில் எட்டாத தொலைவில் கார்கோன் இயங்கினாலும் அவ்வப்போது மனிதர்கள் மாட்டிக்கொண்டு இவர்களிடம் நரகவேதனையை அனுபவிப்பார்கள்.\nமனிதத் தோற்றமுள்ள மெடுசாவை பாசிடாடன் மணந்தான். மெடுசாவை பெர்சியஸ் வெட்டி வீழ்த்தியபோது மெடுசாவின் உடலிலிருந்து பெகாசஸும் தங்கவாள் வீரன் கிரைசோர் (SPHINXES)தோன்றினர். கிரைசோரின் வாரிசுகளில் மூன்றுடல் கொண்ட அரக்கன் ஜெரியான் தோன்றி ஹிராக்ளீஸ் கொல்லப்பட்ட நிகழ்ச்சி இலியத்தில் வருகிறது. கிரைசோரின் மற்றொரு வாரிசு எக்கினா. இது ஒரு கட்டுவிரியன். எக்கினா என்ற நாக அரக்கியுடன் டைஃபோன் ஒன்றுகூடி ஆர்த்ரஸ் என்ற கொடிய ஓநாயும், ஹைதரா என்ற மூன்று தலை நாக அரக்கனும், சிமேரா அசுரனும் படைக்கப்பட்டனர். மூன்றுடல் ஜெரியானுடன் துணையாயிருந்த ஓநாய் அசுரன் ஆர்த்ரஸ் தனது தாயான எக்கினாவுடன்கூடி இரண்டு சிங்கமுக அரக்கர்களை உருவாக்கினான். அந்த இரண்டு சிங்க முகங்களும் எகிப்திய நாகரிகச் சின்னமான ஸ்ஃபின்க்ஸ். அது மட்டுமல்ல. கிரேக்க வழிவந்த மன்னர்கள் இந்திய எல்லைப் பகுதியில் ஆண்டபோது சிங்கமுகத் தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள தூண்களில் உள்ள யாளி முகங்கள், அநேகமாக கிரேக்க இரவல்களாக இருக்கலாம்.\n(குறிப்பு – இக்கட்டுரையில் ஏராளமான கிரேக்க தெய்வங��கள் கதாபாத்திரங்கள் உள்ளன. இவை பின்வரப்போகும் ஒலிம்பிக் போரிலும், இலியத்தின் ட்ரோஜன் போரிலும் பங்கேற்க உள்ளன. இனிவரும் கதைகளுக்குரிய அறிமுகமாகவும் இக்கட்டுரையை ஏற்கலாம்.)\nPrevious Previous post: துப்பாக்கி நண்பர்கள்\nNext Next post: செந்தாமரைப் புரட்சி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் ச��னு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜே���்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள�� படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pmk-founder-dr-ramadoss-upset-with-voting-with-dmk-pylori", "date_download": "2019-10-14T13:06:04Z", "digest": "sha1:DDTDCQLSP7EJMWJNOUG3YU23M4XVSIWM", "length": 12012, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நகைக்கடன் என்று பொய் சொன்னவர்களுக்கு ஓட்டு போட்டுடீங்களே... டாக்டர் ராம��ாஸூக்கு ஏக வருத்தம்!", "raw_content": "\nநகைக்கடன் என்று பொய் சொன்னவர்களுக்கு ஓட்டு போட்டுடீங்களே... டாக்டர் ராமதாஸூக்கு ஏக வருத்தம்\nஇலவசத்துக்காக மக்கள் விலைமதிக்க முடியாத ஓட்டை தேர்தல் நேரத்தில் சரியாக பயன்படுத்தாமல் போய்விட்டார்கள். மக்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். எங்களுக்கு அடுக்கு மொழியில் எல்லாம் பேசத் தெரியாது. நாங்கள் கோடம்பாக்கத்திலிருந்து வந்தவர்களும் அல்ல.\nபாமக மட்டுமே மக்களை பற்றி எப்போதும் கவலைப்படும். ஆனால். மக்கள் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. நகைக்கடன், பயிர்க்கடன், கல்விக்கடன் என்று பல்வேறு பொய் சொன்னவர்களுக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்,\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது:\nதமிழகத்திலேயே மிகப்பெரிய மாவட்டம் வேலூர். அதை மக்கள் நலனுக்காகவும் நிர்வாக வசதிக்காகவும் மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். வேலூரை பிரிப்பதை அப்போதைய முதல்வர்கள் யாரும் செய்யவில்லை. இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதை செய்திருக்கிறார். அதற்காக அவருக்கு பாமக சார்பில் பாராட்டை தெரிவிக்கிறோம். வேலூரில் விவசாயம்ப் பொய்த்துவிட்டது. பாலாறு வறண்டு விட்டது. ஆந்திரா தடுப்பணையைக் கட்டி நீரை தேக்கி கொண்டனர்.\nபாமக சார்பில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினோம். வேறு எந்தக் கட்சியுமே இதை செய்ததில்லை. பாமக மட்டுமே போராட்டங்களைச் செய்தது. மற்ற கட்சிகள் எல்லாம் ஓட்டுக்கும் ஆட்சிக்கும் மட்டுமே கவலைப்படுவார்கள். பாமக மட்டுமே மக்களை பற்றி எப்போதும் கவலைப்படும். ஆனால். மக்கள் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. நகைக்கடன், பயிர்க்கடன், கல்விக்கடன் என்று பல்வேறு பொய் சொன்னவர்களுக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள். நமக்கு ஓட்டுப் போடவில்லை. பொய் சொல்பவர்களை மக்கள் ஏன் நம்புகிறார்கள் என்றே தெரியவில்லை. மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி என்று பாமக சார்பில் எத்தனை போராட்டங்கள் நடத்தியிருப்போம். மக்களின் நலனை பற்றி எப்போதும் கனவு காணும் எங்களுக்கு மக்கள் ஓட்டு போடவில்லை.\nஇலவசத்துக்காக மக்கள் விலைமதிக்க முடியாத ஓட்டை தேர்தல் நேரத்தில் சரியாக பயன்படுத்தாமல் போய்விட்டார்கள். மக்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். எங்களுக்கு அடுக்கு மொழியில் எல்லாம் பேசத் தெரியாது. நாங்கள் கோடம்பாக்கத்திலிருந்து வந்தவர்களும் அல்ல. எங்களுக்கு பொய் எதுவும் பேசத் தெரியாது. இனியாவது, மக்கள் யோசித்து அவர்களின் விலை மதிக்க முடியாத வாக்கை சரியாக பயன்படுத்த வேண்டும்.\nஇவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nவன்னியர் சமுதாயத்துக்கு திமுக என்ன செய்தது.. மீண்டும் பட்டியலிட்டு அடுக்கிய மு.க. ஸ்டாலின்\nமனநோயாளி... கோமாளி.... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வெளுத்து வாங்கிய கே.எஸ். அழகிரி\n ஒரே நாளில் 3 சினிமா 120 கோடி வசூல் பண்ணியிருக்கு தெரியுமா…மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-10-14T14:10:55Z", "digest": "sha1:35WNMG6I5WTAB727T2N37WEMBH5PMGRF", "length": 5782, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சிராப்பள்ளி குடைவரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபல்லவர் குடைவரை கோவிலும், பாண்டியர் குடைவரை கோவிலும் அருகருகே அமைந்துள்ள சிறப்பு வாய்ந்தது திருச்சி மலைக் கோட்டையாகும்.\nமலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போகும் வழியில் பல்லவர் குடைவரை அமைந்துள்ளது. மகேந்திரவர்மனால் இது குடையப்பட்டதாக கருதப்படுகிறது.\nமலையின் இடைச்சுற்றில், யானை கட்டுமிடத்திற்குத் தெற்கே சிறிது தொலைவில் பாண்டியர் குடைவரை அமைந்துள்ளது. இது பல்லவர் குடைவரையைவிடப் பெரியது.\nசிராப்பள்ளி கீழ்க்குடைவரைக் கோயில் - அரிஅரவேலன் (அம்ருதா, மே 2014)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2014, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-10-14T14:20:43Z", "digest": "sha1:5HJ7N7DVWLRU5JBJADTO2RB776AOTX2P", "length": 7873, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெழுகு சிகிச்சை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெழுகு சிகிச்சை (ஆங்கிலம்:Wax Bath) என்பது மெழுகினைப் அல்லது மெழுகு ஒத்தடம் பயன்படுத்தி உடலில் ஏற்படும் சில மருத்துவ குறைபாடுகளை சரி செய்ய உதவும் சிகிச்சை முறை ஆகும். இது மெழுகுக்குளியல் எனவும் அழைக்கப்படுகிறது. இது இயன்முறைமருத்துவ துறையில் பயன்படுத்தப்படுகிறது.[1]\nமெழுகு சிகிச்சையில் பாராஃபின் மெழுகு பயன்படுத்தப்படுகிறது. இதன் உருகு நிலை சுமார் 40° ஆகும்[2][3], மேல் செல்லும் போது உருவாகிறது. எனவே இதன் உருகுநிலை வெப்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொள்கலனில் மெழுகு ��ின்முனையால் உருக்கப்படும் இதன் வெப்பநிலை வெப்பநிலைக்காப்பி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. பின் பருத்தியால் ஆன துண்டு துணியை உருகிய மெழுகில் நனைத்து பிழிந்து நோயாளியின் உடலில் சிகிச்சையளிக்கவேண்டிய இடத்தில் ஒத்தடம் வைக்கப்படும். இதுபோல் ஒரு வேளையில் பல முறை (சராசரியாக 5 முறை) சிகிச்சையளிக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 21:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_403.html", "date_download": "2019-10-14T13:02:34Z", "digest": "sha1:IAUU2GLJ2YWHC2AILX67KMMG6JCU7EBX", "length": 10437, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "ரெயின் முன் விழுந்து உயிர்மாய்த்த தர்ஷினியும் பிள்ளைகளும் - கடிதத்தில் எழுதியிருந்தது என்ன? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nரெயின் முன் விழுந்து உயிர்மாய்த்த தர்ஷினியும் பிள்ளைகளும் - கடிதத்தில் எழுதியிருந்தது என்ன\nகொழும்பு, கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த தாய் அவரது பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெவித்துள்ளனர்.\nவிபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்கப்பட்ட பை ஒன்றிலிருந்து பெறப்பட்ட கடிதம் ஒன்றில் அவர் சில விடயங்களை எழுதியுள்ளார்.\nதாய் மற்றும் பிள்ளைகள் இருவரும் நேற்று முன்தினம் மாலை 6.20 மணியவில் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதுண்டுள்ளனர்.\nஇது திடீர் விபத்தாக இருக்கலாம் என பொலிஸார் ஆரம்பத்தில் எண்ணிய போதிலும் அந்த பெண்ணுடையதாக இருக்கும் என சந்தேகிக்கப்படும் பையில் இருந்த கடிதத்தை சோதனையிட்டு பார்க்கும் போது அது தற்கொலை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஅந்த கடிதத்தில், “நான் மற்றும் எனது பிள்ளைகளின் மரணத்திற்கு தர்ஷினி ஆகிய நான் மாத்திரமே பொறுப்பு. எனது வறுமை மற்றும் சுகயீனமே இந்த தீர்மானத்திற்கு காரணம்.... இப்படிக்கு தர்ஷினி” என குறிப்பிடப்பட்டுள்ளது.\n32 வயதான ஜெனிட்டா தர்ஷினி ராமைய்யா என்ற இந்த தாயார் கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். உயிரிழந்த இரண்டு பிள்ளைகளும் 8 மற்றும் 12 வயதான மகன்களாகும்.\nஉயிரிழந்தவர்களின் சடலம் கொழும்பு ���ேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சடங்களை பொறுப்பேற்க அவர்களின் உறவினர்கள் வந்துள்ளனர்.\nஉயிரிழந்த பெண்ணின் கணவர் டுபாயில் பணி செய்ததாகவும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அவர் இலங்கை வந்துள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்ததுள்ளளர்.\nஎனினும் கணவன், மனைவி, பிள்ளைகள் குறித்தும் அக்கறை இல்லை எனவும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரே அவர்களை பராமரித்து வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (189) இலங்கை (1342) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (10) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/international/congo-children-became-the-reason-for-physics-nobel-prize", "date_download": "2019-10-14T14:02:26Z", "digest": "sha1:H3SJHKBNCJHJULCQW4BM5T3TMIAXLCB3", "length": 28530, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "35,000 குழந்தைகளைப் பாதித்த லித்தியம் பேட்டரி உருவாக்கம்... நோபல் பரிசின் பின்னணி #MyVikatanStory | Congo children became the reason for Physics Nobel prize", "raw_content": "\n35,000 குழந்தைகளைப் பாதித்த லித்தியம் பேட்டரி உருவாக்கம்... நோபல் பரிசின் பின்னணி #MyVikatanStory\nஅந்தக் குழந்தைகள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அதில் கோபால்ட் அடங்கிய பைகளைத் தூக்கிக் கொண்டு நடக்கும் 3 மணி நேரமும் அடக்கம்.\nசி.எஸ்.ஐ.ஆர்-ல் ஆராய்ச்சியாளராக இருக்கும் முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை முக்கியமானதொரு செய்தியை இங்கே பதிவுசெய்திருக்கிறது. இந்தக் கட்டுரைபோல விகடனில் உங்களுடைய கட்டுரையும் வரவேண்டுமா கீழே அதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.\nஇந்தக் கட்டுரை விகடன் வாசகரின் படைப்பு. உங்கள் படைப்புகளை 'My Vikatan' பக்கம் மூலம் சமர்ப்பியுங்கள்\n``பேட்டரி கார்கள் மணிக்கு 800 கிமீ வேகத்தில் ஓடும். விலை, பெட்ரோல் டீசல் கார்களை விட மிகக் குறைவு. பேட்டரியின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள். இதெல்லாம் பேட்டரி கார்கள் தொடர்பாக வாட்ஸ்அப்பில் உலவும் செய்திகள். பயணிகள் விமானம் அதிகபட்சமாக மணிக்கு 900 கிமீ வேகத்தில் பறக்கிறது. அப்படியானால், கார் எப்படி மணிக்கு 800 கிமீ வேகத்தில் ஓடும் அதேபோல, பெட்ரோல் டீசல் கார்களை விட பேட்டரி கார்கள் விலை குறைவு என்பதும் உண்மையில்லை.\nஹூண்டாய் (கொரிய மொழியில் இதை `ஹந்தாய்' என உச்சரிக்க வேண்டும்) சமீபத்தில் சென்னையில் அறிமுகம் செய்த பேட்டரி காரின் விலை ரூ.25 லட்சம். பெட்ரோல் டீசல் கார்களின் விலை உங்களுக்குத் தெரியும். அவற்றோடு பேட்டரி காரின் விலையை நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள், அப்போது புரியும் பேட்டரி கார்கள் விலை குறைவா அதிகமா என்பது. பேட்டரியின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் என்பதும் விவாதத்திற்குரியதே. பேட்டரியின் ஆயுட்காலம் என்பது, பேட்டரி எத்தனை முறை சார்ஜ் செய்யப்படுகிறது என்பதைக் கணக்கில் கொண்டு கணிக்கப்படும். பேட்டரியைப் பயன்படுத்தி எத்தனை கிலோ மீட்டருக்கு ஒரு காரை ஓட்ட முடியும் என்பதை வைத்தும் இன்னொரு முறையில் ஆயுட்காலம் கணக்கிடப்படும். எனவே, கார் பேட்டரியின் ஆயுட்காலத்தை வருடங்களில் கணக்கிடுவது சரியாக இருக்காது.\nடீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் இனிமேல் பயன்படாது, இன்னும் ஐந்தாண்டுக் காலத்தில் எல்லாமே பேட்டரி கார்கள்தாம் என்பதும் வாட்ஸ்அப்பில் உலவும�� இன்னொரு தகவல். இது நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஆனால், நடக்கும் என்ற நம்பிக்கையை மூன்று விஞ்ஞானிகள் விதைத்துள்ளார்கள். அவர்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்டுபிடித்தது, ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயனி பேட்டரிகள் (Rechargeable Lithium Ion Batteries).\nஅமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் குட்எனஃப் (Professor John B Goodenough), பிங்காம்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டான்லி விட்டிங்காம் (Professor Stanley Whittingham), மற்றும் ஜப்பான் நாட்டின் மெய்ஜோ பல்கலைக்கழகப் பேராசிரியர் அகிரா யோஷினோ (Professor Akira Yoshino) ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்காக முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பேட்டரிகள், ரீசார்ஜ் செய்யும் வாய்ப்புகள் இல்லாதவை. நாம் இன்றைக்கும் கடிகாரங்களில் பயன்படுத்துவது அந்த வகை பேட்டரிகளே. கடிகார பேட்டரியின் சார்ஜ் போய்விட்டால், கீழே தூக்கி போட்டுவிடுவதைக் கவனித்திருப்பீர்கள். ஆனால், நம் செல்போனில் உள்ள பேட்டரியின் சார்ஜ் போய்விட்டால் பலமுறை ரீசார்ஜ் செய்ய முடிகிறது.\nரீசார்ஜ் செய்யும் அமைப்புடைய லித்தியம் பேட்டரிகள் அதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதிலுள்ள ஒரு வேதிப்பொருள் லித்தியம் கோபால்ட் ஆக்சைட். இதற்குத் தேவையான கோபால்ட் என்ற கனிமம் காங்கோ நாட்டின் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. இன்று நாம் உபயோகிப்பதில் 60% கோபால்ட் காங்கோ நாட்டுச் சுரங்கங்களில் இருந்துதான் கிடைக்கிறது. இந்த கோபால்ட்டைப் பயன்படுத்தித் தயாரிக்கும் பேட்டரிகளை ஃபோர்ப்ஸ் இதழ், 'ரத்த பேட்டரிகள்' (Blood Batteries) என்று குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியிருந்தது.\nஇவ்வளவு காட்டமாகக் காங்கோவின் கோபால்ட் சுரங்கங்கள் பற்றி ஃபோர்ப்ஸ் கட்டுரை எழுதக் காரணம் என்ன\nஅந்தச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். சுமார் 35,000 குழந்தைகள் பணிபுரிவதாகத் தரவுகள் சொல்கின்றன. அவர்கள் காலை ஐந்து மணிக்கு எழுந்து சுரங்கங்களுக்குப் போகிறார்கள். அங்குள்ள கோபால்ட் தாதுக்களைக் கையால் எடுத்துப் பையில் போட்டு சுமந்துகொண்டு அருகில் உள்ள மாலோ என்ற ஏரியில் கழுவுகிறார்கள். மீண்டும் அதைத் தூக்கிக்கொண்டு போய் கோபால்ட் தாதுக்களை வாங்கு���் சீன வியாபாரிகளிடம் விற்கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அதில் கோபால்ட் அடங்கிய பைகளை தூக்கிக் கொண்டு நடக்கும் 3 மணி நேரமும் அடக்கம். இதன் மூலம் இந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வருமானம் 30-50 ரூபாய்.\n`ரீசார்ஜபிள் உலகை உருவாக்கியவர்கள்'- வேதியியலுக்கான நோபல் பரிசை தட்டிச் சென்ற மூவர்\nஇப்படி வேலை செய்யும் குழந்தைகளின் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்\nஇந்தச் சுரங்கங்களில் வேலை செய்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டுப் பல பெற்றோர்கள் மரணமடைந்து விட்டார்கள். பல கைம்பெண்களும் இங்கே வேலை செய்கிறார்கள். ஒரு 15 வயதுச் சிறுமி, பிறந்து இரண்டு மாதமே ஆன அவருடைய மகனைத் தன் முதுகில் சுமந்து கொண்டு வேலை செய்கிறார்.\nகாங்கோ நாட்டில் பிறக்கும் ஒரு குழந்தை இரண்டு மாதத்திலேயே வேதித்துகள்களைச் சுவாசிக்க ஆரம்பித்து விடுகிறது. நாம் உபயோகிக்கும் பேட்டரிகளுக்குப் பின் இப்படி ஒரு கொடுமை இருப்பதை உலகிற்குச் சொல்வதற்குத்தான் ஃபோர்ப்ஸ் \"ரத்த பேட்டரிகள்\" என்று கட்டுரை எழுதியது.\nசரி, இந்த ரத்த பேட்டரிகளுக்கும் இயற்பியல் நோபல் பரிசுக்கும் என்ன தொடர்பு இப்போது இதை இங்கு பேசுவது ஏன்\nகாங்கோ போன்ற நாடுகளில் மக்கள் அனுபவிக்கும் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கத்தான் கரிம வேதிப்பொருள்களைப் (Organic Molecules) பயன்படுத்தி லித்தியம் பேட்டரி தயாரிக்கும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பேட்டரிகள் எடை குறைவாகவும், வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகவும் இருக்கும். இதில் ஆராய்ச்சிக் குழு ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.\nகரிம வேதிப் பொருள்களை உள்ளடக்கிய பேட்டரி ஆராய்ச்சியின் முன்னோடி பிரான்ஸ் நாட்டின் பேராசிரியர் ஜான் மெரி டாராஸ்கான் (Professor John-Marie Tarascon). இவருக்கு நோபல் பரிசு கிடைக்குமென்று எதிர்பார்த்தேன். அவருக்குக் கிடைக்காதது எனக்கு வருத்தமே.\nஇந்தப் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் இன்னொரு மூலப்பொருள் லித்தியம். இது பூமியில் அரிதாகக் கிடைக்கும் தனிமம். ஓர் ஆராய்ச்சியின் படி, இன்னும் 17 ஆண்டுகளுக்கு மட்டுமே லித்தியம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இன்னோர் ஆராய்ச்சியில் 300 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். நாம் எவ்வளவு பேட்டரிகளைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்தே அது எத்தனை ஆண்டுகளுக்குக் கிடைக்கும் என்பது அமையும்.\nஓல்கா டோகார்ஷுக், பீட்டர் ஹாண்ட்கே... நோபல் இலக்கியவாதிகள்... யார் இந்தக் கதை சொல்லிகள்\nஇந்த பேட்டரிகள் ஒருவகையில் ஆபத்தானவையாக இருந்தன. 2010-ம் ஆண்டு துபாய் நாட்டிலிருந்து கிளம்பிய யுபிஎஸ் விமானம் (Boeing 747-400F) 81000 லித்தியம் பேட்டரிகளை எடுத்துக்கொண்டு கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் அந்த பேட்டரிகளில் ஏற்பட்ட தீ, விமானத்தை மொத்தமாகத் தீக்கிரையாக்கியது. அதற்குப் பிறகு நடந்த பல ஆராய்ச்சிகள், லித்தியம் பேட்டரிகளைப் பாதுகாப்பானவையாக மாற்றியுள்ளன. சிறு உபகரணங்களை ரீசார்ஜ் செய்வதற்குத்தான் இந்த பேட்டரிகள் முதலில் உருவாக்கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் நடந்த பலகட்ட ஆய்வுகள் அந்த நிலையை மாற்றின. அதன் விளைவாக, டெஸ்லா கம்பெனி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகருக்கு அருகில் பல நகரங்களுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய மிகப்பெரிய பேட்டரிகளை நிர்மாணித்திருக்கிறது. டெஸ்லா நிறுவனம் பேட்டரி கார்களை உருவாக்கி விற்பனை செய்கிறது.\nஇத்தகைய லித்தியம் பேட்டரிகளைக் கண்டுபிடித்தவர்களில் முக்கியமானவரான ஜான் குட்எனஃப் தன் 97 வயதில் நோபல் பரிசைப் பெற்றுள்ளார். அவர் ஓர் ஆச்சர்ய மனிதர். உலகிலேயே மிக முதிய வயதில் நோபல் பரிசு பெறுகிறவர் இவர்தான். இன்றைக்கும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்குத் தினமும் வந்து விடுவார். டிஸ்லெக்ஷியா நோயினால் பாதிக்கப்பட்ட குட்எனஃப் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். அதனால் சிறு வயதில் பெரும்பாலும் வீட்டின் அருகே இருந்த சிறு வனப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். பின்னர் கல்லூரியில் சேர விரும்பியபோது அவருடைய பெற்றோர் அவருக்குக் கொடுத்தது வெறும் 35 டாலர்கள் மட்டும்தான். ஆனால், ஓராண்டுக்கு அவருக்குத் தேவைப்பட்டது 900 டாலர்கள். தேவையான மீதிப் பணத்தை டியூசன் சொல்லிக்கொடுத்துச் சம்பாதித்தார்.\nநோபல் பரிசு பெற்ற குட்எனஃப்\nகோடை விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்களில் டியூசன் வருமானம் நின்று விடும். அந்த நேரங்களில் அவரின் நண்பர்களின் பெற்றோர் உணவு வழங்கினார்கள். அதன்மூலம் அவர் தன் இளங்கலை படிப்பை முடித்தார். பிறகு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற முடிவு செய்து த��ர்வு எழுதியவர், முதல் முறை தேர்வு எழுதி தோல்வியடைந்து விட்டார். இரண்டாவது முறையில் தேர்ச்சியடைந்து முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்தார். லித்தியம் பேட்டரி ஆராய்ச்சியை குட்எனஃப் தொடங்கிய சமயத்தில் அவரிடம் இரண்டு இந்தியர்கள் ஆராய்ச்சி செய்தனர். அவர்கள் பெயர் அக்க்ஷய பதி மற்றும் கிரக்கோடு நஞ்சுண்டஸ்வாமி. லித்தியம் பேட்டரி ஆராய்ச்சியில் இந்த ஆராய்ச்சியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர மாரியப்பன் பரந்தாமன், ஆறுமுகம் மந்திரம், ஆர்.மனோகரன். ப்ரீத்தம் சிங், எம்.எம் தாக்கரே, வி.மணிவண்ணன், ராஜசேகர ஷ்ரேயாஸ் மற்றும் ஸ்வர்ணகமல் முக்கர்ஜீ போன்றவர்களின் பங்கும் மிக முக்கியமானது.\nகுட்எனஃப் இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவிடம் இருந்து National Medal of Science என்ற விருதைப் பெற்றுள்ளார். நோபல் அறிவிக்கப்படும் பொழுது லண்டனில் ராயல் சொசைட்டியின் மதிப்புமிக்க கோப்லி மெடலை வாங்குவதற்காக வந்திருந்தார். நோபல் பரிசு கிடைத்த விஷயத்தை, லண்டனில் தூங்கிக் கொண்டிருந்த குட்எனஃப்-பை எழுப்பி மரியா ஹெலினா பிராகா (Professor Maria Helena Braga) என்ற பேராசிரியை சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு குட்எனஃப் மகிழ்ச்சியடைந்திருந்தாலும் இந்த வயதில் நோபல் பரிசு என் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன இன்னொரு தகவல் எல்லோருக்கும் முக்கியமானது.\nமற்றவர்களைக் காப்பியடிக்காதீர்கள். உங்களுக்குள்ள தனித்திறமையைக் கண்டுபிடியுங்கள். அதை நன்கு வளரச் செய்யுங்கள். உலகில் பல பிரச்னைகள் உள்ளன. அதைச் சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.\n- முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, ஆராய்ச்சியாளர், சி.எஸ்.ஐ.ஆர்\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எ��ுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/05/blog-post_9642.html", "date_download": "2019-10-14T13:12:44Z", "digest": "sha1:Z2LDQOODE4LPZKSVHILHGYFRKVEQGHTU", "length": 10137, "nlines": 247, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: செவிக்கினிமைகள்", "raw_content": "\nமூடர் கூடம். கொஞ்சம் கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதேவை ஞாபகப்படுத்தினாலும் ஸ்ரீனிவாசின் கரையும் குரல் வாவ்..\nஅச்சமுண்டு.. அச்சமுண்டு படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் தயாரிப்பாளராய் அவதாரமெடுத்திருக்கும் படம். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்து வரவிருக்கும் புதிய காமெடி கலாட்டா “கல்யாண சமையல் சாதம்.” கொஞ்சம் க்ளாஸிக்கலாய் இருக்கிறது. பட் நிஜமாகவே ஸ்த்திங் மெலடி.\nLabels: அருண் வைத்தியநாதன். நவீன், கல்யாண சமையல் சாதம், ப்ரசன்னா, மூடர் கூடம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி\nவிக்ரமனின் - நினைத்தது யாரோ\nமூன்று பேர் மூன்று காதல்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத���தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/20257/", "date_download": "2019-10-14T13:26:18Z", "digest": "sha1:NOA7RBD3EGSQ6XTWXQGZKL2BZEEZCVQA", "length": 15659, "nlines": 204, "source_domain": "www.tnpolice.news", "title": "வேலூரில் காவல் நிலையங்களை சுத்தம் செய்த காவலர்கள் – Tamil Nadu Police News", "raw_content": "\nதிங்கட்கிழமை, அக் 14, 2019\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்\nகம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்\nதிருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nகாவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு\nவிருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு\nமணல் திருடியவர்களை கைது செய்த மதுரை காவல்துறையினர்\nசிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது\nதொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது\nதூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\n9 மணி நேரங்கள் ago\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n9 மணி நேரங்கள் ago\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்\n9 மணி நேரங்கள் ago\nகம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்\nதிருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nகாவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு\nவிருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு\nமணல் திருடியவர்களை கைது செய்த மதுர��� காவல்துறையினர்\nசிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது\nதொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது\nதூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்\nவேலூரில் காவல் நிலையங்களை சுத்தம் செய்த காவலர்கள்\nவேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் ஐபிஎஸ்., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்கள் சுத்தம் செய்யப்பட்டு பசுமையாக மாற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கே வி குப்பம் மற்றும் மேல்பட்டி ஆகிய காவல் நிலையங்களை காவலர்களே சுத்தம் செய்தனர்.\nமாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவேலூரில் மாணவர் காவல் மன்ற துவக்க விழா, SP பங்கேற்பு\nதிங்கள் அக் 7 , 2019\n12 வேலூர் ஊரிசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி 04.10.2019 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் அவ்வழியே தலைக்கவசம் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சால்வையணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த போது எடுத்த புகைப்படங்கள் அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு மார்ஸ் அவர்கள் ஆகியோர் உள்ளனர். நமது குடியுரிமை நிருபர் […]\nகாவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன.\nAdmin 2 மாதங்கள் ago\nதமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலை- விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி, 10.08.2018\nசென்னையில் லாரி ஓட்டுநரின் செல்போனை பறித்துத் தப்பிச் சென்ற இரண்டு நபரை காவல்துறையினர் கைது\nAdmin 2 மாதங்கள் ago\nமதுரையில் துண்டு பிரசுரங்கள் மூலம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை இரண்டு மணி நேரத்தில் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை.\nஜெயலலிதா உடல் நிலை: அனைத்து காவலர்களும் பணிக்கு வர ஆணை\nAdmin 3 வருடங்கள் ago\nலலிதா ஜுவல்லரி கொள்ளையனை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளார் பாரத நேரு, குவியும் பாராட்டுக்கள் (264)\nமாவட்ட ���ாவல்துறை கண்காணிப்பாளர்கள் (221)\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (160)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (118)\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\nகாவலர் தினம் – செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Universities.asp?alp=N&cat=2&dist=&cit=", "date_download": "2019-10-14T14:04:32Z", "digest": "sha1:T2GA33MQNTTSS72TTY27FYKGPARB52MA", "length": 11279, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Universities|List of all Universities in india|Universities Results|Colleges", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாநில பல்கலைக்கழகங்கள் (207 பல்கலைக்கழகங்கள்)\nநரேந்திர தேவா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், உத்தரபிரதேசம்\nநேஷனல் அகடமி ஆப் லீகல் ஸ்டடிஸ் அண்ட் ரிசர்ச் யூனிவர்சிட்டி ஆப் லா , ஆந்திரா\nநேஷனல் லா இன்ஸ்டிடியூட் யூனிவர்சிட்டி , மத்திய பிரதேசம்\nநிர்மா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், குஜராத்\nநிஷாம்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், ஆந்திரா\nவடக்கு மஹாராஷ்டிரா பல்கலைக்கழகம், மகாராஷ்டிரா\nவடக்கு ஒரிசா பல்கலைகழகம், ஒரிசா\nமுதல் பக்கம் பல்கலைக்கழகங்கள் முதல் பக்கம்\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படித்தவருக்கு என்ன வேலை கிடைக்கும்\nஎச்.டி.எப்.சி., ஆக்சிஸ் போன்ற வங்கிகளில் அலுவலகத்துக்குள்ளேயே மேற்கொள்ள வேண்டிய மார்க்கெட்டிங் பணி வாய்ப்பு இருப்பதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா\nபார்மசியில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் தொலை தொடர்புப் படிப்பாக எதைப் படிக்கலாம்\nசைக்கோதெரபி என்னும் படிப்பைப் படித்தால் வேலை வாய்ப்பு கிடைப்பது எப்படி\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/13/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-10-14T13:45:26Z", "digest": "sha1:AHDTYIBSNJFYGV2OR3IXHXDRZHIGLFFP", "length": 25806, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "சக்கரத்தில் சிக்கலாம்; கழுத்தெலும்புகூட உடையலாம்…” டுவீலரில் சிக்கும் துப்பட்டாவும், ஆபத்தும்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் ம��்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசக்கரத்தில் சிக்கலாம்; கழுத்தெலும்புகூட உடையலாம்…” டுவீலரில் சிக்கும் துப்பட்டாவும், ஆபத்தும்\nமுந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு வேலைப் பாருங்கள் என அந்தக் காலத்தில் பெரியவர்கள் சொன்னதன் அர்த்தம், இந்த அதிர்ச்சி சம்பவத்தை படித்த பிறகுதான் புரிகிறது. புனேவைச் சேர்ந்த சுப்ரியாவுக்கு வயது 40. சப்பாத்திக்கு மாவு பிசையும் மெஷின்\nபக்கத்தில் நின்றபடி வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த துப்பட்டா, மெஷினில் சிக்கி இழுபட்டுள்ளது. சுதாரித்து விடுபடும் முன்பு அவரது தலை மெஷினில் மோதி, பரிதாபமாக இறந்துவிட்டார். இப்படி வீட்டில் மட்டுமின்றி, வேறு சில இடங்களிலும் கவனமுடன் இருக்கவேண்டியது முக்கியம். துப்பட்டாவின் நுனியை முடிச்சுப் போடாமல் வண்டி ஓட்டும்போதும், முடியை விரித்துப் போட்டவாறு பெடஸ்டல் ஃபேன் அருகே நிற்கும்போதும் இதுபோன்ற விபரீதம் நிகழலாம். இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருப்பது பற்றிச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஜோஸ்.\n”திரைப்படங்களில் தேவதையைப்போல வண்டி ஓட்டிவரும் நாயகியின் சுடிதார் துப்பட்டா பறந்துபோய், நாயகன் முகத்தை மூடுவதும், அப்போது தென்றல் வீசுவதும் நடக்கும். படத்துக்கு அது ஓகே. நிஜத்தில் அப்படி நடந்தால், வாழ்க்கையில் புயல்தான் வீசும். உயிரோ, உடல் பாகமோ பறிபோகும். அதனால், சுடிதார் துப்பட்டாவின் இரண்டு நுனிகளையும் சேர்த்து முடிச்சுப்போட்டு வண்டி ஓட்டுவதுதான், பெண்களுக்கும் பாதுகாப்பு; பக்கத்து வண்டிக்காரருக்கும் பாதுகாப்பு.\nடூவீலரில் புடவை முந்தானை அல்லது துப்பட்டா மட்டுமின்றி, தரையில் புரள்வது போன்ற நீளமான ஆடைகளும் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு. இதுபோன்ற ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, வண்டிகளில் ‘சாரி கார்டு’ இருப்பதுதான் முதல் பாதுகாப்பு வழி. உங்கள் ஆடை வண்டிச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டால், அப்படியே சாலையில் விழும் நிலை உண்டாகும். எலும்பு முறிவு, ஹெல்மெட் போடவில்லையென்றால் தலையில் அடிபடுவது, பின்னால் வேகமாக வரும் வண்டியினால் ஏற்படும் விளைவு என ஆபத்தின் நீளம் பெரியது.\nகழுத்தைச் சுற்றி துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு வண்டி ஓட்டும்போது, துப்பட்டா சக்கரத்தில் மாட்டி இழுபட்டால், கழுத்து எலும்பும் முறிந்துவிடும். உயிருக்கும் பெரும் ஆபத்தாக மாறலாம். திக்கானத் துணியில் துப்பட்டா போட்டுக்கொண்டிருந்தால், அது வண்டி சக்கரத்தில் மாட்டும்போது, காத்தாடி நூல் எப்படி கழுத்தை அறுக்குமோ அதுபோன்று நிகழ்ந்துவிடும். புடவை முந்தானை வண்டிச் சக்கரத்தில் சிக்கினால், அது என்ன மாதிரியான சங்கடங்களை ஏற்படுத்தும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இதுதவிர, லிஃப்டில் ஏறும்போதும், காரில் ஏறும்போதும்கூட துப்பட்டா அல்லது முந்தானை கதவில் சிக்கியுள்ளதா என்பதைக் கவனியுங்கள்” என்று வீட்டுக்கு வெளியே நடக்கும் விபரீதங்களைச் சொன்ன டாக்டர் ஜோஸ், வீட்டுக்குள்ளேயே பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் பகிர்ந்தார்.\n”ஓரளவுக்கு நீளமான தலைமுடி இருக்கும் பெண்கள், பெடஸ்டல் ஃபேனில் முடியைக் காயவைக்கும்போதும், ஃபேன் அருகில் முடியை விரித்துப்போட்டு வேறு வேலையாக நின்றிருக்கும்போதும் கவனமாக இருக்கவும். கண்மூடித் திறக்கும் நேரத்தில் காற்றின் இழுவிசை வேகத்தில், தலைமுடி ஃபேனுக்குள் சிக்கிக்கொள்ளலாம். இதுபோன்ற ஃபேனுக்குள் இருக்கும் பிளேடுகள் பெரும்பாலும், தடிமனான இரும்பால் செய்யப்பட்டிருக்கும். ஃபேனும் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதால், தலைமுடியானது ஸ்கால்ப்புடன் பிய்ந்துவிடும். ஒரு வருடத்துக்கு முன்பு இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. கழுத்தில் போட்டிருக்கும் துணியும் வெட்கிரைண்டரில் சிக்கிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, மெஷின்கள் மற்றும் வாகனங்களைக் கையாளும்போது, பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தலைமுடி மற்றும் ஆடை மீது கண் இருக்கட்டும்” என்கிறார் டாக்டர் ஜோஸ்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ���டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/let-ar-murugadoss-work-peacefully-atleast-next-time/articleshow/71059125.cms", "date_download": "2019-10-14T13:17:20Z", "digest": "sha1:OHYNM3IUE4QXA3S33P2IQXEY7DAHOHIH", "length": 15729, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "rajiniknth: இந்த செய்தியை கேட்டு முருகதாஸுக்காக சந்தோஷப்படுவதா, கவலைப்படுவதா? - let ar murugadoss work peacefully atleast next time | Samayam Tamil", "raw_content": "\nஇந்த செய்தியை கேட்டு முருகதாஸுக்காக சந்தோஷப்படுவதா, கவலைப்படுவதா\nதற்போது வெளியாகியுள்ள புதுப்பட தகவலை பார்த்து ரஜினி ரசிகர்களுக்கு புதுக்கவலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை கேட்டு முருகதாஸுக்காக சந்தோஷப்படுவதா, கவலைப்படுவதா\nரஜினிகாந்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று அனைத்து இயக்குநர்களும் ஆசைப்படுகிறார்கள். அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுவது இல்லை.\nஇந்நிலையில் தான் ஏ.ஆர். முருகதாஸுக்கு ரஜினியை இயக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அவர் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோரை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளன.\nதர்பார் பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தர்பாரை அடுத்து மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம் ரஜினி. முருகதாஸ் சொன்ன புதுக்கதை மிகவும் பிடித்துவிட்டதால் அடுத்ததாகவும் அவர் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ரஜினி.\nஇது நல்ல விஷயம் தான். ஆனால் தர்பார் பட போட்டோஷூட் துவங்கிய நாளில் இருந்து தற்போது வரை புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து கசிந்து வருகிறது. முருகதாஸும் எவ்வளவோ முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் புகைப்படங்கள் கசிவதை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்கு பின்னால் படக்குழுவை சேர்ந்த யாரோ இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் மீண்டும் ரஜினியுடன் இணையும் படத்தின் புகைப்படங்கள், வீடியோக்களாவது கசியாமல் இருக்க வேண்டும். முருகதாஸின் நிலையை பார்த்து ரசிகர்கள் பாவப்படுகிறார்கள். ரஜினியை இயக்கி வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைவதா இல்லை எந்த நேரம் புகைப்படங்கள், வீடியோக்கள் கசியும் என்று பயப்படுவதா என்ற நிலையில் உள்ளார் முருகதாஸ்.\nஒரு படைப்பாளி எந்தவித கவலையும் இன்றி வேலை செய்வது தான் நல்லது. அடுத்த படத்திலாவது முருகதாஸ் நிம்மதியாக வேலை செய்யட்டும். தர்பார் படத்தில் ர���ினிகாந்த் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்து வருகிறார். அடுத்த படத்தில் என்ன கதாபாத்திரமோ\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமகாபலிபுரம் சென்ற அஜித்: வைரலாகும் புகைப்படம்\nசதீஷ் பித்தலாட்டத்தை ஆதாரத்துடன் வெளியிட்ட ஆர்யா\n'உங்கள் விந்தணுவை தானம் செய்யுங்கள்': சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி பாவனா\n விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்\nAjith: உனக்கு ஏன் மானங்கெட்ட பப்ளிசிட்டி: மீரா மிதுரை வச்சு செஞ்ச அஜித் ரசிகர்கள்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\n'என்ன பிக்பாஸ் வீட்டு'ல நிறையப் பேர் விரும்பினார்கள்': புதிய சர்ச்சையைக் கிளப்பி..\n இயக்குநரை மிரட்டும் மீரா மிதுன்\nசரவணன் மீனாட்சி ஹீரோவுடன் கைகோர்த்த ரம்யா நம்பீசன்\n'ரொம்ப சவாலாக இருந்தது': 96 பட ரீமேக் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட சமந்தா\nரூ.3 கோடி செக் மோசடி வழக்கு: விஜய் பட நாயகிக்குப் பிடி வாரண்ட்..\nமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும், ஸ்டாலின் செம்ம ஸ்பீடில் மாறுவார்..\nஇந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பாட்டீல் துணை ஆட்சியராக ..\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nநடு இரவில் டாக்சியில் போனால் இப்படியெல்லாம் ஆகுமோ.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் ��ோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்த செய்தியை கேட்டு முருகதாஸுக்காக சந்தோஷப்படுவதா, கவலைப்படுவதா...\nNamma Veettu Pillai: பிகிலுக்கு போட்டியாக வரும் சிவகார்த்திகேயனி...\nAaradhana: வா வா டியர் பாதரு….வைரலாகும் சிவகார்த்தியேனின் மகள் ஆ...\nசெல்வராகவன், தனுஷ் பட டைட்டில்\nசிறுத்தை சிவாவை கழட்டி விட்டாரா ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:13:13Z", "digest": "sha1:VP6IF2VPBAT3Y2EKLVYMHOC35GNYGG2C", "length": 6518, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோனதன் நோலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2012 இல் ஜோனதன் நோலன்\nதிரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்\nஜோனதன் நோலன் (Jonathan Nolan) ஓர் அமெரிக்க - இங்கிலாந்து திரைப்பட எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர் ஆவார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை தயாரித்துள்ளார்.\n2006 - த பிரஸ்டீஜ்\n2008 - த டார்க் நைட்\n2012 - த டார்க் நைட் ரைசஸ்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Jonathan Nolan\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/15224859/Birthday-to-Anna-Statue-Evening-Minister-on-behalf.vpf", "date_download": "2019-10-14T13:30:58Z", "digest": "sha1:BF2T7FRIGVAPDVXUUKWKRA6NVGEGGLYU", "length": 14146, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Birthday to Anna Statue Evening Minister on behalf of the Minister || பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு அமைச்சர் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு அமைச்சர் பங்கேற்பு + \"||\" + Birthday to Anna Statue Evening Minister on behalf of the Minister\nபிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிப்பு அமைச்சர் பங்கேற்பு\nபிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 16, 2019 04:15 AM\nதமிழக முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் கரூர் வெங்கமேட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கீதா எம்.எல்.ஏ., திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅப்போது திராவிட இயக்கத்தின் அஸ்திவாரமான அண்ணாவின் புகழ் ஓங்குக... என வாழ்த்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து அருகிலிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கு அ.தி.மு.க. கொடியினை அமைச்சர் ஏற்றி வைத்தார்.\nஅப்போது பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அ.தி.மு.க.வினர், அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், வக்கீல் பாலகிரு‌‌ஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் என்ஜினீயர் கமலக்கண்ணன், எம்.எஸ்.மணி, தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், மாநில அமைப்புசாரா தொழிலாளர் சங்க செயலாளர் ராயனூர் சாமிநாதன், முன்னாள் மாணவரணி செயலாளர் தானே‌‌ஷ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.வி.செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 3 மடங்கு குறைந்துள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதமிழகத்தில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு 3 மடங்கு குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\n2. நெல்லுக்கான கொள்முதல் விலை 2 நாட்களில் அறிவிக்கப்படும் அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி\nநெல்லுக்கான கொள்முதல் விலை 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.\n3. அம்மையப்பன் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட நீதிபதி பங்கேற்பு\nஅம்மையப்பன் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி கலைமதி கலந்து கொண்டார்.\n4. கும்பகோணம் கோட்டத்தில் குளிர்சாதன வசதி கொண்ட 10 புதிய பஸ்கள் இயக்கம் அமைச்சர் தகவல்\nகும்பகோணம் கோட்டத்தில் குளிர்சாதன வசதி கொண்ட 10 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கரூரில் போக்க���வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\n5. நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அமைச்சர் காமராஜ் பேட்டி\nநீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/ba8b95bb0bbeb9fbcdb9abbf-ba8bbfbb0bcdbb5bbeb95ba4bcdba4bc1bb1bc8/ba4baebbfbb4b95-baab9ebcdb9abbebafba4bcdba4bc1-b85bb0b9abbeb99bcdb95baebcd", "date_download": "2019-10-14T13:20:12Z", "digest": "sha1:7S7BZYDX3FQIPWEWABHPBCTSP7RS42JQ", "length": 38285, "nlines": 186, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தமிழக பஞ்சாயத்து அரசாங்கம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / தமிழக பஞ்சாயத்து அரசாங்கம்\nதமிழக பஞ்சாயத்து அரசாங்கம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nமக்களின் சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்கள், அரசாங்க அதிகாரிகளின் மூலமாகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்ற நிலையிலிருந்து, மக்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயித்துக் கொள்வார்கள் என்ற நிலைக்கு, வளர்ச்சிச் செயல்பாடுகளின் அணுகுமுறையை மாற்றியமைக்க வந்ததுதான் 73வது அரசியல் சாசனச் சட்டத் திருத்தமாகும். இந்த நிகழ்வு, உலகில் நடக்கும் மாற்றங்களைப் பின்னனியில் நிறுத்தி நடக்கின்ற ஒன்றாகும். இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள, பொருளாதாரம் உலகளாவிய நிலைக்குச் செல்லும்போது அதிகாரம் பரவலாக்கப்படுகிறது என்பதை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும். இந்தியாவில் இந்த அதிகாரப்பரவலுக்கு ஒரு தனி முக்கியத்துவமும் சிறப்பும் உள்ளது. ஏனென்றால் மற்ற நாடுகளில் இந்த அதிகாரப்பரவல் என்பது மக்களுக்குச் செய்யும் சேவைகளை அரசாங்க அமைப்புகள் துரிதமாகவும், செம்மையாகவும் தரம் வாய்ந்ததாகவும் செய்திட உதவும் வகையில் நடைபெறுகின்றன.\nஇந்தியாவில் இந்த அதிகாரப் பரவல் என்பது இதுவரை சமுதாயத்தல் ஒதுக்கப்பட்ட, ஓரம் கட்டப்பட்ட சமூகக் குழுமங்கள், முடிவெடுக்கும் நிலையில் உள்ள அதிகார அமைப்புகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிவிட்டது. இந்த வாய்ப்புகள் ஒரு மிகப் பெரிய சமூக மாற்றத்தை உருவாக்க வல்லமை கொண்டவை என்பதால், இந்த சட்டத் திருத்தம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தச் சட்டத் திருத்தம் \"மக்களை அதிகாரப்படுத்துவது\" என்ற கொள்கை முழக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இலக்குகளை எல்லாம், புதிதாக உருவாக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள் மூலம் அடைந்தோம் என்பதுதான், நமக்கு முன் நிற்கும் கேள்வி.\nஎந்த ஒரு சமுதாய மாற்றத்திற்கும் சட்டம் என்பது இன்றியமையாததுதான். இருந்தபோதிலும் அந்தச் சட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை வைத்தும், அவற்றை மக்கள் எப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்பதை வைத்தும் தான், எந்த அளவில் மாற்றத்தினை அந்தச் சட்டம் உருவாக்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். 73 வது சட்டத்திருத்தம் என்பது, தன்னாட்சி பெற்ற உள்ளாட்சி அமைப்புக்களை உருவாக்கும் ஒரு கொள்கை வரையறை தான். இந்தக் கொள்கை வரையறையை மாநில அரசுகளும், மக்களும் எப்படிப் பயன்ப���ுத்துகின்றனர் என்பதில் தான், அதிகாரப் பரவல் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளது மற்றும் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.\n73வது சட்டத் திருத்தம் முழுமையான விளைவுகளை ஏற்படுத்த, மாநிலச்சட்டம், அரசியல் சாசனத் திருத்தச் சட்டத்தின் உட்கூறுகளையும், முக்கிய அம்சங்களையும், கோட்பாடுகளையும் உள்வாங்கி உருவாக்கப்படல் வேண்டும். மாநில அரசின் சட்டத்தின் மூலம் அதிகாரப்பரவல், அதாவது துறைகளின் அதிகாரங்கள், பொறுப்புகள் அவற்றை நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரங்களும் அலுவலர்களும் ஒப்படைக்கப்படல் வேண்டும். இந்த செயல்பாடுகளை எல்லாம் நடத்துவதற்குத் தேவையான வழிகாட்டு நெறிகளை அரசு ஆணைகள் மூலம் வெளியிட வேண்டும். அதன் பிறகு உள்ளாட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்குத் தேவையான திறனையும், ஆற்றலையும் வளர்க்கவேண்டும். பயிற்சியின் மூலம், அதே போல் மக்களைப் பெருமளவில் வளர்ச்சிச் செயல்பாடுகளில் பங்கெடுக்கத் திரட்ட வேண்டும். அவர்களுக்கப் புதிய பஞ்சாயத்து அரசாங்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும். இதற்கு அரசு அதிகாரிகளின் மற்றும் அலுவலர்களின் மனோபாவம் மாறவில்லை என்றால் அதிகாரப் பரவலுக்கு இவர்கள் தடையாகி விடுவார்கள்.\n73-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டத்தையொட்டி மாநில அரசு தமிழ்நாடு உள்ளாட்சிச் சட்டத்தை 1994 -ம் ஆண்டில் உருவாக்கியது. இந்தச் சட்டம் 73-வது சட்டத்திருத்தத்தின் அமைப்பு முறைகளை உள்வாங்கிக் கொண்டது. ஆனால் அதன் முக்கியக் கோட்பாட்டுக் கூறுகளைத் தவிர்த்து விட்டது. 73-வது சட்டத் திருத்தம், உள்ளாட்சி என்பது சுயாட்சியாக அமைய வேண்டும் என அறிவுறுத்துகிறது. அதிகாரப்பரவல், சட்டத்தின் மூலம் நடைபெற வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால் தமிழக அரசுச் சட்டம், உள்ளாட்சியை ஆலோசனை கூறும் அமைப்பாகவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்பாகவும், அதிகாரிகளின் கீழ் இயங்கும் அமைப்பாகவும் உருவாக்கிவிட்டது.\nஅதிகாரப்பரவலுக்குப் பரிந்துரை செய்ய, எல்.சி. ஜெயின் தலைமையிலான குழு ஒன்று அமைத்து அதன் மூலம் தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இந்தியாவிலேயே இந்த எல்.சி. ஜெயின் அறிக்கை தான், மிகச் சிறந்த அறிக்கை என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் அதனை நிறைவேற்ற அரசுக்கு மனமில்லை. ஏனென்றால் இந்த அறிக்கை உள்ளாட்சியை, \"உள்சுய ஆட்சியாக\" உருவாக்கப் பரிந்துரை செய்தது, இதையடுத்து அப்போதைய உள்ளாட்சி அமைச்சர். கோ.சி. மணி தலைமையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழு எல்.சி ஜெயின் குழுவின் பரிந்துரையை நீர்த்துப்போக வைத்தது, இருந்தும் அந்தப் பரிந்துரைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.\nமூன்றடுக்குப் பஞ்சாயத்துக்கள் தமிழகத்துக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டைத் திராவிட இயக்கக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகமும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் எடுத்துள்ளன. ஆகையால்தான், மாவட்டப் பங்சாயத்தையும், மாவட்டத் திட்டக் குழுவையும் பெயரளவில் வைத்துச் செயல்பட முடியாமல் செய்துள்ளது நம் தமிழக அரசு, இந்த இரண்டு அமைப்புக்களுமே பஞ்சாயத்துக்களைத் தன்னாட்சி பெற்ற அரசாங்கமாக மாவட்ட அளவில் திட்டமிட்டு, வளர்ச்சிக்காக மக்கள் செயல்பட உருவாக்கப்பட்டவைகள், இவைகள் இரண்டும் முடக்கப்பட்டு விட்டன. அடுத்து எப்படி மையப்பட்டியல், மாநிலப்பட்டியல், பொதுப்பட்டியல் என்று மைய மாநில அரசுகளுக்கு அதிகார வரம்புகளை அரசியல் சாசனம் உருவாக்கியதோ அதே போல, பஞ்சாயத்துக்களுக்கு மாநில அரசு செய்து தரவேண்டும் என்று சட்டத் திருத்தத்தில் பணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில அரசு 29 துறைகளிலும், பஞ்சாயத்துக்கள், துறைச்செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கலாம், பயனாளிகளைத் தேர்ந்தெடுக்க உதவிடலாம், துறைகள் செயல்படுத்தும் திட்டங்களைப் பார்வையிடலாம். ஆய்வு செய்யலாம் என அதிகாரம் வழங்கியுள்ளதே தவிர, முடிவுகள் எடுக்கும் எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை, இதன் விளைவாக இந்தத் துறைகள் பஞ்சாயத்துக்களுடன் எந்தத் தொடர்பும் இன்றித் தன்னிச்சையாக இயங்கி வருகின்றன. 1958- ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சிச் சட்டத்தில் இருந்த அதிகாரங்கள் கூட புதிய சட்டத்தின் மூலம் வழங்கப்படவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.\nஓர் அரசாங்கம் முழுமையாக உருவாக்கப்படும் முன், அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்வது என்பது முறைமையியலுக்கு எதிர்மறையானது. அந்த வகையில் இன்னும் இந்த உள்ளாட்சி அமைப்புகள் சரியான தளத்தில் அமர்த்தப்படவில்லை. இருந்த ��ோதிலும் இந்த உள்ளாட்சிகள் செய்துள்ள பணிகளை இரண்டு கோணங்களில் பார்க்கமுடியும். சமூக மாற்றத்திற்கு அதன் சாதனைகள் என்னென்ன மக்களுக்குச் செய்யும் அடிப்படை வசதிகளில் சாதனைகள் என்னென்ன மக்களுக்குச் செய்யும் அடிப்படை வசதிகளில் சாதனைகள் என்னென்ன என்று பார்க்கலாம். கொடுத்த சில குறைவான அதிகாரங்களை வைத்துக்கொண்டு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் எந்த அளவுக்குச் சாதனைகள் புரிந்துள்ளன என்பதைக் கிராமச் சபைத் தீர்மானங்களின் மூலமும், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மூலமும் தெரிந்து கொள்ளலாம். தற்போது அடிப்படை வசதி கேட்டு, மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் மனுச் செய்வது குறைந்துள்ளது என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது இதற்குச் சான்றாகும். அடுத்து கிராமசபையின் ஆரம்பகாலக் கூட்டங்களில் அடிப்படை வசதிகள் பற்றிய திட்டங்களே நிறைவேற்றப்பட்டன. அவைகள் இன்று குறையத் துவங்கிவிட்டன. அடிப்படை வசதிகள் எந்த அளவுக்குக் கூடிக்கொண்டே வருகின்றன என்பதற்கு, அரசின் ஊரக வளர்ச்சித்துறை தரும் அறிக்கையே ஒரு சான்றாகும்.\nஇன்றைக்கும் தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஜனத்தொகைக்கு ஒத்த அளவில் விகிதாச்சாரத்திலும் தலித்துக்களும் உள்ளாட்சியில் பதவிகளில் அமர்ந்துள்ளனர். குறிப்பாக கீழ்நிலைகளில் இவர்கள் பதவிகளில் இருப்பதே மிகப் பெரிய சாதனை, ஏனென்றால் நம் நாட்டில், தலித் சமுதாயத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராவதோ, பாராளுமன்ற உறுப்பினராவதோ, அமைச்சர்களாக வருவதோ, ஜனாதிபதியாக வருவதோ, மிகப்பெரிய சாதனை அல்ல. கட்சியின் பின்னணியில் வந்துவிடலாம். உள்ளாட்சியில் அதுவும் கிராமப் பஞ்சாயத்தில் தலைவர் பதவிக்கு பெண்கள் வருவதும், தலித்துக்கள் வருவதும் மிகப் பெரிய மாறுதல். அதேபோல சாதியச் சிந்தனையில் ஊன்றிப்போய் இருக்கும் நம் கிராம சமுதாயத்தில், தலித்துக்கள் கிராமப் பஞ்சாயத்துக்களுக்குத் தலைவராக வருவதும், அவர்களை அந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்வதும் மிகப்பெரிய சாதனையாகும். இந்தப் பெண் தலைவர்களும், தலித் இனத் தலைவர்களும், பஞ்சாயத்துக்களில் உள்ள தடைகளைத் தாண்டி பணியாற்றுவதே ஒரு இமாலயச் சாதனையாகும். பெண்களும், தலித்துக்களும்தான் குறிப்பாகப் பல்வேறு சாதனைகளை நம��� பஞ்சாயத்துக்களில் நிகழ்த்தியுள்ளனர். பெரும்பாலான பொதுச் சொத்துக்கள் நம் அரசியல் கட்சிக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சொத்துக்களை மீட்டெடுக்க பெண் மற்றும் தலித்துக்களும்தான் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதற்காகப் பலர் உயிர்த்தியாகமும் செய்துள்ளனர். பலர் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புக்களைச் சமாளித்துக் கொண்டுள்ளனர்.\nஇன்றைக்குத் தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பானாலும் சரி, பாலிதீன் இல்லாத கிராமத்தை உருவாக்குவதானாலும் சரி; குடிசை வீடு இல்லாத கிராமமாக மாற்றுவதானாலும் சரி, கழிவறை இல்லாத வீடே இல்லை எங்கள் கிராமத்தில் என்று சாதனை படைப்பதானாலும் சரி; சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் செல்லாத இடத்திற்கெல்லாம் மின்வசதி செய்து தருவதானாலும் சரி; கிராமத்தில் உருவாகும் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து பஞ்சாயத்துக்கு வருமானம் சேர்த்து, கிராமத்தையும் சுத்தமாக வைத்து வரலாறு படைபதிலும் சரி, பஞ்சாயத்துத் தலைவர்கள் முன்னுதாரணமாகத் திகழ்வதை சமீப காலங்களில் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளிலிருந்து அனைவரும் அறிவர்.\nஅது மட்டுமல்ல, பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சங்கம் அமைத்து, தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முனைந்துள்ளனர். சமுதாய மேம்பாட்டுப் பிரச்சினைகளைத் கையிலெடுத்துள்ளனர். அதே போல் தலித் தலைவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளத் தனியான ஒரு கூட்டமைப்பை உருவாக்கிப் போராடி வருகின்றனர். இந்த அமைப்புகள் அனைத்தும், அதிகாரம் பரவலாக்கப்படும் போது, பெண்களுக்கும் தலித்துக்களுக்கும் ஏற்படும் இடர்பாடுகளை, தடைகளை உடைக்கப் பாடுபடுகின்றன.\nஇவ்வளவு இடர்பாடுகளுக்கிடையிலும், மிகப்பெரிய சாதனைகள் நடைபெறும் என்றால், அதிகாரப் பரவலுக்கு நல்ல சூழல் இருந்தால், நம் உள்ளாட்சித் தலைவர்கள் மிகப்பெரிய சாதனைகளைப் படைப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதிகாரப் பரவல் கடைசி மனிதர் வரை செல்வதற்குப் பல்வேறு விதமான தடைகளும் இருக்கும் என்பதற்கு, பெண்கள் அமைப்புகளும், தலித் அமைப்புக்களும் தொடர்ந்து போராடுவது ஒரு சான்றாகும். எனவே அதிகாரப்பரவல் என்பது மிகப்பெரிய போராட்டத்திற்கு மத்தியில் தான் நடக்கும் என்பதும்தான் நாம் காணும் உண்மை, எனவே இன்றையச் சூழலில், உண்மையான அதிகாரப் பரவலுக்கு ஆதரவுக்குரல் எழுப்பக்கூடிய பல்வேறு மக்கள் அமைப்புகள் தேவை. எனவே உள்ளாட்சியை வலுப்படுத்த, உள்ளாட்சி ஆதரவு இயக்கங்கள் உருவாக்கப்படல் வேண்டும். இவைகள் தான் நிலைத்த செயல்பாட்டை உள்ளாட்சியிடமிருந்து பெற்றுத்தர முடியும்.\nமாநில அரசாங்கம் தன் துறை அலுவலர்களின் மற்றும் அதிகாரிகளின் மனோபாவத்தை மாற்றி, பங்சாயத்துக்கள் \"வளர்ச்சிக்கான அமைப்புகள்\" என்று செயல்பட உதவினால் மிகப்பெரிய சமூக மாற்றத்தையும், பொருளாதார மாற்றத்தையும் நம் கிராமங்களில் உருவாக்க முடியும். அதே போல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மற்றும் சமூகக் குழுமங்களும் ஆதரவுக்கரம் நீட்டினால் பஞ்சாயத்துக்கள், மக்கள் செயல்பாட்டுக்களமாக மாறும் என்பதில் ஐயம் இல்லை. எனவே பங்சாயத்துக்களுக்கு இன்றையத் தேவை ஓர் ஆதரவுச் சூழல்.\nஆதாரம் : சமூக விஞ்ஞானம் மாத இதழ்\nபக்க மதிப்பீடு (41 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nதமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கம்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம்\nஅரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள்\nஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிகள்\nவேளாண்மைப் பொறியியல் துறை - நிர்வாக அமைப்பு\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – நிர்வாகம்\nபொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை - நிர்வாகம்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதிட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்\nஒரு நிறுமத்தின் மேலாண்மைக் கூட்டமைப்பு\nஇந்தியாவின் தேவை மாநிலங்களின் கூட்டாட்சி\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nதமிழக சட்டப் பேரவைத் தொகுதிகள் A to Z விபரங்கள்\nதமிழ்நாடு புவியியல் அமைப்பும் தேர்தல்களும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்த��ய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 24, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/10/08/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-14T12:54:52Z", "digest": "sha1:PKJPS3SXP7ULPI55DJPGUEURUFBIO54O", "length": 6620, "nlines": 129, "source_domain": "vivasayam.org", "title": "ஆடுகள் இயல்பு ! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஆடுகள் பாதுகாப்பிற்காக மந்தையாகச் செல்லும். தனியாக இருந்தால் மிகவும் முரண்டு பிடித்து எரிச்சலூட்டுமாம். ஆண் செம்மறியாட்டுக்கு முட்டித் தள்ளுவது மிகவும் பிடிக்குமாம்.\nசில சமயம் முட்டி பெரிய காயங்களை வரவழைக்கும் தன்மை கொண்டது. முதலில் அதன் நெற்றியை நாம் உரசுவது அல்லது தட்டிக் கொடுத்தால் அதற்கு நம்மை முட்ட விருப்பம் இருக்காதாம். இல்லாவிட்டால் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முட்ட வருமாம்.\nடெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு\nகர்நாடகவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருகிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 13-08-2019 அன்று மேட்டூர் அணை 65வது...\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும்...\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்\n4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை...\nதமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை : 464 மி.மீ., பெய்ய வாய்ப்பு \nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-10-14T13:01:05Z", "digest": "sha1:CCSPG6NDJUYGWNW54K44I4TSB2O3PGLG", "length": 3728, "nlines": 98, "source_domain": "vivasayam.org", "title": "கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tag கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.\nTag: கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.\nஇது ஒரு பனை வகையைச் சார்ந்த மரம். இம்மரம் இதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/205915/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T12:46:40Z", "digest": "sha1:O47PACC4MDPFQB6I5IR2NCVTZ4ORHUE2", "length": 7198, "nlines": 120, "source_domain": "www.hirunews.lk", "title": "கடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்!! - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\nநடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனை கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் காவற்துறையில் கடந்த தினம் முறைப்பாடு செய்திருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது பவர்ஸ்டாரின் மகள் வைஷ்ணவி சில அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.\nஸ்ரீனிவாசன் வாங்கிய கடனுக்காக அவரை மர்ம கும்பல் குன்னூரில் அடைத்து வைத்துள்ளார்களாம்.\nசொத்தை எழுதி கொடுத்தால் தான் விடுவோம் என மிரட்டி வருகிறார்களாம்.\nஅவரை மீட்கசென்ற அவரின் மனைவியையும் பிடித்து வைத்துள்ளார்களாம்.\nஅவர்கள் இருவரையும் மீட்கவேண்டும் என பவர் ஸ்டார் மகள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில்...\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன்...\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/10/15/%E0%AE%B8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-10-14T13:30:19Z", "digest": "sha1:VP24SZTG6EGFCV6HHY3S6JTSNESWVRS3", "length": 57203, "nlines": 89, "source_domain": "solvanam.com", "title": "ஸெரங்க்கெட்டி நான்காம் நாள் – சொல்வனம்", "raw_content": "\nஅருண் மதுரா அக்டோபர் 15, 2016\nவயசான தாத்தாக்கள் நோய்மையில் அனத்துவது போல ஒரு சத்தத்துடன் மாடுமுக மான்கள் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தன. மெல்ல வண்டியைக் கிளப்பி, கிழக்கு திசையில் நகர்த்தினார் ஜெர்ரி.. ஒரு ஓடை குறுக்கிட்டது. அதன் மேலுள்ள பாலத்தில் கடந்த போது, ஓடையினுள் ஒரு நீர்யானை கண்களை நீர்ப்பரப்பின் மேல்நிறுத்தி, எங்களை நோட்டம் விட்டது. பாதை ஒடையின் திசையில் திரும்பியது. சற்று தூரத்தில், வளைந்து வடக்கு திசையில் திரும்ப, அத்திருப்பத்தில், நிறைய சஃபாரி வண்டிகள் நின்று கொண்டிருந்தன. ஜெர்ரி நிறுத்தினார். ந��றுத்திய இடத்தில் இருந்து ஓடை இப்போது ஒரு 20 அடி கீழே இருந்தது. ஓடையின் கரையில் மரத்தூண்களால் ஆன தடுப்பு இருந்தது. ஒடைச் சரிவில் யாரும் தவறி ஓடையுள் விழுந்து விடாமல் இருக்க. ஏனெனில், ஓடையின் அந்த இடத்தில் ஒரு பெரும் நீர்யானைக் கூட்டம் கூடியிருந்தது. விழுந்தால் சட்னிதான். இவ்வளவு அண்மையில் நெருங்கி வாழும் விலங்கு பிரிதொன்றில்லை எனத் தோன்றுகிறது. மீன் கூட்டங்கள் இருக்கலாம். ஆனால், தரையில் இது ஒரு வித்தியாசம்தான். ஒன்றின் மீது ஒன்று படர்ந்து மெல்ல வெயிலை உள்வாங்கிக் கொண்டிருந்தன.\nநிதானமான சூழல். ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு விலங்கு நகரும். அதை சுற்றியிருக்கும் மற்றவை ஆட்சேபித்து, சில டிகிரிகள் தள்ளி மீண்டும் அனைத்தும் மோன நிலைக்குச் செல்லும். சில ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால், உலகம் கார்களிலும், ரயில்களிலும், விமானத்திலும் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இப்படிப் பேசாமல் சிவனேன்னு இருந்தால் என்ன இப்படிப் பேசாமல் சிவனேன்னு இருந்தால் என்ன என்றொரு நினைவு வந்தது. ஹ்ம்ம்..\nவெயில் சுட்டது. சஃபாரி வாகனத்தை நோக்கி நகர்ந்தோம்.\nநகர்ந்து, வாகனம் வேகம் பிடித்து, ஓடையிலிருந்து கொஞ்சம் தள்ளி வந்ததுமே மீண்டும் வேலா முட்காடு. தொலைவில் ஒரு சபாரி வாகனம் நின்றது. இப்படி வழியில் சஃபாரி வாகனங்கள் நின்றால் விஷேசம். அங்கே ஏதோ இருக்கிறது. அருகில் செல்கையில் ஒரு வெள்ளைத் தோழர் வேலா முள் மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நாங்களும் நோக்கினோம். வாவ்.. மரத்தின் மேல் சிங்கம். மன்யாராவில் பார்க்காத மரமேறும் சிங்கம்.\n” எனக் கேட்டேன் ஜெர்ரியிடம். “கீழே சில சமயம் பூச்சிகள் தொந்தரவு தரும். கோடையில் தரை விரைவில் சூடாகி விடும். மரக்கிளையில் நல்ல காற்று வரும். அப்புறம், தொலைவிலேயே இரையைக் காண முடியும். இப்படிப் பல காரணங்கள்”, என்றார். நாங்கள் அவதானித்த வரையில் அந்த மரத்தில் இரண்டு சிங்கங்கள் இருந்தன. ஒன்றின் வால் மட்டும் தெரிந்தது. இன்னொன்று இளந்தூக்கத்தில் சொக்கிக் கொண்டிருந்தது. விழுந்து விடாதா என ஒரு ஐயம் வந்தது.\nசிறிது நேரம் அவதானித்து விட்டு வண்டியை ஸெரெங்கெட்டி விமான ஓடுதளத்துக்கு அருகில் இருந்த ஒரு வாகன பழுது பார்க்கும் மையத்துக் கொண்டு சென்றார். மாற்று டயர்கள் வந்துவிட்டிருந்தன. அருகில் ஃப்ராங்ஃபர்ட் விலங்கியல் கழகத்தின் ஆதரவில் கட்டப்பட்டிருந்த கட்டிடம் இருந்தது. வாகனங்களிலும் ஃப்ராங்ஃபர்ட் விலங்கியல் துறையின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. 20 நிமிடங்களில் டயரை மாற்றி விட்டு, உற்சாக மாகக் கிளம்பினோம். இப்போது, வாகனம், ஓடதளத்தில் அருகே உள்ள ஒரு உணவு உண்ணும் மையத்துக்குச் சென்றது. மதிய உணவு நேரமாகிவிட்டது.\nஉணவுப் பொட்டலங்லளைத் திறந்தோம். சுற்றிலும் கீரிப்பிள்ளைகள். கசகசவென உணவு மேசையைச் சுற்றி ஓடி வந்து முன்கால்களைத் தூக்கி, எங்களை நோக்கின. “தயவு செய்த உணவைக் கொடுக்க வேண்டாம்” என ஜெர்ரி சொன்னார்.. அத்தனை கீரிகளின் நடுவே அமர்ந்து உணவை உண்பது கொஞ்சம் அசௌகர்யமாக இருந்தது. உண்ட மிச்சம் குப்பைத் தொட்டிக்குப் போனது. இக்குப்பைகளை என்ன செய்வார்கள் எனக்கேட்டேன் – இவை ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்டு, ஸெரெங்கெட்டியின் ஒரு பாதுகாக்கப்பட்ட இடத்தில் எரிக்கப்பட்டு விடும் என்றார்.\nமதிய உணவு முடிந்ததும், மீண்டும் கிளம்பினோம். கொஞ்ச நேர அரைத் தூக்கத்தில், மீண்டும் யானைகளையும், ஒட்டகச் சிவிங்கிகளையும் கண்டோம். பரபரப்பாக ஒன்றுமில்லை. பின்னால் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து, ஒரு பாட்டில் நீரை எடுத்துக் குடித்து விட்டு, அந்தக் குளிர் பாட்டிலை கண்களில் ஒத்திக் கொண்டேன். தூக்கம் போனது. சற்று நேரத்தில், வண்டியில் இருந்த வயர்லெஸ் உயிர் பெற்று ஜெர்ரியை அழைத்தது. எடுத்துப் பேசிய ஜெர்ரியின் முகத்தில் சிறு புன்னகை.\n“என்ன ஜெர்ரி..” என்றேன். “நல்ல செய்தி. ஒரு சிங்கம் மாடுமுக மானை வீழ்த்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். போகலாம்.” என உற்சாகமாகக் கிளப்பினார். தூரத்தில் ஒரு சஃபாரி வாகனம் நின்று கொண்டிருந்தது. அத்தோடு ஜோடியாக நிறுத்தி, சன்னலைத் திறந்து, சஃபாரி வாகனத்தின் ஓட்டுனரோடு ஸ்வாஹிலியில் பேசினார்.\nஒரு 500 மீட்டருக்கு அப்புறம் ஒரு மானை பெண் சிங்கம் வீழ்த்தி விட்டு, இங்கே வந்திருக்கிறது. அநேகமாக அதன் குட்டிகள் இங்கே இருக்கலாம். பெண் சிங்கம் திரும்பி வர காத்திருக்கிறோம். சிறிது நேரம் காத்திருந்தோம்.\nபுல்லுக்குள் சலசலப்பு. பெண் சிங்கம் தென்பட்டது. குட்டிகளோடு வருகிறது என்றார். ஆனால், புல் உயரமாக இருந்ததால், குட்டிகள�� தென்படவில்லை.\nஉடனே வண்டியைக் கிளப்பினார் ஜெர்ரி. வலது புறத்தில் தொலைவில், பல சஃபாரி வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அங்குதான், கொல்லப்பட்ட மாடுமுக மான் கிடக்கும் என்றார். அங்கே சென்று ஒரு வாகான இடத்தில் வண்டியை நிறுத்தினார். தொலைவில், கொல்லப்பட்ட மான் உடல் கிடந்தது.\nமெல்ல மெல்ல பெண் சிங்கம் மான் உடலை நோக்கி வந்தது. சற்று புல்லின் உயரம் குறைவான இடத்தில் குட்டிகளும் தெரிந்தன. உடலை நெருங்கியதும், குட்டிகள் உடல் மேல் ஏறின. பெண் சிங்கம் ஒரு அதட்டல் போட்டது. உடனே உடலை விட்டு இறங்கி விட்டன. பெண் சிங்கமும், குட்டிகளும், மானுடல் அருகே படுத்துக் கொண்டன. “ஏன்” என வியப்பாகக் கேட்டேன்.. “அருகில் ஆண் சிங்கம் இருக்கும்.. அது வருவதற்காக இவை காத்திருக்கும்” என்றார் ஜெர்ரி. எனக்கு பம்மல் கே சம்பந்தம் பட வசனம் நினைவுக்கு வந்தது. கஷ்டப்பட்டு பெண் சிங்கம் வேட்டையாட வேண்டியது. கடைசியில் தமிழ் சினிமா போலிஸ் மாதிரி என்ட்ரி கொடுத்துட்டு, துன்னுட்டுப் போக வேண்டியது. அதும் மூஞ்சில பீச்சாங்கைய வைக்க என மனதுள் திட்டிக் கொண்டு காத்திருந்தோம். இப்போது கிட்டத்தட்ட 10-15 சஃபாரி வண்டிகள் வந்து சம்பவ இடத்தைச் சூழ்ந்து கொண்டன. இப்படி இவ்வளவு வண்டிகள் நிற்பது சிங்கங்களுக்குத் தொந்தரவாக இருக்காதா என நினைத்தேன். சிங்கங்கள் அதைக் கண்டு கொண்டா மாதிரியே இல்லை. இடது புறத்தில் ஒரு நூறு மீட்டர் தொலைவில், பெரும் மாடுமுக மான்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது. அவ்வப்போது மேய்வதை நிறுத்தி தலையுயர்த்தி, வீழ்ந்து கிடந்த மானின் பக்கம் பார்த்தன. அவற்றின் ஓரத்தில் சில வரிக்குதிரைகள்.\nசஃபாரி வண்டிகளுள் சலசலப்பு. வந்துட்டார்பா ஆம்புள சிங்கம். வாலை உயர்த்தி, மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே வந்தது. மான் உடல் இருக்கும் இடம் வந்ததும் புல்லுக்குள் சட்டெனப் படுத்துக் கொண்டது.\nபெண் சிங்கம் எழுந்து, ஆண் சிங்கத்தை நோக்கியது. ஆண் சிங்கம் வாலை மட்டும் ஆட்டுவது புல்லுக்கு மேலே தெரிந்தது.\n – வசனம் உதவி பாலா\nஆண் சிங்கம் அசையவில்லை. மீண்டும் வாலாட்டம்.\nபெண் சிங்கம் திரும்பியது. “ம்ம்” என ஒரு சிறு உறுமல் போட்டது. குட்டிகள் பாய்ந்தன மான் உடல் மீது. பெண் சிங்கமும் மான் உடலை உண்ணத் துவங்கியது.\n“இந்தா பாரு, ஊட்டுக்காரன்கிறதுக்காக, ஒரு தபா மரியாதைக்குக் கூப்புடுவேன். ரொம்ப ராங் காட்டினா. நான் போயிக்கினே இருப்பேன். வசனம் உதவி – பாலா\nசில நிமிடங்களில், குட்டிகள் முகம் முழுதும் ரத்தம் பூசிக் கொண்டு மேலும் கீழும் ஏறி இறங்கி விளையாடின. ஆண் சிங்கம் அசைந்து கொடுக்காமல் படுத்திருந்தது. ஒரு வேளை சேரன் படங்கள் போல, குடும்பத்துக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் பாசக்கார அப்பாவோ என நினைத்துக் கொண்டேன். துக்கமாக இருந்தது.\nஅரைமணி நேரத்துக்குப் பின்பு போரடிக்கத் துவங்கியது. “போலாமா நாம் விடுதியை அடைய இன்னும் 2 மணி நேரம் ஆகும். போகும் வழியில் இன்னும் காட்சிகள் இருக்கும்..” என்றார் ஜெர்ரி. கிளம்பினோம்.\nபோகும் வழியில், ஓரிடத்தில், பாதையில் இருந்து, புல்வெளிக்குள் டயர்த் தடம் சென்றது. ஜெர்ரி உற்சாகமாக, அதில் செலுத்தினார். இங்கே இன்னொரு வேட்டை நடந்ததாகச் சொன்னார்கள் என. புல்வெளியினுள் சில நூறு மீட்டர்கள் சென்றும் ஒன்றும் தென்படவில்லை. மீண்டும் பாதைக்கு வந்து தென் திசை நோக்கி வாகனம் செல்லத் துவங்கியது. நீண்ட புல்வெளி. ஒன்றிரண்டு வேலா மரம். தட தட.. ஒரு மணி நேரம் இவ்வாறு வாகனம் சென்ற பிறகு, ஒரு மலைத்தடம் தென்பட்டது. ஓடை கடந்தது. ஓடையினூடே, வழி இரண்டாகப் பிரிந்தது. இங்கே பெரும் மரங்கள். ஆல மரங்கள் போல இருந்தன. தொலைவில், ஒரு மரத்தின் அருகில் சஃபாரி வாகனம் ஒன்று நின்றிருந்தது. அருகில் சென்றோம். ஆகா… மீண்டும் மரத்தின் மேல் சிங்கங்கள். அவை எங்களைக் கண்டு கொள்ளாமல், “போங்கடா வேலையத்த பசங்களா” எனப் படுத்திருந்தன. அவரவர் பாடு அவரவர்களுக்கு.\nஇருட்டத் துவங்கியது. வண்டியை விடுதியை நோக்கித் திருப்பினோம். இன்றையப் பொழுதுக்கு, கொடுத்த பணம் ஜீரணித்து விட்டது என்ற நிம்மதியோடு.\nNext Next post: அகதிக் கடத்தல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெ���் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்���் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:32:40Z", "digest": "sha1:IR6HVTDW2U7BWS45DSZFNWHW62GLGAUY", "length": 21935, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "ச. சுப்பிரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தற்காளிக தலைவர்\nமலேசிய சுகாதார துரை அமைச்சர்\nமலேசிய இந்திய காங்கிரஸ், பாரிசான் நேசனல்\nடத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் ம.இ.காவின் தற்காளிக தலைவர்வரும் மலேசிய அமைச்சரவையில் சுகாதார துரை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். நாடு தழுவிய நிலையில் சமூகம் சார்ந்த நிகழ்வுகள், கலை இலக்கிய சமய விழாக்கள் போன்றவற்றில் மலேசிய இந்தியர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.\nமலேசியாவில் உள்ள தைப்பிங், கோலாகங்சார், தங்காக், மலாக்கா பொது மருத்துவமனைகளில் தோல் நிபுணத்துவ மருத்துவராகச் சேவை ஆற்றியவர். ஆன்மீகத் துறையில் அதிகமாக அக்கறை காட்டி வருகின்றார். அரசியல்வாதியான பின்னர் மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புகள், மலேசிய இந்துக்களின் ஆலய மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றார்.\n1.1 தோல் நிபுணத்துவ மருத்துவர்\n2 சமூக அரசியல் பொறுப்புகள்\n3.1 இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள்\n3.2 இளைஞர்களின் தொழில் திறன் வளர்ச்சி\nடாக்டர் எஸ்.சுப்ரமணியம் மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள தைப்பிங் நகரில் 1953 ஏப்ரல் 1-இல், கே.வி.சதாசிவம் – கல்யாணி தம்பதியருக்கு மூத்த புதல்வராகப் பிறந்தார். இவருடைய தந்தையார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திற்கு உடன்பிறப்புகள் நால்வர்.\n1959-இல் பினாங்கில் உள்ள வெஸ்ட் லைன் தொடக்கப் பள்ளியில் தன்னுடைய பள்ளி வாழ்க்கையைத் தொடங்கினார். பினாங்கு ’ஃபிரி ஸ்கூல்’ எனும் ஆங்கில இடைநிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். 1973 ஆம் ஆண்டு சிங்கப்பூர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். 1978-இல் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார்.\nபின்னர் பிரித்தானிய அயர்லாந்தில் உள்ள அரச மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.சி.பி Member of Royal College of Physicians [1] எனும் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். தொடர்ந்து இங்கிலாந்தில் படித்து தோல் மருத்துவ நிபுணத்துவ பட்டமும் பெற்றார்.\nடாக்டர் எஸ்.சுப்ரமணியம் மலேசியாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் தோல் நிபுணத்துவ மருத்துவராக ஏழு ஆண்டுகள் சேவை ஆற்றினார். பின்னர், மலாக்காவில் சொந்தமாக தோல் மருத்துவ இல்லத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.\nடாக்டர் எஸ்.உமாதேவியை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்ற இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 1995 ஆம் ஆண்டு மலாக்கா, ஊஜோங் பாசிர் கிளையின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.\n1985 – 1992: மலாக்கா மாநில இந்து சங்க இளைஞர் பகுதி தலைவர்.\n1992 – 1997: மலாக்கா மாநில மருத்துவ சங்கத் தலைவர்.\n1996 – 1997: மலாக்கா மாநில மாநகராட்சி உறுப்பினர்\n1997 – 2003: மலாக்கா மாநில ம.இ.கா பொருளாளர்.\n1997 – 2003: மலாக்கா மாநில ம.இ.கா. சமயப் பிரிவுத் தலைவர்.\n2003 – 2008: மலாக்கா மாநில ம.இ.கா. துணைத் தலைவர்.\n2015 ம.இ.காவின் தற்காளிக தலைவர்\n1996 – மலாக்கா மாநில ஆளுநரின் பி.ஜே.கே விருது\n1997 – கே.எம்.என் விருது\n2006 – ’டத்தோ’ விருது\nடாக்டர் எஸ்.சுப்ரமணியம் 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் ���ுறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற ம.இ.கா தேசியப் பேராளர் மாநாட்டில் மத்திய செயலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டார். 2006-இல் இருந்து 2009 செப்டம்பர் வரையில் ம.இ.கா தேசியப் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று இருந்தார்.\nடாக்டர் எஸ்.சுப்ரமணியம் 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிகாமட் தொகுதியில் வெற்றி பெற்று மனிதவள அமைச்சராக நியமனம் பெற்றார். அடுத்த ஆண்டு செப்டம்பர் 12-இல் நடைபெற்ற ம.இ.கா தேசியப் பேராளர் மாநாட்டில் மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராக, முதல் நிலையில் தேர்ந்தெடுக்க்ப் பட்டார். 2010 டிசம்பர் 6-இல் இருந்து ம.இ.கா தேசியத் துணைத் தலைவராக டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பொறுப்பேற்று உள்ளார்.\nஇந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவையின் இந்தியர்களுக்கான சிறப்புக்குழு 2008-இல் உருவாக்கம் கண்டது. பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமை வகிக்கும் அந்தக் குழுவுக்கு மனிதவள அமைச்சு செயலகமாக விளங்குகிறது. டாக்டர் எஸ்.சுப்ரமணியம் சிறப்பு அமலாக்கப் பிரிவின் தலைவராகச் செயல் படுகிறார்.\nஇந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, அவர்களின் வளமான வாழ்வுக்கு உதவுவதில் அந்தச் சிறப்பு அமலாக்கப் பிரிவு அக்கறை காட்டி வருகின்றது. அவர் பொறுப்பேற்ற பிறகு இரண்டே ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்புகளுக்கு அரசாங்கம் 130 மில்லியன் ரிங்கிட்டை மான்யமாக ஒதுக்கீடு செய்தது.\nஇந்து ஆலயங்களின் மறுசீரமைப்புக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதில் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தீவிரம் காட்டி வருகிறார். இதைத் தவிர மலேசிய இந்து ஆலயங்களில் சேவை செய்யும் அர்ச்சகர்களுக்கு நான்கு முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அப்பயிற்சிகளுக்கு மனிதவள அமைச்சு உறுதுணையாக இருந்திருக்கிறது.\nஇளைஞர்களின் தொழில் திறன் வளர்ச்சி[தொகு]\nஇந்திய இளைஞர்களின் தொழில் திறன் வளர்ச்சிக்காக 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு பெறவும், இந்திய மாணவர்களுக்கு அரசாங்கக் கல்விச் சலுகை நிதி கிடைக்கவும் அமைச்சர் எனும் வகையில் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பலவகைகளில் உதவிகள் செய்துள்ளார். மலேசிய இந்த��யச் சமுதாயம் பயன் பெறும் வகையில் இவருடைய சேவைகள் தொடர்கின்றன.\n“ அரசாங்கத்தின் உதவியுடன் மக்களுக்கு என்னால் இயன்ற அளவு சேவை செய்து வருகிறேன். எனது வாழ்க்கைப் பயணத்தின் தொடர் இலக்காக நம்முடைய இளைய சமுதாயத்திற்குப் புதிய உத்வேகத்தையும், புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தி, அவர்களை நாட்டின் பண்பட்ட, பொருளாதாரத்தில் மேம்பட்ட மலேசியர்களாக உருவாக்க வேண்டும். ”\nமலேசிய இந்தியச் சமுதாயம் பயன் பெறும் வகையில் இவருடைய சேவைகள் தொடர்கின்றன. டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மலேசிய இந்தியர்களுக்கு தேவையானவற்றை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தருகிறார் என்று பெரும்பாலான மலேசிய இந்தியர்கள் மனநிறைவு அடைகின்றனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Subramaniam Sathasivam என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-14T14:07:27Z", "digest": "sha1:QH4IJPTWRPGCSYN7DVUP4GBSJCVSL7TC", "length": 4886, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தேனாம்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேனாம்பேட்டை என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2014, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-10-14T13:51:32Z", "digest": "sha1:QZBT6J33NGJCOPKWLOT6WILNUUMWW2VV", "length": 20006, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "வள்ளுவர் தந்த பொருளியல் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வள்ளுவர் தந்த பொருளியல் (நூல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவள்ளுவர் தந்த பொருளியல் என்னும் நூலை ஆக்கியவர் டாக்டர் பா. நடராஜன். இந்நூலின் முதல் பதிப்பு 1965இல் வெளியானது. பின்னர், 1967, 1988 ஆண்டுகளில் முறையே இரண்டாம், மூன்றாம் பதிப்புகள் வெளியாயின. நூலை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டனர்.[1]\n1 நூல் தோன்றிய வரலாறு\n3 நூலிலிருந்து சில பகுதிகள்\nபொருளாதார அறிஞரான பா. நடராஜன் வள்ளுவர் தந்த பொருளியல் என்னும் நூல் எழுந்த வரலாற்றைத் தம் நூலின் முன்னுரையில் எடுத்துக் கூறுகிறார். டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளையின் அன்னையார் நினைவாக நிறுவப்பட்ட \"சொர்ணாம்பாள் நினைவுத் திருக்குறள் சொற்பொழிவு\" என்னும் திட்டத்தின் கீழ் பா. நடராஜன் 1960இல் \"திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துகள்\" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மூன்று உரைகள் ஆற்றினார். பின்னர் அச்சொற்பொழிவுகளை அவரே தமிழிலும் எழுதினார்.\nதென்காசித் திருவள்ளுவர் கழகத்து வெள்ளிவிழா மலருக்கு எழுதிய ஒரு கட்டுரையையும் நூலாசிரியர் தமது நூலில் இணைத்துள்ளார்.\nஇந்நூலில் நான்கு அதிகாரங்களும் அவற்றோடு ஓர் இணைப்பும் அடங்கியுள்ளன. அவை:\nI. வள்ளுவர் தந்த பொருளியல்\nIII. அழியா நிலையின் பொருளியல்\nபா. நடராஜனின் நூலின் ஒரு நீண்ட பகுதி வள்ளுவரின் பொருளியல் சிந்தனைகளை பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற பண்டைய கிரேக்க சிந்தனையாளர்களின் கருத்துகளோடும், ஆதம் ஸ்மித் போன்ற நவீன காலப் பொருளாதார அறிஞர்களின் கருத்துகளோடும் ஒப்பிடுவதில் அடங்கியுள்ளது. பா. நடராஜன் கூற்றுப்படி,\nவள்ளுவரின் பொருளியல் கொள்கைகளோடு ஓரளவு ஒட்டி நிற்பவர் ஆதம் ஸ்மித்தே ஆகும். அடிப்படைக் கருத்துகளில் இருவருக்கும் பற்பல ஒற்றுமை காணப்படுகின்றது. முன்னாளில் இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் பொருளியல் அடிப்படையில் வகுப்பு வேற்றுமை ஓங்கியிருந்தது, பூசல்களும் நிறைந்திருந்தன. ஆதம் ஸ்மித்து பொருளியல் அடிமைத் தளையினின்றும் மக்களை விடுவிக்கப் பாடுபட்டார்; பெருவாரியான, மக்களின் உழைப்பையும் தொழிலார்வத்தையும் தூண்டித் தழைக்கச் செ���்தார்; அதன் மூலம் தொழிற் புரட்சிக்கு அடிகோலினார். வள்ளுவரும் மக்களிடையே வேற்றுமை எழுதலை நீக்க முனைந்தார்; பொருளியல் விடுதலையைப் போதனைசெய்தார். தொழிலுலகில் சாதியும், வகுப்பும் ஒருவனைக் கட்டுப்படுத்தா என்றார். விரும்பிய தொழிலை மேற்கொள்ள வழிவகுத்தார். பிறப்பால் மக்கள் அனைவரும் ஒரு நிகரே என்ற கொள்கையை வள்ளுவரைப் போன்றே ஆதம் ஸ்மித்தும் வற்புறுத்தினார். கல்வியாலும் சூழ்நிலையாலுமே வேற்றுமை மக்களிடையே விளையுமென இருவரும் கூறினர். அரசியலும் பொருளியலும் இசைந்து செல்லவேண்டும்; அது மக்களுக்கும் அரசுக்கும் நல்லுறவை நிலைநாட்டும்; அறம் பேணி, நலம் வளர்க்கும் - என்பன இருவரின் கருத்தும். இருவருமே, அறம் வழுவாப் பொருளியலை விரும்பினர்...ஆதம் ஸ்மித்து \"அறச் சிந்தனைக் கோட்பாடுகள்\" என்ற நூலில் அறத்தை அடித்தளமாக அமைத்தார். அதன் மீதே, \"தேசங்களின் செல்வம்\" என்ற பொருளியல் மாளிகையை எழுப்பினார். வள்ளுவரும் முதலில் அறத்துப்பாலை விளக்கினார். அடுத்தே பொருட்பாலை விரிக்கலானார். (பக்கங்கள்: 87-88)\nவள்ளுவர் பொருட்பாலில் கூறும் கருத்துகள் சாணக்கியரின் அர்த்த சாத்திரத்திலிருந்து பெறப்பட்டன என்று சிலர் கூறும் கருத்தை டாக்டர் பா. நடராஜன் மறுத்துரைத்து, சான்றுகளோடு விளக்குகின்றார்:\nசிலர் வள்ளுவரின் பொருளியல் கருத்துக்களை, சாணக்கியரின் வடமொழி அர்த்த சாத்திரத்தோடு ஒப்பிட்டுக் காண்கின்றனர். வேறு சிலர் அர்த்த சாத்திரத்தின் கருத்துகளே திருக்குறளில் கூறப்பட்டுள்ளன என நிறுவ முயலுகின்றனர். மற்றும் சிலர் (பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர் போன்றோர்) சாணக்கியர் மோரிய அரச அவையை அணிசெய்த தென்னிந்திய அமைச்சரென்றும், வள்ளுவரின் பொருளியல் கருத்தைத் தாம் கற்று, தமது அர்த்த சாத்திரத்தில் புகுத்தினார் என்றும் கூறுகின்றனர்...\nதிருக்குறளும், அர்த்த சாத்திரமும் ஒன்றையொன்று தழுவி எழுதப்பட்டதென்பதற்கு அகச் சான்றோ, புறச் சான்றோ இல்லையென்பது என் துணிபு...\nஅகச் சான்றுகள் புறச் சான்றுகளினும் வலிவாயிருக்கின்றன. வள்ளுவரின் பொருளியல் கோட்பாடுகளுக்கும், சாணக்கியரின் பொருளியல் கோட்பாடுகளுக்கும் அடிப்படை ஒற்றுமை யாதுமில்லை. திருக்குறளில் உழவுக்கும் உழவருக்கும் முதன்மை தரப்பட்டுள்ளது. அர்த்த சாத்திரத்தில் அம்ம��தன்மை தரப்படவில்லை. நிலத்திலிருந்து இயன்றவரை பெரும் வருவாய் பெறவேண்டுமென்றும், மக்களை அச்சுறுத்தியோ, ஒறுத்தோ அதனைப் பெறவேண்டுமென்றும் சாணக்கியர் போதித்துள்ளார். மக்களிடையே நிலவும் சாதி வேற்றுமையை நிலையாகக் கொண்டு அர்த்த சாத்திரம் எழுதப்பட்டுள்ளது. திருக்குறளோ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தை நிலைநாட்டுகின்றது. திருக்குறளில் அறத்தினின்றும் வழுவாத பொருளியல் கூறப்படுகின்றது. அர்த்த சாத்திரத்தில் அவ்வாறில்லை. இரு நூல்களிலும் சுட்டப்பெறும் வரிவிதிப்புக் கொள்கைகள் முற்றிலும் வெவ்வேறானவை. மக்கள் மனமுவந்து வரிசெலுத்தல் வேண்டுமென்பது வள்ளுவர் கருத்து. மக்களை வருத்தி, அச்சுறுத்தி வரி வாங்க வேண்டுமென்பது சாணக்கியர் கருத்து. மக்களின் மூடநம்பிக்கையையும், மதப்பற்றையும், அறியாமையையும் பயன்படுத்தி, அரசன் தனது களஞ்சியத்தை நிரப்புதற்கு முயலவேண்டுமென்று அர்த்த சாத்திரம் கூறுகின்றது. அரசன் வருவாயைப் பெருக்க மதுவையும் வரைவின் மகளிரையும் பயன்படுத்தலாம் என்றும் அதன்கண் கூறப்பட்டுள்ளது. மதுவையும் விலைமாதரையும் சமூகத்துக்கு ஒவ்வாதனவாகக் கருதுகின்றது திருக்குறள். (பக்கங்கள்: 87-88)\n↑ டாக்டர் பா. நடராஜன், வள்ளுவர் தந்த பொருளியல், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1988 (மூன்றாம் பதிப்பு), பக்கங்கள்: 113.\nதிருக்குறளின் முறை மாறிய உரைகள்\nதிருக்குறள் கலைக்காட்சி - திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2014, 01:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/17232426/Keep-the-country-explosives-The-killer-of-wild-elephant.vpf", "date_download": "2019-10-14T13:42:44Z", "digest": "sha1:RE6SGT3WAGDF6EGOTXFH5DQHCEJIHFNA", "length": 11788, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Keep the country explosives, The killer of wild elephant arrested || நாட்டு வெடி வைத்து, காட்டு யானையை கொன்றவர் கைது - 2½ ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாட்டு வெடி வைத்து, காட்டு யானையை கொன்றவர் கைது - 2½ ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார் + \"||\" + Keep the country explosives, The killer of wild elephant arrested\nந��ட்டு வெடி வைத்து, காட்டு யானையை கொன்றவர் கைது - 2½ ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்\nநாட்டு வெடி வைத்து காட்டு யானையை கொன்ற வழக்கில் ஒருவர் 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.\nகோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெரிய தடாகம் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி காட்டு யானையை கொல்வதற்காக அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த குட்டி யானை ஒன்று அதை கடித்ததால் இறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்த சம்பவத்தில் தொடர்புடைய சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த செங்கா என்கிற ராஜேந்திரன்(வயது 41) தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு ராஜேந்திரனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் கோவை வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் தடாகம் பிரிவு வனவர் சாரம்மாள், வனக்காப்பாளர் ரங்கசாமி மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரபாண்டி பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் குட்டி யானையை கொன்ற வழக்கில் கடந்த 2½ ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து அவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். கைதான ராஜேந்திரன் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அறிவுரையின்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வனவிலங்குகளை இதுபோன்று வெடி வைத்து கொல்வது சட்டப்படி குற்றம். இனி இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபடவேண்டாம். அப்படி ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல�� காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/128588", "date_download": "2019-10-14T13:45:55Z", "digest": "sha1:4R3SCGRU35GI455YJ54CRV3NTREM3WQJ", "length": 5600, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தெலுங்கு நடிகருடன் இணைந்த விஜய் பட நாயகி - Cineulagam", "raw_content": "\nமிரட்டல் காட்டிய தல ரசிகர்கள் பலரையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nசும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜய்யின் பிகில் டிரைலர்\nபிகில் டிரைலரால் தலைகீழாய் மாறிய மகளின் நிலை... கண்கலங்கிய ரோபோ சங்கர்\nஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த தமிழ் ட்ரைலர் டாப் லிஸ்ட் இதோ\nநடிகர் விஜய்யின் குடும்பத்தைச் சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்... காரணம் என்னவாக இருக்கும்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவினை சந்தித்த இயக்குனர்.. யார் தெரியுமா\nகாதலர் தினம் நடிகர் குணால் உயிரிழந்தது எப்படி தெரியுமா..\nபிரமாண்ட வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் தனுஷ்\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடையில் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கல���க நடந்த நடிகை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி கீர்த்தியின் அழகிய புகைப்படங்கள்\nதெலுங்கு நடிகருடன் இணைந்த விஜய் பட நாயகி\nபரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.\nஇப்படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நானி நடிக்க இருக்கும் Nenu Local என்ற படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இத்தகவலை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளதோடு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2019/08/27154607/1258333/Renault-Kwid-Facelift-Launch-Scheduled-For-September.vpf", "date_download": "2019-10-14T14:22:20Z", "digest": "sha1:7KPK6JSA37RKQWZPJ5HUILQ25ASGLL6B", "length": 9114, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Renault Kwid Facelift Launch Scheduled For September 2019", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nரெனால்ட் நிறுவனத்தின் பிரபலமான க்விட் ஹேட்ச்பேக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\nரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் க்விட் ஃபேஸ்லிஃப்ட் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய க்விட் கார் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்றே பி.எஸ்.4 ரக என்ஜின்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nக்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் க்விட் கே.இசட்.இ. எலெக்ட்ரிக் காரை தழுவிய வடிவமைப்பு கொண்டிருக்கும். க்விட் கே.இசட்.இ. போன்ற ஹெட்லேம்ப் செட்டப் புதிய க்விட் காரிலும் வழங்கப்படலாம் என தெரிகிறது.\nஇத்துடன் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் கிரில் அருகில் பொருத்தப்படலாம் என்றும், ஹெட்லேம்ப் பம்ப்பரின் கீழ் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் டெயில் லேம்ப்களிலும் எல்.இ.டி.க்கள் வழங்கப்பட்டு, முன்புறம் மற்றும் பின்பக்கங்களில் புதிய வடிவமைப்பு கொண்ட பம்ப்பர் வழங்கப்படலாம் என தெரிகிறது.\nபுதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 800சிசி என்ஜின் வழங்கப்படலாம் என தெ���ிகிறது. இந்த என்ஜின் 54 ஹெச்.பி. பவர், 72 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.0 லிட்டர் என்ஜின் 65 ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. முதற்கட்டமாக ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பி.எஸ்.4 ரக என்ஜின் வழங்கப்பட்டு, அதன்பின் பி.எஸ்.6 என்ஜின்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nபாதுகாப்பிற்கு புதிய க்விட் மாடலில் டூயல் ஏர்பேக் வழங்கப்படலாம் என தெரிகிறது. இது அக்டோபர் 2019 முதல் அமலாக இருக்கும் கிராஷ் டெஸ்ட் விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் க்விட் மாடலில் ஒற்றை ஏர்பேக் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவில் அறிமுகமானதும் புதிய ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கும் ஹேட்ச்பேக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. டி.பி.எக்ஸ்.\nமுன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ\nமஹிந்திரா பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. எம்5 புதிய எடிஷன் அறிமுகம்\nடொயோட்டா கிளான்சா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய ரெனால்ட் பி.எஸ். 6 கார்\nக்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரம்\nரெனால்ட் க்விட் கிளைம்பர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்\nசோதனையில் சிக்கிய ரெனால்ட் டஸ்டர் பி.எஸ். 6\nஇந்தியாவில் அறிமுகமானது அதிநவீன அம்சங்களுடன் கூடிய ரெனால்ட் டிரைபர்\nமேம்பட்ட அம்சங்களுடன் இந்தியா வரும் ஆடி ஏ8.எல்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/productscbm_877966/30/", "date_download": "2019-10-14T13:15:45Z", "digest": "sha1:NSW6T7IBD5ACG7LD3OBVXX2SMDEHXDBL", "length": 30891, "nlines": 102, "source_domain": "www.siruppiddy.info", "title": "லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அத��கம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.\nசெல்போர்ண் வீதியில் அமைந்துள்ள குறித்த வணிக அங்காடியில் இன்று காலை 7.40 அளவில் ஏற்பட்ட தீ விரைவாக பரவியதால் பெரும் விபத்தாக மாறியது.\nஇதனை அடுத்து 25 தீயணைப்பு இயந்திரங்களுடன் அங்கு விரைந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புப்படையினர் கடுமையாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் இதுவரை அந்த இடத்துக்கு அருகில் செல்ல மக்கள் அனுமதிக்கப்படவில்லை. குறித்த அங்காடியில் 66 வணிக நிலையங்கள் அமைந்திருந்த நிலையில் அவற்றில் பல தீயினால் அழிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தீவிபத்தினால் இன்று காலை அந்தப்பகுதியில் இருந்த தமிழ்மக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த ���ிபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்த��ள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nஅசைய மறுத்தது தெல்லிப்பளை துர்க்கையம்மனின் திருமஞ்ச சில்லு\nJCB கொண்டு முயற்சித்தும் மஞ்சத்தை அசைக்க முடியவில்லை. இறுதியாக #அம்மன் மஞ்சத்தில் இருந்து இறக்கப்பட்டு அடியவர்கள் தோளில் சுமந்து சென்றார்கள். அம்மன் அடியவர்களின் தோள் மீதமர விரும்பினா, அதுவே நடக்கும். லட்சங்களை செலவு செய்து #மஞ்சம் , #தங்கரதம் செய்தாலும் அம்மன் எதனை விரும்புறாவோ அதுவே...\nபலாலியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இராணுவச் சிப்பாய் படுகாயம்\nபலாலி இராணுவ முகாமின் இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த கடற்படைச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.குறித்த சம்பவத்தில் நிசாந்த (வயது-21) என்ற சிப்பாயே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை...\nயாழிற்கும் கொழும்புக்கும் இடையே மற்றுமொரு ரயில் சேவை\nயாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் தற்போது இடம்பெற்றுவரும் ரயில் சேவைக்கு மேலதிகமாக ஒரு சேவை இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த ரயில் சேவை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெறவுள்ளதாகவும் ரயில்வே திணைக்கள தரப்பினர் தெரிவித்துள்ளனர்.தற்போது கொழும்பிலிருந்து மாலை...\nயாழ் திருமண வீட்டில் புகைப்படத்தை காட்டி கொள்ளை\nதிருமணம் நடைபெற்ற அன்றே வீடு புகுந்து, மணமகளின் தாலிக்கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் பலே திருடர்கள். அதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை கொண்டு வந்த திருடர்கள், அந்த படத்தில் உள்ள நகைகள் எங்கே என விசாரணை செய்து, அனைத்து நகைகளையும் அள்ளி...\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம்\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனவே இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களின்...\nமுல்லைத்தீவு – பரந்தன் வீதியில் விபத்து\nபரந்தன்- புதுக்குடியிருப்பு ஏ 35 வீதியில் இன்று (29) டிப்பர் வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சமிக்ஞையை தவறாக காட்டி, வேறு பக்கம் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவரை மோதாமல்...\nவவுனியா – செட்டிக்குளத்தில் கோர விபத்து: 9 பேர் படுகாயம்\nவவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.வவுனியா - செட்டிக்குளம், ஆண்டியா புளியாலங்குளம் பகுதியில் வைத்து இவ்விபத்து நேர்ந்துள்ளது.கொழும்பு - வத்தளை பகுதியிலிருந்து மடு நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதுண்டு...\nநல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்\nநல்லூர் ஆலயத்தில் மின சாரம் தாக்கியதில் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக...\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதா���ின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/girls-team-will-represent-india-in-global-robotics-competition", "date_download": "2019-10-14T13:05:00Z", "digest": "sha1:DMFESFETGHVWWLBKR7CJC2FI5N6JSZ5F", "length": 9473, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "``இந்தியாவை தலைநிமிரச் செய்வோம்\"- ரோபோ ஒலிம்பிற்கு தேர்வாகிய இந்தியாவின் முதல் பெண்கள் அணி! | Girls Team Will Represent India In Global Robotics competition", "raw_content": "\n``இந்தியாவை தலைநிமிரச் செய்வோம்\" - ரோபோ ஒலிம்பிக்குக்குத் தேர்வாகிய இந்தியாவின் முதல் பெண்கள் அணி\n'ரோபோ ஒலிம்பிக்'கில் முதல் முறையாக, இந்தியாவின் சார்பாக அனைவரும் பெண்களாகச் செல்வது இதுவே முதல் முறையாகும்.\n'தி ஃபர்ஸ்ட் குளோபஸ் சேலஞ்ச்' என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் உலக அளவில் மாற்றம் தேவைப்படும் சமூக பிரச்னைகளுக்கு, ரோபோ மூலம் தீர்வுகாணும் 'ரோபோ ஒலிம்பிக்' என்ற போட்டியைப் பல்வேறு நாடுகளில் நடத்திவருகிறது. இந்த வருடம், அக்டோபர் மாதம் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இறுதிச்சுற்றுக்குத் தேர்வுபெற்றுள்ள இந்திய அணியில் அனைவருமே பெண்கள் என்பதுதான் இதில் ஹைலைட். 'ரோபோ ஒலிம்பிக்'கில், இந்தியாவின் சார்பாக அனைவரும் பெண்களாகச் செல்வது இதுவே முதல் முறை,\nவருகிறது துப்புரவுத் தொழிலாளிகளின் `காப்பான்'... சென்னை ஐ.ஐ.டி உருவாக்கிய `SEPoy' ரோபோ\nஅறிவியல், கண்டுபிடிப்புகள் என்றாலே ஆண்களின் பங்களிப்புகள்தான் அதிகமாக இருக்கும் என்ற நிலையை மாற்றி ஆருஷி, ராதிகா, ஆயுஷி, ஜாஸ்மேகர், லாவண்யா என்ற மும்பைச் சேர்ந்த ஐந்து பெண்கள் தேர்வாகி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் குறிப்பாக, இந்தியப் பெண்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.\nஆருஷி, ரோபோ வடிவமைப்பில் உள்ள எலக்ட்ரானிக் தொடர்பான பணியிலும், ராதிகா ரோபோ உருவாக்கத்துக்கான புரொகிராம் தயாரிப்பிலும், ஆயுஷி அவுட் ரீச் புரோகிராமிலும், ஜாஸ்மேகர், லாவண்யா இருவரும் ரோபோவின் வெளிப்புற வடிவமைப்பிலும் திறன் பெற்றவர்கள். எனிலும், உலக அளவில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் போட்டி, கடினமாகத்தான் இருக்கும்.\n'தி ஃபர்ஸ்ட் குளோபஸ் சேலஞ்ச்'அமைப்பின் இந்த வருட போட்டியின் தலைப்பு, 'ரோபோ மூலம் ஓசோன் பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல்.' இதில்,193 நாடுகளிலிருந்து 14 முதல் 18 வயதுடைய 2,000 மாணவர்கள் இந்தப்போட்டியில் கலந்துகொள்ள உள்ளதாகப் போட்டி நடத்தும் அமைப்பு தெரிவித்திருக்கிறது.\nஇது குறித்து இந்தியப் போட்டியாளர்கள் பேசியபோது, \"ரோபோடிக் என்பது எங்களின் கனவு எனினும், இந்தப் போட்டியில் நாங்கள் அதற்காக மட்டும் கலந்துகொள்ளவில்லை. உலக அளவில் அறிவியல், கணிதம், டெக்னாலஜி, பொறியியல் போன்ற துறைகளில் இன்னும் பெண்கள் முழுவதுமாக வளர்ச்சி அடையாத நிலையில்தான் இருக்கிறார்கள். பெண்களாலும் இந்தத் துறையில் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறோம்.\nஇதன், முதல்கட்ட முயற்சியாக சில ஆண்டுகளாகவே பின்தங்கிய சில கிராமங்களுக்குச் சென்று, அங்கு இருக்கும் பெண்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு நாங்களே உதவிகளையும் செய்து வருகிறோம். இந்தப் போட்டியில் எங்களுக்கான வெற்றி என்பது, பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆயுதமாகப் பார்க்கிறோம். 193 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவை தலைநிமிரச் செய்வோம்\" என்று கூறியுள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1317075.html", "date_download": "2019-10-14T12:49:34Z", "digest": "sha1:AHC3AN4TDP6PXDCPZA64Q4RM6NRYZ4L7", "length": 12336, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "யாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nயாழ் OMP அலுவலகத்தின் முன்பாக கொட்டகை\nயாழ்ப்பாணத்தில் இரகசியமாக திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் (ஓஎம்பி) அலுவலகத்தை உடனடியாக மூட வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆரம்பித்த போராட்டம் புதிய வடிவத்தை அடைந்துள்ளது.\nயாழ் ஓஎம்பி அலுவலகத்தின் முன்பாக கொட்டகை அமைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nகல்வியங்காட்டில் அமைந்துள்ள ஓஎம்பி அலுவலகத்தின் முன்பாக அமைந்துள்ள ஆலயத்திற்கு அருகில் பந்தல் அமைக்கப்பட்டு, அதில் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.\nஇரகசியமாக திறக்கப்பட்ட ஓஎம்பி அலுவலகத்தை உடனடியாக இழுத்து மூட வேண்டும், போலி அமைப்புக்கள் எமக்கு தேவையில்லையென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.\nமுல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இடம்பெறுவதைபோல, சுழற்சிமுறையில் யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nOMPயின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி போராட்டம்\nதேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள்..\nவுனியாவில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல்\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு 02..\nஎல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை\nகல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகு��்து, பாரிய நிதியை முதலீடு செய்ய வேண்டும் \nஊர்காவற்றுரைக்கும் அனலைத்தீவுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை\nஇனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்\nசுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது\nஈழத்து சீரடி ஆலயத்தில் “மடத்தார்பதி வாழ் மன்னவனே” இறுவட்டு வெளியீடு\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு…\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு…\nஎல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை\nகல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, பாரிய நிதியை முதலீடு செய்ய…\nஊர்காவற்றுரைக்கும் அனலைத்தீவுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை\nஇனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்\nசுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது\nஈழத்து சீரடி ஆலயத்தில் “மடத்தார்பதி வாழ் மன்னவனே”…\nஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல்…\nயாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதி எங்கே\nமாமல்லபுரத்தில் ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்..\nமரியம் திரேசியாவுக்கு ‘புனிதர்’ பட்டம்- வாடிகன் விழாவில் போப்…\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு…\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/05/060513.html", "date_download": "2019-10-14T12:48:56Z", "digest": "sha1:GCTOKUUI5X42XKJYKWL2BLIGY25RK2J4", "length": 23799, "nlines": 301, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -06/05/13", "raw_content": "\nசென்ற வாரம் லயோலா கல்லூரியின் எம்.ஏ மாணவர்களின் ப்ராஜெக்டுக்கான எக்ஸ்டர்னல் எக்ஸாமினராய் சென்றிருந்தேன். ஒவ்வொரு மாணவரும் ஏதாவ்து ஒரு மீடியா சம்பந்தப்பட்ட ப்ராஜெக்டுகளை செய்திருக்க வேண்���ும். ஆறேழு மாணவர்கள் மெர்குரி நெட்வொர்க் எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் ப்ராஜெக்ட் ஒர்க் செய்திருந்தார்கள். பெரும்பாலும் உதவி இயக்குனர்களாகவே வலம் வந்திருக்கிறார்கள். முக்கியமாய் நீயா நானாவில் தலைப்புகளை தேடுவது, பின்னணி உழைப்புகளூக்காக இண்டர்ன்ஷிப் எடுத்திருந்தார்கள். இலங்கையிலிருந்து வந்திருந்த இரண்டு பாதிரிமார்கள் அவர்களுடய சபை சார்ந்த ரேடியோ சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை செய்திருந்தார்கள். இன்னும் சில பேர் புதிய தலைமுறையில் புதிய தொலைக்காட்சியாய் வர இருக்கும் “புதுயுகம்” சேனலில் வேலை பார்த்திருந்தார்கள். பெரும்பாலானவர்களுக்கு இண்டர்ன்ஷிப் செய்திருந்தாலும் அவர்களுக்கு பெரிய எக்ஸ்போஷர் ஏதும் கிடைத்த மாதிரி தெரியவில்லை. தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாய் அறிந்து கொண்டவர்கள் தான் அதிகம். இரண்டு மாணவர்கள் ஒர் சினிமா தயாரிப்பு கம்பெனியில் உதவி இயக்குனர்களாய் பணிபுரிந்துவிட்டு வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு சூட்டிங் நடக்கும் போது போட்டோ மட்டுமே எடுத்துவிட்டு வந்துவிட்டார் போல.. இன்னொருவர் காஸ்ட்யூம் கண்டின்யுட்டி பார்த்திருக்கிறார். ஆனால் அதை பற்றி மிகத் தெளிவாக பேசினார். பெரும்பாலான் காலேஜ் ப்ராஜெக்டுகளில் வெளியே கிடைக்கும் சர்டிபிகேட்டும், ப்ராஜெக்டும் டெம்ப்ளேட்டாய்தான் இருக்கும். இங்கு வந்ததில் சிலது விதிவிலக்கு. என்னுடன் இன்னொரு எக்ஸாமினராய் வந்திருந்த சத்தியம் டிவி ஜி.எம். சுவாமிநாதன் மூன்று பேருக்கு அவரது சேனலில் வேலை வாய்ப்பு அளித்தார்.\nரெண்டு மூணு கோடியில் எடுத்திருந்தா படம் ரீலீஸுக்கு முன்னாடியே சூப்பர் ஹிட் படமாயிருக்கும்.12 கோடியாம் #மூன்று பேர் மூன்று காதல்\nஎன்னைக்காச்சும் டிவில பார்க்கும் போது நல்லாத்தானே இருக்கு ஏன் ஓடலைன்னு கேட்போம். # மூன்று பேர் மூன்று காதல்\nரெண்டு நாளா இம்சை செய்து வந்த ஜலதோஷம். நேற்று என்னை மட்டையாக்கிவிட்டது. மாலையிலிருந்து இன்று காலை வரை ப்ளாட்.:(\nடிவிட்டர், பேஸ்புக்கை காவல் துறை கண்காணிக்குதாம். அலர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் டா ஆறுமுகம்\nபட விமர்சனம் போட்டா போலீஸு பிடிக்குமா\nநல்ல உறவுகள் எதிர்பாராமல் தான் ஆரம்பமாகும்.\nஎவனொருவன் வாழ்கைக்க��� நீ தேவையாய் இருக்கிறாயோ அவனே உன் வாழ்க்கைக்கு தேவையானவன்.\nகலகலப்புக்கு பிறகு இயக்குனர் பத்ரியுடன் இணைந்து வசனத்தில் வேலை பார்த்திருக்கும் படம். மாபெரும் ஹிட் படத்தின் ரிமேக்கில் வாய்ப்பளித்த இயக்குனர் பத்ரிக்கு என் நன்றிகள். பல. ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அஃதே படத்திற்கும் கிடைக்குமென்று நம்புகிறேன்.\nசமீபகாலமாய் வரும் தமிழ் படங்களில் பேஸ்புக்கிலிருந்தும், டிவிட்டரிலிருந்தும் பலரின் ஸ்டேடஸுகளையும், ட்விட்களையும் உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு விதத்தில் இது சந்தோஷமாய் இருக்கிறது. இண்டெர்நெட்டுல எழுதுறவஙக்ளையெல்லாம் யாருக்கு தெரியும் என்கிற நிலை மாறி, வித்யாசமான சிந்தனைகளுக்கு இண்டெர்நெட்டில் வழியுண்டு என்று தேடி வந்திருப்பதும், அதை பயன்படுத்துவதை வைத்து உற்சாகப் படலாம். சமீபத்திய கேடி பில்லா கில்லாடி, ரங்காவில், சூரியின் வண்டியில் வரும் மாமனார் கிஃப்ட் மேட்டரும், கெளரவம் படத்தில் ஈமெயில் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க சொல்லும் வசனமும் ஆதாரம். இதைத் தவிர, படம் முழுக்க நிறைய பஞ்ச்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.எது எப்படியோ சாதாரணனின் வாக்கும் மேடையேறுகிறது.\nதனுஷின் முதல் ஹிந்தி படமான ராஜண்ணாவின் ட்ரைலர் வெளிவந்த மாத்திரத்தில் மரண வெறியில் லட்சக்கணக்கில் ஹிட்டடித்தது. நேற்று புதிய பாடல் டீசர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். ட்ரைலரில் தனுஷின் ஹிந்தி நன்றாக இருந்ததாய் ஹிந்தி நன்கு அறிந்தவர்கள் பாராட்டினார்கள். தனுஷின் திறமைக்கு நிச்சயம் பெரிய உயரத்துக்கு போவார் என்பது என் அனுமானம். இவரது மரியான் ட்ரைலரும் விஷுவலி சூப்பர்.\nLabels: கொத்து பரோட்டா, நீயா நானா\nட்ரைலர் சூப்பர் ஆனா படம் பழைய படத்த விட நல்லா இருக்கணுமே\nதனுஷின் ஹிந்தி படம் பெயர் \"ரான்ஜனா\" (in English 'Raanjhanaa'). நீங்க படத்தோட பேர தவறா போட்டிருக்கீங்க..\nமின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்\nஅத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆ��ிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com\nஅதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்\nஎரிச்சல் ஊட்டும் விதத்தில் உள்ளது . . .\nஅடப் பாவி ... சாரி .. இது அந்த ‘ஆட்டுக்காரனுக்கு’ ...\nஇயக்குனராக வெற்றி பெற வாழ்த்துக்கள்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி\nவிக்ரமனின் - நினைத்தது யாரோ\nமூன்று பேர் மூன்று காதல்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.��ங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/18747/18535/", "date_download": "2019-10-14T12:43:50Z", "digest": "sha1:5AAL7JLPQFOMCVNRQ5BTROVMY75S6EZO", "length": 16406, "nlines": 200, "source_domain": "www.tnpolice.news", "title": "வலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு – பக்கம் 18535 – Tamil Nadu Police News", "raw_content": "\nதிங்கட்கிழமை, அக் 14, 2019\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்\nகம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்\nதிருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nகாவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு\nவிருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு\nமணல் திருடியவர்களை கைது செய்த மதுரை காவல்துறையினர்\nசிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது\nதொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது\nதூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\n8 மணி நேரங்கள் ago\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n8 மணி நேரங்கள் ago\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்\n8 மணி நேரங்கள் ago\nகம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்\nதிருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nகாவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு\nவிருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு\nமணல் திருடியவர்களை கைது செய்த மதுரை காவல்துறையினர்\nசிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது\nதொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது\nதூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு\nAdmin 3 மாதங்கள் ago\nகரூர்: கரூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு வலிப்பில் துடித்துக் கொண்டு இருந்தவரை அவ்வழியாக ரோந்து அலுவல் சென்ற கரூர் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கரன் மற்றும் அவருடன் சென்ற பயிற்சி காவலர் திரு. மாரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞருக்கு முதலுதவி செய்து பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇதையறிந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆர். பாண்டியராஜன் அவர்கள் உடனடியாக அவர்களை அழைத்து அவர்களது சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தும், பொன்னாடை அணிவித்தும் கௌரவ படுத்தி அனுப்பிவைத்தார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n\"தமிழகத்தின் தீரன்\" ரியல் ஹீரோ ஜாங்கிட் ஐ பி எஸ் பணி ஓய்வு\nபுதன் ஜூலை 31 , 2019\n94 1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரு.ஜாங்கிட், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று நீலகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.பி.என பணியாற்றி வந்த அத்தனை காவல்துறை பதவிகளிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்த திரு.ஜாங்கிட் ஐ.பி.எஸ். ஜூலை 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். பின்னர் டிஐஜியாக 1999-ம் ஆண்டு பதவி உயர்வு […]\nகாவலர் தினம் - செய்திகள்\nகாவலர் தினத்தில் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு இலவச மருத்துவ முகாம்\nதிருச்சி காவல்துறையை தொடர்பு கொள்ள “காவிரி காவலன்” செயலி அறிமுகம்\nAdmin 2 வாரங்கள் ago\nஅரிச்சுவடியின் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறையினர்\nதிருவள்ளூர் காவல்துறையினர் சார்பில் மாணவர் காவல் படை (SPC) அமைப்பு துவக்கம்\nதூத்துக்குடியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது\nAdmin 2 மாதங்கள் ago\nபிறந்த நாளில் ஆதரவற்றோருக்கு உணவு அளித்த காவலர்\nAdmin 7 மாதங்கள் ago\nலலிதா ஜுவல்லரி கொள்ளையனை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளார் பாரத நேரு, குவியும் பாராட்டுக்கள் (264)\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (221)\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (160)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (117)\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\nகாவலர் தினம் – செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=asc&tagged=firefox-170&order=updated&show=done", "date_download": "2019-10-14T13:19:54Z", "digest": "sha1:HGQKPAWDQDMWOBKDT2UP7MII2E6MMSGX", "length": 20891, "nlines": 450, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by iibpmii 7 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by ideato 7 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by farben.rausch 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by bnsboo 7 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 7 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by pashadad 7 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by electra225 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by BobZimmerman 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by BFHG 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by BFHG 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by jrewing 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by jscher2000 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by mfjconnors 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by BATERIA 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by ideato 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by StumpedUser 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by bleadingedge 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by Jak170 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by Jak170 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by eldergnome 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by dumdidadida 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by Jahosacat 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by Jahosacat 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by dodaside 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by dosulliv91 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by philipp 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by lckelley 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by dumdidadida 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by ro33 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by ro33 6 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by 1dummi 6 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by 1dummi 6 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2133", "date_download": "2019-10-14T12:56:33Z", "digest": "sha1:22J5QNRSZTIINOY5TGRCN5O776ZMUREK", "length": 7587, "nlines": 85, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nசீனா, அண்ணன் தேசமாக அன்பு குறையாமல் அறியப்பட்டாலும், தற்போதைய நிலைமைகள் அப்படி இல்லை. இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கும் தேசமாக, மிரட்டல் விடுக்கும் வம்பு நாடாக சீனா மாறி வருகிறது. அதனால், சீனா மீதான அபிப்பிராயம் நம்மிடத்தில் குறைந்திருக்கும் காலகட்டம் இது. ஆனால், சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படும் இந்தப் பகை நிலைமைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... உண்மையில் சீனா நம் சொந்த அண்ணன் தேசம்தான். அழகில், கட்டமைப்பில், பொருளாதார உயர்வில், வாழ்வியலில் சீனா நம் முன்னோடியாகவே விளங்குகிறது. ஒரு சுற்றுலாப் பார்வையாக அல்லாமல், சீனா குறித்த அத்தனை சுவாரஸ்யங்களையும் அழகு தமிழில் சொல்லி இருக்கிறார் நூல் ஆசிரியர் சுபஸ்ரீ மோகன். சீனாவில் வாழ்வதற்கான வாய்ப்புகளைச் சொல்லி ஆரம்பிக்கும் நூல், சீனர்களின் குணாதிசயங்கள், விழாக்கள், ஆன்மிக ஈடுபாடுகள் என அத்தனை விதமான பார்வைகளையும் வெகு அழகாகப் பதிவு செய்கிறது. ரசனைமிகுந்த எழுத்துக்களுக்கும், பார்வைகளுக்கும் பக்கபலம் சேர்க்கும் விதமாக பொன்.காசிராஜனின் புகைப்படங்கள் மிகுந்த மெனக்கெடுதலோடு எடுக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் சாஃப்ட்வேர் தொழில் சரிவடைந்ததால், இப்போது பணி வாய்ப்புக்காக சீனாவுக்கு இந்தியர்கள் அதிகமாகச் செல்கிறார்கள். இத்தகைய காலகட்டத்தில் சீனா குறித்து முழுக்க அறிந்துகொள்ள இந்த நூல் அற்புதமான வழிகாட்டியாக விளங்கும். சீனர்களின் வரலாறும், பாரம்பரியமும், கலைகளின் மீது அவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடும் எல்லோரையும் ஈர்க்கக்கூடியவை. சுத்தம், நேரம் தவறாமை, பணியில் முழு ஈடுபாடு என சீ��� மக்களின் அத்தனைவிதமான பெருமைகளையும் வாழ்வியல் வழிகாட்டியாக இந்த நூல் எடுத்துரைக்கிறது. சாலை ஓரச் செடிகளில் இருக்கும் ரோஜாக்களை யாரும் பறிப்பதில்லை என்பது உட்பட இந்த நூலில் ஏராளமான அழகு ஆச்சர்யங்கள் சுற்றுலா செல்பவர்களுக்குப் பயண வழிகாட்டியாகவும், பிறதேசம் அறியும் ஆர்வ மிகுதியாளர்களுக்கு சுவாரஸ்ய கிடங்காகவும், தொழில் நிமித்தம் செல்பவர்களுக்கு பக்க துணையாகவும் இந்த நூல் நிச்சயம் விளங்கும்.\nஎனது இந்தியா எஸ்.ராமகிருஷ்ணன் Rs .298\nசீனா அண்ணன் தேசம் சுபஸ்ரீ மோகன் Rs .77\nதமிழ்நாட்டின் கதை அருணகிரி Rs .196\nஇந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு பா.மாணிக்கவேலு, எம்.ஏ., Rs .95\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-in-chennai-today-23rd-august-2019/articleshowprint/70799178.cms", "date_download": "2019-10-14T13:56:11Z", "digest": "sha1:QZ2NRSNGVTRSDXJ5M6JK4QJ3TKXEEIK7", "length": 5759, "nlines": 17, "source_domain": "tamil.samayam.com", "title": "Gold Rate: இன்றைய தங்கம் விலை 112 ரூபாய் அதிகம்", "raw_content": "\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.\nமுன்னதாகக் கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது. ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டிவிட்டது.\nசென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு 28,752 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்திருக்கிறது.\n வருமான வரி விதிகள் சொல்வது என்ன\n22 கேரட் தங்கத்தின் விலை:\nஇன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3,608 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 28,864 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\n24 கேரட் தங்கத்தின் விலை:\nதூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 3,788 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 30,304 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nஉலகமே சேர்ந்து உயரத்தில் ஏற்றிவிட்ட தங்கத்தின் விலை\nஇன்று வெள்ளி விலை 10 ���ாசுகள் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை இன்று 48.30 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 48,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n2011ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படுவேகமாக உயர்ந்துகொண்டே போனது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 18, 2011ல் முதல் முறையாக 20 ஆயிரம் ரூபாயை எட்டியது. அடுத்த இரண்டே நாட்களில் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து 21 ஆயிரத்தையும் தாண்டியது.\n2017ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 22,000 ரூபாயாக அதிகரித்தது. அந்த ஆண்டிலேயே ஆகஸ்ட் மாதம் 23 ஆயிரத்தையும் செப்டம்பரில் 24 ஆயிரத்தையும் கடந்துவிட்டது. 2013 முதல் 2018 வரை தங்கம் விலை 25 ஆயிரத்துக்கு உள்ளாகவே இருந்து வந்தது.\nஇந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயையும் தாண்டியது. ஜூலையில் 2019ல் 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் 27 ஆயிரத்தைக் தாண்டியது. நான்கே நாட்களில் 28 ஆயிரத்தையும் மிஞ்சிவிட்டது. ஆகஸ்ட் 14ஆம் தேதி 29 ஆயிரத்தையும் கடந்தது.\n ஜூன் மாத தங்க இறக்குமதி 55% குறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/15021730/2-people-who-cut-green-leaf-due-to-antagonism.vpf", "date_download": "2019-10-14T13:37:21Z", "digest": "sha1:LYMKKQW74DRGSGBILX56WXBAZ5HNVYBB", "length": 11587, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 people who cut green leaf due to antagonism || முன்விரோதம் காரணமாக பசுமாட்டை அரிவாளால் வெட்டிய 2 பேருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்விரோதம் காரணமாக பசுமாட்டை அரிவாளால் வெட்டிய 2 பேருக்கு வலைவீச்சு + \"||\" + 2 people who cut green leaf due to antagonism\nமுன்விரோதம் காரணமாக பசுமாட்டை அரிவாளால் வெட்டிய 2 பேருக்கு வலைவீச்சு\nமுத்துப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக பசுமாட்டை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 15, 2019 03:45 AM\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் தெற்குகாட்டை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி திரிபுரசுந்தரி (வயது35). இவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார்.\nஇந்த நிலையில் சம்பவத்தன்று திரிபுரசுந்தரிக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வ���்து கொண்டிருந்தது. அப்போது முன்விரோதம் காரணமாக அதே ஊரை சேர்ந்த கணேசன் (27), அய்யப்பன் (35) ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் பசுமாட்டின் இடது காலில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.\nஇதுகுறித்து திரிபுரசுந்தரி முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், அய்யப்பன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.\n1. முன்விரோதம் காரணமாக 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது\nமயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n2. அரிவாளால் தாக்கிய முகமூடி கும்பலிடம் இருந்து எஜமானர்களை காப்பாற்றிவிட்டு உயிர்துறந்த நாய்\nஅரிவாளால் தாக்கிய முகமூடி கும்பலிடம் இருந்து எஜமானர்களை காப்பாற்றிய நாய் கத்திக்குத்து காயத்துடன் உயிரிழந்தது. அந்த நாயின் விசுவாசம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியது.\n3. பாபநாசம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது\nபாபநாசம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.\n4. கபிஸ்தலம் அருகே கடனை திருப்பி கேட்ட முதியவருக்கு அரிவாள் வெட்டு தந்தை, மகன் கைது\nகபிஸ்தலம் அருகே கடனை திருப்பி கேட்ட முதியவரை அரிவாளால் வெட்டிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.\n1. கோவளத்தில் நடைபெறும் இந்தியா - சீன அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்தையில் தமிழில் மோடி பேச்சு\n2. \"கோ பேக் மோடி\" டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தான் குழுக்கள்\n3. “தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இயல்பு வாழ்கைக்கு திரும்புங்கள்”:விளம்பரம் மூலம் காஷ்மீர் அரசு வேண்டுகோள்\n4. கோவளம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார் பிரதமர் மோடி\n5. மாமல்லபுரத்தில் உற்சாக வெள்ளம் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு சிற்பங்களை பார்த்து வியந்தனர்\n1. மானாமதுரை அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சித்ரவதை; மாணவர்கள் உள்பட 4 பேர் கைது\n2. வங்கி அதிகாரி வீட்டில் 117 பவுன் நகைகள் கொள்ளையடித்த கார் டிரைவர்கள் கைது - பரபரப்பு தகவல்கள்\n3. 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு செல்போனில் பேசியபோது ப��ிதாபம்\n4. புதுவை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பெண்கள் உடல் சிதறி பலி மேலும் - 2 பேர் உயிர் ஊசல்\n5. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/finnish/lesson-4772601285", "date_download": "2019-10-14T13:16:03Z", "digest": "sha1:ZY4N2AGF6IFART4PEY4S4ET4F656KBYV", "length": 3753, "nlines": 119, "source_domain": "www.internetpolyglot.com", "title": "பல்வேறு வினையடைகள் 2 - Διάφορα επιρρήματα 2 | Oppijakson Yksityiskohdat (Tamil - Kreikka ) - Internet Polyglot", "raw_content": "\n0 0 அதிர்ஷ்டவசமாக ευτυχώς\n0 0 அதிவேகமாக γρήγορα\n0 0 அமைதியாக σιωπηλά\n0 0 அவ்வளவு அதிகமாக όσο γίνεται\n0 0 ஆரம்பத்தில் νωρίς\n0 0 இப்பொழுது τώρα\n0 0 இருந்தாலும் கூட ακόμα κι αν\n0 0 இருப்பினும் εντούτοις\n0 0 இரைச்சலுடன் θορυβοδώς\n0 0 இறுதியாக τελικά\n0 0 உட்புறம் μέσα\n0 0 எங்குமில்லை πουθενά\n0 0 எங்கேயோ κάπου\n0 0 என்ற போதிலும் ακόμα κι αν\n0 0 ஏற்கனவே ήδη\n0 0 குறிப்பாக ειδικά\n0 0 குறைந்தபட்சம் τουλάχιστον\n0 0 சமீபத்தில் πρόσφατα\n0 0 தனிப்பட்ட முறையில் προσωπικά\n0 0 தானாக முன்வந்து εθελοντικός\n0 0 தீவிரமாக σοβαρά\n0 0 தூரத்தில் μακριά\n0 0 தொடர்ந்து συνεχώς\n0 0 நிச்சயமாக βεβαίως\n0 0 பிற்பகுதியில் αργά\n0 0 முதலில் πρώτα\n0 0 முன்னால் πριν\n0 0 முற்றிலும் απολύτως\n0 0 மெதுவாக αργά\n0 0 வலது பக்கமாக στα δεξιά\n0 0 விவேகத்துடன் προσεκτικά\n0 0 வெளிப்புறம் έξω\n0 0 வேடிக்கையான முறையில் κατά τρόπο τρελλό\n0 0 வேறு இடங்களில் αλλού\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/italian/lesson-4773101125", "date_download": "2019-10-14T14:15:59Z", "digest": "sha1:V6N7BAEUQDLLZHBG2FENUVY3CNVB7KKM", "length": 4609, "nlines": 146, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உணவு, உணவகங்கள், சமையலறை 2 - Makanan, Restoran, Dapur 2 | Dettagli lezione (Tamil - Indonesiano) - Internet Polyglot", "raw_content": "\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Bagian dua dari Pelajaran yang lezat\n0 0 அன்னாசி nenas\n0 0 ஆர்டர் செய்தல் memesan\n0 0 இனிப்பு manis\n0 0 உணவுப் பட்டியல் menu\n0 0 உறிஞ்சுதல் mengisap\n0 0 உறைந்த beku\n0 0 உவர்ப்பு asin\n0 0 ஒரு மடக்கு seteguk\n0 0 கத்திரிச் செடி terung\n0 0 கலக்குதல் mengaduk\n0 0 கல்லீரல் hati\n0 0 குடித்தல் minum\n0 0 குருதிநெல்லி cranberry\n0 0 குளிர்சாதனப் பெட்டி sebuah kulkas\n0 0 குழிப்பேரி persik\n0 0 கொதிக்கவைத்தல் mendidihkan\n0 0 கேவியர் மீன் kaviar\n0 0 சர்க்கரை gula\n0 0 சர்க்கரை பாதாம் aprikot\n0 0 சர்க்கரை வள்ளிக் கிழங்கு bit\n0 0 சாப்பாடு makanan\n0 0 சாப்பிடுவதற்கு ஏதாவது sesuatu untuk dimakan\n0 0 சீமைப் பனிச்சை kesemak\n0 0 சுத்தம் செய்தல் mencuci\n0 0 செர்ரி ceri\n0 0 தோலுரித்தல் mengupas\n0 0 நூடுல்ஸ் mi\n0 0 பாலாடைக் கட்டி keju\n0 0 புளிப்பு asam\n0 0 பூசணிக்காய் labu kuning\n0 0 பொறித்தல் menggoreng\n0 0 பேரிக்காய் pir\n0 0 பேரீத்தம் பழம் kurma\n0 0 ப்ளாக்பெர்ரி blackberry\n0 0 மாங்காய் mangga\n0 0 மினரல் வாட்டர் air mineral\n0 0 முட்டைக் கோசு kubis\n0 0 முலாம்பழம் melon\n0 0 முள்ளங்கி lobak\n0 0 ருசியான lezat\n0 0 வதக்கல் கொத்துக்கறி sepotong sosis\n0 0 வான்கோழி kalkun\n0 0 விழுங்குதல் menelan\n0 0 வெண்ணெய்ப் பழம் alpukat\n0 0 வெள்ளரிக்காய் ketimun\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T12:55:14Z", "digest": "sha1:QXB6RWTDUBVEQXP6JTT2HL2YJDC5OGKL", "length": 10095, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "லங்கா தகனம்", "raw_content": "\nTag Archive: லங்கா தகனம்\nகுறுநாவல், நாவல், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயன், தங்களது குறுநாவல்கள் தொகுப்பை வாசித்துக் கொண்டு இருந்தேன். கிளிக்காலம், பரிணாமம், லங்கா தகனம் ஆகியவை மிகச் சிறப்பாக இருந்தன. நீங்கள் சொல்வது போல, நாவல்களுக்கு உரிய உள்விரிவும், சிறுகதைக்கு உரிய உச்சமும் இணைந்து வரும் ஆக்கங்கள். தங்களது டார்த்தீனியம் படித்தேன், அந்த நடையும் வர்ணனைகளும் இயைந்து அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது, ஆனால் அதன் உள் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் இங்கே குறிப்பிடும் டார்த்தீனியம் என்பது ஒரு குறியீடு என்று புரிகிறது. …\nTags: ஈராறு கால்கொண்டெழும் புரவி, உலோகம், கிளிக்காலம், டார்த்தீனியம், பரிணாமம், லங்கா தகனம், வடக்குமுகம்\nஅன்பு ஜெ.எம், . என் சிறிய ஐயத்திற்கு மிக நீண்ட அற்புதமான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.நான் தங்களை நாடியது அதன்பொருட்டுத்தானே.வேறு எவரிடமும் இத்தனை சிறப்பான விரிவான பன்முக விளக்கம் எனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. முதலில் நானும் அதை வெறும் பரபரப்பு நூலென்றே நினைத்திருந்தேன். அதற்கு மேலும் அந்த நூலாசிரியருக்கு இன்னும் ஒரு பரிமாணம் இருப்பதைச் சுட்டியதற்கு நன்றி. கிறிஸ்துவும் கிருஷ்ணனும் போல அவரது பிற நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளனவா.முடிந்தால் சொல்லுங்கள். நன்றியுடன், எம் ஏ சுசீலா …\nTags: Monsanta, ஆடும் கூத்து திரைப்படம், ஏழாம் உலகம், ஜோசப் இடமறுகு, டார்த்தீனியம், லங்கா தகனம்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4\nகீழ்வெண்மணி - பிறிதொரு போலி���ரலாறு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nநேரு – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146553-readers-questions-and-experts-answers", "date_download": "2019-10-14T13:23:26Z", "digest": "sha1:KAI6O4WW755SBBX3YC6W6SNGP3GUQCWX", "length": 5000, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 12 December 2018 - தெர்ல மிஸ் | Readers questions and Experts answers - Ananda Vikatan", "raw_content": "\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\n“சினிமாக்காரர்களை மிரட்டுவது அரசியல்வாதிகள் வேலையில்லை” - வெடிக்கும் விஜய்சேதுபதி\n2.0 - சினிமா விமர்சனம்\nகாதல், யுத்தம், அரசாங்கம் மற்றும் ஓர் உள்ளாடை\nநிவாரணப் பணிகள்... நீளும் கைகள்\n“தமிழகத்தில் தொடங்கிய சுதந்திரப் போராட்டம்\nசரிகமபதநி டைரி - 2018\nஇறையுதிர் காடு - 1\nகேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr\nஅன்பே தவம் - 7\nநான்காம் சுவர் - 16\nகவிதாவுக்கு கமல் பிடிக்கும் - சிறுகதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154292-topic", "date_download": "2019-10-14T13:59:59Z", "digest": "sha1:FFQA4NWMRMMEXJTSDC6LDUXVG4APRIEV", "length": 32755, "nlines": 267, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1\n» மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாள்..\n» உலக புத்தகத்தின் முதல் அடி, தமிழன் தான்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:38 pm\n» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...\n» தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்\n» வேலன்:-வெவ்வேறு நாட்டினுடைய அலாரம் கடிகாரம் பயன்படுத்த\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am\n» சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am\n» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» இதயத்திற்கு நடிக்க தெரியாது, துடிக்க மட்டுமே தெரியும்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am\n» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am\n» * உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am\n» தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:40 am\n» வலை பாயுதே- குங்குமம்\n» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…\n» பார்வதி கல்யாணம் - வர்ஷா புவனேஸ்வரி ஹரிகதா {காணொளி}\n» தாய்மை அடைந்த பெண்களுக்கு தைரியம் வர வேண்டும் - சமீராரெட்டி.\n» கபடி பயிற்சியாளர் வேடத்தில் தமன்னா\n» விஜய் நடிக்கும் 64-��வது படம்\n» டாக்டர் சர்டிபிகேட் வாங்கிட்டு வர சொன்னேனே வாங்கிட்டு வந்தியா\n» பிரெஞ்சு முத்தம் கேட்ட மனைவியின் நாக்கை அறுத்த கணவன்\n» தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...\n» 'சினிமாவுக்கு போன இலக்கியவாதிகள்\n» 'சீர்காழி கோவிந்தராஜன்' நுாலிலிருந்து:\n» நாதஸ்வர சக்கரவர்த்தி, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை,\n» பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ்\n» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை\n» வேலன்:-டிரைவ்களின் விவரம் ட்ரீசைஸ் மூலம் அறிந்துகொள்ள\n» இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள்\n» அசுரர் தம்மை வென்ற வடிவேலன் =\n» ஒரு வெட்கம் வருதே வருதே -திரைப்பட பாடல் காணொளி\n» தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது: சுரேஷ் காமாட்சி காட்டம்\n» கடல் பாசியில், ‘ஸ்ட்ரா\n» வைட்டமின் குறை தீர்க்கும் செயலி\n» எளிதில் நிறுவ ஒரு சூரிய மின் பலகை\n» இன்று உலக பெண் குழந்தைகள் தினம்: தலைசிறந்த பெண்ணியவாதிகளின் 12 கூற்றுகள்\n» நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள்\n» முல்லா நஸ்ருதீன் கதை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\nஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\nசென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வந்த மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இதற்கான பரிந்துரையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். முதல்வராக பதவியேற்ற 2 ஆண்டுகளில் முதல் முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். இந்த தொழில்நுட்பத் துறை, வருவாய் துறை அமைச்சர் உதயகுமாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணங்களாக இரு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது ஒன்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண��ை விமர்சித்து பேசியது மற்றொரு மணிகண்டன் குறித்து கருணாஸ் எம்எல்ஏ புகார் மனு.\nஅக்ஷயா கேபிள் அரசு கேபிள் தொலைக்காட்சியின் நிறுவனத் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை விமர்சித்து மணிகண்டன் பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் அவர் அக்ஷயா கேபிள் நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார்.\nபகிரங்கம் அதில் சுமார் 2 லட்சம் இணைப்புகள் உள்ளது என்றும் அந்த கேபிள்களை அரசு கேபிளுடன் அவர் இணைப்பாரா என மணிகண்டன் கேள்வி எழுப்பியிருந்தார். இது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ராமநாதபுரத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளை மணிகண்டன் மதிப்பதில்லை என அவர் மீது புகார் இருந்தது. திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், தான் அந்தத் தொகுதிக்குள் போக முடியாததற்கு மணிகண்டனே காரணம் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்.\nநான்தான் காரணம் இந்த இரு காரணங்களுக்காகவே மணிகண்டன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருவாடாணை எம்எல்ஏ கருணாஸ் கூறுகையில் அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதற்கு நான்தான் காரணம்.\nஅமைச்சர் நான்தான் முதலில் அவர் குறித்த புகாரை அளித்தேன். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\nஅய்யா லொடுக்கு, அம்மா இருந்திருந்தால்,...... மந்திரி பதவியா\nஆண்டவா மந்திரி பதவி என்பது அவ்வளவு சுலபமா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜெயலலிதா உயிரோடு இரு��்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\nஅநாகரீகமான காட்டுமிராண்டிக்கெல்லாம் யாரும் நமந்திரி பதவி தரமாட்டாங்க கருணாஸ் அண்ணே. முதல்ல உங்க தகுதி என்னான்னு உங்கள நீங்களே கண்ணாடியில பாத்தீங்களா.\nRe: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\nகைதாகியவர்.சட்டமன்றத்தில் பாட்டுப் பாடியவர்.இப்படி பல தகுதிகள் இருக்க அமைசர் பதவி என்ன முதல்வரே ஆகலாம்\nRe: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\n@சக்தி18 wrote: என்ன நியாயம் இது\nகைதாகியவர்.சட்டமன்றத்தில் பாட்டுப் பாடியவர்.இப்படி பல தகுதிகள் இருக்க அமைசர் பதவி என்ன முதல்வரே ஆகலாம்\nமேற்கோள் செய்த பதிவு: 1302316\nமேலும் பாதி தேர்தல் பிரச்சாரம் நடந்த போது, எனக்காக யாருமே பேச வரமாட்டேன் என்கிறார்கள் நான் விலகி கொள்கிறேன் என ஜெயலலிதாவிடம் அழுதவர் .\nசரி அப்போ முதல்வர் பதவி கொடுத்திடலாமா சக்தி\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\nஎங்கோ உதைக்கிறதே கழுதை.முதல்வர் வேண்டாம்.துணை முதல்வர் கொடுக்கலாம்.\nRe: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\nஅய்யயோ நான் யாரையும் உதைக்கவில்லையே\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\nமுதல்வர் ஆக்குவதில் சிறிய சிக்கல் என்பதற்காக எங்கோ உதைக்கிறதே\nஎன்றதற்கு நாயை ஓட விட்டு விட்டீர்களே இது சரியா,முறையாஎங்கே போய் சொல்வேன் இத்துயரை.\nதுயரை சொல்ல நினைத்த போது,சேர்வர் மெயின்டினன்ஸ் வந்து 2 நிமிடங்கள் த���ரத்தி விட்டது.\nRe: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\nஆம் செர்வர் வேலை செய்யவில்லை.\nஅப்போது தான் ப சி விஷயம் பதிவு செய்துகொண்டு இருந்தேன்.\nபதிவிற்கே 5 நிமிடம் வாய்தா வாங்கிவிட்டார்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\nகுருடன் நிலவைப் பார்த்த கதையாவுள்ள இருக்கு.\nRe: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்ந���ல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/b87bb3ba8bbfbb2bc8-ba4baebbfbb4bbfbafbb2bcd-b-a-baab95bc1ba4bbf-1-b95baebcdbaabb0bbebaebbebafba3baebcd-b95b99bcdb95bc8baabcd-baab9fbb2baebcd-baabbeb95baebcd-5", "date_download": "2019-10-14T14:03:06Z", "digest": "sha1:TAJYMHYWRPCPTPFTZMOGTYDAH4QRY7H2", "length": 67992, "nlines": 341, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கம்பராமாயணம் - கங்கைப் படலம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / கம்பராமாயணம் - கங்கைப் படலம்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nதமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பியங்களில் ஒன்று இராமாயணம். அதில் அயோத்தியா காண்டத்தின் ஒரு பகுதியான கங்கைப் படலம் என்ன சொல்கிறது என்பதை இப்பகுதி விளக்குகின்றது.\nஇந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்\n* பெரியோரைக் (அரசனைக்) காணுங்கால், கையுறை எடுத்துச் செல்ல வேண்டும் என்னும் நாகரிகம் வெளிப்படுகிறது.\n* தான் வேடர் தலைவனாயினும், சக்கரவர்த்தித் திருமகனுக்குக் கட்டுப்படுகின்ற குகனின் உயர் பண்பு குறிப்பிடத்தக்கதாகும்.\n* இராமன் சக்கரவர்த்தித் திருமகனாயினும் வேடனாகிய குகனோடு அவன் கொள்ளுகின்ற நட்பு, தோழமை ஆகியவை இராமனின் உயர்பண்பை வெளிக்காட்டுகின்றன.\n* ஒவ்வொருவரையும் அவரவர் பணியில் நிறுத்தும் இராமனின் நிர்வாகத்திறன் (தலைமைப் பண்பு) மேலோங்கி நிற்பதனைக் காணலாம்.\n* அன்புடையாரைக் காணுங்கால், மகிழ்வது மட்டுமன்றி, அவர் இடருற்ற பொழுது அவர்க்கு உற்றுழி உதவ வேண்டும் என்கின்ற உயர்ந்த பண்புடையவன் குகன் என்பதை இப்படலத்தின் வழி உணர முடிகின்றது.\n* அன்பால் அகிலத்தை ஆளலாம் என்னும் உயர்ந்த கருத்து, இப்படலத்தில் சிறப்பாக வெளிப்படுவதை அறியலாம்.\n* அன்பால், உடன்பிறப்பு என்னும் உறவுமுறை விரிவடையும் தன்மையைக் கம்பர் காட்டுவதை அறிந்து மகிழலாம்.\nபுலவர்களது கவித்திறனின் பேரெல்லையைக் காட்டும் இலக்கிய வகைகளில் ஒன்று காப்பியமாகும். தமிழில் காப்பியம் சங்கம் மருவிய காலத்தே தோன்றிய சிறப்பினையுடையது. இடைக்காலத்தில் பரவலாகக் காப்பியங்கள் தோன்றலாயின. காப்பியங்களுள் சிறந்ததாகப் போற்றப்படுவது கம்பராமாயணம் ஆகும். கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உள்ளன. அவற்றுள் இரண்டாவது காண்டம் அயோத்தியா காண்டம். அதன் ஒரு பகுதியாகக் கங்கைப் படலம் விளங்குகிறது. அப்படலத்தில் காப்பிய நாயகனான இராமனின் தலைமைப் பண்பு வெளிப்படுகிறது. அதனையும் குகன் இராமன் மீது கொண்டிருந்த அன்பையும் பக்தியையும் இப்பாடத்தின் மூலமாக அறியலாம்.\nதமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று இராமாயணம். இந்நூலின் ஆசிரியர் கம்பர். சமயக் காப்பியங்களுள் இது வைணவ சமயத்தைச் சார்ந்தது. இந்தக் காப்பியம் தோன்றிய காலம் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆண்ட, கி.பி. 12-ஆம் நூற்றாண்டாகும். சிலர் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். சோழ நாட்டில் திருவழுந்தூரில் உவச்சர் மரபில் தோன்றிய கம்பரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார். வான்மீகி முனிவர் வடமொழியில் இராமாயணத்தை இயற்றினார். அதனை, தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப ஈடும் இணையும் இல்லாமல் கம்பர் தமிழில் தந்த காவியமே இராமாயணமாகும். கம்பர், தம் நூலுக்கு இராமாவதாரம் என்று பெயரிட்டார்.\nஇக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது. இந்த ஆறு காண்டங்களின் சிறு ப��ரிவுகளாக 113 படலங்கள் உள்ளன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 10,500 ஆகும்.\n(காண்டம் - பெரும்பிரிவு; படலம் - சிறுபிரிவு.)\nஇக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது. கம்பர் எழுதியதால் கம்ப இராமாயணம் எனப்பட்டது. இராம + அயணம் என்ற வடமொழிச் சொற்கள் இணைந்து இராமாயணம் என்றாயிற்று.\nஅடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக அமைகின்றன. மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.\nஇந்நூல் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்கும் இராமன், தெய்வநிலையில் இருந்து இறங்கி மானுட நிலையில் மனிதனாக வாழ்ந்து காட்டிய தன்மைகளையும், சிறப்புகளையும் விளக்கும் ஓர் ஒப்பற்ற நூலாகும். இந்நூலில் கம்பர் வலியுறுத்தும் நீதியும் அறனும் மக்கட் சமுதாயம் அனைத்திற்கும் பொதுவானவை ஆகும்.\nஇலக்கணப்படி, காப்பியம் தன்னேரில்லாத தலைவனைக் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வகையில் கம்பராமாயணத்தில் இராமனே தன்னிகரில்லாத் தலைவனாகப் போற்றப்படுகின்றான்.\nதிருமாலின் மானுட அவதாரமே இராமாவதாரமாகும். இந்நூலில் வைணவ சமயக் கருத்துகள் விரவிக் கிடக்கின்றன. மேலும் உயர்ந்த இலட்சியங்களை முன்னிறுத்தி இராமனை மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்திக் காட்டும் இலக்கியமே கம்பராமாயணமாகும். பல உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டு பாடப்பட்ட சமய நூலாக இந்நூல் விளங்குகிறது எனலாம்.\nகம்பராமாயணம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்பு நெறி நின்று வாழவேண்டும் என்ற உண்மையை ஏகபத்தினி விரதனாம் -இராமன் மூலம் தெரிவிக்கின்றது.\nபிறன் மனைவியை விரும்பினால் அவனும் அவனைச் சார்ந்த சுற்றமும் குலமும் அழிந்துவிடும் என்பதை இந்நூல் விளக்குகின்றது.\nபிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்னும் நீதி (கிளை = சுற்றம்) இந்நூல் மூலம் உணர்த்தப்படுகிறது.\nகாப்பியத்தில் கதைப் பாத்திரங்களின் இயல்புக்கு ஏற்றவாறும் சூழலுக்கு இசைந்தவாறும் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்றவாறும் உரிய சந்தங்களோடு (சந்தம் - ஓசை நயம்) அமைத்துக் கம்பர் பாடியிருப்பதால் கற்போர் உள்ளத்தில் நன்கு பதிந்து விடுகின்றது.\nகற்பார் இ���ாமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ என்னும் கருத்திற்கு ஏற்ப, கம்பராமாயணம் உயர் கருத்துகளைத் தெரிவிப்பதாக விளங்குகின்றது. மேலும் வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகக் கம்பர் படைத்துள்ளார் என்று வ.வே.சு. ஐயர் போற்றியுள்ளார்.\nகல்வியில் பெரியர் கம்பர் என்றும் கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்றும் வழங்கும் மொழிகள் அவரது கவித்திறனைப் பறை சாற்றும். பாரதியார் தம் பாடலில் புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று போற்றியுள்ளார்.\n“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்றும் பாராட்டியுள்ளார் பாரதியார்.\nகதைப் பாத்திரங்களை மனிதப் பாங்கின் அடித் தளத்திலிருந்து பேச வைத்து, உணர்ச்சியை வெள்ளம் போலப் பெருகி ஓட விட்டுப் பாத்திரங்களைப் படைத்துக் காட்டுகின்ற தன்மையால் கம்பர் உலகப் பெருங்கவிஞர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். உலக மகாகவி, கவிச்சக்கரவர்த்தி என்றும் தமிழறிஞர்களால் சிறப்பிக்கப்படுகின்றார்.\nஇராமன் வனவாசம் செல்லத் தொடங்கும் பொழுது முதன் முதல் அறிமுகமானவனும் துணை செய்தவனும் குகன் ஆவான். அவனது பண்பு நலன்களைக் கண்ட இராமன், அவனைத் தன் தம்பியருள் ஒருவனாக ஆக்கிக் கொண்டவன்.\nகுகன், வேட்டுவர் குலத் தலைவன்; அரையில் ஆடையும் காலில் தோல் செருப்பும் அணிந்தவன்; இடுப்பைச் சுற்றிக் கட்டிய ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்; வீரக் கழலுடன் அணிகலன்கள் பல அணிந்தவன்; இருளைத் தொடுத்தது போன்ற கருத்த தலைமயிர் கொண்டவன். பாறை போன்ற பரந்த மார்பும், இந்திரனது வச்சிராயுதத்தைப் போன்ற இடையும், நீண்ட கைகளும், கொடிய பார்வையும், பித்தன் போலத் தொடர்பில்லாத பேச்சும், கருமையான நிறத்தைப் பெற்ற உடலும் கொண்டவன். இத்தகு தோற்றத்தைக் கூறும் கம்பர் பாடலைக் காண்போமா\nபிச்சர் ஆம் அன்ன பேச்சினன் இந்திரன்\nவச்சி ராயுதம் போலும் மருங்கினான்\n(பிச்சர் = பைத்தியம்; மருங்கு = இடை, இடுப்பு)\nகங்கையாற்றின் பக்கத்திலே அமைந்த சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் நகரத்தில் வாழும் வாழ்க்கையைப் பெற்றவன். பொய் நீங்கிய மனத்தினன். இராமனிடம் அன்பு கெள்ளும் குணத்தினன்; யானைக் கூட்டம் போன்ற சுற்றத்தினரைப�� பெற்றவன்; அவன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்; தூய கங்கையாற்றின் ஆழம் அளவு உயர்ந்தவன்; வேட்டைக்குத் துணையாக நாயினை உடையவன்; துடி, ஊது கொம்பு, துந்துபி முதலான இசைக்கருவிகள் நிறைந்த படையை உடையவன் என்பதனைத் தம் பாடலில் புலப்படுத்துகின்றார், கம்பர்:\nஆய காலையிள், ஆயிரம் அம்பிக்கு நாயகன் போர்க்குகன் எனும் நா மத்தான்; தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான் காயும் வில்லினன், கல்திரள் தோளினான் (கங்கைப் படலம் 28)\nகங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான்.\n(அம்பி = படகு; காயும் = கொல்லும்; கல்திரள் = மலை)\nஇத்தகு தோற்றமும் பண்பும் உடைய குகன் கங்கையாற்றின் கரையில் அமைந்துள்ள தவப் பள்ளிக்கு இராமன் வந்துள்ளான் என்ற செய்தி அறிந்து பார்க்கச் சென்றான். தனது படைகளையும் சுற்றத்தினரையும் விட்டுத் தான் மட்டும் தனியாக இராமனைக் காண்பதற்காகத் தேனையும் மீனையும் ஒருங்கே காணிக்கையாகக் கையில் எடுத்துக் கொண்டு சென்றான்.\nஒருங்கு தேனொடு மீன்உப காரத்தன் இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான் (கங்கைப் படலம் 36:3-4)\n1)வேடர் குலத்தில் சிறந்த தலைவனாக விளங்குபவன் குகன். அவன் போராற்றலும், பேராற்றலும் மிக்கவன் என்பதை இப்பகுதி புலப்படுத்துகின்றது.\n2)ஆற்றில் கிடைக்கும் மீனையும், உயர்ந்த மலையில் கிடைக்கும் தேனையும் கொண்டு வந்து இராமனிடம் காணிக்கையாகத் தருகின்ற போது குகனின் இறைபக்தி வெளிப்படுகின்றது.\nஇராமனைக் காணத் தவப் பள்ளி வாயிலை அடைந்த குகன், தான் வந்துள்ளதைத் தெரிவிக்கக் கூவிக் குரல் கொடுத்தான். முதலில் இலக்குவன் அவனை அணுகி, நீ யார் என வினவினான். குகன் அவனை அன்போடு வணங்கி “ஐயனே என வினவினான். குகன் அவனை அன்போடு வணங்கி “ஐயனே நாய் போன்ற அடியவனாகிய நான் ஓடங்களைச் செலுத்தும் வேடனாவேன். தங்கள் திருவடிகளைத் தொழ வந்தேன்” என்று கூறினான். இலக்குவன் தன் தமையனாகிய இராமனிடம், தூய உள்ளமும், தாயன்பும் உடைய குகன், தன் சுற்றம் சூழத் தங்களைக் காண வந்துள்ளான் என்று தெரிவித்தான்.\nகுகனை அழைத்து வரப் பணித்தல்\nஇராமனும் மன மகிழ்ச்சியோடு “நீ சென்று குகனை அழைத்து வருக\" என்று கூற, இலக்குவனும் “உள்ளே வருக” என அழைத்தான். குகன் அழகு திகழும் இராமனைத் தன் கண்ணினால் கண்டு களிப்படைந்து, நெடுஞ்சாண் கிடையாகத் தண்டனிட்டு விழுந்து வணங்கினான். உடலினை வளைத்து வ���யினைப் பொத்திக் கொண்டு பணிவுடன் நின்றான்.\nதேவா நின்கழல் சேவிக்க வந்தனென்\nநாவாய் வேட்டுவன் நாய்அடியேன் என்றான்.\nஇப்பகுதி மூலம் இராமனுக்கு, இலக்குவன் மூலமாக, குகனின் இயல்பும் சிறப்பும் கூறப்படுவதனை உணர முடிகின்றது. வள்ளுவர் கூறும் பணியுமாம் என்றும் பெருமை என்பதற்கு ஏற்பக் குகனின் பணிவு உணர்த்தப்படுகின்றது.\nஇராமன், பணிவு கொண்ட குகனைத் தன்னருகில் அமரும்படி கூறினான். ஆனால் குகன் அமரவில்லை. அளவு கடந்த அன்பை வெளிப்படுத்திக் குகன், இராமனை நோக்கி, “தங்களுக்கு உணவாக அமையும்படி தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய எண்ணம் யாதோ\n'இருத்தி ஈண்டு' என்னலோடும். இருந்திலன் எல்லை நீத்த அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினென் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் என்ன. (கங்கைப் படலம் 41 :1-3)\n(அருத்தி = அன்பு; திருத்து = பக்குவப்படுத்து)\nஇப்பகுதியால் குகன் கொண்டு வந்த பொருள்கள் தேன், மீன் மட்டுமல்ல, உயர்ந்த அன்பினையும் கொண்டு வந்துள்ளான் என்பதனை அறிய முடிகிறது. இராமன், மூத்தவர்களாகிய முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு, “குகனே நீ அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்த தேனும், மீனும் மிகவும் அருமையானவை. அமுதத்தைக் காட்டிலும் சிறந்தவை. இவையெல்லாம் எம்மைப் போன்றவர் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான்.\nஅரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்ம னோர்க்கும் உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் (கங்கைப் படலம் 42)\nஇப்பகுதியால் உயர்ந்தவர்களிடத்தில் நாம் கொடுக்கும் பரிசுப் பொருள்கள் (தேன், மீன்) பெரிதல்ல, அவர்களிடத்தில் காட்டும் மதிப்பும் மரியாதையுமே பெரிது என்னும் பண்பினைக் குகன் வாயிலாக அறிய முடிகிறது. உண்ணத்தகாத பொருளாயினும் அன்போடு தந்தால் பெரியோர்கள் ஏற்றல் வேண்டும் என்பதை இராமனின் பெருந்தன்மையால் அறியலாம்.\nஇராமன், குகனை நோக்கி, \"நாம் இன்று தவச் சாலையில் தங்கி, நாளை கங்கையைக் கடப்போம். எனவே நீ, அன்பு நிறைந்த நின் சுற்றத்தாரோடு இங்கிருந்து சென்று, உன்னுடைய நகரத்திலே உவகையோடு இனிதாகத் தங்கி, விடியற் காலை நாங்கள் ஏறிச் செல்வதற்குரிய ஓடத்துடன் இங்கே வருக\nபொங்கும்நின் சுற்றத் தோடும் போய்உவந்து இனிதுன் ஊரில் தங்கிநீ நாவா யோடும் சாருதி விடியல் என்றான் (கங்கைப் படலம் 43:34)\nஇப்பகுதியில் தவச் சாலையில் தவநெறி நிற்பவரே இருத்தல் வேண்டும் என்பது உள்ளமைந்த செய்தியாக வெளிப்படுகிறது.\nகார்மேக வண்ணனாகிய இராமன் கூறியவுடன் பேரன்புடைய குகன், \"இவ்வுலகம் முழுவதையும் உனக்குரிய செல்வமாக உடையவனே உன்னை இந்தத் தவக் கோலத்தில் பார்த்தும் என் கண்களைப் பிடுங்கி (பறித்து) எறியாத கள்ளனாகிய நான், பெருந்துன்பம் அடைந்துள்ளேன். மேலும் இந்நிலையில் உன்னைப் பிரிந்து எனது இருப்பிடத்தை நோக்கிச் செல்ல மாட்டேன். ஐயனே உன்னை இந்தத் தவக் கோலத்தில் பார்த்தும் என் கண்களைப் பிடுங்கி (பறித்து) எறியாத கள்ளனாகிய நான், பெருந்துன்பம் அடைந்துள்ளேன். மேலும் இந்நிலையில் உன்னைப் பிரிந்து எனது இருப்பிடத்தை நோக்கிச் செல்ல மாட்டேன். ஐயனே இங்கிருந்து என்னால் முடிந்த அளவில் அடிமைத் தொழிலை உனக்குச் செய்கிறேன்” என்று வேண்டினான்.\nகார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இப் பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித் தீர்கிலேன் ஆனதுஐய செய்குவென் அடிமை என்றான் (கங்கைப் படலம் 44)\nஇப்பகுதியால் குகனின் மனவுணர்வும், செயலுணர்ச்சியும் வெளிப்படுவதனைக் காண முடிகிறது. தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும் என்ற துடிப்புப் புலப்படுகிறது.\nகுகனின் வேண்டுகோளைக் கேட்ட இராமன், தன் அருகில் நின்ற சீதை, இலக்குவன் ஆகிய இருவரின் திருமுகத்தையும் நோக்கி, அவர்கள் மனமும் ஏற்றுக் கொள்வதை அறிந்து, \"இவன் நம்மிடம் நீங்காத அன்புடையவன் ஆவான்”, என்று கூறினான். “கருணையினால் மலர்ந்த கண்களை உடையவனாகிய எவற்றிலும் இனிமையான நண்பனே நீ விரும்பியவாறே இன்று என்னோடு தங்கியிரு” என்று குகனிடம் கூறினான்.\nகோதைவில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான் சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக் காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் யாதினும் இனிய நண்ப இருத்திஈண்டு எம்மொடு என்றான் (பாடல் - 18)\nநம்முடன் ஒருவர் தங்கியிருக்க வேண்டுமானால் குடும்பத்தினரின் இசைவும் வேண்டும் என்பதை இராமன் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.\n\"மனுக்குலத்தின் (அரசகுலம்) வழி வந்த மன்னனே நீ அழகிய அயோத்தி நகரத்தை விட்டு இங்கு வந்த காரணத்தைத் தெரிவிப்பாயாக” என்று குகன் கேட்டான். இலக்குவன், இராமனுக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல்ல, அதைக் கேட்டு இரங்கிய குகன் மிகவும் துன்பமுற்றுக் கூறலானான்: \"பெரிய நிலத்தை உடையவளான பூமி தேவி தவம் செய்தவளாக இருந்தும், அத்தவத்தின் பயனை முழுவதும் பெறவில்லையே, ஈதென்ன வியப்பு” என்று கூறி. இரண்டு கண்களும் அருவி போலக் கண்ணீர் சொரிய அங்கே இருந்தான். அன்புக்குரியவர் துன்பப்பட்டால், அன்புடையவர் வருந்துவர் என்பதைக் குகன் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.\nகுகன் கேட்க, இலக்குவன் பின்வருமாறு கூறினான்:\nஅயோத்தி மன்னன் தசரதன், அரச குல மரபுப்படி மூத்த மகன் இராமனுக்கு முடி சூட்ட முடிவு செய்தான். கைகேயி தன் தோழி மந்தரை (கூனி)யின் சூழ்ச்சிக்குப் பலியானாள். தசரத மன்னனிடம், தான் சம்பராசுர யுத்தத்தில் உதவி செய்தற்காகத் தனக்கு அளித்த இரு வரங்களைக் கொடுக்குமாறு வேண்டினாள். தசரதன் உடன்பட்டான். அவ்விரு வரங்களில் ஒன்று தன் மகன், பரதனுக்கு முடி சூட்ட வேண்டும் என்பது; மற்றொன்று இராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது. தந்தையின் வாக்கைக் காப்பாற்ற இராமன் காட்டுக்குப் புறப்பட்டான். அப்போது, சீதையும் உடன் வர, யானும் சேர்ந்து மூவரும் வனவாசம் மேற்கொண்டோம். இவ்வாறு தொடர்ந்து வரும்போது இவ்வனத்தில் உன்னைக் கண்டோம்.\nஇராமன் இட்ட கட்டளையைச் சிர மேற்கொண்ட நிலையில் கண்ணீர் பொழியும் கண்களையும், வாடுகின்ற உயிரினையும், சோர்ந்த மனத்தினையும் கொண்ட குகன், சீதையோடு இருக்கும் கார்மேக வண்ணனாகிய இராமனின் திருவடிகளைப் பிரிய விரும்பாமல், தனது எண்ணத்தைச் சொன்னான்:\n\"நாங்கள் காட்டில் வாழ்ந்தாலும் செல்வத்திலும் வலிமையிலும் குறைவற்றவர்கள். ஆனால் பொய் வாழ்க்கை பெறாதவர்கள். எங்களை உறவினராகக் கருதி எங்கள் ஊரில் நெடுங்காலம் இனிதாகத் தங்கியிருங்கள். செய்ய வேண்டிய முறைப்படி நீங்கள் சொல்லும் வேலைகளைச் செய்வோம்”.\nசெய்ம் முறை குற்றேவல் செய்குதும் அடியோமை\nஇம்முறை உறவுஎன்னா இனிது இரு நெடிதுஎம் ஊர்\n\"தேவர்களும் விரும்பி உண்ணக் கூடிய தேனும், தினையும் உள்ளன; மாமிசமும் இங்கு உள்ளது. உமக்குத் துணையாக நாய் போன்ற அடிமைப்பட்டவராகிய எங்கள் உயிர்கள் உள்ளன. விளையாடுவதற்கு இக்காடும், நீராடுவதற்குக் கங்கையும் இருக்கின்றன. நான் உயிரோடு உள்ளவரை நீ இங்கேயே இனிதாக இருப்பாயாக.” என்றும் தெரிவித்தான் குகன்.\nகான்உள புனல்ஆடக் கங்கையும் உளதுஅன்றோ\nநான்உள தனையும்நீ இனிது இரு நாடஎம்பால்\n\"தேவர்களைக் காட்டிலும் மன வலிமையும், உடல் வலிமையும் கொண்டு வில்லேந்திப் போர் புரியும் வீரர்கள் (5லட்சம் வேடர்கள்) என்னிடம் உள்ளனர். எங்கள் குடியிருப்பில் நீ ஒரு நாள் தங்கினாய் என்றாலும் நாங்கள் கடைத்தேறுவோம். அதைக் காட்டிலும் வேறான சிறப்பு எங்களுக்கு இல்லை” என்று கூறினான் குகன்.\nஉய்குதும் அடியேம் எம்குடிலிடை ஒருநாள்நீ\nவைகுதி எனின்மேல்ஒர் வாழ்வுஇலை பிறிதுஎன்றான் (கங்கைப் படலம் 57:3-4)\n“உடுத்துக் கொள்ள மெல்லிய ஆடை போலும் தோல்கள் உள்ளன. உண்பதற்குச் சுவையான உணவு வகைகள் உள்ளன; உறங்குவதற்குத் தொங்கும் பரண்கள் உள்ளன. தங்குவதற்குச் சிறு குடிசைகள் உள்ளன. வில் பிடித்துப் போரிடக் கைகள் உள்ளன. நீ விரும்பும் பொருள் வானத்தில் இருந்தாலும் விரைவாகக் கொண்டு வந்து சேர்ப்போம்\" என்று தொடர்ந்து பேசினான் குகன்.\nவிரைவோடு கொணர்வேமால் (க.ப 56)\n(கொணர்வேம் = கொண்டு வந்து கொடுப்போம்)\nவிருந்தினரைத் தம் உறவினரைப் போல நேசிக்கும் தன்மையைக் குகன் வாயிலாக அறிய முடிகிறது. அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்னும் குறள் நெறிக்கேற்ப, குகன் இராமனிடம் கொண்ட அன்பிற்காக எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான் என்பதை அறிகிறோம்.\nகுகன் வேண்டுகோளைக் கேட்ட இராமன், மிகவும் மன நெகிழ்ச்சியோடு சிரித்தான். “வீரனே நாங்கள் புண்ணிய நதிகளில் நீராடி, ஆங்காங்கு உள்ள புனிதமான முனிவரை வழிபாடு செய்து, வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் இனிதாக வந்து சேருவோம்” என்று குகனிடம் இராமன் கூறினான்.\n.................. வீரநின்னுழையாம் அப் புண்ணிய நதிஆடிப் புனிதரை வழிபாடு உற்று எண்ணிய சிலநாளில் குறுகுதும் இனிது என்றான் (க.ப 58:2-4)\n(நின்னுழை = நின் இருப்பிடம் ; புனிதர் = முனிவர்)\nஎளியவர் ஆயினும் அன்போடு இருந்தால், பெரியோர்கள் தம் நிலையில் இருந்து இறங்கி அன்பும் அருளும் செலுத்துவர் என்பது, இராமன் குகனிடம் கூறிய செய்தியால் உணர்த்தப்படுகிறது. பெரிய��ர்கள், அன்பிற்காக எதனையும் பொருட்படுத்த மாட்டார்கள் என்னும் கருத்தை இதன் வாயிலாக அறிய முடிகிறது.\nஇராமனின் கருத்தை அறிந்துகொண்ட குகன், விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர்போலும் கண்களை உடைய இராமன் அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிவிட்டு, அழகு திகழ் சீதையோடும் இலக்குவனோடும் படகில் இனிதாக ஏறினான்.\nதந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான் அந்தணர் தமைஎல்லாம் 'அருளுதிர் விடை'என்னா இந்துவின் நுதலாளாடு இளவலொடு இனிதுஏறா (க.ப 59:2-4)\n(நயனம் = கண்; இந்து - சந்திரன்)\nஇராமன் உண்மையான உயிர் போன்றவனான குகனை நோக்கிப் படகை விரைவாகச் செலுத்துக என்றான். உடனே படகு விரைவாகவும், இள அன்னம் நடப்பதைப் போல அழகாகவும் சென்றது. படகில் செல்லும் போது சீதையும் இராமனும் கங்கையின் புனித நீரை அள்ளி எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கரையில் நின்று கொண்டிருந்த முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரத்தால் நெருப்பில் இட்ட மெழுகுபோல் ஆனார்கள்.\nவிடுநனி கடிதுஎன்றான் மெய்உயிர் அனையானும் முடுகினன்..\nஇடர்உற மறையோரும் எரிஉறு மெழுகு ஆனார் (க.ப.60:2-4)\nஅன்புடையார்களைப் பிரிவது என்பது மிகவும் வருத்தம் தரக் கூடியதாகும்.\nகங்கையின் மறுகரையை அடைந்த இராமன் குகனை நோக்கி, 'சித்திர கூடத்திற்குச் செல்லும் வழியினைக் கூறுக' என்று கேட்டான். இராமனிடம் கொண்ட பக்தியினால் தனது உயிரையும் கொடுக்கும் உள்ளன்பு உள்ளவனான குகன். இராமனின் திருவடிகளை வணங்கி, \"உத்தமனே அடிமைப்பட்ட நாய் போன்றவனாகிய நான் உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது” என்றான்.\nசித்திர கூடத்தின் செல்நெறி பகர்என்ன பத்தியின் உயிர்ஈயும் பரிவினன் அடிதாழா உத்தம அடிநாயேன் ஓதுவது உளது என்றான் (க.ப. 63: 2-4)\n\"நாய் போன்றவனாகிய நான் உங்களுடன் வரும் பேறு பெறுவேனானால், நேர் வழியையும், அதில் குறுக்கிடும் பல கிளை வழிகளையும் அறிய வல்லவனன் ஆகையால், தக்க வழியைக் காட்டுவேன். உண்பதற்கு இனிய நல்ல காய், கனி, தேன் முதலானவற்றைத் தேடிக் கொண்டு வந்து தருவேன். தாங்கள் விரும்பிய இடங்களில் தக்க குடில்கள் அமைத்துக் கொடுப்பேன். தங்களை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.\nநெறிஇடு நெறிவல்லேன் நேடினென் வழுவாமல் நறியன கனிகாயும் நறவுஇவை தரவல்லேன் உறைவிடம் அமைவிப்பேன் ஒருநொடி வரைஉம்மைப் பிறிகிலென் உடன்ஏகப் பெறுகுவென்எனின் நாயேன் (க.ப. 64)\n(நேடு = தேடு; நறியன = நல்லன; நறவு = தேன்)\nகுகன், தன் பிரிவாற்றாமையை உணர்த்துவதை இதன் மூலம் அறியலாம்.\nமேலும் குகன் தொடர்ந்து பேசினான், “தீய விலங்குகளின் வகைகள் யாவும் தங்களை நெருங்க விடாமல் சென்று அவற்றை அழித்து, தூயன ஆகிய மான், மயில் போன்றவை வாழும் காட்டிடத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துக் காட்டும் வல்லமை பெற்றுள்ளேன். நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவேன். விரும்பிய பொருளைத் தேடிக் கொண்டு கொடுப்பேன். இரவிலும் வழி அறிந்து நடப்பேன்” என்றான்.\nதீயன அவையாவும் திசைசெல நூறி\nதூயன உறைகானம் துருவினென் வரவல்லேன் ................. இருளினும் நெறிசெல்வேன் (க.ப. 65)\n(நூறி = அழித்து; துருவி = ஊடுருவி)\n“மற்போரில் சிறப்புப் பெற்ற தோள்களை உடையவனே மலைப் பகுதி வழியே சென்றாலும் அங்குக் கிடைக்கும் கிழங்கு, தேன் முதலியன கொண்டு வந்து தருவேன். வெகு தொலைவில் கிடைக்கும் நீர் கிடைத்தாலும், எளிதில் உடனே கொணர்ந்து தருவேன். பல வகையான விற்களைப் பெற்றுள்ள நான் எதற்கும் அஞ்ச மாட்டேன். இராமனே மலைப் பகுதி வழியே சென்றாலும் அங்குக் கிடைக்கும் கிழங்கு, தேன் முதலியன கொண்டு வந்து தருவேன். வெகு தொலைவில் கிடைக்கும் நீர் கிடைத்தாலும், எளிதில் உடனே கொணர்ந்து தருவேன். பல வகையான விற்களைப் பெற்றுள்ள நான் எதற்கும் அஞ்ச மாட்டேன். இராமனே உன் மலர்போலும் திருவடியை ஒருபோதும் பிரிய மாட்டேன்\" என்றும் குகன் கூறினான்.\nகுகன், இராமனை நோக்கி, \"என் படைகள் யாவையும் கொண்டுவந்து காவல் காத்து நிற்பேன். என்னால் வெல்ல முடியாத பகைவர்கள் வந்தாலும், உங்களுக்குத் தீங்கு நேரும் முன் நான் இறந்து விடுவேன் என்று கூறினான். மேலும் சிறிது நேரங்கூடப் பிரியாமல் இருப்பேன்” என்றான்.\nஇராமன் உடனே, \"நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குவன் உனக்குத் தம்பி, அழகுடைய நெற்றியைப் பெற்ற சீதை, உனக்கு உறவினள், குளிர்ந்த கடலால் சூழப்பட்ட இந்நாடு முழுவதும் உன்னுடையது” என்றான். மேலும், “உன்னைக் கண்டு தோழமை கொள்வதற்கு முன் உடன் பிறந்தவர்களாக நால்வர் இருந்தோம். இப்போது உன்னோடு சேர்த்து, உடன் பிறந்தவர்கள் ஐவராகி விட்டோம்” என்றான். \"இனி நீ உன�� இருப்பிடம் சென்று அங்குள்ள மக்களைக் காக்க வேண்டும்\" என்று கட்டளை இட்டான்.\nஅதனைக் குகன் மறுக்க முடியாமல் ஏற்றுச் செயல்பட்டான்.\nமுன்புஉளெம் ஒருநால்வேம் முடிவுளது எனஉன்னா அன்புஉள இனிநாம்ஓர் ஐவர்கள் உளர்ஆனோம் (க.ப 69:3-4)\nஇப்பகுதி அன்பால், உடன்பிறப்பு விரிவடையும் தன்மையைப் புலப்படுத்துகிறது.\nஇராமனை விட்டுப் பிரிய மனமில்லாமல் மிகுந்த மன வருத்தத்துடன் விடைபெற்றுக் கொண்டான் குகன். பின்பு இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் மரங்கள் அடர்ந்த காட்டில் நெடுந்தூரம் செல்வதற்குரிய வழியிலே நடந்து சென்றார்கள்.\n1. வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர் யார்\nவிடை : வால்மீகி முனிவர் வடமொழியில் இராமாயணத்தை இயற்றினார்.\n2. கம்பராமாயணம் எந்தச் சமயத்தைச் சார்ந்தது\nவிடை : கம்பராமாயணம் வைணவ சமயத்தைச் சார்ந்தது.\n3. கம்பராமாயணம் எதை விளக்குகின்றது\nவிடை : பிறன் மனைவியை விரும்பினால் அவனும் அவனைச் சார்ந்தவர்களும் அழிந்து விடுவார்கள் என்பதை விளக்குகிறது.\n4. இராமன் வனவாசம் செல்லத் தொடங்கும் பொழுது முதலில் அறிமுகமானவன் யார்\n5. குகன் இராமனிடம் படைத்த பொருள்கள் யாவை\nவிடை : தேனும், மீனும்.\n6. குகனைப் பற்றி, இலக்குவனிடமும் சீதையிடமும் இராமன் என்ன கூறினான்\nவிடை : \"இவன் நம்மிடம் நீங்காத அன்புடையவன் ஆவான்\" என்று கூறினான்.\n7. குகனிடம் இராமன் கூறிய வாக்குறுதி என்ன\nவிடை : \"நாங்கள் புண்ணிய நதிகளில் நீராடி, புனிதமான முனிவர்களை வழிபாடு செய்து, வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் வந்து சேருவோம்” என்று வாக்குறுதி கொடுத்தான்.\n8. முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரால் எவ்வாறு இருந்தனர்\nவிடை : முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரால், நெருப்பிலிட்ட மெழுகுபோல் இருந்தனர்.\nஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்நாடு அரசு\nபக்க மதிப்பீடு (28 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்��ாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nகாவியமும் ஓவியமும் பாகம் - 3\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 1 முதல் 6\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nகடற்கரையிலே 9 முதல் 15\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 13, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b89bb1bcdbaaba4bcdba4bbf/b95bbebb1bcdbb1bc1-b9ab95bcdba4bbf", "date_download": "2019-10-14T13:24:39Z", "digest": "sha1:QK7P4YS3ADJLC7477TGGRKB5DFQHMIQW", "length": 130937, "nlines": 439, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / மின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள்\nமின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள்\nகாற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி செய்தல் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகாற்றாலை மின் உற்பத்தி இயந்திரங்கள்\nகாற்றாலை மின்உற்பத்தி இயந்திரம் என்பது காற்று சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சிறு மின் நிலையம் ஆகும். இதில் 30 மீட்டர் உயரம் உள்ள இரும்பிலான கோபுரத்தின் உச்ச��யில் காற்று மின் உற்பத்தி இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். காற்றாலை மின் உற்பத்தி இயந்திரத்தில் (அ) சுழலும் இறக்கைகள் (ஆ) கியர் பெட்டி (இ) ஜெனரேட்டர் எனப்படும் மின் உற்பத்தி இயந்திரம் ஆகிய மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. காற்றின் விசை இறக்கைகள்மீது படும்போது அவை சுழன்று காற்று சக்தியை இயந்திர சக்தியாக மாற்றுகின்றன. இவ்வியந்திர சக்தி மின் உற்பத்தி இயந்திரத்தை இயங்க வைத்து மின் உற்பத்தி செய்கின்றது. காற்றாலை மின் இயந்திரம் உற்பத்தி செய்யும் மின்சாரம் மின் கலனில் சேமிக்கப்படுவதில்லை; நேரடியாக மின் வாரியத்தின் மின்கட்டமைப்புக்கு செலுத்தப்படுகின்றது. கோபுரத்தின் அடியில் தானாக இயங்கும் ஒரு மின்னணு கட்டுப்பாட்டு கருவி அமைத்து மின்காற்றாலையின் முழு இயக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது.\n(i) காற்று வளம் மிக்க பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் இக்காற்றாலை மின் இயந்திரங்கள் நிறுவப்படுகின்றன. அத்தகைய இடங்களின் பட்டியல் இணைப்பு - 1 ல் கொடுக்கப்பட்டுள்ளது.\n(ii) 225 கி.வா.முதல் 750 கி.வாட் வரை பலவகைக் கொள்திறன் (தற்பொழுது 2 மெகா வாட் வரை) கொண்ட இயந்திரங்கள் உள்ளன.\n(iii) காற்றின் சக்தியிலிருந்து அதிக மின் சக்தி பெற 30 மீ முதல் 50 மீ உயரம் வரை கோபுரம் அமைக்க வேண்டும்..\n(iv) 250 கிலோ வாட் திறுனுள்ள ஒரு காற்றாலை மின் இயந்திரம் ஓராண்டில் சுமார் 4 இலட்சம் முதல் 6 இலட்சம் யூனிட் வரை மின் உற்பத்தி செய்யும். (காற்றாலை நிறுவப்பட்ட பகுதியில் வீசும் காற்றின் அளவைப் பொறுத்து மின் உற்பத்தி மாறுபடும்).\nகாற்றாலை மின் இயந்திரம் அமைக்க ஆகும் செலவு\n225 கிலோவாட் அல்லது 250 கிலோ வாட் திறனுள்ள ஒரு மின் காற்றாலை அமைக்க நிலக்கிரையம் நீங்கலாக ஏறத்தாழ ரூ.1.0 கோடி செலவாகும். இத்தகைய இயந்திரங்களுடன் கூடிய ஒரு மெகா வாட் திறனுள்ள காற்றாலை அமைக்க சுமார் ரூ.5.0 கோடி வரை செலவாகும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களும் இதில் அடங்கும்.\nமைய அரசு வழங்கும் உதவிகளும், சலுகைகளும்\n(i) மின் காற்றாலை இயந்திரம் வருமான வரிச்சலுகை கோரும் ஆண்டில் குறைந்தது ஆறுமாதம் பயன்படுத்தப்பட்டிருந்தால் வருமான வரிக் கணக்கில் 80 சதவீதம் வரை தேய்மான சலுகை அளிக்கப்படுகிறது.\n(ii) பொது உரிமத்தின் கீழ் (டீழுடு) புதிய காற்றாலை மின் இயந்தி��த்தை இறக்குமதி செய்யலாம்.\n(iii) காற்றாலை மின் இயந்திரங்கள் இறக்குமதி மற்றும் சில முக்கியமான நான்கு உதிரி பாகங்களுக்கு சுங்கவரிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன\n(iv) காற்றாலை இயந்திரம் நிறுவுவோருக்கு அதனை இயக்குவதன் மூலம் கிடைக்கும் இலாபத்திற்கு, முதல் பத்தாண்டுகளுக்கு வருமானவரி விலக்கு தரப்படுகிறது.\nதமிழக அரசு வழங்கும் உதவிகளும் சலுகைகளும்\n(i) 15.5.2006க்கு முன்பு செயலிலுள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம், யூனிட்டுக்கு ரூ.2.75 வீதம் தற்பொழுதுள்ள ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்ட நாளிலிருந்து பெற்றுக் கொள்கிறது. 15.5.2006 க்குப் பிறகு செயல்படும் காற்றாலைகளுக்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.2.90 வீதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் புதிய ஆணைப்படி வழங்குகிறது.\n(ii) காற்றாலை உரிமையாளர்கள் காற்றாலை மின்சாரத்தைத் தங்களது சொந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்: உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 5 சதவீதம் மட்டும் மின்வாரியத்திற்கு கட்டணமாக வழங்க வேண்டும்.\n(iii) காற்றாலை மின்சாரத்தை மின்வாரியக் கட்டமைப்பில் சேமித்து வைத்து அந்த நிதி ஆண்டிலேயே பயன்படுத்த உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 5 சதவீதம் மட்டும் மின் வாரியத்திற்கு கட்டணமாக வழங்க வேண்டும்.\n(iv) காற்று சக்தி ஆதாரங்கள் பற்றிய தகவல், மின் உற்பத்திக்கு உகந்த இடங்களிலுள்ள மின் உற்பத்தித்திறன் ஆகிய விவரங்கள் தமிழ் நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதன் விபரங்கள் இணைப்பு 1 மற்றும் 2 ல் கொடுக்கப்பட்டுள்ளது.\nமாநில அரசின் மின்சார வாரியங்கள் மற்றும் மின் உற்பத்தித் தொழிலில் மாநில அரசின் மின்சார வாரியங்கள் மற்றும் மின் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் காற்றாலைகளை அமைத்துக் கொள்ளலாம்.\n•இலாபம் ஈட்டக்கூடிய தொழில் நிறுவனங்கள், தங்களுடைய மின் தேவைக்காக காற்றாலைகளை அமைப்பதுடன் வருமானவரிச் சலுகைகளையும் பெறலாம்.\n•நிதி நிறுவனங்கள் போன்ற தொழில் சாராத நிறுவனங்களும் காற்றாலைகளை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்து, மாநில மின்வாரியத்திற்கு விற்பனை செய்வதுடன், வருமான வரிச் சலுகைகளையும் பெற முடியும்.\n(i) காற்றாலைகளை அமை��்க விரும்புவோர் தமிழ் நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அல்லது தமிழ்நாடு மின்சார வாரியம் அல்லது பிற ஆலோசனை மையங்களின் உதவியுடன் காற்றாலை மின் உற்பத்திக்கு முதலில் திட்டமிடவேண்டும்.\n(ii) தகுதியான நிலத்தை, காற்று வளமிக்க பகுதிகளில் தெரிவு செய்து வாங்க வேண்டும்.\n(iii) தமிழ் நாடு மின்சார வாரியத்திற்குப் பின்வரும் விவரங்களுடன் இசைவு கடிதம் வழங்கக் கோரி நேரடியாகவோ அல்லது தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.\n(அ) மின் காற்றாலை இயந்திரம் நிறுவப்படவுள்ள நிலத்தின் மாதிரி வரைவு (அருகிலுள்ள மின் காற்றலை இயந்திரம் அமைத்துள்ள எல்லையிலிருந்து போதுமான இடம் விட்டு)\n(iv) மின் கட்டமைப்புடன் மின் காற்றாலையை இணைக்க, தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த மின் காற்றாலை இணைப்பை நிறுவுபவர் தமிழ் நாடு மின்சார வாரியம் குறிப்பிடும் தரத்தின்படி அமைக்க வேண்டும். இந்த இணைப்புக்கான மொத்த செலவில் 11 விழுக்காடு தொகையை நிர்வாகச் செலவுக்காக தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு இணைப்பு வேலைகளை ஆரம்பிக்கும் முன்பே செலுத்த வேண்டும்.\n(v) பின்னர் மின் காற்றாலை இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் மூலம் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n(vi) காற்றாலை மின்சாரத்தை மின் கட்டமைப்பில் செலுத்த, கட்டமைப்பின் திறனையும் பிற வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இதற்காக தமிழ் நாடு மின்சார வாரியம் ஒரு மெகா வாட்டிற்கு ரூ.25.75 இலட்சம் என கட்டணம் நிர்ணயித்துள்ளது. இத்தொகையை காற்றாலை உரிமையாளர்கள் மின்சார வாரியத்திற்குச் செலுத்த வேண்டும்.\n(vii) அரசின் தலைமை மின் ஆய்வாளரை அணுகி, காற்றாலையை ஆய்வு செய்யக் கோர வேண்டும். அவரிடமிருந்து பாதுகாப்புச் சான்று (ளுயகநவல உநசவகைiஉயவந) பெற வேண்டும்.\n(viii) இதன் பின்னர், நிறுவப்பட்ட மின் காற்றாலை இயந்திரங்களை மின் கட்டமைப்புடன் இணைத்து, மின் உற்பத்தியினைத் தொடங்கலாம்.\n(ix) வருமான வரிச் சலுகை பெற மின் காற்றாலை இயந்திரங்களை செப்டம்பர் 30 க்கு முன்போ அல்லது மார்ச் 15 க்கு முன்போ அமைக்க வேண்டும்.\nநீர் இறைக்கும் காற்றாலை 12 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தின் உச்சியில் 12 முதல் 18 இறக்கைகளும், ஒரு நீர் இறைக்கும் சாதனமும் (பம்ப்) கொண்ட இரும்பிலான அமைப்பு ���கும். காற்று சுழற்சி, கோபுரத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ள இறக்கைகள் மீது படும்போது அது இயந்திர சக்தியாக மாறுகிறது; இவ்வியந்திர சக்தி பம்பை இயக்கி (கை பம்புகள் செயல்படுவது போல்) திறந்த கிணறு அல்லது குழாய்க் கிணறுகளிலிருந்து தண்ணீரை மேலேற்றுகிறது.\n(i) இக்காற்றாலையை, காற்றின் வேகத்தைத் தடை செய்யக்கூடிய உயர்ந்த கட்டிடங்கள், மரங்கள் இல்லாத எல்லா இடங்களிலும் நிறுவலாம்.\n(ii) மணிக்கு சுமார் 18 கி.மீ. காற்று வேகம் உள்ள இடங்களில் இயக்கலாம். 9 கி.மீ. வேகம் உள்ள இடங்களில் இயக்கக் கூடிய கியர்வகை காற்றாலைகளும் உள்ளன.\n(iii) இக்காற்றாலை அமைப்பின் உயரத்தை காற்றாலை நிறுவும்போது, அந்தந்த இடத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம்.\n(iஎ) இக்காற்றாலையில் அசைந்து இயங்கும் பாகங்கள் எண்ணிக்கைக் குறைவாக உள்ளதால் அவற்றை நன்கு பராமரித்தால் காற்றாலை நீண்ட நாளுக்குப் பயன் அளிக்கும்.\nகோபுரம் 30’ மீட்டர் உயரம் கோபுரம் 13.5 முதல் 19.5 மீட்டர் உயரம்\n10’ சுற்றளவு 18 பிளேடுகள் 5.5. மீ சுற்றளவு 24 பிளேடுகள்\nபம்பு 2” முதல் 4” வரை பம்பு 3” முதல் 5” வரை\nகாற்றின் வேகம் மணிக்கு 9 கி.மீ. காற்றின் வேகம் மணிக்கு 18 கி.மீ.\nகிணற்று நீரின் ஆழம் 20 மீட்டரில் இருந்தால் போதும் கிணற்று நீரின் ஆழம் 15 மீட்டர் ஆழத்தில் இருந்தால் நன்கு இயங்கும்\nநீர் இறைக்கும் திறன் மணிக்கு 1000 லிட்டர் மணிக்கு 4000 லிட்டர் நீர் இறைக்கும்\nவிலை ஒன்றுக்கு ரூ.82,000/- ரூ.1,45,000/-\nமைய அரசு மானியம் ரூ.30,000 /- ரூ. 45,000/-\nகாற்று மின்னாக்கி மற்றும் இரு சாதனங்கள் இணைந்த முறை\nஇது தனித்து இயங்கக்கூடியச் சாதனமாகும். காற்று சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து அந்த மின்சாரத்தை 30 கி.வாட்வரை மின்கலத்தில் சேமித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ள முடியும். இதையே இரு சாதனங்கள் இணைந்த முறையிலும் அமைக்கலாம். இதில் காற்று மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், பகல் மற்றும் இரவிலும் கூடுதலாக மின்சக்தி பெற முடியும். விலை ஒரு கிலோ வாட்டிற்கு சுமார் ரூ. 2.50 இலட்சம் ஆகும்.\n(அ) சமுதாய அமைப்புகள், மத்திய மற்றம் மாநில அரசு நேரடியாகப் பயன்பெறுவதற்கு அமைப்பின் விலையில் 75 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.2 இலட்சம்.\n(ஆ) தனிநபர்கள், தொழில் பயனாளிகள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்குலூ அமைப���பின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஒரு கிலோவாட்டிற்கு ரூ.1.25 இலட்சம்.\n• மாதிரி விண்ணப்ப படிவம் இணைப்பு 5 ல் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் இப்படிவத்தைப் பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, பிணைத்தொகையாக நீர் இறைக்கும் காற்றாலை என்றால் ரூ.5,000/-க்கும் அல்லது காற்று மின்னாக்கி என்றால் ரூ.8,000/- க்கும் வங்கி வரைவினை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும்.\n• விண்ணப்ப படிவத்தில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட காற்றாலை உற்பத்தியாளர்களில் ஒருவரை தேர்வு செய்து அவருடைய பெயர் மற்றும் விவரத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். பட்டியல் இணைப்பு 4 ல் கொடுக்கப்பட்டுள்ளது.\n• விண்ணப்பதாரரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்ப அடிப்படையில் காற்றாலை உற்பத்தியாளருக்கு இடத்தை ஆய்வு செய்து விண்ணப்பதாரர் குறிப்பிட்டுள்ள இடம் காற்றாலை அமைக்கத் தகுதி வாய்ந்த இடம்தானா என்பதற்கான அறிக்கை கிடைக்கப் பெற்று, தகுதி வாய்ந்த இடம் என்று தெரிந்தால் அரசின் மானியத்துக்கு விண்ணப்பம் பரிந்துரைக்கப்படும்.\n• மானிய அனுமதி கிடைக்கப் பெற்றதும் விண்ணப்பதாரருக்கும், காற்றாலை உற்பத்தியாளருக்கும் தகவல் தெரிவித்து காற்றாலை நிறுவுவதற்கானஅனுமதி அளிக்கப்படும்.\n• விண்ணப்பதாரர் மானியத் தொகை மற்றும் பிணைத் தொகை நீங்கலாக மீதி தொகையை காற்றாலை உற்பத்தி நிறுவனத்துக்கு செலுத்தியதும் காற்றாலை உற்பத்தி நிறுவனம் விண்ணப்பதாரர் தெரிவு செய்த இடத்தில் காற்றாலையை நிறுவ வேண்டும்.\n• காற்றாலை நிறுவி செயல்படத் தொடங்கியதும், இம்முகமை (தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை) அலுவலர்கள் காற்றாலையின் செயல்பாட்டைப் பார்வையிட்டு காற்றாலை நன்கு செயல்படுகிறது என்ற அறிக்கை சமர்ப்பித்தவுடன் மைய அரசின் மானியம் மற்றும் விண்ணப்பதாரரின் பிணைத்தொகை, நேரடியாக காற்றாலை உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்கப்படும்.\nசூரிய வெப்பச் சுடுநீர் அமைப்பு விவரம்\nசூரிய வெப்ப சுடுநீர் அமைப்பானது சூரிய சக்தியிலிருந்து (80 டிகிரி செல்ஸியஸ் வரை) சுடுநீர் தயாரித்து வழங்கும் ஒரு அமைப்பாகும். இது மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டது. அவை, (i) சூரிய சக்திச் சேகரிப்பான், (ii) இன்சுலேட் செய்யப்பட்ட சுடுநீர்ச் கொள்கலன் (iii) தேவைப்படும் குளிர்ந்த நீர் தொட்டி மற்றும் இன்சுலேட் செய்யப்பட்ட சுடுநீர் பைப்லைன்கள் மற்றும் துணைக் கருவிகள்.\nஅடிப்படையில் இக்கருவி சூரிய வெப்பத்தை ஈர்த்து, குளிர்ந்த நீரை சுடுநீராக்கும் ஓர் அமைப்பாகும். தாமிர உலோகத்தினாலான ரைசர் மற்றும் ஹெட்டர் பைப்பையும் சூரிய சக்தி ஈர்ப்புத் தகடுகளையும் கொண்ட இந்த உபகரணம் சூரிய சக்தி மூலம் குளிர்ந்த நீரைச்சூடுபடுத்துகிறது.\nவெப்பம் கட்டுப்படுத்தப்பட்ட சுடுநீர்த் தொட்டி\nசூரிய வெப்பச் சேகரிப்பான் மூலம் கிடைக்கப் பெறும் வெந்நீரின் அடர்த்தி, குளிர்ந்த நீரின் அடர்த்தியை விடக் குறைவாக இருப்பதால், சிறு குழாய்கள் மூலம் மேலேற்றி இன்சுலேட் செய்யப்பட்ட சுடுநீர் தொட்டியில் ஒன்று சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கப்பெறும் சுடுநீர் மாறுபட்ட தட்பவெப்ப நிலையிலும் 30 மணி நேரம் வரை சூடுநீரின் வெப்பத்தைப் பாதுகாக்கும். பொதுவாக இந்த சுடுநீர்த் தொட்டி துருப்பிடிக்காத உலோகத்தால் (ளவயiடேநளள ளவநநட) ஆனது. இதன் மூலம் சுத்தமான வெந்நீரை மருத்துவமனை மற்றும் விடுதிகளிலுள்ளவர்களுக்கு வழங்க இயலும்.\nகுளிர்ந்த நீர் மற்றும் சுடுநீர்ப் பைப் லைன்கள்\nஇந்த சுடுநீர் அமைப்புக்கு தண்ணீரைத் தொடர்ச்சியாக வழங்குவது இன்றியமையாததாகும். இந்த சுடுநீராக்கி மூலம் கிடைக்கப் பெறும் சுடுநீர், இன்சுலேட் செய்யப்பட்ட சுடுநீர்க் குழாய்கள் மூலம் வெவ்வேறு இடங்களின் தேவைக்காக அனுப்பப்படுகிறது. நிழல் விழாத இடங்கள், உயர்ந்த தரம் வாய்ந்த இன்சுலேசன்கள், நல்ல பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் இத்தகைய சுடுநீர்ப் பைப்புகளை நன்றாகப் பயன்படுத்த முடியும்.\nவீடுகளுக்கான சூரிய வெப்பச் சுடுநீர் அமைப்புகள் (300 லிட்டர் வரை)\nதொழிற்சாலைகளுக்கான சூரிய வெப்பச் சுடுநீர் அமைப்புகள் (300 லிட்டருக்கு மேல்)\n(i) குளியல் கொதிகலன்களுக்கு இவ்வமைப்பின் மூலம் சூடாக்கப்பட்டச் சுடுநீர் செலுத்தலாம்.\n(ii) பாத்திரம் சுத்தம் செய்தல்\n(ii) பால் பண்ணைகளில் பால் கேன்களை சுத்தம் செய்யலாம்.\n(iii) மருத்துவ மனைகளில் கிருமி நீக்கம் செய்யலாம்.\n(iv) சிற்றுண்டிச் சாலைகளில் சமைப்பதற்கும், தேநீர் தயாரிப்பதற்கும், பாத்திரங்களை சுத்தப்படுத்தவும்பயன்படுத்தலாம்\n(v)சாயமிடுதல் மற்றும் அச்சிடும் தொழி���்சாலைகளில் பயன்படுத்தலாம்.\nதற்பொழுது மானியம் எதுவும் வழங்கப்படுவதில்லை குறிப்பிட்ட சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி நிறுவனம் மூலம் குறைந்த வட்டியில் பயனாளிகளுக்குக் கடன் வழங்கப்படுகிறது\nசில வகை கட்டிடங்களில் சூரிய சக்திக் சுடுநீர் கலன் நிறுவுதல் அவசியம்:\nஅனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிததாகக் கட்டப்படும் சிலவகையான கட்டிடங்களில் சூரிய சக்தி சுடுநீர்க் கலன் நிறுவுவதை கட்டாயமாக்கி தமிழ்நாடு அரசு கீழ்க்கண்ட ஆணைகளைப் பிறப்பித்துள்ளது.\nசூரிய வெப்பச் சுடுநீர் அமைப்புகளை எவ்வாறு நிறுவலாம்\nதமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையிடம், சூரிய வெப்பச் சுடுநீர் கலன்களைத் தயாரிப்போர்/விநியோகிப்பாளர்கள் பட்டியல் உள்ளது. சூரிய வெப்பச் சுடுநீர் கலன்களை நிறுவ விரும்பும் நிறுவனங்கள் இணைப்பு -6ல் உள்ள தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு சூடுநீர் கலன்களை அமைத்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையை அணுகலாம்\nசூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்பு\nசூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்பு காற்றின் வெப்பத்தை 30 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்துகிறது. இவ்வாறு சூடாக்கப்பட்ட காற்று வழக்கத்திலுள்ள சூடாக்கிகளில் செலுத்தி உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படுவதால் மின்சாரம் அல்லது விறகு, கரி போன்ற எரிபொருட்கள் 25 சதவிகிதம் வரை சேமிக்கப்படுகிறது. இந்த சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்புகள் தற்போது, தேயிலையை உலர்த்துதல், பழங்களைப் பதப்படுத்தல், காய்கறிகள் மற்றும் தானியங்களை உலர வைத்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இது போன்று நிறுவப்பட்ட 46 அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்புகள் தற்பொழுது மீன் உலர வைத்தல், பருப்புகள், வாசனைப் பொருட்கள், தோல் மற்றும் தொழிற்கூட பிற பொருட்களை உலர்த்தவும் பயன்படுத்தப்படுகின்றன.\n(i) இவ்வமைப்பு தொழிற்சாலைகளின் கூரைமீது அமைக்கப்படுவதால் கூடுதல் இடம் தேவைப்படுவதில்லை; செலவும் குறைகிறது.\n(ii) உலர வைக்க வேண்டிய தேயிலை, பழங்களில் உள்ள ஈரத்தன்மையைச் சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்புகள் ��ூலம் 40 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்க முடியும்.\n(iii) சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்பின்மூலம் கிடைக்கும் ஒரே சீரான வெப்பத்தினால் உலர வைக்கப்பட வேண்டிய பொருட்களின் தரம் பாதுகாக்கப்படுகிறது.\n(iv) சுமார் 25 சதவிகிதம் வரை எரிபொருள் சிக்கனப்படுத்தலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nவிலை மற்றும் மானிய விவரம்\nஒரு சூரிய வெப்ப சுடுகாற்று அமைப்பிற்கு ஒரு சதுர மீட்டருக்கு சுமார் ரூ.8000/- செலவாகும். அலுமினியத் தகடுகள், கண்ணாடி, உள்வாங்கும் பொருட்கள், இன்சுலேஷன், ப்ளோயர் மற்றும் பிற துணைக் கருவிகள் ஆகியவற்றின் விலை மற்றும் அமைப்பதற்காகும் செலவும் இதில் அடங்கும். இதை நிறுவ வணிக நோக்கில்லாத நிறுவனங்களுக்கு விலையில் 50 சதவீதம் அல்லது சதுர மீட்டருக்கு ரூ.2,500 வரையும், பிற நிறுவனங்களுக்கு விலையில் 35 சதவீதம் அல்லது சதுர மீட்டருக்கு ரூ.1,750 வரையும் மானியம் மைய அரசால் வழங்கப்படுகின்றது.\nசூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்பினை நிறுவ விரும்பும் நிறுவனங்கள் இணைப்பு-7ல் உள்ள தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு சூரிய வெப்பச் சுடுகாற்று அமைப்பினை நிறுவிக் கொள்ளலாம்.\nசமையல் அறையில் பயன்படும் சாதாரண அடுப்புகள் போன்ற இந்த சாதனம் சூரிய வெப்ப சக்தியினைப் பயன்படுத்தி சமையல் செய்ய உதவுகிறது. எனவே இதற்கு சமையல் வாயு, மண்ணெண்ணெய் அல்லது கரி, விறகு போன்ற எரி சக்தித் தேவை இல்லை; இவுற்றுக்கு மின்சாரமும் தேவை இல்லை. சூரிய அடுப்புகள் சூரிய வெப்ப சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றன. இதில் புகை ஏதும் வருவது இல்லை; அதனால் பாத்திரங்களில் கறை படிவது இல்லை. சுற்றுப்புறமும் தூய்மையும் பாதுகாக்கப்படுகிறது. சமையல் செய்பவர்களின் உடல் நலத்திற்கும் கெடுதல் எற்படுவதில்லை மற்றும் தீப்பிடிக்கும் அபாயமும் இல்லை. இதில் பலவித அமைப்புகள் உள்ளன. சமையல் செய்ய வேண்டிய நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.\nபெட்டி வடிவ சூரிய அடுப்பு\nபெட்டி போன்ற அமைப்பில், உட்புறம் கருப்பு நிற பெயிண்ட் அடித்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கண்ணாடி போன்ற மூடிகளால் மூடப்பட்டு, வெப்பம் உள்ளிருந்து வெளியே செல்லாமல் தடுக்கப்படுகிறது. இந்த அமைப்பில் சமையலுக்குத் தேவையான 140 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் பெறப்படுகிறது. 0.6 சத��ர மீட்டர் அளவுள்ள, 12 கிலோ கனமுள்ள இந்த அடுப்பு, 2 கிலோ அளவு உணவு தயாரிக்கும். இதனால் ஆண்டிற்கு 3 அல்லது 4 சிலிண்டர் சமையல் எரிவாயு மிச்சமாகும். சூரிய ஒளி இல்லாதபோது சமைப்பதற்கு ஏதுவாக மின் இணைப்பு சாதனமும் இதில் பொருத்திக் கொள்ளலாம். இதற்கு குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும். இதன் விலை ரூ.5,000/-. மின் இணைப்பு இல்லாத அமைப்பின் விலை ரூ.4,000 ஆகும். இதற்கு அரசு மானியம் கிடையாது. ஆனால் மைய அரசின் ஏற்பாட்டின்படி அதிக எண்ணிக்கையில் பயன்படுத்த முன்வரும் பயனாளிகளுக்கு, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் மற்றும் சில வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.\nதட்டு வடிவ சூரிய அடுப்பு\nஇது ஒருமுகப் படுத்தும் பாரபோலிக் வடிவம் கொண்ட தட்டு வடிவ சூரிய அடுப்பாகும். (ஊடிnஉநவேசயவiபே உடிடிமநசள). இது வெப்பக் கதிர்களை நடுப்பகுதியில் குவிக்கும் வகையில் அலுமினியத் தகடுகளால் செய்யப்பட்டுள்ளது. இதில் 10 அல்லது 15 நபர்களுக்கு சமைக்கலாம். இதன் விலை சமார் ரூ.7,000/-. தனிநபர் மற்றும் தெருஓரக் கடைகளுக்குப் பயன்படும். இதற்கு மைய அரசு இதன் விலையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1,500/- வீதம் மானியம் கிராமப் பகுதிகளுக்கு வழங்குகிறது.\n35 அல்லது 40 நபர்களுக்குத் தேவையான உணவை இதில் தயாரிக்கலாம். இதன் விலை சுமார் ரூ.50,000/-. சமூகச் சார்பு அமைப்புகள், ஆசிரமங்கள், உணவுக் கூடங்கள், பள்ளிகளிலுள்ள உணவுக் கூடங்கள் ஆகிய அமைப்புகளுக்குப் பயன்படும். மைய அரசு விலையில் 30 சதவீதம் அல்லது ரூ.15,000/- வரை மானியம் கிராமப் பகுதிகளுக்கு வழங்குகிறது.\nஇதில் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரை நீராவியாக்கி, அது சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அடுப்பு மவுண்ட் அபுவிலுள்ள பிரம்ம குமாரிகளின் அமைப்பில் நிறுவப்பட்டுள்ளன. தினமும் இரண்டு முறை 10,000 நபர்களுக்கு சமைக்கலாம். இதன் விலை சுமார் ரூ.55 இலட்சம், இந்த அமைப்பினை பிற அமைப்போடு இணைத்து ஃபர்னஸ் ஆயிலிலும், கொதிகலனோடு சேர்த்தும் அமைக்கலாம். 1,000 நபர்களுக்கு ஏற்ற சிறிய அமைப்பும் உள்ளது. மைய அரசு அடுப்பின் விலையில் ரூ.50 வரை மானியம் வழங்குகிறது. சூரிய அடுப்புகளை உற்பத்தி செய்பவர்களின் பட்டியல் இணைப்பு 8- ல் கொடுக்கப்பட்டுள்ளது.\nசூரிய சக்தி (சூரிய ஒளி)\nசூரிய ஒளி மின் சாதனங்களின் முக்கிய பாகங்களாவன\n(i) சூரிய ஒளி மின் மாட்யூல்கள் / தகடுகள்\n(iii) மின்னணு சுற்றுக்கள் (இன்வர்ட்டர் மற்றும் சார்ஜ் கண்ட்ரோலர்)\n(iv) பயன்பாட்டுக்குரிய மின்சாதனங்கள் (அதாவது மின் விசிறிகள், மின் விளக்குகள், பம்ப்புகள்)\nசூரிய ஒளி மின் சாதனம் எவ்வாறு இயங்குகிறது\nசூரிய ஒளி மின் மாட்யூல்களிலுள்ள சிலிகான் செல்களின் மீது சூரிய ஒளி படும்போது அது நேர் மின்சாரமாக மாற்றப்படுகிறது. சூரிய ஒளி மின் மாட்யூல்கள் 37 வாட், அல்லது 74 வாட் ஆகிய திறன்களில் உள்ளன. பல மாட்யூல்களை ஒன்றாக இணைத்துத் தேவையான வாட்ஸ் திறனை பெற முடியும். சூரிய ஒளி மின் மாட்யூல்களால் உற்பத்தி செய்யப்பட்ட நேர் மின்சாரத்தைப் பயன்படுத்தி நேரடியாக டி.சி மின்சார மோட்டார் பம்பு செட்டுகளை இயக்கி, நீர் இறைக்கலாம்.\nமேலும், சூரிய ஒளி மின்மாட்யூல்களினால் உற்பத்தி செய்யப்பட்ட நேர் மின்சாரத்தை, மின்கலன்களில் சேமித்து, மின் அணு சுற்றுகளால் (இன்வர்ட்டர் மற்றும் சார்ஜ் கண்ட்ரோலர்) ஏ.சி. மின்சாரமாகவும் மாற்றலாம். இந்த ஏ.சி மின்சாரத்தை மின் விசிறிகள், மின் விளக்குகளை இயக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழ்நாடு மின்வாரியக் கட்டமைப்பிற்கு வழங்கலாம். வணிக ரீதியாக தற்போது பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள் பின் வருமாறு.\n* சூரிய ஒளி லாந்தர்\n* சூரிய ஒளி வீட்டு விளக்குகள்\n* சூரிய ஒளி தெரு விளக்குகள்\n* சூரிய ஒளி மின் பம்புகள்\n* சூரிய ஒளி மின் நிலையம் - தனித்து இயங்குவது மற்றும் மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.\nசூரிய ஒளி லாந்தர் எவ்வாறு வேலை செய்கிறது\nசூரிய ஒளி லாந்தர் வெளிச்சம் கொடுக்கும் ஒரு சாதனமாகும். இது 10 வாட் திறனுள்ள சூரிய ஒளி மின் மாட்யூல்கள் மற்றும் மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய மின் கலம், 5 வாட் அல்லது 7 வாட் திறனுள்ள சிறிய குழல் விளக்கு மற்றும் மின்னணு சுற்றுகள் (இன்வெர்ட்டர் மற்றும் சார்ஜ் கண்ட்ரோலர்) ஆகியவற்றைக் கொண்டதாகும். சூரிய ஒளியானது மின் மாட்யூல்களின்மீது படும்போது அது நேர்மின்சாரமாhக மாற்றப்படுகிறது. இந்த நேர் மின்சாரம் மின்கலனில் சேமிக்கப்பட்டு மின்னணு சுற்றுகளின் உதவியால் ஏசி மின்சாரமாக மாற்றப்படுகிறது. இந்த ஏசி மின்சாரம் சிறிய குழல் விளக்கிற்கு மின்சாரம் வழங்கி எரியச் செய்கிறது\n• இது எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய சாதனமாகும்\n• வீட்டு விளக்கிற்கு உபயோகிக்கலாம்\n• நாளொன்றுக்கு 4 மணி நேரம் வரை எரியக்கூடியதாகும்\n• கையில் எடுத்துச் செல்லக் கூடியதாக இருப்பதால் வெளி உபயோகத்திற்கும் பயன்படும்\nமின் வசதி இல்லாத தொலைதூர மலைப் பகுதி கிராமங்களில் சூரிய ஒளி லாந்தர் ஒரு வரப்பிரசாதமாகும். வணிகக்கட்டிடங்களிலும் வீடுகளிலும் மின்சாரம் தடைபடும்போது அவசரகால விளக்காகவும் பயன்படுத்தலாம். மேலும், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் இவ்விளக்கு மிகவும் பயன்படும். இதன் விலை சுமார் ரூ.3,000 ஆகும்.\nமானியம் / ஊக்கத் தொகை\nஇதற்கு தற்பொழுது மானியம் வழங்கப்படுவது இல்லை. சூரிய ஒளி லாந்தரை வாங்க விரும்புவோர் இணைப்பு 6-ல் கொடுக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு லாந்தர் விளக்குகளை வாங்கிக் கொள்ளலாம்.\nசூரிய ஒளி தெருவிளக்குகள் எவ்வாறு வேலை செய்கின்றன\nசூரிய ஒளி தெருவிளக்கு தனித்து இயங்கும் சாதனம் ஆகும். இதில் இரண்டு 37 வாட் திறனுள்ள மாட்யூல்கள், திரும்பவும் சார்ஜ் செய்யக்கூடிய மின்கலம், 11 வாட் திறனுள்ள சிறு குழல் விளக்கு, மின்னணு சுற்றுகள் (இன்வர்ட்டர் மற்றும் சார்ஜ் கண்ட்ரோலர்)) மற்றும் உலோகக் கம்பம் ஆகியவை அடங்கி உள்ளன. சூரிய ஒளியானது மின் மாட்யூல்களின்மீது படும்போது அது நேர்மின்சாரமாக மாற்றப்படுகிறது. இந்த நேர் மின்சாரம் மின்கலனில் சேமிக்கப்பட்டு மின்னணு சுற்றுகளின் உதவியால் ஏ.சி, மின்சாரமாக மாற்றப்படுகிறது. இந்த ஏ.சி. மின்சாரம் சிறு குழல் விளக்குகளை எரியச் செய்து ஒளி தருகிறது.\n• இது ஒரு தனித்து இயங்கும் தெரு விளக்கு சாதனம். எங்கு வேண்டுமானாலும் எளிதில் நிறுவலாம் .\n• இது தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை எரியக் கூடியது.\n• மின்வசதி இல்லாத இடங்களிலும் மின் கம்பிகளைக் கொண்டு செல்ல முடியாத இடங்களிலும் சூரிய ஒளி தெரு மின் விளக்கு மிகவும் பயன்தரும்\n• இந்த விளக்கை இயக்குவதற்கு, பணியாளர்கள் உதவி தேவையில்லை\n• இந்த விளக்கு மாலையில் தானாகவே எரியத் தொடங்கி காலையில் தானாகவே அணைந்து விடும்.\nசூரிய ஒளித் தெரு விளக்கு ஒன்றின் விலை சுமார் ரூ.30,000/- ஆகும்.\nமைய அரசின் புதிய மற்றம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மானியமாக தெருவிளக்கு ஒன்றிற்கு அதிகபட்ச விலை அல்லது அடக்க விலைய��ல் 50 சதவீதம் அல்லது ரூ.9,600/- (இவற்றில் எது குறைவோ) அதனை கிராமப்புறங்களுக்கு மானியமாக வழங்குகிறது. இந்த மான்யம் இலாபமில்லாத வணிக ரீதியில் அல்லாத நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது. மானியம் ஒவ்வொரு ஆண்டும் மாறுதலுக்குட்பட்டது.\nசூரிய ஒளி தெருவிளக்கை எவ்வாறு நிறுவுவது\nமானியம் போக மீதி விலையை ஏற்று சூரிய ஒளித் தெருவிளக்கை நிறுவத் தயாராக இருக்கும் பயனாளிகள் / நிறுவனங்கள், அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அல்லது நகராட்சியை அனுகலாம். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் வழிமுறைக்கேற்ப, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் ஒதுக்கீட்டின்படி தேவைப்படும் சாதனங்களை வாங்கி அளிப்பார்கள். மைய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப மானியம் வழங்கப்படும்.\nசூரிய ஒளி வீட்டு விளக்குகள்\nஇது வீட்டிற்குள் நிலையாக பொருத்தப்படும் சூரியஒளி மின் விளக்கு அமைப்பாகும். மைய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மான்யம் வழங்கும் திட்டத்தில் 5 வகையான அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்பில் உபயோகப்படுத்தப்படும் 7( அ) 9 (அ) 11 வாட் திறன் கொண்ட சிறிய குழல் விளக்குகள் மூலம் குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்தி 25 (அ) 40 (அ) 60 வாட் திறன் கொண்ட சாதாரண விளக்குகளுக்குச் சமமாக வெளிச்சம் பெறலாம். இந்த அமைப்பில் இரு 37 வாட் அல்லது 74 வாட் திறன் கொண்ட மின் மாட்யூல்கள், 12 வோல்ட், 40 அல்லது 75 ஆம்பியர் ஹவர் (ஹழ) திறன் கொண்ட ஒரு மின்கலன் இருக்கும். இது நாள்தோறும் 2 முதல் 4 மணி நேரம், நிறுவப்பட்டுள்ள அமைப்பிற்கு ஏற்றவாறு இயங்கும்.\nவகைகள் மற்றும் தோராயமான விலை\n1) 18 வாட் மாட்யூல் - 1 விளக்கு - ரூ. 8,000/-\n2) 37 வாட் மாட்யூல் - 2 விளக்குகள் - ரூ. 14,000/-\n3) 37 வாட் மாட்யூல் - 1 விளக்கு 1 மின் விசிறி) - ரூ.16,000/-\n4) 74 வாட் மாட்யூல் - 2 விளக்குகள் 1 மின் விசிறி - ரூ.30,000/-\n5) 74 வாட் மாட்யூல் - 4 விளக்குகள் - ரூ.30,000/-\nமையஅரசு மானியம் (ஊரகப் பகுதிகளுக்கு)\nஅடக்க விலை அல்லது அதிக பட்ச விலையில் 50 சதவீதம் அல்லது மாடல் 1க்கு ரூ.2,500 உம், மாடல் 2 முதல் 5 வரை ரூ.4,800 (இவற்றில் எது குறைவோ) அந்தத் தொகை வழங்கப்படுகிறது. மானியம் பெறத் தகுதியுடையோர் தனிநபர், இலாப நோக்கு இல்லாத சேவை நிறுவனங்கள். (தனிநபருக்கு ஒரு அமைப்புக்கு மேல் மானியம் வழங்கப்பட மாட்��ாது.)\nபின் குறிப்பு: சூரிய ஒளி வீட்டு விளக்குகள் நிறுவுவதற்கு, சூரிய ஒளித் தெரு விளக்குகள் வாங்குவதற்கான முறையையேப் பின்பற்றலாம்.\nசூரிய ஒளி மின் மாட்யூல்களின் மீது சூரிய ஒளிபடும்போது அது நேர் மின்சாரமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் நேர்மின்சார மோட்டார் பம்ப்செட்டையோஅல்லது இன்வர்ட்டர் மூலமாக ஏ.சி. மோட்டார் பம்ப்செட்டையோ இயக்கி, கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து விவசாயத்திற்கும் குடிதண்ணீர்த் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n• 600 வாட் முதல் 3000 வாட் வரை வெவ்வேறு திறன்களில் பம்ப்கள் கிடைக்கின்றன.\n• மிதக்கும் வகை, தரையில் நிறுவும் வகை, மற்றும் நீரில் மூழ்கத்தக்க வகை என மூன்று வகைகள் உள்ளன.\n• மொத்தம் 30 அடி ஆழம் வரை இறைக்கவல்லது (சக்ஸன் ஆழம் மற்றும் டெலிவரி உயரம் உட்பட)\n• தேவைப்படும் இடத்திலேயே மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த முடிகிறது,. எனவே மின்சாரத்தை ஓரிடத்தில் உற்பத்தி செய்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் போது ஏற்படும் மின் இழப்பு ஏற்படுவது இல்லை.\n• 10 மீட்டர் ஆழத்திலிருந்து நீர் இறைக்கும் 900 வாட் திறனுள்ள ஏ.சி மேற்பரப்பு பம்ப் ஒன்றின் விலை சுமார் ரூ.1.70 இலட்சம் ஆகும்.\n• 30 மீட்டர் ஆழத்திலிருந்து நீர் இறைக்கும் 1,800 வாட் திறனுள்ள ஏ.சி நீரில் மூழ்கத்தக்க பம்பு ஒன்றின் விலை சுமார் ரூ.4.10 இலட்சம் ஆகும்.\n• இந்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி நிறுவனம் அதிகபட்சம் 90 சதவீதம் வரை, பயனாளிகள் மற்றும் இடைத் தரகர்கள் உற்பத்தியாளர்கள் மூலம் முறையே ஆண்டுக்கு 5 சதவீதம் மற்றும் 2.5 வட்டி மானியத்துடன் கடன் வசதி பெறலாம்.\nசூரிய ஒளி பம்பினைப் பெறுவது எவ்வாறு\nமைய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் தற்போதைய வழிகாட்டுதல்கள்படி, பம்பிற்கான விலையில் மானியம் நீங்கலாக மீதமுள்ள செலவை பயனாளி செலுத்தி சூரிய ஒளி பம்பு அமைக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட சூரிய ஒளி பம்பு தயாரிப்பாளர் / விநியோகிப்போர் பட்டியலிலுள்ள ஒரு நிறுவனத்தை அணுக வேண்டும். சூமற்படி நிறுவனத்தினர், கிணற்றை ஆய்வு செய்து சூரிய ஒளி மின்பம்பு பொருத்த தகுதியானதுதானா என்பதைக் கண்டறிந்த பின்னர், இந்திய புதுப்பிக்த்தக்க எரிசக்தி வளர்ச்சி நிறுவனத்திற்குக் அனுப்பிவைப்பர். மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையை அணுகலாம்.\nசூரிய ஒளி மின் நிலையங்கள்\nசூரிய ஒளி மின் நிலையம் எவ்வாறு இயங்குகிறது\nசிறிய அளவிலான சூரிய ஒளி மின் நிலையத்தில், சூரிய ஒளி மின் மாட்யூல்கள் (மொத்தத் திறன் 1 கிலோ வாட்டும் அதற்கு மேலும்) மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய மின்கலம், பவர் கண்டிசனிங் யூனிட் (இன்வர்ட்டர் மற்றும் சார்ஜ் கண்ட்லோரர்) ஆகியவை அடங்குகின்றன. சூரிய ஒளிக்கதிர்கள் மின் மாட்யூல்களின் மீது விழும்போது நேர் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த நேர் மின்சாரம் மின்கலன்களில் சேமிக்கப்படுகிறது. மின்கலனில் சேமிக்கப்பட்ட நேர் மின்சாரத்தை பவர் கண்டிசனிங் யூனிட் ஏ.சி மின்சாரமாக மாற்றுகிறது. இந்த ஏ.சி மின்சாரம் கட்டிடத்திலுள்ள மின் விசிறி, மின் விளக்குகளை இயக்கப் பயன்படுத்தலாம்.\nஇத்தகைய சூரியஒளி மின் நிலையம் மின் கட்டமைப்பிலிருந்து மின் வசதி பெறாத பகுதிகளில் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கு மின்சாரம் வழங்கும் வகையில் வடிவமைக்கலாம். (அதிக நேரத்திற்கு மின்வசதி அளிக்கும் வகையிலும் வடிவமைத்துக் கொள்ளலாம்; அதற்கேற்ப செலவு அதிகமாகும்). இதில் நகரும் அல்லது ஓடும் பாகங்கள் இல்லை.\nதோராயமான விலை ஒருகிலோ வாட்டிற்கு ரூ.3.5 இலட்சம்\nமைய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நிர்ணயித்துள்ள அதிக பட்ச விலை அல்லது ஒரு கி.வாட் திறனுக்கு அதிகமாக உள்ள நிலையங்களுக்கு வாட்டிற்கு ரூ.1.25 இலட்சமும் 10 கி.வாட் திறனுக்கு அதிகமாக உள்ள நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் கம்பிகள் உட்பட, ஒரு கி.வாட்டிற்கு ரூ.1.50 இலட்சமும் ஆகிய இரண்டில் குறைவான தொகை மானியமாக அளிக்கப்படும்; இம்மானியம் ஊரகப் பகுதிகளில் உள்ள இலாபமில்லா நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியில் இல்லாத நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்படும். இம்மானியம் பெறுவதற்கான ஒவ்வொரு கருத்துருவும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படவேண்டும்.\nசூரிய ஒளி மின் நிலையம் அமைக்க கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள்\nசூரிய ஒளி மின் நிலையம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் இணைப்பு 6-ல் உள்ள தயாரிப்பாளரில் ஒருவரைக் கலந்தாலோசித்து, தங்களின் இடம் மின் நிலையம் அமைக்க பொருத்தமானதுதானா என்பதை ஆய்வு செய்து தயாரிப்பாளர்கள் மூலம் தமிழ் நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். (தயாரிப்பாளர் பட்டியல் மற்றும் விண்ணப்பபடிவம் இணைப்பு 6-ல் கொடுக்கப்பட்டுள்ளன.) அதன்பேரில் அமைச்சகத்திற்கு முன் மொழிவு அனுப்பி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.\nமைய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களில் அக்ஷ்ய ஊர்ஜா கடைகள் நிறுவ பின்வரும் உதவிகளை அளித்து வருகின்றது. இந்த கடைகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சாதனங்களை விற்பதற்கும், சீராக்கப் பணிகளுக்கும் தேவையான வசதிகள் இருக்கும்.\nஅ) இதற்கான செலவில் 85 சதவீதம் வரை 7 சதவீத வட்டியில் வங்கிகள் மூலம் கடன் வசதி, அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை, 5 ஆண்டு திருப்பிச் செலுத்தப்படலாம்.\nஆ) மாதாந்திரச் செலவிற்காக மாதம் ரூ.5,000 மானியம்\nஇ) மாதத்திற்கு குறைந்த பட்ச விற்பனையாக முதல் ஆண்டில் ரூ.1 இலட்சமும் இரண்டாவது ஆண்டில் ரூ.1 இலட்சமும் காட்டினால், மாதத்திற்கு ரூ.5,000 ஊக்கத் தொகை அளிக்கப்படும். தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ள கடைகளின் பட்டியல் இணைப்பு-6 ல் கொடுக்கப்பட்டுள்ளது.\nநகரப்பகுதிகளுக்கான மைய அரசின் திட்டங்கள்\nசூரிய ஒளித் தெரு விளக்குகள் / பூங்கா விளக்குகள்\n74/75 வாட் சூரிய ஒளி மாட்யுல், 11 வாட் / 18 வாட் சிறு குழல் விளக்கு - மானியம் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10,000 - 11 வாட் சிறுகுழல் விளக்கு / ரூ.12,000 - 18 வாட் சிறு குழல் விளக்கு.\nதெரு விளக்குகளைக் கட்டுப்படுத்தும் சூரிய ஒளி அமைப்பு\n100 தெரு விளக்குகளைக் கட்டுப்படுத்தும் 5 வாட் சூரிய ஒளி மாட்யுல் அமைப்பு ஒன்றிற்கு விலையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியம் 20\n1 கி.வாட் வரை சூரிய ஒளி மாட்யுல் கொண்ட அமைப்பு - 2 சதுர மீட்டர் விளம்பரப் பலகையை குறைந்தது 6 மணி நேரம் எரிய வைக்கும் - விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 100 வாட் அமைப்பு ஒன்றிற்கு ரூ.15,000 வீதம் மானியம்.\nவிலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1,000 மானியம்\n37 வாட் மாட்யுல் - 24 மணி நேரம் விளக்கு எரிய வைக்கும் அமைப்பு – விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7,500 மானியம்\nசூரிய ஒளி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு\n500 வாட் மாட்யுல் - 4 வழி பாதை அமைப்பிற்கு - விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ர��.2.5 இலட்சம் மானியம்.\nகட்டிடங்களுடன் இணைந்த சூரிய ஒளி அமைப்புகள்\n5 கி.வாட் மாட்யுல் அமைப்புடன் குறைந்ததது ஒரு வாட்டிற்கு 10 சதுர மீட்டர் கூரை / சுவர் அளவிற்கு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 இலட்சம்.\nசூரிய ஒளி மின் அமைப்பு\nவங்கிகள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு குறைந்தது 6 மணி நேரம் எரியும். 1 கி.வாட் அமைப்பிற்கு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் மானியம்.\nநிலம் மற்றும் நீரில் வளரும் தாவரப்பொருட்கள் மற்றும் பிற உயிர் பொருட்களும் தாவர உயிர் சக்தியில் அடங்குகின்றன. தாவரங்களிலிருந்து ஒளிச் சேர்க்கை (ஞாடிவடிளலவோநளளை) மூலம் தாவர சக்தியை உருவாக்குகின்றன. தாவரப் பொருட்கள் எரிக்கப்படும்போது வெப்ப சக்தி கிடைக்கிறது. அந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உற்பத்தி செய்து மின்சாரம் தயாரிக்கலாம்.\nதாவர உயிர்ச் சக்திகளைப் பயன்படுத்தும் பிற முறைகள் பின்வருமாறு:\nசாண எரிவாயுவினை எரிசக்தியாகப் பயன்படுத்தலாம். மேலும் கால்நடைகளின் சாணம், தாவரக் கழிவுகள், உணவுக் கூடங்களின் கழிவுகள், சர்க்கரை ஆலைகளின் கழிவு மூலம் சாண எரிவாயு தயாரிப்பது தொழில் ரீதியாக எளிதானதாகவும் , சிக்கனமானதும் ஆகும்.\nகால்நடைகளின் சாணம், தாவரக் கழிவுகள் மற்றும் எஞ்சியவைகள் உணவுக் கூடங்களின் கழிவுகள், சர்க்கரை ஆலைக் கழிவுகள், பேப்பர் கழிவுகள், குப்பைகள் போன்றவை இக்கலன்களில் பயன்படும் சில பொருட்களாகும்.\nசாண எரிவாயு என்பது 55 முதல் 65 சதவிகிதம் மீத்தேன் வாயு, 30 முதல் 40 சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றால் ஆனது. இவை கால்நடைகளின் சாணம், தாவரக் கழிவுகள், மனிதக் கழிவுகள் ஆகியவற்றை நீருடன் கலந்து ஆக்ஸிஜன் வாயு இல்லாத நிலையில், வேதியல் மாற்றங்களின் மூலம் வெளிப்படுகின்றன. மேலும் அழுகிப் போகும் தாவரப் பொருட்கள், வனக் கழிவுகள், குப்பை, உணவுக் கூடங்களின் கழிவுகள், காகிதக் கழிவுகள், சர்க்கரை ஆலையின் வீழ்படிவுகள் (ஞசநளளஅரன) ஆகியவற்றைப் பயன்படுத்தியும் சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். 50 சதவீதத்ற்கு மேற்பட்ட மூலப் பொருட்கள் எந்தவித உபயோகமும் இல்லாமல் வீணடிக்கப்படுவதை மாற்றி அவற்றை எரிவாயு தயாரிக்கப் பயன்படுத்தலாம்.\n• சாண எரிவாயுவை நேரடியாக சமையலுக்கும், விளக்கெரிப்பதற்கும் பயன்படுத்தலாம்.\n• இதனை விறகுகள், எண்ணெய் வாயு போன்றவற்றிற்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.\n• எரிவாயு பெறப்பட்ட பின் மூலப் பொருட்களின் தன்மை மேம்பட்டு சத்தான எரு உருவாகிறது.\n• சாண எரிவாயுவின் மூலம் மின் சக்தி உற்பத்தி செய்யலாம்.\n• மேம்பாடு அடைந்த சுகாதாரச் சூழ்நிலை உருவாக்க உதவுகிறது.\nதமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம் நிறுவுதல்\nநிறுவனங்களுக்கான சாண எரிவாயுக் கலன்களை மற்றும் கழிப்பறையுடன் இணைந்த எரிவாயுக் கலன் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் ஏற்பாட்டின்படி, கதர் கிராமத் தொழில் வாரியத்தின் அமைப்பின்படி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அமைக்கலாம்.\nமேலும் மனிதக் கழிவுகளால் இயங்கும் எரிவாயுக் கலன்களை நிறுவவும் அரசு ஊக்கமளிக்கிறது. இந்தத் திட்டம் மைய அரசிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது. கழிப்பறையுடன்இணைக்கப்பட்ட (மனித கழிவு) சாண எரிவாயுக் கலன்கள் அமைப்பதற்கு அதன் செலவில் மூன்றில் ஒரு பங்கை மாநில அரசு அளித்துள்ளது.\n25 கனமீட்டர் கலன் ஒன்று அமைக்க சுமார் ரூ.5.5. இலட்சம் செலவாகும் தகுதியான நிறுவனங்கள் - அரசு, தனியார், கூட்டுறவு, டிரஸ்ட் பள்ளிகள், தங்கும் விடுதிகள் போன்றவை.\nதாவரக் கழிவுகளின் மூலம் மின் உற்பத்தித் திட்டங்கள்\nதாவர சக்தி என்பது சேமிக்கப்பட்ட சூரிய ஆற்றலாகும். தாவரக் கழிவுகளின் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு தற்போது பல்வேறு நாடுகளிலும் முன்னுரிமை தரப்படுகிறது. தாவரக் கழிவுகளின் மூலம் மின்சாரம் தயாரிப்பது தொழில் நுட்ப ரீதியாக சாத்தியமானதாக உள்ளது.\nஇந்தியா விவசாயம் சார்ந்த நாடு என்பதால் தாவரக் கழிவுகள் எளிதில் கிடைக்கின்றன. எனவே பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள தாவரக் கழிவுகளின் மூலம் மின்சாரம் தயாரித்து மின்சாரத் தேவையை நிறைவு செய்ய இயலும். நம் நாட்டிலுள்ள தாவரக் கழிவுகளைப் பயன்படுத்தி 17,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nபயனற்ற தரிசு நிலங்களில் எரிசக்திக்கு உகந்த தாவரங்களைப் பயிர் செய்வதன் மூலம் விறகுகள் / எரிபொருளைப் பெற முடியும். மேலும், நெல் உமி, தேங்காய் ஓடுகள், விவசாயக் கழிவுகளையும் மூலப் பொருட்களாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம்.\nஅனல் மின் நிலையங்களில் நீராவி உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் தொழில் ந��ட்பமே இதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இத்தொழில் நுட்பத்தில் சுற்றுச் சூழல் மாசுபடும் பொருட்கள் வெளியாவதில்லை.\nதாவர திடப்பொருட்களின் வளம் மற்றும் மதிப்பீட்டு ஆய்வு\nதொழில் முனைவோர் மூலம் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, தமிழ் நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை 49 வட்டங்களில் உபரியாக உள்ள தாவரத்திடப் பொருட்களின் அளவினைக் கணக்கிடுவதற்கும் மற்றும் அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான திறன் பற்றியும் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் தாவரப் பொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தவும், தாவர எரிவாயுக் கலன்கள் நிறுவுவதற்கு உதவியாக இருக்கும்.\nதமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் இத்தகைய ஆய்வு செய்வதற்கு நிதி உதவி கோரி, மைய அரசிற்கு கருத்துரு அனுப்பப்பட்டது. மைய அரசு இதற்கு ஒப்புதல் அளித்து இந்தப் பணியை, அண்ணா பல்கலைக் கழகத்தின் எரிசக்தி ஆய்வு நிறுவனத்திற்கு அளித்தது.\nதற்பொழுது இப்பணி முடிவுற்று வரைவு அறிக்கை மைய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி தமிழ்நாட்டில் உபரி தாவரத் திடப் பொருட்களின் அளவு எல்லா மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 487 மெகா வாட்டாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், தொழில் முனைவோருக்கும் உதவுவதற்காக அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, மைய அரசிடமிருந்து மானியங்களைப் பெறுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உதவுகின்றது.\nதனி நபர்கள், நிறுவனங்கள், தொழில் முனைவோர், அரசுச் சார்பற்ற அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள் போன்றவை.\nதொழில் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் இயந்திரங்களுக்கான முதலீட்டில் 80 சதவீதம் வரை தேய்மானச் சலுகையாக வருமான வரிக்கணக்கிலும் மற்றும் சுங்கத் தீர்வையிலும் சலுகை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஒரு மெகா வாட்டிற்கு ரூ.20 இலட்சம் வீதம் அதிகபட்சமாக 5 மெகாவாட் திட்டத்திற்கு மைய அரசு மானியம் அளிக்கிறது.\n• உபரியாக உள்ள மின்சாரத்தை, தமிழ்நாடு மின்சார வாரியம் பெற்றுக் கொண்டு ஒரு யூனிட்டிற்கு ரூ.3.15 வீதம் கட்டணம் வழங்குகிறது. உற்பத்தியாகும் மின்சாரத்தை சொந்தமாகப் பயன்படுத்துவதற்கு 25 கிமீ தூரத்திற்குள் சலுகைக் (வீலிங்) கட்டணமாக 3 சதவீமும் அதற்கு மேல் 6 சதவீத கட்டணமும் வசூலிக்கப் படும்.\nகரும்புச் சக்கை மூலம் இணைமின் திட்டங்கள்\nஅதிக அழுத்தத்தில் நீராவி தயாரித்து அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்த பின்னர் அதே நீராவியை (குறைந்த அழுத்தத்தில்) தொழிற்சாலைகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவது இணைமின்திட்டமாகும். தமிழ்நாட்டிலுள்ள சர்க்கரை ஆலைகளில் இணை மின்திட்டம் 1997 ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் அடவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் கிடைக்கும் கரும்பு சக்கையை, பருவ காலத்தில் கொதிகலனில் எரிபொருட்களாக பயன்படுத்தப்படுகிறது; மற்ற பருவத்தில் நிலக்கரி அல்லது பிற தாவரப் பொருட்ளைப் பயன்படுத்தி நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. 2,500 டன் (ஒரு நாளுக்கு) திறன் கொண்ட ஒரு கரும்பு ஆலையில் 15 மெகா வாட் திறனில் இணை மின்திட்டம் செயல்படுத்தலாம். தமிழ்நாட்டிலுள்ள 3 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளில் இணை மின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 213 மெகா வாட் உபரி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஉற்பத்தியாகும் மின்சாரத்தை தொழிற்சாலையின் சுய தேவை போக, மீதமுள்ள மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கி, சர்க்கரை ஆலைகள் கூடுதல் வருவாய் பெறலாம். உபரி மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு யூனிட்டிற்கு ரூ.3.15 வீதம் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்கிறது. உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சொந்தமாக பயன்படுத்துவதற்கு 25 கி.மீ. தூரத்திற்குள் சலுகை (வீலிங்) 3 சதவீதமும், அதற்கு மேலுள்ள தூரத்திற்கு 6 சதவீதமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nவிரிவான திட்ட அறிக்கை தயாரித்தல்\nநிதி நிறுவனங்களிடமிருந்து கடன்வசதி பெறவும், மற்ற ஒப்புதல்கள் பெறவும் மத்திய அரசிடமிருந்து சலுகைகள் பெறவும் ஒரு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். இதற்காக, இணைப்பு 12-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசகர்களை அணுகலாம்.\nதிடப் பொருட்களான மரங்கள், மரக் கழிவுகள், தாவரக் கழிவுகளை தாவர எரிவாயுச் கலன்களில் எரித்து எரிவாயு உற்பத்தி செய்யலாம். இந்த வாயுவிலிருந்து மின்சாரம் தயாரித்து மோட்டார் பம்புகளை இயக்கவும் மற்றும் பிற மின்சார தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்; வாயுவினை நேரடியாக சமையல் செய்வதற்கும், தொழிற்சாலைகளில் வெப்ப சக்திக்கும் பயன்படுத்தலாம்.\nதர��சு நிலங்களில் எரிசக்தி தரும் மரங்களைப் பயிரிடுவதன் மூலம் தாவர எரிபொருட்களை பெற முடியும். மேலும், அனைத்துத் தாவரக் கழிவுகளான நெல் உமி, தேங்காய் ஓடு போன்றவற்றையும் எரிபொருட்களாக தாவர எரிவாயு கலன்களில் பயன்படுத்தலாம்.\nதொழிற்சாலைகளில் வெப்ப சக்தி பெற இக்கலன்கள் உதவும். சிறு அளவில் மின்சாரம் உற்பத்தி செய்து மின் மோட்டார்களை இயக்கவும், விளக்கு எரிக்கவும் பயன்படுத்தலாம்.\n• அதிக திறன், எரிபொருள்களில் இணக்கம், குறைந்த பராமரிப்பு போதும்.\n• உற்பத்தியாகும் வாயுவினை வெப்ப சக்தி தேவைக்கும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தி செலவைக் குறைக்கலாம்.\n• இதர தொழில் நுட்பங்களைவிட குறைந்த செலவே ஆகிறது.\n• இச்சாதனத்திற்கு குறைந்த அளவு இட வசதி போதுமானது. தாவர எரிவாயுக் கலன்கள் நிறுவுவதை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஊக்குவிக்கிறது. இது சம்பந்தமான மைய அரசின் மானியங்களை பெற்றுத்தர உதவி செய்கிறது.\nநிறுவனங்கள், பள்ளி விடுதிகள், திருமண மண்டபங்கள், விடுதிகள், சிற்றுண்டிச் சாலைகள், தொழிற் கூடங்கள் ஆகியவை.\nமைய அரசு திட்டத்தின்கீழ் 300 கிலோவாட் (வெப்பசக்தி) திறன்கொண்ட அமைப்புக்கு ரூ.2.00 இலட்சம் வீதமும், 100 கி வாட் (மின்சார) திறனுள்ள இரு எரிபொருள் என்ஜின் உடைய அமைப்புக்கு ரூ.2.50 இலட்சம் வரையும் மான்யமாக வழங்குகிறது. தனியார் முதலீட்டாளர்களுக்கு 100 கிலோ வாட் (மின்சார) திறனுள்ள தாவர மற்றும் புரோட்யூசர் கேஸ் என்ஜின் அமைப்பிற்கு ரூ.10.00 லட்சமும் மற்றும் 100 கிலோவாட் திறனுள்ள புரோட்யூசர் கேஸ் என்ஜினுக்கு மட்டும் ரூ.8.00 இலட்சமும் மானியம் வழங்குகிறது. மேலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கமற்று இயங்கும் சார்பு அமைப்புகளுக்கு 100 கிலோ வாட் மின்சார திறனுள்ள தாவர எரிசக்தி இயந்திரம் மற்றும் புரோடுயூசர் கேஸ் என்ஜினுக்கு ரூ.15.00 இலட்சமும் மற்றும் 100 கிலோ வாட் திறனள்ள புரோட்யூசர் கேஸ் என்ஜினுக்கு மட்டும் ரூ.10.00 இலட்சம் மத்திய அரசு மானியம் அளிக்கிறது. 100 கிலோ வாட் (வெப்பசக்தி) திறன் கொண்ட தாவர எரிவாயுக் கலனின் விலை ரூ. 10 இலட்சம் ஆகும்; அதே அளவில் மின்சாரம் தயாரிக்கும் திறனுக்கு ரூ.45 இலட்சம் வரை செலவாகும். (கூடுதலாக தேவைப்படும் உதிரிக் கருவிகளின் விலை, ஆகியவை இதில் அடங்காது.)\nநிறுவுதல் தாவர எரிவாயுக் கலன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பட்டியல் இணைப்பு-13 ல் பொடுக்கப்பட்டுள்ளது.\nதொழிற்சாலை மற்றும் பிற கழிவுகளிலிருந்து எரிசக்தி\nஅ. தொழிற்சாலை மற்றும் வணிக சம்பந்தமான கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுகளிலிருந்தும் மாநகராட்சிக் கழிவுகளிலிருந்து அனரோபிக் கலன் மூலம் எரிவாயு தயாரிக்க முடியும். இந்த எரிவாயுவை வெப்பப் பயன்பாட்டிற்கும் மின் தயாரிப்புக்கும், அந்த வாயுவை வடிகட்டிகள் மூலமாக சுத்தப்படுத்தி, மின் உற்பத்திக்கும் பயன்படுத்தலாம். மேலும், சேலத்தைச் சுற்றிலும் ஏறத்தாழ 50 மரவள்ளிக் கிழங்கு மாவு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற் சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீரிலிருந்து எரிவாயு தயாரிக்கலாம்; எரிவாயு எடுத்த பின் கழிவு நீரில் மாசு குறைந்த அளவே உள்ளது.\nபயன்படத் தக்க கழிவுப் பொருட்கள்\nமரவள்ளிக் கிழங்கு தொழிற்சாலைகள், எரிசாராயம் ஆலைகள், காகித ஆலைகள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் திட மற்றும் திரவக் கழிவுகள், சர்க்கரை ஆலைக் கழிவுகள், கால்நடைக் கழிவுகள், மற்றும் நகராட்சிக் கழிவுகள், கோழி எச்சம் ஆகியவை.\nபல்வேறு கழிவுகளிலிருந்தும் அவற்றின் வேதியியல் தன்மைக்கேற்ப பயோமத்தனேஷன், பெல்லமைசேஷன், எரிவாயு உற்பத்தி, பயோரலிஸ், எரித்தல் போன்ற பலவகையான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி எரிசக்தி தயாரிக்கலாம் அல்லது மின் உற்பத்தி செய்யலாம்.\nமையஅரசின் இத்திட்டத்தை நகராட்சிகள், பிற நகர உள்ளாட்சிகள் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் செயல்படுத்தலாம்.\nநகரத் திடக் கழிவுகளைக் கொண்டு வணிகத் திட்டங்கள்\nநகரத் திடக் கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி இரண்டு கட்டங்களாகச் செயல்படுகின்றது. முதலில் நகரத் திடக் கழிவுகளிலிருந்து ஆர்.டி.எப் என்ற எரிபொருளாக மாற்றி கொதிகலனில் எரித்து நீராவி தயாரித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nகுறிப்பிட்ட நகரங்களுக்கு இத்திட்டத்தை தயாரித்து செயல்படுத்தலாம். இத்திட்டத்திற்கான முனைவோர்கள் போட்டி ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு குறைந்தபட்ச நிதி உதவியை, மொத்த உச்சவரம்பான ஒரு மெகா வாட்டிற்கு ரூ.1.50 கோடிக்குள் அளிக்கப்படும்.\nஅதிகபட்ச வீத மீதேன் உற்பத்தி தொழிற் நுட்பத் திட்டங்கள்\nநகரத் திடக் கழிவுகளிலிந்து அதிகபட்ச வீத மீதேன் உற்பத்தித் தொழிற் நுட்பம் மூலம் மின் உற்பத்தித் திட்டத்திற்கு ஒரு மெகா வாட்டிற்கு ரூ.2 கோடி மானியம் அளிக்கப்படும்.\nசெயல் விளக்க அடிப்படையில் நகரத்திடக் கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி\nஎரிவாயு உற்பத்தி / பய்ரோலினிஸ் மற்றும் ப்ளாஸ்மா ஆர்க் போன்ற தொழிற் நுட்பங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் செயல் விளக்கத் திட்டத்திற்கு மொத்தத் திட்டச் செலவில் 50 சதவீதம் வரை அதிக பட்சமாக ஒரு மெகா வாட்டிற்கு ரூ.3 கோடி வரை மானியம் அளிக்கப்படும்.\nகழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின் உற்பத்தி\nகழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மீதேன் (பயோ கேஸ்) எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு, திட்டச் செலவில் 40 சதவீதம் அதிகபட்சமாக ஒரு மெகா வாட்டிற்கு ரூ.2 கோடி மானியம் அளிக்கப்படும். திட்டச் செலவில் என்ஜின், எச்2 எஸ் பிரித் தெடுக்கும் அமைப்பு போன்றவற்றிற்கான செலவும் அடங்கும்\nபிற நகரக் கழிவுகள் மூலம் மின் உற்பத்தி\nபயோமத்தனேஷன் தொழில் நுட்பம் மூலம் மாட்டுச் சாணம், காய்கறிக் கழிவு, மாமிசக் கழிவு, மனிதக் கழிவு மற்றும் எந்த ஒரு நகரக் கழிவின் மூலம் மின் உற்பத்திக்கு,50 சதவீதத் திட்டச் செலவு, அதிகபட்சமாக ஒரு மெகா வாட்டிற்கு ரூ.3 கோடி அளிக்கப்படும்.\nமாட்டுச் சாணம் பயன்படுத்தும் திட்டம் 250 கிலோ வாட் மற்றும் அதற்கு மேலுள்ள திறனுக்கு வழங்கப்படும். சாண எரிவாயு மூலம் வெப்பப் பயன்பாட்டிற்கு ஒரு மெகா வாட்டிற்கு ரூ.1 கோடி அளிக்கப்படும்.\nமின் கட்டமைப்புடன் இணைந்த / பகிர்வு முறையில் சாண எரிவாயு மூலம் மின் உற்பத்தி\nஊரகப் பகுதிகளில், ஏதாவது கிராமப் பகுதி அமைப்பு, நிறுவனம், தனி முதலீட்டளர்கள் மின் உற்பத்தி செய்யும் தனிநபர்கள், சமுதாயத்திற்கு அல்லது மின் கட்டமைப்பிற்கு ஒருவருக்கு ஒருவர் சம்மதத்துடன் வழங்கும் திட்டத்திற்கு ஒரு கிலோ வாட்டிற்கு அதிகபட்சமாக ரூபாய் 30,000 முதல் 40,000 வரை, 3 கி.வாட் முதல் 250 கி.வாட் திறன் கொண்ட மின் உற்பத்தித் திட்டச் செலவில் 40 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படும்.\nகட்டமைப்பிற்கேற்ற மின் உற்பத்தித் திட்டங்கள்\nபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு அரசு / தனியார் / இணை கூட்டுறவு / அரசு சார்பில்லாத நிறுவனங்கள் துறைகளில் கட்டமைப்பிற்கேற்ற உற்பத்தித் திட்டங்களுக்கு புதிய மற்றும் புதுப்பிக்க���்தக்க எரிசக்தி அமைச்சகம் கீழ்கண்டவாறு மானியம் வழங்குகிறது.\nமின்வசதி அளிக்கப்படாதவை என கணக்கெடுக்கப்பட்ட (ஊநளேரள) தொலைதூர கிராமங்கள் மற்றும் மின்வசதி அளிக்கப்பட்ட கணக்கெடுக்ப்பட்ட கிராமத்திலுள்ள தொலைதூர மின்வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு எங்குமின் கட்டமைப்பின் வசதி அளிக்க முடியாதோ அல்லது ஏற்புடைய செயலில் முடியாதோ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் வசதி அளிக்கும் திட்டங்களுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளுக்கான செலவில் (5 ஆண்டு பராமரிப்பு செலவு உட்பட) 90 சதவீதம் கீழ்க்கண்ட அதிகபட்ச அளவு மானியம் வழங்கப்படும்.\nகல்வி நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்புகள், அரசுச் சார்பில்லாத சிறந்த நிறுவனங்கள் ஆகியவை புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சாதனங்களைக் கொண்ட எரிசக்திப் பூங்கா அமைத்து மக்களுக்கு செயல் விளக்கம் அளிப்பதற்கு மைய அரசு ஊக்குவித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பூங்காக்கள் அமைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சாதனங்களின் பயன்களையும், அதன் செயல் முறைகளையும் விளக்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நிதி உதவி அளிக்கிறது. 10 ஆண்டு பராமரிப்புச் செலவையும் சேர்த்து, ஒரு பூங்காவிற்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச செலவு ரூ.10 இலட்சம் ஆகும். ஒரு மாவட்டத்தில் நிறுவப்படும் முதலாவது பூங்காவிற்கு75 சதவீதம் வரையும், இரண்டாவது பூங்காவிற்கு 50 சதவீதம் வரையும் மானியமாக அளிக்கப்படுகிறது. மீதிச் செலவை பூங்காவை நிறுவும் அந்த நிறுவனமே ஏற்க வேண்டும்.\nமின்கலம் மூலம் இயங்கும் ஊர்திகள்\nநம்நாட்டிலுள்ள எண்ணெய் வளத்தின் பயன்பாட்டினைக் குறைப்பதற்காகவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், மின் கலன்களால் இயங்கும் ஊர்திகளுக்கு, சுங்கவரி மற்றும் விற்பனை வரி நீங்கலாக உள்ள செலவில் 33 சதவீதம்வரை மைய அரசு மானியமாக வழங்குகிறது. இந்த ஊர்திகளை இயக்க பெட்ரோல் தேவை இல்லை; இவை சப்தம் எழுப்பாது, சுற்றுச் சூழலின் தூய்மையும் பாதுகாக்கப்படும். இவ்வகை ஊர்திகள் நெரிசலான பகுதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலை வள���கங்கள், வனவிலங்குப் பூங்கா, விமான நிலையங்கள் கல்வி நிலையங்கள் மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பயன்படுத்தலாம். நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4 (அ) 8 (அ) 10 அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணம் செய்வதற்கு ஏற்ற மின்கலன்கள் மூலம் இயங்கும் ஊர்திகளுக்கு மட்டும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த ஊர்தியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கிமீ முதல் 90 கி.மீ. அளவுக்கும், ஒரு மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் செல்லக் கூடியவையாக இருக்க வேண்டும்.\nFiled under: எரிசக்தி, சுற்றுச்சூழல், எரிசக்தி திறன், எரிசக்தி, Energy Generation\nபக்க மதிப்பீடு (76 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள்\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானம்\nசுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் மாற்று எரிபொருட்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 04, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/sirukathai/sirukathai.aspx?Page=42", "date_download": "2019-10-14T14:19:58Z", "digest": "sha1:CSOANAV2HM56TGLRT7OL3FT6E2NZLKUZ", "length": 7557, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nரங்கன் அன்று ஆபீசுக்கு வரவில்லை. ''ரங்கன் எங்க தொலைஞ்சிட்டான். டீ கொண்டுவர நேரமாச்சு. ஆளயே காணோமே'' என்று கோபத்தோடு வினவினார் தலைமை கணக்கர் ராமநாதன். மேலும்...\nமானுட இயல் பற்றிய அமெரிக்கரின் ஞானம் பற்றி அன்னய்யாவினால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த ·பெர்கூஸனைப் பாருங்கள். இவர் ஆதியில் நமக்கு சட்டங்கள் வகுத்தளித்த மனுவை... மேலும்...\nமனுபாரதி என்னும் புனைப்பெயரில் எழுதுகிற இவரின் இயற்பெயர் சத்தியநாராயணன். சாண்டா கிளாராவிலுள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியியற் வல்லுனராகப் பணியாற்றி வருகிறார். மேலும்...\nபெட்டி, படுக்கையுடன் ஜானகி வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா, அம்மா, சீதா எல்லோரும் டெலிவிஷனில் மூழ்கியிருந்தார்கள். உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. மேலும்...\n கேசவனிடம் 'ரிஸ்ட் வாட்ச்' கிடையாது. சுரீரென்று அடித்த வெயிலும், வயிற்றைக் கிள்ளிய பசியுந்தான் மணி இரண்டிருக்கும் என்று உணர்த்தியது. கொண்டு வந்திருந்த... மேலும்...\nவிடியப் போகிறது. ''ஆண்டு இரண்டாயிரத்து நூறு ... டிசம்பர் மாதம்... பதினெட்டாம் தேதி... காலை ஐந்து மணி... இருபது நிமிடம்... உங்கள் நாள் இனிய நாளாக இருக்கட்டும். மேலும்...\nஅதனுடைய பார்வை எனக்கு துண்டாய் பிடிக்கவில்லை. அது இருந்த விதமும், தோற்றமும் வெறுப்பைக் கூட்டியது. மேசை மேல் சவடாலாகப் பரப்பிக்கொண்டு கல்லுளி மங்கன் போல சப்பளிந்துபோய் இருந்தது. மேலும்...\nஹட்ஸன் நதி வெயிலில் மினுமினுத்தது. அமிழ்ந்து அமிழ்ந்து மிதக்கும் பாட்டில்கள்.. உலகைக் காப்பாற்ற அறிவிப்புச் செய்தி ஏதுமின்றி. சிகரெட்டுத் துண்டுகள்...கருகும் நுரையீரல் ரகசியங்களைப் பரிமாறிச் சிரித்துக் கொண்டு. மேலும்...\nஅந்த அமொ¢க்க இளைஞர்களை பார்த்தால் பயமாகத்தான் இருந்தது. ஏதாவது ஸ்கூலில் எட்டாவது அல்லது ஒன்பதாவது படிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும். இப்பொழுதே சித்ராவை விட உயரமாக... மேலும்...\nஏன்டி இவளே, அன்னம்', உனக்கு 20 வயசு ஆன உடனே, எவ்வளவு பறந்து கட்டிண்டு ஜாதகமெல்லாம் பாக்க ஆரம்பிச்சுட்டோம் தெரியுமா.. நீ என்னடான்னா, சித்தகூட அசஞ்சு குடுக்காம... மேலும்...\nகோவில்பட்டியில் உள்ள என் உறவினர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்திற்குப் போயிருந்தேன். காலை எட்டரை மணிக்கு முகூர்த்தம். கல்யாணத்திற்குச் சங்கரன் கோயிலிலிருந்து ராமலிங்கம் பிள்ளையும் வந்திருந்தார் மேலும்...\nகாலப்போக்���ிலே எதெதுவோ மாறுகிறது. நல்ல ஆறாயிருந்தது கூவமாயிடுது. சமுத்திரம் முன்னே போகுது. பின்னே வருது. பனந்தோப்பாக இருந்த இடம் காலனி அந்தஸ்து பெறுகிறது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=45810&cat=1", "date_download": "2019-10-14T14:01:07Z", "digest": "sha1:T2GWRYKUR3XCQIS75AHJOLZVFP2NU4R5", "length": 12330, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகே.ஆர்.எஸ். பள்ளி மாணவி சாதனை | Kalvimalar - News\nகே.ஆர்.எஸ். பள்ளி மாணவி சாதனைபிப்ரவரி 12,2019,11:32 IST\nமதுரை:மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மாணவர் சத்யா, கோவாவில் மதுரை கோஜூ கய் ஸ்போர்ட்ஸ் கராத்தே இந்தியா சார்பில் நடந்த அகில இந்திய கராத்தே போட்டியில் 60 - 70 எடை பிரிவில் முதலிடம் பெற்றார்.\nஇதே கல்லுாரி மாணவர்கள் லோககுரு பிளாக் பெல்ட் தனித்திறமை பிரிவு, தினேஷ்குமார் கலர் பெல்ட் 81 - 85 எடை பிரிவில் முதலிடம் பெற்றனர். என்.பி.ஆர். கல்லுாரி மாணவர் அகிலன் பிளாக் பெல்ட் 76 -80 எடை பிரிவு, மேரி இமாக்குலேட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஹரிபிரசாத் பிளாக் பெல்ட் 41-45 எடை பிரிவு, யுகேந்திரன் கலர் பெல்ட் தனித்திறமை பிரிவில் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.இவர்களை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ராகவன், கராத்தே பயிற்சியாளர் ராஜா வாழ்த்தினர்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஉலக அளவில் புகழ் பெற்றிருக்கும் ஐ.ஐ.எம்., நிறுவனங்கள் போல இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையில் மத்திய அரசால் நடத்தப்படும் சிறப்புக் கல்வி கல்லூரிகள் உள்ளனவா\nராணுவப் பணியில் சேர என்.சி.சி. சி சான்றிதழ் கட்டாயம் தேவையா\nரீடெயில் மேனேஜ்மென்ட் துறை படிப்புகள் பற்றிக் கூறலாமா\nஎனது பெயர் ருக்மாங்கதன். பி.டி.எஸ் அல்லது பி.பார்ம், எதைப் படிப்பது சிறந்தது\nமெர்ச்சன்ட் நேவி படித்தால் வாய்ப்புள்ளதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/08/09/dhoni-mounts-national-flag-at-ladakh-on-independence-day/", "date_download": "2019-10-14T14:30:50Z", "digest": "sha1:ROX6EUZZ3JKSIEIQFODWK2HMZPGDTSWM", "length": 5197, "nlines": 93, "source_domain": "kathirnews.com", "title": "சுதந்திர தினத்தன்று, லடாக்கில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தோனி!! - கதிர் செய்தி", "raw_content": "\nசுதந்திர தினத்தன்று, லடாக்கில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தோனி\nவருகிற��ு தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு\nஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புள்ள தீவிரவாதிகள் 127 பேர் கைது 33 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள்\nஉலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்\nஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று லடாக்கில் உள்ள லே நகரில் நடைபெறும் சுதந்திரத்தின விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370-வது பிரிவை மோடி அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக்கின் லே நகரில் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் இந்தியத் தேசிய கொடியை தோனி ஏற்றுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nதோனி கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவ பாரசூட் ரெஜிமெண்டில் லெப்டினெண்ட் பதவி வகித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ராணுவத்தில் இணைந்து பயிற்சியும் பெற்று வந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-14T13:31:56Z", "digest": "sha1:ALWNOTBMP4ASQBZYGJ6KGPAGPR3GLHRO", "length": 3266, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிவாலிக் மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிவாலிக் மலை (Sivalik hills) இமயமலையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடர் ஆகும். இது பழங்காலத்தில் மனாக் பிரபாத் எனும் பெயரால் அழைக்கப்பட்டது. சிவாலிக் என்பதற்கு சிவனின் கூரை (tresses of Shiva) என்று பொருள்.[1] இம்மலைத்தொடரானது சிந்து ஆற்றுப் பகுதியிலிருந்து பிரம்மபுத்திரா நதி வரை 2,400 கிலோமீட்டர்கள் நீளத்திற்குப் பரவியுள்ளது. இம்மலைத்தொடரினிடையே அசாம் பகுதியில் தீஸ்டாவுக்கும் ராய்ராக்கும் இடையே 90 கிலோமீட்டர்கள் நீளத்திற்கு இடைவெளி உள்ளது. இம்மலைத் தொடரானது 10 முதல் 50 கிலோமீட்டர்கள் அகலம் உடையது. கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர்கள் முதல் 2,000 மீட்டர்கள் உயரமுடையது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-14T14:11:40Z", "digest": "sha1:FKOTJPSUPXNI6JSKY2NWH7H5UB4F3NRI", "length": 20163, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்கில மொழியின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற மொழியாக இன்று உள்ளது. இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் [1] அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர். மொத்தம் 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது.[2] அறிவியல், வணிகம், தொடர்பாடல் (ஊடகம்), அரசியல் என எல்லாத்துறைகளிலும் இம்மொழியின் தாக்கம் பெரிதாக உள்ளது. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஓர் உலக மொழியாக இருக்கிறது. இக் கட்டுரை ஆங்கில மொழியின் வரலாறு பற்றியதாகும்.\n1 மொழி வரலாற்றுச் சான்றுகள்\n2 பழங்கால ஆங்கிலம் (400 -1100)\n3 இடைக்கால ஆங்கிலம் (1100 - 1500)\n4 முன் தற்கால ஆங்கிலம் (1500 - 1800)\n5 தற்கால ஆங்கிலம் (1800 - 2009)\nஆங்கில மொழியின் வரலாற்றில், அதன் வளர்ச்சி நிலைகளில் முக்கிய படிநிலைகளின் சான்றுகளாக கீழ்க்காண்பனவற்றைக் கருதலாம்.\nசேக்சுபியரின் Hamalet இருந்து (1599-1601)\nen:Germania (book) (இலத்தீன் மொழி வரலாற்று நூல்) - 98\nen:William Blake - காதல்/இயற்கை கவிதைகள்\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் - (1768 - 1771)+\nசார்லஸ் டிக்கின்ஸ் புதினங்கள், சிறுகதைகள் - (1812 - 1870)\nஐக்கிய நாடுகள் - 1945+\nஹாரி பாட்டர் - 1997\nபழங்கால ஆங்கிலம் (400 -1100)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: பழங்கால ஆங்கிலம்\nகிபி 5 ம் நூற்றாண்டளவில் பிரிட்டனை மூன்று யேர்மன் குழுக்கள் (ஆங்கில்சு, சாக்சன், யூட்) இன்றைய யேர்மன் / டென்மார்க் நிலப்பரப்பில் இருந்து ஆக்கிரமித்தன. இந்தக் குழுக்கள் தம்மிடையே புரிந்துகொள்ளக்கூடிய ஒத்த மொழிகளைப் பேசின. அப்போது அங்கு பேசப்பட்டு வந்த கெல்டிக் மொழிக் குழுக்கள் வடக்கேயும் மேற்கேயும் தள்ளப்பட்டன. \"ஆங்கிலோ இனத்தவர்கள் “ஆங்லோ-லாந்து” எனும் பகுதியில் இருந்தே வந்தனர். இவர்கள் பேசிய மொழி \"இங்கிலிசுக்\" எனும் யேர்மனிய மொழிக் குடும்பத்து மொழியாகும். இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து - இங்கிலிசு என்றானது.\"[3] இக்காலத்திப் பேசப்பட்ட ஆங்கிலம் பழம் ஆங்கிலம் எனப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில ஆக்கங்கள் மட்டு���ே இப்போது கிடைக்கின்றன.[4] தற்கால ஆங்கிலத்தின் பெரிதும் புழங்கும் 50 விழுக்காடு சொற்களுக்கு பழ ஆங்கில வேர்கள் உண்டு.\nஇடைக்கால ஆங்கிலம் (1100 - 1500)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: இடைக்கால ஆங்கிலம்\nபிரான்சின் நோர்மண்டி சிற்றரசின் மன்னன் வில்லியம் இங்கிலாந்தை 1066 கைப்பெற்றினான். இந்த புதிய ஆக்கிரமிப்பாளர்கள் நோர்மன் எனப்பட்டனர். இவர்கள் ஒரு வகை பிரான்சிய மொழியைப் பேசினர். அரச அவையிலும், வணிகத்திலும் பிரான்சிய மொழியே செல்வாக்கு பெற்றது. ஆட்சித் தொடர்புடைய உயர் பிரிவு மக்கள் பிரான்சிய மொழியையும், பொது மக்கள் அல்லது கீழ்ப் பிரிவு மக்கள் ஆங்கிலத்தையும் பேசினர். இக்காலத்தில் பல பிரான்சிய சொற்கள் ஆங்கிலத்துடன் கலந்தன. இடைக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கியம் த கான்ட்டர்பர்ரி கதைகள் (The Canterbury Tales) ஆகும். நோர்மன் ஆக்கிரமிப்புக்கு பின்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட முதல் அரச ஆவணம் புரொவிழ்சன்சு ஆவ் ஆக்சுபோர்டு (1258) (Provisions of Oxford (1258)) ஆகும். 1362 ஆம் ஆண்டு எட்வர்ட்-3 என்னும் அரசன் முதன் முதலில் ஆங்கிலத்தில் நாடுளுமன்றத்தில் பேசினான். ஆங்கிலத்தின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும்.\nமுன் தற்கால ஆங்கிலம் (1500 - 1800)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: முன் தற்கால ஆங்கிலம்\n15 நூற்றாண்டின் இறுதியில் பெரும் உயிரெழுத்து மாற்றம் நிகழ்ந்தது. முதல் ஆங்கில அகராதி 1604 ஆண்டில் வெளியிடப்பட்டது. இக்காலப்பகுதிக்கு சற்று முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அச்சுத்தொழில்நுட்பத்தால் (1476) பல்வேறு நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவர தொடங்கின. பெரும்பான்மையான பதிப்பகங்கள் இருந்த இலண்டனின் வட்டார வழக்கு, தரப்படுத்தப்பட்ட ஆங்கிலமாக மருவியது. இக்காலத்தில் வாழ்ந்த சேக்சுபியர் (1564-1616) ஆங்கிலத்தின் 30 மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். இவை ஆங்கிலத்தின் உயர்ந்த இலக்கியமாக இன்றுவரை கருதப்படுகிறது. 1702 முதல் ஆங்கில நாளிதழ் த டெய்லி கூரான் (The Daily Courant) இலண்டனில் வெளியிடப்பட்டது. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் 1768 - 1771 முதலில் வெளியிடப்பட்டது.\nதற்கால ஆங்கிலம் (1800 - 2009)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: பின் தற்கால ஆங்கிலம்\n1800 களில் தொழிற்புரட்சி இடம்பெற்றது. பிரித்தானியப் பேரரசு உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது. அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்த��ன் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாறியது. பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின. 1922 பிபிசி ஒலிபரப்புச்சேவை தொடங்கி, ஆங்கிலத்தை பொதுமக்களிடம் எடுத்துசெல்ல உதவியது.\nமேலும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது. ஒரு கணிப்பின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது.\nவானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இயங்குபடம், வரைகதை, இணையம் என பல்வேறு ஊடக தொழில்நுட்பங்கள் ஆங்கில உலகிலேயே முதலில் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றின் ஊடாக ஆங்கிலம் தன்னை மேலும் வேரூன்றிக் கொண்டது. எ.கா இணையம் இயங்கும் பல்வேறு நெறிமுறைகள் (Protocols), வலைத்தளங்கள் கட்டமைக்கப்படும் குறியீட்டு மொழிகள் (markup languagues), நிரல் மொழிகள் ஆகியவை ஆங்கிலத்திலேயே உள்ளன.\nவரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மொழிகள் அறிவியலின் மொழியாக இருந்து வந்துள்ளன. தொடக்கத்தில் இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளும் பின்னர் ஆங்கிலமும் உருசிய மொழியும் அறிவியல் மொழிகளாக இருந்தன. இன்று ஆங்கிலமே தனிப் பெரும் அறிவியல் மொழியாக இருக்கின்றது.\nஉலக அரசியலும், வணிகமும் இன்று பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடைபெறுகிறது.\nதமிழ் ஆங்கிலம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை\n↑ ஆங்கிலம் மொழி வரலாறு\nஆங்கிலம் மொழி வரலாறு - (தமிழில்)\nஆங்கிலம் வெற்றி வாகை சூடிய வரலாறு - (தமிழில்)\nThe Ages of English - பிபிசி - (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2019, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/athithya-varma-movie-thuruv-and-barnitha-santhu-photo-leaked-pqo70q", "date_download": "2019-10-14T13:27:09Z", "digest": "sha1:57FRODHTV53UOC4YHKXISKBMT3LPGEJV", "length": 9152, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புது ஜோடியுடன் ஹாய்யாக போஸ் கொடுக்கும் விக்ரம் மகன் துருவ்!", "raw_content": "\nபுது ஜோ��ியுடன் ஹாய்யாக போஸ் கொடுக்கும் விக்ரம் மகன் துருவ்\n'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் ஏற்கனவே 'வர்மா' என்கிற பெயரில் இயக்கப்பட்டு, எதிர்பார்த்த அளவிற்கு இயக்குனர் பாலா இயக்கவில்லை என கூறி, தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை மற்றொரு இயக்குனரை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்தது.\n'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் ஏற்கனவே 'வர்மா' என்கிற பெயரில் இயக்கப்பட்டு, எதிர்பார்த்த அளவிற்கு இயக்குனர் பாலா இயக்கவில்லை என கூறி, தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை மற்றொரு இயக்குனரை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்தது.\nதற்போது 'ஆதித்ய வர்மா' என்ற புதிய பெயரில் இப்படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இந்த படத்தின் படப்பிடிப்பு கைவிட பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, பட நிறுவனம், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தற்போது படக்குழுவினர் பாடல் காட்சி படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருப்பதாக அறிவித்தனர்.\nஇந்நிலையில், இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு, தலத்தில் எடுத்து புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், முதல் முறையாக விக்ரம் மகன் துருவ்... 'ஆதித்ய வர்மா' படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் பணித்தா சந்துவுடன் ஜோடியாக ஹாய்யாக அமர்ந்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nமுதல் முறையாக விக்ரம் மகன் துருவ் கதாநாயகியுடன் இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இந்தி ரீமேக் டிரைலரும் வெளியாகிவிட்டதால், தமிழ் ரீமேக் படப்பிடிப்பை முடிப்பதில் படு தீவிரம் காட்டி வருகின்றனர் படக்குழுவினர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்ப�� கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஷி ஜின்பிங் – மோடி \nஇளம் பெண்ணுடன் கள்ளக் காதல் செய்வதில் மோதல் இளைஞரை கண்டம் துண்டமாக கூறு போட்ட பூ வியாபாரி \n ஓய்வே எடுக்காமல் 3 மணி நேரம் என்ன செய்தார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ex-m-p-s-s-sivasubramanian-expired-pt2nuv", "date_download": "2019-10-14T14:18:59Z", "digest": "sha1:4N7A3C6KXBG5HNPFEIC2P6B2XMT42NYB", "length": 7832, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடுத்தடுத்து மரணிக்கும் திமுக விஐபிக்கள் !! முன்னாள் எம்.பி. சிவசுப்ரமணியன் காலமானார் !!", "raw_content": "\nஅடுத்தடுத்து மரணிக்கும் திமுக விஐபிக்கள் முன்னாள் எம்.பி. சிவசுப்ரமணியன் காலமானார் \nவிழுப்புரம் திமுக எம்எல்ஏ ராதாமணி இன்று காலை மரணமடைந்த நிலையில், சற்று முன் திமுக முன்னர்ள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசுப்ரமணியன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக இருந்த ஆண்டிமடம் சிவசுப்பிரமணியன் 1998 முதல் 2004 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும்,1989 ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார்.\n1971 முதல் 1976 ஆண்டு வரையிலும், 1986 முதல் 1990, ஆடு வரையிலும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். மேலும் தற்போது திமுகவில் சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினராக இருந்தவர்.\nஇவரது மகன் எஸ்.எஸ்.சிவசங்கர் தற்போது அரியலுர் மாவட்ட திமுக செயலாளராக உள்ளார்.\nசிவசுப்ரமணியன் நீண்ட காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். இவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார்.\nமரணமடைந்த எஸ்.எஸ்.சிவசுப்ரமணியனின் உடல் ஆண்டிம��த்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nவாக்குறுதியை மீறமாட்டோம், ராமர் கோயில் கட்டுவோம்... உத்தவ் தாக்கரே உறுதி\n2020-ம் ஆண்டோடு முடிவுக்கு வருகிறது…..டாடா நிறுவனத்தின் கனவுக் கார்..9 மாசமா தயாரிக்கவே இல்லை 7 மாசமா ஒரு காரு கூட போணியாகவில்லை\nநெல்லை அருகே தண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/gambhir-reaction-to-andre-russells-criticises-on-kkr-team-atmosphere-pqx5wk", "date_download": "2019-10-14T14:23:01Z", "digest": "sha1:KYW4V4S7DEKAFYKZD2HTJF7TZGP6H3KY", "length": 13582, "nlines": 151, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எனக்கும் தோனிக்கும் கூட தான் நிறைய இருக்கு.. அதெல்லாம் வெளில சொல்ல முடியுமா..? ஆண்ட்ரே ரசலின் விமர்சனத்துக்கு காம்பீரின் ரியாக்‌ஷன்", "raw_content": "\nஎனக்கும் தோனிக்கும் கூட தான் நிறைய இருக்கு.. அதெல்லாம் வெளில சொல்ல முடியுமா.. ஆண்ட்ரே ரசலின் விமர்சனத்துக்கு காம்பீரின் ரியாக்‌ஷன்\nஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவடைய உள்ளது. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.\nஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவடைய உள்ளது. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.\nஎஞ்சிய ஒரு இடத்திற்கு சன்ரைசர்ஸ், பஞ்சாப், கேகேஆர் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கிய கேகேஆர் அணி, தொடரின் பிற்பாதியில் படுமோசமாக சொதப்பியது. சீசனின் முதல் 5 போட்டியில் 4ல் வென்ற கேகேஆர் அணி அடுத்து தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோற்றது.\nஅதனால் புள்ளி பட்டியலில் பின் தங்கியது. 6 தொடர் தோல்விகளுக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி கண்டது. இந்த சீசனில் செம ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் ரசலை பேட்டிங்கில் முன்வரிசையில் இறக்காதது ஒரு தவறாக, பல முன்னாள் வீரர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதற்கிடையே மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பேட்டியளித்த ஆண்ட்ரே ரசல், அணியின் தொடர் தோல்விக்கு தவறான முடிவுகள் எடுக்கப்படுவதுதான் காரணம் என்றும் பவுலர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் அணியின் சூழல் சரியில்லை என்றும் அதிரடியாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முன்வரிசையில் களமிறக்கப்பட்டார் ரசல். அந்த போட்டியில் 40 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். கேகேஆர் அணி வெற்றியும் பெற்றது.\nகேகேஆர் அணி, எஞ்சியிருக்கும் 2 போட்டிகளிலும் பெரிய வெற்றி பெற்றாலோ அல்லது கேகேஆர் இரண்டு போட்டிகளிலும் வென்று, சன்ரைசர்ஸ் அணி கடைசி போட்டியில் தோற்றாலோ கேகேஆர் அணி பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது.\nஇந்நிலையில், கேகேஆர் அணியின் சூழல் சரியில்லை என்றும் தவறான முடிவுகள் தான் தொடர் தோல்விக்கு காரணம் என்றும் ரசல் பகிரங்கமாக விமர்சித்தது குறித்து கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டன் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காம்பீர், அணியின் சூழல் ஆரோக்கியமானதாக இல்லை என்று ரசல் கூறியதை கண்டு நான் அதிருப்தியடைந்தேன். அதன்பின்னர் அவரது முழு பேட்டியையும் பார்த்தேன். அதைக்கேட��டதும் ஆரம்பத்தில் அவரது கருத்தை நான் தவறாக புரிந்துகொண்டதை உணர்ந்தேன். ரசல் சொன்னது சரிதான். தொடர் தோல்விகளின் விளைவாக அந்த வலியில் அதற்கான காரணத்தை ரசல் கூறியுள்ளார். ஆனால் அதை வெளிப்படுத்த அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தான் தவறு.\nகேகேஆர் அணியில் தவறான முடிவுகள் எடுக்கப்படுவதாக ரசல் கூறியது, தினேஷ் கார்த்திக்கின் இடத்தில் நான் இருந்திருந்தால் என்னை படுமோசமாக காயப்படுத்தியிருக்கும். யாரும் தோற்க வேண்டும் என்றோ தவறான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ நினைத்து செயல்பட மாட்டார்கள். அதனால் இதையெல்லாம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்க தேவையில்லை.\nசக வீரர்களின் கருத்துகளுடன் நானும் பலமுறை முரண்பட்டிருக்கிறேன். கேப்டன் தோனியுடனே பலமுறை முரண்பட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் அணிக்குள்ளேயே முடிந்துவிட வேண்டும். பொதுவெளிக்கு எடுத்துவரக்கூடாது என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nமுடிவடைந்தது மோடியுடனான இரவு விருந்து மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி திரும்பினார் ஷி ஜின்பிங் \nசோளக்காட்டுக்குள் செக்ஸ் வைத்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி பன்றி என நினைத்து சுட்டத்தில் காதலன் பலி…\nமோடி - ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு... நடிகர் பிரகாஷ்ராஜ் செம கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/vikatan-survey-result-about-public-exams-for-5th-and-8th-classes", "date_download": "2019-10-14T12:52:31Z", "digest": "sha1:EFL4FKCNI4YCC7HYZJRLFXVFGCTXCXRN", "length": 14809, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "5 & 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அவசியமா! சர்வே முடிவு! #VikatanSurveyResult - Vikatan Survey result about public exams for 5th and 8th classes", "raw_content": "\n5 & 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அவசியமா சர்வே முடிவு\nவிகடன் இணையதளம் வழியே நடத்தப்பட்ட சர்வேயின் முடிவு\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று தமிழக அரசு அறிவித்ததும், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெரும்பாலான கல்வியாளர்கள், இந்த முடிவு குழந்தைகளுக்கு எதிரானது என்று ஒருமித்த குரலில் கூறினர். ஆனாலும், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், \"அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது\" என்று பேட்டி அளித்துவந்தார். உண்மையில், பொதுமக்கள் இந்தத் தேர்வுகள் நடத்தப்படும் அறிவிப்பை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது புதிராகவே இருந்தது. அதனால், விகடன் இணையதளத்தில் ஒரு சர்வே நடத்தினோம்.\nஅந்தச் சர்வேயில், இரு தரப்பினரும் தங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யும் விதமான கேள்விகளை அமைத்திருந்தோம். இதில் ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு குறித்த சர்வேயில் வாசகர்கள் அளித்த பதில்களை இனி பார்ப்போம்.\n5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அவசியமா என்ற கேள்விக்கு 'அவசியம்' என்று 7.8 சதவிகிதத்தினரும், 'அவசியம் இல்லை' என்று 92.2 சதவிகிதத்தினரும் தெரிவித்திருக்கின்றனர்.\nமிகச் சொற்பமானவர்களே தேர்வு அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர், தேர்வு குழந்தைகளைப் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.\n'இந்தத் தேர்வினால் மாணவர்களின் கல்வி மேம்படுமா' என்ற கேள்விக்கு, 'நிச்சயமாக மேம்படும்' என்று 9.6 சதவிகி��த்தினரும், 'இப்போதைய நிலையே நீடிக்கும்' என்று 86 சதவிகிதத்தினரும், 'இப்போதே நன்றாகப் படிக்கிறார்கள்' உள்ளிட்ட மற்ற கருத்துகளை 4.4 சதவிகிதத்தினரும் தெரிவித்திருக்கின்றனர்.\n'இப்போதைய நிலையே நீடிக்கும்' என்பதே அதிகமானவர்களின் எண்ணமாக இருக்கிறது. 'ஒரு மாணவர், கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகப்படுவதே அவரின் கற்றல் திறன் மேம்படுவதற்கான வழி' என்று அரசுப் பள்ளி ஆசிரியர் சு.மூர்த்தி கூறுவதை இங்கே நினைவுகூர வேண்டியது அவசியம்.\n\"இந்தத் தேர்வுமூலம் தேசிய கல்விக்கொள்கை வரைவை, தமிழக அரசு அமல்படுத்த முனைகிறதா\" என்ற கேள்விக்கு, 'ஆமாம்' என்று 88.4 சதவிகிதத்தினரும், 'இல்லை' என்று 11.6 சதவிகிதத்தினரும் தெரிவித்திருக்கின்றனர்.\nதேசிய கல்விக்கொள்கை வரைவை நடைமுறைப்படுத்தும் ஒரு பகுதியாகவே இந்தத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.\nஇந்தப் பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருமா\n'ஆமாம்' என்று 94 சதவிகிதத்தினரும், 'இல்லை' என்று 6 சதவிகிதத்தினரும் தெரிவித்திருக்கிறனர். இது, ஒவ்வொரு பெற்றோரும் நேரடியாகச் சந்திக்கும் பிரச்னை என்பதால், மன அழுத்தம் அதிகரிக்கும் என்பதற்கு அதிக வாக்குகள் விழுந்திருக்கின்றன.\n'இந்தப் பொதுத்தேர்வுகளால் பள்ளியில் இடைநிற்றல் (Drop out) அதிகரிக்குமா' என்ற கேள்விக்கு, 'நிச்சயமாக அதிகரிக்கும்' என்று 89.9 சதவிகிதத்தினரும், 'வாய்ப்பில்லை' என்று 10.1 சதவிகிதத்தினரும் தெரிவித்திருக்கின்றனர்.\nமிக முக்கியமான விஷயமாக, மாணவர்களின் இடைநிற்றல் பேசப்படுகிறது. பொதுத்தேர்வால் இடைநிற்றல் நிச்சயம் அதிகரிக்கும் என்பதே பெரும்பான்மையோரின் எண்ணமாக இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டம், 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், இடைநிற்றல் அதிகரிக்கும் பட்சத்தில் அது கேள்விக்குறியாகிவிடும். \"இந்திய அளவில் 100 பேர் 1-ம் வகுப்பில் சேர்ந்தால், 6-ம் வகுப்பு செல்லும்போது 56 பேராகவும், 10-ம் வகுப்புக்கு 40 பேராகவும் 12-ம் வகுப்பு வரும்போது 32 பேராகவும் குறைந்துவிடுகிறார்கள்\" என்று அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார், கல்வியாளர் ஆயிஷா நடராசன்.\n'இந்தத் தேர்வுகள்மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்ப��ர்களா' என்ற கேள்வியில், 'உண்மை இருக்கிறது' என்று 89 சதவிகிதத்தினரும், 'உண்மை இல்லை' என்று 10.9 சதவிகிதத்தினரும், மற்ற கருத்துகளை 0.1 சதவிகிதத்தினரும் தெரிவித்திருக்கின்றனர்.\nஇடைநிற்றல் அதிகரிப்பதே குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பதற்கான காரணம். அதனால்தான், இரண்டு கேள்விகளுக்கான பதில் சற்றேறக்குறைய ஒன்றாகவே இருக்கிறது. \"அரசுப் பள்ளியில்தான் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பேன் என்ற உணர்வு கொண்டவர்களும், கல்வி குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லாதவர்களும்தான் இங்கு சேர்க்கிறார்கள். யதார்த்த நிலை இப்படி இருக்கையில், இந்தத் தேர்வுகள்மூலம் மாணவர்களின் கல்வி இடையில் நிறுத்தப்பட்டு, குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படும் அபாயமே இருக்கிறது\" என்று அச்சத்தை வெளிப்படுத்துகிறார், அரசுப் பள்ளி ஆசிரியர் சுடரொளி.\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: ஆரம்பக் கல்விக்கு வளர்ச்சியா... வீழ்ச்சியா\nகல்வி என்பது, மாணவர்களை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். ஆனால், ஏதேனும் ஒரு காரணத்தால் குற்றவுணர்ச்சியால் சூழப்பட்டு, பொதுவெளியிலிருந்து தம்மை விலக்கிக்கொள்ள ஒருவர் நினைத்துவிடக்கூடாது என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/149614-tirupporur-constituency-by-election-winning-status", "date_download": "2019-10-14T13:15:05Z", "digest": "sha1:XUAOTSGNQHZUVI6TMZZGNIBOJDJEI2SJ", "length": 7606, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 April 2019 - பிரசாரத்தை பொறுத்து நிலைமை மாறலாம்! - திருப்போரூர் | Tirupporur constituency by-election winning status - Junior Vikatan", "raw_content": "\n - முத்துநகரில் முந்துவது யார்\n கள்ளக்குறிச்சியைக் கைப்பற்றும் வாரிசு யார்\nகுட்டி சிவகாசியை எட்டிப்பிடிப்பது யார்\nபிரசாரத்தை பொறுத்து நிலைமை மாறலாம்\nகூட்டணிக் கட்சிகள் ஒத்துழைத்தால் மட்டுமே வெற்றி\nமுறுக்கிக்கொண்ட முல்லைவேந்தன்... தப்புமா தி.மு.க\nகாங்கிரஸால் தி.மு.க-வுக்கு பாதகம் அ.தி.மு.க-வுக்கு சாதகம்\nஇறுதிக்கட்ட வியூகமே வெற்றியைத் தீர்மானிக்கும்\nமிஸ்டர் கழுகு: எட்டுத் தொகுதிகளில் ரெட் அலர்ட் - பி.பி ஏற்றும் போலீஸ் ரிப்போர்ட்\nராகுல் தவறவிட்ட கூட்டணி எக்ஸ்பிரஸ்\nஅ.தி.மு.க கூட்டணியே எனக்குப் பிடிக்கலை... - அருண்ஜெட்லிக்குப் பொருளாதாரமே ��ெரியலை\n“விஜயகாந்த் இடத்தைப் பிடிக்க கமல் நினைக்கவில்லை\nமோடி, எடப்பாடி, ஸ்டாலின், ராமதாஸ்... வரிசையாக வறுத்தெடுத்த கமல்\nசிங்கப்பூரில், கம்பெனி ஆரம்பித்திருப்பது உண்மைதான்\nதினகரன் அணிக்குத் திடீர் யோகம் - போராடிப் பெற்ற பொதுச்சின்னம்\n“இரட்டை வேடம் போடுகிறது காங்கிரஸ்” - செ.கு.தமிழரசன் பொளேர்\nஜெயலலிதாவின் கைரேகை தீர்ப்பால் வெளிவரவிருக்கும் மர்மங்கள்..\nஉணவுத்துறை, சுகாதாரத்துறை மினிஸ்டர்கள்கிட்ட பேசியிருக்கேன்\nபொள்ளாச்சி... கோவை... இப்போது சேலம் - காம கொடூரர்களைக் காக்கிறதா போலீஸ்\nகன்னத்தைக் குதறி... கழுத்தைக் கடித்து...\nதினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு... 12 ஆண்டுகளுக்கு பின்பு கிடைத்த நீதி...\nஒரே ஆண்டில் நான்கு மடங்கு லாபம்... - இது திருச்சி தில்லாலங்கடி\nபிரசாரத்தை பொறுத்து நிலைமை மாறலாம்\nபிரசாரத்தை பொறுத்து நிலைமை மாறலாம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b89b9fbb2bcd-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/b89b9fbb2bcdba8bb2b95bcd-b95bc1bb1bc8baabbeb9fbc1b95bb3bc1baebcd-ba4bc0bb0bcdbb5bc1b95bb3bc1baebcd", "date_download": "2019-10-14T13:26:10Z", "digest": "sha1:6LXXZHQXVUZTYNBPFN54XEBEGBFPPYYR", "length": 12067, "nlines": 196, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உடல்நலக் குறைபாடுகளும் தீர்வுகளும் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடல் நலம்- கருத்து பகிர்வு / உடல்நலக் குறைபாடுகளும் தீர்வுகளும்\nமன்றம் உடல்நலக் குறைபாடுகளும் தீர்வுகளும்\nஉடலில் ஏற்படும் குறைபாடுகள் குறித்த சந்தேகங்களை இங்கு கலந்துரையாடலாம்.\nஇந்த மன்றத்தில் 2 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் by விஷ்வ தர்ஷன் No replies yet விஷ்வ தர்ஷன் August 17. 2018\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபழ வகைகளின் அற்புத நன்மைகள்\nகாது - மூக்கு - தொண்டை பிரச்சனைகள்\nஆஸ்துமா நோயை எவ்வாறு தடுக்கலாம்\nஇருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி\nதாவரங்களும் அதன் மருத்துவ பயன்களும்\nஇளைஞர்களுக்கான இனிய ஆரோக்கியமான வாழ்க்கைமுறை\nஇயற்கை மருத்துவத்தில் பின் விளைவுகள்\nஉணவு முறையும் சர்க்கரை நோயும்\nநோய் மற்றும் சிகிச்சைகளின் விளக்கங்கள்\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 19, 2016\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eezamulagmdiscussions.blogspot.com/2016/03/", "date_download": "2019-10-14T14:24:57Z", "digest": "sha1:6NE3KY5ZZEKBRY6HEUGT6GSFL37WTMGU", "length": 6646, "nlines": 34, "source_domain": "eezamulagmdiscussions.blogspot.com", "title": "ஏழாம் உலகம் விமர்சனங்கள்: March 2016", "raw_content": "\nவிடுப்பு முடிந்து செவ்வாய்க்கிழமை அலுவலகம் சென்றேன். அன்றிரவு ஏழாம் உலகம் படித்து முடித்திருந்தேன். முதன்முறையாக பத்து நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்ததால் ஒரு சிறிய தடுமாற்றம் இருக்கிறதென்றே நினைத்திருந்தேன். ஆனால் அது அப்படியல்ல என இப்போது புரிகிறது.\nஏழாம் உலகத்தை மிக விரைவாக படிக்க முடிந்தது. 'நாரோயிலு' மொழியும் நன்றாக பழகிவிட்டது. முத்தம்மை அறிமுகமாகும் இடமே மனதை அறைந்துவிட்டது. அப்போதே ஏழாம் உலகம் என்னை வெளியே தூக்கி எறிந்துவிட்டதோ எனப் பயந்தேன். ஆனால் மெல்ல மெல்ல என்னை உள்ளிழுத்துக் கொண்டது.\nபின்பு படிக்கட்டுகளில் உட்கார்ந்து ராமப்பனுடனும் குய்யனுடனும் எருக்குவுடனும் ரஜனிகாந்துடனும் நானும் சிரித்துக் கொண்டிருந்தேன். ஒரே ஒரு குற்றவுணர்வு அல்லது ஆறுதல் அவர்களின் வலி எதுவும் எனக்கு கிடையாது என்பதே.\nகுருவி ராமப்பனை கட்டிக் கொண்டு அழுகையில் விக்கித்துப் போய்விட்டேன். குழந்தையை தொடாமலேயே பிரியும் தொரப்பன், 'ஒத்த வெரலு' எனக் கதறும் முத்தம்மை, மலவண்டியில் முறிந்து கிடக்கும் எருக்கு என நெஞ்சை அடைக்க வைத்துவிட்டது ஏழாம் உலகம்.\nபோத்திவேலுவுக்கு பனிவிழும் மலர் வனம் நினை���ிலெழுவது முதல் ஒரு சித்தரிப்பு கூட அடர்வு குறைந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் இந்த ஏழாம் உலகம் தான் உறைந்திருக்கிறது என்ற எண்ணத்தை ஒவ்வொரு அத்தியாயமும் நுணுக்கமாக விதைத்துவிட்டு முன் சென்று விடுகிறது. இப்போது பகிர்ந்ததனால் சற்று ஆறுதலடைகிறேன்.\nஏழாம் உலகம் நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். மனிதவாழ்க்கையின் கீழ்மையின் எல்லையைச் சொல்லும் நாவல் என்ற மனச்சித்திரம் எனக்கு அதை வாசிக்கும் முன்னால் இருந்தது. வாசித்து முடித்தபோது அது பேசுவதெல்லாம் மனித மகத்துவத்தைத்தான் என்று தோன்றத்தொடங்கியது\nஎப்படி இருந்தாலும் மனிதன் மிருகமாக ஆவதில்லை என்பதைத்தான் ஏழாம் உலகம் காட்டுகிறது. கருணை, அறம் எல்லாம் அவர்களிடம் இருக்கிறது. மிருகங்களாக நடத்தும் சமூகத்திற்கு எதிராக தங்கள் அன்பாலும் கருணையாலும் அவர்கள் கலகம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.\nபோத்திவேலுப்பண்டாரம் தங்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்பதை உணர்ந்து அந்த உருப்படிகள் கொள்ளும் மௌனம் மனதை தாக்கியது. அது அவர்களை மிருகங்களாக நினைக்கும் சமூகத்தை அவர்கள் மிக அருகே காணும் காட்சி, அந்த அவமதிப்புக்கு அவர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். குய்யனுக்கு விருந்து கொடுப்பதன் வழியாக\nகுய்யன் புன்னகைத்தான் என்று முடியும் ஏழாம் உலகம் நாவல் சொல்லும் தரிசனமே இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/07/07/amanullah-pollachi-brutalizes-girl-for-falling-victim-to-love/", "date_download": "2019-10-14T14:28:18Z", "digest": "sha1:SSGLM2IXV5G7BQZ6DRUOOMRQS3NTGXUV", "length": 7296, "nlines": 95, "source_domain": "kathirnews.com", "title": "சிறுமியை காதல் வலையில் விழ வைத்து நண்பர்களுக்கு இரையாக்கிய அமானுல்லா பொள்ளாச்சியில் கொடூரம்! - கதிர் செய்தி", "raw_content": "\nசிறுமியை காதல் வலையில் விழ வைத்து நண்பர்களுக்கு இரையாக்கிய அமானுல்லா பொள்ளாச்சியில் கொடூரம்\nin செய்திகள், தமிழ் நாடு\nபொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை சீரழித்த அமானுல்லா மற்றும் அவரது நண்பர்கள் 9 பேரை கைது செய்துள்ளது போலீஸ். இச்சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபொள்ளாச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியின் தாயார் இறந்து விட்டார். சிறுமியின் தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். தாய் தந்தை இல்லாமல் சிறுமி தனது பாட்டியின் அரவ��ைப்பில் வளர்ந்து வருகிறார்.\nஇச்சிறுமி ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்த சிறுமிக்கு கடந்த ஓராண்டாக பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த அமானுல்லாவிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.இந்நிலையில் திருமண ஆசை காட்டிய அமானுல்லா சிறுமியை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nகடந்த ஓராண்டாக பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அமானுல்லா தனது நண்பர்களையும் கூட்டு சேர்ந்து கொண்டான் அவரது நண்பர்கள் முகமது ஆசிப், முகமது ரபீக், முகமது அலி, இர்ஷாத் பாஷா, முகமது கான், டேவிட், அருண் பிரபு, ஆகியோர் சிறுமியை பாலியல் சித்தரவதை செய்துள்ளனர்\nசித்ரவதை தாங்கமுடியாத அச் சிறுமி நடந்த சம்பவத்தை தனது உறவினர்களிடம் கூறினார். அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.\nவருகிறது தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு\nஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புள்ள தீவிரவாதிகள் 127 பேர் கைது 33 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள்\nஉலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்\nபுகாரின் பேரில் சிறுமியை கும்பலாக சேர்ந்து பாலியல் வன்கொடுமையை ஈடுபட்ட அமானுல்லா உள்பட9 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.16 வயது சிறுமியை அவரது காதலன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பொள்ளாச்சியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T14:13:00Z", "digest": "sha1:BENVRF4ODGHJZIU6SD2FMSZEJNGZTIGG", "length": 8304, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநிலம் (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும்.[1] வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மை, வாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புககளைச் சந்திக்கும் பகுதிகள் கரையோரப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன. நிலத்துக்கும், நீருக்கும் இடையிலான பிரிப்பு மனிதனுடைய அடிப்படைக் கருத்துருக்களுள் ஒன்று. நிலம், நீர் என்பவற்றுக���கு இடையிலான எல்லை குறித்த பகுதியின் ஆட்சி அதிகாரங்களிலும், வேறு பல காரணிகளையும் பொறுத்து மாறுபடக்கூடும். கடல்சார் எல்லை, அரசியல் எல்லை வரையறுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நீர் எங்கே நிலத்தைச் சந்திக்கிறது என்பதைத் தெளிவாக வரையறுப்பதற்கு உதவக்கூடிய பல இயற்கையான எல்லைகள் உள்ளன. பாறை நில அமைப்புக்கொண்ட இடங்களில் எல்லை வரையறுப்பது, சதுப்பு நிலப் பகுதிகளில் எல்லை வரையறுப்பதை விட இலகு. ஏனெனில் சதுப்புப் பகுதிகளில் பல நேரங்களில் நிலம் எங்கே முடிகிறது, நீர் எங்கே தொடங்குகிறது என்பதைக் கூறுவது கடினமானது. வற்றுப்பெருக்கு, காலநிலை என்பவற்றைப் பொறுத்தும் இந்த எல்லை வேறுபடக்கூடும்.\nபொருளியலின்படி உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்பதுள் அடங்கும். நிலத்தை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது.\n\"நிலம்\" என்பது \"நீர் போல் இயங்காது ஒரேயிடத்தில் நிலையாக நிற்கும் பூதவகை\" எனப் பொருள் கூறப்படுகிறது. நிலையாக நிற்பது என்னும் பொருளில் \"நில்\" என்னும் அடியில் இருந்து \"நிலம்\" என்னும் சொல் உருவானது.[2] இது ஒரு திராவிட மொழிச் சொல். பிற திராவிட மொழிகளில் இதற்கு நிலம் {மலையாளம்), நெல (கன்னடம், துளு, குடகு, படகர்), நேல (தெலுங்கு), நெல்ன் (துட) போன்ற சொற்கள் பயன்படுகின்றன.\nநீட்சிப் பொருள் கொண்ட வேர்ச்சொல் நுல். இதிலிருந்து நிலம் என்னும் சொல் பின்வருமாறு பெறப்படும்: நுல் --> நெல் --> நெள் --> நெரு --> நெகிழ் {நெகிள்) --> நீள் --> நிள் --> நில் --> நிலம் [3]\nநிலம் அல்லது இயற்கை வளம் - பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் மண் மற்றும் கனிப்பொருள்கள் முதலிய இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள். நிலத்துக்கான கொடுப்பனவு வாடகை ஆகும்.\nஇயற்கையின் கொடைகளாகும் அதாவது மனிதனால் உருவாக்க முடியாது.\nசெயலற்றவை அ-து மனிதமுயற்சி மற்றும் ஏனைய காரணிகளின் இணைப்பினாலே நிலம் செயலுள்ளதாகும்.\nவிரைவாகக் குறைந்துசெல் விளைவு விதி தொழிற்படும்.\nஉற்பத்தி மேற்கொள்ள நிலம் அவசியம்.\nசகல மூலவளங்களும் நிலைத்திருக்க நிலம் அவசியம்.\nமனிதமுயற்சி மற்றும் ஏனைய காரணிகளை உட்புகுத்துவதனால் நிலத்தின் பெறுமதி அதிகரிக்கும்.\n↑ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, படலம் 5, பாகம் 2, பக். 59.\n↑ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, படலம் 5, பாகம் 2, பக். 60.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-14T13:59:26Z", "digest": "sha1:R3L5LADOEFC7HWNFNLD3HJMJKFG4RZXS", "length": 7029, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனியடுக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nRoss பனியடுக்கின் அண்மித்த தோற்றம்\nபனியடுக்கு (Ice shelf) என்பது பனியாறு, பனிவிரிப்பு என்பன கடற்கரையை நோக்கி நகர்ந்து சென்று, பெருங்கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பனித் திணிவாகும். அண்டார்க்டிக்கா, கிரீன்லாந்து, கனடா ஆகிய இடங்களிலேயே இவ்வாறான பனியடுக்குகள் காணப்படுகின்றன. பனியடுக்குகளின் தடிப்பம் 100 இலிருந்து 1000 மீட்டர் வரை வேறுபடும். பனியாறு நிலத்தைத் தொட்டுக் கொண்டிருந்து, பின்னர் நிலத்திலிருந்து விடுபட்டு பனியடுக்காக மிதக்கத் தொடங்கும் எல்லையானது தரையிறக்கக் கோடு (Grounding Line) எனப்படும்.\nஇதற்கு மாறாக கடல் பனியானது நீரிலேயே உருவாவதுடன், பொதுவாக 3 மீட்டரைவிடத் தடிப்பம் குறைந்ததாகவும் இருக்கும். இவ்வகையான கடல் பனியானது ஆர்க்டிக் பெருங்கடலில் மிக அதிகளவில் காணப்படும். அண்டார்க்டிக்காவைச் சுற்றியிருக்கும் தென் பெருங்கடலிலும் கடல்பனி காணப்படும்.\nRoss பனியடுக்கின் பரந்த தோற்றம்\nஅண்டார்ட்டிக்காவில் உள்ள பனியடுக்கில் நிகழும் செயற்பாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 18:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/abdul-kalam-s-biopic-pkfjb8", "date_download": "2019-10-14T12:59:53Z", "digest": "sha1:PP4BMOWEBR4NUJQTYP3D3ZPZB6VIHWRQ", "length": 11087, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தொடரும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்... அப்துல் கலாம் ஆகப் போகிறார் அனில் கபூர்", "raw_content": "\nதொடரும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்... அப்துல் கலாம் ஆகப் போகிறார் அனில் கபூர்\nகிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் ஆகியோரின் வாழ்க்கையும் படமாக ஆக இருக்கின்றன. விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது. இதில் மாதவன் நடிக்கிறா���்.\nமறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறை ஆந்திராவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர்கள் படமாக எடுக்கப்போவதாகத் தவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் தொடர்ந்து வாழ்க்கை வரலாறு படங்கள் வெளியாகிவருகின்றன. சில்க் ஸ்மிதா, சாவித்திரி, கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் டோனி, சச்சின் தெண்டுல்கர், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் ஏற்கனவே வெளிவந்து கவனம் ஈர்த்தன. வாழ்க்கை வரலாறு படங்களுக்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த ஆண்டு மட்டும் ஏராளமான வாழ்க்கை வரலாறு படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகின.\nமறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர்கள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் படங்கள் ஏற்கனவே உருவாகிவருகின்றன. இதேபோல மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் வாழ்க்கை வரலாறும் படமாக உருவாகிவருகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.\nகட்சித் தலைவர்களைத் தாண்டி விளையாட்டுப் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும் திரைப்படங்களாக எடுக்க பலத்த போட்டி நிலவிவருகிறது. பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிவி சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் ஆகியோரின் வாழ்க்கையும் படமாக ஆக இருக்கின்றன. விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது. இதில் மாதவன் நடிக்கிறார்.\nதொடர்ச்சியாக வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாகிவரும் வேளையில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தெலுங்கு பட அதிபர்கள் அனில் சுன்கரா, அபிஷேக் அகர்வால் ஆகியோர் தயாரிக்க இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் அப்துல் கலாம் வேடத்தில் நடிப்பதற்காக இந்தி நடிகர் அனில்கபூருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் தெரிகிறது. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றார்களா என்ற தகவல் தெரியவில்லை. தற்போது படம் பற்றிய தகவல் மட்டுமே கசிந்துள்ளன.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nமுடிவடைந்தது மோடியுடனான இரவு விருந்து மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி திரும்பினார் ஷி ஜின்பிங் \nசோளக்காட்டுக்குள் செக்ஸ் வைத்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி பன்றி என நினைத்து சுட்டத்தில் காதலன் பலி…\nமோடி - ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு... நடிகர் பிரகாஷ்ராஜ் செம கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/kriti-sanon-latest-hot-photo-gallery-pyor0w", "date_download": "2019-10-14T14:03:31Z", "digest": "sha1:I3OTIGMAXCZ7EFPUKM3V2BVAVKU5E2ML", "length": 6658, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எக்க சக்க ஹாட்...! கவர்ச்சி பொங்கும் நடிகை கிருத்தி சனோனின் புகைப்படங்கள்!", "raw_content": "\n கவர்ச்சி பொங்கும் நடிகை கிருத்தி சனோனின் புகைப்படங்கள்\nதெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து, தன்னுடைய கவர்ச்சியாலும், அழகாலும், ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை கிருத்தி சனோன். தமிழிலும் இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க பலர் முயற்சி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிருத்தி சனோன் கவர்ச்சி பொங்க எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதோ...\nமஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே...\nசுவற்றில் சாய்ந்தபடி கண்களால் மயக்கும் கிருத்தி\nகருப்பு உடையில் செம்ம ஹாட் போங்க\nபிங்க் நிற உடையில் நச்சுனு ஒரு போஸ்\nஉன் கண்கள் பேசும் மொழி கூட அழகு\nஹெலிகாப்டர் எற தான் இம்புட்டு கவர்ச்சியா\nசெம்ம பிரிட்டியா ஒரு போஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nஜெகன்மோகன் ரெட்டி என்னை காப்பி அடிக்கிறார்... கதறும் சீமான்..\n டார் டாராய் கிழித்து தொங்கவிட்ட வன்னியர்கள் சங்கம்..\nஇந்த இருவரில் யார் மு.க.ஸ்டாலின்... கலைஞர் வாரிசுகளின் காணக்கிடைக்காத இளவயது போட்டோ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/modi-removes-the-chowkidhar-caption-from-his-twitter-account-prykrr", "date_download": "2019-10-14T13:08:19Z", "digest": "sha1:Y2BY7TG6BX2MZCQJWFYEV3T7A4NSEIVO", "length": 8228, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயிச்சாச்சி சவுகிதாரை தூக்கி அடிச்சாச்சி.... அதற்குள் வேலையைக் காட்டிய மோடி...", "raw_content": "\nஜெயிச்சாச்சி சவுகிதாரை தூக்கி அடிச்சாச்சி.... அதற்குள் வேலையைக் காட்டிய மோடி...\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்து சேர்வதற்குள் தன் பெயருக்கு முன்னால் போட்டிருந்த சவுகிதார் பட்டத்தை நீக்கி வெறும் நரேந்திரமோடியாக மாறி வேலையைக்காட்டியிருக்கிறார் பிரதமர் 2.0.\nபாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்து சேர்வதற்குள் தன் பெயருக்கு முன்னால் போட்டிருந்த சவுகிதார் பட்டத்தை நீக்கி வெறும் நரேந்திரமோடியாக மாறி வேலையைக்காட்டியிருக்கிறார் பிரதமர் 2.0.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘சவுகிதார்’ என்ற பட்டத்தைத் தூக்கிவிட்டு அடுத்த லெவலுக்குப் போகவேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த ஸ்பிரிட்டை மனதுக்குள் ஏற்றிக்கொண்டு அடுத்த ஒவ்வொரு கணமும் இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும்.\nஇப்போதைக்கு இந்த சவுகிதார் பட்டம் எனது ட்விட்டர் பக்கத்தை விட்டு வெளியே போயிருக்கிறதே ஒழிய அது எனது அங்கத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இதையே நீங்கள் அனைவரும் பின்பற்றவேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று அப்பதிவில் தெரிவித்திருக்கிறார் மோடி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nசீரிஸ் ஃபுல்லா செமயா ஆடிட்டு ஃபைனலில் கோட்டைவிட்ட அமேசான் வாரியர்ஸ்.. கோப்பையை வென்ற டிரைடண்ட்ஸ் அணி\nஅட���த்த முறை மு.க. ஸ்டாலினால் எம்.எல்.ஏ. கூட ஆக முடியாது... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொளேர்\nவன்னியர் சமுதாயத்துக்கு திமுக என்ன செய்தது.. மீண்டும் பட்டியலிட்டு அடுக்கிய மு.க. ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/why-cm-palanisamy-delet-tweet-psmxe2", "date_download": "2019-10-14T12:58:10Z", "digest": "sha1:JI6TA5I3QS54SCX4VYKGQIAPJW5GJCJH", "length": 10877, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அந்த ட்வீட்டை முதல்வர் ஏன் நீக்கினார்...? மோடி ஆசையும் அதுதானே என தமிழிசை விளக்கம்!", "raw_content": "\nஅந்த ட்வீட்டை முதல்வர் ஏன் நீக்கினார்... மோடி ஆசையும் அதுதானே என தமிழிசை விளக்கம்\nதென் இந்திய மொழிகளை வட இந்தியர்களும்; வட இந்திய மொழிகளை தென்னிந்தியர்களும் கற்க வேண்டும் என்று பிரதமர் மோடி பலமுறை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களுக்குள் மொழி பரிமாற்றம் ஏற்படுவது தொடர்பாக பல முறை பிரதமர் மோடி பேசியுள்ளார்.\nமும்மொழி கொள்கையை ஆதரிக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போட்ட ட்வீட்டை ஏன் நீக்கினார் எனத் தெரியவில்லையே என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் நிலைத்தகவல் ஒன்றை பதிவு செய்தார். அதில், “பிற மாநிலங்களில் விருப்பப் பாடமாக கற்பிக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார். மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் வகையில் இருந்த இந்த ட்வீட் பதிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு கடைபிடித்துவரும் இருமொழிக் கொள்கைக்கு எதிராக முதல்வர் பதிவு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து மாலையில் அந்த ட்வீட்டர் பதிவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.\nஇந்நிலையில், “முதல்வர் அந்த ட்வீட்டை ஏன் நீக்கினார் எனத் தெரியவில்லையே” என பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்வீட்டர் பதிவை ஏன் நீக்கினார் எனத் தெரியவில்லை. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.\nஆனால், அதேவேளையில் புதிய மொழி கொள்கையில் வரையறுக்கப்பட்டதுபோல தொன்மையான தமிழ் மொழியை பிற மாநிலத்தவர் கற்றுக்கொண்டால் அது மகிழ்ச்சியே. தென் இந்திய மொழிகளை வட இந்தியர்களும்; வட இந்திய மொழிகளை தென்னிந்தியர்களும் கற்க வேண்டும் என்று பிரதமர் மோடி பலமுறை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களுக்குள் மொழி பரிமாற்றம் ஏற்படுவது தொடர்பாக பல முறை பிரதமர் மோடி பேசியுள்ளார்.” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறும்போது, “ தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் செய்து வந்த நீட் எதிர்ப்பு பிரச்சாரத்தை மாணவர்கள் முறியடித்துள்ளனர். நீட் தேர்வு தேர்ச்சி முடிவுகளில், தேசியளவில் தமிழகம் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. வரும் ஆண்டுகளில் தமிழகம் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.” என்று தெரிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\n வாக்குவங்கி அரசியல் செய்யாதீங்க ஸ்டாலின் \nஅதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை இதற்காகத்தான் நடத்தவில்லை …. திண்ணைப் பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் குற்றச்சாட்டு \nஅடுத்த மாதம் கண்டிப்பா உள்ளாட்சித் தேர்தல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/heavy-rain-in-chennai-py81gh", "date_download": "2019-10-14T12:54:18Z", "digest": "sha1:ITC6NZJGPQMTEIIFFDSL77K6R5S2YXPB", "length": 8734, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இடியுடன் கூடிய பலத்த மழை.. சென்னைவாசிகள் உற்சாகம்!!", "raw_content": "\nஇடியுடன் கூடிய பலத்த மழை.. சென்னைவாசிகள் உற்சாகம்\nசென்னை சுற்று வட்டார பகுதிகளில் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்..\nவெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் சென்னையை சுற்றியிருக்கும் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.\nஇந்த நிலையில் இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.\nகாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையில், சென்னையின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் மற்றும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெயில் தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nமேலும் அடுத்த 2 நாட்களுக்கு விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர்,திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொட���த்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\nசீன அதிபரை விழுந்து விழுந்து கவனிக்கும் மோடி... உட்கார வைத்து எண்ண கொடுத்தார் தெரியுமா..\nசீன அதிபர் வெளியே கிளம்பிய நேரம்.... சைதாப்பேட்டை மேம்பாலம் எப்படி இருக்குன்னு பாருங்க..\nஅமித் ஷா மீது தாக்கு... கண்டத்திலிருந்து தம்பிய ராகுல் காந்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sherin-as-techie-071107.html", "date_download": "2019-10-14T13:57:42Z", "digest": "sha1:ZMCNSEXZIMX36VYXAM3DJRR72UUFXURD", "length": 14573, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'சாப்ட்வேர்' ஷெரீன் | Sherin as techie! - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n18 min ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n29 min ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n32 min ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n59 min ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\nNews ஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ���ர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜில் ஜில் ஷெரீன், அடுத்ததாக ஒரு புதிய படத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக நடிக்கவுள்ளாராம்.\nபெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் இளமை நாயகி ஷெரீன். ஆனால் முதல் படத்திற்குப் பிறகு அவர் எடுபடவில்லை. சில பல குழப்பங்களில் சிக்கி முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டார்.\nஇந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த உற்சாகம் திரைக்கு வந்தது. அந்தப் படத்தின் மூலம் ஷெரீனின் திரையுலக வாழ்க்கையில் புதிய உற்சாகம் பிறந்துள்ளதாம்.\nஅதாவது கை நிறையப் புதிய படங்கள் வந்துள்ளதாம். எஸ்.ஜே.சூர்யா இயக்கும் வில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் ஷெரீனுக்கு சாப்ட்வேர் என்ஜீனியர் வேடமாம். பின்னிப் பெடலெடுத்து வருகிறாராம்.\nஇதேபோல மலையாளத்திலும் அவர் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்தில் தனது நடிப்புக்கு கண்டிப்பாக சென்ட்ரல் அவார்டு நிச்சயம் என்ற நம்பிக்கையோடு உள்ளார் ஷெரீன். இந்தப் படம் தீபாவளிக்கு கேரளாவில் ரிலீஸ் ஆகிறதாம்.\nஇதைத் தொடர்ந்து தெலுங்கில் ஷாமுடன் ஜோடி போடுகிறார். படத்தின் பெயர் கேஷ் அண்ட் மாயா. இப்படத்திலும் நல்ல கேரக்டராம்.\nநடிப்போடு தொடர்ந்து கிளாமரிலும் கலக்குவேன் எனறு புன்னகையோடு கூறுகிறார் முன்பை விட மெரு கூடிப் போயுள்ள ஷெரீன்.\n“உங்க கண்ணுக்கு லாஸ்லியா மட்டும்தான் அழகா”.. ‘கத்தரிக்காயை’ வீசி போராட்டம் நடத்திய ஷெரின் ரசிகர்கள்\nமீண்டும் சாக்‌ஷி.. கையில் கோப்பையுடன் தோழி.. பிக் பாஸில் கிடைத்த பேரை கெடுத்துக் கொண்ட ஷெரின்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அந்த போட்டியாளர்... பைனலுக்குள் நுழைந்த 4 பேர்.. விவரம் இதோ\nஇதென்ன புது சோதனை..சேரனை பைத்தியம் ஆக்காம சாண்டி விடமாட்டாரோ..முகென் பாவம் சிரித்தே செத்துருவாரு போல\nநான்சென்ஸ்.. லாஸ்லியாவிடம் கடலை போட்ட கவின்.. பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ஷெரின்.. ஒரே உதை தான்\nஷெரினுக்கு ஓவர் டார்ச்சர்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கவின்.. செம கடுப்பில் லாஸ்லியா\nஅந்த அசிங்கம் புடிச்சவன் உள்ளே இருக்கலாம்.. ஆனா, எங்க வனிதாக்காவும், ஷெரினும் வெளில போகணுமா\n\\\"உம்மா உம்மம்மா\\\".. ஷெரினை திரும்ப திரும்ப முத்தம் கொடுக்க வைத்த பிக் பாஸ்.. குருநாதா இதெல்லாம் ஓவர்\nசேரன் தப்பிச்சுட்டாரு.. இந்த வார எவிக்சன் பெண் போட்டியாளர்.. நேற்றே பூடகமாக சொன்ன பிக் பாஸ் \nகூடவே இருந்து குழி பறித்த வனிதா.. சட்டென கூடிய ஷெரீன் வாக்குகள்.. அப்போ இந்தவாரம் சேரன்தான் அவுட்டா\n'வனிதா சகவாசம் குலநாசம்.. உங்களுக்கு வந்தா ரத்தமா'.. ஷெரினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஇதென்ன புது டிவிஸ்ட்.. வம்பிழுத்த வனிதா.. நெத்தியடி கொடுத்த ஷெரின்.. உடைந்தது இணைப்பிரியா நட்பு..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nமனசு வலிக்கலியே அவ்வா.. அவ்வா.. மனசு துடிக்கலியே அவ்வா.. அவ்வா\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/thee-paravattum/2019/06/07/why-water-scarcity-should-never-come-to-tamilnadu", "date_download": "2019-10-14T13:54:26Z", "digest": "sha1:KONXPFEN6GCRH2NSGXHPTHQUPMSOSQOE", "length": 3110, "nlines": 47, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "why water scarcity should never come to tamilnadu", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு நீர் பஞ்சமே வரக்கூடாது\n“மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையை பின்பற்றுங்கள்” : பா.ஜ.கவுக்கு நிர்மலா சீதாராமனின் கணவர் அட்வைஸ்\nஅரசுப் பேருந்துகளில் மதரீதியான ஸ்டிக்கர்கள் : பா.ஜ.க கொள்கையை அ.தி.மு.க அரசு தூக்கிப் பிடிப்பதாக சர்ச்சை\nஅழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தம்பியைக் கொன்று புதைத்த அக்கா - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் தேவை\nநடிகர் அவதாரத்தில் ஹர்பஜன் சிங் : அதுவும் எந்த மொழியில் தெரியுமா - ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அறிவிப்பு\n‘நடிகை சமந்தா எடுக்கும் புதிய அவதாரம்’ - ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் தேவை\n“மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையை பின்பற்றுங்கள்” : பா.ஜ.கவுக்கு நிர்மலா சீதாராமனின் கணவர் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025276.html", "date_download": "2019-10-14T12:57:41Z", "digest": "sha1:PTD4RC5LJP4O7DJRCUFQUQCB2A5QMBWC", "length": 5654, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரை", "raw_content": "Home :: கட்டுரை :: ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை, ஜீவி, Sandhya Pathippagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஓவியர் நடிகர் பேச்சாளர் சிவகுமார் தேவியின் கீர்த்தனங்கள் தென்மொழி\nசித்த ஜாலம் கோதையின் பாதை - II பட்டினத்தார்\nவளம் தரும் வாஸ்து அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்கள் தலித்திய விமர்சனக் கட்டுரைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14036", "date_download": "2019-10-14T13:36:12Z", "digest": "sha1:ZZR7KW6IEAGCPEYWUNFLJERPBDLHJXMG", "length": 10266, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "வேட்பாளர்கள் தங்களை நிரூபிக்க வேண்டியது கட்டாயம் என்கிறார் – மாவை – Eeladhesam.com", "raw_content": "\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nகொழும்பில் பதட்டம் படையினர் குவிப்பு\nமண்ணுக்காக போராடியவர் உதவியற்ற நிலையில்\nதமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க முன்னாள் முதல்வரும் ஆதரவாம்\nஎனக்கு செக் வைக்கவில்லை – சிவிகே\nஉள்நாட்டில் சேவையில் ஈடுபட வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி\nவேட்பாளர்கள் தங்களை நிரூபிக்க வேண்டியது கட்டாயம் என்கிறார் – மாவை\nசெய்திகள் டிசம்பர் 29, 2017ஜனவரி 1, 2018 சாதுரியன்\nவட்டார முறையிலான தேர்தல், அடிமட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தியை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும் என தழிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nஉள்ளுராட்சித் த���ர்தல் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.\nஇதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த முறை 25 வீதமான பெண்கள் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட வேண்டியது கட்டாயமானது எனவும் குறிப்பிட்டார்.\nதற்போது பெண்களின் பங்களிப்பு சமூகத்திற்கு அவசியம் எனும் வகையில் இவ்வாறான தேர்தலி;களில் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஉள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொந்த தகுதிநிலைகள், கல்வி, அனுபவம் என்வற்றை குறிப்பிட்டு மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டியது கட்டாயம் எனவும் அவர் கூறினார்.\nகுறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தரமலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜ சிங்கம், வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nஅவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா\nஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை\nமாவைக்கு சிங்களவர்கள் மீது சந்தேகமாம்\nபயனுள்ளதும், தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இன வாதிகள் இடமளிப்பார்களா என தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் – மாவை பதில்\nவட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்துவரும் நிலையில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக\nஉதயசூரியனுக்குள் குழப்பம் இல்லை என கூட்டுக்கட்சிகள் அறிவிப்பு\nமட்டக்களப்பில் விபத்து இளம் பெண் பலி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜ�� பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pushpavanamkuppusamy.com/blog", "date_download": "2019-10-14T12:52:44Z", "digest": "sha1:BUAM2WZF23F56AR3UN5XHIYOE3EEYXFJ", "length": 3355, "nlines": 93, "source_domain": "pushpavanamkuppusamy.com", "title": "Pushpavanam Kuppusamy -> Blog", "raw_content": "\nஎழுதா இலக்கியம்;;; வாய்மொழி இலக்கியம் என்றழைக்கப்படும் ...\nகதை சொல்வது ஒரு கலை. கேட்பவர்கள் கொட்டாவி விடாமல் ...\n வள் வள் என்று குறைக்காது\nஒரு கிராமத்துல ஒரு படிப்பாளி இருந்தான். கிராமத்திலேருந்து ...\nஅரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல\nஅரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல \nஅரசனை நம்பி ... (2658)\nவாலை ஆட்டாத ... (2133)\nதிருமதி. அனிதா குப்புசாமி நான் திருமதி. அனிதா குப்புசாமி. எல்லா வகைப் பாடல்களையும் பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/501?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-14T13:06:25Z", "digest": "sha1:ZC2KWFXKUYBVEENTE7NHOZYV4T4AVUTF", "length": 14214, "nlines": 471, "source_domain": "www.tamilmantram.com", "title": "??????????", "raw_content": "\nநீ தொலைந்த பிறகும் உன் நினைவுகளை\nகாதல் படுத்தும் பாடு இது....\nபுரியலியேங்க இந்த ஞான சூனியத்துக்கு.\nஇளசு தொலைந்து போவது காதல் நிமித்தம் என்கிறார். நான் தொலைந்து போவது சோரம் போவது என்று நினைக்கிறேன். மரணமாக கூட இருக்கலாம் என்று சிந்திக்கிறேன்.\nஉரை நடையில் தெளிவுரை ஒன்று தேவை அம்மணி.\nஎல்லா மாதிரியும் சிந்திப்பதால்தான் நீர் அஞ்ஞானி\nநான் தொலைந்து போவது சோரம் போவது என்று நினைக்கிறேன். மரணமாக கூட இருக்கலாம் என்று சிந்திக்கிறேன்.\nஅப்பாடியோவ். என்ன ஒரு வரிகள் \nநச்சென்று சொன்னாலும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஅஞ்ஞானி என்னும் கருத்துச் சுரங்கப்பாதை வழியாக\nபல சுவையான பழைய பதிவுகளைத் தோண்டி வெளிச்சத்துக்குக்\nகொண்டுவந்த அன்பு நண்பர் மதுரைவீராவுக்கு சிறப்பு பாராட்டுகள்.\nநண்பர் மதுரைவீரா மற்றும் மன்ற நண்பர்கள்\nஎப்போதும் போல் \"இளசு\" என்றே என்னை\nபத்திரப்படுத்துதல் என்பது உரிமை கொண்டாடுவது ஆகும். உறவில் உரிமை கொண்ட்டாடுவதே அத்தனை இன்னல்களுக்கும் காரணம். All ills start with the desire to own. பத்திரப்படுத்துதலை விட்டு விடுங்கள்.........\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nபத்திரப்படுத்துவதாக நாமே நினைத்துக்கொள்கிறோம்...சில நினைவுகள்...சிலரது நினைவுகள் வலிந்து திணிக்காமலே எழுவது பத்திரப்படுத்துவதால் அல்ல...அவை பட்டுணர்த்திய வலிகளால், இதமான உணர்வுகளால்...எங்கோ எப்போது எதற்கோ உயிர்பெறும் அந்த நினைவுகள் தெய்வீகம் என்ற சாயம் எல்லாம் பூசத்தேவையில்லை...மனித உணர்வுகளின் விந்தையான போக்கு...\n(நண்பன் எதை சொன்னாலும் அதை நச்சென அழகாய் சொல்கிறார்)\nநிலாவின் பாட்டும், இளசண்ணாவின் பதில்ப்பாட்டும் அசத்தல்..\nகவிதைக்கு கேள்விக்குறியாலேயே ஒரு தலைப்பு..\nஇந்த சிந்தனை எல்லோரிற்கும் உருவாகுமா என்ன\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | மனிதன் புரிவதில்லை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-14T13:29:20Z", "digest": "sha1:CULBDCSICD4QZICYUKONTA5RIE76C3H6", "length": 6632, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையின் கருத்தை விளக்கும் ஒரு சிறு உரையாடலுடன் கூடிய படம்\nஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது (A picture is worth a thousand words) என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் தெளிவாக விளக்க இயலும் யோசனை முறையை குறிக்கும் வாக்கியமாகும்.\nஇப்பழமொழிக்கு இணையான மேற்கோள்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நபர்களால் கூறப்பட்டுளது.\nஒரு சித்திரம் தெடிய உரையை விட மேலானது. கி.பி.18-19ஆம் நூற்றாண்டு[1] நெப்போலியன் பொனபார்ட் படைவியூகம் தொடர்பான ஆலோசனையின் போது தன்னுடைய தளபதியிடம் கூறியது.\nபல புத்தகங்கள் வெளிப்படுதுவதை ஒரு படம் எனக்கு வெளிப்படுத்திவிடும். கி.பி. 1862[2] இவான் டர்குனவ் நாவலாசிரியர் தன் புதினத்தில் கூறியது.\nஒரு பார்வைக்கான மதிப்பு ஆயிரம் வார்த்தைகள் கி.பி. 1921 ஃப்ரட் பெர்னார்ட்[3] வணிக விளம்பரம் தொடர்பாக கூறியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2017, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sunderc-acting-iruttu-movie-trailer-py84mj", "date_download": "2019-10-14T13:06:23Z", "digest": "sha1:IFWQYRLLG2JASSKLVCEGVBOOHPMX6W6C", "length": 8803, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நொடிக்கு நொடி திகில்..! மிரட்டும் சுந்தர்.சியின் 'இருட்டு' ட்ரைலர்!", "raw_content": "\n மிரட்டும் சுந்தர்.சியின் 'இருட்டு' ட்ரைலர்\nஅஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவான ‘முகவரி’ படத்தை இயக்கிய இயக்குநர் V.Z.துரை தற்போது, இயக்குனர் சுந்தர்.சியை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘இருட்டு’.\nஅஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவான ‘முகவரி’ படத்தை இயக்கிய இயக்குநர் V.Z.துரை தற்போது, இயக்குனர் சுந்தர்.சியை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘இருட்டு’.\nதிகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிகவும் மென்மையான காதல் வலியையும், பாடும் வாய்ப்புக்காக ஏங்கும் இளைஞர் பற்றிய உணர்ச்சி பூர்வமான கதையை, முகவரி படத்தின் மூலம், கூறிய இயக்குனர் துரையை இப்படம் வேறுவிதமான கோணத்தில் மக்களை பார்க்க வைக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்காது.\nஇந்த படத்தில் சுந்தர்.சி.க்கு ஜோடியாக வாஷி பர்விந்தர் என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். மேலும் தன்ஷிகா, யோகிபாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nகிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், சுதர்சன் படத் தொகுப்பு செய்துள்ளார். மேலும் இப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களை போல் இல்லாமல், ஹாலிவுட் படங்களுக்கு நிகரான சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nதற்போது வெளியாகியுள்ள, ட்ரைலரின் ஒவ்வொரு காட்சியிலும் திகிலூட்டி உள்ளார் இயக்குனர் துரை.\nஇருட்டு படத்தின் ட்ரைலர் இதோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nஎல்லா டாக்குமெண்ட்டும் இருக்கு சார்.. ஆனா சீட்டுக்கு 'நூறு ரூபாய்' கேட்ட போலீஸ்..\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nபாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இலங்கை\nரஜினி வந்தாலும் சரி... வேறு யாரு வந்தாலும் சரி... மு.க. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்... அடித்துச் சொல்கிறார் ரஜினியின் நெருங்கிய நண்பர் திருநாவுக்கரசர்\nசிறையில் இருந்தாலும் பொங்கும் சிதம்பரம் 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/lalitha-jewellers-thief-arrest-pyts6i", "date_download": "2019-10-14T13:12:37Z", "digest": "sha1:BKD3BHQOC5WVXAIWX6RPO3RXEV2CVJVW", "length": 12700, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லலிதா ஜுவல்லர்ஸ் நகை கொள்ளையன் அரெஸ்ட் .. ஒருவன் தப்பி ஓட்டம்… பிடிபட்டது எப்படி ? பகீர் தகவல் !!", "raw_content": "\nலலிதா ஜுவல்லர்ஸ் நகை கொள்ளையன் அரெஸ்ட் .. ஒருவன் தப்பி ஓட்டம்… பிடிபட்டது எப்படி \nதிருச்சியில் உள்ள பிரபல நகை கடையான லலிதா ஜுவல்லர்சில் இருந்து 13 கோடி நகைகள் கொள்ளையடித்தவர்களில் ஒருவர் திருவாரூரில் நடந்த வாகனை சோதனையில் சிக்கினார். மற��றொருவர் தப்பியோடிவிட்டதையடுத்து அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுத்ல் வேட்டை நடைபெற்று வருகிறது,\nதிருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் லலிதா ஜுவல்லரி இயங்கி வருகிறது. கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 28 கிலோ தங்க நகைகள், 145 கேரட் வைரம், 96 கிராம் பிளாட்டினம் என ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.\nநேற்று 2வது நாளாக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடையில் உள்ள 190 பேரில் 10 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். அதனால் கொள்ளை கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என வடமாநில ஊழியர்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஅதே நேரத்தில் புதுக்கோட்டையில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள்தான். ஆனால் அவர்களுக்கும் லாதி ஜுவல்லர்ஸ் கொள்ளைக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது.\nகடைக்குள் உலா வந்த 2 கொள்ளையரும், ஜீன்ஸ் மற்றும் தலையை மறைக்க கூடிய குல்லா கொண்ட ஜெர்க்கின் அணிந்திருந்தனர். மேலும் முகத்தை மறைக்க சிங்கம் மற்றும் முயல் உருவம் கொண்ட மாஸ்க் அணிந்திருந்தனர்.\nஅவர்கள் அணிந்திருந்த ஜெர்க்கின் புத்தம் புதிது. கொள்ளையடிக்க வரும்போது தான் அணிந்துள்ளனர். எனவே சத்திரம் பஸ் நிலையம், என்எஸ்பி ரோடு, சிங்காரதோப்பு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் கொள்ளையர்களின் படத்தை காட்டி விசாரித்து வந்தனர்.\nதிருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே திருவாரூர் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். . அப்போது வேகமாக வந்த பைக்கை நிறு த்தி விசாரிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பைக்கை கீழே போட்டுவிட்டு தப்பி க்க முயன்றனர்.\nஅதில் ஒருவனை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் மற்றொருவன் தப்பியோடி விட்டான். பிடிப்பட்ட நபரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் அவர் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற மடப்புரம் மணிகண்டன் என்று தெரியவந்தது.\nஇவரிடம் விசாரித்தபோது திரு��்சி நகை கொள்ளையில் இவன் தான் முக்கிய குற்றவாளி என்பது தெரிந்தது. அவன் வைத்திருந்த பையில் இருந்த நகைகளில் இருந்த பார்கோடுகளை ஸ்கேன் செய்துபார்த்தபோது அது லலிதா ஜூவல்லரி நகைகடையில் கொள் ளை போனது என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அவனிடம் இருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய கூட்டாளி திருவாரூரைசேர்ந்த சுரேஷ் என்பவரை பிடிக்க திருவாரூர் முழுவதும் போலீசார் உஷார் படுத்த ப்பட்டுள்ளனர். சுரேஷை பிடிக்க தனிப்படையினர் அவனது வீடு மற்றும் நண்பர்களின் வீடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nஆட்சிக்கு வந்தால் சிறை நிச்சயம்..\nமிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 61 வயது பாஜக பிரமுகர்... திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..\nதொடர்ந்து இறக்கத்தில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-alliance-party-president-attacked-dr-ramadoss-pz63e6", "date_download": "2019-10-14T12:59:25Z", "digest": "sha1:OJDJU5MWYT43335ZBBLXXGFA5WTRLAFS", "length": 20949, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "21 வன்னியர்களைக் கொன்ற அதிமுகவுக்கு வக்காலத்தா...? கூட்டணி கட்சித் தலைவரை வைத்து டாக்டர் ராமதாஸை வெச்சு செஞ்ச திமுக!", "raw_content": "\n21 வன்னியர்களைக் கொன்ற அதிமுகவுக்கு வக்காலத்தா... கூட்டணி கட்சித் தலைவரை வைத்து டாக்டர் ராமதாஸை வெச்சு செஞ்ச திமுக\nசொல்லுக்கு மாறாக கட்சி ஆரம்பித்தீர்கள். தங்கள் மகனை அமைச்சராக்கினீர்கள், பசையுள்ள சுகாதாரத்துறை அமைச்சராக்க மகனுக்காக முரண்டு பிடித்தீர்கள். அதற்கெல்லாம் திமுக தலைவர் கலைஞர் தேவைப்பட்டார்.\n2021-ல் திமுக வெற்றி பெறுவதையும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதையும் டாக்டர் ராமதாஸ் அல்ல எவராலும் தடுத்திட முடியாது என்று திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த பொன்.குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழக விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:\n“திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் திமுக ஆட்சி காலத்தில் வன்னியர்களுக்கு செய்த பல்வேறு பணிகளைக் பட்டியலிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதையெல்லாம் வன்னியர்களுக்குச் செய்வோம் என உறுதியளித்துள்ளார். அதில் எந்த இடத்திலும் பாமகவையோ, டாக்டர் ராமதாஸையோ குறிப்பிடவோ விமர்சிக்கவோ இல்லை. மு.க. ஸ்டாலினின் அறிவிப்பை டாக்டர் ராமதாஸ் வரவேற்று பாராட்டி இருக்க வேண்டும். அதுதான் அரசியல் நாகரீகம்.\nஆனால், வரவேற்க மனம் இல்லாவிட்டாலும் விமர்சித்திருக்க வேண்டியதில்லை. பாமக என்பது வன்னியர்களுக்கான கட்சி இல்லை என்று அறிவித்துவிட்டு, கட்சி பொறுப்புகளில் வன்னியர்களை ஒதுக்கி வைத்துவரும் டாக்டர் ராமதாஸ் எந்த அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்தேர்தலுக்காகப் பயன்படுத்திக் கொண்டு, பிறகு தூக்கி எறிவதற்கு வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா என டாக்டர் ராமதாஸ் கேட்கிறார். இதுவரை வன்னியர்களுக்கு நடந்த நன்மைகள் எல்லாமே திமுக ஆட்சியில்தான் என்பதை வன்னியர்கள் அறிவார்கள். எம்ஜிஆர் காலம் தொடங்கி ஜெயலலிதாவரை வன்னியர்களுக்கு நடந்த ஒரே ஒரு நன்மையைக் கூற முடியுமாதேர்தலுக்காகப் பயன்படுத்திக் கொண்டு, பிறகு தூக்கி எறிவதற்கு வன்னியர்���ள் என்ன கறிவேப்பிலையா என டாக்டர் ராமதாஸ் கேட்கிறார். இதுவரை வன்னியர்களுக்கு நடந்த நன்மைகள் எல்லாமே திமுக ஆட்சியில்தான் என்பதை வன்னியர்கள் அறிவார்கள். எம்ஜிஆர் காலம் தொடங்கி ஜெயலலிதாவரை வன்னியர்களுக்கு நடந்த ஒரே ஒரு நன்மையைக் கூற முடியுமா உண்மையில் வன்னியர்களைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தியது டாக்டர் ராமதாஸ்தான்.\nமாநிலத்தில் 20 சதவீதம், மத்தியில் 2 சதவீதம் வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு பெற்றே தீருவேன் எனக் கூறி, வன்னியர்களை நம்ப வைத்து, சங்கம் அமைத்தீர்கள். எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபடமாட்டேன், நானோ எனது குடும்பமோ அரசியலில் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டோம்; அப்படி நடந்தால் முச்சந்தியில் சாட்டையால் அடியுங்கள் என்று கூறி வன்னியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டினீர்கள். ஆனால், சொல்லுக்கு மாறாக கட்சி ஆரம்பித்தீர்கள். தங்கள் மகனை அமைச்சராக்கினீர்கள், பசையுள்ள சுகாதாரத்துறை அமைச்சராக்க மகனுக்காக முரண்டு பிடித்தீர்கள். அதற்கெல்லாம் திமுக தலைவர் கலைஞர் தேவைப்பட்டார்.\nதொடர்ந்து மத்தியில் அமைச்சராக இருந்தீர்கள். அப்போது மாநிலத்தில் 20 சதவீதம், மத்தியில் 2 சதவீதம் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கிடைத்திட தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன யார் வன்னியர்களை கறிவேப்பிலையாகப் பயன்படுத்தியது யார் வன்னியர்களை கறிவேப்பிலையாகப் பயன்படுத்தியது 1980-லிருந்து 88வரை தனி ஒதுக்கீடு கோரி வன்னிய சங்கம் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசு, போராடிய 21 வன்னியர்களைக் குருவிகளைச் சுடுவதைப் போன்ற சுட்டுக் கொன்றது. சுமார் 42 ஆயிரம் வன்னியர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு நீதிமன்றங்களுக்கு அலைய வைத்தது. அதிமுக ஆட்சி முடியும் வரை இடஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nஅப்படிப்பட்ட அரசின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார் என்று டாக்டர் ராமதாஸ் கூறி அதிமுகவிற்கு வக்காலத்து வாங்குகிறார். ஆனால் அதிமுக அரசு மாறி, திமுக ஆட்சி அமைந்தவுடன் 1989-ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட வன்னியர் சங்க தலைவர்களை அழைத்துப் பேசி வன்னியர் உள்ளிட்ட மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத ��னி இடஒதுக்கீடு கொடுத்த கலைஞரை விமர்சனம் செய்துள்ளார்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகத்திலும் வன்னியர்கள் ஓரம் கட்டப்பட்டு பிற சமூகத்தினருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாமக எந்தத் தேதியில் எந்த வகையில் வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு வேண்டுமென கோரியது வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு கோரி பாமக நடத்திய போராட்டங்கள் என்ன வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு கோரி பாமக நடத்திய போராட்டங்கள் என்ன டாக்டர் ராமதாஸ் விளக்குவாரா கூட்டங்களுக்கு மஞ்சள் சட்டை அணிந்தே வரக்கூடாது என்று கூறியவர்கள் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கோரி போராடியதாகக் கூறுவது வன்னியர்களை ஏமாற்றும் மோசடி அறிவிப்பாகும்.\n1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் பொற்கோ சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், ராஜ்மோகன் தமிழக காவல்துறை தலைமை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டனர் என்று திமுக தலைவர் கூறியதற்கு, 1996க்கு முன் வன்னியர் எவரையும் திமுக அரசு இப்பொறுப்புகளில் நியமிக்கவில்லை என டாக்டர் ராமதாஸ் கூறுவது வேடிக்கையானது. 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கத்தைத் தொடங்கியதாகக் கூறும் டாக்டர் ராமதாஸ் அவர்களை ஏன் அதற்கு முன் வன்னியர் சங்கத்தைத் தொடங்கவில்லை என்று கேட்பது அர்த்தமற்றதாகும்.\nதிண்டிவனம் வெங்கட்ராமன் என்ற வன்னியரை முதன்முதலில் திமுகதான் மத்திய அமைச்சராக்கியது என்று தி.மு.க தலைவர் கூறியதற்கு அவருக்குப் பிறகு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையாவது அமைச்சராக்கியது உண்டா என்று கேட்கிறார். வன்னியர்களின் உழைப்பில் கட்சி நடத்தும் தாங்கள் பாமக சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிடமிருந்து பெற்ற 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் வன்னியர்களையா வேட்பாளர்களாக நிறுத்தினீர்கள் என்று கேட்கிறார். வன்னியர்களின் உழைப்பில் கட்சி நடத்தும் தாங்கள் பாமக சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிடமிருந்து பெற்ற 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் வன்னியர்களையா வேட்பாளர்களாக நிறுத்தினீர்கள் 4 இடங்களை பிற சாதியினருக்கு விற்கவில்லையா 4 இடங்களை பிற சாதியினருக்கு விற்கவில்லையா திமுகவை நோக்கிக் கேள்வி கேட்க என்ன தார்மீகம் உள்ளது\nவ���்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க முடியாது என 30.07.2010ல் வெளிப்படையாக கலைஞர் அறிவித்தார் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று 28.10.2010ல் வைத்த கோரிக்கையை கலைஞர் ஏற்கவில்லை என்றும் குறை கூறும் டாக்டர் ராமதாஸ், அடுத்த நான்கே மாதத்தில் அதே திமுகவோடு கூட்டணி வைத்தது எந்த அடிப்படையில் கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையில் நெய்வடிகிறது என்று கூறலாம். தனி ஒதுக்கீடு என்பது வேறு, உள் ஒதுக்கீடு என்பது வேறு. அருந்ததியர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.\n2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துவிடலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறுகிறார். திமுக தலைவர் கனவு காண வேண்டிய அவசியமில்லை. கட்சி வலுவாக இருக்கிறது. களம் தயாராக இருக்கிறது. கடும் உழைப்பு அவரிடம் இருக்கிறது. 2021-ல் திமுக வெற்றி பெறுவதையும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதையும் டாக்டர் ராமதாஸ் அல்ல எவராலும் தடுத்திட முடியாது.” என காட்டமாக விமர்சித்துள்ளார் பொன் குமார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்���ும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nமீண்டும் கொடூர முகத்தை காட்டிய ஜி ஜின்பிங். ரத்தமும் சதையுமாக சிதறுவீர்கள்...நேபாளத்தில் இருந்தபடி எச்சரிக்கை...\n இந்தியாவிடம் மண்டியிட்டு சரணடைந்தது ஏன்..\nரஜினியின் ஆன்மீக பயணத்தின் ரகசியம்... தீபாவளியன்று முக்கிய முடிவு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mp-raveendranath-kumar-met-durai-murugan-360951.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-14T13:40:46Z", "digest": "sha1:KC2A7BKWSMSHNSNBAIOAQ2AYUT4WKANA", "length": 20194, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும் | MP Raveendranath Kumar met Durai Murugan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nபிரதமர் மோடி தாயை, மனைவியுடன் சென்று சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nMovies உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இரு��்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nDuraimurugan Press meet | வைகை அணை திறப்பு : உசிலம்பட்டியில் துரைமுருகன் மகிழ்ச்சி- வீடியோ\nசென்னை: \"வீட்டுக்கு சாப்பிட வாங்க\" என்று எம்பி ரவீந்திரநாத் கூப்பிட.. \"பரவாயில்லைப்பா..\" என்று அன்புடன் மறுத்துள்ளார் திமுக மூத்த தலைவர் துரைமுருகன்.\nஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் நிலைமையே வேறு.. கட்சி பொறுப்பாளர்கள் எதிர்க்கட்சிகளுடன் பேசுவது என்பது அபூர்வம்.. தெரிந்தவர்களாக இருந்தாலும்சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி.. அவங்க வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வதற்கு கூட நடுங்குவார்கள்.\nஅதையும் மீறி யாராவது கலந்து கொண்டாலோ, நெருக்கம் காட்டினாலோ, \"அடிமட்ட உறுப்பினர் பதவியில் இருந்து\" என்ற அறிக்கை மின்னல் வேகத்தில் வந்து விழும். அதனால் திமுக-அதிமுக தரப்பினர் நேருக்கு நேர் பார்த்தால்கூட முகத்தை திருப்பி செல்லும் நிலை இருந்தது.\nஆஹா.. இந்தப் பக்கம் துரைமுருன்.. நடுவில் டிஆர்பி ராஜா.. அந்தப் பக்கம் ஓபிஆர்.. அரிய காட்சி\nஆனால் இப்போது அப்படி ஒரு நிலை இல்லை. பயம், நடுக்கங்கள் உடைந்து விழுந்து கொண்டிருக்கின்றன. கட்சியின் பொறுப்பாளர்கள் சர்வ சாதாரணமான இயல்புடன் நடந்து கொள்கிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகுதான் இந்த பழக்கம் ஆரம்பமாகி உள்ளது.\nஅதன் அரசியல் நாகரீகம் தேனியிலும் தென்பட்டுள்ளது. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது பொதுகணக்கு குழுவின் தலைவர் துரைமுருகனுடன் தேனி தொகுதி அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் சந்தித்து பேசினார்.\nதுரைமுருகனை பொறுத்தவரை திமுகவில் சீனியர்.. பொதுப்பணித்துறை என்றாலே அதன் அமைச்சராக இருந்த துரைமுருகன்தான் இன்றுவரை தமிழக மக்கள் நினைவில் வந்து போவார். துறை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார். அதுமட்டுமில்லை.. மாற்று கட்சியினருடன் நட்பு பாராட்டும் அரசியல் தலைவர்களில், துரைமுருகன் ரொம்பவும் முக்கியமானவர்.\nசட்டசபையில் துரைமுருகன் ஜோக் அடித்தால், எல்லா கட்சிக்காரர்களும் பேதங்களை மறந்து சிரித்துவிடுவார்கள். இப்போது தன்னை சந்தித்து பேசிய ஓபிஎஸ் மகனை \"ரொம்ப நல்லா வரணும்\" என்று மனசார வாழ்த்தி உள்ளார். ரவீந்திரநாத்தும் துரைமுருகனுக்கு சால்வை அணிவித்து தனது வணக்கத்தை தெரிவித்துள்ளார்.\nஇருவருமே கிட்டத்தட்ட 30 நிமிஷம் சிரித்தபடியே பேசியிருக்கிறார்கள். தனிப்பட்ட விவகாரம், மற்றும் அரசியல் ரீதியாக இவர்கள் பேசியிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இருவரும் சந்தித்து கொண்டதும், சால்வை போர்த்தியதும், சிரித்து சிரித்து பேசியதும் போட்டோக்களாக வெளிவந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இப்படித்தான் போன மாசம் ஓபிஎஸ்கூட, தேனியில் நடந்த அரசு விழாவில் திமுக எம்ஏக்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவண குமாருடன் உட்கார்ந்து சிரித்தபடியே பேசினார்.\nஅப்படியேதான் இந்த சம்பவமும் உள்ளது. இதில் என்ன ஹைலைட் என்றால், மதிய விருந்துக்கு வீட்டுக்கு சாப்பிட வருமாறு துரைமுருகனை ரவீந்திரநாத் கூப்பிட.. அதற்கு \"பரவாயில்லைப்பா..\" என்றுகூறி இருக்கிறார் துரைமுருகன். ஆக மொத்தம்.. திமுக மூத்த தலைவரும், அதிமுக எம்பியும் இப்படி ஜாலியாக பேசியதை பார்க்கும்போது, அரசியல் நாகரீகம் இன்னும் மக்கி போகாமல் உயிர்ப்புடனே இருக்கிறது என்று நமக்கு தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nசீன அதிகாரிகளே ஆச்சரியம்.. ஜி ஜின்பிங் பாதுகாப்பில் அசத்திய தமிழக காவல்துறை.. முழு விவரம் இதோ\nதிமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதிக்கு புதிய வேலை\nஉலகின் கவனத்தை ஈர்த்த தமிழகம்... உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி\nதினகரனுக்கு டாடா காட்டிய எஸ்.டி.பி.ஐ... இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு\nஆன்மீகம் மட்டும்தான் இருக்கு.. அரசியல் எங்க பாஸ் ரஜினியின் இமயமலை டிரிப்பிற்கு இதுதான் காரணமா\nகீழடி அகழாய்வில் வெளிவந்த உறைகிணறுக்கு என்ன முக்கியத்துவம்\nமது எதிர்ப்பு பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள மஜக...\nநடிகைகளுடன் ஜாலி.. வாழ்ந்திருக்கிறாரய்யா முருகன்.. ஊர் ஊராக கொள்ளை.. அது இருக்கும் ரூ. 100 கோடி\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\n.. கோவளம் பீச்சை மோடி சுத்தம் செய்த போது இதை கவனித்தீர்களா\nஇது தான் மோடி- ஜின்பிங் நின்ற இடம்.. நம்ம புள்ளிங்கோ செல்பி.. மீண்டும் களைக்கட்டிய மாமல்லபுரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/jeff-bezos-divorce-leaves-world-s-richest-man-with-75-of-couple-s-amazon-stock-346052.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T12:52:01Z", "digest": "sha1:THM66ZSVSER34JK44HV6CLIA3SZQBXJ5", "length": 18663, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமேசான் உரிமையாளர் அளித்த ஜீவனாம்சம் 2.50 லட்சம் கோடி.. உலகில் 4-ஆவது பெண் பணக்காரர் ஆன மனைவி! | Jeff Bezos divorce leaves world's richest man with 75% of couple's Amazon stock - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nMovies தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி\nAutomobiles டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ரத்தன் டாடா\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க��கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேசான் உரிமையாளர் அளித்த ஜீவனாம்சம் 2.50 லட்சம் கோடி.. உலகில் 4-ஆவது பெண் பணக்காரர் ஆன மனைவி\nவாஷிங்டன்: அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெப் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை வழங்கியதால் ஜீவனாம்சம் மூலம் உலகில் 4-ஆவது பெண் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் அவரது மனைவி.\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் உரிமையாளர் ஜெப் பெசோஸ். இவர் இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்னர் எழுத்தாளரான மக்கின்சியை காதலித்து 1993-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் 1994-இல் அமேசான் நிறுவனத்தை தொடங்கினார்.\nமுன்னாள் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளினி லாரென் உடனான காதல் தான் இத்தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.\nஓட்டு போட்டா போடு.. போடாட்டி போ.. வணக்கம் வைக்ககூட யோசிக்கும் வேட்பாளர்கள்.. வர வர பயம் போயிருச்சே\nஅமேசான் நிறுவனத்தின் தொடக்கம் மற்றும் அதன் அசுர வளர்ச்சி போன்றவற்றில் கணிசமான பங்கு மக்கின்சிக்கு உண்டு. ஆனால் அவர் பங்குதாரராக இல்லை.\nஜெப் பெசோஸுற்கு அமேசான் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகள் உள்ளது. அவற்றின் மதிப்பு 136 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் கோடியாகும். 25 ஆண்டுகால மண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்ததை அடுத்து தனது மனைவிக்கு ஜீவானாம்சம் தொகையை அறிவித்தார்.\nஅமெரிக்க சட்டப்படி ஜெப் பெசோஸுக்கு சொந்தமான சொத்தில் இருந்து பாதியளவு மனைவி மக்கின்சிக்கு வழங்க வேண்டும். அதன்படி 16 சதவீத பங்குகளில் பாதியளவான 8 சதவீத பங்குகளை மனைவிக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் மக்கின்சிக்கிற்கு 68 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி) கிடைத்திருக்க வேண்டும்.\nகணவருக்கு விட்டு கொடுத்த மனைவி\nஆனால் மக்கின்சிக்கோ 16 சதவீதத்தில் வெறும் 4 சதவீத பங்குகளை மட்டுமே பெற்று கொள்வதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து இருவரும் விவாகரத்து சொத்து உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இது மட்டுமின்றி வாஷிங்டன் போஸ்ட் உள்பட மற்ற நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளை கணவருக்கு விட்டுக் கொடுக்க மக்கின்சி முன் வந்துள்ளார்.\nஇதன் மூலம் மக்கின்சிக்கு ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் கோடியை சொத்தாக பெற்றுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சொத்து உடன்பாடு கருதப்படுகிறது. இந்த ஜீவனாம்சம் மூலம் உலகின் நான்காவது பெண் பணக்காரர் ஆனார் மக்கின்சிக். இத்தம்பதியினர் இன்னும் 90 நாட்களில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்யவுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்க மருத்துவதுறையில் இந்திய மருத்துவருக்கு உயரிய பதவி அளித்தது டிரம்ப் நிர்வாகம்\nஅமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி\nஅந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கறார்தான்.. ஆனால் முதலை விடும் அளவுக்கு அல்ல.. டிரம்ப்\nகாஸ்ட்லி பர்ஸ் நாலு.. அப்றம் ஒரு சூப்பர் கார்.. முடிஞ்சா தரை டைல்ஸ்.. மணப்பெண் போட்ட கிப்ட் கண்டிஷன்\nகூர்ந்து கவனிச்சு நல்லா கேளுங்க.. மோடி அப்படி சொல்லவேயில்லை.. அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு\nகாஷ்மீரில் உயிர்காக்கும் மருத்துவ சேவை முடக்கம்.. பாக். பிரச்சாத்தில் அமெரிக்க பெண் எம்பி புகார்\nஎன்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம்\nஇவ்வளவு நடந்தும் உலக நாடுகள் இந்தியாவை எதிர்ப்பதில்லை ஏன் தெரியுமா இம்ரான் கான் குமுறலை பாருங்க\nஐ.நா. உரையில் ஜம்மு காஷ்மீர் பற்றி எதுவும் பேசாத மோடி உலக நாடுகளுக்கு கொடுத்த ஸ்ட்ராங் மெசேஜ்\nகணியன் பூங்குன்றனார், புத்தர், விவேகானந்தர் நாட்டிலிருந்து மெசேஜுடன் வந்துள்ளேன்-ஐநாவில் மோடி அதிரடி\nவகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் பாடம் நடத்திய பேராசிரியை\nசீன முஸ்லீம்கள் பத்தி இப்படி கவலைப்பட்டிருக்கீங்களா.. அமெரிக்கா கேள்வி .. வாயடைத்து போன இம்ரான்கான்\nஐ.நாவில் மோடி இன்று உரை.. பாகிஸ்தானை வெளுத்து வாங்க வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namazon jeff bezos அமேசான் ஜெப் பெசோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/kandivali-east/sundaram/BCyakmEk/", "date_download": "2019-10-14T13:49:57Z", "digest": "sha1:EEMTKBX3GY7GGTKGKMMBVBLVKSPLHGFK", "length": 6013, "nlines": 133, "source_domain": "www.asklaila.com", "title": "சுந்தரம் in காந்திவலி ஈஸ்ட்‌, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வ��ர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n62/63/69/70, விஸ்பரிங்க் பாலம் ஷாபிங்க்‌ சென்டர்‌, லோகண்டவாலா டௌந்ஷிப், அகுரலி ரோட்‌, காந்திவலி ஈஸ்ட்‌, மும்பயி - 400101, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபல்பொருள் அங்காடி சுந்தரம் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/-/pipes/", "date_download": "2019-10-14T13:46:11Z", "digest": "sha1:BOBQPOGDCWFTLNSXIDKF5PA57XSYOJPB", "length": 12660, "nlines": 312, "source_domain": "www.asklaila.com", "title": "Pipes in Mumbai | Manufacturers Supplier Wholesalers Stockist Distributor Exporter Importer in Mumbai, India - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபரகாஷ் இலெக்டிரிக் எண்ட் ஹார்ட்‌வெர் ஸ்டோர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமெகனா டிரிலிங்க் எண்ட் பம்பஸ் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nமிரா ரோட்‌ ஈஸ்ட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nபைப்‌ஸ், பாத்‌ரூம் ஃபிடிங்க்ஸ், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஆர்.சி.சி. ஹம் பிப், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nட்யூப் ஃபிடிங்க்ஸ்,பைப்‌ஸ் மற்றும் ஃபிடிங்க்ஸ், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபரவீன் இண்டஸ்டிரீஸ் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎ டெக��னோ ஏட் கர்போரெஷன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசதிரபதி ஷிவாஜி டர்மினஸ் (விக்டோரியா டர்மினஸ்), மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசி.எஸ். ட்யூப்ஸ் பிரைவெட் லிமிடெட்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/5_25.html", "date_download": "2019-10-14T12:52:49Z", "digest": "sha1:CAXFZT4BFZFIWMQTEJXVHVGZXDEKNU3K", "length": 8885, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "கிளிநொச்சியில் கோர விபத்து: 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு – இருவர் காயம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகிளிநொச்சியில் கோர விபத்து: 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு – இருவர் காயம்\nகிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஅத்தோடு, மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ மருத்துவ முகாமிலிருந்து பயணித்த படையினரின் கனரக வாகனம், ரயில் கடவையின் ஊடாகச் சென்றபோது கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த ரயில் மோதியுள்ளது.\nகுறித்த பகுதியில் காணப்படும் தானியங்கும் மின்னொளி சமிக்ஞையை அவதானிக்காது, அந்த வீதியின் ஊடாக கடக்க முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nகுறித்த கனரக வாகனத்தில் 7 படைவீரர்கள் பயணித்துள்ள நிலையில், அவர்களில் 4 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த ஏனைய மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்து சம்பவம் தொடர்பாக\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட���டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (189) இலங்கை (1342) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (10) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_81.html", "date_download": "2019-10-14T13:33:23Z", "digest": "sha1:FDRPRCRBZK2K4TNEDOAWX4XWNQKFCYCO", "length": 10959, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "மரண தண்டனையை எதிர்கொள்ள தயார்: ரிஷாத் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமரண தண்டனையை எதிர்கொள்ள தயார்: ரிஷாத்\nநாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் ரிஷாத் உரை\nஎன்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.\nஅதற்காக என்னை பழிவாங்குவதாக தெரிவித்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கோ முஸ்லிம்களின் பொருளாதார நிலையங்களை தாக்கவோ வேண்டாம்.\nஅத்துடன் நாங்கள் யாருக்கும் பயந்து அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவில்லை.நாட்டுக்காகவே இராஜினாமா செய்தோம்.இந்த நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று தேயிலை சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்��ு தொடர்ந்து குறிப்பிடுகையில், உலக பயங்கரவாதம் இந்த நாட்டில் புகுந்து இலங்கையிலுள்ள சில முஸ்லிம் இளைஞர்களை அதற்குள் சம்பந்தப்படுத்தி இந்த நாட்டில் நாம் எதிர்பார்க்காத பயங்கரவாதத்தாக்குதலை நடத்தியுள்ளது.\nஇந்த தாக்குதலுடன் அப்பாவி 22 இலட்சம் முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி வகாபிவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் அழகாக சிங்கள மொழியில் பேசுகின்ற அரசியல்வாதிகள் இந்தப் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் உருவாகியுள்ளனர். முஸ்லிம்களையும் உலமாக்களையும் மிக மோசமான வார்த்தைகளால் பேசுகின்ற செயற்பாட்டினை நாம் பார்க்கின்றோம்.அதற்கு சில ஊடகங்களும் துணை போகின்றன.\nநாடு பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உணர்வோடுதான் இன்றுவரை முஸ்லிம் சமூகம் உள்ளது.\nஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத செயலை கண்டித்ததோடு மட்டுமல்லாது அந்த செயலோடு சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சொந்தங்களாக,நண்பர்களாக இரத்த உறவுகளாக இருந்தாலும் கூட அவர்களைக் காட்டிக்கொடுக்கும் பணியை முஸ்லிம் சமூகம் செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் ���ிரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (189) இலங்கை (1342) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (10) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/productscbm_908049/20/", "date_download": "2019-10-14T13:02:59Z", "digest": "sha1:IL7DADAXZKFGQWPALX2PNCQR7U733K2A", "length": 40399, "nlines": 129, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்தலங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nசுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nசுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.\n2017இல் 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி கூறுகிறது.\nமொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.\nசுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nகோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன.\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தம���ழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்��ிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந் நிகழ்வில் யாழ்.ம���நகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், பொது...\nயாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்\nயாழ்.உடுவில் பகுதியில் கொடிய விஷம் கொண்ட புடையன் பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக்...\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு...\nகணிதத்தில் உலகசாதனை படைத்த பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர்\nகணிதத்தில் எலிசேயர் தேற்றத்தை கண்டுபிடித்த யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் பற்றிய விவரணம் இது:யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் இலிசயர் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி கல்வியை...\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் பாய்ந்த மர்ம மனிதன்\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் சற்று முன் மர்ம மனிதன் ஒருவன் ஏறிப் பாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள சி.சி.ரிவி. கமராவை கண்காணித்துக் கொண்டிருந்த பாடசாலை அதிபர் இனந்தெரியாத ஒரு நபர் பாடசாலைக்குள் பாய்வதை அவதானித்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்த...\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மா���வி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆல��� தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\n8 வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.16) UK\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2016)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\nபிறந்த நாள் வாழ்த்து கனிஸ்ரன், ஜதுஸ்ரன் (கனடா)\nகனடாவில் வசிக்கும் சூரியகுமார் நகுலா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள் கனிஸ்ரன் ஜதுஸ்ரன் ஆகிய இருவர்களும் தங்களது 10ஆவதும் 5ஆவதும் பிறந்ததினத்தைஇன்று (21.05.2016) சனி்க்கிழமை கனடா மொன்றியலில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் அவர்களை ...\n5 வது பிறந்தநாள் வாழ்த்து கஜந்தினி (25.11.2015)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜந்தினி தனது 5 வது பிறந்தநாளை (25 .11 .2015) இன்று காணுகின்கிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா அக்கா சங்கவி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி தெல்லிப்பளையிலிருக்கும்...\n7 வது பிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகைநாதன் கலாநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிந்தா தனது 7வது பிறந்தநாளை இன்று (13.11.2015) காணுகின்றார். இவரை இவரது அப்பா அம்மா (லண்டன்) அப்பப்பா அப்பம்மா (சிறுப்பிட்டி) அம்மப்பா அம்மம்மா(அச்சுவேலி) ...\n5 வது பிறந்த நாள் வாழ்த்து. சபீனா (12.11.2015)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் ���வப்புதல்வி சபீனா இன்று(12.11.2015) தனது 5 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) அண்ணா (கதூஷன்) மற்றும் அப்பம்மா.தாயகத்திலுள்ள அம்மப்பா,அம்மா...\n7வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.15)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2015)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\n5 வது பிறந்த நாள் வழ்த்து த.யனுகா(24.06.2015)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி யானுகா அவர்கள் (24 06 2015 ) இன்று தனது 5 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) தம்பி (வேனுயன்)தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\n11 வது பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23..01.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் நே.அபிநயன் இன்று ( 23,01,2015) தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் லண்டனிலிருக்கும் தங்கைமார்கள், மற்றும்...\n11வது பிறந்த நாள் வாழ்த்து. கதூஷன் (23.01.2015)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வன் கதூஷன் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2015) தனது 11 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) தங்கை (சபீனா) மற்றும் ...\n9 வது பிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20015) தனது 9 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள், மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewforum.php?f=3&start=100", "date_download": "2019-10-14T13:01:39Z", "digest": "sha1:L4F7TH4SUTG2BYKSO7BVYGWKGBTALIYY", "length": 9156, "nlines": 267, "source_domain": "mktyping.com", "title": "பணம் ஆதாரம் - Page 5 - MKtyping.com", "raw_content": "\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\nஇன்று 29.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n28.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 27.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 25.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 23.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 21.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 20.6.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 16.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 15.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 14.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 12.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 7.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\n3.6.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n1.6.2017 DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n30.5.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 27.5.2017 ONLINE DATA ENTRY பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 24.5.2017 பணம் பெற்றவர்கள்\nஇன்று 22.05.17 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 19.5.2017 DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 17.5.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n16.5.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n15.5.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஇன்று 13.5.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\n12.5.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b9abbfbb1ba8bcdba4-ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bcd/b85ba4bbfb95-baab9abc1ba8bcdba4bc0bb5ba9-bb5bbfbb3bc8b9abcdb9abb2bcd-ba4bb0bc1baebcd-b95bc1ba4bbfbb0bc8baeb9abbebb2bcd-b952", "date_download": "2019-10-14T13:54:14Z", "digest": "sha1:UO2QJCXOEEALSYQHSE62OYRSAK57ZIHL", "length": 26648, "nlines": 210, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2 — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / அதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2\nஅதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2\nஅதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதீவனப்பயிர்களின் இராணி என அழைக்கப்படும் குதிரை மசால் புரதச்சத்திற்காகவும், அதிக சுவைக்காகவும் கால்நடைகளால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது. பயறு வகையைச் சார்ந்த தீவனப்பயிர்களில் மிகவும் முக்கியமான ஒன்று குதிரைமசால். மத்திய, மேற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்ட குதிரைமசால் ஒரு பல்லாண்டு காலப்பயிராகும். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக பயிரிடப்பட்டு வருகின்றது.\nபயறுவகைத் தீவனப்பயிர்களில் அதிக அளவில் புரதச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்களான பாஸ்பரஸ், கால்சியம் ஆகியன காணப்படுவதால் கால்நடைத் தீவனத்தில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. தானிய, புல்வகைத் தீவனப்பயிர்களை விட பயறுவகைத் தீவனப்பயிர்களின் விளைச்சல் குறைவாக இருப்பினும், கால்நடைகளுக்குத் தேவையான சத்துக்கள் குறிப்பாக புரதச்சத்து அதிகமாக பயறுவகைத் தீவனப் பயிர்கள் இயற்கை புரத வங்கி என அழைக்கப்படுகின்றன. மேலும் பயறுவகைத் தீவனப்பயிர்கள் வேர்முடிச்சுகளின் மூலம் தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துகின்றன. இதனால், உலக அளவில் உள்ள மொத்த கால்நடைகளின் எண்ணிக்கையில் 16 சதம் கால்நடைகள் நம் இந்தியாவில் உள்ளன. ஆனால் நமது கால்நடைகளின் பால் உற்பத்தித் திறனோ அதைக் காட்டிலும் மிகக்குறைவு. நல்ல சத்துள்ள, தரமான பசுந்தீவனங்கள் போதிய அளவிலும், சரிவிகிதத்திலும் கால்நடைகளுக்கு கிடைக்காததே இதற்கு காரணம். புல்வகைத் தீவனப்பயிர்களுடன், பயறு வகைத் தீவனப்பயிர்களை முறையே மூன்றுக்கு ஒரு பகுதி என கலந்து கொடுப்பதன் மூலம் தீவனத்தின் சுவை அதிகரிப்பதோடு, கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறனும் அதிகரிக்கின்றது. பயறுவகைத் தீவனப்பயிர்களைத் தனிப்பயிராகவோ அல்லது புல், தானிய வகை பயிர்களோடு பயிரிட்டு அதிக விளைச்சலையும் சத்துள்ள தீவனத்தையும் பெற முடியும்.\nதமிழ்நாட்டில் மொத்த விளை நிலத்தில் 1,72.726 எக்டரில் மட்டும் தான் தீவனப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் நிரந்தர மேய்ச்சல் புல் நிலம் 1,09,924 எக்டர் மட்டுமே உள்ளதால், பசுந்தீவன தேவையில் 42.6 சதம் குறைபாடு உள்ளது. எனவே பசுந்தீவன குறைபாட்டினை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில், அதிக பசுந்தீவன உற்பத்தி திறன் கொண்ட சத்துள்ள தீவனப்பயிர் இரகங்களை உருவாக்குதல் அவசியம்.\nதீவனப்பயிர்த் துறையிலிருந்து குதிரை மசால் கோ2 என்ற புதிய இரகம் கடந்த ஆண்டு (2013) வெளியிடப்பட்டது. தற்போது சாகுபடியில் உள்ள கோ 1 என்ற இரகம் 1980-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.\nகுதிரை மசால் கோ2 சராசரி பசுந்தீவன விளைச்சலாக ஒரு ஆண்டில் எக்டருக்கு 130.6 டன் கொடுத்துள்ளது. இது கோ 1 (103.8 டன்கள், எக்டர் வருடம்) இரகத்தை விட 25.9 சதம் அதிகமாகும். பண்ணைத்திடல்களின் ஆய்வு முடிவுகளிலும் குதிரை மசால் கோ 2 (126.8 டன்கள்,எக்டர்.வருடம்), கோ 1 (94.4 டன்கள், எக்டர்.வருடம்) இரகத்தை விட 27.6 சதம் அதிகம் பெற்று முன்னிலை வகித்தது.\nபசுந்தீவன விலைச்சலும் அதன் தரமும் ஒருங்கே ஏற்றமுகத்துடன் இணையப் பெற்றது இப்புதிய இரகத்தின் சிறப்பம்சமாகும். அதிக புரதச்சத்தினை (23.5 சதம்) கொண்டுள்ளதால் அதிக விளைச்சலுக்கு (5.16 டன்கள்,எக்டர் வருடம்) ஏதுவாகின்றது. இதன் உலர் எடை விளைச்சல் ஒரு எக்டருக்கு ஒரு ஆண்டில் 21.94 டன் ஆகும். இது கோ I (20 சதம்) ஐ விட சற்றே குறைந்தளவு நார்ச்சத்தைக் (19.2 சதம்) கொண்டுள்ளதால் அதிக செரிமானத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதன் ஈத்தர் வடிமான அளவு 4.9 சதம் உள்ளதால் உயிர்ச்சத்துக்கள் எளிதில் கிடைக்க வழிகோலுகின்றது. மேலும் இதில் நுண்ணுரட்டச்சத்துக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம் கோ 1 -ஐ காட்டிலும் அதிக அளவில் உள்ளன. இதன் பச்சைய அளவும் அதிகமாக உள்ளதால் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஏற்றது.\nமேலும் குதிரை மசால் கோ 2, கோ 1 -ஐ காட்டிலும் சீரிய பண்புகளை கொண்டதாக உள்ளது. இது கோ 1 -ஐ விட அதிக தண்டுகள் (15-20), மிருதுவான, கரும் பச்சை இலைகள், அதிக இலைக்காம்புகள் (9-11), இலைத்தண்டு விகிதம் (0.47) உடையதாக உள்ளது. இப்பண்புகளால் அதிக சுவையுடன் இருப்பதால் கறவைமாடுகள், செம்மறி ஆடுகள், ஆடுகள், ஈமு கோழிகள் மிகவும் விரும்பி உண்ணுகின்றன. குதிரை மசால் கோ 2-ன் அடர்த்தியான, கொத்துக் கொத்தாக பூக்கும் திறன் கூடுதல் விதை உற்பத்திக்கு (18.2%) வழி வகுக்கின்றது.\nமிருதுவான, கரும் பச்சை இலைகளுடன் கூடிய அதிக தண்டுகளுடன் காணப்படும்\nஅதிக புரதச்சத்து (23.5%), உலர் எடை விளைச்சல் (21.94 டன்கள் / எக்டர் / வருடம்)\nஅடர்த்தியாக பூக்கும் திறனால் கூடுதல் விதை உற்பத்தியாகின்றது.\nவிரைவாக தழைக்கும் திறன், குறுகிய காலத்தன்மையால் கூடுதல் அறுவடைகளை மேற்கொள்ளவேண்டும்.\nஅதிக சுவையுடையதால், அதனால் கால்நடைகள் விரும்பி உண்ணுகின்றன.\nகுதிரை மசால் தீவனப்பயிரினை ஒரு 'கற்பகவிருட்சம்' என்று கூறினால் அது மிகையாகாது. கா���்நடைகளின் தேவைக்கு மட்டுமின்றி மற்ற பயன்பாடுகளுக்கும் இப்பயிர் உதவுகின்றது.\nஇதன் முளைகட்டிய விதைகளை மேலை நாடுகளில் உணவாக பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஅரிய மருத்துவ குணங்கள் கொண்டுள்ளதால் மூலிகைப்பயிராகவும் பயன்படுகின்றன.\nஇப்பயிரில் இருந்து பிரித்தெடுக்கப்படும், புரதம், பச்சையம் போன்ற மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றது.\nஇப்பயிரின் மகத்துவங்களை உணர்ந்து தற்பொழுது நிறைய நிறுவனங்கள் இதிலிருந்து அரிய மூலப்பொருட்களைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.\nஆகையால் உழவர் பெருமக்கள் தங்கள் கால்நடைகளின் தேவைக்கு போக மீதி உள்ள பசுந்தீவனத்தை இது போன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்து கூடுதல் வருவாய் ஈட்டலாம்.\nஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை\nபக்க மதிப்பீடு (40 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமீன் வளர்ப்பில் மேற்கொள்ளும் நடைமுறைகள்\nவேளாண் சார்ந்த தொழில்களின் நடைமுறைகள்\nவிளைநிலங்கள் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு\nலாபம் தரும் மண்ணில்லா மொட்டைமாடி விவசாயம்\nமண் இல்லாமல் பசுந்தீவன உற்பத்தி\nதிரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ்\nநன்மை தரும் பூச்சிகள் உற்பத்தி\nதுல்லிய பண்ணையம் நாற்றாங்கால் உற்பத்தி\nசம்பாவில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்\nமஞ்சள் சாகுபடி நோய் தாக்குதலை சமாளிப்பது எப்படி\nநவீன தொழில்நுட்பம்-வேர் உட்பூசணம் செய்யும் முறை\nஒளிக்கற்றை கருவி கொண்டு நிலத்தை சமப்படுத்துதல்\nவெள்ளம் - பயிர்களை எப்படி காப்பாற்றுவது\nபருவநிலை மாற்றத்திற்கேற்ற பேணுகை வேளாண்மை உத்திகள்\nபச்சைப் பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nநீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி\nஏப்ரல் - மே மாதங்களுக்கு ஏற்ற தீவனச் சோளம் சாகுபடி\nகால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’\nகாய்கறி பயிர்களில் உயிரியல் நோய் கட்டுப்பாடு\nபயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள்\nவறட்சியில் இருந்து பயிரை காக்க��ம் வழிகள்\nசம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல்\nஅதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2\nபுகையான் பூச்சித் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள்\nநெற்பயிரில் களை கட்டுப்பாடு முறைகள்\nஇஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் மேலாண்மை முறைகள்\nவளமிக்க இந்தியாவிற்கு விவசாயிகளை வலுப்படுத்துவது\nபார்த்தீனிய செடிகளை ஒழிக்க ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு\nகோடை தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மரஇலைகள்\nகாபி பயிரில் மகசூலுக்கு ஏற்றவாறு உரமிடல்\nநஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்தி\nமண் வகைகளைக் கண்டறியும் முறைகள்\nபயிர்களில் நோய்த் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nஇளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கான அணுகுமுறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஆட்டுப்பண்ணையில் அதிக லாபம் பெற பசுந்தீவனங்கள்\nபசுந்தீவன பயிர்களின் வகைகளும் வளர்ப்பு முறைகளும்\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 26, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinepj.in/category/kudumbaviyal/kula_enum_manamurivu/", "date_download": "2019-10-14T13:22:11Z", "digest": "sha1:SB6OXRMQC25WVBNUCFA4AZJE2AICLLB3", "length": 38674, "nlines": 592, "source_domain": "www.onlinepj.in", "title": "குலா எனும் மணமுறிவு – Online PJ", "raw_content": "\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nAll Categories Click To Visit (1) கொள்கை (193) அற்புதங்கள் – கராமத் (8) நபிமார்களை நம்புதல் (21) இணை கற்பித்தல் (17) மறைவான விஷயங்கள் (9) ஷபாஅத் – பரிந்துரை (2) சூனியம் (4) ஜியாரத் (6) தர்கா மற்றும் சமாதி (27) இதர நம்பிக்கைகள் (15) மூட நம்பிக்கைகள் (22) விதியை நம்புதல் (2) தனி மனித வழிபாடு (9) பித்அத்கள் (51) ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா (3) சொர்க்கம் நரகம் (2) மத்ஹப் தரீக்காக்கள் (9) அல்லாஹ்வை நம்புதல் (2) வணக்கங்கள் (458) நோன்பின் சட்டங்கள் (113) சுன்னத்தான நோன்புகள் (11) பித்ராவின் சட்டங்கள் (6) பெருநாள் தொழுகை (7) பிறை (30) ஸக்காத் (11) ஹஜ்ஜின் சட்டங்கள் (16) உம்ரா (8) தொழுகை சட்டங்கள் (65) சுன்னத்தான தொழுகைகள் (39) பள்ளிவாசல் சட்டங்கள் (20) அறுத்துப் பலியிடுதல் (4) துஆ திக்ர் (68) ஜும்ஆ (21) பெருநாள் வணக்கங்கள் (5) குர்ஆன் (16) உளூ, குளிப்பு, தூய்மை (35) கிப்லா கஅபா (12) தொழுகை நேரங்கள் (9) பாங்கு இகாமத் (16) ஜமாஅத் தொழுகை (47) பயணத்தொழுகை (7) தயம்மும் (4) உபரியான வணக்கங்கள் (4) நேர்ச்சை (2) பெண்கள் பகுதி (43) பெண்களுக்கான சட்டங்கள் (28) உரிமைகள் (7) ஹிஜாப் (6) உடற்கூறு (2) பொருளாதாரம் (122) விரயம் செய்தல் (4) செலவிடுதல் (4) வாழ்க்கை வசதிகள் (3) கடன் (16) பேராசை (6) பொருளாதாரத்தை அணுகுதல் (6) நவீன பொருளாதாரப் பிரச்சனை (29) வட்டி (26) வியாபாரம் பொருளீட்டுதல் (25) ஹலால் ஹராம் (23) அன்பளிப்புகள் (4) வாரிசுரிமை (1) வீடு வசிப்பிடம் (1) கட்டுரைகள் (63) நாட்டு நடப்பு (5) இயக்கங்கள் (10) சமுதாயப் பிரச்சனைகள் (13) கேள்வி பதில் வீடியோ (221) முஸ்லிமல்லாதவர்களின் கேள்வி (88) தீவிரவாதம் (8) இஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர் (6) TNTJ பற்றிய கேள்விகள் (48) குர்ஆன் விளக்கம் (2) பொருளாதாரம் (77) வரலாறு (48) நபிமார்கள் (13) நல்லடியார்கள் (13) முஹம்மது நபி (14) நபித்தோழர்கள் (4) இடங்கள் (1) மற்றவர்கள் (3) தீயவர்கள் (1) பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் (103) உண்ணுதல் பருகுதல் (16) கேளிக்கைகள் (10) பிறர் நலம் பேணல் (3) விழாக்கள் (10) விருந்துகள் (5) சுயமரியாதை (3) பொறுமை சகிப்புத் தன்மை (4) நாணயம் நேர்மை (6) அலங்காரம் (12) சலாம் வாழ்த்து (5) பிறமதக் கலாச்சாரம் (2) அணிகலன்கள் (5) பெருமை (1) தன்னம்பிக்கை (1) நன்றி செலுத்துதல் (1) ஆடைகள் (9) உறங்குதல் (3) பிறரது குறைகளை அம்பலமாக்குதல் (2) போதைப் பொருட்கள் (1) பாவ மன்னிப்பு (2) நட்பு (1) ஜீவ காருண்யம் (2) மருத்துவம் (3) மறுப்புகள் (34) மரணத்திற்குப் பின் (29) ஜனாஸாவின் சட்டங்கள் (11) ஹதீஸ் கலை (48) பலவீனமான ஹதீஸ்கள் (13) நூல்கள் (83) ஆங்கில நூல்கள் (15) உருது நூல்கள் (6) தமிழ் நூல்கள�� (62) குடும்பவியல் (108) திருமணம் (32) இல்லற வாழ்க்கை (20) குழந்தைகள் (5) மஹர் வரதட்சணை (7) மண விருந்து (4) குலா எனும் மணமுறிவு (5) இத்தா (3) தம்பதியர் உரிமைகள் (14) காதல் (2) தலாக் (13) கற்பொழுக்கம் (12) பெற்றோரைப் பேணல் (3) பருவமடைதல் (2) பாலூட்டுதல் (1) உறவுகளைப் பேணுதல் (1) திருக்குர்ஆன் விளக்கம் (34) கல்வி (95) நவீன பிரச்சினைகள் (55) ஆய்வுகள் (16) நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் (5) நிர்பந்தம் (4) விமர்சனம் (4) இஸ்லாமும் கிறித்தவமும் (5) இஸ்லாம் உண்மையான மார்க்கம் (5) விவாதம் (1) அரசியல் (102) குற்றவியல் சட்டங்கள் (4) ஆள்வோருக்கு கட்டுப்படுதல் (4) இந்திய அரசியல் (76) இஸ்லாமிய அரசியல் (7) பிற முஸ்லிம் நாடுகள் (1) ஜிஹாத் (1) இஸ்லாத்துக்கு எதிராக (1) உலக அரசியல் (6) திருக்குர்ஆன் (823) தமிழாக்கம் முன்னுரை (9) பொருள் அட்டவணை (1) தமிழ் மொழிபெயர்ப்பு (114) விளக்கங்கள் (517) உருது முன்னுரை (32) உருது பொருள் அட்டவணை (7) உருது மொழிபெயர்ப்பு (115) உருது விளக்கங்கள் (25) குர்ஆன் தமிழ் ஆடியோ (1) குர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (67) NEW (812) Uncategorized (20) வீடியோக்கள் (1,151) தொடர் உரைகள் (31) சிறிய உரைகள் (128) விவாதங்கள் (29) இனிய மார்க்கம் (73) எளிய மார்க்கம் (49) உரைகள் (1) இனிய மார்க்கம் தனிக்கேள்விகள் (236) எளிய மார்க்கம் தனிக்கேள்விகள் (9) FACEBOOK-LIVE-VIDEO (520) ஜகாத் கேள்விகள் (3) கடந்து வந்த பாதை (27) உருது வீடியோக்கள் (1) சிறிய அத்தியாயங்கள் விளக்கம் (14) ஜும்மா பெருநாள் உரைகள் (32) ஆலிம் வகுப்பு (1)\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nCategory: குலா எனும் மணமுறிவு\nகுடும்பவியல், குலா எனும் மணமுறிவு, தலாக், முஸ்லிமல்லாதவர்களின் கேள்வி\nவிவாகரத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nவிவாகரத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு ஏன் மூன்று தடவை தலாக் சொல்லித்தான் விவாகரத்து செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறும்போது பெண்கள் மட்டும் குலா அடிப்படையில் ஒரே தடவையில் பிரிவது சரியா மூன்று தடவை தலாக் சொல்லித்தான் விவாகரத்து செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறும்போது பெண்கள் மட்டும் குலா அடிப்படையில் ஒரே தடவையில் பிரிவது சரியா பாஷுல் அஷ்ஹப் பதில் : மூன்று முறை தலாக் கூறினால் தான் மனைவியை விவாகரத்துச் செய்ய ...\nஉரிமைகள், குடும்பவியல், ���ுலா எனும் மணமுறிவு, தலாக், முஸ்லிமல்லாதவர்களின் கேள்வி\nமுத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்\nமுத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன் கேள்வி : முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றதே கேள்வி : முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றதே என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கிறார்களே என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கிறார்களே சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களின் உரிமை பாதிக்கப்படுவது ...\nகுடும்பவியல், குலா எனும் மணமுறிவு\n தலாக் மற்றும் குலா வேறுபாடு என்ன\n தலாக் மற்றும் குலா வேறுபாடு என்ன நூர் முஹம்மத், பதில் : மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும். கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா ...\nகுடும்பவியல், குலா எனும் மணமுறிவு\nகாரணம் கூறாமல் பெண்கள் குலா பெற முடியுமா\nகாரணம் கூறாமல் பெண்கள் குலா பெற முடியுமா கேள்வி: கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுகிறது. ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று திர்மிதி, அஹ்மத், ...\nஉரிமைகள், குடும்பவியல், குலா எனும் மணமுறிவு, பெண்கள் பகுதி\nஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குலா கொடுக்க காரணம் என்ன\nஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குலா கொடுக்க காரணம் என்ன கேள்வி : ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் ஆண்மையில்லாதவர்; அதனால் தான் அவரது மனைவி விவாகரத்துச் செய்தார் என்று பி.ஜே. கூறியிருக்கிறார். ஆனால் தப்ஸீர் இப்னு கஸீரில் ஸாபித் பின் கைஸ் (ரலி) ...\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nகுரான் ஓதும் போது ஒளு முறிந்தால் என்ன செய்வது\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nநீரிலிருந்து படைக்கப்பட்டதன் கருத்து என்ன\nNEW, எளிய மார்க்கம�� தனிக்கேள்விகள்\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nகுரான் ஓதும் போது ஒளு முறிந்தால் என்ன செய்வது\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nநீரிலிருந்து படைக்கப்பட்டதன் கருத்து என்ன\nNEW, எளிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/refer/", "date_download": "2019-10-14T12:43:52Z", "digest": "sha1:UCOQWOVENQK35H5BRZNYKMEJSU7X23EH", "length": 4807, "nlines": 173, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Webmaster Utilites for making Horoscope website", "raw_content": "\nமேலே கொடுக்கப்பட்டுள்ள ஐ பிரேம் இணைப்பை பயன்படுத்தி இணைய தள வடிவமைப்பாளர்கள், ஓசூர்ஆன்லைனின் பிறப்பு சாதகம் மற்றும் திருமண 10 பொருத்தம் ஆகியவற்றை தன் தளங்களில் இருந்து பகிரலாம்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\nசுனபா யோகம், அனபா யோகம்\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nபத்து பொருத்தம் என்றால் என்ன 10 மட்டுமே கட்டாயத் தேவை \nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nதிருக்கணித பஞ்சாங்கம் vs வாக்கிய பஞ்சாங்கம் (ஒப்பீடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/09/17/indian-muslims-boycott-terrorism-mukhtar-abbas-naqvi-hopes/", "date_download": "2019-10-14T14:34:07Z", "digest": "sha1:FFNORQTYDMDEJAF64YOJMFGRKGWMVPQS", "length": 6419, "nlines": 91, "source_domain": "kathirnews.com", "title": "பயங்கரவாதம் எவ்வடிவில் வந்தாலும் இந்திய முஸ்லிம்கள் புறக்கணிப்பார்கள்!! மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நம்பிக்கை!! - கதிர் செய்தி", "raw_content": "\nபயங்கரவாதம் எவ்வடிவில் வந்தாலும் இந்திய முஸ்லிம்கள் புறக்கணிப்பார்கள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நம்பிக்கை\nவருகிறது தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு\nஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புள்ள தீவிரவாதிகள் 127 பேர் கைது 33 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள்\nஉலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்\nஉ.பி., மாநிலம் ராம்பூரில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நக்வி பேசியதாவது: இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாக்., பயங்கர��ாத அமைப்புகளும், அந்நாட்டு உள்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இதற்காக இந்தியாவில் ஆதரவு குழுக்களை தேடுகின்றன.\nஆனால் இந்திய முஸ்லிம்கள் உறுதியான தேசியவாதிகளாக இருப்பதால், அல்கொய்தா, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகளால் கூட இந்தியாவில் தடம் பதிக்க முடியவில்லை. பயங்கரவாதம் எவ்வடிவில் வந்தாலும் நம்நாட்டு முஸ்லிம்கள் புறக்கணிப்பார்கள். இறைவன் காட்டிய அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் வழியில் தான் அவர்கள் நடப்பார்கள். இது பாகிஸ்தானுக்கு புரியவில்லை.\nஆனால் பாகிஸ்தானிலோ, பயங்கரவாதம் என்பது அந்நாட்டு மரபாகவே மாறிவிட்டது. பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் பாக்.,கை, உலக நாடுகள் பலவும் தனிமைப்படுத்திவிட்டன. காஷ்மீர் விவகாரத்திலும் அவர்களுக்கு மூக்குடைப்பு தான். உள்நாட்டு பயங்கரவாதத்தால் பாக்., அழிந்துவிடும். 370 சட்டப்பரிவை பயன்படுத்தி காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டுவந்த பாக்கிஸ்தான் பிரதமர் மோடியின் செயலால் கையறுந்த நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omtamilcalendar.com/omastro/product_description.php?pCode=CHoroscope", "date_download": "2019-10-14T12:49:32Z", "digest": "sha1:2DC7P65POQM6TTK2UDIVTYNX6EKOJ755", "length": 5459, "nlines": 77, "source_domain": "omtamilcalendar.com", "title": "Om Tamil Calendar - Om Astro(ஓம் அஸ்ட்ரோ) | ஜாதகம் | கணிப்புகள் | ஆலோசனை | பூஜைகள் | Prediction | Aalosanai | poojas | Pujas", "raw_content": "\nஉங்களது பிறந்த நேரம், தேதி, மற்றும் இடத்தை மட்டும் கொடுத்தால்,\nஉங்களுக்கு இராசியான தொழில் எது\nசெல்வநிலை அமைப்பு எவ்வாறு உள்ளது\nவருமானம் எந்த அளவில் இருக்கும்\nஉங்களது தொழிலில் ஏற்றம் தரும் காலம் எது\nஎன்பது போன்ற பல விபரங்கள் அடங்கிய ஜாதகப்பலனை எளிமையாக பெற்றுக் கொள்ளலாம்.\nகுறிப்பு: ஜாதகத்தை கட்டணம் செலுத்தி இரண்டு நாட்களில், பி.டி.எப் (PDF) வடிவில், MY ORDERS பகுதியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nவாழ்நாள் ஜாதகத்தில் செல்வ ஜாதகமும் உள்ளடக்கம்.\n59 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஜாதகம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர்டர் செய்வதில் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ள : +91 9025 809914\nஉங்களது குடும்பத்தை சுபிட்சமாக்கும் சிறந்த பூஜைகளான சண்டி ஹோமம், தன்வந்தரி ஹோமம், ருத்ர ஹோமம் போன்ற அனைத்தும் உள்ளன.\nபூஜை நேரம், வேதியர் எண்ணிக்கை, பூஜை பொருட்கள் போன்றவற்றை உங்களது வசதிக்கேற்ப அமைத்துக்கொள்க.\nநீங்கள் விரும்பும் ஹோமம் மற்றும் பூஜையை எளிதாக நடத்திக்கொள்ளும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யுங்கள்.\nவாழ்க்கை ஜாதகம் | செல்வ ஜாதகம் | இராசிக்கற்கள் | திருமண ஜாதகம் | கணபதி ஹோமம் | திருமண பொருத்தம் (விரிவாக) | திருமண பொருத்தம் (சுருக்கமாக) | ஒரு பக்க ஜாதகம் | குழந்தை ஜாதகம் | வாஸ்து ஆலோசனை | மிருத்யுஞ்ஜய ஹோமம் | லட்சுமி குபேர ஹோமம் | புதுமனை புகுவிழா | சஷ்டியப்தபூர்த்தி (60th Marriage) | ஆயுஷ் ஹோமம் | பூமி பூஜை | சதாபிஷேகம் (80th Marriage) | வாகன எண்களுக்கு எண்கணித ஜோதிடம் | குழந்தை பெயருக்கு எண்கணித ஜோதிடம் | பெயர் சூட்டு விழா | திருமணம் | நிச்சயதார்த்தம் | காதணி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1784", "date_download": "2019-10-14T12:56:21Z", "digest": "sha1:HT6NNHGROBUNROSPM25VQ7FZ25A6HKTB", "length": 7835, "nlines": 172, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1784 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1784 (MDCCLXXXIV) ஒரு வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2537\nஇசுலாமிய நாட்காட்டி 1198 – 1199\nசப்பானிய நாட்காட்டி Tenmei 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nசனவரி 14 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.\nபெப்ரவரி 28 - ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.\nஆகஸ்டு 23 - மேற்கு வட கரோலினா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை.\nசெப்டம்பர் 22 - அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் ரஷ்யா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.\nஅக்டோபர் 22 - இரசியா அலாஸ்காவின் கோடியாக் தீவில் குடியேற்றமொன்றை அமைத்தது.\nமுதற்தடவையாக கொழும்பில் வார்க்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் டச்சு அரசினால் வெளியிடப்பட்டன.\n1780 இல் துவங்கிய இரண்டாம் கர்நாடகப் போர் முடிந்தது.\nலாக்கி ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை 1783-1784 காலப்பகுதியில் மீண்டும் இது தீக்கக்கியது.\nசர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவில் ஆசியக் கல்விச் சங்கம் எனும் நிறுவனத்தை உருவாக்கினார்.\nசெப்டம்பர் 17 - ஹென்ரி ஹோர் இங்கிலாந்து ��ணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1836)\nசாமுவேல் ஜோன்சன் ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கியவர். (பி. 1709)\nகணபதி ஐயர், யாழ்ப்பாணத்தின் பிரபல நாடகாசிரியர்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-10-14T13:29:30Z", "digest": "sha1:CIKZAMSDM44ZTBYMQME3GG2ACTOJG6GC", "length": 9315, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாகீர் உசைன் (இசைக் கலைஞர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சாகீர் உசைன் (இசைக் கலைஞர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1963 முதல் இன்று வரை\nஜாகீர் ஹூசைன் (ஆங்கிலம்: Zakir Hussain இந்தி : ज़ाकिर हुसैन) (9 மார்ச் 1951) இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகனாவார்.[1] இவர் இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் அறியப்படுகிறார். இவர் மும்பையில் பிறந்தவர் ஆவார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.[2]\nபத்ம பூஷண் விருது, 1988\nசங்கீத நாடக அகாதமி விருது, 1990\nபாரம்பரிய இசை மற்றும் இசையமைப்பாளருக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் நேசனல் எண்டோவ்மண்ட் ஃபார் த ஆர்ட்சு நேசனல் கெரிட்டேஜ் பெல்லோசிப் (National Endowment for the Arts's National Heritage Fellowship), 1999\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-14T12:50:48Z", "digest": "sha1:LTMY3ISOJSZAYEBV26NCWYXUXKWFDYVI", "length": 5094, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "சில்லிமூக்கு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎனில் இரத்தம் வடியும் மூக்கு\nமூக்கு நுனி (உள்ளூர் பயன்பாடு)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2016, 21:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-14T13:43:57Z", "digest": "sha1:UW2D2D2TKL2WTPMIEUZ27EJFLGJSWGQ3", "length": 11601, "nlines": 117, "source_domain": "tamil.b4blaze.com", "title": "கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது - B4blaze Tamil", "raw_content": "\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது\nபேரிகை போலீசார் பேரிகை – மாஸ்தி ரோடு புட்டப்பசாமி கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படியாக 4 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் ஒரு கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து கஞ்சா வைத்திருந்ததாக வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் பகுதியை சேர்ந்த மாரக்கா (வயது 52), முனியம்மா (32), அமராவதி (32), பத்மா (60) ஆகிய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.\nஇதே போல பேரிகை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அப்போது கஞ்சா விற்றதாக பேரிகை அண்ணா நகரை சேர்ந்த ஜொன்னப்பா என்கிற கொண்டன் (30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.\nதின செய்திகள்: உடல்நலக்குறைவால் பெண் தற்கொலை : போலீஸ் விசாரணை\nஏடிஎம் கொள்ளை முயற்சி : பணம் தப்பியது\nஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளனர்: ட்ரம்ப்\nசிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழப்பு : விவரங்கள் குறித்து விசாரணை\nபாக���ஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் – தின செய்திகள்\nசாம்பார் பொடி – தின செய்திகள்\nஇரு மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு – தின செய்திகள்\nஜான்டி ரோட்ஸை பீல்டிங் கோச்சராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் போர்டு பரிசீலனை\nஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளனர்: ட்ரம்ப்\nசிரியா -துருக்கி எல்லையில் உள்ள குர்து படையினர் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார். சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nசிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழப்பு : விவரங்கள் குறித்து விசாரணை\nஈரோடு அரசு மருத்துவமனையில் தங்கமணி (70) என்பவர் உடல் நலக்குறைவால் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅவரது பெயர் மட்டும் தெரிய வந்துள்ள நிலையில், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற மற்ற விவரங்கள் தெரியவில்லை. அவரது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் – தின செய்திகள்\nபாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளான மால்கண்ட், மர்டன் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.\nஐஎ��் தீவிரவாதிகளை வேண்டுமென்றே குர்து படையினர் விடுவித்துள்ளனர்: ட்ரம்ப்\nசிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழப்பு : விவரங்கள் குறித்து விசாரணை\nபாகிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் – தின செய்திகள்\nசாம்பார் பொடி – தின செய்திகள்\nஇரு மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு – தின செய்திகள்\nஜான்டி ரோட்ஸை பீல்டிங் கோச்சராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் போர்டு பரிசீலனை\nகடன் முகாம்கள் மூலம் 81 ஆயிரத்து 700 கோடி ரூபாய் பொதுமக்களுக்கு கடன் – ராஜீவ் குமார்\nவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 17-ந் தேதி தொடங்குவதாக அறிவிப்பு\nஅடுத்ததாக பிக்பாஸ் சேரன் அளிக்கவிருக்கும் அதிரடியான விஷயம்\nதமிழகத்தில் நீட் கோச்சிங் சென்டரில் நடைபெற்ற அதிரடி ரெய்டு\nNEEYA 2 திரைப்பட விமர்சனம்\nநடிகை தமன்னா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட்\nஎவரும் இப்போதுவரை கண்டிராத பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் இதோ\nசாய் பல்லவி 2 ரூபாய் மதிப்புள்ள கிரீம் விளம்பர சலுகைகளை நிராகரித்தார்\nவித்யா பாலன் இதயத்தில் தொடுகின்ற வீடியோவில் அழுகிறார்\nதனது கணவனுடன் ஸ்ரீரியா சரனின் அழகிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/eelam-tamils-to-hold-victims-of-enforced-disappearances-day-rally-361535.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T14:19:07Z", "digest": "sha1:ZDPUDPBXJD4RHKM477P3TBQFRLK3I72C", "length": 16263, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்- நீதி கோரி ஈழத் தமிழர்கள் இன்று பேரணி | Eelam tamils to hold 'Victims of Enforced Disappearances day' rally - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nமக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெள���யே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6\nதிருஷ்டி பூசணிக்கே இந்த சோதனையா.. என்ன கடவுளே இது\nFinance முதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nMovies வாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nSports பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த பேரம்.. கடைசி வரை பணியாத கங்குலி.. வெளியான பகீர் ரகசியம்\nTechnology மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்\nLifestyle இந்த கனவு வருவது உங்களுக்கு வரப்போற ஆபத்துக்கான எச்சரிக்கை மணியாகும்... பத்திரமா இருந்துக்கோங்க...\nEducation இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nAutomobiles 90 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டம்: ஜாவா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு கடும் போட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்- நீதி கோரி ஈழத் தமிழர்கள் இன்று பேரணி\nயாழ்ப்பாணம்: ஐ.நா.வின் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு இன்று இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பேரணிகள் நடைபெற உள்ளன.\nஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 30-ந் தேதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தத்தில் ராணுவத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக 2009 இறுதி யுத்தத்தின் போது 30,000க்கும் அதிகமானோர் இலங்கை ராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇலங்கை ராணுவத்திடம் சரணடைந்த பலரின் கதி இன்னமும் என்னவென்று தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களான பேபி சுப்பிரமணியம், ஈரோஸ் பாலகுமாரன், கவிஞர் புதுவை ரத்தினதுரை உள்ளிட்டோர் என்ன ஆனார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.\n22 வயது இளைஞரை கைது செய்ய ராணுவ படையை அனுப்பிய சீனா.. ஹாங்காங்கில் பரபரப்பு.. யார் இந்த வாங்\nஇதனால் கடந்த 10 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை தமிழர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் பலன் ஏதும் தராமலேயே போராடியவர்களே கூட மரணித்தும் போய்விட்டனர்.\nஆனாலும் ஈழத் தமிழர்களின் துயரத்துக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு பேரணிகள் நடைபெற உள்ளன.\nவவுனியாவில் இன்று காலை ஓமந்தை ராணுவ சாவடி வரை ஒரு பேரணியும் கிழக்கில் கல்முனையில் மற்றொரு பேரணியும் நடைபெற உள்ளது. இதேபோல் புலம் பெயர் நாடுகளிலும் தமிழர்கள் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுலிகள் கொன்ற பிரேமதாச மகனா.. புலிகளை வீழ்த்திய கோத்தபாயவா.. ஈழத் தமிழர் வாக்குகள் யாருக்கு\nதிலீபனின் 32-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் - உலகத் தமிழர்கள் அஞ்சலி\nமுல்லைத்தீவு கோயிலில் புத்த பிக்கு உடலை தகனம் செய்வதா\nபற்றிப்படர்ந்திட தடியுமில்லை.. வேரினை ஊன்றிட மண்ணுமில்லை #Mullivaikkal\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவது அவசியம் - சி.வி.விக்னேஸ்வரன்\nபிரபாகரன் பிறந்த நாள்.. ராமதாஸ் புகழாரம்.. உலகமெங்கும் தமிழர்கள் கொண்டாட்டம்\nஎன் பயணம் நின்று விட்டது.. இப்போதும் எப்போதும் தேவதை .. ஒரு ஈழத்து #96 நினைவுகள்\nஈழத்தின் எல்லை சுருங்கிவிட்டதாம்.. உள்ளாட்சி வெற்றி மமதையில் ராஜபக்சே எகத்தாளம்\nசிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழா- கப்பலில் ஈழத் தமிழர்கள் வர 'முதல் முறையாக' மத்திய அரசு அனுமதி\nஇலங்கை ராணுவ தடைகளை மீறி ஈழத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்\nஈழப் போர்: பிரபாகரனை உயிருடன் மீட்க முயன்றதா அமெரிக்கா\nநான் வேண்டும் என்றே ஜெயிலுக்கே போக இதுமட்டுமே காரணம்... வைரலாகும் வைகோ வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neelam tamils srilanka un rally ஈழம் தமிழர்கள் இலங்கை ஐநா பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/05044542/Germany-football-star-Thomas-M%C3%BCller-supported-the.vpf", "date_download": "2019-10-14T13:41:19Z", "digest": "sha1:7FXKZ2TH4XAT2CSF3FMGPL7OYZR3XJZC", "length": 12281, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Germany football star Thomas Müller supported the Indian team || இந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு + \"||\" + Germany football star Thomas Müller supported the Indian team\nஇந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு\nஇந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு தெரிவித்துள்ளார்.\n2014-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஜெர்மனி கால்பந்து அணியில் இடம் பிடித்திருந்த அந்த அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சீருடையை அணிந்த படியும், ஒரு கையில் பேட்டுடனும், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளும் நன்றாக செயல்படவும், ஆட்டங்கள் திரில்லிங்காக அமையவும் வாழ்த்துகள். குறிப்பாக விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எனது ஆதரவு உண்டு. அவர் ஜெர்மனி கால்பந்து அணியின் ரசிகர். கடந்த காலங்களில் பலமுறை அவர் ஜெர்மனி கால்பந்து அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்த தாமஸ் முல்லருக்கு, விராட்கோலி ‘டுவிட்டர்’ மூலம் நன்றி தெரிவித்து இருக்கிறார்.\n1. ‘இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிப்பேன்’ - தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகராஜ் சொல்கிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிப்பேன் என்று தென்ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் தெரிவித்தார்.\n2. ‘இந்திய அணிக்கு முதல் அடியை நாங்கள் கொடுக்க வேண்டும்’ - தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரின் ஆசை\nஇந்திய அணிக்கு முதல் அடியை நாங்கள் கொடுக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தால் விலகல்\nஇந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.\n4. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா என்பது குறித்து கேள்விக்கு கங்குலி பதில் அளித்துள்ளார்.\n5. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: இந்திய அணி அறிவிப்பு - டோனிக்கு இடமில்லை\nதென்னாப்பிரிக���காவுக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி\n2. ‘அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம்’ - பிளிஸ்சிஸ்\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n4. தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா 326 ரன்கள் முன்னிலை\n5. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் கேரள வீரர் சஞ்சு சாம்சன் 212 ரன்கள் குவித்து சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/11215552/1260894/mk-Stalin-s-speech-Tamil-language-is-in-serious-danger.vpf", "date_download": "2019-10-14T14:22:59Z", "digest": "sha1:XJSWSKMUYSIVKGQ2PIGOPZ4W3VRGZN57", "length": 16064, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது- மு.க. ஸ்டாலின் பேச்சு || mk Stalin s speech Tamil language is in serious danger", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது- மு.க. ஸ்டாலின் பேச்சு\nபதிவு: செப்டம்பர் 11, 2019 21:55 IST\nதமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று சிவகாசியில் நடந்த திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.\nதமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று சிவகாசியில் நடந்த திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.\nசென்னையில் நடந்த பேராசிரியர் பாலசுப்ரமணியம் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நேற்று பேசும்பொழுது, வெள்ளைக்காரர்கள் வரவில்லை எனில், இந்தியா சோமாலியா போன்ற நாடாக மாறியிருக்கும். பிற மொழியை கற்று கொள்வதில் தவறில்லை. ஆனால் தாய்மொழிப்பற்று அவசியம் அதிகம் வேண்டும்.\nதி.மு.க.காரர்களின் வீட்டிலேயே தமிழ் பெயர் இல்லாத சூழல் நிலவுகிறது. ஒருவர் வீட்டில் மட்டுமல்ல, பலரின் வீட்டிலும்.\nதெரிந்த நண்பரிடத்தில் உங்கள் பேத்தியா என்று கேட்டால் ஆம் என்றார். பெயர் என்ன என்று கேட்டால், அனீஷா என்கின்றனர். இன்னொருவரை கேட்டால் அவ்ஸ்வீத் என்று சொல்கின்றனர். இந்த நிலைதான் இப்போது இருக்கிறது. இது நிச்சயம் மாற வேண்டும் இந்த நாட்டை, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாசாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதை எதிர்க்கும் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என கூறினார்.\nஇந்த நிலையில், சிவகாசியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூறினார்.\nmk stalin | dmk | duraimurugan | முக ஸ்டாலின் | திமுக | துரைமுருகன்\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nதிருவெண்ணைநல்லூர் அருகே செல்போன் கடை ஊழியர் அடித்துக்கொலை\nதிருச்செந்தூர் அருகே விபத்து- அனல்மின் நிலைய ஊழியர் பலி\nநெல்லை -தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை\nஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி\nவத்தலக்குண்டுவில் தனியார் கூரியர் நிறுவனத்தில் பணம், பொருட்கள் கொள்ளை\nநாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட முக ஸ்ட���லின்\nமு.க.ஸ்டாலின் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்- ராமதாஸ் அறிக்கை\n20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவோம்- மு.க.ஸ்டாலின்\n49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற வேண்டும் - முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nபிரேமலதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை - முக ஸ்டாலின்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14885", "date_download": "2019-10-14T14:13:20Z", "digest": "sha1:COFW2E2WTGTUYVSBXNQ6Q3ZIORSLJZTB", "length": 7864, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "சற்று முன்னர் கோர விபத்து நால்வர் பலி! – Eeladhesam.com", "raw_content": "\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nகொழும்பில் பதட்டம் படையினர் குவிப்பு\nமண்ணுக்காக போராடியவர் உதவியற்ற நிலையில்\nதமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க முன்னாள் முதல்வரும் ஆதரவாம்\nஎனக்கு செக் வைக்கவில்லை – சிவிகே\nஉள்நாட்டில் சேவையில் ஈடுபட வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி\nசற்று முன்னர் கோர விபத்து நால்வர் பலி\nசெய்திகள் பிப்ரவரி 5, 2018 இலக்கியன்\nகாலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் மிதிப்பலகையில் பயணித்தவர்களுள் நால���வர் பலியாகியுள்ளனர்.\nகுறித்த விபத்து அங்குலான – துனாவ பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் படுகாயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு துறையினால்\nகொழும்பில் பதட்டம் படையினர் குவிப்பு\nகொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் விசேட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸார் கோட்டையில் இருந்து\nதமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க முன்னாள் முதல்வரும் ஆதரவாம்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம்\n28 வருடங்களின் பின் பருத்துறை- பொன்னாலை வீதி இன்று திறப்பு.\nஇறுதி போரில் தமிழ் மக்களை படுகொலை செய்தவரே இந்த பிரியங்க பெர்னான்டோ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ullaallaa-lyrical-video-is-here-057259.html", "date_download": "2019-10-14T13:02:02Z", "digest": "sha1:KQ3GIBKHVITQ7ENKXGKHSG7YVFXKIRFY", "length": 13865, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa | Ullaallaa Lyrical video is here - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n3 min ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\n42 min ago தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி\n நமிதாவா இது.. இப்படி அடையாளமே தெரியாம மாறிட்டாங்க.. என்னாச்சு மேடம் உங்களுக்கு\n1 hr ago விவேக் சொன்ன ஒத்த வார்த்தை.. வரிந்துக்கட்டிக்கொண்டு வெளுத்து வாங்கிய ரசிகர்கள்\nNews நோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nசென்னை: பேட்ட படத்தில் வரும் உல்லாலா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. மரண மாஸ் லிரிக்கல் வீடியோவை அடுத்து உல்லாலா லிரிக்கல் வீடியோ வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்தது.\nலிரிக்கல் வீடியோ வெளியாவதற்கு முன்பு ஸ்னீக்பீக் வெளியானது. இந்நிலையில் அறிவித்தபடி உல்லாலா லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.\nஎத்தன சந்தோஷம் தினமும் கொட்டுது உன் மேல நீ மனசு வச்சுப்புட்டா ரசிக்க முடியும் உன்னால நீ சிந்துற கண்ணீரும் இங்கு நிரந்தரமில்ல என்று அந்த பாடல் துவங்குகிறது.\nமரண மாஸை போன்றே இந்த பாடலு��் அருமையாக உள்ளது. முக்கியமாக பாடல் வரிகள் நன்றாக உள்ளது. பேட்ட பட பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஇதுக்கு எதுக்கு டிரெஸ் போடணும்: கலாய்த்தவர்களுக்கு பேட்ட நடிகை நெத்தியடி\nசென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட, விஸ்வாசத்தை முந்திய அவெஞ்சர்ஸ்: உலக அளவில் ரூ.8, 384 கோடி வசூல்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nஒரேயொரு ட்வீட் போட்டு இந்த கார்த்திக் சுப்புராஜ் பட்ட பாடு இருக்கே...\nஅதை பார்ப்பதா, இதை பார்ப்பதா: பேட்ட கொண்டாட்டத்தில் நடந்த கண்கொள்ளாக் காட்சிகள்\nநாடே எல்லையை நோக்கி பரபரப்பா காத்திட்டிருக்கு.. நீங்க என்னடான்னா கேக் வெட்டிருக்கீங்க கொழந்த\nசமந்தா, திரிஷாவுக்கு கை கொடுத்த சென்டிமென்ட்.. மேகா ஆகாஷையும் தூக்கி நிறுத்துமா\nதரமான ட்ரீட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்: ரஜினி ரசிகர்கள் ஹேப்பி\nபேட்ட படத்தின் உண்மையான வசூல் என்ன... கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nஅதென்ன 'பேட்ட'ன்னு ஒரு தலைப்பு, பேட்ட வேலன்னு கதாபாத்திரம்: கா.சு. விளக்கம்\nநன்சக் பயன்படுத்த ரஜினி 50 நாட்கள் பயிற்சி எடுத்தார்னு தெரியுமோ\nகிரிக்கெட்டில் செஞ்சுரி தெரியும், ஆனால் பேட்ட விஷயத்தில் செஞ்சுரி அடித்த அனிருத்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவீ ஆர் தி பாய்சு.. நான் ஆம்பள என்று தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே\nமனசு வலிக்கலியே அவ்வா.. அவ்வா.. மனசு துடிக்கலியே அவ்வா.. அவ்வா\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-assembly-turned-as-koovathur-resort-357416.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-14T13:11:53Z", "digest": "sha1:POI6LXOI5BQ4UAI3RADJW5UZYQ6GNI7F", "length": 16425, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "எடியூரப்பாவுக்கு தில்லைப் பார்த்தீங்களா.. கர்நாடக சட்டசபையையே கூவத்தூராக்கி பெருங்கூத்து! | Karnataka Assembly turned as Koovathur resort - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேன���ஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎடியூரப்பாவுக்கு தில்லைப் பார்த்தீங்களா.. கர்நாடக சட்டசபையையே கூவத்தூராக்கி பெருங்கூத்து\nKarnataka Assembly : கர்நாடக சட்டசபையையே கூவத்தூராக்கி பெருங்கூத்து\nபெங்களூரு: கர்நாடகா சட்டசபையையே கூவத்தூர் சொகுசு விடுதி போல மாற்றி கூத்தடித்துள்ளனர் பாஜக எம்.எல்.ஏக்கள். அதுவும் காலையில் எழுந்து 'தங்க தமிழ்ச்செல்வன்' ஸ்டைலில் பாஜக எம்.எல்.ஏக்கள் அங்கேயே வாக்கிங் போய் காலை டிபன் சாப்பிட்டு அதகளப்படுத்தியுள்ளனர்.\nகர்நாடகா அரசியலில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் குமாரசாமி இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.\nஆனால் ஆளுநர் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி தரப்பு முறையிட இருக்கிறது. இ���னால் கர்நாடகா அரசியலில் அடுத்த கட்டம் புதிராக உள்ளது.\nஇதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வலியுறுத்தி பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ளேயே விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்தினர். அங்கேயே சாப்பிட்டு உறங்கினர்.\nகாலையில் எழுந்ததும் சொகுசு விடுதியில் இருப்பதை போல சட்டசபை வளாகத்திலேயே தொப்பையுடன் வாக்கிங் உலா வந்தனர். அதாவது சசிகலா ஏற்பாடு செய்த கூவத்தூரில் எத்தனை கூத்துகள் நடந்ததோ அத்தனையையும் கர்நாடகா சட்டசபைக்குள் நடத்தினர் பாஜக எம்.எல்.ஏக்கள்.\nகூவத்தூரில் தங்க தமிழ்ச்செல்வன் தினமும் காலையில் எழுந்து வாக்கிங் போய்விட்டு செய்தியாளர்களை சந்திப்பார். அதே காட்சிகளை நினைவுபடுத்தியது பாஜக எம்.எல்.ஏக்களின் நடவடிக்கைகள்:\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nவாயைவிட்டு சிக்கலில் மாட்டிய நித்தியானந்தா.. போலீசில் பரபரப்பு புகார்\nசசிகலா பற்றிய ரிப்போர்ட் 'லீக்..' பின்னணியில் பெரும் திட்டம்\nசிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nநிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டர் எடுத்த அசத்தல் ஹெச்டி போட்டோக்கள்.. வெளியிட்டது இஸ்ரோ\nமழை நிவாரணம்: பிரதமரிடம் பேச பாஜக எம்பி, எம்எல்ஏக்களுக்கு தைரியமே இல்லை.. குமாரசாமி அட்டாக்\nஅசாமை தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு பெங்களூரு அருகே வெளிநாட்டினர் தடுப்பு மையம்\nகார் திருட யூடியூப் பயன்படுத்திய கொள்ளையர்கள்.. அதிர வைக்கும் பெங்களூர் சம்பவம்\nகும்மிருட்டில்.. யாருமே இல்லாத ரோட்டில்.. பெண்ணை இறக்கி விட்ட கேப் டிரைவர்.. பெங்களூரில் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka assembly bjp கர்நாடகா சட்டசபை பாஜக எம்எல்ஏக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/gomathi-marimuthu-gets-10-lakhs-from-dmk-348274.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T12:53:32Z", "digest": "sha1:XRENPZ3C7DRGEY2BLREUEAMCFAT6LTZU", "length": 17627, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்க மங்கை கோமதி மாரிமுத்துவிற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி.. திமுக அறிவிப்பு | Gomathi Marimuthu gets 10 Lakhs from DMK - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nMovies தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி\nAutomobiles டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ரத்தன் டாடா\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவிற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி.. திமுக அறிவிப்பு\nசென்னை: தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிப்பதாக திமுக அறிவித்துள்ளது. வெள்ளி வென்ற ஆரோகியராஜுக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.\nகத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் ப��ட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து இந்தியா சார்பில் தங்கம் வென்றார். இந்த போட்டித் தொடரில், ஆரோக்கிய ராஜ் வெள்ளிப் பரிசு வென்றார்.\nஇதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nகத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்தியாவிற்கான 2 பேரின் சாதனைகளை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nகத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்க பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை கோமதி.\nதிருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியான மறைந்த மாரிமுத்து என்பவருக்கு மகளாக பிறந்தவர். எந்தவித பொருளாதார ஆதரவும் இல்லாமல் கடுமையான உழைப்பின் மூலமாக இந்த பதக்கத்தைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.\nதங்கமங்கை கோமதி மாரிமுத்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு.. சென்னை விமான நிலையத்தில் வரவேற்க ஆளில்லை\nதமிழக வீராங்கனை கோமதி பதக்கத்தை வென்று பெருமை சேர்த்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன். மேலும் அவர் பல விருதுகளை பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவரை ஊக்கப்படுத்துகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக செய்தியாளர்களிடம் இன்று காலை பேசிய கோமதி மாரிமுத்து, தமிழக முதல்வர் தனக்கு வாழ்த்து தெரிவித்து வீட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், திமுக தலைவர்கள் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தன்னை தொடர்பு கொண்டு வாழ்த்தியதாகவும் கூறியிருந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவா��கர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngomathi marimuthu dmk sports கோமதி மாரிமுத்து திமுக விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/chhota-rajan-brought-delhi-from-indonesia-239327.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T13:02:03Z", "digest": "sha1:LYUXTGHPZEN6SGIYLKZKQ4Z7P3X4CGOV", "length": 17775, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா அழைத்து வரப்பட்டார் சோட்டா ராஜன்... டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு | Chhota Rajan Brought to Delhi From Indonesia - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் 33 ஐஎஸ் ஆதரவாளர்கள் அதிரடி கைது\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nMovies தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா அழைத்து வரப்பட்டார் சோட்டா ராஜன்... டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு\nடெல்லி: இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா சோட்டா ராஜனை சிபிஐ அதிகாரிகள் டெல்லி அழைத்து வந்துள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமும்பையில் நிழல் உலக தாதாவாக விளங்கியவர் சோட்டா ராஜன் (55). இவர் மீது 70க்கும் அதிகமான கொலை, கடத்தல் வழக்குகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.\nஇந்நிலையில், சமீபத்தில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென இந்தியாவில் இருந்து, சி.பி.ஐ., மற்றும் மும்பை போலீசார் அடங்கிய குழு, இந்தோனேஷியா சென்றது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சோட்டா ராஜனை இந்தியா அனுப்ப இந்தோனேஷியா சம்மதித்தது.\nஆனால், சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வர இயற்கை ஒத்துழைக்கவில்லை. எரிமலை சீற்றம் காரணமாக பாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது.\nநேற்று நிலைமை சீரானதைத் தொடர்ந்து சோட்டா ராஜனை அழைத்துக் கொண்டு சிபிஐ அதிகாரிகள் தனி விமானத்தில் இந்தியா புறப்பட்டனர். இன்று காலை 5.45 மணியளவில் அவர்கள் டெல்லி பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து சோட்டா ராஜனை சிபிஐ அலுவ��கத்திற்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இன்று அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nசோட்டா ராஜன் அழைத்து வரப்பட்டதால் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nஅதோடு, சோட்டா ராஜன் வைக்கப்பட்டுள்ள இடம் மட்டுமின்றி, டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாவூத் கோஷ்டியால் ராஜனுக்கு ஆபத்து இருப்பதால் இவ்வாறு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nபிரதமர் மோடி தாயை, மனைவியுடன் சென்று சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nமோடியின் தம்பி மகளிடம் வழிப்பறி நடந்தது எப்படி\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchhota rajan delhi india indonesia சோட்டா ராஜன் டெல்லி இந்தியா இந்தோனேஷியா கைது சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\n70 நாட்களுக்கு பி���கு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-wants-divert-the-condom-issue-263905.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T13:01:22Z", "digest": "sha1:MJBXGYFRHALS6BKWFC2DJBWK43W5XFXP", "length": 16296, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரிக்கும், காண்டம் ஊழலுக்கும் என்ன தொடர்பு? கர்நாடகா கதகதக்க இதுதான் காரணமா? | Karnataka wants to divert the Condom issue - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் 33 ஐஎஸ் ஆதரவாளர்கள் அதிரடி கைது\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nMovies தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரிக்கும், காண்டம் ஊழலுக்கும் என்ன தொடர்பு கர்நாடகா கதகதக்க இதுதான் காரணமா\nபெங்களூர்: ரூ.500 கோடி மதிப்புள்ள ஊழலை மறைக்கவே காவிரி விஷயத்தை கர்நாடக அரசு தீவிரமாக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nநிருபர்களுக்கு சில தினங்கள் முன்பு பேட்டி��ளித்த கர்நாடக பாஜக பிரமுகர் ரமேஷ், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் ஆணுறை வழங்குவதற்கான நிதியில் ரூ.500 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் முதல்வர் சித்தராமையா, சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு பங்கு இருக்கிறது எனவும் கூறினார்..\nகர்நாடக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக தலைவராக இருப்பவர் சித்தராமையா என்பதால் இந்த சந்தேகம் வலுக்க தொடங்கியது.\nஇந்த அமைப்புக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி செய்வதோடு, யுனிசெஃப், பில்கேட்ஸ் அறக்கட்டளை போன்றவற்றில் இருந்தும் நிறைய நிதி வந்திருக்கிறது. அது, அனைத்தையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக ரமேஷ் குற்றம்சாட்டினார்.\n82,000 பெண்கள், 29,000 ஓரினச் சேர்க்கையாளர்கள், 1,700 திருநங்கைகள் இந்தத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளித்ததாக அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஓரினச் சேர்க்கையாளர்களைச் சட்டரீதியாக அனுமதிக்காதபோது, கர்நாடக அரசு அவர்களுக்குச் சிகிச்சை அளித்ததாகக் கூறி இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.\nஅதேபோல, அரசு நிறுவனத்தில் இருந்து ஆணுறைகளை வாங்காமல் தனியார் நிறுவனத்திடம் இருந்து ஆணுறைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதிலும் ஊழல் நடந்திருக்கிறது என்கிறார் ரமேஷ்.\nதற்போதைய உணவுத் துறை அமைச்சராக இருக்கும் யு.டி.காதர் இந்தக் குற்றசாட்டுகளை மறுத்து இருக்கிறார். இந்த நிலையில்தான், சுப்ரீம்கோர்ட் கூறியும், காவிரி விஷயத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. காண்டம் விஷயம், காவிரி விவகாரத்தால் மக்கள் மன்றத்தில் எடுபடாமலே போய்விட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது.. மேகதாது அணை கட்ட அரசு அனுமதிக்க கூடாது.. வைகோ\nஆஹா அட்சய பாத்திரமான காவிரி.. 2-ஆவது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை\nமேட்டூர் அணையிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..\nகொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு\nவெள்ள அபாயத்தில் 12 மாவட்டங்கள்.. மீண்டும் கர்நாடகா அணைகளில் இருந்து 64 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nஇந்த மாதத்தில் மீண்டும் காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் .. நவீன் குமார் தகவல்\nகர்நாடகாவில் செம மழை.. காவிரியில் மீண்டும் பெருக்கெடுக்கும் தண்ணீர்.. நீர்வரத்து அதிகரிப்பு\nஆஹா.. மேட்டூர் அணை நிறையப் போகுது.. அதிகரித்து கொண்டே செல்லும் நீர்வரத்து.. ஜல்சக்தி அலர்ட்\nகடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\nமேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\nமுக்கொம்பை அடைந்தது காவிரி.. விவசாயிகள் மகிழ்ச்சி.. 25,000 கன அடி நீர் திறக்க கோரிக்கை\nதிருச்சி மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery karnataka condom காவிரி கர்நாடகா ஆணுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kiss?q=video", "date_download": "2019-10-14T14:13:01Z", "digest": "sha1:XAHKQE55REUG3JNK6KMN2GYBWTBB5QIE", "length": 10193, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kiss: Latest Kiss News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம புருஷன்தானே.. முத்தம் தர கிட்டே வந்த மனைவி.. நாக்கை அறுத்து கீழே போட்ட கணவன்\nசர்வதேச முத்த தினம் : எந்த ராசிக்காரர்கள் முத்தம் கொடுப்பதில் கில்லாடி தெரியுமா\nஃபுல் போதை.. கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்.. ஆஸ்பத்திரியில் அட்மிட்\nராகுல் கன்னத்தை பிடித்து முத்தம் தந்த பெண்.. தாடையையும் கிள்ளி கொஞ்சினார்.. பிரச்சாரத்தில் கலகலப்பு\nஅடேய்களா.. கிஸ்ஸடிக்க சொன்னது அவிங்கள.. நீ வாயை வச்சுட்டு சும்மா இருடா\nநெருங்கி நெருங்கி முத்தம்.. கடுப்பான மனைவி.. கணவர் உதட்டை கடித்து துப்பினார்\nசதம் அடித்ததும் சட்டைக்குள் இருந்து ஒரு பொருளை எடுத்து முத்தமிட்டாரே கோஹ்லி, என்ன தெரியுமா\nஆண் நிருபருக்கு முத்தம் தந்த பெண் ரசிகைகள் - சீனாவில் விவாதம் ஏன்\nஃபுல் போதையில் கார் ஓட்டிய பெண்... தடுத்த போலீசுக்கு தாறுமாறாக முத்தம்\nஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம்.. சில்மிஷம் செய்த பாஜக பிரமுகர் கைது\nமம்மிக்கு டாடி முத்தம் கொடுத்துட்டாரே... உதடு பிதுக்கி அழும் \"க்யூட்\" பாப்பா\nநள்ளிரவில் மருத்துவமனைக்குள் புகுந்து நர்சுகள் சுடிதாரில் முத்த மழை பொழிந்த காமூகன்\nஎல்லோரும் தட்டிக் கொடுத்து ���ேலை வாங்குவாங்க.. இவரோ \"முத்தம்\" கொடுத்து வேலை வாங்குகிறார்\nநடுரோட்டில் பைக்கின் முன்புறம் காதலியை உட்கார வைத்து கொஞ்சி விளையாடிய காதலன்\nஆண்கள் முத்தம் கொடுத்துக்கொண்டால் எனது மகனுக்கு பிடிக்காது: அமெரிக்க நைட்கிளப் கொலையாளி தந்தை பேட்டி\nஅரங்கு நிறைந்த கூட்டத்தில் 'அலைபாயுதே' மாதவனிடம் இச் வாங்கும் குஷ்பு.. டிவி நிகழ்ச்சியால் சர்ச்சை\nமலைப்பாம்பின் தலையில் \"கிஸ்” கொடுக்க முயன்ற பெண்- பாய்ந்த பாம்பு மூக்கை கடித்ததால் காயம்\nஒட்டகத்திற்கு முத்தம் தந்த மருமகள்... டைவர்ஸ் பண்ணச் சொல்லும் மாமனார்.. சவுதியில்\nவிபச்சார வழக்கால் ஆடிப்போன போராளிகள்.. 'கிஸ் ஆப் லவ்' என்றாலே இப்போ கேரளா 'கப்சிப்'\nதிருடிய களைப்பில் ஹவுஸ் ஓனருடன் தூங்கி.. கிளம்பும்போது \"கிஸ்\" கொடுத்து மாட்டிய திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/sri-lanka-have-won-the-toss-and-have-opted-to-field/articleshow/62210453.cms", "date_download": "2019-10-14T13:16:36Z", "digest": "sha1:6ER7OL3P366GILFXPNZJ6NEECDEFGNEI", "length": 13475, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Thisara Perera: மீண்டும் பவுலிங் தேர்வு செய்த இலங்கை : அதிரடி காட்டுமா இந்தியா? - sri lanka have won the toss and have opted to field | Samayam Tamil", "raw_content": "\nமீண்டும் பவுலிங் தேர்வு செய்த இலங்கை : அதிரடி காட்டுமா இந்தியா\nஇந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இந்தூரில் நடைப்பெறுகிறது.\nஇந்தூர் : இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இந்தூரில் நடைப்பெறுகிறது.\nஇதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.\nமுதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றதால் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த விஸ்வானா பெர்ணாண்டோ, தசுன் சானகாவுக்கு பதிலாக சதீரா மற்றும் சதுரங்கா சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபெயரை மறந்த பெரேரா :\nஇலங்கை அணியில் ஏதேனும் வீரர்கள் மாற்றங்கள் உண்டா என கேப்டன் பெரேராவிடம் கேட்ட போது, புதிதாக சேர்க்கப்பட்ட சதீரா சமரவிக்ரமா மற்றும் சதுரங்கா டி செல்வாவின் பெயரை மறந்து முழித்தார். அப்போது வர்ணணையாளர் சிலரின் பெயர்கள் கூற அவரில்லை, அவரில்லை என பெரேரா கூறி சொதப்பினார்.\nஅணி விளையாடும் வீரர்கள் விபரம் :\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேல��ம் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nதென் ஆப்ரிக்காவுக்கு ஏன் இந்திய அணி ‘ஃபாலோ ஆன்’ கொடுத்தது தெரியுமா\nஎன்ன ‘தல’ கடைசியில இந்த நிலைமைக்கு வந்துட்டியே...: விரைவில் நல்ல முடிவு வருமோ\nIND vs SA 2nd Test: டெனிஸ் லில்லி, சமிந்தா வாஸ் சாதனையை அடிச்சு தூக்கிய அஸ்வின்\nSunil Gavaskar: இந்த தப்பை மட்டும் ‘கிங்’ கோலி செய்யவே மாட்டார்... அவர் மூளை கம்ப்யூட்டர் மாதிரி: கவாஸ்கர்\nரோஹித் ஷர்மா சொதப்பல்... இந்தியா நிதான ஆட்டம்.... \nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதேனி: தனியார் மசாலா கம்பெனியில் தீ விபத்து\nகடலலையில் கால் நனைத்தபடி...மோடி உற்சாக நடை \nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும் தாதா கங்குலி...\nBCCI President : நான் மட்டும் தலைவரானா... என் மொதோ வேலையே இதான் ... : மரண மாஸ் ..\n...: யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்...: க..\nஉலக சாம்பியனான 14 வயது பிரக்ஞானானந்தா\nஅடங்கப்பா... இது அந்தர் பல்டி..: பிசிசிஐ., தலைவராகிறார் தாதா கங்குலி...\nமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும், ஸ்டாலின் செம்ம ஸ்பீடில் மாறுவார்..\nஇந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பாட்டீல் துணை ஆட்சியராக ..\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nநடு இரவில் டாக்சியில் போனால் இப்படியெல்லாம் ஆகுமோ.\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமீண்டும் பவுலிங் தேர்வு செய்த இலங்கை : அதிரடி காட்டுமா இந்தியா\nபாராளுமன்றத்தை உதறிவிட்டு மக்கள் மன்றத்தில் உரையாற்றிய சச்சின்\nவிரைவில் ஆண்கள் பெண்கள் இணைந்து விளையாடும் டி20 கிரிக்கெட் \nபலே.. பலே குத்த���ட்டம் போட்ட அனுஷ்கா - கோலி...\nவிராத்-அனுஷ்கா ஜோடிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:38:49Z", "digest": "sha1:GL4XIIKY6O2JZYJHAN2YDV2CZ4UYNSSQ", "length": 6337, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஷாமினி ஸ்ரோரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஷாமினி ஸ்ரோரர் (இயற்பெயர்: ஷாமினி ஜெயசிங்கம்) இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர். தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வசிக்கிறார். அங்கும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். தணியாத தாகம் வானொலி தொடர் நாடகத்தில், முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்தவர். இலங்கை ரூபவாகினியில் ஒளிபரப்பான முதலாவது தொலைக்காட்சி நாடகமான 'கற்பனைகள் கலைவதில்லை' என்ற நாடகத்தை எழுதிய மருத்துவக் கலாநிதி ஜெ. ஜெயமோகன் இவரது உடன்பிறந்தவர் ஆவார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2256816", "date_download": "2019-10-14T14:26:10Z", "digest": "sha1:GPHBKC2Q7LNCD2M4U7GI4LLSJOLE5GQB", "length": 20024, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடி திரைப்படம் பாருங்கள்! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு| Dinamalar", "raw_content": "\nஇந்தியா பலவீனமான நாடல்ல: ராஜ்நாத்சிங்\nமீனாட்சி கோவிலில் லட்டு ; வழங்குவதில் சிக்கல்\nமதுரை அரசு மருத்துவமனையில் தீவிபத்து\nபொருளாதார மந்தநிலைக்கு என்ன காரணம்: சிதம்பரம் 3\nகாஷ்மீர் விவகாரம்: காங்கிரசை விளாசும் மோடி\nஆவின் பால் லாரி உரிமையாளர்கள் அக்.16 முதல் ஸ்டிரைக்\nஅரியானா தேர்தல் வ��க்குறுதி: கவரும் பா.ஜ.,\nபுதுடில்லி: பிரதமர் மோடியின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்தை பார்த்து, அறிக்கை வழங்கும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாலிவுட் நடிகர், விவேக் ஓபராய் நடிப்பில், ஒமுங் குமார் இயக்கிய, பி.எம்.மோடி திரைப்படம், 11ல் வெளியாக இருந்தது.ஆனால், 'லோக்சபா தேர்தல் முடியும் வரை, இந்த படத்தை வெளியிடக் கூடாது' என, தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்தது.\n'வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியோ, இதுபோன்ற படம் அல்லது கருத்தாக்கம் வழியே, மறைமுகமாக விளம்பரம் தேடுவது, தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதப்படும்' என, தேர்தல் ஆணையம் காரணம் தெரிவித்தது.இந்த தடையை எதிர்த்து, படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி, ''தேர்தல் ஆணையம், மோடி திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல், 'டிரெய்லர்' மட்டும் பார்த்து, தடை விதித்து உள்ளது. ''அதனால், தேர்தல் ஆணையத்திற்கோ அல்லது அதன் குழுவுக்கோ, திரைப்படத்தை பிரத்யேகமாக திரையிட தயார்,'' என்றார்.இதையடுத்து, 'தேர்தல் ஆணையம், மோடி திரைப்படத்தை பார்த்து, வரும், 19க்குள், அதன் முடிவை, சீலிட்ட உறையில், நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்' என, உத்தரவிட்ட அமர்வு, விசாரணையை, 22ம் தேதிக்கு தள்ளி வைத்தது.இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனம், தேர்தல் ஆணையத்திற்காக, மோடி திரைப்படத்தை பிரத்யேகமாக திரையிடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.\nஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்: பஞ்சாப் தேர்தலில் சர்ச்சை(24)\nசர்ச்சை பேச்சு: யோகி, மாயாவதிக்கு தடை(5)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nகாங்கிரஸ் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் நடுஇரவில் கூட உட்கார்ந்து விசாரிப்பார்கள் , ஜாமீன் கடிதம் வழக்கு விசாரணை வரும்போதே தயாராக இருக்கும், மற்றவர்கள் வழக்கு என்றால் அடுத்த வாரம் பார்க்கலாம்.\nகைப்புண் பார்க்க கண்ணாடி எதற்கு.ட்ரைலராவது புண்ணாக்காவது.தேர்தல் நேரத்தில் வெளியிடுவது மக்களை ஏமாற்றத்தான்.உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்யாமல் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு இடுவது தவறு.\nஇவ்வளவு நாள் பொறுத்தீங்க...மே 23 வரை பொறுக்க மாட்டீங்களா சுப்ரீம் கோர்ட்டின் அவசரம் ஒத்துக்கொள்ளும்படி இல்லை. ஒரு வாய்தா குடுத்துற வேண்டியது தானே...இந்த அவசரத்தை வேற கேஸ்களில் காட்டுங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்: பஞ்சாப் தேர்தலில் சர்ச்சை\nசர்ச்சை பேச்சு: யோகி, மாயாவதிக்கு தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20621?to_id=20621&from_id=20454", "date_download": "2019-10-14T14:05:18Z", "digest": "sha1:MDRJVOOXANCNYHKBZ3KCXOLMJUOM434J", "length": 9522, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம் – Eeladhesam.com", "raw_content": "\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nகொழும்பில் பதட்டம் படையினர் குவிப்பு\nமண்ணுக்காக போராடியவர் உதவியற்ற நிலையில்\nதமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க முன்னாள் முதல்வரும் ஆதரவாம்\nஎனக்கு செக் வைக்கவில்லை – சிவிகே\nஉள்நாட்டில் சேவையில் ஈடுபட வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்\nசெய்திகள் ஜனவரி 8, 2019ஜனவரி 15, 2019 இலக்கியன்\nஎதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார் என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதி சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nமகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரா என்பது குறித்து, விசாரிக்க தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன கோரியிருந்தன.\nஇதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பவர் மகிந்த ராஜபக்சவா, இரா.சம்பந்தனா என்ற கேள்வி இருந்து வந்தது.\nஇந்த நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரா என்பதை கண்டறிவது சபாநாயகர் பணியகத்தில் பணியல்ல என்றும், இதுகுறித்து விசாரிக்க தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ள சபாநாயகர், தேவைப்பட்டால் இதுகுறித்து நீதிமன்றத்தை நாடி தீர்வு பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.\nதங்காலை – வீரக்கொட்டியவில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமணம் முதலில் சிங்கள பாரம்பரியத்துடனும் பின்னர்\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த\nஅடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித்\nஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம்\nவிரைவில் மீண்டும் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து\nவல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை நீச்சல் தடாக பணிகளை குழு ஆராய்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4172-3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-100-result-quick-face-whitening.html", "date_download": "2019-10-14T14:13:03Z", "digest": "sha1:5H6R6DV6DGUAXCDUFG5OZSJXRQGUQS6Z", "length": 5612, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "3 நாட்களில் உங்கள் முகம் பளிச் என்று ஆகா இதோ ஒரு சூப்பரான வழி !!! - 100% Result | Quick Face Whitening - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n3 நாட்களில் உங்கள் முகம் பளிச் என்று ஆகா இதோ ஒரு சூப்பரான வழி \n3 நாட்களில் உங்கள் முகம் பளிச் என்று ஆகா இதோ ஒரு சூப்பரான வழி \nவிஐய் சேதுபதியின் I சங்கத்தமிழன் திரைப்பட - \" Oh My God \" ....பாடல் ஒலி , ஒளிப்பதிவு காட்சிகள் \nInstagram இன் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய - Application\nசிவாஜியை அவமானப்படுத்திய விவேக் | Bigil | Rj Giri\nஉலகத்திலேயே மிகவும் ஆபத்தான \" உயிரைப்பறிக்கும் \" இடங்கள் \nஉப்புமாலதான் கண்டம் .....- Sooriyan Fm\nசங்கத்தமிழன் திரைப்பட \" கமலா ' ....பாடல் - ஒலி , ஒளிப்பதிவு காட்சிகள் \n\" Lionel Messi \" யின் அபாரமான கோல்கள் \nஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு செயற்கை உணரிகளின் மூலம் பறவைகளை பாடவைக்கலாம்.\nபண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததிற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\nஇந்தத் தாத்தாவின் வயசை கேட்டால் வாயடைத்து போவீர்கள்\nஇமயமலையில் 10 நாட்கள் ஓய்வெடுக்கும் ரஜினி\nபிகில் பற்றி sony வெளியிட்ட விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95-2/", "date_download": "2019-10-14T12:48:19Z", "digest": "sha1:MI4L2EEBQPSQJPR4B6C7AD2DD3A2UQUP", "length": 9636, "nlines": 102, "source_domain": "varudal.com", "title": "நாடாளுமன்ற கலைப்பு விவகாரம் – 7 நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணை! | வருடல்", "raw_content": "\nநாடாளுமன்ற கலைப்பு விவகாரம் – 7 நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணை\nDecember 6, 2018 by தமிழ்மாறன் in செய்திகள், முக்கிய செய்திகள்\nபிரதம நீதியசரசர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇன்று மூன்றாவது நாளாகவும், பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிச���ர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.\nகுறித்த மனுக்கள் மீது நேற்றும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் அதன் தொடர்சியாகவே இன்று மூன்றாவது நாளாகவும் மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட 13 தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளன.\nகுறித்த மனுக்களின் இடை நிலை மனுதாரர்களின் வாதங்களும் அதன் பின்னர் மனுதாரர்களின் பதில் வாதங்களும் மன்றில் இன்றைய தினம் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலி���்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/07/", "date_download": "2019-10-14T14:20:12Z", "digest": "sha1:IJ5SP6KBB4V3BRMLQ7FBGJI2VX7V7HUS", "length": 60454, "nlines": 369, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: July 2007", "raw_content": "\nகுஜராத் : காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் \nகம்யூனிசமும் முதலியமும் பொய்த்து விட்டன- அறங்காவலர் முறை உதவுமா\nகீழடிக்கு பிரதமர் வருகிறார் என்று தகவல் வந்தால்….\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 30\nஇகழ்வாராய்ச்சிக்கார அகழ்வாராய்ச்சியாள அமர்நாத் ராமகிருஷ்ணா: ‘நான் அறியாமையால் அட்ச்சிவுடுவதற்கு அப்பாற்பட்டு, கூசாமல் புளுகுபவன்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா\nநேற்று எழுதிய பதிவு: பாவம் முஷரஃப்\nபாகிஸ்தானின் நான்கு பெரிய மாகாணங்கள் பஞ்சாப், சிந்த், பலூசிஸ்தான், வடமேற்கு எல்லை மாகாணம் ஆகியவை. இவை நான்கைத் தவிர ஆஸாத் காஷ்மீர் (பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்), வடக்குப் பிரதேசம் (Northern Territories) ஆகியவை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள். ஆனால் இங்குள்ள மக்கள் பாகிஸ்தான் தேர்தலில் வாக்களிப்பதில்லை. இவைதவிர, பல பழங்குடியினர் வசிக்கும் பிரதேசங்கள் பாகிஸ்தானில் உள்ளன. இவற்றுக்கு 'நடுவண் அரசால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பிரதேசங்கள்' என்று பெயர். வடக்கு மற்றும் தெற்கு வாசிரிஸ்தான் இத்தகைய பிரதேசங்கள் ஆகும்.\nவடமேற்கு எல்லை மாகாணம், பலூசிஸ்தான் இரண்டுமேகூட பழங்குடியினர் அதிகமாக வாழும் பிரதேசங்கள்தாம். வடமேற்கு எல்லை மாகாணத்தில்தான் எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் காஃபார் கான் என்னும் மிகப்பெரிய தலைவர் இருந்தார். இவர் வடமேற்கு எல்லை மாகாணம் பாகிஸ்தானுடன் சேர்வதை எதிர்த்தார். இந்தியாவுடன் சேர்ந்து இருக்க விரும்பினார். ஆனால் புவியியல் சதி செய்தது. வடமேற்கு எல்லை மாகாணத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் காஷ்மீர் இருந்தது. அந்த நேரத்தில் காஷ்மீர் எந்தப் பக்கம் போகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காஷ்மீர் தனி நாடாகவே இருக்கக்கூடிய சாத்தியம் இருந்தது. அதனால் இந்தியா என்று வரையறுக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து வடமேற்கு எல்லை மாகாணத்துக்கு நேரடிப் பாதை கிடையாது. இதன் காரணமாக நேருவும் படேலும் காஃபார் கானைக் கைவிட்டனர்.\nசுதந்தரத்துக்குப் பிறகு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வடமேற்கு எல்லை மாகாணத்தை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டினார்கள். அடிப்படை வளர்ச்சிப் பணிகள் எதுவும் கிடையாது. பழங்குடியினர் பழமையிலேயே இருக்குமாறு பணிக்கப்பட்டார்கள். இந்த மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றைப் பாதுகாக்க காவல்துறையெல்லாம் சரியாகக் கிடையாது, நீதிமன்றமும் கிடையாது. பழங்குடியினரின் பஞ்சாயத்துதான். ஆனால் ஓரளவுக்கு மத்திய, மாநில அரசுகளின் சிவில் நிர்வாகம் இந்த மாகாணத்தில் உண்டு. ஊருக்குத் தொலைவில் ஆங்காங்கே ராணுவ முகாம்கள் இருக்கும்.\nவடக்கு, தெற்கு வாசிரிஸ்தான்களின் கதை வேறு. அந்தப் பக்கம் பாகிஸ்தானின் சிவில் நிர்வாகம் போகவே போகாது. ராணுவமும் போகாது. வளர்ச்சியும் கிடையாது.\nஇந்தப் பகுதிகள் அனைத்துமே ஆஃப்கனிஸ்தானை ஒட்டிய பகுதிகள். சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான ஆஃப்கனிஸ்தானின் 'புனிதப் போரில்' இந்தப் பகுதிகளிலிருந்து பல பழங்குடியினரும் பிற மாகாணங்களின் மசூதிகளிலிருந்து தாடிவைத்த மாணவர்களும் (தாலிபன்கள்) கூட்டம் கூட்டமாகச் சென்று கலந்துகொண்டனர். பின், 9/11-க்குப் பிறகு அமெரிக்காவும் நேச நாடுகளும் ஆஃப்கனிஸ்தான்மீது தாக்குதல் தொடுக்க, பாகிஸ்தான் மிகவும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டது.\nபர்வேஸ் முஷரஃப் தான் ஏன் ஒசாமா பின் லேடனுக்கு எதிராக, அமெரிக்காவுக்கு ஆதரவாக இறங்க முடிவு செய்தார் என்பதைப் பற்றி தனது புத்தகத்தில் தீவிரமாக அலசுகிறார். தாலிபன்களை உருவாக்கியதே பாகிஸ்தான்தான். முல்லா முகமது ஒமருக்கு ஆதரவு கொடுத்ததும் பாகிஸ்தான்தான். இன உறவுமுறைப்படி தாலிபன்கள் பலருக்கும் நெருங்கிய உறவினர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். ஆனாலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா பக்கம் இருப்பதுதான் தனது நாட்டுக்கு நலனைத் தரும் (பணத்தைத் தரும்) என்று முஷரஃப் முடிவு செய்கிறார்.\nஆனால் அதே நேரம் தாலிபன்களும் ஒசாமாவும் தனக்கு எந்த ���ளவுக்குத் தலைவலியைத் தருவார்கள்; அந்தத் தருணத்தில் அமெரிக்கா தனக்கு எந்தவிதத்தில் உதவியைச் செய்யாது - சொல்லப்போனால் உபத்திரவத்தைத்தான் கொடுக்கும் - என்பதை முஷரஃப் யோசிக்கவில்லை.\nஒசாமா பாகிஸ்தானில்தான் ஒளிந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறது அமெரிக்க உளவுத்துறை. அதைக் கடுமையாக மறுக்கிறார் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷீத் மஹ்மூத் கசூரி. \"எங்கே இருக்கிறார் என்று சரியாகக் குறிப்பிட்டுச் சொல்லச் சொல்லுங்கள், நாங்களே பிடித்துத் தருகிறோம்\" என்கிறார் அவர். இதற்கிடையில் அமெரிக்கா, தேவைப்பட்டால் நேரடித் தாக்குதலில் ஈடுபடுவோம் என்கின்றனர். அப்படி நடந்தால் 'விளைவு மிக மோசமாக இருக்கும்' என்கிறார் கசூரி. விளைவு யாருக்கு மோசமாக இருக்கும் பாகிஸ்தானுக்குத்தான். முஷரஃபுக்குத்தான். அமெரிக்காவுக்கு அல்ல.\nஇந்த நிலைமை இன்று பாகிஸ்தானுக்கு ஏன் ஏற்பட்டுள்ளது\nஒருமுறை கலாஷ்னிகோவ் ஏந்திய கை சும்மா இருக்காது. தாலிபன்களை உருவாக்கியது முதல் தவறு. சுதந்தரம் கிடைத்த 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் வடமேற்கு எல்லை மாகாணத்திலும் வாசிரிஸ்தானிலும் எந்தவிதமான சிவில் நிர்வாக அமைப்பையும் உருவாக்காமல் விட்டது இரண்டாவது தவறு. மக்களுக்குக் கல்வியறிவு கொடுக்காமல் விட்டுவைத்தது மூன்றாவது தவறு.\n'புனிதப்போர்' என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை முஷரஃப் இப்பொழுது புரிந்துகொண்டிருப்பார்.\nஅரசியல் கட்சிகளிடமிருந்து இப்பொழுது வந்திருக்கும் எதிர்ப்பைவிட, வாசிரிஸ்தானிலிருந்து வந்திருக்கும் எதிர்ப்பு முஷரஃபை அழிக்கக்கூடும். இது ஒரு lose-lose நிலைமை.\nவாசிரிஸ்தான் போக்கிரிகளை அடக்க ராணுவத்தை ஏவினால், அங்குள்ள பழங்குடியினர் கட்டாயமாக பாதிக்கப்படுவார்கள். பாகிஸ்தானுடன் போர் தொடுப்பார்கள். இதில் நிறைய உயிர்ச்சேதம் ஏற்படும். இந்தப் பழங்குடிகள் அதன்பிறகு பாகிஸ்தானுடன் சேர்ந்து இருக்க நிச்சயம் விரும்பமாட்டார்கள். ராணுவத்தை ஏவாவிட்டால் தாலிபன்கள் வாலாட்டிக்கொண்டே இருப்பார்கள். பின் லேடன் ஒளிந்துகொள்ள சவுகரியமான இடமாகிவிடும். இதனால் அமெரிக்கா கோபம்கொண்டு தன்னுடைய ஏவுகணைகளை அனுப்பும். இதன் விளைவும் முஷரஃபுக்கு எதிராகவே அமையும்.\nமுஷரஃப் 'போர் விளையாட்டு' (War Game) விளையாடி என்னதொரு உத்தியைக் கடைப்பிடித்து இந்த நிலைமையைச் சமாளிக்கப்போகிறார் என்று பார்ப்போம்.\n[பாகிஸ்தான் வரைபடம் பாகிஸ்தான் அரசின் இணையத்தளத்திலிருந்து எடுத்தது. இந்திய தேசபக்தர்கள் தேவையின்றி உணர்ச்சிவசப்படவேண்டாம்\nஉலகிலேயே மிகக் கடினமான காரியம் பாகிஸ்தானை ஆள்வதுதான் - பர்வேஸ் முஷரஃப், In the Line of Fire (தமிழில்: உடல் மண்ணுக்கு) முன்னுரையில்.\nபாகிஸ்தானில் குடியாட்சி முறையும் ராணுவ ஆட்சியும் மாறி மாறி வந்துள்ளன. அதனால் குடியாட்சி முறை வலுவடையவே இல்லை. ஒவ்வொரு முறை ராணுவ ஆட்சி வரும்போதும் முதலில் பலியாவது அரசியலமைப்புச் சட்டம். எனவே அரசியலமைப்புச் சட்டத்தின்மீது மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மரியாதையே இருந்தது கிடையாது. தேவையென்றால் அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு புதிதாக ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம் என்றே ராணுவ ஆட்சியாளர்கள் நினைத்துவந்துள்ளனர்.\nராணுவ ஆட்சியைத் தொடர்ந்து வரும் குடியாட்சி அரசியல் கட்சியினரும் ஊழலில் மட்டும் கவனம் செலுத்தி, வளர்ச்சிப் பணிகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இருந்துள்ளனர். இதனாலேயே குடியாட்சி முறையைத் தூக்கி எறிந்து ஒரு சர்வாதிகாரி வருவதை மக்கள் விரும்ப ஆரம்பிக்கின்றனர். அதை ஒரு ராணுவ அதிகாரி நிறைவேற்றி வைக்கிறார்.\nபிற ராணுவத் தலைமை அதிகாரிகளைப் போலன்றி பர்வேஸ் முஷரஃப் குடியாட்சி முறைமீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதை அவரது புத்தகத்திலும் பார்க்கலாம்; அவரது நடைமுறையிலும் பார்க்கலாம்.\nஇதனால்தான் திடீரென்று சில மாதங்களுக்கு முன்னர் முஷரஃப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இஃப்திகார் சவுதுரியை பதவி நீக்கம் செய்தது ஆச்சரியத்தை வரவழைத்தது. ஊழல், பதவியைப் பயன்படுத்தி ஆதாயம் என்று ஜோடித்த (அல்லது சரியாக நிற்காத) குற்றச்சாட்டுகளைக் காட்டி, அவசர அவசரமாக சவுதுரி பதவிநீக்கம் செய்யப்பட்டது, காவலில் வைக்கப்பட்டது, அவரது ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டது, ஒரு ஆதரவாளர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது, எதிர்ப்பு வலுத்தபோது பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது போன்றவை முஷரஃப் கஷ்டப்பட்டு உருவாக்கி வந்த பிம்பத்தைக் கலைத்தன.\nஒரு ஜியா உல்-ஹக்கோ, அயூப் கானோ இந்த விஷயத்தை வேறு விதமாகக் கையாண்டிருப்பார்கள். சொல்லப்போனால் அவ���்கள் இருவரும் முற்றுமுழுதான சர்வாதிகாரிகள். முஷரஃபோ தான் சர்வாதிகாரி இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று மக்களை நம்பவைக்க மிகவும் பாடுபட்டார். பாகிஸ்தான் மக்கள் சில காலம் அதை நம்பினாலும் சர்வதேச அளவில் யாரும் நம்பவில்லை.\nஜியா, அயூப் காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி வாயைப் பொத்திக்கொண்டு வீட்டுக்குப் போயிருப்பார். ஆனால் முஷரஃபின் குழம்பிய நிலை, இஃப்திகார் சவுதுரிக்கு சாதகமாக அமைந்தது. போராட்டத்தில் இறங்கினார். எதிர்க்கட்சித் தலைவர்களுகெல்லாம் இல்லாத தைரியமும் கிடைக்காத ஆதரவும் சவுதுரிக்குக் கிடைத்தது. இத்தனைக்கும் மேலாக இந்தப் பதவி நீக்கம் ஒரு வழக்காக உச்ச நீதிமன்றத்துக்கே சென்று அங்கு சவுதுரிக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்தது.\nசவுதுரியைப் பாராட்டும் அதே நேரம், முஷரஃபையும் நாம் பாராட்டவேண்டும். கடந்த நான்கு மாதங்களில் எத்தனையோ முறை அவரது நலம் விரும்பும் கோர் கமாண்டர்கள் பலரும் 'ஆணையிடுங்கள், அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளிவிடுகிறோம்' என்று சொல்லியிருப்பார்கள். கஷ்டத்தில் இருக்கும் அத்தனை சர்வாதிகாரிகளும் அதனை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். முஷரஃப் அதனைச் செய்யவில்லை.\nமுந்தைய சர்வாதிகாரிகளைப் போலன்றி, முஷரஃப் நிஜமாகவே குடியாட்சி முறையை விரும்புகிறார். ஆனால் தான்தான் தலைமைப் பீடத்தில் இருக்கவேண்டும்; நாடு தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அதுதான் பிரச்னையே. ராணுவ அதிகாரிக்கு தோல்வி என்பது மனத்தளவிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. (அதனால்தான் முஷரஃப் பாகிஸ்தானின் ராணுவத் தோல்விகளையும்கூட தன் புத்தகத்தில் வெற்றியாக மாற்றும் ரசவாதத்தைப் புரிந்துள்ளார்.) ஆனால் குடியாட்சி முறையில் தான் தோற்கவும் வாய்ப்புள்ளது என்பதை முஷரஃப் புரிந்துகொள்ளவேண்டும். தோல்வியைத் தொடர்ந்து மாபெரும் வெற்றி மீண்டும் கிட்டும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.\nஇதற்கு மிகவும் அவசியம் ஒரு வலுவான, மாறாத அரசியலமைப்புச் சட்டம். இன்றுவரை பாகிஸ்தானின் மேல்மட்ட அறிவிஜீவிகள் அதற்கான தேவையை புரிந்துகொள்ளவில்லை. முஷரஃபும் இதை அறியாதவராக இருக்கிறார். அதைப்பற்றிய தீவிரமான விவாதம் அந்த நாட்டில் நடப்பதே இல்லை. அரசியலமைப்புச் சட்டம்தான் ந���ழல்போல நின்று இந்தியாவின் குடியாட்சி முறையை வலிமையுடையதாக்கியுள்ளது. அந்த வலுவின் பின்னால்தான் இந்தியாவின் இன்றைய நிலையான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. அதிலிருந்து கிடைத்ததுதான் இன்றைய பொருளாதார மறுமலர்ச்சி.\nஅமெரிக்க அரசியலமைப்பு முறையை உருவாக்கியவர்களைப் போலவே, வலுவான இந்திய அரசியலமைப்பு முறையை உருவாக்கியவர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.\nவலுவான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எதிர்க்கட்சியினர், நாட்டின் பல்வேறு குழுவினர் முழு ஒப்புதல் அளிக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது அந்தச் சட்டத்தை மதித்து நடப்பார்கள். ஒரு ராணுவ ஆட்சியாளரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்துக்கு தன்னிச்சையாகக் கீழ்ப்படிய மக்கள் விரும்பமாட்டார்கள். ராணுவ பலம்தான் மக்களைக் கீழ்ப்படிய வைக்கிறது. ராணுவ பலம் குறையும்போது மக்கள் எதிர்க்கத் தொடங்குகிறார்கள்.\nஎனவே முஷரஃப் உடனடியாகச் செய்யவேண்டிய காரியம் இதுதான். எந்தவிதத் தலையீடும் இன்றி அரசியலமைப்புச் சட்ட மன்றத்தை (Constituent Assembly) கூட்டவேண்டும். அதில் நவாஸ் ஷெரீஃப், பேநசீர் புட்டோ முதலான அத்தனை எதிர்க்கட்சியினரும் இடம் பெற்றிருக்கவேண்டும். ராணுவம் முற்றிலுமாக வெளியே இருக்கவேண்டும். அவ்வாறு உருவாகும் அரசியலமைப்புச் சட்டத்தை ராணுவம் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nஇது நடந்து, அடுத்து ஐந்து ஆறு தேர்தல்களுக்கு (30 ஆண்டுகள்) பிறகுதான் பாகிஸ்தானில் முழுமையான குடியாட்சி முறை நிலவும். அதுவரையில் பாகிஸ்தானுக்குக் கஷ்டகாலம்தான்\nஅனைத்து அரசியல் குழுக்களும் ஒன்றுசேர்ந்து, ராணுவக் கலப்பு இல்லாத ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்காவிட்டால், பாகிஸ்தானுக்கு இந்த நூற்றாண்டில் விடிமோட்சம் கிடையாது.\nஒலிப்பதிவு: பிரதீபா பாடில் பற்றி அருன் ஷோரி, சோ\nஇன்று இந்தியன் லிபரல் குரூப் சார்பில் மைலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் இரா.செழியன், அருன் ஷோரி, சோ ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.\nஅந்தக் கூட்டத்தை முழுமையாகப் பதிவு செய்தாலும் அருன் ஷோரி, சோ ஆகியோரது பேச்சை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.\nஅருன் ஷோரி (32.16 நிமிடங்கள்)\nசோ ராமசாமி (20.55 நிமிடங்கள்)\nஅருன் ஷோரி | சோ ராமசாமி\nகணினி, செல்பேசி��ளில் இந்திய மொழிகள்\nஇன்று தமிழ் வலைப்பதிவுகளில் இயங்கும் நம் பலருக்கும் யூனிகோட் எழுத்துருக்கள் கொண்டு கணினியில் இந்திய மொழிகளைக் கையாளத் தெரிந்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் அந்தந்த மொழி பேசும் மக்கள் இதனைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.\nசில செல்பேசிகளில் யூனிகோட் எழுத்துரு கிடைக்கிறது. அதைக்கொண்டு தமிழ், ஹிந்தி ஆகியவற்றில் குறுஞ்செய்திகளை அனுப்ப முடிகிறது.\nஆனால் இன்றும்கூட பல விஷயங்கள் ஒரு புது கணினி, செல்பேசி பயனருக்கு எளிமையானதாக இருப்பதில்லை.\nபொதுவாக ஓர் இந்திய மொழியைப் பயன்படுத்த விரும்பும் பயனருக்கு என்னென்ன தேவைகள் இருக்கும் என்று பட்டியலிடலாம்:\nமின்னஞ்சல், இணையப் பக்கம் ஆகியவற்றில் உள்ள செய்திகளை, தங்கு தடையின்றிப் படிக்கவேண்டும்.\nரோமன் கீபோர்டை வைத்துக்கொண்டு எந்த மொழியில் எழுத ஆசைப்படுகிறோமோ அந்த மொழியில் எழுதக்கூடிய திறன் வேண்டும்.\nஇந்தியர்கள் பலருக்கும் ஆங்கிலம் மற்றும் தம் மொழியைத் தவிர்த்து வேறு ஒரு (சில) இந்திய மொழி(கள்) புரியக்கூடும். ஆனால் அந்த மொழியின் வரி வடிவம் தெரியாமல் இருக்கும். பலருக்கு தமது தாய்மொழியின் வரிவடிவமே தெரியாமல் இருக்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வரிவடிவம் ஆங்கில (ரோமன்) எழுத்துகளாக இருக்கும். இதற்கு ஏற்ற வகையில் ஒரு வரிவடிவை இன்னொரு வரிவடிவாக, ஆனால் அதே ஒலிவடிவாக இருக்குமாறு மாற்றுதல் - அதாவது transliteration - வரிவடிவ மாற்றம் தேவைப்படுகிறது.\nபிழையின்றித் தம் மொழியில் எழுத ஒரு spellchecker (சொல் பிழைதிருத்தி) வேண்டும். தவறான சொற்களை அடிக்கோடிட்டு, சரியான பதங்களைக் காண்பித்து, நம்மைத் தேர்ந்தெடுக்க வைக்கும் செயலி.\nஇலக்கணத் திருத்தி (Grammar checking): சொற்களில் உள்ள பிழையைப் போலவே வாக்கியங்களில், வாக்கிய அமைப்பில் உள்ள பிழைகள், சந்திப்பிழை போன்றவற்றைத் திருத்தும் செயலி.\nஅகராதி: ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிக்கு, இந்திய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு, ஓர் இந்திய மொழியிலிருந்து மற்றோர் இந்திய மொழிக்கு முழுமையான ஆன்லைன் அகராதி(கள்), உச்சரிப்புக்கான உதவிகள், ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் (thesaurus), படங்கள்...\nஎழுத்திலிருந்து ஒலிக்கு... (Text-to-Speech): ஒலிப்பான்களை (Phonemes) துணையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் ஒரு வாக்கியத்தை கணினியால் படித்துச் சொல்லுமாறு மாற்றுதல். ஆங்கிலத்துக்கும் வெறு சில மேற்கத்திய மொழிகளுக்கும் இந்த வசதி உண்டு. இந்திய மொழிகளுக்கு இதனைச் செய்வது எளிதான ஒரு காரியம்தான். ஆனால் அனைவரும் உபயோகிக்கக்கூடிய செயலிகள் இல்லை.\nஒலியிலிருந்து எழுத்துக்கு... (Speech recognition): IVR Systems (Interactive Voice Response Systems) போன்றவை நாம் பேசுவதைக் கொண்டு நமக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நமக்குத் தேவையானதைத் தரும். ஆங்கிலத்தில் இது செயல்முறையில் உள்ளது. இந்திய மொழிகளுக்கும் தேவைப்படுகிறது.\nUnderstanding diglossia: இந்திய மொழிகள் அனைத்துமே எழுத்து மொழி, பேச்சு மொழி என்று இரண்டாகப் பிரிகின்றன. பேச்சு மொழியிலும் பல வட்டார வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட வட்டார வழக்குச் சொற்களை இனங்கண்டு, அவற்றுக்குச் சமமான அகராதி வழக்கைக் கொண்டுவருதல். அதேபோல இலக்கண வழக்கில் எழுதப்பட்டதை வட்டார வழக்குக்கு மாற்றுதல்.\nமொழிமாற்றம்: ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாக்கியத்தை இந்திய மொழிகளுக்கு மாற்றுதல்; இந்திய மொழிகளில் எழுதப்பட்ட வாக்கியத்தை ஆங்கிலத்தில் மாற்றுதல்; ஓர் இந்திய மொழியிலிருந்து மற்றோர் இந்திய மொழிக்கு மாற்றுதல்.\nமேலே சொன்னவற்றில் பல சேவைகள் செல்பேசிகளிலும் தேவைப்படுகின்றன.\nதன்னார்வலர்கள், கணினித்துறை ஆராய்ச்சியாளர்கள், கணினி மென்பொருள் நிறுவனங்கள் என அனைவரும் சேர்ந்து வேலை செய்தால்தான் மேலே குறிப்பிட்ட பல விஷயங்கள் நடைபெறும்.\nஉதாரணத்துக்கு இன்றும்கூட பலருக்கு கணினியில் 'உடையா எழுத்துகளில்' தமிழைப் படிப்பது எப்படி என்பது தெரியவில்லை. தமிழெல்லாம்கூடக் கணினிகளில் வருமா என்று கேட்பவர் பலர் இருக்கிறார்கள்.\nஅதேபோல 100 மில்லியனுக்கும் மேற்பட்ட செல்பேசிகளில் 1 மில்லியன் செல்பேசிகளில்கூட (1%) இந்திய மொழிகளில் எழுதமுடியாத நிலை. ஆனால் சீனாவிலோ சீன மொழி இடைமுகம் இல்லாவிட்டால் அந்த செல்பேசிகளை விற்கவே முடியாது.\nநம் நாட்டில் அதைப்போன்ற சட்டம் இயற்றப்படப்போவதில்லை. எனவே இருக்கும் செல்பேசிகளில் யூனிகோட் எழுத்துகளில் படிக்க, எழுத வகைசெய்யக்கூடிய மென்பொருளை எழுதவேண்டும்.\nஎன் நிறுவனம் வழியாக, லாப நோக்குள்ள வகையில், மேலே குறிப்பிட்ட சிலவற்றில் மென்பொருள் அல்லது இணையம் வழிச் சேவைகளை உருவாக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளோம். இவைபற்றி மேற்கொண்டு தகவல் அறிய விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.\nகடந்த சில தினங்களாக சுயநிதி பொறியியல்/மருத்துவக் கல்லூரிகள் பற்றிய விவாதம் பாமக-திமுக கட்சிகளிடையே நடந்து வருகிறது.\nசுயநிதி பொறியியல்/மருத்துவக் கல்லூரிகள் விதிமுறைகளுக்கு மாறாக மாணவர்களிடமிருந்து எக்கச்சக்கமான பணத்தை வசூல் செய்கின்றன; அவ்வாறு பெறும் பணத்துக்கு ரசீது கொடுப்பதில்லை என்பது அனுபவபூர்வமாக நம்மில் பலருக்குத் தெரிந்துள்ளது. என் உறவினர்கள், நண்பர்கள் குடும்பங்களில் பல மாணவர்கள் இதுபோன்ற கல்லூரிகளில் சேர்ந்து படித்துள்ளனர். பொறியியல் படிப்புகளுக்கு டொனேஷன் என்ற பெயரில் 1 லட்சம் முதல் 8 லட்சம் வரை வாங்கப்படுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு 50 லட்சம் என்று பேசுகிறார்கள்.\nபுகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் பொன்முடி கூறுகிறார். ஆனால் இந்த மாணவர்கள் யாருமே புகார் செய்யப்போவதில்லை. பணம் கேட்கிறார்களே என்று புலம்பினாலும் பணம் கொடுக்க இவர்கள் யாருமே தயங்குவதில்லை. அதாவது, இது விரும்பிக் கொடுக்கும் லஞ்சம். ஏனெனில் இந்தப் படிப்பு முக்கியம், இதற்கு எத்தனை பணம் ஆனாலும் பரவாயில்லை என்று இந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கருதுகிறார்கள்.\nஅதிகபட்சமாக 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம் இந்தக் குற்றங்களை வெளிக்கொணர முடியும். மக்கள் தொலைக்காட்சி இதில் ஈடுபடலாம்.\nஇந்தியாவின் கல்விக்கொள்கை கறுப்புப்பணத்தை வரவேற்கும் விதமாகவே அமைந்துள்ளது. பொதுமக்களிடையே உயர்கல்விக்குப் பெருத்த ஆதரவு உள்ளது. ஆனால் அரசுக் கல்லூரிகளால் தேவையான இடங்களை உருவாக்க முடிவதில்லை.\nதனியார் கல்வி நிறுவனங்கள் லாபநோக்கில்லாத அறக்கட்டளைகளாக அமையவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் லாபநோக்கில்லாமல் கல்வியைத் தரும் தன்மை ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாகவே முடிவடைந்துவிட்டது. எனவே, பெரும்பாலும் சட்டத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பொறுக்கிகள் மட்டுமே இப்பொழுது கல்வி நிலையங்களைத் தொடங்குகிறார்கள். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.\nஇந்தத் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்துமே லாபத்தை எதிர்பார்த்து ஆரம்பிக்கப்படுகின்றன. ஆனால் சட்டம் அதற்கு இடம் கொடுக்காது என்னும் காரணத்தால் கறுப்புப் பணமாக, கணக்கில் காட்டாமல், கல்விக்கு முன்ன���ரிமை கொடுக்காமல் லட்சம் லட்சமாக வாங்குகிறார்கள்.\nஇதனை சட்டம் கொண்டுவந்து தடுக்கவே முடியாது. கொடுக்க விரும்புபவர்களும் வாங்க விரும்புபவர்களும் இருக்கும்வரை இது நிற்காது.\nஆனால் வேறு ஒன்றைச் செய்யலாம். இன்றுள்ள சுயநிதி தொழிற்கல்வி நிலையங்களைப் பொருத்தமட்டில் என்ன பிரச்னை என்று ஆராயலாம்.\n* சட்டப்படி லாபம் சம்பாதிக்கமுடியாது என்னும் நிலையில் லாபத்தை விரும்பும், ஆனால் நியாயமான கம்பெனிகள் இந்தத் துறையில் ஈடுபடமுடியாது.\n* சட்டபூர்வமாக கல்வி நிறுவனங்களை விற்பது, வாங்குவது, லாபம் அடைவது எளிதல்ல.\n* பங்குச்சந்தையை அணுகி வேண்டிய பணத்தை முதலீடாகப் பெற்று நிறுவனத்தை விரிவாக்க முடியாது. பணம் வேண்டுமென்றால் கடன்களை மட்டுமே பெற முடியும்.\nஇந்தக் காரணங்களால் சட்டத்துக்குப் புறம்பாகவே அனைத்து விஷயங்களும் நடைபெறுகின்றன.\nஎனவே சட்டங்களை முற்றிலுமாக மாற்றி கல்வியில் லாபநோக்குள்ள நிறுவனங்கள் ஈடுபடலாம் என்று சொல்லிவிடலாம்.\nநம்முடைய அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் ஆகிய அனைத்துமே இன்று லாபநோக்குள்ள நிறுவனங்களால்தான் நடத்தப்படுகின்றன. தேவைப்படும்போது அரசு தனது பங்களிப்பைச் செய்கிறது. ஆனால் கல்வி என்று சொன்னால் உடனே அங்கு லாபநோக்கம் இருக்கக்கூடாது என்று பலரிடம் 'ஒருமித்த' கருத்து உள்ளது.\nலாபநோக்கு நிறுவனங்கள் கல்வித்துறையில் ஈடுபடலாம் என்றால் என்ன ஆகும்\n1. Greater transparency. நிறைய முதலீட்டுடன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கல்வியில் ஈடுபடும். இவை தகவல்களை வெளிப்படையாக அளிக்கவேண்டும். இன்றைய கல்வி நிறுவனங்கள் தகவல்களை வெளிப்படையாக அளிப்பதில்லை.\n2. Regulated fee. அரசு கட்டணம் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக மொபைல் ஃபோன் கட்டணங்கள் போன்று இதிலிருந்து இதற்குள் இருக்கலாம் என்று தீர்மானம் செய்யலாம். ஒவ்வொரு நிறுவனமும் தனது விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தைத் தீர்மானம் செய்து, அந்தக் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். அப்பொழுது மாணவர்கள் தாம் எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்பதை நன்கு அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப வேண்டிய நிறுவனத்தில் சேர்ந்துகொள்வர்.\n3. Stiff penalties. மாணவர்களை ஏமாற்றுதல், அரசின் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தவறான தகவலை அளித்தல் போன்ற குற்றங்களுக்கு பல கோடி ரூபாய் அபராதமாக விதிக்கலாம்.\n4. License fee & taxes. லாப நோக்குள்ள நிறுவனம் என்பதால் இவற்றிடமிருந்து உரிமக் கட்டணம் என்று பெரும் தொகையையும், ஆண்டு லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாகவும் வசூலிக்கலாம். இந்த வருமானத்தை அரசு அடிப்படைக் கல்விக்குச் செலவழிக்கலாம்.\n5. Better loans. வெளிப்படையான கட்டணம் என்பதால் உண்மையாக கல்விக்கு எவ்வளவு செலவாகும் என்று கல்வி நிறுவனத்துக்கும் மாணவர்களுக்கும் தெரியும். எனவே கல்வி நிறுவனமே சில வங்குகளுடன் உறவு ஏற்படுத்தி தேவையான கல்விக்கட்டணத்தைக் கடனாகப் பெற்றுத்தரலாம். இப்பொழுது 8 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்று கேட்டால் எந்த வங்கியும் கடன் கொடுக்காது\n6. Better companies. இப்பொழுதுள்ள அரசியல் தாதாக்களுக்கு பதிலாக நியாயவான்கள் பலர் கல்வித்துறைக்கு வரலாம். இது மிகவும் நல்லதாகப் பீக வாய்ப்புள்ளது.\n7. Increased capacity. பங்குச்சந்தைமூலம் பணம் திரட்ட வாய்ப்புள்ளதால் மிகப்பெரிய அளவுக்கு இடங்களை அதிகரிக்க முடியும். இதனால் demand-supply கொள்கைப்படி, தானாகவே கட்டணம் குறையும். வேண்டியவர்கள் வேண்டிய படிப்பைப் பெறமுடியும். ஏழைகளுக்கும் எஞ்சினியரிங் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.\nஎவ்வளவு விரைவில் கல்வியை லாபநோக்குள்ளதாக மாற்றமுடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாட்டுக்கு நல்லது நடக்கும். அதுவரை கறுப்புப் பணமுதலைகள் வாழ்வில் கொண்டாட்டம்தான்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா\nஒலிப்பதிவு: பிரதீபா பாடில் பற்றி அருன் ஷோரி, சோ\nகணினி, செல்பேசிகளில் இந்திய மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd2-5.html", "date_download": "2019-10-14T13:16:08Z", "digest": "sha1:PPLME6Q4UFPKANIWQ34S6RTARAPQ64IN", "length": 48757, "nlines": 156, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pandimaadevi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்��ில்\nமொத்த உறுப்பினர்கள் - 285\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n5. மானகவசனுக்கு நேர்ந்த துன்பம்\n\"தென்பாண்டி நாட்டுப் படைகள் விரைவில் வடக்கு எல்லைக்கு அனுப்பப்படும். அதுவரையில் எல்லைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீங்கள் சமாளித்துப் பாதுகாத��துக் கொள்ள வேண்டியது\" என்ற கருத்தடங்கிய திருமுகத்தோடு மானகவசனை அன்று காலையிலேயே அவசரமாகக் கரவந்தபுரத்துக்குத் திருப்பி அனுப்பிவிட்டார் மகாமண்டலேசுவரர். மானகவசனும் தாமதமின்றி உடனே புறப்பட்டு விட்டான். வருகிறபோது வந்ததுபோல் முன்சிறைப் பாதை வழியே சென்றான். சரியாக நடுப்பகல் நேரத்துக்கு முன்சிறை போய்விட முடியும். குதிரையை விரைவாகச் செலுத்தினால் அதற்கும் முன்னால் போய்விடலாம். அந்த நேரத்துக்கு அங்கே போவதனால் ஒரு நன்மையும் இருக்கிறது. பகல் உணவை முன்சிறை அறக்கோட்டத்தில் அந்த வேடிக்கைத் தம்பதிகளின் உபசரிப்புக்கு இடையே சுவை நிறைந்ததாக முடித்துக் கொள்ளலாம். கணவனும், மனைவியுமாக ஒருவருக்கொருவர் கேலி செய்து கொண்டே அறக்கோட்டத்துக்கு வந்து செல்வோருக்கெல்லாம் அறுசுவை உணவோடு நகைச்சுவையும் அளிக்கும் அண்டராதித்தனையும், கோதையையும் நினைக்கும் போது அப்போதே அவர்களைக் கண்டுவிட்டது போன்றிருந்தது அவனுக்கு. கரவந்தபுரத்திலிருந்து முக்கியமான திருமுகத்தை அரண்மனைக்குக் கொண்டுவரும் அவசரத்தில் ஒரே ஒரு வேளைதான் அந்த அறக்கோட்டத்தில் தங்கிச் சாப்பிட்டிருக்கிறான் அவன். இருந்தும் அந்த ஒரு வேளைப் பழக்கத்துக்குள்ளே அவர்கள் அவனுடைய மனத்தில் ஆழப் பதிந்திருந்தார்கள்.\n'குழந்தை குட்டிகள் இல்லாமல் வயது மூத்த அந்தத் தம்பதிகள் அதை ஒரு குறைவாக எண்ணிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அதனால் தானோ என்னவோ வருகிறவர்களையெல்லாம் குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்த அவர்களால் முடிகிறது. அறக்கோட்டங்களும், அட்டிற்சாலைகளும் நடத்தினால் மட்டும் போதுமா உலகம் முழுவதும் சிரிப்பதற்கும், அன்பு செய்வதற்கும், உபசரிப்பதற்கும் ஏற்றது என்று எண்ணும் அண்டராதித்தனும் கோதையும் போன்ற ஆட்கள்தான் அறக் கோட்டத்தை அர்த்தமுள்ள தாக்குகிறார்கள். சேர, சோழ நாடுகளில் எத்தனை அறச்சாலைகள் இருந்தால் என்ன உலகம் முழுவதும் சிரிப்பதற்கும், அன்பு செய்வதற்கும், உபசரிப்பதற்கும் ஏற்றது என்று எண்ணும் அண்டராதித்தனும் கோதையும் போன்ற ஆட்கள்தான் அறக் கோட்டத்தை அர்த்தமுள்ள தாக்குகிறார்கள். சேர, சோழ நாடுகளில் எத்தனை அறச்சாலைகள் இருந்தால் என்ன அங்கெல்லாம் அண்டராதித்தனும், கோதையும் இல்லாதவரை அவை அறச்சாலைகளாக முடியுமா அங்கெல்லாம் ��ண்டராதித்தனும், கோதையும் இல்லாதவரை அவை அறச்சாலைகளாக முடியுமா சிரிப்பதற்கு ஆளில்லாத அறச்சாலைகள் அவை சிரிப்பதற்கு ஆளில்லாத அறச்சாலைகள் அவை கடல் கடந்தும், தரை வழியாகவும் எவ்வளவு தொலைவிலிருந்து யாத்திரீகர்கள் வந்தாலும் அவர்களையெல்லாம் அண்ணன் தம்பிகளாக, உடன் பிறந்தோராக எண்ணும் கோதையும் அண்டராதித்தனும் தான் பார்க்கப் போனால் இந்நாட்டின் உண்மையான பிரமுகர்கள் கடல் கடந்தும், தரை வழியாகவும் எவ்வளவு தொலைவிலிருந்து யாத்திரீகர்கள் வந்தாலும் அவர்களையெல்லாம் அண்ணன் தம்பிகளாக, உடன் பிறந்தோராக எண்ணும் கோதையும் அண்டராதித்தனும் தான் பார்க்கப் போனால் இந்நாட்டின் உண்மையான பிரமுகர்கள் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற தத்துவத்தை மெய்ப்பித்துக் கொண்டு வருபவர்கள் அவர்கள் தாமே 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற தத்துவத்தை மெய்ப்பித்துக் கொண்டு வருபவர்கள் அவர்கள் தாமே' அன்று ஏனோ, அந்தத் தூதன் மனத்தில் முன்சிறை மணியக்காரனும், அவன் மனைவியுமே நிறைந்திருந்தார்கள். அவர்களைப் பற்றியே அவன் அதிகமாகச் சிந்தித்தான். தான் கொண்டு போகும் அரசாங்கச் செய்தி, அதன் அவசரம் ஆகியவை கூட அவ்வளவாக அவனுடைய மனத்தைக் கவர்ந்து விடவில்லை.\nஆனால் நண்பகலில் அவன் முன்சிறை அறக்கோட்டத்தை அடைந்த போது பெரிதும் ஏமாற்றமடைந்தான். அங்கே அண்டராதித்த வைணவனும் கோதையும் இல்லை. \"கொற்கை முத்துக்குளி விழாவைப் பார்ப்பதற்காகப் போயிருக்கிறார்கள்\" என்று அறக்கோட்டத்துப் பணியாட்கள் கூறினார்கள். தூதனுக்கு அன்றும் அங்கே பகல் உணவு கிடைத்தது. ஆனால் அண்டராதித்தனும், கோதையும் பக்கத்திலிருந்து சிரிக்கச் சிரிக்கப் பேசி உபசாரம் செய்து போடுகிற சாப்பாடு மாதிரி இல்லை அது அங்கு அதிக நேரம் தங்கக் கூட விருப்பமில்லாமல் உடனே புறப்பட்டு விட்டான் அவன். கொற்கையிலிருந்து திரும்பினாலும் தான் செல்லுகிற அதே சாலை வழியாகத்தான் திரும்ப வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் முத்துக்குளி விழாவைப் பார்க்கப் போகிறவர்கள் அவ்வளவு அவசரமாகத் திரும்ப மாட்டார்கள் என்று தோன்றியதனால் அவர்களை வழியில் எங்கேயாவது எதிரே சந்திக்கலாம் என்ற நம்பிக்கையை அவன் கைவிட்டுவிட்டான்.\nஅதே நிலையில் இடைவழியில் எங்கும் தங்காமல் பயணத்தைத் தொடர்ந��ததால், அன்று இரவு நடுச்சாமத்துக்குள்ளாக ஒருவாறு அவன் கவந்தபுரத்தை அடைந்து விட முடியும். வெயிலின் மிகுதியையும் வானில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மேகக் கற்பாறைகள் மிதப்பதையும் கண்டு மழை வந்து நடுவே பிரயாணத்தைத் தடைப்படுத்தி விடாமல் இருக்க வேண்டுமே என்று கவலையாயிருந்தது அவனுக்கு. ஏதாவது ஊர்ப்புறத்தை ஒட்டிச் சென்று கொண்டிருக்கும் போது மழை வந்தால் குதிரையையும் கட்டிவிட்டு எங்கேயாவது தங்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தொல்லைதான். முன்சிறையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை அந்தச் சாலையில் ஊர்கள் இடையிடையே வரும். அதன் பின் கவந்தபுரம் வரை மலைச்சரிவிலும், அடர்ந்த காடுகளை வகிர்ந்து கொண்டும் செல்கிறது சாலை. எதற்கும் கொஞ்சம் வேகமாகப் போவதே நல்லது என்ற எண்ணத்துடன் குதிரையை விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான் அவன். சாலையில் எந்த இடங்களில் சிறுசிறு ஊர்கள் இருந்தனவோ, அங்கெல்லாம் கூட அதிகமான கலகலப்பு இல்லை. எல்லோரும் முத்துக்குளி விழாவிற்குச் சென்றிருந்தார்களாதலால் ஊர்கள் அமைதியாக இருந்தன. அனேகமாக அந்தப் பெருஞ்சாலையில் சிவிகைகள், யானைகள், குதிரைகள், கால்நடையாகச் செல்வோர் என்று போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அன்றைக்கோ அதுவும் குன்றியிருந்தது. அவனுடைய குதிரைதான் சாலையை ஏகபோகமாக அக்கிரமித்துச் சுதந்திரமாகச் சென்று கொண்டிருந்தது. மாலையில் சிறு தூறல் இருந்தது. பெருமழையாகப் பெய்யாததால் அதனால் அவனுக்கு அதிக இடையூறு இல்லை. எங்கும் நிற்காமல் சென்று கொண்டிருந்தான். ஆனால் இருட்டுகிற சமயத்துக்குச் சாலை மலைச்சரிவை ஒட்டிச் சென்று கொண்டிருந்த போது மழை வலுவாகப் பிடித்துக் கொண்டு விட்டது. மின்னலும் இடியுமாக மேகம் இருட்டிக் கொண்டு இயற்கையான இருளோடு கலந்து கருமைக்கு அழுத்தம் கொடுத்திருந்தது. வானப் பெருங்குளத்தின் வடிகாற் கண்களை யாரோ உடைத்து விட்டுவிட்ட மாதிரி மழை கொட்டியது. இருளில் வழி அறிவது கூட வரவரக் கடினமாகிக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு பாழ்மண்டபம் வழியில் அகப்பட்டால் கூடப் பிரயாணத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு விடலாமென்று அவனுக்குத் தோன்றியது. பெருமழைக் காலங்களில் இடி அதிகமாக இருக்கும் போது காட்டு மரங்களின் கீழே தங்குவது நல்லதல்லவே என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது.\nஅந்தச் சமயத்தில் சமய சஞ்சீவி போல் சாலையோரத்தில் ஒரு பாழ்மண்டபம் தெரிந்தது. அதில் காட்டுச் சுள்ளிகளால் நெருப்பு மூட்டிக் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள் சிலர். அந்த வெளிச்சம் இல்லையானால் அப்போதிருந்த இருட்டில் அந்த மண்டபம் அங்கிருப்பதோ, அதில் ஆட்கள் உட்கார்ந்திருப்பதோ அவன் கட்புலனுக்குத் தெரிந்திருக்கவே முடியாது.\nஅவ்வளவு மழையோசையிலும் அவனுடைய குதிரைக் குளம்பொலி அவர்களுக்குக் கேட்டிருக்க வேண்டும். எல்லோரும் சாலைப்பக்கமாகத் திரும்பிப் பார்த்ததை மானகவசன் கண்டான். குதிரை நனையாமல் மண்டபத்தின் முன்புறத் தூணில் கட்டிவிட்டு, உடைகளைப் பிழிந்து விட்டுக் கொண்டான். உடல் தெப்பமாக நனைந்திருந்தது. மகாமண்டலேசுவரரின் திருமுக ஓலை இடுப்புக்குள் பத்திரமாக இருந்தது. \"அந்தக் காலத்தில் இந்தப் பாழ்மண்டபத்தைக் கட்டிய வள்ளல் யாரென்று தெரிந்தால் இப்போது அவனுக்கு நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல நினைவு மண்டபமே கட்டி வைத்து விடலாம்\" என்று சிரிப்புடன் சொல்லிக் கொண்டே அவர்களுக்குப் பக்கத்தில் தானும் போய்க் குளிர் காய்வதற்கு உட்கார்ந்தான் மானகவசன். அவன் சிரிப்போ, பேச்சோ அவர்களிடையே பதில் சிரிப்புகளையோ, பேச்சுக்களையோ உண்டாக்கவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மானகவசன் அதைப் பொருட்படுத்தா விட்டாலும் மனித இயல்பை மீறியதாக இருந்தது அவர்கள் நடந்து கொண்ட விதம். இந்த மாதிரி சமயத்தில் \"நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்\" என்று விசாரித்து அறிய முயல்வது தான் சாதாரண மனித இயற்கை. அதற்குக் கூட அவர்கள் முயவில்லை. ஆனால் மானகவசன் அவர்களைப் போல் ஊமையாக இருந்து விடவில்லை.\n கொற்கை முத்துக்குளி விழா பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போது மழையில் அகப்பட்டுக் கொண்டீர்களா அடடா எதற்கு இவ்வளவு அவசரமாகத் திரும்பினீர்கள் நாளைக்குக் காலையில் சாவகாசமாகத் திரும்பியிருக்கக் கூடாதோ நாளைக்குக் காலையில் சாவகாசமாகத் திரும்பியிருக்கக் கூடாதோ\" என்று அன்போடு விசாரித்தான்.\nஅவர்கள் இந்த விசாரிப்புக்கு பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். மானகவசனுக்கு முகம் சுண்டிப் போயிற்று. பேசுவதை நிறுத்திக் கொண்டான். வேற்று முகம், புது ஆட்கள் என்று வேறுபாடின்றிப் பேசிப் பழகும் அண்டராதித்தன் தம்பதிகள் அவன் நினைவில் மறுபடியும் தோன்றினார்கள். 'மனிதனுக்கு மனிதன் பேசிப் பழகிக் கொள்ளத்தானே மொழி, உணர்ச்சிகளெல்லாம் இருக்கின்றன அதற்குக் கூடத் தயங்கும் சில பிரகிருதிகள் இப்படியும் இருக்கின்றனவே' என்று எண்ணி வியந்தான் அவன். ஒன்று அவர்கள் ஊமைகளாயிருக்க வேண்டும் அல்லது அமிழ்தினும் இனிய தமிழ் மொழியே தெரியாதவர்களாயிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.\nமழையும் விடுகிறபாடாயில்லை. நேரமாகிக் கொண்டிருந்தது. அந்தப் பாழ் மண்டபத்திலேயே எல்லோரும் மூலைக்கு மூலை சுருண்டு படுத்தனர். குளிர் காய்வதற்காக மூட்டியிருந்த தீ அணைந்து மண்டபத்தில் இருள் சூழ்ந்தது. படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் மானகவசன் அயர்ந்து தூங்கிவிட்டான்.\nநல்ல தூக்கத்தில் யாரோ உடம்பைத் தொட்டு அமுக்குகிற மாதிரி இருந்தது. உடம்பைத் தொட்டு அமுக்கி இடுப்பைக் கட்டுவது போல் உணரவே துள்ளி எழுந்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. ஏதோ சொல்ல முயன்றான், வார்த்தைகள் வரவில்லை. வாய் உளறியது. தன்னை யாரோ பலமாகப் பிடித்துக் கொண்டு, வாயையும் மூடியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான். அடுத்த கணம் முதுகிலும், தலையிலும் பலமான அடிகள் விழுந்தன. அவனுக்குத் தன் நினைவு தவறியது. அப்படியே சுருண்டு விழுந்தான். அதன் பின்னர் பாழ்மண்டபத்தில் நடந்ததொன்றும் அவனுக்குத் தெரியாது.\nபொழுது விடிந்து கதிரவன் ஒளி மேலேறிக் கதிர்கள் மண்டபத்துக்குள் விழுந்த போது வலி பொறுக்க முடியாமல் முனகிக் கொண்டே மெல்ல எழுந்திருக்க முயன்றான் அவன். எழுந்து நடக்க முடியவில்லை. மூட்டுக்கு மூட்டு வலித்தது. அந்த நேரத்தில் தெய்வம் அவனுக்கு ஓர் அருமையான உதவியைக் கொண்டு வந்து சேர்த்தது. இடுப்பிலிருந்து திருமுகமும் மண்டபத்துத் தூணில் கட்டியிருந்த குதிரையும் அவனிடமிருந்து பறிபோயின. கொற்கைத் திருவிழாவுக்குப் போயிருந்த அண்டராதித்தனும், கோதையும் அந்தப் பாதையாகத் திரும்பி வந்தார்கள். அவன் இறைந்து கூச்சலிட்டான்.\n'யாரைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்கிறோமோ, அவர்களைத் தெய்வம் நம் பக்கத்தில் துணையாகக் கொண்டு வந்து சேர்க்கின்றதென்பது எவ்வளவு பெரிய உண்மை' என்று அவர்களை அந்தப் பாதையில் கண்டவுடனே எண்ணினான். அவன் மெய்சிலிர்த்தது. அவர்களை அங்கு கொண்டு வந்து சேர்த்த இறைவனை வாழ்த்தினான் மானகவசன்.\nஅந்தத் தம்பதிகள் அந்நிலையில் அவனை அங்கே கண்டு பதறிப் போனார்கள். நடந்ததையெல்லாம் அவர்களிடம் விவரமாகக் கூறினான் மானகவசன்.\n\"நாடு முழுவதுமே கெட்டுப் போய்க் கிடக்கிறது அப்பா நல்லவன் வெளியில் இறங்கி நடக்கவே காலமில்லை இது நல்லவன் வெளியில் இறங்கி நடக்கவே காலமில்லை இது\" என்று தொடங்கிக் கொற்கையில் நடந்த குழப்பத்தை அவனுக்குச் சொன்னார்கள்.\nஅடி, உதை பட்டதுகூட அவனை வருத்தத்துக்குள்ளாக்கவில்லை. 'முக்கியமான அரசாங்கத் திருமுகத்தைத் திருட்டுக் கொடுத்து விட்டோமே, என்ன ஆகுமோ - என்ன ஆகுமோ' என்று எண்ணி அஞ்சினான் அவன்.\n நீ என்ன செய்வாய், உன்னை முதலில் ஊருக்கு அழைத்துப் போக ஏற்பாடு செய்கிறேன்\" என்று கோதையை அவனருகில் துணை வைத்துவிட்டுத் தான் மட்டும் பக்கத்து ஊர் வரை நடந்து போய் ஒரு சிவிகையும் சுமக்கும் ஆட்களும் தயார் செய்து கொண்டு வந்தான் அண்டராதித்த வைணவன். சிவிகை அன்று மாலைப் பொழுது சாயும் நேரத்துக்கு அவனைக் கரவந்தபுரத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், ச���ழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமா��ை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nநோ ஆயில் நோ பாயில்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/206069/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-14T14:03:58Z", "digest": "sha1:4CUBYFS2ZCQ66O4PKFIW6HLBOVNMA33G", "length": 8387, "nlines": 146, "source_domain": "www.hirunews.lk", "title": "ரோஹித் ஷர்மா, அஷ்வின் இல்லை - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nரோஹித் ஷர்மா, அஷ்வின் இல்லை\nஇந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் ஆர்.அஷ்வின் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரொஹித் ஷர்மா அடிலெயிட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் அன்று காயமடைந்தார்.\nஅஷ்வினும் உடலுபாதைக்கு உட்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தநிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் 13 பேர் கொண்ட குழாமில், அவர்கள் இருவரும் உள்ளடக்கப்படவில்லை.\n20க்கு 20 தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்...\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள்...\nஇந்திய பந்துவீச்சாளர்களிடம் தடுமாறும் தென்னாபிரிக்கா..\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு...\nபாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து அணி..\nமூன்றாம் நாள் ஆட்டம் இன்று...\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான...\n6 விக்கட்டுக்களை இழந்து 601 ஓட்டங்கள்..\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா ���ணிகளுக்கிடையேயான...\nஹகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு போட்டி இரத்து..\nஉலகக் கிண்ண ரக்பி தொடரின் தகுதிகாண்...\nநொவேக் ஜொகோவிச் மூன்றாம் சுற்றுக்கு தகுதி\nஉலகின் முதன்னிலை டென்னிஸ் வீரர்...\nஉலகக்கிண்ண ரக்பி தொடர்- நாளை தென்னாபிரிக்கா மற்றும் கனடா மோதல்\nஜப்பானில் இடம்பெற்று வரும் உலகக்...\nஉலகக்கிண்ண ரக்பி தொடரின் இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி\nரக்பி உலகக்கிண்ண தொடரின் மற்றுமொரு...\nஇனரீதியான பரிகாசங்கள் இடம்பெற்றால் இங்கிலாந்து அணி மைதானத்திலிருந்து வெளியேறும்\nஇந்த முறை யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில்...\nலியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..\nஆர்ஜண்டீனா கால்பந்து அணியின் தலைவர்...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச்...\nஉலக பளு தூக்கல் போட்டியில் இலங்கை வீரரின் மூன்று சாதனைகள்\nதாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள் இம்முறை இலங்கையில்...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள்...\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் உள்ளடக்கம்..\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில்...\nதேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் 16 ஆம் திகதி ஆரம்பம்\n2019 ஆண்டிற்கான தேசிய மெய்வல்லுனர்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhavakrishnaacademy.com/tag/tnpsc-2019/", "date_download": "2019-10-14T12:44:39Z", "digest": "sha1:4WYL7MBVHKJVTO2UVK2BW7DFJOGM7FTP", "length": 7645, "nlines": 108, "source_domain": "www.madhavakrishnaacademy.com", "title": "TNPSC 2019 MADHAVAKRISHNA ACADEMY MADHAVAKRISHNA ACADEMY", "raw_content": "\nபுகழ் பெற்ற நூல்களும் மற்றும் ஆசிரியர்களும்\nமின்சாரம் மற்றும் காந்தவியல்-TNPSC SCIENCE STUDY MATERIAL\nபருப்பொருளின் பண்புகள் மற்றும்,இயக்கங்கள்-TNPSC SCIENCE STUDY MATERIAL\n ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். அது இடுகுறியாகவோ காரணமாகவோ இருக்கலாம். இடுகுறிபெயர்: ஒரு பொருளுக்கு எந்த காரணமும் இல்லாமல் இட்டு வழங்கிய பெயரே இடுகுறிப்பெயர்.(எ.கா):மரம்,மலை,மண் காரணப்பெயர்: ஒரு பொருளுக்கு காரணம் கருதி இட்டு வழங்கிய பெயரே காரணப்பெயர்.(எ.கா):நாற்காலி,கருப்பன், பெயர்ச்சொல்லின் வகை��ள் பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். பொருட் பெயர் இடப் பெயர் காலப் பெயர் சினைப் பெயர் பண்புப் பெயர் தொழிற் பெயர் பொருட்பெயர் மனிதன், ஆடு, பந்து […]\nஇலக்கணம் – சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்\nசொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் வார்த்தைகள் மாற்றி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடரை சீர் செய்து சரியான சொற்றொடராக மாற்றி அமைத்து தேர்ந்தெடுக்கவேண்டும். எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற முறைப்படி அமைந்திருந்தால் அதுவே சரியான சொற்றொடர் ஆகும். எழுவாய்ஒரு சொற்றொடரின் பெயர்ச்சொல் எழுவாய் எனப்படும். அவன் வந்தான் என்பதில் அவன் என்பது எழுவாய். செயப்படுபொருள் எழுவாய் என்பது பெயர்ச்சொல். பயனிலை என்பது எழுவாய் செய்த வினையை விளக்கும் வினைச்சொல். பயனிலைஒரு வசனத்தில் பொருள் […]\nஇலக்கணம்- அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல்\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை அகராதிப்படி வரிசைப் படுத்துவதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் எனப்படும் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்துதல்:முதலில் அ,ஆ,இ,ஈ என உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.(எ.கா):ஒட்டகம் , இலை, அரும்பு, ஊஞ்சல்விடை:அரும்பு , இலை , ஊஞ்சல் , ஒட்டகம் மெய்யெழுத்துக்களை வரிசைப்படுத்துதல் :முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதனை வரிசைப் படுத்தவேண்டும்.(எ.கா):நன்மை, நம்பகம் , நல்லது , […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Faculty&id=41", "date_download": "2019-10-14T13:23:55Z", "digest": "sha1:X234OWI4HHEZFLMRA6HYIH4AYPWQRHMR", "length": 8966, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அசாம் பல்கலைக் கழகம்\nஅஞ்சல் வழியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு பயின்று வருகிறேன். இப்போதே ஏ.சி.எஸ்., படிக்க முடியுமா\nநான் வனிதா. தற்சமயம், விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறேன். எனது பட்டப்படிப்பை, தொலைநிலைக் கல்வியில் படித்து வருகிறேன். இந்த ஹாஸ்பிடாலிடி துறையைவிட்டு நீங்கி, வேறு துறைக்கு செல்ல விரும்புகிறேன். எனவே, அவ்வாறு துறை மாற்றம் செய்ய, எம்பிஏ படிப்பு அவசியமா\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nபயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2011/%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2019-10-14T14:23:42Z", "digest": "sha1:UBH5RV3SLLK6MF4SRJI5DFARKFFX4HUE", "length": 14383, "nlines": 168, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:2011/மே - விக்கிசெய்தி", "raw_content": "\nதிருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்\nகடாபியின் இளைய மகன் நேட்டோ வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்\nஅருணாச்சலப் பிரதேச முதல்வருடன் சென்ற உலங்குவானூர்தி காணாமல் போனது\nஅல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் கொல்லப்பட்டார்\n2011 கனடா பொதுத்தேர்தலில் பழமைவாதிகள் மீண்டும் வெற்றி\nஅலைக்கற்றை ஊழல்: கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அழைப்பாணை\nஉலங்குவானூர்தி விபத்தில் சிக்கிய அருணாச்சலப் பிரதேச முதல்வரின் உடல் மீட்பு\nமுதலாம் உலகப்போரில் பங்குபற்றிய கடைசி வீரர் காலமானார்\nஷேன் வார்ன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வெடுக்க முடிவு\nஒசாமா பின் லாடன் கொலைப் படங்களை வெளியிடுவதில்லை என அமெரிக்கா முடிவு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 27 பேர் உயிரிழப்பு\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு மே 14ம் தேதி\nபடகு அகதிகள் தொடர்பாக ஆத்திரேலியா மலேசியாவுடன் உடன்பாட்டுக்கு வந்தது\nஇலங்கைப் போர்க்குற்றக்கான ஐநா நிபுணர் குழு கலைக்கப்பட்டது\nபாபர் மசூதி பிரச்சினை: அலகபாத் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை\n2010 பொதுநலவாய விளையாட்டு: இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது\n2011 நவம்பரில் சிறுகோள் ஒன்று பூமிக்கு அருகாக செல்லவிருக்கிறது\nசமோவா நாட்காட்டி ஒரு நாள் முன்னே செல்ல இருக்கிறது\n1977 இல் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற விமானக் கொலைகள் தொடர்பாக மூவர் கைது\nவிக்கிலீக்ஸ்: புலிகள் சரணடைவதை இலங்கை நிராகரித்தது\nதமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரும்\nபோப்பால் நச்சுவாயுக் கசிவுத் தீர்ப்பில் மறுஆய்வு இல்லை என உச்சநீதிமன்றம் முடிவு\nபங்கு மோசடி வழக்கில் ராஜரத்தினம் குற்றவாளியாகக் காணப்பட்டார்\nதமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக அமோக வெற்றி\nஸ்பெயின் நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு\nவியாழனின் சந்திரன் 'கற்குழம்புப் பெருங்கடலைக்' கொண்டுள்ளதாக நாசா கூறுகிறது\nகேரளம், அசாம் மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி\nமேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்தது\nதமிழகச் சட்டமன்றத்தில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிறார்\nலீ குவான் யூ சிங்கப்பூர் அமைச்சரவையில் இருந்து விலகினார்\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு பிணை வழங்கப்படுவது குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாக ஜெயலலிதா பதவியேற்றார்\nநேட்டோ வான் தாக்குதலில் லிபிய இராணுவப் பேச்சாளர் கொல்லப்பட்டார்\nபிரித்தானிய மகாராணி முதற் தடவையாக அயர்லாந்துக்குப் பயணம்\nபாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பன்னாட்டு நாணய நிதியத் தலைவருக்கு பிணை மறுப்பு\nருவாண்டா இனப்படுகொலை: முன்னாள் இராணுவத் தலைவருக்கு 30-ஆண்டு சிறை\nஆப்பிரிக்காவில் பெருந்தொகையான பண்ணை நிலங்களை வங்காளதேசம் குத்தகைக்கு வாங்குகிறது\nஅர்ஜென்டீன விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 22 பேர் உயிரிழப்பு\n2010 இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு, தனுஷ் சிறந்த நடிகராகத் தெரிவு\nசல்மான் ருஷ்டியின் புதினம் இலங்கையில் இரகசியமான முறையில் படப்பிடிப்பு\nசிங்கப்பூர் அமைச்சரவையில் நான்கு தமிழர்கள், தர்மனுக்கு கூடுதலாக துணைப் பிரதமர் பதவி\nமலேசியா மண்சரிவில் அனாதை இல்லச் சிறுவர்கள் பலர் உயிரிழப்பு\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு சிறை\nசெருமனியில் வெண்கலக் கால போர்க்களம் கண்டுபிடிப்பு\nவடக்கு சூடான் இராணுவம் எல்லை நகரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது\nஅமெரிக்காவின் மிசூரியில் சூறாவளி, 30 பேர் உயிரிழப்பு\nவிக்கிலீக்ஸ்: ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கருணாநிதியின் உண்ணாவிரத 'நாடகம்'\nஅகச்சிவப்பு செய்மதிப் படங்கள் மூலம் எகிப்தியப் பிரமிடுகள் கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் மேலவை அமைக்கப்படமாட்டாது, ஜெயலலிதா அறிவிப்பு\nவெள்ளைக் கொடி விவகாரம்: சரத் பொன்சேகா சாட்சியம்\nசெர்பியப் போர்க் குற்றவாளி ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்டார்\nஆஸ்திரேலியாவின் அகதிகளுக்கான உடன்பாட்டை சாடுகிறார் நவநீதம் பிள்ளை\nஅமெரிக்காவில் வீசிய சூறாவளிகளில் 200க்கும் மேற்��ட்டோர் உயிரிழப்பு\nமேலதிக சிகிச்சைக்காக ரஜினிகாந்த் சிங்கப்பூர் பயணம்\nஉதயன் பத்திரிகையாளர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல்\nஆப்கானித்தானில் நேட்டோ வான் தாக்குதலில் 14 பொது மக்கள் உயிரிழப்பு\nஅணு உலைகளை முற்றாக மூடிவிட செருமனி முடிவு\nசர்வதேச கால்பந்துக் கழகத்தின் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து அமாம் விலகல்\nஇலங்கைப் போர்க்குற்றம் குறித்த சேனல் 4 காணொளிகள் உண்மையானவை - ஐநா சிறப்புத் தூதர்\nஈழப்போர்: நிபுணர் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த நவநீதம் பிள்ளை வலியுறுத்து\nஇப்பக்கம் கடைசியாக 28 பெப்ரவரி 2011, 15:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF,-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/productscbm_465400/20/", "date_download": "2019-10-14T14:08:11Z", "digest": "sha1:M5TOV5HGMSWZMM6Y3JAA7E6HR36RCZXC", "length": 29100, "nlines": 97, "source_domain": "www.siruppiddy.info", "title": "மூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nஇமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ தகவல்கள் கூறுகின்றன. இதனை ஆங்கிலத்தில் 'ராக் சால்ட்' என்றும் அழைக்கிறார்கள்.\nமங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த ரக உப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் 'சோடியம் குளோரைடு' அதிக அளவில் உள்ளது.\nகுளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டி, மலத்தை இளக்கும். சாதாரண உப்பில் இருப்பதைப் போலவே பாறை உப்பிலும் சோடியம் குளோரைடு இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, து���்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.\nஇந்த வகை உப்பை உணவில் தினமும் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற வியாதிகள் நீங்கி, உடல் வலுவாகும் என்றும், மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nதைராய்டு பிரச்சினைக்கும் இந்த வகை உப்பு மருந்தாகும். பாறை உப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலி, ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும். தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும் என்பதும் மருத்துவர்கள் கூறும் தகவல்.\nவாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தாம்\nவாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான...\nபருக்கள் வராமல் இருப்பதற்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள்\nசிலரது கருத்து பருக்கல் தோன்றுவதற்கு காரணம் ஈரல் அல்லது வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படுவதே. ஆனால் அது உண்மை அல்ல. இது ஒரு பொதுவான சருமப் பிரச்சினை. இதற்கு ஹார்மோன்கள் முதல் பரம்பரை வர பல காரணிகள் உள்ளன. ஆனால் இன்று பார்க்க இருப்பது உணவுப் பழக்கத்தால் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி...\nகற்பூரவள்ளியில் உள்ள மருத்துவ குணங்கள்\nகற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல்...\nஒரே வாரத்தில் குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை விரட்டும் கிச்சடிகள்\nநச்சுப் பொருட்கள் எல்லா இடத்திலும் பரந்து காணப்படுகிறது. இது நாம் சுவாசிக்கும் காற்றிலும், எமது உடலின் பாகங்களிலும், உண்ணும் உணவுகளிலும், பயன்படுத்தும் அழகுசாதனப் ���ொருட்களிலும் இருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.இந்த நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், ஈரல், இரத்தம், நுரையீரல்களின் செயற்பாடுகள் மூலம்...\nடெங்கு காய்ச்சலை வராமல் இயற்கை முறையில் தடுப்பதற்கு சில வழிமுறைகள்\nடெங்கு காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது ஆடேஸ் எனும் பெண் நுளம்பால் பரப்பப்படுகிறது. இந்த நுளம்பு கடித்து 3-14 நாட்களின் பினரே அறிகுறிகள் தென்படும். இந்தக் காய்ச்சல் குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லா வயதினரையும் வெகுவாக பாதிக்கின்றது.காய்ச்சல் ஏற்பட்டதை இரத்த பரிசோதனையின் போது...\nநீரிழிவு நோய் வந்து விட்டது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்\nநீரிழிவு நோய் பலரது வாழ்க்கையை பாதிக்கச் செய்து, வாழ் நாள் முழுவதும் தொடரும் மிகக் கொடிய நோய். இது நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைவடையும் போது கணையத்தில் ஏற்படும் பாதிப்பால் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினையே. இது பெரியவர்கல் மட்டுமல்லாது சிறியவர்களையும் பாதிக்கச் செய்கின்றது என்பதே...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களு��ு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந் நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், பொது...\nயாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்\nயாழ்.உடுவில் பகுதியில் கொடிய விஷம் கொண்ட புடையன் பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக்...\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு...\nகணிதத்தில் உலகசாதனை படைத்த பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர்\nகணிதத்தில் எலிசே���ர் தேற்றத்தை கண்டுபிடித்த யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் பற்றிய விவரணம் இது:யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் இலிசயர் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி கல்வியை...\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் பாய்ந்த மர்ம மனிதன்\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் சற்று முன் மர்ம மனிதன் ஒருவன் ஏறிப் பாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள சி.சி.ரிவி. கமராவை கண்காணித்துக் கொண்டிருந்த பாடசாலை அதிபர் இனந்தெரியாத ஒரு நபர் பாடசாலைக்குள் பாய்வதை அவதானித்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்த...\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/01/31/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-14T12:53:14Z", "digest": "sha1:LGLV7RWHTEFN3ZSWHDSJ3IDYVWLEWLVL", "length": 7886, "nlines": 145, "source_domain": "vivasayam.org", "title": "முட்டை அமிலம் தயாரிப்பு..! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nin இயற்கை உரம், பயிர் ப��துகாப்பு\nமுட்டை அமிலம் தேவையான பொருட்கள்:\n5 முட்டை, 10-15 எலுமிச்சை பழங்களின் சாறு மற்றும் 250 கிராம் வெல்லம் .\n• முட்டையை ஜாடியில் போட்டு முற்றிலும் மூழ்கும் வரை எலுமிச்சை சாறு ஊற்ற வேண்டும்.\n• பத்து நாட்கள் வரை மூடி வைக்கவும் . பத்து நாட்களுக்கு பிறகு முட்டையை உடைத்து கரைசல் தயார் செய்ய வேண்டும்.\n• அடர்த்தியான வெல்லப் பாகை சம அளவு சேர்த்து பத்து நாட்களுக்கு வைத்து இருக்க வேண்டும்.\n• கரைசல் தெளித்தலுக்கு தயாராகி விடும்.\n• இது மீன் அமிலத்தைப் போன்று தாவரங்களுக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து மற்றும் தாவர வளர்ச்சியை அதிகரிக்கும்.\nபயன்பாடு: ஒன்று முதல் இரண்டு மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து தெளிக்கலாம்.\nஎன். மதுபாலன், B.sc (Agri),\nTags: agricultureagriculture farmingagriculture for beginnersagriculture in tamiliyarkaiNam Vivasayamvivasayamvivasayam in tamilஇயற்கைஇயற்கை உரம்இயற்கை விவசாயம்சாகுபடிசாமைபஞ்சகவ்யாமகசூல்முட்டை அமிலம்மேலாண்மைவளர்ப்புவிளைச்சல்வேளாண் முறைகள்வேளாண்மை\nமாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை\nPomegranate fruit borer Conogethes punctiferalis Lepidoptera பூச்சி தாக்கிய அறிகுறிகள்: இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும். பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும். முதிராமலேயே வாடி, உதிர்ந்துவிடும்....\nவிவசாய இழப்பை சமாளிக்க, மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம்\nஇயற்கை பேரிடர் பாதிப்பில் சிக்கும் போது ஏற்பாடும் பாதிப்பில் இருந்து மீள மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்து சிக்கலான நேரத்தில் உங்களை மீ்ட்டுக்கொள்ளுங்கள். விவசாய...\nபசுந்தாள் உரமாக பயன்படும் காலபோ தாவரம்\nகுறைந்த நாட்களில் வளர்ந்து பூமியை கவர்ந்து கொள்ளும் இத்தாவரமானது பருப்புவகை தாவரங்களுள் ஒன்றாகும். மேலும் இது விளை நிலங்களில் சுயமாக வளரும் தன்மை கொண்ட தாவரம் ஆகும்....\nநீட்டிக்கப்பட்ட திரமி தயாரிப்பு ..\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/10/05/39905/", "date_download": "2019-10-14T12:59:42Z", "digest": "sha1:7AVU6ETCWL7FOT4NO6RMQ3S3MHPNZODL", "length": 10159, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "Teacher Exchange Programme Reg - SPD Instructions.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleதொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களும் Gazetted Officers. ஆவார்கள் – High Court.\nடெங்கு – பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019-20 மானியத் தொகை – செலவீனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.\nவட்டாரக் கல்வி அலுவலர்களின் (BEO)-ஊதிய நிர்ணயம் செய்ய தெளிவுரை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆங்கிலம் கையெழுத்துப் பயிற்சி கையேடு.\nதமிழ் கையெழுத்துப் பயிற்சி கையேடு.\nஆங்கிலம் கையெழுத்துப் பயிற்சி கையேடு.\nதமிழ் கையெழுத்துப் பயிற்சி கையேடு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nநிதி உதவி பெறும் பள்ளிகள் –மிண்ண்ணு முறை (கற்பித்தல் மான்யம், பணிப்பதிவேடு மேலாண்மையில்...\nநிதி உதவி பெறும் பள்ளிகள் –மிண்ண்ணு முறை (கற்பித்தல் மான்யம், பணிப்பதிவேடு மேலாண்மையில் தலைமை ஆசிரியருக்கே அதிகாரம் செயலர்கள் கடும் அதிருப்தி புதிய முறையில் மிண்ணணு முறை (கற்பித்தல் மான்யம், பணிப்பதிவேடு மேலாண்மை)தனியார் பள்ளியில் கற்பித்தல் மான்யம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/02/27/ila-ganesan-speech/", "date_download": "2019-10-14T14:26:39Z", "digest": "sha1:6A4GUS7GX5PRSLYHNKMDHTE3EARVKEVU", "length": 5097, "nlines": 91, "source_domain": "kathirnews.com", "title": "பாகிஸ்தானிடம் இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதியை உடனே மீட்க வேண்டும்.. இல.கணேசன்.! - கதிர் செய்தி", "raw_content": "\nபாகிஸ்தானிடம் இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதியை உடனே மீட்க வேண்டும்.. இல.கணேசன்.\nராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி மாட்டி கொண்ட சீமான்\n1 லட்சம் பேர் குவிந்த குடும்ப சுற்றுலா பயணிகள் \nபிரதமர் மோடியால் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு கவுரவம் \nஎல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய விமானங்கள் தாக்கி அழித்தன. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2 ஆயிரம் ரக விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன. இந்திய விமான படை நிகழ்த்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனிடையே, பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது மனதுக்கு பெரும் ஆறுதலாக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.\nமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை உடனடியாக மீட்க வேண்டும் என இல.கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/pakistan-army/page/2/", "date_download": "2019-10-14T14:27:44Z", "digest": "sha1:3NR4JMJ3CY2P2RM7ZVIHOYYN4UNF4MN6", "length": 13978, "nlines": 154, "source_domain": "kathirnews.com", "title": "Pakistan Army Archives - Page 2 of 2 - கதிர் செய்தி", "raw_content": "\nபாகிஸ்தானால் பல நாடுகளின் பாதுகாப்பு அந்தரத்தில்… புல்வாமா தாக்குதலை தேர்தல் சதி என்று வதந்தி பரப்பிய போலி போராளிகளுக்கு சரியான சவுக்கடி..\nபுல்வாமா தாக்குதலுக்கு முந்தைய தினம் ஈரான் – பாகிஸ்தான் எல்லையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலின்போது ஈரான் ராணுவத்தின் கமாண்டோ வீரர்கள் 27 பேர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் மீது ...\nஉங்களால் நாங்களும் தான் காயப்பட்டோம்.. பாகிஸ்தானை அடித்து துவம்சம் செய்ய களமிறங்கிய இன்னொரு நாடு..\nபாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் மீது, இந்தியாவின் பாணியில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்போவதாக, ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானில் பிப்ரவரி 13 ஆம் தேதி, பாதுகாப்பு ...\nஇன்னும் 54 இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் பிடியில்.. அதிர வைக்கும் தகவல்..\nபாகிஸ்தான் சிறைகளில் 48 ஆண்டுகளாக வாடும் 54 இந்திய ராணுவ வீரர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.காஷ்மீரில் தாக்குதல் நடத்த ...\nபாகிஸ்தான் தீவிரவாதத்தை வேரறுத்தால் அந்த நாட்டுக்கு இந்தியா சகல விதங்களிலும் உதவி புரியும்.. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.\nபாகிஸ்தான், தனது மண்ணில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக வேரறுக்க முன்வருமானால், அந்நாட்டிற்கு ஆதரவளிக்க தயார் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்திருக்கிறார். தேசிய புலனாய்வு முகமைக்காக டெல்லி ...\nதமிழக போராளிகள் இம்ரான் கானை புகழும் சமயத்தில், 9 மாத குழந்தை மற்றும் தாயை சுட்டு கொன்ற ரத்த வெறி பாகிஸ்தான் ராணுவத்தினர்\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் செயல்பட்டு வருவதால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு பகுதிகளான கஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் ...\nசொந்த மக்களால் அடித்தே கொல்லப்பட்ட பாகிஸ்தானிய போர் விமானி – பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானின் பரிதாப நிலை\nகாஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் பலியாகினர். இதனை தொடர்ந்து ...\nபஞ்சாப் எல்லையில் நடமாடிய பாகிஸ்தான் உளவாளி – வெளியான திடுக்கிடும் தகவல்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலக்கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் எந்த நேரமும் பதில் தாக்குதல் நடத்தலாம் ...\nகுடியிருப்புகளை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான்.. பெண் மற்றும் ராணுவ வீரர் பலி… பெண் மற்றும் ராணுவ வீரர் பலி… 8-வது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு..\nஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2003-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மதிக்காமல், தொடர்ந்து எல்லைப்பகுதியில் ...\nஅப்பாவி பொதுமக்களை முன்னிறுத்தி அத்துமீறி துப்பாக்கிசூடு நடத்தும் பாகிஸ்தான் ராணுவம் : தொடர்ந்து பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்\nஇந்திய விமானப்படை பாகிஸ்தான் சென்று, அங்குள்ள ஜெய்ஷ் ஈ முஹம்மது அமைப்பின் செயல்பாட்டு தளங்களை சின்னாபின்னமாக்கியுள்ள நிலையில், நேற்று மாலை 6.30 மணி முதல் பாகிஸ்தான் ராணுவம் ...\nகுழந்தைகள் மற்றும் பெண்கள் மூலம் எல்லை தாண்டி கொண்டுவரப்பட்ட RDX வெடிபொருட்கள் : புல்வாமா தாக்குதலின் பின்னணி\nபுல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை கொண்டு வருவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாக ஜீ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக எல்லையை தாண்டி ...\nஊட்டியில் தி.மு.க அ.ராசாவை துரத்தியடித்த ஜான்சிக்கு நிவாரண பொருட்களை வழங்கி, உடன் உணவருந்திய பா.ஜ.க இளைஞரணி தலைவர்கள்\nசுதந்திர தினத்தன்று விருது வாங்கிய போலீஸ் மறுநாளே இலஞ்சம் வாங்கியதாக கைது\nலயோலா கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் : வெளுத்து வாங்கிய அர்ஜுன் சம்பத்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் செ���்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nவருகிறது தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு\nஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புள்ள தீவிரவாதிகள் 127 பேர் கைது 33 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள்\nஉலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்\nமத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/11/15/%E0%AE%B8%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%99/", "date_download": "2019-10-14T13:30:33Z", "digest": "sha1:7NDAQ5363ZVTAB5THUUWKOVBJLDOCJRC", "length": 57935, "nlines": 85, "source_domain": "solvanam.com", "title": "ஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ – சொல்வனம்", "raw_content": "\nஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ\nஅருண் மதுரா நவம்பர் 15, 2016\n’கவலைப்பட வேண்டாம், இப்பகுதியில் பல சிங்கக் குடும்பங்கள் உள்ளன. எனவே, விரைவில் இன்னொரு சிங்கக் குடும்பத்தைக் காணலாம்’ என, ஜெர்ரி சொல்லி வாய்மூடும் முன்பு, வழியில் ஒரு சஃபாரி வண்டி நின்று கொண்டிருந்தது.. அதன் மேல் ஒரு நண்பர் நின்று கொண்டு, தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்தார்.. நாங்களும் அத்திசை நோக்கினோம்.. ‘அப்பா.. வேட்டை’ என்றான் அருண்.. தொலைவில், ஒரு மாடுமுக மான் தனியாக மேய்ந்து கொண்டிருக்க, கொஞ்ச தூரத்தில் மிஸஸ் சிங்கம் மெல்ல மெல்ல பதுங்கி வந்தது. அதை மொபைலில் வீடியோவாக எடுத்த கணம், புகைப்படமாக எடுக்க மறந்து விட்டேன்.\nசிங்கம் மெல்ல மெல்ல பதுங்கி ஒவ்வொரு சிறு புதராக ஒளிந்து மாடுமுக மானின் அருகில் சென்றது. இது என்ன, ஒரு லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன் போல இருக்கிறதே என்றேன். அப்படி எல்லாம் இல்லை.. இரவிலும், அதிகாலையிலும் வேட்டை மிகச் சாதாரணம் என்றார் ஜெர்ரி.. சிங்கம் அருகே செல்லச் செல்ல, டி.20 மேட்சின் இறுதி ஓவர் மாதிரி டென்ஷனாக இருந்தது.. சிங்கம், திடீரென முடிவெடுத்துப் பாய்ந்தது – அதை உனர்ந்த கணத்���ில் மாடுமுக மான் எடுத்தது ஓட்டம். சிங்கம் கொஞ்சம் தூரம் ஓட, மான்முக மாடு, பிய்த்துக் கொண்டு ஓடிவிட்டது. சிங்கம் நின்று திரும்பிவிட்டது.\n’ என்றேன் ஏமாற்றத்துடன். ‘ஓடி எந்த விலங்கையும் சிங்கத்தினால் பிடிக்க முடியாது.. அதிக பட்சம், சிங்கம் 20-30 மீட்டர்தான் துரத்தும்.. அதற்குள் இரை சிக்க வில்லையெனில் விட்டுவிடும் என்றார்.. ‘ஐந்து முயற்சிகளில் ஒருமுறைதான் சிங்கம் ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.\n‘கொஞ்சம் தொலைவில் இன்னொரு வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.. அங்கே போகலாம்’ என வண்டியைக் கிளப்பினார் ஜெர்ரி.. வழக்கம் போல சில சஃபாரி வாகனங்கள்.. அதில் தொலைநோக்கிகளுடன் சுற்றுலாப் பயணிகள்.. இங்கே மூன்று காட்டெருமைகள்.. அவற்றைச் சுற்றி நான்கு சிங்கங்கள்.. ஆடு புலி ஆட்டம் போல.. வேட்டையாடும் அந்த manoeuvres பார்ப்பது ஒரு தனி அனுபவம். நான்கு சிங்கங்களும், நான்கு திசைகளில் இருந்து எருமைகளை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றன. காட்டெருமைகளோடு நேரில் மோதுவது சிங்கங்களுக்கும் அபாயம்.. கொம்புகளால் குடலை உருவி விடும். அவற்றின் அந்த manoeuvres ஒரு எருமையைத் தனியாக வரவழைக்கும் நோக்கம் கொண்டவை. தனியாக, ரொம்ப தூரம் அழைத்து வரவேண்டும். அப்போதுதான், அந்த எருமைக்கு மற்ற எருமைகள் உதவ முன்வர முடியாது.. வேட்டையும் வெற்றிகரமாக முடியும்.\n‘முடிந்த வரை, சிங்கங்கள் மான்களைத் தான் வேட்டையாடும். அதுதான் மிகச் சுலபமானது. மான்கள் வடிவில் சிறியவை. சிங்கம் பிடித்ததும், பெரும்பாலும் அடங்கிவிடும். ஆனால், காட்டெருமை, சிங்கத்தை விட மிக எடை கூடியது. வலிமையானது. மேலும், ஒரு எருமையை வேட்டையாட குறைந்தது மூன்று சிங்கங்கள் தேவைப்படும்.\nகிட்டத்தட்ட ஒரு முக்கால் மணிநேரம் இந்த வேட்டை manoeuvres நடந்து கொண்டே இருந்தது.. எருமைகள் தம் ஒற்றுமையை விடுவதாக இல்லை.. ஒருமுறை,ஒரு எருமை மட்டும் கொஞ்சம் தனியே வந்தது.. ‘அதுதான் இன்றைக்கு மாட்டும்’ என்றார் ஜெர்ரி.. ஆனால், அவர் கணக்கும் தவறானது. முக்கால் மணி நேர முடிவில், பக்கத்தில் இருந்து இன்னொரு எருமை வந்து சேர்ந்து கொள்ள, மேட்ச் ட்ராவில் முடிவடைந்தது.. சிங்கங்கள் பின் வாங்கின.\nசிங்கம் என்னும் பெயருக்குப் பின்னால், கம்பீரமும், பயமும், வேட்டையும் மரணமும் இணைந்திருக்கிறது. ஆனால், உண்மையில் சிங்கம் என்னும் பெரும்பூனையின் வாழ்வு மிகச் சிக்கலானது. அவை தமக்கு எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழ்கின்றன. அதற்குள்ளாகவே, ஆண் சிங்கங்களுக்கு தந்தைமை உரிமைகள் பற்றிய தகராறுகளில், குட்டிகள் கொல்லப்படுகின்றன. பாதி சிங்கக் குட்டிகள் இரண்டாண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை. இதையெல்லாம் தாண்டி, தனது எல்லைக்குள் விலங்குகள் சிக்காமல், பசியில் மரிக்கும் சிங்கங்களுமுண்டு.\nஅப்படியானால், சிங்கம் என்னும் விலங்குக்கு ஏன் மனிதருள் இவ்வளவு மதிப்பு 10000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனுக்கு அடுத்தபடியாக அதிகமாக பூமியில் வாழ்ந்த பாலூட்டி சிங்கம் தான் என்கிறார் விக்கியாழ்வார். மனிதனுக்கும் சிங்கத்துக்கும் ஆன வாழ்க்கைப் போரில், சிங்கத் தொகை மிகக் குறைந்து போனது. இன்று உலகின் அழிகின்ற விலங்குகளின் பட்டியலில் சிங்கமும் ஒன்று. ஸெரெங்கெட்டியில் கிட்டத் தட்ட 3000 சிங்கங்கள் இருக்கின்றன என ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.\nஒருவேள சோத்துக்கு இப்படி சிங்கம் படாத பாடு படவேண்டியிருக்கே என யோசிக்கையில், சிங்கம் ஒரு பாவப்பட்ட ஜென்மமாகத் தோன்றியது.. என்ன.. ஆண்டவன், யேசுதாஸூக்குக் கொடுத்தது போல அற்புதமான குரலைக் கொடுத்திருக்கிறான். அவ்வளவுதான் எனப் பெருமுச்சு விட்டுக் கொண்டே கிளம்பினோம்\nஅடுத்து அருகில் உள்ள ஒரு குளக்கரையில் அமைந்திருந்த கழிவறையில் நிறுத்தினார்.. வழக்கம் போல சுத்தமான கழிவறை.. குளத்தில், நீர்யானைகள் சில ஜலக்ரீடை செய்துக் கொண்டிருந்தன.\nஅல்பசங்கையை முடித்து விட்டு, கிளம்பினோம். இப்போது கிட்டத்தட்ட ங்கொரொங்கோரொவின் முக்கால் வட்டம் சுற்றிவிட்டோம். சில கழுதைப் புலிகள் இறந்து போன ஒரு குட்டிமானைத் தூக்கிக் கொண்டு சாலையைக் கடந்தன.\nசற்று தொலைவில், ஒரு ஆனைக்கொம்பன் தனியே மேய்ந்து கொண்டிருந்தது.. பிண்ணனியில், மாடுமுக மான்கள்..\nவழி மீண்டும், நாங்கள் முதலில் பார்த்த சிங்கக் குடும்பத்தின் வீடு வழியே சென்றது.. தலைவரும் தலைவியும் இன்னும் வெயில் காய்ந்து கொண்டிருந்தார்கள்.. ‘இவை இரவில் வேட்டையாடியிருக்கக் கூடும்’ என்றார் ஜெர்ரி.. தலைவர் போன முறை தெற்கே தலை வைத்துப் படுத்திருந்தார்.. இப்போது வடக்கே..\nவிடை பெற்றுக் கொண்டு, தளத்தில் இருந்து மேடேறினோம்.\nவண்டி ங்கொரொங்கோரோ வாயிலைக் கடந்து, நெடுஞ்சாலையில், கிளிமஞ்சாரோ விமான நில���யத்தை நோக்கிப் புறப்பட்டது.. இதுபோன்ற கொண்டாட்டங்களின் முடிவில் வரும் சிறு மன வருத்தம் துவங்கியது.. மனம் கடந்த 6 நாட்களின் நிகழ்வுகளையும், அதன் அனுபவங்களையும் தொகுத்துக் கொள்ளத் துவங்கியது.. தனிப்பட்ட அக அனுபவமாக, எனது பயணங்கள் துவங்கும் முன்னான நேரமும், பயணம் முடிந்து வீடு வரும் நேரமும், மிக முக்கியமான நேரமாக இருக்கிறது. அந்நேரத்திய பகற் கற்பனைகள் தரும் அனுபவங்கள் தனி. புளிய மரத்தின் கதையில் சுந்தரராமசாமி, ஜவுளிக்கடை ஐயரின் கனவாக ஒரு அற்புதமான அத்தியாயம் எழுதியிருக்கிறார்.\nஇந்தியாவின் நான்கில் ஒரு பகுதி நிலப்பரப்பைக் கொண்ட தான்ஸானியாவின் மக்கட் தொகை 5 கோடி மட்டுமே. இதில் 6 சதம் தேசியப் பூங்காக்களும், 35 சதம் வனப்பரப்பாகவும் இருக்கிறது. மொத்த மின் உற்பத்தித் திறன் 3000 மெகாவாட் (தமிழகத்தின் தேவை 13000 மெகாவாட்). பற்பல பொருளாதார அளவுகளில், தான்ஸானியா மிகவும் பின் தங்கிய நாடுகளில் ஒன்று. பத்தடியில் நிலத்தடி நீர் கிடைத்தும், நவீன வேளாண்மை இன்னும் மும்முரமாக நடைபெறாத நாடு. மக்கள் நல கட்டமைப்புகளான மருத்துவ நிலையங்கள் / பொருள் விநியோக நிறுவனங்கள் என எதுவும் இல்லை. 90 சதம் கிராமங்களில் மின் வசதி இல்லை. ஆனால், பட்டினிச் சாவுகள் என ஒன்று இல்லாத இடம்.\nதான்ஸானியா தற்போது, மிக வேகமாக மற்ற வளர்ந்த நாடுகளின் பொருளாதார மாதிரிகளை மிக வேகமாக நகலெடுத்து வருகிறது.. அகலமான சாலைகள், பெரும் துறைமுகங்கள், ஏற்றுமதிப் பொருளாதார மண்டலங்கள் என. இந்தப் பொருளாதார நெடுஞ்சாலையில் பயணிக்கும் பல மில்லியன் உயிரினங்களில் நானும் ஒருவன் தான்.. எனினும், அதுதான் முன்னேற்றமா என்னும் கேள்வி தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. கண் முன்னே காவிரி, திருப்பூரின் ஈரோட்டின் ஜவுளித் தொழிலின் கழிவு நீர்க் கால்வாயாக மாறிய நிகழ்வு, உலகின் இரண்டு பெரும் ஏரிகளான தாங்கினிக்காவிலும், விக்டோரியாவிலும் நிகழ இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்\nஇந்தியாவில் இருந்து தான்ஸானியா வரும் வழியில், துபாயில் விமானம் மாறி டார் எஸ் ஸலாமுக்கு கிளம்புகையில், தென்படும் துபாயின் பெரும் கோபுரமான புர்ஜ் காலிஃபா.. அதன் உயரத்தில் எத்தனை மலையாளிகளின் வியர்வை இருக்கும்.. கொச்சியில் விமான வழியாக இறங்கும் போதுதான் தெரியும், அது உண்மையில் கடவுளின் தே��மென்று.. அதை விட்டு, ஒரு பாலைவனத்துக்கு லட்சக்கணக்கான மக்களைச் செலுத்தியது எது தளவாய்ப்பேட்டை கருப்புசாமி கோவில் தோட்டத்தில், சாலையோர வரப்பில் எருமை மேய்த்துக் கோண்டிருந்த காலங்களில், சாலைகளில் விரைந்து செல்லும் வாகனங்கள் பெரும் கனவாய் இருக்கும்.. படித்து பெரிய ஆளாகி அதுபோல கார்களில் செல்வது என் அம்மையால் எனக்களிக்கப்பட்ட கனவு.. இன்று அச்சாலையில் ஓடும் வாகனங்களில் ஒன்றில் அமர்ந்து கொண்டு, வரப்பில் மேயும் எருமைகளைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி என்னும் திரைப்பாடல் நினைவுக்கு வந்தது..\nகிளிமஞ்சாரோ விமான நிலையம் வரும் வரை, அதிகம் பேச வில்லை.. அனைவரும் வாகனத்தில் சிறு துயில் கொண்டார்கள்.. விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி, எங்கள் பயணப்பைகளை இறக்க உதவி செய்தார் ஜெர்ரி..பயண வண்டிகளை எடுத்து, அதில் பைகளை அடுக்கினோம். ஜெர்ரியின் சேவைக்கான ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தோம்.. “நன்றி மிஸஸ் அண்ட் மிஸ்டர் பாலா.. கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்.. ஸஃபாரி ஞ்ஜேமா (பயணம் சிறக்கட்டும்)” எனச் சொல்லி விடை பெற்றார்.. முன்னூறு மைல்களுக்கு அப்பால், மான்கள் மேய்ந்து கொண்டிருக்கும்.. சிங்கங்கள் அவற்றைப் பிடிக்கத் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கும்.. ஓநாய்களும் சிறுத்தைகளும் சிவிங்கிகளும், யானைகளும் என ஒரு உலகம் அதிகம் தெரியப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கும்.. இனி ஒருமுறை ஜெர்ரியை வாழ்வில் சந்திக்கப் போவதில்லை..\nNext Next post: அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுதி எனும் சகுனியும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இத���்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக ���யக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மந��பன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்த��் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்���் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏ��்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sivakarthikeyan-blames-someone-for-the-failure-of-mr-local-psiq6h", "date_download": "2019-10-14T13:44:20Z", "digest": "sha1:VUNK4ED7A43N2SQTK2Y74GAHQVZUSP65", "length": 10720, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "‘மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்விக்கு துரோகிகளே காரணம்’...யாரைக் குத்துகிறார் சிவகார்த்திகேயன்?...", "raw_content": "\n‘மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்விக்கு துரோகிகளே காரணம்’...யாரைக் குத்துகிறார் சிவகார்த்திகேயன்\n’நட்புகள் கைதூக்கி உயர்ந்த, துரோகிகள் அவ்வப்போது முதுகில் குத்த அதன் வழியாக நான் நடந்து வரும் பயணம் தான் எனது சினிமாப் பயணம். அந்த வகையில் எனது முந்தைய படமான ‘மிஸ்டர் லோக்கல்’ துரோகிகளால்தான் தோற்றது’என்று படா பட்டாகப் பேசுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.\n’நட்புகள் கைதூக்கி உயர்ந்த, துரோகிகள் அவ்வப்போது முதுகில் குத்த அதன் வழியாக நான் நடந்து வரும் பயணம் தான் எனது சினிமாப் பயணம். அந்த வகையில் எனது முந்தைய படமான ‘மிஸ்டர் லோக்கல்’ துரோகிகளால்தான் தோற்றது’என்று படா பட்டாகப் பேசுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.\n’வேலைக்காரன்’படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்து வெளியான திரைப்படம் ‘மிஸ்டர். லோக்கல்’. எம்.ராஜேஷ் இயக்கத்த���ல் உருவான இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு, ராதிகா, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே நடித்தது. அதிக எதிர்ப்பார்ப்புடன் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியது. வசூலிலும், விமர்சனத்திலும் தோல்வியைத் தழுவியது மிஸ்டர் லோக்கல்.\nஇந்நிலையில் மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் குறித்து அப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது பேசிய சிவகார்த்திகேயன், ’மிஸ்டர். லோக்கல்’ திரைப்படம் தோல்வி படம்தான் என்று தெரிவித்தார்.\nஅத்தோடு நிறுத்தாமல் தயாரிப்பாளரை லைட்டாக வம்பிழுத்த சிவகார்த்திகேயன் இப்படம் தயாரிப்பாளருக்கு லாபம் தந்ததா அல்லது நஷ்டம் அடைந்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் சினிமாப் பயணம் என்பது நட்புக்கு மத்தியில் அவ்வப்போது துரோகமும் கலந்ததுதான் என்று சூசகமாகப் பேசினார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நடிகர் சூர்யாவின் உறவினர், பினாமி என்கிற நிலையில் சிவகார்த்திகேயனை ஒழித்துக்கட்டுவதற்காக ‘மிஸ்டர் லோக்கல்’ தயாரிக்கப்பட்டது என்பது படம் பூஜை போடப்பட்ட சமயத்திலிருந்தே நடமாடிவரும் செய்தி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்��� மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nதேர்தல் வந்தால் போதுமே... திண்ணை ஞாபகம் உங்களுக்கு வந்துடுமே... மு.க. ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி\nநாங்குநேரி காங்கிரஸின் கோட்டை.... அதிமுகவுக்கு தண்ணி காட்டுவோம்... நடிகை குஷ்பு அதிரடி\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/mersal", "date_download": "2019-10-14T12:53:01Z", "digest": "sha1:FN3XP4OCBXP2TGGRM6EPYJKWI54BZ7HZ", "length": 10764, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Mersal: Latest Mersal News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்.. சம்பள பாக்கி கேட்டு வழக்குத் தொடர ‘மேஜிக் மேன்’ முடிவு\nசென்னை: மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடரப் போவதாக பிரபல மேஜிக்மேன் ராமன் ஷர்மா தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித...\nஅட்லி, ஷாருக்கான் சந்திப்பு: விஜய் ரசிகாஸ், உங்களுக்கு ஒரு 'குட் நியூஸ்'\nசென்னை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அட்லி அலுவலகத்திற்கு சென்றது குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ...\nசர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது: விஜய் 'மெர்சல்' சாதனை\nசென்னை: மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் அப்பா, மகன்கள் என்று 3 ...\nபத்தாயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் மெர்சல்: இது சீனாவுலங்கண்ணா\nசென்னை: மெர்சல் திரைப்படம் சீனாவில் பத்தாயிரம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் ந...\nசீமராஜா ட்ரெய்லரில் வந்த காட்சி விஜய் படத்தில் இருந்து சுட்டதா\nசென்னை: சிவகார்த்திகேயனின் சீமராஜா ட்ரெய்லரில் வரும் ஒரு காட்சி விஜய் படத்தில் இருந்து காப்பியடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொன்ராம் இயக்...\n சிறந்த ஆசிய திரைப்படங்களில் ஒன்றாக மெர்சல் தேர்வு\nசென்னை: சிறந்த ஆசிய திரைப்படங்களில் ஒன்றாக மெர்சல் திரைப்படம் புச்சியான் இண்டர்னேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம...\n\"தளபதி\" ரசிகர்களுக்கு \"மெர்சல்\" செய்தி.. சர்வதேச விருதுகளுக்கான போட்டியில் விஜய்\nலண்டன்: சிறந்த நடிகர் மற்றும் உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் மெர்சல் திரைப்படத்திற்காக நடிகர் விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு ...\nசென்னையில்.. மெர்சல் வசூலை மிஞ்சியது காலா..\nசென்னை: ரஜினியின் காலா திரைப்படம் முதல் நாள் வசூலில், விஜய்யின் மெர்சல் படத்தை மிஞ்சியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம், நேற...\nவிஜய்யின் 'மெர்சல்' படத்துக்கு மேலும் ஒரு கௌரவம்.. ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பெருமிதம்\nசென்னை : விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. படத்தில் இடம்பெற்...\nஅட்லீயின் அடுத்த படம் தெலுங்கு இல்லை தமிழ் தானாம்: அப்போ ஹீரோ அவரா\nசென்னை: மெர்சல் படத்தை அடுத்து அட்லீ தெலுங்கு படத்தை இயக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். ராஜா ராணி படம் மூலம் இயக்குன...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/maithripala-sirisena", "date_download": "2019-10-14T13:14:19Z", "digest": "sha1:6BFU6VNMEGKWYADRMYU6OSOTFLLREGLG", "length": 25319, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "maithripala sirisena: Latest maithripala sirisena News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n#plantforkalam: தல, தளபதி ரசிகர்களுக்கு ...\n'என்ன பிக்பாஸ் வீட்டு'ல நி...\nசரவணன் மீனாட்சி ஹீரோவுடன் ...\n'ரொம்ப சவாலாக இருந்தது': 9...\nரூ.3 கோடி செக் மோசடி வழக்க...\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும்,...\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும்...\nஅடங்கப்பா... இது அந்தர் பல...\nஉலக சாம்பியனான 14 வயது பிர...\nஓய்வே இல்ல ‘ஒன்லி ஒயிட் வா...\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்கா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லா��ல் வீட்டை கூலாக ...\nபைக்கில் குழந்தைகளுடன் சென்ற நபருக்கு அப...\nஜீப்பில் இருந்து தவறி விழு...\nஇறந்து போனவர் இறுதிச் சடங...\n20 ஆண்டுகளுக்கு முன் காணாம...\nஎங்கள் மகளை கருணைக்கொலை ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: உடனே பெட்ரோல், டீசல் போட்ட...\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனி..\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கி..\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்..\nKutty Radhika: மரணத்தோட ருத்ரதாண்..\nபசங்க லைப்ல ஒரே பிரச்சனை: சூப்பர்..\nஇலங்கை அதிபர் தேர்தல் எப்போது தெரியுமா\nபரபரப்பான அரசியல் சூழலில் இலங்கை அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 16 - ஆம் தேதி நடைபெறவுள்ளது என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஅப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த அரக்கன் இலங்கை ராணுவ தலைமைத் தளபதியா\nசிங்கள இராணுவத்தின் தலைமைத் தளபதியாக சவேந்திர சில்வாவை, அதிபர் மைத்ரிபால சிறிசேனா நியமித்துள்ளார். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்திய அரசு கொஞ்சிக் குலவுவது மன்னிக்க முடியாத செயல் என வைகோ சாடியுள்ளார்\nஇலங்கையில் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக்கூடும் – மைத்ரிபால சிறிசேன\nஇலங்கையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இல்லையென்றால் இஸ்லாமிய மதத்திலிருந்து ஒரு பிரபாகரன் உருவாகக் கூடும் என்று அந்நாட்டு அதிபா் மைத்ரிபால சிறிசேன தொிவித்துள்ளாா்.\nஇலங்கையில் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக்கூடும் – மைத்ரிபால சிறிசேன\nஇலங்கையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இல்லையென்றால் இஸ்லாமிய மதத்திலிருந்து ஒரு பிரபாகரன் உருவாகக் கூடும் என்று அந்நாட்டு அதிபா் மைத்ரிபால சிறிசேன தொிவித்துள்ளாா்.\n'முஸ்லிம் பிரபாகரன்' பிறக்க இடம் கொடுக்கக் கூடாது: இலங்கை அதிபர் சிறிசேனா\n\"நாடு தற்போது பிளவுபட்டுள்ளது. மதத்தலைவர்களும் அரசியல்வாதி��ளும் இன்று பிளவுபட்டுள்ளனர். கடந்த காலத்தை புறந்தள்ளிவிட்டு நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட முன்வர வேண்டும்\" என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.\n'முஸ்லிம் பிரபாகரன்' பிறக்க இடம் கொடுக்கக் கூடாது: இலங்கை அதிபர் சிறிசேனா\n\"நாடு தற்போது பிளவுபட்டுள்ளது. மதத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் இன்று பிளவுபட்டுள்ளனர். கடந்த காலத்தை புறந்தள்ளிவிட்டு நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட முன்வர வேண்டும்\" என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை குண்டு வெடிப்பில் உருக்குலைந்த தேவாலயத்தில் நரேந்திர மோடி அஞ்சலி\nமாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை சென்ற பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உருக்குலைந்த தேவாலயத்திற்கு நேரில் சென்று பாா்வையிட்டாா்.\nஇலங்கை குண்டு வெடிப்பில் உருக்குலைந்த தேவாலயத்தில் நரேந்திர மோடி அஞ்சலி\nமாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை சென்ற பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உருக்குலைந்த தேவாலயத்திற்கு நேரில் சென்று பாா்வையிட்டாா்.\nஇலங்கை குண்டு வெடிப்பில் உருக்குலைந்த தேவாலயத்தில் நரேந்திர மோடி அஞ்சலி\nமாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை சென்ற பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உருக்குலைந்த தேவாலயத்திற்கு நேரில் சென்று பாா்வையிட்டாா்.\nபிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் உலகத் தலைவா்கள்\nபிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் உலகத் தலைவா்களின் பட்டியலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.\nநரேந்திர மோடிக்கு இலங்கை அதிபா், பிரதமா் வாழ்த்து\nவாக்கு எண்ணிக்கையில் 340க்கும் அதிகமான மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிரதமா் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தொிவித்துள்ளாா்.\nஇலங்கை குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஜஹ்ரான் மரணம்\nதேடப்பட்டு வந்த குற்றவாளியான இவர் ஷாங்கிரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின்போது இறந்துவிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று அறிவித்துள��ளார்.\nஇலங்கை குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஜஹ்ரான் மரணம்\nதேடப்பட்டு வந்த குற்றவாளியான இவர் ஷாங்கிரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின்போது இறந்துவிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று அறிவித்துள்ளார்.\nராணுவ செயலா், காவல்துறை தலைவா் பதவி விலகுங்கள் – சிறிசேனா வலிவுறுத்தல்\nஇலங்கையில் நடைபெற்ற தொடா் குண்டுவெடிப்புகளைத் தொடா்ந்து ராணுவ செயலா், காவல்துறை தலைவரை பதவி விலகுமாறு அந்நாட்டு அதிபா் மைத்ரிபால சிறிசேனா அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nராணுவ செயலா், காவல்துறை தலைவா் பதவி விலகுங்கள் – சிறிசேனா வலிவுறுத்தல்\nஇலங்கையில் நடைபெற்ற தொடா் குண்டுவெடிப்புகளைத் தொடா்ந்து ராணுவ செயலா், காவல்துறை தலைவரை பதவி விலகுமாறு அந்நாட்டு அதிபா் மைத்ரிபால சிறிசேனா அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇலங்கையில் புது அமைச்சரவை : போலீஸ் துறையை தன் வசம் வைத்துக் கொண்ட அதிபர்\nகொழும்பு: இலங்கையில் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது.\nரணில் விக்கிரமசிங் மீண்டும் இலங்கை பிரதமராக பதவியேற்பு\nஅதிபர் மைத்ரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்\nSri Lanka: பிரதமா் பதவியை ராஜினாமா செய்தாா் ராஜபக்ச\nஉச்சநீதிமன்ற தீா்ப்பைத் தொடா்ந்து இலங்கை பிரதமா் பதவியில் இருந்து ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளாா்.\nஇலங்கை பிரதமராக நாளை மறுநாள் மீண்டும் பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே\nஇலங்கையின் பிரதமராக நாளை மறுநாள் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇலங்கை பிரதமராக நாளை மறுநாள் மீண்டும் பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே\nஇலங்கையின் பிரதமராக நாளை மறுநாள் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும், ஸ்டாலின் செம்ம ஸ்பீடில் மாறுவார்..\nஇந்த மீம்களை பார்க்காதீங்க, அப்புறம் சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துடும்...\nஇந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பாட்டீல் துணை ஆட்சியராக பொறுப்பேற்பு\nஜப்பான் நாட்டை புரட்டிப் போ���்ட ஹகிபிஸ் சூறாவளி\nநடு இரவில் டாக்சியில் போனால் இப்படியெல்லாம் ஆகுமோ.\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\nஅதிக செலவில் வளரும் தொழில்நுட்பங்கள்\nChennai : இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இனி இல்லை ஆனா இங்கெல்லாம் போக அதுகூட தேவையில்லைங்க\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்ஜி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38802", "date_download": "2019-10-14T13:39:48Z", "digest": "sha1:KGT4BOOVT55W5Y42DNI6QYMPAUPQ4TTB", "length": 7992, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெங்களூரில் சந்திப்போம்", "raw_content": "\n« புறப்பாடு 2 – அனலெரி\nபெங்களூரில் ஒரு வாசகர் சந்திப்பை நண்பர்கள் ஒழுங்குசெய்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 25 அன்று நான் பெங்களூர் வருகிறேன். காலைமுதல் இரவு வரை பெங்களூரில் இருப்பேன். நண்பர்கள் வந்து சந்திக்கலாம். அறிமுகம் செய்துகொள்வதற்கும் பொதுவாக உரையாடுவதற்குமான நிகழ்ச்சி இது. சம்பிரதாயங்களேதும் இல்லை\nபெங்களூர் சந்திப்பு, லடாக் பயணம்\n‘சந்திப்பு’ நூல் அறிமுக விழா\nஅனல் காற்று நாவல் (தொகுப்பு)\nஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nநேரு – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பத��ப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b89b9fbb1bcdbaabafbbfbb1bcdb9abbfb95bb3bcd/baeb95baabcdbaabc7bb1bcdbb1bc1b95bcdb95bc1-baabbfba9bcd-b89b9fbb1bcdbaabafbbfbb1bcdb9abbfb95bb3bcd/@@contributorEditHistory", "date_download": "2019-10-14T13:28:51Z", "digest": "sha1:3IQR7CCPNIWBIZDZNZYZDIJNPNYZEDTG", "length": 10667, "nlines": 166, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மகப்பேற்றுக்கு பின் உடற்பயிற்சிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடற்பயிற்சிகள் / மகப்பேற்றுக்கு பின் உடற்பயிற்சிகள்\nபக்க மதிப்பீடு (3 வாக்குகள்)\nஇடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஅடிமுதுகு பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nபின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி\nஞாபக சக்தியை அதிகரிக்கும் வாக்கிங் பயிற்சி\nவயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி\nவயிற்று சதையை குறைக்கும், முதுகுத்தண்டை வலுவாக்கும் பயிற்சி\nசிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள்\nஉடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் ஜும்பா பயிற்சி\nதொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி\nதொடையின் பக்கவாட்டு தசையை வலுப்படுத்தும் பயிற்சி\nஇரத்த கொதிப்புள்ளவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட எளிய பயிற்சிகள்\nஇடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஇடுப்பு, மார்பு பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சி\nவயிற்று பகுதி சதையை குறைக்க உதவும் ரிவர்���் க்ரஞ்சஸ் பயிற்சி\nபடபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம்\nதோள்பட்டை, கழுத்து வலி - உடற்பயிற்சி\nசர்க்கரை நோயாளிகளுக்கான கால் பயிற்சிகள்\nமாதவிடாயின் போது செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்\nகுதிகால் வலியைப் போக்கும் உடற்பயிற்சி\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமகிழ்ச்சியான கர்ப்ப காலத்திற்கு மரபு மருத்துவம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 04, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-10-14T12:48:52Z", "digest": "sha1:A2EQJMMMDP7CRQLI4G7LU7R465F3JQEK", "length": 3785, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "ஜெயசித்ரா Archives - Behind Frames", "raw_content": "\n9:55 PM 100% காதல் – விமர்சனம்\n100% காதல் – விமர்சனம்\nபடத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் படிப்பில் படுகெட்டி. அவர் தான் எப்பொழுதும் படிப்பில் முதலிடம் பெறும் மாணவர். அவருக்கு தான் எப்பொழுதும் நம்பர்...\nஆக்சன் ஏரியாவிலும் ரிஸ்க் எடுத்துள்ள ஸ்வீட் ராஸ்கல்..\nஅரவிந்த்சாமி, அமலாபால் இணைந்து நடித்துள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின்...\nகோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘பொட்டு’ இசை வெளியீடு..\n‘சௌகார்பேட்டை’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கும் பேய்க்கதையையே ஆயுதமாக பயன்படுத்தியுள்ள இயக்குனர் வி.சி.வடிவுடையான் இந்தப்படத்திற்கு ‘பொட்டு’ என பெயர் வைத்து...\nஜெயசித்ரா மகனுக்கு கிடைத்த இரண்டு மிகப்பெரிய வாய்ப்புகள்..\nமுன்னாள் கதாநாயகியான ஜெயசித்ரா தனது மகன் அம்ரேஷ் என்பவரை ‘நானே என்னுள் இல்லை’ என்கிற படத்தில் கதாநாயகனாக ஆக்கினார் இல்லையா..\nதமிழ் திரையுலகில் எப்படி சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்தை குறிக்குமோ, அதேபோல் மார்கண்டேயன் என்றால் அது நடிகர் சிவகுமாருக்கு மட்டுமே சொந்தமாகிப்போன...\n100% காதல் – விமர்சனம்\nசைரா நரசிம்மா ரெட்டி – விமர்சனம்\n100% காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhavakrishnaacademy.com/tag/tangenco/", "date_download": "2019-10-14T12:56:41Z", "digest": "sha1:XJUK32BR526YQERWDHIC7YONLVNE75GT", "length": 6592, "nlines": 95, "source_domain": "www.madhavakrishnaacademy.com", "title": "tangenco MADHAVAKRISHNA ACADEMY MADHAVAKRISHNA ACADEMY", "raw_content": "\nஇலக்கணம் – ஒருமை – பன்மை பிழைகளை நீக்குதல்\nஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை, ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பது பன்மை. தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன. – தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றது. ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றது. – ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றன. மரத்தில் பழங்கள் பழுத்தன – மரங்களில் பழங்கள் பழுத்தன . குயில் மயில் ஒன்றாய் இருந்தன – குயிலும் மயிலும் ஒன்றாய் இருந்தன தோட்டத்தில் மாடுகள் மேய்கிறது – தோட்டத்தில் […]\nஇலக்கண குறிப்பறிதல் – வினைத்தொகை\nவினைத்தொகை: வினை என்பது ஒரு செயலை (வினை) குறிக்கும் சொல் வினைச்சொல்லாகும். இது நிகழ்காலம், எதிர்காலம், இறந்த காலம் என மூன்று காலங்களிலும் வரும். அவ்வாறு மூன்றுகாலங்களிலும் வரக்கூடியச் சொற்களை வினைத் தொகை என்கிறோம். எடுத்துக்காட்டு: முழங்கும் முரசு இச்சொல் மூன்று காலங்களில் வரும். எப்படி என்றால், முழங்குகின்ற முரசு – இது நிகழ்காலம். அதாவது இப்போது முழங்கிக்கொண்டிருக்கிறது என பொருள் கொள்ளலாம். முழுங்கும் முரசு – எதிர்காலம். எதிர்காலத்தில் முழங்கும் முரசு. […]\nஇலக்கண குறிப்பறிதல் – உவமைத் தொகை\nஉவமைத் தொகை: மலர்விழி என்ற சொல் உவமைத் தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இதில் மலர்விழி என்பதன் முழுத்தொடர் மலரைப் போன்ற விழி என்பதே மலர்விழி என சுருங்கிற்று. அதாவது மலரைப் போன்ற விழியை உடையவள் என்று குறிப்பிடலாம். இதில் “போன்ற” என்ற உவம உருபு மறைந்து வருவதால் இது உவமைத்தொகையாகிற்று. மலர்விழி என்ற சொல்லில் மலர் என்பது உவமை. விழி என்பது உவமேயம். உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற “போல”, “போன்ற”, “அன்ன” என்ற உவம உருபுகள் மறைந்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.onlinepj.in/category/kalvi/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-14T14:06:07Z", "digest": "sha1:L7OAITXBLPGMUH7VPMFECZTATNYHACYF", "length": 38424, "nlines": 592, "source_domain": "www.onlinepj.in", "title": "இஸ்லாம் உண்மையான மார்க்கம் – Online PJ", "raw_content": "\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nAll Categories Click To Visit (1) கொள்கை (193) அற்புதங்கள் – கராமத் (8) நபிமார்களை நம்புதல் (21) இணை கற்பித்தல் (17) மறைவான விஷயங்கள் (9) ஷபாஅத் – பரிந்துரை (2) சூனியம் (4) ஜியாரத் (6) தர்கா மற்றும் சமாதி (27) இதர நம்பிக்கைகள் (15) மூட நம்பிக்கைகள் (22) விதியை நம்புதல் (2) தனி மனித வழிபாடு (9) பித்அத்கள் (51) ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா (3) சொர்க்கம் நரகம் (2) மத்ஹப் தரீக்காக்கள் (9) அல்லாஹ்வை நம்புதல் (2) வணக்கங்கள் (458) நோன்பின் சட்டங்கள் (113) சுன்னத்தான நோன்புகள் (11) பித்ராவின் சட்டங்கள் (6) பெருநாள் தொழுகை (7) பிறை (30) ஸக்காத் (11) ஹஜ்ஜின் சட்டங்கள் (16) உம்ரா (8) தொழுகை சட்டங்கள் (65) சுன்னத்தான தொழுகைகள் (39) பள்ளிவாசல் சட்டங்கள் (20) அறுத்துப் பலியிடுதல் (4) துஆ திக்ர் (68) ஜும்ஆ (21) பெருநாள் வணக்கங்கள் (5) குர்ஆன் (16) உளூ, குளிப்பு, தூய்மை (35) கிப்லா கஅபா (12) தொழுகை நேரங்கள் (9) பாங்கு இகாமத் (16) ஜமாஅத் தொழுகை (47) பயணத்தொழுகை (7) தயம்மும் (4) உபரியான வணக்கங்கள் (4) நேர்ச்சை (2) பெண்கள் பகுதி (43) பெண்களுக்கான சட்டங்கள் (28) உரிமைகள் (7) ஹிஜாப் (6) உடற்கூறு (2) பொருளாதாரம் (122) விரயம் செய்தல் (4) செலவிடுதல் (4) வாழ்க்கை வசதிகள் (3) கடன் (16) பேராசை (6) பொருளாதாரத்தை அணுகுதல் (6) நவீன பொருளாதாரப் பிரச்சனை (29) வட்டி (26) வியாபாரம் பொருளீட்டுதல் (25) ஹலால் ஹராம் (23) அன்பளிப்புகள் (4) வாரிசுரிமை (1) வீடு வசிப்பிடம் (1) கட்டுரைகள் (63) நாட்டு நடப்பு (5) இயக்கங்கள் (10) சமுதாயப் பிரச்சனைகள் (13) கேள்வி பதில் வீடியோ (221) முஸ்லிமல்லாதவர்களின் கேள்வி (88) தீவிரவாதம் (8) இஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர் (6) TNTJ பற்றிய கேள்விகள் (48) குர்ஆன் விளக்கம் (2) பொருளாதாரம் (77) வரலாறு (48) நபிமார்கள் (13) நல்லடியார்கள் (13) முஹம்மது நபி (14) நபித்தோழர்கள் (4) இடங்கள் (1) மற்றவர்கள் (3) தீயவர்கள் (1) பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் (103) உண்ணுதல் பருகுதல் (16) கேளிக்கைகள் (10) பிறர் நலம் பேணல் (3) விழாக்கள் (10) விருந்துக���் (5) சுயமரியாதை (3) பொறுமை சகிப்புத் தன்மை (4) நாணயம் நேர்மை (6) அலங்காரம் (12) சலாம் வாழ்த்து (5) பிறமதக் கலாச்சாரம் (2) அணிகலன்கள் (5) பெருமை (1) தன்னம்பிக்கை (1) நன்றி செலுத்துதல் (1) ஆடைகள் (9) உறங்குதல் (3) பிறரது குறைகளை அம்பலமாக்குதல் (2) போதைப் பொருட்கள் (1) பாவ மன்னிப்பு (2) நட்பு (1) ஜீவ காருண்யம் (2) மருத்துவம் (3) மறுப்புகள் (34) மரணத்திற்குப் பின் (29) ஜனாஸாவின் சட்டங்கள் (11) ஹதீஸ் கலை (48) பலவீனமான ஹதீஸ்கள் (13) நூல்கள் (83) ஆங்கில நூல்கள் (15) உருது நூல்கள் (6) தமிழ் நூல்கள் (62) குடும்பவியல் (108) திருமணம் (32) இல்லற வாழ்க்கை (20) குழந்தைகள் (5) மஹர் வரதட்சணை (7) மண விருந்து (4) குலா எனும் மணமுறிவு (5) இத்தா (3) தம்பதியர் உரிமைகள் (14) காதல் (2) தலாக் (13) கற்பொழுக்கம் (12) பெற்றோரைப் பேணல் (3) பருவமடைதல் (2) பாலூட்டுதல் (1) உறவுகளைப் பேணுதல் (1) திருக்குர்ஆன் விளக்கம் (34) கல்வி (95) நவீன பிரச்சினைகள் (55) ஆய்வுகள் (16) நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் (5) நிர்பந்தம் (4) விமர்சனம் (4) இஸ்லாமும் கிறித்தவமும் (5) இஸ்லாம் உண்மையான மார்க்கம் (5) விவாதம் (1) அரசியல் (102) குற்றவியல் சட்டங்கள் (4) ஆள்வோருக்கு கட்டுப்படுதல் (4) இந்திய அரசியல் (76) இஸ்லாமிய அரசியல் (7) பிற முஸ்லிம் நாடுகள் (1) ஜிஹாத் (1) இஸ்லாத்துக்கு எதிராக (1) உலக அரசியல் (6) திருக்குர்ஆன் (823) தமிழாக்கம் முன்னுரை (9) பொருள் அட்டவணை (1) தமிழ் மொழிபெயர்ப்பு (114) விளக்கங்கள் (517) உருது முன்னுரை (32) உருது பொருள் அட்டவணை (7) உருது மொழிபெயர்ப்பு (115) உருது விளக்கங்கள் (25) குர்ஆன் தமிழ் ஆடியோ (1) குர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (67) NEW (812) Uncategorized (20) வீடியோக்கள் (1,151) தொடர் உரைகள் (31) சிறிய உரைகள் (128) விவாதங்கள் (29) இனிய மார்க்கம் (73) எளிய மார்க்கம் (49) உரைகள் (1) இனிய மார்க்கம் தனிக்கேள்விகள் (236) எளிய மார்க்கம் தனிக்கேள்விகள் (9) FACEBOOK-LIVE-VIDEO (520) ஜகாத் கேள்விகள் (3) கடந்து வந்த பாதை (27) உருது வீடியோக்கள் (1) சிறிய அத்தியாயங்கள் விளக்கம் (14) ஜும்மா பெருநாள் உரைகள் (32) ஆலிம் வகுப்பு (1)\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nCategory: இஸ்லாம் உண்மையான மார்க்கம்\nநோன்பின் நன்மைகள் குறித்து இந்து நாளேடு\nநோன்பின் நன்மைகள் குறித்து இந்து நாளேடு 17-1-2019 வெளியான இந்து நாளிதழில் நோன்பின் நன்மைகள் க���றித்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதைக் காண்க நோன்பின் நன்மைகள் குறித்து பீஜே அவர்கள் திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் எழுதிய ஆக்கத்தைக் காண்க நோன்பு நல்லது\nகுடல்வால் எனும் பயனற்ற உறுப்பு ஏன்\nகுடல்வால் எனும் பயனற்ற உறுப்பு ஏன் கடவுள் என்று ஒருவன் இருந்தால் ஒரு பயனும் இல்லாத குடல்வால் எனும் உறுப்பை ஏன் படைக்க வேண்டும் கடவுள் என்று ஒருவன் இருந்தால் ஒரு பயனும் இல்லாத குடல்வால் எனும் உறுப்பை ஏன் படைக்க வேண்டும் இதற்கு முஸ்லிம்கள் யாராவது பதில் சொல்ல முடியுமா என்று சில பகுத்தறிவாளர்கள் கேட்கிறார்களே இதற்கு முஸ்லிம்கள் யாராவது பதில் சொல்ல முடியுமா என்று சில பகுத்தறிவாளர்கள் கேட்கிறார்களே இதற்கு என்ன பதில் ஷரஃபுத்தீன் இறைவன் செய்யும் எதுவும் ...\nஇஸ்லாம் உண்மையான மார்க்கம், முஸ்லிமல்லாதவர்களின் கேள்வி\nஇஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்று மற்றவர்கள் எப்படி அறிய முடியும்\nஇஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்று மற்றவர்கள் எப்படி அறிய முடியும் பெற்றோர் முஸ்லிமாக இருப்பதால் குழந்தையும் முஸ்லிமாகவே வளருகிறது. ஆனால் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் அந்தப் பெற்றோரின் மார்க்கத்தைத் தானே பின்பற்றும் பெற்றோர் முஸ்லிமாக இருப்பதால் குழந்தையும் முஸ்லிமாகவே வளருகிறது. ஆனால் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் அந்தப் பெற்றோரின் மார்க்கத்தைத் தானே பின்பற்றும் அப்படியிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும் அப்படியிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும்\nஇஸ்லாம் உண்மையான மார்க்கம், பெண்களுக்கான சட்டங்கள்\nபெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்\nபெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு : இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களுக்கு மேல் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். குறைந்தது 6 மாதங்களுக்காவது ...\nஞாபக மறதி நோய்க்கு இஸ்லாமிய வழிபாட்டு முறையே தீர்வு\nஞாபக மறதி நோய்க்கு இஸ்லாமிய வழிபாட்டு முறையே தீர்வு நிரூபித்த அமெரிக்க, இஸ்ரேல் ஆய்வு முடிவுகள் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு மன அழுத்தத்தின் காரணமாக ஞாபக மறதி நோய் அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகின்றோம். இந்த நோய் ஐவேளைத் தொழுகைகளைக் குறித்த நேரத்தில் தொழும் முஸ்லிம்களைத் தாக்குவதில்லை ...\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nஃபர்லான தொழுகையை வீட்டில் தொழலாமா\nபெண் கல்வியை மறுப்பது சரியா\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nஅன்றைய தமுமுக தேர்தல் நிலைபாடு\nNEW, கடந்து வந்த பாதை\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nஃபர்லான தொழுகையை வீட்டில் தொழலாமா\nபெண் கல்வியை மறுப்பது சரியா\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nஅன்றைய தமுமுக தேர்தல் நிலைபாடு\nNEW, கடந்து வந்த பாதை\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=4396", "date_download": "2019-10-14T12:59:56Z", "digest": "sha1:PIHT3S76Q675HGLRC6LE7M6NN2D5JTYX", "length": 9486, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி\nபோக்குவரத்து வசதி : N/A\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : N/A\nநூலகத்தின் பெயர் : N/A\nநெட் தேர்வு எப்போது நடத்தப்படும்\nஎம்.பி.ஏ., போலவே எம்.பி.எஸ்., என்னும் படிப்பு இருக்கிறதா\nஎன் பெயர் பால்ராஜ். நான் தற்போது மும்பையில் இளநிலை மாஸ்மீடியா படித்து வருகிறேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, நான் அரசியல் மற்றும் புலனாய்வு ஜர்னலிசத்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அதுதொடர்பாக ஆலோசனை கூறுங்கள்.\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பில் சேர என்ன தகுதி தேவை\nநான் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். நேரடி முறையில் பட்டப்படிப்பு படிக்க விரு��்புகிறேன். எதைப் படித்தால் உடனே வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/thala-ajith/", "date_download": "2019-10-14T14:34:54Z", "digest": "sha1:UJPFRQCDCPWUQILOCL7RHSIWXZO3L5MR", "length": 12234, "nlines": 153, "source_domain": "kathirnews.com", "title": "Thala Ajith Archives - கதிர் செய்தி", "raw_content": "\nஇன்று சென்னைக்கு வந்த ஐஸ்வர்யா ராய் ‘தல’ அஜீத்தை பற்றி கொட்டித் தீர்த்த உண்மைகள்\n\"தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் அஜீத் அதற்குத் தகுதியான அத்தனை நல்ல குணங்களும் கொண்டவர். அவரை நான் மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்\" என்று பாலிவுட் நாயகி ஐஸ்வர்யா ...\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி அவரது கணவரும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தல அஜித்தை வைத்து தமிழில் ’நேர்கொண்ட பார்வை’ என்றொரு படத்தை தயாரித்து வருகிறார். ...\nஇன்று 6 மணிக்கு வெளியாகிறது தல படத்தின் ட்ரைலர். நம்பர் 1 இடத்தில் அஜித்\nதல அஜித், போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹிந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீ-மேக் இது. அஜித் ...\nமீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்..ரசிகர்கள் கொண்டாட்டம்.\nஅஜித் தற்போது 'நேர்கொண்ட பார்வை ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சதுரங்கவேட்டை படம் மூலம் பிரளமான வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ...\nசின்னத்திரையில் தெறிக்கவிட்ட ‘விஸ்வாசம்’ இந்திய அளவில் நம்பர் 1\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித், நடித்த 4 வது படம் 'விஸ்வாசம்' நயன்தாரா, விவேக், யோகிபாபு, ரோபோ ஷங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்து கடந்த ஜனவரி, ...\nவெள்ளை பூக்கள் படத்தில் சீரியஸ் ரோலில் நடித்தார் காமெடி நடிகர் விவேக். படம் நல்ல வரவேற்பை பெற்றதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். இதை தொடர்ந்து, தான் மிக அருமையான ...\n‘தல 60’ இயக்குநர் இவரா அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து \nதல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தொடர்ந்து, அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. ஹிந்தியில் அமிதாப் ...\nதல அஜித்துக்கு 4 பேர் ஜோடியா.. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் புகைப்படம்.\nநடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘���ேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரலாகி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ...\nரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவோடு 11-வது வாரத்திலும் தெறிக்க விடும் தல – வேறலெவல்\nதலையின் விஸ்வாசம் படம் அவரது கடைசி படத்திற்கு ஒரு வருட இடைவேளையில் வெளியானது. காரணம் தமிழ் சினிமாவில் நடந்த ஸ்ட்ரைக்கால் தள்ளிப்போனது. பொங்கலுக்கு வெளியான இப்படம் தாறுமாறான ...\nநடிகர் அஜித் பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ள தயங்குவது ஏன் – பிரபல இயக்குனர் மனம் திறந்து பேசுகிறார்\nஅஜித் ஏன் பொதுவிழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கிறார் என்பதற்கான காரணத்தை இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் ...\nநடிகை கஸ்தூரியை ட்விட்டரில் பாலியல் ரீதியாக விமர்சித்த தி.மு.க ஆதரவாளர்\nபுல்வாமா மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி 170 பயங்கரவாதிகளின் மரணம் – இம்மி கசியாமல் பார்த்துக்கொண்ட பாகிஸ்தான் : அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகம்..\nவிஜய் திவாஸ் – தேசிய தலைவர்கள், முப்படை தலைவர்கள் மரியாதை\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nவருகிறது தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு\nஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புள்ள தீவிரவாதிகள் 127 பேர் கைது 33 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள்\nஉலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்\nமத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/rights-and-permissions/", "date_download": "2019-10-14T14:47:02Z", "digest": "sha1:RCRFQOLECK3FYWAK7KCROBSSAVBTL2BH", "length": 12220, "nlines": 103, "source_domain": "tamil-odb.org", "title": "உரிமைகள் மற்றும் அனுமதிகள் | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nஅனுமதிகள் / பதிப்புரிமை பெற்ற பொருள்\nநீங்கள் அனுதின மன்னா ஊழியங்களிலிருந்தோ அல்லது Discovery House வெளியீட்டாளர்களிலிருந்தோ பதிப்புரிமை பெற்ற பொருள் அல்லது ஒரு பகுதியையோ பயன்படுத்த விரும்பினால் நீங்கள் தயவு கூர்ந்து உரிமைகள் மற்றும் அனுமதிகள் துறையை தொடர்புகொள்ளவும்.\nOswald Chambers வெளியீட்டாளர் சங்கம் டவன மற்றும் Day of Discovery, கீழ்கண்ட உரிமைகளுக்காக, (ஆனால் இவை மட்டும் அல்ல) உலக உரிமைகளின் மேலாண்மையை Discovery வெளியீட்டாளர்களையும் உள்ளடக்குகிறது.\nஇலாப நோக்கற்ற அச்சு மற்றும் மின்னணு\nபதிப்புரிமை பெற்ற பொருளை மறுபதிப்பு செய்ய அனுமதி பெறுவதற்கானதைக் குறித்து நீங்கள் விசாரிக்க விரும்பினால் நீங்கள் எங்களை எழுத்து மூலமாக (மின் அஞ்சல் அல்லது கடிதம் மூலமாக) தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் கடிதம் கீழ்கண்டவைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.\nபுத்தகத்தின் தலைப்பு, குறும்புத்தகம், தியானம், பதிவுசெய்யப்பட்ட ஒலி அல்லது ஒளி தயாரிப்பு (Video Recording).\nபுத்தகத்தின் கையேட்டின் ஆன்மீக கட்டுரை பதிவு செய்யப்பட்ட தயாரிப்பின் அல்லது வீடியோ தயாரிப்பின் ஆசிரியர் / கலைஞரின் முழு பெயர்.\nபுதிப்புரிமை பெற்ற வெளியீட்டின் நீங்கள் பயன்படுத்த விரும்பும் குறிப்பிட்ட பகுதி குறிப்பிடப்பட வேண்டும். நீங்கள் மறுபதிப்புரிமை கேட்பதை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை சந்தேகமற, அதாவது வர்த்தக நோக்கத்தோடா அல்லது வர்த்தக நோக்கமில்லாமலா, கல்விப்பணிக்கா, செய்தி மடலுக்கா, அறிவிப்பதற்கா அல்லது இது போன்ற எதற்காக என்று குறிப்பிட்டிருக்க வெண்டும்.\nஉங்கள் பெயர், விலாசம், தொலைபேசி எண், மற்றும் மின்அஞ்சல்\nதுணையாதரவு / மொழிபெயர்ப்பு உரிமைகள்\nமானியம் அல்லது மொழிபெயர்ப்பு உரிமைகளை பெறுவதற்கான அனுமதியைக் குறித்து நீங்கள் விசாரிக்க விரும்பினால் நீங்கள் எங்களை எழுத்துமூலமாக (மின் அஞ்சல் அல்லது கடிதம் மூலமாக) தொடர்பு கொள்ள வேண்டும். கீழ்க்கண்ட கேள்விகள் குறித்து நீங்கள் தயைகூர்ந்து உரிமைகள் மற்றும் அனுமதிகள் துறையை அணுகவும்.\nஅயல்நாட்டு உரிமைகள் (ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளில் எங்கள் வெளியீடுகளை மொழி பெயர்ப்பு மற்றும் வெளியிடும் உரிமை)\nபுத்தக மன்றம் (club) உரிமைகள்\nமின் / ஊடகம் உரிமைகள்\nஎழுத்து பூர்வமான விசாரணைக்கு கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பவும்:\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/170969?ref=view-thiraimix", "date_download": "2019-10-14T13:55:58Z", "digest": "sha1:UO6Y432TJTQDWZXQRH3LSCJGEFVOCS2M", "length": 7212, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல பாடகி சின்மயியை சீண்டிய இயக்குனர்! என்ன கூறிவிட்டார் பாருங்க - Cineulagam", "raw_content": "\nமிரட்டல் காட்டிய தல ரசிகர்கள் பலரையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nசும்மா பத்தினினு சொல்லக்கூடாது.. ஆடை சர்ச்சையில் மதுமிதாவிற்கு பதிலளித்த அபிராமி...\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜய்யின் பிகில் டிரைலர்\nபிகில் டிரைலரால் தலைகீழாய் மாறிய மகளின் நிலை... கண்கலங்கிய ரோபோ சங்கர்\nஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த தமிழ் ட்ரைலர் டாப் லிஸ்ட் இதோ\nநடிகர் விஜய்யின் குடும்பத்தைச் சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்... காரணம் என்னவாக இருக்கும்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவினை சந்தித்த இயக்குனர்.. யார் தெரியுமா\nகாதலர் தினம் நடிகர் குணால் உயிரிழந்தது எப்படி தெரியுமா..\nபிரமாண்ட வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் தனுஷ்\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nஅருவம் படத்தின் பாடல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nமாடர்ன் உடைய���ல் நடிகை நித்யா நரேஷின் புகைப்படங்கள்\nகலக்கலாக நடந்த நடிகை ஸ்னேகாவின் சீமந்த புகைப்படங்கள்\nபுடவைக்கு நிகரான அழகு வேறேது புடவையில் நடிகை சோனியா அகர்வால்இன் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி கீர்த்தியின் அழகிய புகைப்படங்கள்\nபிரபல பாடகி சின்மயியை சீண்டிய இயக்குனர்\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங், சயிப் அலி கான், நம் சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்டோர் நேரில் கண்டு ரசித்தனர்.\nபோட்டியை காண சென்ற இடத்தில் ரன்வீர் சிங் ஷிகர் தவானுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் ரன்வீர் சிங் பெரிய கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார்.\nரன்வீர் சிங்கின் இப்புகைப்படத்தை பார்த்த இயக்குநர் சி.எஸ்.அமுதனோ, சின்மயி இந்த கூலிங் கிளாஸ் உங்களுக்கு பிடிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். அமுதனின் ட்வீட்டை பார்த்த சின்மயியோ, பாவம் போன்று இருக்கும் ஸ்மைலியை பதிலாக போட்டுள்ளார்.\nமுன்னதாக தேர்தலில் வாக்களித்துவிட்டு மை படிந்த விரலுடன் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார் சின்மயி. அந்த புகைப்படத்தில் சின்மயி அணிந்திருந்த பெரிய கூலிங் கிளாஸை பார்த்த அமுதன், வின்ட்ஷீல்டை மீண்டும் காரில் எப்படி பொருத்துவீர்கள் என்று கேட்டு கலாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/26184942/ED-CBI-and-fear-is-new-definition-of-democracy-under.vpf", "date_download": "2019-10-14T13:36:30Z", "digest": "sha1:T2FUNNT2GRTSJ4XENEWZNEAPOONAJRDD", "length": 13181, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "ED, CBI and fear is new definition of democracy under BJP Akhilesh Yadav || எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துகிறது - அகிலேஷ் யாதவ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துகிறது - அகிலேஷ் யாதவ் + \"||\" + ED, CBI and fear is new definition of democracy under BJP Akhilesh Yadav\nஎதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துகிறது - அகிலேஷ் யாதவ்\nஎதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துகிறது என அகிலேஷ் யாதவ் ��ுற்றம் சாட்டியுள்ளார்.\nசமாஜ்வாடி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவ், லக்னோவில்செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்க்கக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்களிடையே ஒருவித பயத்தை உண்டாக்கவே, அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.\nஇந்திய ஜனநாயகத்தில் கடந்த காலத்தில் எந்தவொரு அரசும் இத்தகைய செயலில் ஈடுபட்டதில்லை என்றார்.\n70 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் ஏற்கனவே வேலையில் இருப்பவர்களும் வேலையிழந்து வருகின்றனர். இந்தியாவை விட வங்கதேச பொருளாதாரம் கூட சிறந்ததாக உள்ளது. இதன்மூலம் மத்திய அரசு தவறான கொள்கைகளால் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பது தெளிவாகிறது எனவும் விமர்சனம் செய்துள்ளார். காஷ்மீர் முழுவதும் அமைதியாக இருப்பதாக மத்திய அரசு கூறும்நிலையில், அங்கு 20 நாட்களாகியும் மக்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் அகிலேஷ் யாதவ்.\n1. கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; நேரில் பார்வையிட்ட வைகோ பேட்டி\nகீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.\n2. உத்தரபிரதேசத்தில் நடப்பது ராம ராஜ்யம் அல்ல, நாதுராம் ராஜ்யம் - அகிலேஷ் யாதவ் தாக்கு\nஉத்தரபிரதேசத்தில் நடப்பது ராம ராஜ்யம் அல்ல, நாதுராம் ராஜ்யம் என அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.\n3. “பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை” - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு மந்திரி ஜவடேகர் பதில்\nபழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை என்று மத்திய மந்திரி ஜவடேகர் கூறியுள்ளார்.\n4. மானிய தொகையை மத்திய அரசு குறைத்து விட்டது - அமைச்சர் கந்தசாமி புகார்\nபுதுவைக்கு வழங்கும் மானிய தொகையை மத்திய அரசு குறைத்து விட்டது என்று அமைச்சர் கந்தசாமி புகார் தெரிவித்தார்.\n5. கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு\nகீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்��்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n2. இந்தியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற இளம்பெண்; ஒன்று உயிரிழப்பு\n3. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n4. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\n5. மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65984", "date_download": "2019-10-14T12:54:41Z", "digest": "sha1:BEX2QBAS2SAZGNYQWEA4Y6XPN3VSXQRO", "length": 19346, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "’நார்மல்’", "raw_content": "\n« வெண்முரசு- வாசகர்களின் விடை\nவெண்முரசு ஒரு வாசகர்கடிதம் »\nஊரிலிருந்து அண்ணா கூப்பிட்டார். நான் சென்னையில் இருந்தேன். நலம் விசாரித்தல் முகமன் எல்லாம் அவரது வழக்கம் இல்லை ‘சாரு நிவேதிதான்னா ஆரு ஆணா பெண்ணா’ நான் ‘ஆண்’ என்றேன். ‘சொன்னானுக. அவன் என்ன பெரிய எழுத்தாளனா உன்னையமாதிரி ’ நான் ‘ஆமா’ என்றேன். கொலைகிலைக்கு எண்ணம்கொண்டிருக்கிறாரோ என்று ஐயம் வந்தது. சேச்சே என்றும் எண்ணிக்கொண்டேன்\n‘அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கே’ நான் சற்று முன்னர்தான் சாரு நிவேதிதாவிடம் பேசியிருந்தேன். அவர் உடல்நிலை நன்றாகவே இருந்தது. ‘அவர் நல்லாத்தான் இருக்கு’ என்றேன். ‘உனக்கும் எல்லாம் ���ெஸ்ட் செய்யணும். நீ எப்ப வாறே’ நான் சற்று முன்னர்தான் சாரு நிவேதிதாவிடம் பேசியிருந்தேன். அவர் உடல்நிலை நன்றாகவே இருந்தது. ‘அவர் நல்லாத்தான் இருக்கு’ என்றேன். ‘உனக்கும் எல்லாம் டெஸ்ட் செய்யணும். நீ எப்ப வாறே’ நான் ‘இல்லை…அது’ என ஆரம்பிக்க ‘டெஸ்ட் செய்யணும்..மாஸ்டர்செக்குன்னு ஒண்ணு இருக்கு. லாங்ரூட் பஸ்சுக்கு செய்ற மாதிரி..’ நான் ‘இப்ப எதுக்கு’ நான் ‘இல்லை…அது’ என ஆரம்பிக்க ‘டெஸ்ட் செய்யணும்..மாஸ்டர்செக்குன்னு ஒண்ணு இருக்கு. லாங்ரூட் பஸ்சுக்கு செய்ற மாதிரி..’ நான் ‘இப்ப எதுக்கு’ என்றேன். கடும் சினத்துடன் ’அவனுக்கு வந்திருக்கே’ என்றேன். கடும் சினத்துடன் ’அவனுக்கு வந்திருக்கே\nஇலக்கியம் மனநோயை கொண்டுவரும் என முன்னர் நம்பியிருந்தார். அதற்கான ஆதாரங்களை அவர் என்னிடமே அடைவது சங்கடமளித்தாலும் பொதுவாக எங்கள் குடும்பங்களில் மூத்தவரை இளையவர் மறுத்தோ மாறுபட்டோ சிந்திப்பது பாவம் என்ற நம்பிக்கை உண்டு. இப்போது இலக்கியம் இதயநோயைக் கொண்டு வரும் என நினைக்கிறார் என்று தெரிந்தது\nஞாநி உடல்நலமில்லாமல் ஆனபின்னர் நான் சென்று பார்க்கவில்லை. ஒருகுறையாகவே இருந்தது. ஆகவே நானும் செல்வேந்திரனும் சென்று பார்த்தோம். நான் காரிலிருந்து இறங்குவதைக் கண்டதுமே ‘குண்டாயிட்டீங்க’ என்றார் ‘ஆமா, இந்த நாவல் எழுத ஆரம்பிச்சது முதல் வாக்கிங் இல்லை’ என்றேன். அதைவிடப்பெரிய உண்மை, தொடர்ந்து நட்சத்திர ஓட்டல்கள் படப்பிடிப்புகள் என இருப்பது. இரு இடங்களிலுமே அசைவக் கொண்டாட்டங்கள்.\n‘எப்ப உடம்ப டெஸ்ட் பண்ணிக்கிட்டீங்க’ என்றார் ஞாநி. சென்றவருடம் என்றேன். ‘என்ன டெஸ்ட்’ என்றார் ஞாநி. சென்றவருடம் என்றேன். ‘என்ன டெஸ்ட்’ என்றார். சொன்னேன். ‘அதெல்லாம் டெஸ்டே இல்லை. ராண்டம் டெஸ்ட்டுனால ஒண்ணுமே தெரியாது. ரத்தத்திலே யூரியா டெஸ்ட் பண்ணணும். எல்லா டெஸ்டும் எடுக்கணும். அவசியம் போனதுமே செய்ங்க..அம்பது தாண்டியாச்சுல்ல’ என்றார். சொன்னேன். ‘அதெல்லாம் டெஸ்டே இல்லை. ராண்டம் டெஸ்ட்டுனால ஒண்ணுமே தெரியாது. ரத்தத்திலே யூரியா டெஸ்ட் பண்ணணும். எல்லா டெஸ்டும் எடுக்கணும். அவசியம் போனதுமே செய்ங்க..அம்பது தாண்டியாச்சுல்ல\nஆக வேறு வழியில்லை. இவரையும் குமுதத்தில் எழுபதுகளில் ‘உருத்திராட்சப்பூனைகளே’ என்ற கட்டுரை வாசித்தநாள் முதல் ஒருவகையில் மூத்தவராகவே எண்ணிவந்திருக்கிறேன். திரும்பிவந்ததும் அருண்மொழியிடம் சொன்னேன். ‘தெரிசனங்கோப்பு மகாதேவன் டாக்டரிட்ட சொல்றேன்…என்னென்ன டெஸ்ட் பண்ணணும்னு அவரே சொல்லட்டும்’ என்றாள். பரபரப்பாக போர்க்கோலம் பூண்டு களமிறங்கினாள்\n’நேரா வந்திருங்க… மிச்சமெல்லாம் நான் பாத்துக்கறேன்’ என்றார் டாக்டர். அவர் நண்பர் என்பதற்கும் ஒரு படிமேல். என் ஆதர்சமனிதர்களில் ஒருவர். அருண்மொழியும் நானும் மாலையில் சென்றோம். ‘சொல்ற பேச்சையே கேக்கிறதில்ல டாக்டர்’ என அருண்மொழி ஆரம்பித்தாள். டாக்டர் ஒரு பெரிய கேள்விப்பட்டியலை வைத்து நூறு கேள்விகள் கேட்டு குறித்துக்கொண்டார். அங்கேயே இருபது சோதனைகள்\nமறுநாள் காலை டாக்டரின் உதவியாளர் வீட்டுக்கு வந்து சர்க்கரை எடுத்து சோதனை செய்தார். பட்டினியில் ஒருமுறை குளூக்கோஸ் குடித்து அரைமணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும். சர்க்கரை இல்லை, வர வாய்ப்பும் சமீபத்தில் இல்லை. டாக்டரின் நம்பிக்கையான உதவி டாக்டர் ஜெயலட்சுமி பத்துமணிக்கு வந்து வெவ்வேறு சோதனைச்சாலைகளுக்குக் கூட்டிச்சென்றார்\nபலவகையில் படுக்கவைக்கப்பட்டு பலவகையில் சோதனைகள் செய்யப்பட்டேன். எம்.ஆர்.ஐ ஸ்கான் வழியாக எனக்குள் தேடினர். எழுதப்போகும் வெண்முரசின் அடுத்த அத்தியாயத்தைக்கூட ஓரளவு எடுத்துப்பார்த்துவிட்டனர். ஒரு டிரெட்மில்லில் ஓடிக்கொண்டு இதயச்சோதனை. டிரெட் மில் ஓட்டம் இணையவிவாதம்போல. எத்தனை ஓடினாலும் அதே இடம். ஆனாலும் என் இதயம் எகிறவில்லை.\nடாக்டர் சொன்னார். ‘எல்லாமே பெர்ஃபெக்டா இருக்கு. வழக்கமா புரோஸ்டிரேட் கொஞ்சம் மாறியிருக்கும், வயசு அம்பது ஆனதனால. அதுவும் நார்மல். எல்லா அளவுமே புக்ஸிலே சொல்ற மாதிரி இருக்கு’ மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழுமையின் சோர்வுடன் அமர்ந்திருந்தேன். ‘யூ ஆர் அப்சல்யூட்லி நார்மல்’. எதுக்கும் மூளைய ஒருவாட்டி பாத்திருவோம் டாக்டர் என அருண்மொழி சொல்வாளென நினைத்தேன். சொல்லவில்லை,நினைத்திருக்கலாம்.\nவீடு திரும்பினோம் அருண்மொழி சொன்னாள் ‘ஜெயன், டாக்டர் சொன்னத கேட்டேல்ல இனிமே முன்னமாதிரி வெளையாட்டுத்தனமா இருக்கக்கூடாது. தண்ணியே குடிக்காம டீ மட்டும் குடிக்கிறத முதல்ல நிறுத்து. ராத்திரி கண்முழிக்கிற ஆந்தையா இருக்காதே. சீனிய அள்ளி போட்டு ��ீ குடிக்கிறத இனிமே பாத்தேன், நடக்கிறதே வேற…முதல்ல சொன்ன பேச்ச கேக்க கத்துக்க…’\nநான் பீதியுடன் ‘ஒண்ணுமே இல்லேன்னுதானே டாக்டர் சொன்னார்’ என்றேன். சீற்றத்துடன் ‘அதான் நானும் சொல்றேன். ஒண்ணுமே இல்லல்ல’ என்றேன். சீற்றத்துடன் ‘அதான் நானும் சொல்றேன். ஒண்ணுமே இல்லல்ல ஜாக்ரதையா இருந்தாத்தானே மேக்கொண்டு ஒண்ணுமே வராம இருக்கும் ஜாக்ரதையா இருந்தாத்தானே மேக்கொண்டு ஒண்ணுமே வராம இருக்கும்’ என்றாள். ஆமாம் என்று தலையாட்டினேன் ‘நாளையிலே இருந்து நீ என்ன பண்ணணும்னு நான் சொல்றேன்…மரியாதையா அதுமாதிரி இருந்துக்கோ…என்ன’ என்றாள். ஆமாம் என்று தலையாட்டினேன் ‘நாளையிலே இருந்து நீ என்ன பண்ணணும்னு நான் சொல்றேன்…மரியாதையா அதுமாதிரி இருந்துக்கோ…என்ன\nTags: ’நார்மல்’, அனுபவம், டாக்டர் தெரிசனங்கோப்பு மகாதேவன்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46\nசங்கரர் உரை கடிதங்கள் 3\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 20\nராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nநேரு – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரச�� இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/03", "date_download": "2019-10-14T12:52:52Z", "digest": "sha1:DBWPD2DIOCA7CAC5DQ4S5THM5275HJLF", "length": 23801, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 March", "raw_content": "\nஒருமுறை அசோகமித்திரனிடம் கேட்ட கேள்வி : உங்கள் கதைகளிலே எதில் பெண்ணை பற்றி சிறப்பாக எழுதியுள்ளதாக நினைக்கிறீர்கள் பதில் – இனி வேண்டியதில்லை என்ற சிறுகதை. பிறகு லைப்ரரியில் தேடி இந்த சிறுகதையை வாசித்தேன். எப்படி இந்த கதையை பற்றி யாரும் இதுவரை எழுதவே இல்லை என்று நொந்துக்கொண்டேன். மிக அருமையான கதை. வழக்கமான அசோகமித்திரன் ஸ்டைல் இதிலும் இருக்கிறது. ஒரு கதையுனூடகவே நிகழும் நிகழ்வுகளை சொல்லும் போது பிறிதொன்று மேலெழும்பி நிற்கும் …\nநல்லிடையன் நகர் -1 நல்லிடையன் நகர்-2 * இமையத் தனிமை – 3 இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1 சார் வணக்கம் உங்களின் இணையதளம் மீண்டும் இயங்குவதிலும் ’’இமைக்கணம் ’’ துவங்கியதிலும் மிக்க மகிழ்ச்சி. வருடங்களாக , நாள் தவறாமல் வாசித்தும் அலுப்போ சலிப்போ ஏற்படாமல் சிறிய இடைவெளிக்கே பித்துப்பிடித்தது போலாகும் வாசகர்கள் நாங்கள். இடைவெளி குறித்து வந்திருக்கும்க டிதங்கள் அனைத்தும் பிரதி எடுத்து பெயர் மட்டும் மாற்றி எழுதினது போலிருக்கின்றது. இப்போது மீண்டும் வாசிக்கத் துவங்கியபின்னர் முன்பைவிட இன்னும்மகிழ்ச்சியாக இருக்கின்றது. அரியதையும் மிகப்பிரியமானதையும் தொலைத்து, வருந்தி, பின் மீண்டும் அது …\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய இக்கட்டுரை விந்தையான சில உணர்வுகளை எழுப்பியது. இன்றில்லை, என்றேனும் இவற்றை விரிவாக எழுதியாகவேண்டும் என நினைத்துக்கொண்டேன். 2000 த்தில�� நான் வீடுகட்டினேன். அத்தனை கடன்களையும் வாங்கி எல்லா தவணைகளையும் கட்டியபின் மாதம் 1700 ரூபாய் மட்டுமே கையில்வரும், எனக்கும் அருண்மொழிக்கும் சேர்த்து. குழந்தைகள் பள்ளியில் படிக்கும் காலம். சுவரில் முட்டிக்கொண்ட திகைப்பு. நான் எவரிடமும் பொருளுக்கு நிற்கலாகாதென்பதனாலேயே கஞ்சனாக என்னை மாற்றிக்கொண்டவன். அந்நிலையை கற்பனை செய்திருக்கவில்லை …\nகுருகுலத்து வசுஷேணர் நூறாண்டு வாழ்ந்தார். முதுமையில் மைந்தரும் பெயர்மைந்தரும் சூழ அரண்மனையில் அமைந்த வசுஷேணர் நெடுநாட்கள் புதிதென எதுவும் இயற்றாமையால் உடலும் உள்ளமும் ஓய்ந்தவராக இருந்தார். ஒவ்வொருநாளும் மாறாமல் அன்றாடத்தையே ஆற்றினார். முதற்புலரி எழுகை, தெய்வம் தொழுகை, இன்சுவைகொண்ட நல்லுணவு, இசை, நூல்நவில்தல், அணுக்கருடன் சொல்லாடுதல், நோயிலா உடல்பேணல், நல்லுறக்கம். ஒருமுறையேனும் ஒன்றும் குறைவுபடாமையால் ஒவ்வொருநாளும் பிறிதொன்றென்றே நிகழ்ந்தது. அன்றாடத்தின் சலிப்பு அவருள் அனலை அணைத்து பழகிய செயல்களுக்கு அப்பால் அவருடைய சித்தம் செல்லாதாக்கியது. அன்றாடத்திற்கு அப்பாலுள்ளவை …\nTags: அஸ்தினபுரி, குருகுலம், நிரமித்ரன், வசுஷேணர், விஸ்ரவன், ஷேமகன்\nஅஞ்சலி – மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன்\nநண்பர் நிர்மால்யா இக்கடிதத்தை அனுப்பியிருந்தார். ஊட்டி 29 03 2018 அன்புள்ள ஜெயமோகனுக்கு, வணக்கம். கடந்த 16அம் தேதி மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன் அவர்களைப் பற்றிய குறிப்பு தங்கள் தளத்தில் இடம் பெறுமென்று எதிர்பார்த்திருந்தேன். ஏமாற்றத்தை உணர்கிறேன். எழுத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெளிப்படுத்திய அரசியல் உணர்வும் நேர்மையும் நவீன மலையாள இலக்கியத்தில் தனித்தன்மை வாய்ந்த குரலாக சுகுமாரனை அடையாளம் காட்டின. அவர் அரசியல் சார்ந்த நவீனத்துவத்திற்கு அடித்தளமிட்ட இலக்கியவாதி. அரசியல் நிலைபாட்டைக் காரணம் …\nநல்லிடையன் நகர்-2 நல்லிடையன் நகர் -1 அன்புள்ள ஜெ , நல்லிடையன் நகரில் ஸ்ரீராஜகோபாலனை பற்றி எழுதியிருந்தீர்கள். இந்தக்கோயில் சாக்தத்துடன் இணைத்து சொல்லப்படுகிறதே, ஸ்ரீவித்யா ராஜகோபாலன் என்று சொல்கிறார்கள். சாக்தம் வைணவத்துடன் இணைத்து சொல்லப்படுவது எவ்வாறு. சில இடங்களில் சம்மோஹன கிருஷ்ணன் என்று சொல்கிறார்கள், இவையெல்லாம் பிற்கால இணைப்புகள��� வைணவ தத்துவங்கள் இதையெல்லாம் அங்கீகரிக்கிறதா வைணவ தத்துவங்கள் இதையெல்லாம் அங்கீகரிக்கிறதா தாமரைக்கண்ணன், பாண்டிச்சேரி அன்புள்ள தாமரைக் கண்ணன், வரலாற்றுரீதியாக என் புரிதல் இது. ஏறத்தாழ ஐந்தாம் நூற்றாண்டுவரை இந்துமரபின் உட்பிரிவுகளான …\nஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி\nஸ்டெர்லைட் அன்புள்ள ஜெ, நலம் விழைகிறேன். நான் வேதாந்தா குழுமத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் Sterlite நிறுவனம் பற்றி எனது கருத்து. பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. வேதாந்த நிறுவனம் சுற்றுப்புற சூழலை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்பது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. இப்போது அந்த நிறுவனம் கொஞ்சம் திருந்திவருகிறது. இப்போது கடைபிடிக்கப்படும் சுற்றுசூழல் பாதுகாப்பு விதிமுறைகளை எளிதில் மீறி விடமுடியாது என்பதையும் கவனிக்க வேண்டும். NEERI போன்ற அமைப்புகள் காற்று மாசுபாடு …\nஇளைய யாதவர் தன் குடில்வாயிலில் வந்து நின்றபோது முற்றத்தின் நெடுமரத்தின் அடியில் வெண்ணிற அசைவை கண்டார். “அங்கரே, தாங்கள் அல்லவா” என்றார். “ஆம், நானே” என்று கர்ணன் சொன்னான். மேலும் கேட்காமல் இளைய யாதவர் பேசாமல் நின்றார். அருகணையாமல் ஏதும் சொல்லாமல் கர்ணனும் நின்றான். நெடுநேரம் கழித்து கர்ணன் பெருமூச்சுவிட்டான். அவ்வோசை மிக உரக்க என ஒலித்தது. “உள்ளே வருக, அங்கரே” என்றார் இளைய யாதவர். அவன் சிலகணங்கள் தயங்கியபின் மீண்டும் குடில்வாயில் வழியாக வெளியே சரிந்திருந்த …\nTags: அஸ்தினபுரி, கர்ணன், கார்க்கோடகன், கிருஷ்ணன், குந்தி, வசுஷேணர்\nஎம்.ஏ.சுசீலா என் பத்தாண்டுகால நண்பர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழாசிரியையாக இருந்து பணி ஓய்வுபெற்று டெல்லிக்குச் சென்று வாழ ஆரம்பித்த பின்னரே அவர் எனக்கு அறிமுகமானார். நீண்ட கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் தெரிந்த வினாக்கள் அனைத்துக்கும் அடியிலிருந்தது செயலின்மையின் சலிப்பு என எனக்குத் தோன்றியது. முன்னரே சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டிருந்தாலும் ஒருவகை குடும்பப் பொறுப்புகள் முடிந்ததன் வெறுமைக்கு ஆளாகியிருந்தார். நான் எழுதிய பதில்கடிதத்தால் ஊக்கம்பெற்று தீவிரமாக மொழியாக்கத்தில் ஈடுபடத் தொடங்கியதாக சொன்னார். அதையொட்டியே எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு நீடித்தது. …\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\nஇம்முறை ராமசாமிகோயில் சிற்பங்களைப் பார்த்துவிட்டு தாராசுரம் செல்லும் வழியில் நாயக்கர்காலச் சிற்பங்களை முன்வைத்து ஓரு விவாதம் எழுந்தது. ராஜமாணிக்கம் ஒரு வழக்கமான கலைஆர்வலரிடம் தமிழகச் சிற்பங்கள் பற்றிப் பேசும்போது ராமசாமிக்கோயில் சிற்பங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவர் உடனே “அய்யய்யோ, அதெல்லாம் சிற்பங்களே இல்லை. நாயக்கர் காலச் சிற்பங்கள் எல்லாம் பொம்மைகள். பரோக்’ என்றாராம். அவர் சிற்பங்களில் ஓரிரு நூல்களினூடாக பழக்கமடைந்து அதைப்பற்றி எழுதுபவர். சிற்பங்கள் குறித்தோ குறித்தோ, பொதுவாக கலைகுறித்தோ பேசுவதற்கு இந்தத் தகுதி …\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 2\nபொய்பித்தல்வாதம் ,பேய்சியன் வாதம், அறிவியல்\nகுக்கூ - தன்னறம் - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nநேரு – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22204", "date_download": "2019-10-14T13:30:42Z", "digest": "sha1:ZA2XTBL3AQYAY6Z3MMUPLLFOLNOGO4GB", "length": 10970, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "வடக்கு கிழக்கு மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா குழு அமைக்க கோரிக்கை – Eeladhesam.com", "raw_content": "\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nகொழும்பில் பதட்டம் படையினர் குவிப்பு\nமண்ணுக்காக போராடியவர் உதவியற்ற நிலையில்\nதமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க முன்னாள் முதல்வரும் ஆதரவாம்\nஎனக்கு செக் வைக்கவில்லை – சிவிகே\nஉள்நாட்டில் சேவையில் ஈடுபட வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி\nவடக்கு கிழக்கு மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா குழு அமைக்க கோரிக்கை\nசெய்திகள் மே 23, 2019மே 25, 2019 இலக்கியன்\nவட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nவடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை இலங்கையில் அமைக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரனைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விக்னேஸ்வரன் இந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇராணுவமானது வடக்கு மற்றும் கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளமையானது நாட்டின் ஏனைய பகுதிகளை பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் அதன் தன்மையை விட்டுக்கொடுக்கும் வகையில் அமைகின்றது.\nஅதேவேளை, தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அடக்குமுறைக்குட்படுத்தும் வகையில் அவசரகால சட்டத்தை அரசாங்கம் துஸ்பிரயோகம் செய்கிறது.\nஇலங்கை தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை அமைப்பதற்கான அவசியம் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் உங்களிடம் விடுத்த கோரிக்கையை அவசரமாக உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி நடைபெறும் நடைபவனியில் சகல மக்களையும் கலந்துகொள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கோரிக்கை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்றித்தருமாறு கோரி தமிழ் மக்கள் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை வலியுறுத்தி\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nவவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை\nசிறீலங்கா இராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nஇலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின்\n4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்\nதமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சி��் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-10-14T13:25:28Z", "digest": "sha1:WCUDNFZAJG2CQKZHPZQY67GWR6G7C4WK", "length": 3921, "nlines": 98, "source_domain": "vivasayam.org", "title": "கால்நடைகளுக்கு Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி\nதிருவள்ளூர் அடுத்த, கோவூரில், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோமாரி நோயானது பசு மற்றும் எருமைகளைத் தாக்கும் வைரஸ் நோயாகும். இந்நோயால் மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கால் மற்றும் வாயில் ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/03/blog-post_23.html", "date_download": "2019-10-14T13:47:50Z", "digest": "sha1:DTJHTX5OIV22CB7UTF2H64AMMG3CSBNZ", "length": 15795, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள்", "raw_content": "\nகுஜராத் : காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் \nகம்யூனிசமும் முதலியமும் பொய்த்து விட்டன- அறங்காவலர் முறை உதவுமா\nகீழடிக்கு பிரதமர் வருகிறார் என்று தகவல் வந்தால்….\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 30\nஇகழ்வாராய்ச்சிக்கார அகழ்வாராய்ச்சியாள அமர்நாத் ராமகிருஷ்ணா: ‘நான் அறியாமையால் அட்ச்சிவுடுவதற்கு அப்பாற்பட்டு, கூசாமல் புளுகுபவன்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநிகர்நிலைப் பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள்\n* நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணையலாம்; ஒரு கடிதம் கொடுத்தாலே போதும் என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன். ஆனால் இப்பொழுது நடக்கும் விவகாரம் ப���்றி கருத்து சொல்ல மறுக்கிறார்.\n* S.T.கிருஷ்ணமூர்த்தி என்பவர், வருமாண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் புதிதாக மாணவர்களை சேர்த்துக்கொள்ளத் தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள 19 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடமிருந்து சில அடிப்படையான, கட்டாயமான தகவல்களைப் பெற அவர் முயற்சி செய்ததாகவும், அந்தத் தகவல்கள் அவருக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் புகார் செய்துள்ளார்.\n* நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மாணவர்கள்டௌயிருக்குப் பயந்து, தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு போராட வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுகிறார் மலர்விழி. நெருக்கடி நிலையின்போதுகூட இம்மாதிரி இருந்ததில்லை என்கிறார்.\n* Students Federation of India, All India Students Federation போன்ற மாணவர் சங்கங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களுக்கு எதிரான மாணவர் போராட்டத்தை ஆதரித்து திருவான்மியூரில் போராட்டம் நடத்தின. சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜேப்பியார் மாணவர்களை மிரட்டியதாகவும் அதனால் அவரைக் கைது செய்யவேண்டும் என்றும் கோருகின்றனர்.\nமுந்தைய பதிவு: நிகர்நிலைப் பல்கலைக்கழக பிரச்னை\n// வருமாண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் புதிதாக மாணவர்களை சேர்த்துக்கொல்லத் தடை விதிக்கவேண்டும்\nநிகர் நிலை பல்கலைக் கழகத்தின் இன்றைய நிலை உணர்த்துவது முழுக்க முழுக்க வியாபாரமே தவிர, அவர்களுக்கு மாணவர்களின் கல்வி நலன் குறித்தோ அல்லது சட்டரீதியான அணுகுமுறை குறித்தோ எல்லாம் கவலையில்லை. மேலும் நிகர் நிலை பல்கலைக் கழகங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நுழைவுத் தேர்வு விஷயத்தில் அரசுக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. கல்வி தனியார்மயம் என்பது முழுக்க, முழுக்க வியாபாரமே - லாபமே எனவே அரசின் கட்டுப்பாடு இல்லாமல் முழுமையான சுதந்திரத்தோடு செயல்படும் நிலையினை உடனடியாக மாற்றிட வேண்டும். ஜேப்பியார் போன்றவர்களின் இன்றைய நடவடிக்கை அவர்களின் பழைய தாதாதனத்தை இன்னும் கைவிடாமல், எந்த எல்லைக்கும் போகத் துணிந்துள்ளது தமிழகத்தில் நேர்ந்துள்ள பெரும் அவமானமாகும். கல்வியை இத்தகைய அரக்கத்தனமான வியாபாரிகளிடம் இருந்து உடனடியாக மீட்டிட வேண்டும். பிரான்சில�� நடைபெறும் இன்றைய எழுச்சிகள் போன்று தமிழகம் மாறுமா\nநிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மாணவர்கள்டௌயிருக்குப் பயந்து, தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு போராட வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படுகிறார் மலர்விழி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஆயிரம் விளக்கு அஇஅதிமுக வேட்பாளர்\nமைக்ரோசாஃப்ட் பாஷா இந்தியா வலைப்பதிவுப் போட்டி\nஹிந்துத் திருமணச் சட்டத்தை திருத்த வேண்டும்\nநிகர்நிலைப் பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள்\nதலித் சமைத்த உணவைச் சாப்பிட எதிர்ப்பு\nதமிழகத்தில் 1.5 கோடி வேலை வாய்ப்புகள்\nசென்னை இணைய மையங்கள் மீதான கட்டுப்பாடுகள்\nபிரிட்டனில் ஷரியா - சரியா\nதபால் துறை - கூரியர் பிரச்னை\nமணிமேகலை பிரசுரம் செய்வது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/05/8_11.html", "date_download": "2019-10-14T12:53:52Z", "digest": "sha1:ILBK4DLWQM4G64UZ7WNHQSTD3UZBL754", "length": 19655, "nlines": 392, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: எண்டர் கவிதைகள்-8", "raw_content": "\nஉடை களைந்ந உருவம் பார்த்ததும்\nகழுத்து வேர்வை கிறக்கம் ஏற்ற\nபுற்று தேடி முட்டி மோதி\nடிஸ்கி: ”பெருவாரியான” ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க.. (ஹி..ஹி...டேய் அடங்குடா..) மீண்டும்.. சாரி.. பாஸ்டன் ஸ்ரீராம்..:(\n உங்க தகுதிக்கு ஒரு 20,000 போட வேணாமா \nமூடி திறந்ந போத்தல் பார்த்ததும்\nகிளாஸ் தேடி நிமிர்த்தி வைத்து\nஊறுகாய் தேடி முன்னால் வைத்து\nஉனக்காகவே நான் எண்டர் கவிதை எழுதனும் போலருக்கு.. ஹா..ஹா...ஹா..\n உங்க தகுதிக்கு ஒரு 20,000 போட வேணாமா \nஎல்லாத்தையும் பர்சனலா ரிலேட் ச்செய்யக்கூடாது..:)\nபுரியலியே ... யாராவது வெவரம் தெரிஞ்சவங்க வெலக்கி சொன்னா நல்ல இருக்கும் ....\nநிறைய 2000 போயிருக்கும் போல....\nஅந்த சண்டாளி நம்பர் கொஞ்சம் தர முடியுமா\nபோன் காதுல வச்சு தானே பேசுவாங்க வேற எங்கயும் இல்லையே பிறகு எப்படி 2000 வேஸ்ட் ஆகும்.\nஒரு வேளை போன் செக்ஸா இருக்குமோ\nஎன்னத்த சொல்ல, அது ஒரு மாதிரி இருக்கு\nஎண்டர் கவிதை தொடராத சோகத்தில்\nஹோட்டல் சாப்பாடுன்னா சர்வர் நாலு விரலையும் தண்ணியில விட்டபடியேதான் கொண்டுவந்துதருவான், வேற வ்ழியில்லை. :-))\nஅண்ணா எனக்கொண்னும் புரியல. அதுவும் அந்த கடைசி வரி. கோனார் நோட்ஸ் கிடை��்குமா\nவிளங்காததை எழுதினால் அது கவிதையோ\nஉங்க கவிதைய பார்த்த வுடனே எண்டர் அழுத்தி க்ளோஸ் (X) பண்ண வழி இருக்கா\nஇது போங்காட்டம், நான் ஒத்துக்க மாட்டேன்.\nநான் தவறாம உங்க பக்கத்தை தினமும் ஓபன் பண்ணி, சினிமா விமர்சனம் தவிர இதர இடுகைகளுக்கு பின்னூட்டம் போடறேன் - எண்டர் கவிஜ போட மாட்டேங்கற உங்களோட கமிட்மெண்டுக்காக.\nஇது மனித உரிமை மீறல், Breach of Contract, வன் கொடுமை etc etc.\nஇன்னுமொரு முறை எண்டர் கவிதை போட்டால் இன்னும் சில பல இ.பி.கோ செக்‌ஷன்கள் சேத்து கேஸ் போட வேண்டி வருமென்று பணிவன்புடன் தெரிவித்துக் கொ(ல்)கிறேன்\nஹாலிவுட் பாலா எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.\nகேபிளின் இந்த எதேச்சாதிகாரத்தினைக் கண்டிக்க இன்னும் பல கைகள் தேவை\nஹாலிவுட் பாலா எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.--//\nஆமா ஸ்ரீ அந்த ஆளு எங்க போயிட்டாப்புல.. அல்கொய்தாவுல செந்துட்டாப்புலயா\nமொதல்லயே செல்லையெல்லாம் ஆஃப் பண்றதில்லையா..\nதலைப்பை படிச்சு நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகடைசிவரில இருக்கு பாருங்க க்ளைமாக்ஸ்...( ஆண்ட்டிக்ளைமாக்ஸ்\nம்ம்.. வர வர தொழில் தர்மம் எல்லா இடத்திலும் மறைஞ்சுக் கிட்டே வருது. :((\nகவிதையைப் படிச்ச பாதிப்பேருக்கு புரியலையோ\nசெல்ஃபோன் கேஸாவது பரவாயில்லை, ஒருத்தி குமுதம் படிச்சிட்டு இருந்தாளாம் :-)))))\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொலை கொலையாம் முந்திரிக்கா- திரை விமர்சனம்\nகனகவேல் காக்க- திரை விமர்சனம்\nசொல்லித் தெரியும் மன்மதக்கலை- No Mires Para abajo ...\nதற்கொலை செய்து கொள்ளும் தமிழக காவல்துறை\nகோரிப்பாளையம் – திரை விமர்சனம்\nஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் –திரை விமர்சனம்.\nசுறா – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்க��ின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?categoryname=Electronics&cat_id=13", "date_download": "2019-10-14T13:37:21Z", "digest": "sha1:ID77C5QANCE3HMQEIJ4RKQRJ23A3VL4S", "length": 6337, "nlines": 131, "source_domain": "www.jalamma.info", "title": "Electronics - Jalamma Store company list - Switzerland", "raw_content": "\nComputer, Laptop, Tablets, MacBook, ஆகியவற்றின் தொழிற்நுட்ப குறைபாடுகளை துரிதமாக...\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\n20.00% OFF Coupon 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nFr 90.00 Fr.49.50 45.00% OFF Rückenmassage, (Pristhabyanga), 30 min, (எம்மிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் கட்டும்.)\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.jalamma.info/companylist.php?categoryname=Insurance&cat_id=10", "date_download": "2019-10-14T13:13:05Z", "digest": "sha1:KX6DTRET4FQRLJGLCQJBDFXAEFZEGLUB", "length": 7040, "nlines": 143, "source_domain": "www.jalamma.info", "title": "Medical & Insurance - Jalamma Store company list - Switzerland", "raw_content": "\nவீட்டுநிர்மாணம், வங்கிக்கடன், ஆயுட்க்காப்புறுதி, மருத்துவக்காப்புறுதி, வாகனக்காப்புறுதி,...\nவீடு வாங்க, விற்க, தனிப்பட்ட வாடிக்கையாளர், நிறுவன வாடிக்கையாளர்கள்,...\nமருத்துவக்காப்புறுதி , ஆயட்காப்புறுதி, வங்கிக்கடன், வீட்டுக்கடன்,...\nRestaurant / உணவு விடுதி\nMovers / வீடு மாறுதல்\nHome Living / வீட்டு பொருள்\nமுதுகு மற்றும் முள்ளெலும்புக்கான ஆயுர்வேத சிகிச்கை\nFr 90.00 Fr.49.50 45.00% OFF Rückenmassage, (Pristhabyanga), 30 min, (எம்மிடம் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவக்காப்புறுதி பணம் கட்டும்.)\n20.00% OFF Coupon அனைத்து விதமான HTC Smartphone, 2௦% Discount தர ITek GmbH நிறுவனத்தினர் காத்திருக்கின்றார்கள். நிறுவனம்: Zürich / Winterthur\nKopfmassage, 30 Min, தலைவலி, ஒற்றைத்தலைவலி\nFr 80.00 Fr.40.00 50.00% OFF தலைவலி,ஒற்றைத்தலைவலி போன்றவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை. 30 Min\nயாழ் அம்மா வர்த்தக தகவல்\nயாழ் அம்மாவில் பதிவு செய்யுங்கள்\nபதிப்புரிமை © jalamma.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12754", "date_download": "2019-10-14T14:05:27Z", "digest": "sha1:FHQ7SU7NVYEBE55YQ724IVVISWLFQ3VT", "length": 3834, "nlines": 38, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - உயர்ந்த மனிதன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | மே 2019 |\nஅமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாகும் படம் இது. சென்னையிலிருந்து மும்பை சென்ற சீனித்தேவர் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ரம்யா கிருஷ்ணன் அமிதாப்பின் மனைவி. எஸ்.ஜே. சூர்யா கதாநாயகன். மும்பையைச் சேர்ந்த பலர் முக்கிய வேடமேற்றுள்ளனர். இசை: ஏ.ஆர். ரஹ்மான். இயக்கம்: தமிழ்வாணன். இப்படம் பற்றி இயக்குநர் \"அமிதாப்பச்சனை தமிழ்ப் படத்தில் நடிக்க வைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. நான் சொன்ன கதை அவருக்குப் பிடித்ததால், தொடர்ந்து 40 நாள் கால்ஷீட��� கொடுத்து நடித்து வருகிறார். இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் அவரே டப்பிங் பேசுகிறார்\" என்கிறார். நிஜமாகவே 'உயர்ந்த' மனிதன்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=101", "date_download": "2019-10-14T13:11:02Z", "digest": "sha1:2MJ7FDACDVWYZMCHZY7WGXHRZDJP5GLT", "length": 9115, "nlines": 146, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2203&cat=9", "date_download": "2019-10-14T13:27:10Z", "digest": "sha1:NSLR3W2D6SVGB6P7RKS2LK3J5DHO7OS5", "length": 8284, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nஇந்திய ராணுவத்தின் தரைப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nஎன் பெயர் பால்ராஜ். நான் தற்போது மும்பையில் இளநிலை மாஸ்மீடியா படித்து வருகிறேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, நான் அரசியல் மற்றும் புலனாய்வு ஜர்னலிசத்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அதுதொடர்பாக ஆலோசனை கூறுங்கள்.\nமதுரையில் எத்தனை கல்லூரிகள் உள்ளன இவற்றிலிருந்து எத்தனை பேர் இந்த நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடிகிறது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/make-in-india-bullet-resistant-jackets-are-safe-light-also-provide-indian-army-pywk3t", "date_download": "2019-10-14T13:53:21Z", "digest": "sha1:JWETXCUQUSUGBLOHQFWRWUQQXG5GACNP", "length": 9663, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய ராணுவத்திற்கு எஃகு கவசம்...!! பயங்கர யோசனையில் பாகிஸ்தான்...!!", "raw_content": "\nஇந்திய ராணுவத்திற்கு எஃகு கவசம்...\nநமது ராணுவ வீரர்களை பாதுகாக்கும் வகையில் கூடிய குண்டுதுளைக்காத மிகவும் கடினமான எஃகு பிளேட்டுகளால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஜாக்கெட்டுகள் எவ்வளவு வலிமையான தோட்டக்கலால் தாக்கினாலும் அதை தாங்கும் திறன் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ வீரர்களுக்காக உள்நாட்டில் பிரத்யேகமான தயாரிக்கப்பட்ட குண்டுதுளைக்காத ஜாக்கெட்டுகள் விரைவில் வழங்கப்படவுள்ளது என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார்.\nஇந்திய எல்லையில் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்கள், மீது எதிரிநாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளால் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் நம் வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கு இந்திய பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குண்டுதுளைக்காத ஜாக்கெட்டுகள்வழங்கப்படஉள்ளது.\nமுதற்கட்டமாக எல்லை பாதுகாப்பு படையில் உள்ள வீரர்களுக்கு ஒரு லட்சத்து 86 ஜாக்கெட்டுகள் கொள்முதல் ஒப்பந்தம் கடந்த 2018 ஆம் ஆண்டு போடப்பட்டுள்ளது அதன்படி உருவாக்கப்பட்டுள்ள குண்டுதுளைக்காத ஜாக்கெட்டுகளை கடந்த வியாழக்கிழமை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.\nநமது ராணுவ வீரர்களை பாதுகாக்கும் வகையில் கூடிய குண்டுதுளைக்காத மிகவும் கடினமான எஃகு பிளேட்டுகளால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஜாக்கெட்டுகள் எவ்வளவு வலிமையான தோட்டக்கலால் தாக்கினாலும் அதை தாங்கும் திறன் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nமாமல்லபுரம் கடற்பரப்பில் போர் கப்பல்... சீன அதிபருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கிய இந்தியா...\n9 ஆம் வகுப்பு மாணவியை கும்பலாக கற்பழித்த 4 மாணவர்கள் \n அரை மணி நேரம் மாமல்லபுரம் கடற்கரையில் துப்புரவுப் பணியில் மோடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-in-chennai-today-8th-september-2019/articleshow/71031939.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-10-14T13:21:37Z", "digest": "sha1:NFOJINGJVTY2CEL3TOGWGA3CXUTDTZUC", "length": 16801, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "gold rate today: Gold Rate: மேல்நோக்கி பயணிக்கும் தங்கம் விலை! - 22ct 24ct gold silver price in chennai today 8th september 2019 | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nGold Rate: மேல்நோக்கி பயணிக்கும் தங்கம் விலை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்கு 3,671 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 29,368 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nGold Rate: மேல்நோக்கி பயணிக்கும் தங்கம் விலை\nதங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் அதிகிரித்துள்ளது.\nவெள்ளி 3 ரூபாய் 10 காசுகள் குறைந்துள்ளது.\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.\nகடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவுகிறது.\nசென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு 29,264 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் அதிகிரித்துள்ளது.\nநொறுங்கும் சூரத் வைரக் கோட்டை வியாபாரம் நசுங்கியதால் 20% ஆட்குறைப்பு\n22 கேரட் தங்கத்தின் விலை:\nஇன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3,671 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 29,368 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\n24 கேரட் தங்கத்தின் விலை:\nதூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 3,845 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 30,840 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nகோடிகளைக் குவிக்கும் தங்க ETF முதலீடு: குறுகிய காலத்தில் பெருகும் லாபம்\nஇன்று வெள்ளி 3 ரூபாய் 10 காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை இன்று 51 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 51,300 ரூபாயாக உள்ளது.\n2011ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படுவேகமாக ��யர்ந்துகொண்டே போனது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 18, 2011ல் முதல் முறையாக 20 ஆயிரம் ரூபாயை எட்டியது. அடுத்த இரண்டே நாட்களில் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து 21 ஆயிரத்தையும் தாண்டியது.\n2017ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 22,000 ரூபாயாக அதிகரித்தது. அந்த ஆண்டிலேயே ஆகஸ்ட் மாதம் 23 ஆயிரத்தையும் செப்டம்பரில் 24 ஆயிரத்தையும் கடந்துவிட்டது. 2013 முதல் 2018 வரை தங்கம் விலை 25 ஆயிரத்துக்கு உள்ளாகவே இருந்து வந்தது.\nஇந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயையும் தாண்டியது. ஜூலையில் 2019ல் 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் 27 ஆயிரத்தைக் தாண்டியது. நான்கே நாட்களில் 28 ஆயிரத்தையும் மிஞ்சியது. ஆகஸ்ட் 14ஆம் தேதி 29 ஆயிரத்தைக் கடந்தது, செப்டம்பர் 4ஆம் தேதி சவரனுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வுற்றது.\n வருமான வரி விதிகள் சொல்வது என்ன\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தங்கம் & வெள்ளி விலை\nGold Rate: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nGold Rate: இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nGold Rate: இன்று தங்கம், வெள்ளி விலை உயர்வு எவ்வளவு\nGold Rate: இன்று தங்கம், வெள்ளி விலை என்னாச்சு\nGold Rate: இன்றைய தங்கம் விலை உயர்வா\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nதேனி: தனியார் மசாலா கம்பெனியில் தீ விபத்து\nகடலலையில் கால் நனைத்தபடி...மோடி உற்சாக நடை \nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\nRAJNATH SINGH : ” எலுமிச்சைதான் தேசிய பழம்”- ராஜ்நாத் சிங்க...\nவயதான தம்பதியை தாக்கும் திமுக பிரமுகர்\nகர்நாடக துணை உள்துறை அமைச்சர் வீட்டில் ரெய்டு\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\nஅதிக செலவில் வளரும் தொழில்நுட்பங்கள்\nஎல்லாம் நல்லாத்தான் போய்ட்டு இருக்கு: நிர்மலா சீதாராமன்\nசெப்டம்பரில் மொத்த விலை பண��ீக்கம் 0.33 சதவீதமாகச் சரிவு\nடெலிகாம் துறைக்கு அரசு உதவ வேண்டும்: ஏர்டெல் கோரிக்கை\nமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும், ஸ்டாலின் செம்ம ஸ்பீடில் மாறுவார்..\nஇந்த மீம்களை பார்க்காதீங்க, அப்புறம் சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துடும்...\nஇந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பாட்டீல் துணை ஆட்சியராக ..\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nGold Rate: மேல்நோக்கி பயணிக்கும் தங்கம் விலை\nGold Rate: டக்குனு குறைந்த தங்கம் விலை இன்று எவ்வளவு\nGold Rate: இன்று தங்கம் விலை உயர்வு எவ்வளவு\nGold Rate: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...\nவரலாற்றிலேயே முதல்முறையாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/rahane-centry-192-is-the-target-to-delhi-119042200075_1.html", "date_download": "2019-10-14T13:37:56Z", "digest": "sha1:KIIFPZ2BAKTMHZJVAQJABP7FJZSNK54J", "length": 11075, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஹானே அபார சதம்: டெல்லிக்கு 192 ரன்கள் இலக்கு கொடுத்த ராஜஸ்தான் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஹானே அபார சதம்: டெல்லிக்கு 192 ரன்கள் இலக்கு கொடுத்த ராஜஸ்தான்\nஇன்று நடைபெற்று வரும் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில்\n6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஹானே அபாரமாக விளையடி சதமடித்தார். அவர் 63 பந்த��களில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 105 ரன்கள் அடித்தார். கேப்டன் ஸ்மித், ரஹானேவுடன் இணைந்து விளையாடி அரைசதம் அடித்தார்.\nடெல்லி அணியை பொருத்தவரையில் அந்த அணியின் அக்சார் பட்டேல், கிறிஸ் மோரீஸ் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். சாம்சன் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாத நிலையில் பரிதாபமாக ரன் அவுட் ஆனார்\nஇந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடவுள்ளது. இலக்கு கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் டெல்லி அணியில் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இங்க்ராம் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இலக்கை எட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது\nடாஸ் வென்ற டெல்லி: பேட்டிங் செய்யும் ராஜஸ்தான்\nஉதயமானது அமமுக எனும் கட்சி – டெல்லியில் பதிவு செய்தார் டிடிவி \nஐபிஎல் 2019: பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி\nகைதியின் முதுகில் ஓம் வடிவில் சூடு – சர்ச்சையைக் கிளப்பும் புகைப்படம் \nடெல்லி பேட்ஸ்மேன்கள் சரண்டர்: எளிதில் வெற்றி பெற்ற மும்பை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/bs-hooda", "date_download": "2019-10-14T13:13:41Z", "digest": "sha1:QM2E7YLOO5TUY3ZFAE3SHHHA7KPXCWPU", "length": 3917, "nlines": 51, "source_domain": "zeenews.india.com", "title": "BS Hooda News in Tamil, Latest BS Hooda news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nCBSC முதலிடம் பிடித்த மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்\nசிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யபட்டவிவகாரம் அரியானா அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது...\nஇன்று வாரத்தின் முதல் நாள்: உங்கள் ராசிக்கான பலன்கள் என்ன\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் நிறுவனத்தை நடத்துவது சவாலாக இருக்கும்: கங்குலி\nசர்ச்சைக்குரிய பேச்சு.... பாய்ந்தது வழக்கு... கைது செய்யப்படுவாரா சீமான்..\nரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்\n அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nவாரத்தின் முதல் நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்ததா\nகாஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பேசவும் கூடாது, சிந்திக்கவும் கூடாது: ராஜ்நாத் சிங்\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் ச��ல்போன் சேவை தொடங்கியது\nஇந்தியர் உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nBCCI தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2019/05/31/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-14T14:34:19Z", "digest": "sha1:U45CAHPRFHU5BVMV6YK3PONWVWO6JQN7", "length": 9204, "nlines": 130, "source_domain": "vivasayam.org", "title": "நவின கிராமங்கள் 'ரூர்பன்' திட்டம் : பா.ஜ., தீவிரம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநவின கிராமங்கள் ‘ரூர்பன்’ திட்டம் : பா.ஜ., தீவிரம்\nநகரப்புறங்களுக்கு இணையான கட்டமைப்பு மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த, 3 ஆண்டுக்கு முன் மத்திய அரசு, ரூர்பன் என்ற திட்டத்தை அறிவித்தது.\nதமிழகத்தில் கோவை, திருப்பூர், திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டடன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஊராட்சியை தேர்வு செய்து, அதை சுற்றியுள்ள ஏழு ஊராட்சி களை இணைத்து, ஒரு தொகுப்பாக்கி, இக்கிராமங் களில், நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்துவதே, இத்திட்டத்தின்நோக்கம்.\nஇதன் கீழ், சாலை, பாதாள சாக்கடை, அனைவருக்கும் சமையல் வாயு காஸ் இணைப்பு, தட்டுப்பாடில்லாத சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்வது, பசுமை குடியிருப்பு, பசுமை பூங்கா, டிஜிட்டல் லைப்ரரி, வைஃபை வசதி, ஹைடெக் பள்ளிகள், பூங்கா உட்பட பல வசதிகளை ஏற்படுத்த, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு சுய தொழில் திறன் வளர்ப்பு பயிற்சி, நவீன வேளாண் பயிற்சிகளும் வழங்கப் படுகின்றன. வேளாண்,தோட்டக்கலை, கல்வி, மருத்துவம், கால்நடை பராமரிப்பு துறை என, 21 அரசுத்துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், மாநிலத்தின் பல இடங்களில இத்திட்டம் சரிவர செயல்படவில்லை.\nதமிழக அதிகாரிகள் ரூர்பன் திட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்கவும், புதிதாக திட்டங்களை வடிவமைத்து, இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க உள்ளனர்\nடெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு\nகர்நாடகவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருகிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 13-08-2019 அன்று மேட்டூர் அணை 65வது...\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும்...\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்\n4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை...\nநெல் திருவிழா : தேசிய அளவிலான விவசாயிகள் ஒன்றுகூடும் விழா\nவிவசாயிகளுக்கு ரூ.6,000, மற்றும் ஓய்வூதியத் திட்டம்\nஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுப்பிக்கலாம் : இயற்கை ஆர்வலர் ஆலோசனை\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-14T13:23:23Z", "digest": "sha1:6SVP2J52BI7EPYWBNQIYA3WGDHOQVCE6", "length": 33083, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "குற்றியலுகரமும் பாவேந்தரும் - கவிஞர் முருகு சுந்தரம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகுற்றியலுகரமும் பாவேந்தரும் – கவிஞர் முருகு சுந்தரம்\nகுற்றியலுகரமும் பாவேந்தரும் – கவிஞர் முருகு சுந்தரம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 மே 2014 கருத்திற்காக..\n‘முல்லை’ என்ற திங்களிதழில் பாவேந்தர் பாரதிதாசனாரின் மீசையைப் பற்றிப் பத்து எண்சீர் விருத்தங்கள் எழுதியிருந்தேன். அப்பாடலைப் பார்க்கும் வாய்ப்புப் பாவேந்தருக்கு ஏற்பட்டது. அப்பாடலைப் படித்ததும் அவர் என்னைக் கேட்ட முதல் கேள்வி, ‘எனது மீசையைப் பற்றிப் பாடல் எழுத வேண்டுமென்ற எண்ணம் உனக்கு ஏன் ஏற்பட்டது\n‘மேலை நாட்டில் வோர்ட்சு வொர்த் என்ற கவிஞன் வாழ்ந்த காலத்தில், அவன் மூக்கைப் பற்றிக் கவிதை எழுதி அந்நாட்டு மக்கள் பாராட்டினர்;\nகீட்சு என்ற ஓர் ஆங்கிலக் கவிஞன் வாழ்ந்தான்; அவன் தலைமுடி பொன்நிறமானதா ��ருநிறமானதா என்று அறிய இன்று ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியிருக்கும்போது உங்கள் தோற்றத்துக்கே பெருஞ்சிறப்புத் தரக்கூடிய மீசையைப் பற்றிக் கவிதை எழுதினால் என்ன கருநிறமானதா என்று அறிய இன்று ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியிருக்கும்போது உங்கள் தோற்றத்துக்கே பெருஞ்சிறப்புத் தரக்கூடிய மீசையைப் பற்றிக் கவிதை எழுதினால் என்ன என்று ஓர் எண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது. அதனால் எழுதினேன்’ என்று விடையிறுத்தேன்.\n‘உனது பாட்டில், இலக்கிய நயம் மிகுந்து காணப்படுகிறது. எனது மீசைக்கு நீ வௌவாலை உவமை கூறியிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால் உனது பாட்டில் குற்றியலுகரப் பிழைகள் காணப்படுகின்றன. அப்பிழைகள் நேராதவாறு இனிப்பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று கூறினார். உடனே ஒரு தாளை எடுத்து குற்றியலுகர இலக்கணத்தை விளக்கி எடுத்துக் காட்டினார். பாடலில் குற்றியலுகரப் பிழைகள் நேரும்போது, அதைக் கருத்துக் கெடாமல் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதையும் பல எடுத்துக்காட்டுகளால் விளக்கினார்கள். பிறகு மொழிப் புலமை ஒரு கவிஞனுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை விளக்கத் தமது வாழ்க்கையிலிருந்து பல நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினார்கள்.\n‘இலக்கணப் புலமை இல்லாத கவிஞன் புலவர்கள் நடுவே சிறப்புப் பெற முடியாது. இப்போது பாடல் எழுதுவோர் இலக்கண வரம்பைச் சரியாகக் கவனிப்பதில்லை. அதுவும் குற்றியலுகரத்தைப் பொருட்படுத்துவதில்லை. தமிழகத்தில் விளம்பரம் பெற்ற கவிஞர்கள் கூடச் சிலர் குற்றியலுகரப் பிழையோடு எழுதுகின்றனர்.\nபாரதியார் கூடத் தொடக்கக் காலத்தில் இலக்கணத்தைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்படமாட்டார். சுட்டுச் சொல்லுக்குப் பின் வல்லினம் மிகும். அங்கு + போனான் = அங்குப் போனான் என்று எழுத வேண்டும். ஆனால் பாரதியார் அங்கு போனான் என்றே எழுதுவார். பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில், பூ. ஆ. பெரியசாமிப்பிள்ளை, பங்காரு பத்தர், திருப்புளிசாமி ஐயா ஆகிய தமிழறிஞர்கள் அங்கு வாழ்ந்தனர். மூவரும் எனது தமிழாசிரியர்கள் திருவாளர் பெரியசாமிப்பிள்ளை கால்வே கல்லூரியில் புலவர் வகுப்புக்கு ஆசிரியர்; பெரும் புலமை வாய்ந்தவர். இவருக்கு ஒப்பாக மற்றொருவரை அக்காலத்தில் சொல்ல வே���்டுமென்றால் திரு அரசஞ்சண்முகனாரைத்தான் சொல்ல வேண்டும்.\nபெரியசாமிப்புலவர் பாரதியார் செய்யும் இலக்கணப் பிழையைப் பார்த்துவிட்டு, ‘‘இவனெல்லாம் பாட்டெழுத வந்திட்டான், இலக்கணம் தெரியாம…’ என்று சினத்தோடு திட்டினார்.\nதான் பாரதியாரிடம் வந்து இதைப்பற்றிச் சொன்னேன். அங்கு + போனான் = அங்குப் போனான் என்றுதான் நீங்கள் இனி எழுத வேண்டுமென்று வற்புறுத்தினேன். அதற்குப் பாரதியார் சொன்னார்: அங்குப்போனான் என்று எழுதினால் என்னவோ போல் இருக்கிறது. இயற்கைக்கு முரணாக ஒலிக்கிறதே என்றார்.\n நீங்கள் இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் எழுத வேண்டும். புலவர்கள் இலக்கணம் தெரியாதவன் என்று கேவலமாகப் பேசுகிறார்கள் என்று சொன்னேன். அதற்குப் பிறகு பாரதியார் இலக்கணத்தில் அதிக அக்கறை காட்டத் தொடங்கினார்.\nஎன்னைக் கூடத் தமிழகத்துப் புலவர்கள் நீண்ட நாளாக மதிக்கவில்லை. இவன் என்ன கவிதைபாடுபவன்தானே இவனிடத்தில் ஆழ்ந்த மொழிப்புலமை இருக்கவா போகிறது இவனிடத்தில் ஆழ்ந்த மொழிப்புலமை இருக்கவா போகிறது என்று எண்ணினர். நான் யார் தெரியுமா என்று எண்ணினர். நான் யார் தெரியுமா முப்பத்தேழு ஆண்டுகள் தமிழ்ப் புலவர் வகுப்புக்குப் பாடம் நடத்தியவன். இது பலருக்குத் தெரியாது. பெரும் புலவர்களிடத்தில் ஏழு ஆண்டுகள் இலக்கிய இலக்கணப் பாடம் கேட்டு ஆசிரியன் ஆனவன். என்னுடைய புலமையைத் தமிழ்ப் புலவர்கள் முன்னிலையில் பலமுறை புலப்படுத்தினேன். அதன் பிறகே என்னை மதிக்கத் தொடங்கினர்.\nபத்து ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அதற்குத் தலைமை ஏற்க என்னை அழைத்திருந்தனர். நான் தலைமை ஏற்றிருந்த அந்த மாநாட்டிற்குத் தமிழகத்துப் பெரும் புலவர்கள் பலர் வந்திருந்தனர். முனைவர் மா.இராசமாணிக்கம், ஔவை சு.துரைசாமி(ப்பிள்ளை), மயிலைமடம் கல்லூரித் தலைவர் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். அன்று என் கூட்டத்தில் கலகம் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் வந்திருந்தது. உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டிருந்த ஒரு தடியன் என் பேச்சினிடையே எழுந்து நின்றான்.\n‘பெரியார் இராமணயணத்தை எரிக்க வேண்டுமென்று சொல்லுகிறார் இராதா கீமாயணம் போட்டு இராமயாணத்தை இழிவு படுத்துகிறான் இராதா கீமாயணம் போட்டு இராமயாணத்தை இழிவு படுத்துகிறான் இது சரியா’ என்று என்னைப் பார்த்துக் கேள்விகள் கேட்டான். எனக்குச் சினம் மிகுதியாக வந்துவிட்டது.\n நீ சிவஞான சித்தியார் படித்திருக்கிறாயா சிவஞான சித்தியாரில் அருள்நந்தி சிவாச்சாரியார் வைணவனை முன்னிலைப்படுத்திச் சில கேள்விகள் கேட்கிறார். மாயமான் பின்னால் ஓடி, மாயையில் சிக்கிய இராமன் கடவுளா சிவஞான சித்தியாரில் அருள்நந்தி சிவாச்சாரியார் வைணவனை முன்னிலைப்படுத்திச் சில கேள்விகள் கேட்கிறார். மாயமான் பின்னால் ஓடி, மாயையில் சிக்கிய இராமன் கடவுளா\nசைவனாகிய நீ இந்தக் கேள்வியைக் கேட்கலாமா’’ என்று கூறினேன். அந்தச் சைவன் நடுநடுங்கிப் போனான். கூட்டம் முடிந்ததும் என்னிடம் வந்தான் ‘’ஐயா’’ என்று கூறினேன். அந்தச் சைவன் நடுநடுங்கிப் போனான். கூட்டம் முடிந்ததும் என்னிடம் வந்தான் ‘’ஐயா உங்களுடைய புலமையை நான் அறியாது போனேன் உங்களுடைய புலமையை நான் அறியாது போனேன் மன்னித்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறினான்.\nஇதுபோலப் பல இடங்களில் என்னுடைய ஆற்றலைப் புலப்படுத்திய பிறகுதான் புலவர்கள் என்னை மதிக்கத் தொடங்கினர். திருக்குறளுக்கு நான் உரை எழுதத் தொடங்கிய பிறகுதான், புலவர்களிடையே அச்சங் கலந்த மரியாதை என் மீது தோன்றலாயிற்று’’ என்று கூறினார் பாவேந்தர்\nபிரிவுகள்: இலக்கணம், கட்டுரை, குறள்நெறி Tags: குறள்நெறி, குற்றியலுகரம், பாரதிதாசன், முருகு சுந்தரம்\nதன்னேரிலாத தமிழ் – பாரதிதாசன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌ே) – இலக்குவனார் திருவள்ளுவன்\nபாவேந்தரும் பொதுவுடைமையும் 4/4 – முனைவர் நா.இளங்கோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இணைய வழி வரலாறு, பண்பாடு…பற்றிய சொற்பொழிவு\nஇணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை – புதுக்கோட்டை »\nமுத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந��தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச��சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1317136.html", "date_download": "2019-10-14T12:57:55Z", "digest": "sha1:V2R346KPTGJKG43ANGLGKAP467W7WYKH", "length": 14473, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் விவசாயக் கண்காட்சி – 2019!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nயாழில் நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி விவசாயக் கண்காட்சி – 2019\nயாழ்ப்பாணம்,பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் 17.09.2019 ஆம் திகதி தொடக்கம் 20.09.2019 ஆம் திகதி வரையான 4 நாட்கள் ‘காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி’ என்னும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி – 2019 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.\nஇக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு 17.09.2019 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.\nஇந் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கலந்து கொண்டு வைபவ ரீதியாக கண்காட்சியினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.\nவடமாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண விவசாயத் திணைக்களம் கீழ் வரும் நிறுவனங்களுடன் இணைந்து இக் கண்காட்சியினை ஒழுங்கமைத்துள்ளது.\nபொதுமக்கள், விவசாயிகள், கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள், மகளிர் கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள், இளம் விவசாயிகள் கழகங்களின் உறுப்பினர்கள், கிராமஅபிவிருத்தி சங்கங்களின்; உறுப்பினர்கள், மாதர் கிராமஅபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், ஏனைய சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், உயர் கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் இக் கண்காட்சியில் பங்குபற்றி பயன் பெற அன்புடன் அழைக்கின்றார் யாழ்ப்பான பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறீரங்கன்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nசிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது வழக்கு..\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு 02..\nஎல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை\nகல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, பாரிய நிதியை முதலீடு செய்ய வேண்டும் \nஊர்காவற்றுரைக்கும் அனலைத்தீவுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை\nஇனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்\nசுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது\nஈழத்து சீரடி ஆலயத்தில் “மடத்தார்பதி வாழ் மன்னவனே” இறுவட்டு வெளியீடு\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் ���லி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு…\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு…\nஎல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை\nகல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, பாரிய நிதியை முதலீடு செய்ய…\nஊர்காவற்றுரைக்கும் அனலைத்தீவுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை\nஇனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்\nசுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது\nஈழத்து சீரடி ஆலயத்தில் “மடத்தார்பதி வாழ் மன்னவனே”…\nஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல்…\nயாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதி எங்கே\nமாமல்லபுரத்தில் ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்..\nமரியம் திரேசியாவுக்கு ‘புனிதர்’ பட்டம்- வாடிகன் விழாவில் போப்…\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு…\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2016/01/", "date_download": "2019-10-14T13:30:20Z", "digest": "sha1:447KC2OTDCLW7KIBPWGLBFNJHVQKMFH7", "length": 20395, "nlines": 278, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: January 2016", "raw_content": "\nகுஜராத் : காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் \nகம்யூனிசமும் முதலியமும் பொய்த்து விட்டன- அறங்காவலர் முறை உதவுமா\nகீழடிக்கு பிரதமர் வருகிறார் என்று தகவல் வந்தால்….\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 30\nஇகழ்வாராய்ச்சிக்கார அகழ்வாராய்ச்சியாள அமர்நாத் ராமகிருஷ்ணா: ‘நான் அறியாமையால் அட்ச்சிவுடுவதற்கு அப்பாற்பட்டு, கூசாமல் புளுகுபவன்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று காலை, என் நண்பருடைய நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அபூர்வமாகத்தான் இப்படிப்பட்ட சந்திப்புகள் வாய்க்கும்.\nஅவர் பெயர் சுப்ரமணியம். முரளி என்று அழைக்கப்படுகிறார். பெங்களூரில் வசிக்கிறார். சொ���்தமாகத் தொழில் செய்கிறார். நல்ல வருமானம் இருக்கும்.\nசில ஆண்டுகளுக்குமுன் கிருஷ்ணகிரி பகுதியில் எச்,ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஆரம்பித்திருக்கிறார். அதுதான் இப்போது இவருடைய பெரும்பகுதி நேரத்தை எடுத்துக்கொள்கிறது.\nஎச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் கிட்டத்தட்ட நார்மலான வாழ்க்கையை வாழ முடியும், பிறரைவிட அதிக ஆண்டுகள்கூட உயிர்வாழ முடியும், திருமணம் செய்துகொள்ள முடியும், பாலுறவு வைத்துக்கொள்ள முடியும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார் முரளி. இன்றைய மருத்துவ வளர்ச்சியில் தாயிடமிருந்து பிள்ளைகளுக்கு எச்.ஐ.வி தொற்றாமல் இருக்க மருந்துகள் உள்ளன என்றார் அவர்.\nஎங்கேயோ பெங்களூரில் நிறுவனம் ஒன்றை நடத்திக்கொண்டிருப்பவரை கிருஷ்ணகிரியை நோக்கி இழுத்தது எது என்று கேட்டேன். அதிலும் குறிப்பாக பெற்றோரை இழந்த, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவவேண்டும் என்று தோன்றியது ஏன் என்று கேட்டேன்.\nஸ்ரீதேவி என்று ஒரு பெண். அவளுக்கு ஒரு தம்பி. அவள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அவளுடைய பெற்றோர்கள் இருவரும் எச்.ஐ.வியால் இறந்துவிட்டனர். குழந்தைகள் இருவருக்குமே எச்.ஐ.வி பரவியிருந்தது. பெற்றோர் கட்டிய சிறு வீட்டில் இருந்துகொண்டு தம்பியைப் பார்த்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று படித்துவந்தாள் அந்தப் பெண். சுற்றி உள்ளவர்கள் ஏதோ உதவி செய்துள்ளனர். ஒரு தொண்டு நிறுவனத்தின்மூலம் குறைந்தபட்சம் ரேஷன் பொருள்கள் இந்தச் சிறு பிள்ளைகளுக்குக் கிடைத்துள்ளன. இப்படி மூன்று ஆண்டுகள் அந்த வீட்டில் தன்னந்தனியாக இந்த இரு குழந்தைகளும் வசிந்துவந்துள்ளன. உறவினர்கள், அக்கம்பக்கத்தவர் யாரும் இந்தப் பிள்ளைகளைத் தங்கள் வீட்டில் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. நோய்க்கான மருந்து பற்றிய புரிதல் இல்லாததால் இந்தப் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்படத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு உடல் பாகங்களில் பிரச்னை. அப்படிப்பட்ட நிலையில்தான் முரளி இந்தப் பெண்ணையும் அவளுடைய தம்பியையும் பார்த்திருக்கிறார். வாழவேண்டும் என்ற விருப்பமும் தன் தம்பியைக் காப்பாற்றவேண்டும் என்ற விருப்பமும் இந்தச் சின்னப் பெண்ணிடம் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறார் முரளி.\nஸ்ரீதேவியை மருத்துவமனையில் சேர்த்தபின் உடல்நலம் ஓரளவுக்குத் தேறியுள்ளது. நல்ல சத்தான உணவும் சரியான மருந்துகளும் இருந்தாலே எச்.ஐ.,வியைக் கட்டுப்படுத்திவைக்கலாம். மருந்துகளைத் தமிழக அரசு இலவசமாகவே தருகிறது. உணவும் அன்பும் ஆதரவும்தான் இந்தப் பிள்ளைகளுக்குத் தேவை. இப்போது இந்தப் பெண் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதத் தயாராகிக்கொண்டிருக்கிறாள்.\nஇன்னொரு கதையையும் சொன்னார் முரளி. துர்கா என்றொரு பெண் குழந்தை, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர். பெற்றோர்கள் இறந்துவிட்டனர். அருகில் ஒரு வீட்டில் இருந்த கணவன், மனைவிக்கு மூன்று பிள்ளைகள். மிகச் சொற்ப வருமானம். ஆனாலும் துர்காவையும் தங்கள் வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். முரளி அந்தக் குடும்பத் தலைவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில், “அந்தப் பொண்ணுக்கு யாருமே இல்லைங்க, எப்படி தனியா விட முடியும்\nஇதுபோன்ற சம்பவங்கள்தாம் முரளியை ‘சில்ட்ரன் ஆஃப் கிருஷ்ணகிரி’ என்ற அமைப்பை ஆரம்பிக்கத் தூண்டின. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சுமார் 300 பெண் குழந்தைகளுக்கு சத்தான உணவு, தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பு, வாழ்வாதாரத்துக்குத் தேவையான படிப்பு, பயிற்சி, பிறகு ஏதேனும் ஒரு நல்ல வேலையை தேடித் தருவது - இதுதான் முரளியின் நோக்கம். இந்தப் பிள்ளைகள் பலரும் அவரவர் உறவினர்களிடமே வசித்துவருகிறார்கள். மருந்துகள், நான் முன்பே சொன்னபடி, தமிழக அரசிடமிருந்து இலவசமாகக் கிடைத்துவிடுகின்றன. சத்தான உணவை அவர்களிடம் கொண்டுசேர்க்கிறார் முரளி. பிள்ளைகள் அருகில் ஏதேனும் ஓர் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள். இப்போது கிருஷ்ணகிரியில் இந்தக் குழந்தைகள் படிப்பதற்காக ஒரு பள்ளியைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முரளி.\nஎச்.ஐ.வி நோய் பரவுவது குறித்தும், பெற்றோர்களின் (பெரும்பாலான நேரங்களில் ஆண்களின்) தவறால் எவ்வாறு அப்பாவிக் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகின்றன என்பது குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். கிருஷ்ணகிரி பகுதியில் நெடுஞ்சாலைகளில் நடக்கும் பாலியல் தொழில் குறித்துக் கொஞ்சம் தகவல்களைத் தெரிந்துகொண்டேன்.\nகுழந்தைகள் வளரும் பருவத்தில், அவர்களுடைய பதின்ம வயதுகளில் பலவிதமான உடல், மன பாதிப்புகளுக்கு ஆட்படுகிறார்கள். மத்திய வர்க்கக் குடும்பங்களில் உள்ள ஆரோக்���ியமான குழந்தைகளாலேயே இதை எதிர்கொள்வது மிகவும் எளிதல்ல. ஆனால் பெற்றோரை இழந்த, எச்.ஐ.வி போன்ற ஒரு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இத்தனையையும் மீறி இந்தக் குழந்தைகளிடம் ஒரு நம்பிக்கையை விதைக்க முடிகிறது, வாழ்க்கை குறித்த நேர்ச் சிந்தனையை உருவாக்க முடிகிறது என்கிறார் முரளி.\nஆனால் அதே நேரம், ஆண் குழந்தைகளைப் பராமரிப்பது மிகவும் கடினம் என்கிறார். இவருடைய அமைப்பில் பெண் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பெண்களுமே எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சமூக நலச் சேவகர்கள். ஆண் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளப் பொறுப்பான ஆண் சேவகர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கலைப் பற்றியும் முரளி பேசினார். இம்மாதிரியான பாதுகாப்பகங்களில் செக்ஸுவல் அப்யூஸ் என்பது பெரிய பிரச்னை. அம்மாதிரி இல்லாமல் பாதுகாப்பான ஓர் அமைப்பை உருவாக்குவது மிகவும் கடினமானது.\nநம்மிடையே ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. தீர்க்கத்தான் பல்லாயிரம் பேர் வேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/04/swami-rara.html", "date_download": "2019-10-14T12:47:11Z", "digest": "sha1:GCMYT3QBKI5KVMWZGFEJITL3VSOMJ4A7", "length": 16337, "nlines": 254, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Swami RaRa", "raw_content": "\nநிகிலுக்கும் அவனது இரண்டு நண்பர்களுக்கும் தொழில் பிக்பாக்கெட் அடிப்பது. டியூசன் டீச்சரும், ஜர்னலிஸ்டுமான சுவாதிக்கும் நிகிலுக்கும் சுவாதியின் வெஸ்பா ஸ்கூட்டரின் மூலமாய் கனெக்‌ஷன் வருகிறது. அவளிடம் நிகில் தான் ஒரு சாப்ட்வேர் எஞினியர் என்று பொய் சொல்லி காதலிக்க ஆரம்பிக்கிறான். இதனிடையில் பத்மநாபசாமி கோயிலிருந்து திருடப்பட்ட ஒரு குட்டி விநாயகர் சிலை ஒன்று விற்கப்படுகிறது. சில ஆயிரங்களுக்கு விற்கப்பட்ட அந்த சிலையின் மதிப்பு பத்து கோடி. அந்த சிலை ஒரு கட்டத்தில் சுவாதியிடம் வந்து அதை லவுட்டி நிகில் விற்று விடுகிறார் ஐந்து லட்சத்திற்கு. சிலையை தேடி வந்த கும்பல் சுவாதியை தூக்குகிறது. எப்படி இந்த பிரச்சனையிலிருந்து நிகில் சுவாதியை தப்பிக்க வைத்து தன் காதலில் வெற்றி பெற்றான் என்பதுதான் கதை.\nவழக்கமான கதைதானே இதில் என்ன புதுசு இதுபோல எத்தனையோ ராம் கோபால் வர்மா படம் பார்த்திருக்கோமே என்று யோசிப்பீர்கள். ஆமாம் பார்த்திருப்போம். ராம் கோபால் வர்மாவை ஃபாலோ செய்து அவரை போலவே பல பேர் படமெடுக்க முயற்சிசெய்திருக்கிறார்கள். இந்தப்படக் குழுவினர் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ராம் கோபால் வர்மாவை மட்டுமல்ல குவாண்டினின் பாணியையும் அப்பட்டமாய் வரிந்தெடுத்திருக்கிறார்கள்.\nஜெமினி டிவியிலோ, மாடிவியிலோ சினிமா விமர்சனம செய்யும் இரண்டு இளைஞர்கள் பிரபலம். அவர்களை வைத்து ஒரு லாங் டிராவலோடு சினிமா பற்றிய பேச்சுக்களோடு ஆரம்பிக்கும் படம் தடாலென ஒரு கொலையில் முடியும் இடம் அப்படியே குவாண்டினின் பல்ப் பிக்‌ஷன். ஆனால் வசனங்களும் அதை கொண்டு வந்த விதமும் நல்ல முயற்சி.\nஹாப்பி டேஸ் நிகிலுக்கு ரொம்ப நாள் கழித்து ஒர் சுவாரஸ்ய கேரக்டர். அதை அழகாய் செய்திருக்கிறார். ஆள் ரொம்பவே மாறியிருக்கிறார். கலர்ஸ் சுவாதி அழகாய் இருக்கிறார். கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். ஆனால் இவரது கேரக்டரை ஜர்னலிஸ்ட் அது இது என்று பில்டப் செய்திருந்தாலும் வழக்கமான லூசு ஹீரோயின் போலவே சித்தரித்திருப்பது கொடுமை. ஏகப்பட்ட நடிகர்கள் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.\nரிச்சர்ட் ப்ரசாத்தின் டிஜிட்டல் ஒளிப்பதிவு தரம். சன்னியின் பாடல்களை விட பின்னணியிசை நன்றாக அமைந்திருக்கிறது. எழுதி இயக்கியவர் சுதீர் வர்மா. இந்த கதையின் இன்ஸ்ப்ரேஷன் என்று வர்மா, குவாண்டின் என்று எல்லோருக்கும் க்ரெடிட் கொடுத்திருக்கிறார். க்ரெடிட் கொடுத்ததோடு இல்லாமல் அவர்களைப் போலவே சுவாரஸ்யமாய் கதை சொல்லி பேரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். கதை என்று பார்த்தால் மிக சாதாரணமான கள்ளக்கடத்தல், பொருள் இடம் மாறுவது அதனால் வில்லன்கள் துரத்தல் என்ற ராம் கோபால் வர்மாவின் ஷணம்.. ஷணம் கதை தான் என்றாலும் அதை திரைக்கதையாய் கொடுத்தவிதத்தில் சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் குழப்பங்கள் கொஞ்சம் க்ளீஷேவாக இருந்தாலும், அந்த மகா குண்டு அடியாள், கல்யாணமாகாத வில்லன் ரவிபாபு, என்று காமெடி கலாட்டா ஒர்க்கவுடாகியிருக்கிறது. எதிர்பார்க்காமல் பார்த்தால் சின்ன சந்தோஷ பொக்கே கிடைக்கும்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - சிம்ரன்ஸ் ஆப்பக்கடை\nதமிழ் சி��ிமா ரிப்போர்ட்- காலாண்டு ரிப்போர்ட் -2013...\nதடுமாறி நிற்கும் சீரியல் உலகம்\nசாப்பாட்டுக்கடை - அம்மா உணவகம்\nசாப்பாட்டுக்கடை - சைதை ஆஞ்சநேயர் கோவில் தெரு கையேந...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/151342-danny-first-look-poster-released", "date_download": "2019-10-14T14:13:25Z", "digest": "sha1:GM666DUVB2UPVLUHRGOS4GYIJNWC6E75", "length": 6047, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "வரலட்சுமிக்கு `மக்கள் செல்வி’ பட்டம்..! -பிறந்தநாளில் வெளியான ’டேனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! | Danny first look poster released", "raw_content": "\nவரலட்சுமிக்கு `மக்கள் செல்வி’ பட்டம்.. -பிறந்தநாளில் வெளியான ’டேனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nவரலட்சுமிக��கு `மக்கள் செல்வி’ பட்டம்.. -பிறந்தநாளில் வெளியான ’டேனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nபி.ஜி.முத்தையா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி நடித்திருக்கும் படம் `டேனி’. விமன் சென்ரிக் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நடிகர் ஜெயம் ரவியின் ட்விட்டர் பக்கத்திலும் சினிமா விகடனின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்திலும் இன்று வெளியாகி இருக்கிறது.\nஇது குறித்து இயக்குநர் சந்தானமூர்த்தியிடம் பேசும்போது, `இது எனக்கு முதல் படம். இதற்கு முன் இயக்குநர் சற்குணத்தின் ’சண்டிவீரன்’ படத்திலும் இயக்குநர் பி.ஜி.முத்தையாவின் ’மதுரவீரன்’ படத்திலும் உதவி இயக்குநராக வேலை பார்த்திருக்கிறேன். ’டேனி’ படத்தில் வரலட்சுமி போலீஸாக நடிக்கிறார். இது எமோஷனல் த்ரில்லர் ஜானர் படம். நடிகை வரலட்சுமி சினிமாவில் நடிப்பதோடு பல மேடைகளில் அரசியல் குறித்து பேசி வருவதால் இந்தப் படத்தில் அவருக்கு `மக்கள் செல்வி’ என்கிற பட்டத்தை அறிவித்திருக்கிறோம். இந்தப் படத்தில் வரலட்சுமியுடன் வேல.ராமமூர்த்தி, யோகி பாபு, அனிதா சம்பத் மற்றும் ஒரு நாயும் நடிக்கிறது. இன்று வரலட்சுமியின் பிறந்தநாள் என்பதால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்தோம்’’ என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/152169-actress-farina-azath-tells-about-her-new-project-thari", "date_download": "2019-10-14T14:10:54Z", "digest": "sha1:XLDZEQOLHIPOX2KBNGKLWUYJQPNVFR6N", "length": 7987, "nlines": 102, "source_domain": "cinema.vikatan.com", "title": "'இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்!' - ஃபரீனா ஆசாத் | actress farina azath tells about her new project 'thari'!", "raw_content": "\n'இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்' - ஃபரீனா ஆசாத்\n'இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்' - ஃபரீனா ஆசாத்\nசன் டிவி-யில் ஒளிபரப்பான 'கிச்சன் கலாட்டா' சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், ஃபரீனா ஆசாத். அதன் பிறகு, ஜி தமிழில் 'அஞ்சறைப் பெட்டி' என்கிற சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருபவருக்கு அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட். என்னன்னு கேட்கிறீர்களா.. நம்ம ஃபரீனா இப்போது கலர்ஸ் டி.வி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல் ஷூட்டிங்கில் படு பிஸிங்க.\nவரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒளிபரப்பா��விருக்கும், 'தறி' என்கிற சீரியலில் காதுகேளா, வாய்பேச முடியாத பெண்ணாக நடிக்கிறார். இதற்காக ,காதுகேளாத, வாய்ப்பேச முடியாத குழந்தைகள் இருக்கும் பள்ளிகளுக்குச் சென்று, எப்படி சைன் லாங்குவேஜில் பேசுவது என பிராக்டீஸ் எடுக்கிறார்.\nஇந்த சீரியலில் நடித்த அனுபவம்குறித்து கேட்டபோது, 'காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது மிக மிக அவசியமான ஒன்று. அவர்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கு. அதனால்தான் இந்த சீரியலில் நானும் காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக நடிக்கிறேன். அதனால், அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களுக்குச் சென்று, அதற்கான பயிற்சியைப் பெற்றுவருகிறேன். அவர்களுடைய உலகம் எப்படி இருக்கிறது என்பதை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. நிறையப் பேர், 'உங்களுக்கு சைன் லாங்குவேஜ் காட்டி நடிப்பது கஷ்டமாக இல்லையா' எனக் கேட்கிறார்கள். இல்லவே இல்லைனுதான் பதில் சொல்வேன். இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்' என்கிறார்.\n'தறி' சீரியல், முழுக்க முழுக்க நெசவாளர்களின் கதையை மையமாகக் கொண்டதாம். புது முகங்களான சபரி மற்றும் ஶ்ரீ இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது... இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு, தந்தை எப்படி கஷ்டப்படுகிறார் எனப் பல விஷயங்களைப் பேசுகிறது இந்த சீரியல்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/admk-and-bjp-alliance-will-be-breake-psnqyj", "date_download": "2019-10-14T14:22:37Z", "digest": "sha1:UWG3TVEMK4N7O5O3NRJ7NHPM2TE6I5HW", "length": 11676, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டமால் ஆகும் அதிமுக கூட்டணி !! கழற்றிவிட பிளான் போடும் பாஜக !! உள்ளாட்சித் தேர்தலை குறி வைக்கும் அமித்ஷா !!", "raw_content": "\nடமால் ஆகும் அதிமுக கூட்டணி கழற்றிவிட பிளான் போடும் பாஜக கழற்றிவிட பிளான் போடும் பாஜக உள்ளாட��சித் தேர்தலை குறி வைக்கும் அமித்ஷா \nதமிழகத்தில் மெகா கூட்டணி என அழைக்கப்பட்ட அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக கூட்டணி பெரும் தோல்வியைத் தழுவியதையடுத்து அதிமுகவை கழற்றிவிட பாஜக திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் இறங்கவும் அக்கட்சி முடிவு செயதுள்ளது.\nநடைபெற்ற மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும், அமோக வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக, மத்தியில், பாஜக ஆட்சி அமைத்து உள்ளது. ஆனால், தமிழகத்தில், படுதோல்வி அடைந்தது. அதன் கூட்டணி கட்சியான, அ.தி.மு.க., ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட்டும், தமிழகத்தில், பா.ஜ., தேறாமல் போனதற்கான காரணங்களை அதித்ஷா தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.\nஅப்போது, தமிழகத்தில், பாஜகவின் பலத்தை அதிகரிக்கவும், கிராம அளவில், கட்சியை பலப்படுத்தவும், உள்ளாட்சித் தேர்தலில், தனித்து போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nமக்களவைத் தேர்தலில், திமுக அணி, 53 சதவீத வாக்குகளையும், அதிமுக அணி 30 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. தனிப்பட்ட முறையில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 40 க்கும் மேல் இருந்த நிலையில் இந்தத் தேர்தலில் 18 சதவீதம் மட்டுமே பெற்றது.\nஇது தொடர்பாக பாஜக எடுத்துள்ள சர்வேயில் , அதிமுக அணி பெற்ற, 30 சதவீதம் வாக்குகளில், ஐந்து சதவீதம் மட்டுமே, அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. ஐந்து சதவீதம், கொங்கு மண்டலத்தில் கிடைத்த வாக்குகள். பாமக வாக்குகள் ஐந்து சதவீதம் போக, மீதமுள்ள,15 சதவீத வாக்குள் மத்திய அரசின் சாதனைகள், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, பாஜக போட்டியிட்ட, ஐந்து மக்களவைத் தொகுதிகளில், ராமநாதபுரம், கோவை ஆகிய தொகுதிகளில், குறைந்த வித்தியாசத்தில் தான் தோல்வி ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், அதிமுக வேட்பாளர்கள், மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து உள்ளனர்.\nஎனவே, இந்த தோல்வி, பாஜகவுக்கு எதிரான அலை அல்ல… அதிமுகவுக்கு எதிரான அலையாகத் தான் அமைந்துள்ளது என்றும், அந்த அறிக்கையில் பிள்ளி விவரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆகவே, வாக்கு வங்கியை முழுமையாக இழந்துள்ள, அதிமுகவை துாக்கி சுமக்க வேண்டிய அவசியம், பாஜகவுக்கு இல்லை என அமித்ஷாத் கருதுகிறார். மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து, உள்ளாட்சித் தேர்தலில், பாஜக தனித்து போட்டியிட்டால், அதிமுகவை விட, அதிக வாக்குள் பெற முடியும் என அக்கட்சி நம்புகிறது.\nஇதையடுத்து அதிமுக – பாஜக கூட்டணி உடைய வாப்புள்ளது என்றும் இந்த கூட்டணி, உள்ளாட்சித் தேர்தல் வரை நீடிக்குமா என்பதுத் கேள்விக்குரியதாக உள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஷூட்டிங் டென்ஷனில் சிகரெட் பிடித்த ஜெயம் ரவி..\nவேளாங்கண்ணி ஆலயமும், சாந்தோம் சர்ச்சும் இந்து கோயில்களாம்... அதை மீட்க போராட்டம் துவக்கம்.. மோடி கையில் பகீர் ரிப்போர்ட்\nப.சிதம்பரத்தை மீண்டும் சிறையில் தள்ள பக்காவாக ஸ்கெட்ச்... அதிரடி காட்டும் பாஜக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-kanyakumari/kerala-government-honors-tn-sub-inspector-illegal-love-prlkiw", "date_download": "2019-10-14T13:15:42Z", "digest": "sha1:AWEPBXCQ3DSNQVQDPON5VCFXK2P6XFLY", "length": 9147, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கள்ளக்காதல் விவகாரத்தில் சி���்கிய தமிழகத்தின் சிறந்த போலீஸ்..! கணவன் பரபரப்பு வீடியோ..!", "raw_content": "\nகள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய தமிழகத்தின் சிறந்த போலீஸ்..\nகேரள அரசால் கவுரவிக்கப்பட்ட களியக்காவிளை உதவி ஆய்வாளரைக் குறிப்பிட்டு, மனது மனைவியுடன் கள்ள உறவு வைத்துள்ளார் என கணவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nகேரள அரசால் கவுரவிக்கப்பட்ட களியக்காவிளை உதவி ஆய்வாளரைக் குறிப்பிட்டு, மனது மனைவியுடன் கள்ள உறவு வைத்துள்ளார் என கணவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் சோமன்(45). இவர் தற்போது வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சோமன் என்பவர் தனது செல்போனில் இருந்து ஒரு வீடியோவை பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.\nஅதில் தனது மனைவியை களியக்காவிளை உதவி ஆய்வாளர் மோகன அய்யர் அபகரித்து வைத்திருப்பதாகவும், இதனால் தான் மிகவும் மனம் உடைந்துள்ளதாகவும், இதனால் தான் சாகப்போவதாகவும், இது தமிழக அரசுக்கு வெட்கக்கேடான சம்பவம் எனவும் சோமன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇதுகுறித்து களியக்காவிளை போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி ஆய்வாளர், கன்னியாகுமரியில் நடந்த சபரிமலை போராட்டத்தின்போது சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த உதவி ஆய்வாளருக்கு கேரள அரசு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீ��ியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nவன்னியர் சமுதாயத்துக்கு திமுக என்ன செய்தது.. மீண்டும் பட்டியலிட்டு அடுக்கிய மு.க. ஸ்டாலின்\nமனநோயாளி... கோமாளி.... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வெளுத்து வாங்கிய கே.எஸ். அழகிரி\n ஒரே நாளில் 3 சினிமா 120 கோடி வசூல் பண்ணியிருக்கு தெரியுமா…மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/-2-and-10th-student-exam-times-will-be-reduced-pkfpd6", "date_download": "2019-10-14T14:07:07Z", "digest": "sha1:LYVTY6O2HRP5SLJ5LBC6ZN3Z5RRNMY4P", "length": 12129, "nlines": 160, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு நேரம் குறைப்பு! 30 நிமிடம் ‘கட்’!", "raw_content": "\nபிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு நேரம் குறைப்பு\n10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதும் நேரங்களை மாற்றங்களை செய்தும், நேரத்தை குறைத்தும் புதிய தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. இது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\n10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதும் நேரங்களை மாற்றங்களை செய்தும், நேரத்தை குறைத்தும் புதிய தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. இது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\n10ம் வகுப்பு, மேனிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடப்பது வழக்கம். பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் மாதமும், பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் மாதமும் தேர்வுகள் நடக்கும். ஆனால், இந்த ஆண்டு முதல் மேற்கண்ட இரண்டு வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஒரே நேரத்தில் தொடங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.\nஇதன்படி, பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்பு தேர்வுகள் மார்ச் 6ம் தேதி தொடங்கி, 22ம் தேதி முடிகின்றன. 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கின்றன. ஏப்ரல் மாதம் தேர்வுகள் ஏதும் இல்லை.\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வில் இந்த ஆண்டு முதல் மொழிப்பாடங்களுக்கு ஒரே தாள் தாள்தான். 10ம் வகுப்புக்கு மட்டும் மொழிப்பாடத் தேர்வுகளில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் தலா 2 தாள்கள் உள்ளன. இதனால், தேர்வு எழுதும் நேரத்தையும் குறைத்துள்ளனர்.\nமேனிலை வகுப்பு தேர்வுகளுக்கு கடந்த ஆண்டு வரை தேர்வு நேரம் 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. தற்போது அந்த நேரம் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.\n* தேர்வுகள் நடக்கும் நாட்களில் காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் மாணவர்கள் வந்ததும், அவர்களுக்கு 10 நிமிடம் கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும், விடைத்தாளில் குறிப்புகள் எழுத 5 நிமிட நேரமும் என 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\n* பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளை பொறுத்தவரையில், புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை 10.15 முதல் மதியம் 12.45 வரையும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவோருக்கு 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும் தேர்வு நடக்கும்.\n* மேனிலை வகுப்புகளுக்கு மொழிப்பாடத் தேர்வுகள் மேற்கண்ட நேர அளவீடுகளின்படி காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும்.\n* பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் மற்ற பாடங்களை பொறுத்தவரையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவோர் 10.00 மணி முதல் மதியம் 12.45 வரையும், பழைய பாடத்திட்டத்தில் எழுதுவோர் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும் தேர்வு எழுத வேண்டும்.\n* பிளஸ் 1 வகுப்பு தேர்வு எழுதுவோர் அனைத்து பாடத் தேர்வுகளையும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 வரை எழுத வேண்டும்.\n* பத்தாம் வகுப்பு தேர்வில், மொழிப்பாடங்கள் மட்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணிக்கு முடியும். மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 12.45க்கு முடியும்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nதீபாவளிக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு \nஅதுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை….. அடித்துக்கூறும் மத்திய அமைச்சர் \nஅமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற கார் விபத்து.. நாங்குநேரி அருகே நடந்த விபரீதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sarathkumar-s-daughter-knows-kick-boxing-160282.html", "date_download": "2019-10-14T13:43:03Z", "digest": "sha1:LIKM56KYBJVCUJQ2KK7YWB4KOMAWL5RY", "length": 12913, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெயம் ரவிக்கும், வரலக்ஷ்மி சரத்குமாருக்கும் உள்ள ஒற்றுமை | Sarathkumar's daughter knows kick boxing | ஜெயம் ரவிக்கும், வரலக்ஷ்மிக்கும் உள்ள ஒற்றுமை - Tamil Filmibeat", "raw_content": "\nரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிகில்\n4 min ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n15 min ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n17 min ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n44 min ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\nNews ஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\n உங்களுக்கு முகப்பரு அட��க்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயம் ரவிக்கும், வரலக்ஷ்மி சரத்குமாருக்கும் உள்ள ஒற்றுமை\nசென்னை: நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மிக்கு கிக் பாக்சிங் தெரியுமாம்.\nஅப்பா சரத்குமார் வழியில் திரையுலகிற்கு வந்துள்ளவர் வரலக்ஷ்மி. அவர் சிம்புவுடன் போடா போடி என்ற படத்தில் அறிமுகமாகிறார். அதையடுத்து விஷாலுடன் மதகஜ ராஜாவில் ஜோடி சேர்கிறார். மீண்டும் விஷாலுடன் சேர்ந்து அவர் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று பேச்சு அடிபடுகிறது.\nவரலக்ஷ்மி நடிக்கும் போடா போடி வரும் 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கும், விஷாலுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டதாக கோடம்பாக்கம் முழுவதும் பேச்சாகக் கிடந்தது.\nஇந்நிலையில் வரலக்ஷ்மியைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. ஹீரோக்களில் ஜெயம் ரவிக்கு கிக் பாக்சிங் தெரியும். அதே போன்று ஹீரோயின்களில் வரலக்ஷ்மிக்கு கிக் பாக்சிங் தெரியுமாம். அதனால் அவரிடம் வம்பு இழுப்பதற்கு முன்பு இந்த தகவலை நினைவில் வைத்துக் கொள்ளவும்.\n“நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை.. \\\"... வாரிசு நடிகை அதிரடி அறிவிப்பு..\n\\\"பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கு\\\".. வருவைத் தொடர்ந்து விஷாலை கடுமையாக வறுத்தெடுத்த ராதிகா\nஇது கெட்ட கனவாக இருக்கக் கூடாதா, போகும் வயசா இது ரித்தீஷ்\nவரலட்சுமி பட ஷூட்டிங்கில் தீ விபத்து... 5 வயது சிறுமி மற்றும் அவரது தாய் பலி\nவரலட்சுமிக்கும் பட்டப் பெயர் வச்சாச்சுப்பா\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nவேகமாக பரவும் டும்டும்டும் செய்தி... 'கொல காண்டில்' இருக்கும் வரலட்சுமி\nசர்கார் கொண்டாட்டத்தில் விஜய் வெட்டிய மிக்சி கிரைண்டர் கேக்\nதனுஷுக்காக ‘விஜயா’வாக மாறும் சர்கார் வில்லி\nநான் சில பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன் அதுவெலாம் மீடூ இல்லை- நடிகர் விஷால்\nசர்கார் அமைக்க எம்ஜிஆரின் ர���ட்டில் செல்லும் விஜய்\nசர்காரில் இரண்டு முறை விஜய் இன்ட்ரோ பாடல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா\nமீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்\nமனசு வலிக்கலியே அவ்வா.. அவ்வா.. மனசு துடிக்கலியே அவ்வா.. அவ்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yearender-2018-me-too-kollywood-057511.html", "date_download": "2019-10-14T12:50:48Z", "digest": "sha1:QIJQL3CWUXCEBTZQ2DXM74Y3HG4MUBSI", "length": 15549, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "#yearender2018: மீ டூவால் கோலிவுட்டை அதிர வைத்த சின்மயி, ஸ்ருதி | Yearender 2018: Me Too in Kollywood - Tamil Filmibeat", "raw_content": "\nரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிகில்\njust now செல்லப்பிராணிகளும் நம் பிள்ளைகள் மாதிரிதான் என்கிறார் நிக்கி கல்ராணி\n4 min ago ஓவர்டார்ச்சர்.. அசிங்க அசிங்கமா மெசேஜ்.. தவியாய் தவிக்கும் பிரபலநடிகை.. டானுக்கே இப்டி ஒரு நிலைமையா\n15 min ago லோக்கி அல்ல அயன்மேன்.. கொதித்தெழுந்த கவின் ஆர்மி.. கதறும் ரியோ\n38 min ago \"அயய்யோ இந்த புள்ளைக்கு பைத்தியம் புடிச்சுடுச்சு போலயே\".. பிக் பாஸ் ஐஸ்-ஐ கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nSports அது போன வருஷம்.. இது இந்த வருஷம்.. புது திட்டத்துடன் களமிறங்கும் சென்னையின் எஃப்ஸி\nNews கத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nFinance 9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\nLifestyle உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nAutomobiles செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா\nTechnology டாப் 10 சிஇஓக்களின் சொத்து மதிப்பு: பின்னுக்கு தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை\nEducation மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n#yearender2018: மீ டூவால் கோலிவுட்டை அதிர வைத்த சின்மயி, ஸ்ருதி\nசென்னை: மீ டூ புகாரால் கோலிவுட்டில் பெரிய அளவில் பேசப்பட்டது வைரமுத்து மற்றும் அர்ஜுன் பற்றி தான்.\nபாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். அவர் பப்ளிசிட்டிக்காக அப்படி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஅதன் பிறகு நடிகைகள் உள்பட பல துறைகளை சேர்ந்த பெண்கள் மீ டூ என்று கூறி பாலியல் புகார் தெரிவித்தார்கள்.\nதனுஸ்ரீ தத்தா புகாரை அடுத்து பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தது. அது அப்படியே சாண்டல்வுட், மல்லுவுட், டோலிவுட், கோலிவுட் வரைக்கும் வந்தது. ஆனால் வந்த வேகத்தில் அடங்கிவிட்டது. காரணம் மீ டூ என்று கூறியவர்களுக்கு நடந்தது தான்.\nதென்னிந்திய திரையுலகில் மீ டூவால் அதிகம் பேசப்பட்டவர்கள் கவிப்பேரரசு வைரமுத்துவும், ஆக்ஷன் கிங் அர்ஜுனும் தான். பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை தற்போது ஏன் சொல்ல வேண்டும். சின்மயி உள்நோக்கத்துடன் சிலர் தூண்டுதலின்பேரில் வைரமுத்துவை டார்கெட் செய்கிறார் என்றார்கள்.\nடப்பிங் சங்க தலைவர் ராதாரவி மீதும் பாலியல் புகார் எழுந்தது. அவர் மீது புகார் தெரிவித்த பெண்களுக்கு சின்மயி ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து சந்தா கட்டவில்லை என்று கூறி சின்மயி டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீ டூ விவகாரத்தால் தான் நீக்கப்பட்டதாக பேச்சு கிளம்பியது. ஆனால் இதை ராதாரவி திட்டவட்டமாக மறுத்தார்.\nநிபுணன் படத்தில் நடித்தபோது அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அர்ஜுன் மீது பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அர்ஜுன் இந்த புகாரை மறுத்துள்ளார். அர்ஜுன் மீது புகார் தெரிவித்த பிறகு தனக்கு பட வாய்ப்புகள் வருவது இல்லை என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.\nஸ்ரீகாந்த் ஒரு 'p.... eater' தான்: கோலிவுட்டை அதிர வைத்த ஸ்ரீரெட்டி லீக்ஸ் #பிளாஷ்பேக் 2018\nபிளாஷ்பேக் 2018 : இந்த வருடம் வெளியான 171 படங்கள்.... முழு பட்டியல் இதோ\nபிளாஷ்பேக் 2018: பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறாரே இந்த விஜய்\nஒன்இந்தியா கருத்துகணிப்பு: 2018ம் ஆண்டின் சிறந்த நடிகை நயன்தாரா\n2018ல் அதிக படங்களில் நடித்த ஹீரோக்கள்... முதலிடம் யாருக்கு\nyearender2018: சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் கதை இல்லைனா படம் 'ஊஊஊஊ' தான்\n2018ம் ஆண்டின் நம்பர் ஒன் திரைப்படம் 'சர்கார்'... விஜய் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nதம், தண்ணி, துக்கடா டிரெஸ்: சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கிய அமலா பால் #yearender2018\nபிளாஷ்பேக் 2018: ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய கமல் ஹாஸன்\n2018ல் இன்ஸ்டாகிராமில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் எது தெரியுமா\nபோர்ப்ஸ் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்: நயன் சாதனை, விஜய்க்கு எத்தனையாவது இடம்\nட்விட்டரில் சாதனை படைத்த சர்கார்: காரணம் தளபதி ரசிகர்கள் #SarkarRulesTwitterIndia\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nசெக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nஅக்னி சிறகுகள் படத்தில் மீரா மிதுனை கமிட் செய்யவே இல்லை.. இயக்குநர் நவீன் அதிரடி\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/face-recognition-method-be-introduced-bengaluru-airport-329252.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T14:18:11Z", "digest": "sha1:RW5EMFVLPR7VMASW5PJU2OES6JVRID25", "length": 17083, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி முகத்தை காட்டினால் போதும்.. விமானத்தில் பயணிக்கலாம்.. பெங்களூர் ஏர்போர்ட்டில் புது டெக்னலாஜி! | Face Recognition method to be introduced in Bengaluru airport - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி ��ாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி முகத்தை காட்டினால் போதும்.. விமானத்தில் பயணிக்கலாம்.. பெங்களூர் ஏர்போர்ட்டில் புது டெக்னலாஜி\nபெங்களூர்: பெங்களூர் ஏர்போட்டில் ஆவணங்களை காட்டி விமானத்தில் பயணிப்பதற்கு பதிலாக முகத்தை மட்டுமே காட்டிவிட்டு பயணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதி கொண்டு வரப்பட உள்ளது.\nபேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) எனப்படும் தொழில்நுட்பம் தற்போது பல ஆண்டிராய்ட், ஆப்பிள் போன்களில் உள்ளது. நம்முடைய முகத்தை ஸ்கிரீன் முன் காட்டினால் அதுவே நம்மை அடையாளம் கண்டுபிடித்து, லைக்கை திறந்துவிடும். இதை தான் பெங்களூர் விமான நிலையத்தில் கொண்டு வர இருக்கிறார்கள்.\nஇன்னும் சில மாதங்களில் இந்த வசதி பெங்களூரில் வர உள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.\nஇதன்படி, பெங்களுர் விமான நிலையத்தில் சில விமான சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகளுக்கு ஆவண சோதனைகளை மொத்தமாக நிறுத்த போகிறார்கள். அதற்கு பதிலாக முகத்தை ஆராயும் பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) கருவிகளை வைக்க போகிறார்கள். நம்முடைய ஆதார் தகவல் மூலம் இதை வைத்து நம்மை அடையலாம் காண்பார்கள்.\nஇதன் மூலம் பணிகள் மிகவும் வேகமாக நடக்கும். எந்த கவுண்டரிலும் நீங்கள் நிற்க வேண்டியது இல்லை. அதேபோல் ஒரு நொடியில் நீங்கள் யார், உங்கள் பின்புலம் என்னவென்று அதிகாரிகளுக்கு தெரியும். இதனால் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்படும்.\nநாம் இதில் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) சாதனம் முன் போய் நின்றால் அதுவே நம் ஆதார் விவரங்களை வைத்து சோதனைகளை முடித்துவிடும். ஆதாருடன் பாஸ்போர்ட்டை இணைத்து இருக்கும் பட்சத்தில் அந்த சோதனையையும் முடித்துவிடும். டிக்கெட்டை மட்டும் காட்டிவிட்டு விமானத்தில் பயணிக்கலாம்.\nஆசியாவிலேயே இந்த முறை எங்குமே கிடையாது. முதல்முறையாக பெங்களூரில்தான் கொண்டு வரப்பட உள்ளது. அப்படி கொண்டுவரப்படும் பட்சத்தில் உலகிலேயே அதிக மக்கள் செல்லும் விமான நிலையத்தில் பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) பயன்படுத்தப்படும் விமான நிலையம் என்று பெயரை பெங்களூர் விமான நிலையம் பெறும்.\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nகும்மிருட்டில்.. யாருமே இல்லாத ரோட்டில்.. பெண்ணை இறக்கி விட்ட கேப் டிரைவர்.. பெங்களூரில் ஷாக்\nபெங்களூரை தொடர்ந்து மிரட்டும் மழை ஆபத்து.. ஏரியாவுக்கு ஏரியா பெருமளவுக்கு மாறும் மழையளவு\nபெங்களூரு மேயர் தேர்தல்: பாஜகவின் கவுதம் குமார் ஜெயின் வெற்றி\nஅரசியல்வாதிகள் போன் ஒட்டுக்கேட்பு.. மாஜி பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலோக் குமார் வீட்டில் சிபிஐ ரெய்டு\nபெங்களூர் ரயில் நிலையத்தில் தோன்றிய தமிழ்.. கொந்தளித்த கன்னடர்கள் சுந்தர் பிச்சை வரை போன பஞ்சாயத்து\nசென்னை-பெங்களூர் தொழில்வழித்தட திட்டம் சேலம், கோவை வழியாக கொச்சிவரை விரிவாக்கம்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி\nஆபத்தான இடத்தில் உள்ளது.. விக்ரம் லேண்டருக்கு ரெட் சிக்னல்.. ஐரோப்பிய விண்வெளி மையம் அதிர்ச்சி\nசந்திரயான் 2ல் சறுக்கல் ஏற்பட்டது எப்படி தொடர்ந்து அமைதி காக்கும் இஸ்ரோ.. நீடிக்கும் மர்மங்கள்\nபெங்களூரில் ஷாக்கிங்.. 94 கிமீ சாலை போட இவ்வளவு செலவா சந்திரயான் 2ன் செலவை தாண்டிய பட்ஜெட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbengaluru airport பெங்களூர் ஏர்போர்ட் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-s-supporter-thanga-tamilselvan-welcomes-dmk-307609.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T13:00:14Z", "digest": "sha1:BIVL4IKE5AZBRLESMLIRDM35ZKOCQHDU", "length": 14471, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவதை வரவேற்கிறேன்.. சொல்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்! | TTV Dinakaran's supporter Thanga tamilselvan welcomes DMK protest against Governor visit - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் 33 ஐஎஸ் ஆதரவாளர்கள் அதிரடி கைது\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவை���ளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nMovies தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆளுநருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவதை வரவேற்கிறேன்.. சொல்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்\nசென்னை: தமிழக ஆளுநருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவது வரவேற்க தக்கது என தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடியை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்நிலையில் ஆளுநரின் ஆய்வுக்கு திமுகவினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது என தினகரனின் ஆதரவளரான தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகளை இயக்கினால் விபத்துகள் ஏற்படும் என்றும் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ttv dinakaran செய்திகள்\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவார்.. திருப்பூரை குறி வைக்கும் டிடிவி தினகரன்.. புகழேந்திக்கு பதிலடி\nஅதிமுக ஆட்சியை காப்பாற்றுவோம்.. 10 நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்.. புகழேந்தி அதிரடி முடிவு\nஅமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்\nமைத்துனரின் மாமனாருக்கு வெயிட் பதவி... டிடிவி தினகரன் அறிவிப்பு\nஆமைகள்.. கூறுகெட்ட குக்கர்கள்.. மண்ணுளி பாம்புகள்.. விஷம்.. சசி, தினகரனை விமர்சித்த நமது அம்மா\n''தீயசக்தி திமுக''- திமுக அட்டாக்கை கையில் எடுத்த டிடிவி தினகரன்\nபகவத் கீதையும்... திருக்குறளும் வேறுவேறு இல்லையாம்... டிடிவி தினகரன் பேட்டி\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்\nஅமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராகிறார் நடிகர் ரஞ்சித்\nஎதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்\nதனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு... தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran supporter thanga tamilselvan welcomes dmk protest black flag டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் திமுக போராட்டம் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/elephant-rukku-mookupodi-siddhar-were-very-famous-tiruvannamalai-336093.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T13:21:57Z", "digest": "sha1:RWU4IOCB3YH22L6MONNBLQ2OXFYECGU4", "length": 20635, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ருக்குவும் மூக்குப்பொடி சித்தரும் அடுத்தடுத்து மரணம்.. திருவண்ணாமலையில் தொடரும் சோகம் | Elephant Rukku and Mookupodi Siddhar were very famous in Tiruvannamalai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடி���லீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\nMovies ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nருக்குவும் மூக்குப்பொடி சித்தரும் அடுத்தடுத்து மரணம்.. திருவண்ணாமலையில் தொடரும் சோகம்\nருக்குவும் மூக்குப்பொடி சித்தரும் அடுத்தடுத்து மரணம்.. சோகத்தில் திருவண்ணாமலை மக்கள்- வீடியோ\nசென்னை: திருவண்ணாமலை என்றாலே மலைகளும் அதை சுற்றிய ஆசிரமங்கள், கோயில்கள், அருணாசலேஸ்வரர், கார்த்திகை தீபம், பௌர்ணமி கிரிவலம் ஆகியன மிகவும் பிரசித்த பெற்றவைகளாகும். அவற்றை தவிர்த்து பார்த்தால் அது ஒரு ஆன்மிக பூமி.\nஇங்கு ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மறைந்த சித்தர்கள் கண்களுக்கு புலப்படாமல் ஆசி வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த ஆன்மிக பூமிக்கு சென்றாலே ஒரு பாசிட்டிவி எனர்ஜி பற்றிக் கொள்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.\nதிருவண்ணாமலைக்கு இத்தனை அடையாளங்கள் இருந்த போதிலும் முக்கிய அடையாளங்களாக ருக்குவும் மூக்குப்பொடி சித்தரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.\n[தானே புயல், பணமதிப்பிழப்பு விவகாரத்தை முன்கூட்டியே சொன்னவர் மூக்குப்பொடி சித்தர் ]\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 1995-ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 7 வயதுடைய ஒரு பெண் யானையை பரிசாக வழங்கினார். அந்த யானைக்கு ருக்கு என பெயரிடப்பட்டது. 30 வயதாக இருந்த இந்த யானை கடந்த 23 ஆண்டுக���ாக அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற உற்சவங்களில் பங்கேற்று தொண்டாற்றிவந்தது.\nஇந்நிலையில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி கோவிலில் இருந்து யானை தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு ருக்கு அழைத்து செல்லப்பட்டது. அப்போது அங்கு நாயும் குரங்கும் சண்டை போட்டதைக் கண்டு ருக்கு மிரண்டு ஓடியது. அப்போது அங்கிருந்த இரும்பு தடுப்புச்சுவற்றில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ருக்குவுக்கு இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.\nகண்ணில் ஏற்பட்ட காயத்திற்கு ருக்குவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதைதொடர்ந்து, யானைக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, தகவலறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் யானை ருக்குவுக்கு சிகிச்சையளித்தனர். ஆனாலும் ருக்கு உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்றைய தினம் கோயிலின் 5-ம் பிரகாரத்தில் நள்ளிரவு 12.15 மணிக்கு உயிரிழந்தது.\nருக்கு இல்லாத தீபத் திருநாள்\nருக்கு மறைவால் பக்தர்கள் சோகத்தில் மூழ்கினர். இதையடுத்து முதல் முறையாக இந்த ஆண்டு தீபத்திருவிழா ருக்கு இல்லாமல் நடந்தது அவர்களுக்கு மேலும் வருத்தத்தை அளித்தது. ருக்குவுக்கு அடுத்தது மூக்குப்பொடி சித்தரின் மறைவால் பக்தர்கள் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.\nஅடிக்கடி மூக்குப்பொடியை உபயோகிப்பதால் அவர் பக்தர்களால் மூக்குப்பொடி சித்தர் என அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். மிகவும் எளிமையை விரும்பும் அவர் பல நாட்களுக்கு எதையும் சாப்பிடமாட்டார். ஒரே இடத்தில் தங்க மாட்டார்.\nஒருவருக்கு அவரது தரிசனம் கிடைத்தால் அன்று முதல் அவருக்கு ஏறுமுகம்தான். இதற்காகவே பல பணக்காரர்கள் கைகளில் பணத்தட்டுகளுடன் அவரை பார்க்க காத்திருப்பர். ஆனால் எதையும் சட்டை செய்யாமல் விரும்பினால் மட்டுமே தரிசனம் கொடுப்பார் மூக்குப் பொடி சித்தர்.\nமக்களுக்கான இடர்களை முன்கூட்டியே அறிந்து குறிப்பு மூலம் சொன்ன சித்தரை டிடிவி தினகரனும் , புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமியும் அவ்வப்போது போய் பார்த்துவிட்டு வருவது வழக்கம். ருக்கு மறைவால் இன்னும் மீளாத நிலையில் மூக்குப்பொடி சித்தர் மறைவால் திருவண்ணாமலையே சோகத்தில் மூழ்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகல்யாணம் ஆகாத டீச்சர்.. கையில் குழந்தை.. கண்ணில் கண்ணீர���.. ஏமாற்றியவன் எஸ்கேப்.. போலீஸில் புகார்\nதிருவண்ணாமலை ஏரி சவ்வூடு மண் தடை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - பந்தக்கால் முகூர்த்தம்\nஎப்ப பார்த்தாலும் அசிங்கமா பேச்சு.. ஆவேசமான மருமகள்.. மாமியார் படுகொலை.. துரத்தி பிடித்த போலீஸ்\nடீ குடித்த இளைஞர்.. விரட்டிய கும்பல்.. பஸ்சில் தாவி ஏறியும்.. சரமாரி வெட்டு.. பதற வைக்கும் கொலை\nரூம் போட்டு நாசம் செஞ்சாச்சு.. அயய்யோ போலீஸ் பிடிச்சிருமே.. அலறி அடித்து கல்யாணம்.. பிறகு எஸ்கேப்\nதம்பிக்கு வயசு 19.. பொண்ணுக்கு ஜஸ்ட் 16தான்.. காதல்.. மோதல்.. மலையிலிருந்து குதித்து.. படுகாயம்\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nஎல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்\nமொளகா பொடியை போட்டுட்டு வந்துர்றா.. போலீஸ்காரர் வீட்டில் ஆட்டைய போட்ட திருடன்.. சிக்கிய பரிதாபம்\nவில்லங்க காதல்.. அண்ணியை கல்யாணம் செய்த கொழுந்தன்.. இருவரும் விஷமருந்தி தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/fire-department-rescued-tirupur-baby-varshini-347522.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T14:07:45Z", "digest": "sha1:QW2DA37UHBBZEDRKPCT6XKC7TME2LE2J", "length": 15636, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "10 நிமிடம் தான்… வீட்டை பூட்டிக்கொண்ட பாப்பா ‘வர்ஷினி’ பத்திரமாக மீட்பு | Fire department rescued, Tirupur baby varshini - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்��ுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10 நிமிடம் தான்… வீட்டை பூட்டிக்கொண்ட பாப்பா ‘வர்ஷினி’ பத்திரமாக மீட்பு\nதிருப்பூரில் வீட்டினுள் தாழிட்டுக் கொண்ட ஒன்றரை வயது குழந்தை-வீடியோ\nதிருப்பூர்: திருப்பூரில் வீட்டினுள் தாழிட்டுக் கொண்ட ஒன்றரை வயது குழந்தையை பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.\nதிருப்பூர் - நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம், பனியன் தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களது ஒன்றரை வயது குழந்தை வர்ஷினி. நேற்று மாலை வீட்டினுள் விளையாடி கொண்டிருந்த போது, குழந்தை வர்ஷினி வீட்டின் இரும்பு கதவை திடீரென தாழிட்டுக் கொண்டாள்.\nகுழந்தை அழும் சத்தம் கேட்டு வெளியில் இருந்து ஓடி வந்த தாய் மீனாட்சி கதவை திறக்க முயன்ற போது, கதவை திறக்க முடியவில்லை. இதனையடுத்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசேலம் மாநகராட்சி மெத்தனம்.. வேறு வழியில்லாததால் கடித்து குதறிய நாயை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புநிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், ஓப்பனர் என்னும் புதிய கருவி மூலம் பத்து நிமிடங்களுக்குள்ளாக கதவை திறந்தனர். எவ்வித ஆபத்துமின்றி குழந்தை வர்ஷினி காப்பாற்றப்பட்டாள்.\nஇதுகுறித்து அதிகாரி பாஸ்கர�� கூறுகையில், குழந்தைகளை தன்னிச்சையாக வீட்டினுள் விளையாட விட்டுவிட்டு பெற்றோர் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவார்.. திருப்பூரை குறி வைக்கும் டிடிவி தினகரன்.. புகழேந்திக்கு பதிலடி\nபோலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர்... போட்டுக்கொடுத்த எதிர்தரப்பினர்\nமகாலட்சுமியுடன் ஜாலி.. மேஸ்திரியின் \"சின்ன வீடு\" சித்தாள்.. ஆசிட் ஊற்றி கொலை செய்த கொடூரம்\n4 வயது சிறுமி நாசம்.. அறுத்துடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. கொதித்து கொந்தளித்த பெண்கள்\nம்ஹூம்.. எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nதிருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் வள்ளி கும்மி நடனம் ஆடிய பல்லடம் எம்எல்ஏ\nநீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண்டர்கள் மகிழ்ச்சி\nஉடம்பெல்லாம் ரத்தம்.. கட்டிங் வேணும்.. ஃபுல் போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்.. மிரட்டல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupur baby rescue திருப்பூர் குழந்தை மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?q=video", "date_download": "2019-10-14T13:07:17Z", "digest": "sha1:R5C4J54OM6WOZEORHZYADC3KHHNZXULK", "length": 8750, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய மகளிர் ஆணையம்: Latest தேசிய மகளிர் ஆணையம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபலாத்கார வழக்கில் நடிகை பெயரை குறிப்பிட்ட விவகாரம்.. தேவை என்றால் மன்னிப்பு கேட்க ரெடி.. கமல்\nமற்றொரு சிக்கலில் கமல்.. பாலியல் வழக்கில் நடிகை பெயரை சொன்னதற்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nநளினியின் விடுதலை எப்போது... சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை... தேசிய மகளிர் ஆணைய தலைவர் தகவல்\nபிரதமர்- முதல்வர் சந்திப்பு குறித்து விமர்சனம்: இளங்கோவனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nஇளங்கோவனுக்கு கிடுக்கிப்பிடி போடும் தேசிய மகளிர் ஆணையம்.. நோட்டீஸ் அனுப்பிய லலிதா குமாரமங்கலம்\nதேசிய மகளிர் ஆணையத்துக்கு கைது செய்யும் அதிகாரம்: சட்ட அமைச்சகம் எதிர்ப்பு\nபாலியல் பலாத்காரங்கள்- அகிலேஷ் ராஜினாமா செய்ய மகளிர் ஆணையம் கோரிக்கை\nபணியிடங்களில் பாலியல் தொல்லை பெண்களுக்கு அதிகரிப்பு: மத்திய அரசு\nபாலியல் புகார்- நீதிபதி கங்குலிக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nபெண்களை 'செக்ஸி'யாக இருக்கிறீர்கள் என்று சொல்வதில் தவறில்லை-தேசிய மகளிர் ஆணையர் தலைவி பேச்சு\nஏர் ஹோஸ்டஸிடம் விமானிகள் தவறாக நடக்கவில்லை-மகளிர் ஆணையம்\nஏர் இந்தியா பைலட்டுகள் மீது தாக்குதலுக்குள்ளான ஏர் ஹோஸ்டர் மகளி்ர் ஆணையத்தில் புகார்\nரேணுகா மீது நிர்மலா வெங்கடேஷ் பாய்ச்சல்\nமங்களூர் அநாகரீகம்: ஸ்ரீராம் சேனா தலைவர் கைது - மன்னிப்பு கேட்டார்\nமங்களூர் ஹோட்டலில் பெண்கள் மீது தாக்குதல் - விசாரணைக் கமிஷன் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:09:30Z", "digest": "sha1:4SXZFV7G3C47DKGM4QPLGGFOSFYUBRU3", "length": 9955, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாம் தமிழர் இயக்கம்: Latest நாம் தமிழர் இயக்கம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபொருளாதாரத்தில் பாஜகவினர் கவனம் செலுத்தவில்லை.. சு.சுவாமி கூறியதும் சரிதான்.. சீமான்\nகோட் போட்டதில் என்ன தவறு.. அவர் என் மண்ணின் முதல்வர்.. அதெல்லாம் விட்டு கொடுக்க முடியாது.. சீமான்\nபால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு.. சீமான்\nஅத்திவரதர் வைபவத்தில் காவலரை மிரட்டி ஒருமையில் பேசிய ஆட்சியர் பொன்னையா மீது நடவடிக்கை தேவை.. சீமான்\nஎங்களை ஏற்காவிட்டாலும் தொடர்ந்து களத்தில் இருப்போம்.. பின்னடைவிலும் துவளாமல் பேசும் சீமான்\nசிலர் சாமியை காக்க போராடுகிறார்கள்.. நாம் பூமியை காக்க போராடுகிறோம்.. சீமான் நறுக் பேச்சு\nஇப்படி குளித்து.. பல் துலக்கி.. துணி துவையுங்க.. தண்ணீர் பிரச்சினையை விரட்டிவிடலாம்.. சீமான் டிப்ஸ்\nசட்டப்படி அணுகாமல் பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா- சீமான் கேள்வி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.முதல் குற்றவாளி என்ற பிறகும் தூக்கி கொண்டாடும் சமூகம்.. சீமான் வேதனை\nநாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைது\nகண்ணகி சிலை அருகே மீனவர் மகளிர் சிலம்பு ஏந்தி போராட்டம்\nஜெயகுமாருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் நிர்வாகி மீது காங். தாக்குதல்\nவிமான சேவைகளில் தமிழில் அறிவிப்பு இல்லையெனில் ஆர்ப்பாட்டம் - சீமான் எச்சரிக்கை\nசென்னையில் நாம் தமிழர் இயக்க நிர்வாகி மதிவாணன் மரணம்\nகல்லறையில் கருத்துரிமை-சீமான் கைது குறித்து புதிய நூல்\nசட்டக் கல்லூரி மாணவர் மீதான தாக்குதல்-நாம் தமிழர் கண்டனம்\nவன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு-சீமான் கைது\nசீக்கியர் ரோமத்துக்கு உள்ள மதிப்பு தமிழனுக்கு இல்லையா\nரயில் பாதை தகர்ப்பு: பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதி-சீமான்\nஈழ மக்கள் ஆதரவு எழுச்சியை அடக்க நடக்கும் நாடகமா ரயில் பாதை தகர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119062200044_1.html", "date_download": "2019-10-14T13:20:49Z", "digest": "sha1:QCQF423SOZDJ2RRRQCR4OOW7WV37LXPD", "length": 17615, "nlines": 212, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (24-06-2019)! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்��ுங்கள்.\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று சாதக பாதகங்களை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத் தேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உங்கள் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஆனி மாத பொதுப் பலன்கள் 2019\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/5-tips-for-traveling-by-train-in-europe/?lang=ta", "date_download": "2019-10-14T12:56:14Z", "digest": "sha1:XZSAQNCWKPRL32WZFOPKGNGQT2K3W3N7", "length": 24071, "nlines": 149, "source_domain": "www.saveatrain.com", "title": "5 ரயில் மூலம் பயணம் ஐரோப்பாவில் பொறுத்தவரை குறிப்புகள் | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட்\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > 5 ரயில் மூலம் பயணம் ஐரோப்பாவில் பொறுத்தவரை குறிப்புகள்\n5 ரயில் மூலம் பயணம் ஐரோப்பாவில் பொறுத்தவரை குறிப்புகள்\nமூலம் Niamh வாட்டர்ஸ் 09/03/2018\nரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா 1\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 09/10/2019)\nபார்க்க மற்றும் அனுபவம் இவ்வளவு இன்னும் ஐரோப்பிய ரயில் சாகச இறங்குவதற்கு மூலம். ஐரோப்பாவில் ரயிலில் பயணம் க்கான மிகச்சிறந்த முறையாகும் ஐரோப்பா சுற்றுப்பயணம் மற்றும் அது எந்த மர்மம் ஏன் இது. தி ரயில் நெட்வொர்க் இருக்கிறது எனவே பயணிகள் கைப்பற்ற முடியும் மிகவும் வளர்ந்த ஒரு காவிய பயணம் பல நாடுகளும் கலாச்சாரமும். பயண எந்த வடிவத்தில் போல, அது நீங்கள் சாத்தியம் மிகவும் எளிதான மற்றும் மிக சுவாரஸ்யமாக பயணம் என்பதை உறுதிப்படுத்த உங்களை தயார் நல்லது. இங்கே எங்கள் உள்ளன 5 ஐரோப்பாவில் ரயிலில் பயணிக்கும் குறிப்புகள்.\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nவெவ்வேறு ரயில் நீங்கள் மேலாக பயணம் ஒன்லி இப் கிடைக்க செல்கிறது ஆய்வு செய்யுங்கள் 14 நாட்களில்\nநீங்கள் பார்க்க போகிறோம் என்றால் பலநாடுகளில் ஐரோப்பாவில் ரயில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அது ஒரு Interrail பாஸ் முதலீடு கருத்தில் கொள்ள வாரியாக இருக்கலாம், அல்லது அல்லாத ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் என்ன அழைக்க Eurail. ஒரு Interrail பாஸ் செய்யும் உங்கள் ரயில் பயண எளிதாக. எனினும், நீங்கள் ஒரு பார்க்கிறார்கள் என்றால் இறுக்கமான பட்ஜெட், தனிப்பட்ட டிக்கெட்டுகள் மலிவான வெளியே வேலை செய்யலாம் (நீங்கள் முக்கியமாக கிழக்கே பயணம் குறிப்பாக ஜெர்மனி). உங்கள் பட்ஜெட் பரிசீலித்து உங்களது ரயில் பாஸ் முன்பு ஆய்வு சில ஆராய்ச்சி செய்ய. Our website saveatrain.com ஐரோப்பா முழுவதும் உங்கள் பயணம் திட்டமிட உதவும் தொடங்க இடமாகும்.\nவியன்னா கொலோன் ரயில்கள் செல்லும்\nஹனோவர் கொலோன் ரய��ல்கள் செல்லும்\nஉங்கள் இடங்களை ஒதுக்கக் முயற்சி\nரயில் டிக்கெட்டுகள் மற்றும் இருக்கை ஒதுக்கீடுகள் இரு வெவ்வேறு விஷயங்கள். ஒரு டிக்கெட் நீங்கள் ஒரு ரயில் ஏற அனுமதிக்கிறது, மற்றும் ஒரு ஒதுக்கீடு நீங்கள் ஒரு குறிப்பிட்ட இரயிலில் ஓர் இருக்கை உத்தரவாதமளிக்கும். முன் உங்கள் பயணம் நிச்சயமாக உங்கள் ரயில் தேவைப்படுகிறது என்பதை புரிய வைக்க, பரிந்துரைக்கிறது, அல்லது இருக்கை ஒதுக்கீடுகள் ஏற்காது.\nமுடிந்தால், உங்கள் இருக்கை முன்பதிவு செய்வதற்கான முயற்சி, குறிப்பாக நீங்கள் போன்ற உபர் பிரபலமான நாடுகளில் பயணிக்கும்போது என்றால் பிரான்ஸ், இத்தாலி அல்லது ஸ்பெயின். ஐரோப்பாவில் ரயிலில் மிகவும் பயணிப்பது, நீங்கள் உங்கள் இடத்தைப் பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இல்லை, எனினும், பேருந்தில் ஏற நம்பிக்கையுடன் சிறந்த ஒரு நல்ல யோசனை அல்ல. நீங்கள் உங்கள் இருக்கை மத்தியில் வெளியே வர சொல்லி முடித்துவிடக்கூடிய பயணம் மற்றொருவர் பதிவு என்றால். உங்கள் இடத்தில் ஒதுக்கப்பட்ட, நீங்கள் ஒரு இடைகழி அல்லது சாளர இருக்கை விரும்புகிறேன் என்பதை தேர்வு செய்யலாம். நீங்கள் அமர்ந்திருந்து அனுபவிக்க முடியும் ரயில் சவாரி நீங்கள் நகர்த்த இடையூறு இருக்காது அறிந்தவராயிருப்பின்.\nரோம் ரயில்கள் செல்லும் புளோரன்ஸ்\nஉங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும்\nஐரோப்பாவில் ரயிலில் பயணிக்கும் ஒருவராகக் கருதப்படுகிறார் பயணம் பாதுகாப்பான வழிகளை. எனினும், அது pickpocketers ஒரு கண் வெளியே வைத்து முக்கியம், குறிப்பாக மேஜர் நகரங்களில் நிறுத்த என்று ரயில்களில். உங்கள் சாமான்களை பாதுகாப்பற்ற விட்டு வேண்டாம் ரயில் அல்லது நிலையம். மீது இரவு இரயில்கள், நீங்கள் தூங்க விரும்பினால், உறுதி ஒரு சிறிய சைக்கிள் பூட்டு கொண்டு அலமாரியின் பேக்கேஜ் பாதுகாக்க கொடுக்கிறார்கள். மன அமைதி வேண்டும், உங்கள் பாஸ்போர்ட் வைத்திருக்க உங்கள் துணிகளை கீழ் ஒரு இடுப்பு பேக் அணிய, தொலைபேசி எந்த முக்கியமான ஆவணங்கள் எந்த சாத்தியமான திருடர்கள் இடமிருந்து பாதுகாக்கப்படுவதால்.\nபிரஸ்ஸல்ஸ் ரயில்கள் செல்லும் ஆண்ட்வெர்ப்\nபாரிஸ் பிரஸ்ஸல்ஸ் ரயில்கள் செல்லும்\nகுறைவே நிறைவு – ஐரோப்பாவில் ரயிலில் பயணிக்கும் குறிப்புகள்\nஇருந்து Going நாட்டுக்கு நாடு அல்லத�� நகரத்திற்கு நகரம் ஒரு வேடிக்கை மற்றும் அற்புதமான பயணம். எனினும், நீங்கள் ஒரு கனமான சுமை கொண்டுவருகின்றனர் என்றால் பயணம் சோர்வை முடியும். அத்தியாவசியத் தொகுப்புடன் பின்னால் தேவை இல்லை என்று எந்த பொருட்களை அல்லது பொருட்கள் விட்டு.\nநீங்கள் பயணம் ரயில் பொறுத்து, ஐரோப்பாவில் ரயிலில் பயணம் செய்யும் போது அங்கு இருக்கை அடுக்குகள், அலமாரிகளில் மேல் குறைந்த சேமிப்பகம் இருக்க முடியும். அதற்கு பதிலாக ஒரு பெரிய மற்றும் கனரக கைப்பெட்டி செயல்படுவதற்கான, ஒரு தரமான இலகுரக பையுடனும் உங்கள் சுமை ஒளியேற்றப் மற்றொரு வழி.\nInterlaken சூரிச் ரயில்கள் செல்லும்\nலூசெர்ன் ஜூரிச் ரயில்கள் செல்லும்\nசூரிச் ரயில்கள் செல்லும் பெர்ன்\nஜெனீவா சூரிச் ரயில்கள் செல்லும்\nஐரோப்பா வழங்குகிறது உள்ள ரயிலில் பயணம் பரபரப்பான காட்சிகள்; எனினும், அது நீங்கள் விட ஒரு பயணம் இறங்குவதற்கு குறிப்பாக என்றால் நேரம் தேர்ச்சி அடைய உதவும் வகையில் ஒரு சில முக்கிய பொருட்களை கொண்டு ஒரு நல்ல யோசனை 2 மணி. ஒரு புத்தகம் படிக்க, பார்ப்பதற்கும் திரைப்பட உங்கள் டேப்லெட்டில், உங்கள் பயண இதழ் எழுத அல்லது மற்றொரு பயணிகள் உடனான உரையாடலைத் வேலைநிறுத்தம் மற்றும் அது உனக்கு முன் நீங்கள் உங்கள் அடுத்த இலக்கை இருக்கும்.\nஆம்ஸ்டர்டம் ஆண்ட்வெர்ப் ரயில்கள் செல்லும்\nலில் ஆண்ட்வெர்ப் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் ஆண்ட்வெர்ப் ரயில்கள் செல்லும்\nMost trains have either a restaurant, ரொட்டிகள் விற்பதன் மூலம் வரும் கஃபே வண்டிகள் அல்லது சிற்றுண்டி வண்டிகள், குளிர்பானங்கள் மற்றும் மேலும். ஆனால் நீங்கள் ஒரு இறுக்கமான பயணம் பட்ஜெட்டில் இருந்தால் அல்லது நீங்கள் குறிப்பிட்ட வேண்டும் உணவு தேவைகள், அது உங்கள் பயணம் உங்களுடன் சில தின்பண்டங்கள் கொண்டு வாரியாக உள்ளது.\n ஆன்லைன் ஒரு ரயில் சேமிக்க சென்று அனைத்து எங்கள் பிரத்தியேக நகரில் உங்கள் அடுத்த சாகச திட்டமிட்டு தொடங்க\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, இங்கே கிளிக் செய்யுங்கள்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது, இந்த இணைப்பை நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகள���ல் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml – நீங்கள் நமது இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே / ta / ஆனால் நீங்கள் அதை மாற்ற முடியும் / fr / அல்லது / டி / அல்லது / அது / மேலும் மொழிகளில்\n#ரயில் குறிப்புகள்\t#ரயில் பயண\t#ரயில் பயண குறிப்புகள்\t#traveltips\nபீர் வழி – ஐரோப்பாவில் சிறந்த பீர்ஸ் ரயில் மூலம்\nரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா 0\nமுன்பதிவு ரயில் டிக்கெட் முக்கிய நன்மைகள் ஆன்லைன்\nரயில் பயண குறிப்புகள் 0\nஏன் சுரங்க வாய்க்கால் ஐரோப்பா மிகவும் முக்கியமானது\nரயில் பயண, ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா 0\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 காதல் நகரங்கள் ஜேர்மனியில் பார்க்க வேண்டிய\n10 குறிப்புகள் உங்கள் கை லக்கேஜ் எப்படி ஏற்பாடு\n5 ரோம் இருந்து நாள் பயணங்கள் இத்தாலி ஆராய\n5 ஐரோப்பாவில் மிக அழகான நதிகள் ஆராய\nஐரோப்பாவில் டிரைவிங் போது விஷயங்களை தெரிந்து கொள்ள\n5 சிறந்த உள்ளூர் பானங்கள் குடிக்க மற்றும் ஐரோப்பாவில் முயற்சி\n10 சிறந்த இடங்கள் தென் இத்தாலியில் பார்க்க வேண்டிய\n5 சிறந்த உள்ளூர் இனிப்புகள் ஐரோப்பாவில் முயற்சி\nஉங்கள் செல்லப்பிராணிகள் உடன் பயணம் செயல்பாடுகளுக்கான சிறந்த குறிப்புகள்\n5 நேரடி இசை ஐரோப்பாவில் சிறந்த பார்கள்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nதேவையான அனைத்து புலங்களை நிரப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-given-money-to-parties-in-alliance-for-loksabha-election", "date_download": "2019-10-14T14:01:52Z", "digest": "sha1:AFTGDN7CD7J44EFCEFDRXWG4Y7DHLYZU", "length": 11300, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "` ரகசியமாகவா பணம் வாங்கினோம்...?!' - அறிவாலயத்தின் 40 கோடி கணக்கால் கொதிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் | DMK given money to parties in alliance for Loksabha election", "raw_content": "\n` ரக���ியமாகவா பணம் வாங்கினோம்...' - அறிவாலயத்தின் 40 கோடி கணக்கால் கொதிக்கும் கம்யூனிஸ்ட்டுகள்\nதேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தேர்தல் முடிந்ததும் தங்கள் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் பா.ஜ.க கூட்டணி அசைக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்திருந்தாலும் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கடும் தோல்வியைச் சந்தித்தது. அந்தக் கூட்டணி தேனியில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்தது. தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், சி.பிஐ, சி.பி.எம், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, பாரிவேந்தரின் ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.\nதேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தேர்தல் முடிந்ததும் தங்கள் செலவுக் கணக்கை, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். தி.மு.க தனது தேர்தல் செலவு குறித்த பிரமாணப் பத்திரத்தைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது. அதில், கூட்டணிக் கட்சிகளுக்கான செலவு விவரங்கள் உள்ளிட்ட பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 15 கோடி ரூபாய் அளித்துள்ளதாகவும், இன்னொரு கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 10 கோடி ரூபாய் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தி.மு.க தேர்தல் செலவாக கணக்குக் காட்டியது ரூ.79.26 கோடி எனவும் அதில் இந்த மூன்று கட்சிகளுக்கு மட்டும் 40 கோடி ரூபாய் அளித்தாகவும் தகவல் வெளியானது.\nமேலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடைய பிரசார செலவுகளுக்காக ரூ 58,93,994 ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும் அதில் பெரும்பங்கு விமான செலவுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க நிதி வழங்கியது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் பேசினோம்.\nசிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம். `` கட்சிக்கூட்டத்தில் இருக்கிறேன். பிறகு இதுகுறித்துப் பேசுகிறேன்\" என்றார்.\nஅடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனிடம் பேசினோம். ``இது வழக்கமான ஒன்றுதான். கூட்டணி கட்சிகளுக்கு உதவுவது காலம்காலமாக நடைமுறையில் உள்ளதுதான். பணப் பரி��ாற்றம் வங்கி மூலம் நடந்துள்ளது. இதில் தவறு நடக்க வாய்ப்பில்லை.\nஏதோ ஓர் அறையில் தனிப்பட்ட முறையில் ரகசியமாகப் பணம் கைமாறப்பட்டிருந்தால்தான் அது வேறு. ஆனால், அப்படி நடக்கவில்லை. வேண்டுமென்றே எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்” என்றவரிடம், ` உங்கள் கட்சி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் இதுகுறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளதா\nஅதற்குப் பதிலளித்த முத்தரசன், ``இன்னும் நாங்கள் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை. அதில் நிச்சயம் முழு தகவல்களும் இடம்பெறும்\" என்றார்.\nஅறிவாலயத்தின் நிதியுதவி குறித்துப் பேசும் தி.மு.க நிர்வாகிகளும், `` இது வழக்கமான நடைமுறைதான். வெளிப்படையாக நடந்துள்ள நிதியுதவி இது. ஆனால், தேவையில்லாமல் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படிக் கிளப்பிவிடுகிரார்கள்” என்றனர்.\nதி.மு.க தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் குறித்து விளக்கம் பெற கொ.ம.தே கட்சி ஈஸ்வரனைத் தொடர்பு கொண்டோம். அவரிடம் இருந்து உரிய பதில் வரவில்லை. இதுதொடர்பாக, அவர் தரப்பில் விளக்கம் அளித்தால், உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கப்படும்.\nமக்களவைத் தொகுதிகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய் வீதமும், இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தலா 20 லட்சம் வீதமும் செலவு செய்திருப்பதாகத் தி.மு.க தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/theni-farmers-request-to-tn-cm-regarding-the-meet-with-kerala-cm", "date_download": "2019-10-14T13:00:06Z", "digest": "sha1:I4ZLS3T4JAUDK3TR4NYFQI5VOQETGAWJ", "length": 8611, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`கேரளா செல்லும் தமிழக முதல்வருக்கு...!’ - தேனி விவசாயிகளின் கோரிக்கை | Theni Farmers request to TN CM Regarding the meet with kerala CM", "raw_content": "\n`கேரளா செல்லும் தமிழக முதல்வருக்கு..’ - தேனி விவசாயிகளின் கோரிக்கை\nதமிழக முதல்வர் முல்லைப் பெரியாறு அணை குறித்தும் ஆலோசிக்க வேண்டும் எனத் தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.\nதமிழக - கேரள மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசனை செய்வதற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கேரளா செல்கிறார். மாலை 3 மணியளவில், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கும் முதல்வர், பரம்பிகுளம் - ஆழியாறு திட்டம், ஆனைமலை - பாண்டியாறு - புன்னம்புழா இணைப்புத் திட்டம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.\n“பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும். பேபி அணையின் அருகே உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை முட்டுக்கட்டை போடுவது குறித்தும், பேபி அணை பலப்படுத்த தேவையான பொருள்கள் கொண்டு செல்ல பயன்படும் வல்லக்கடவு பாதையை சீர் செய்வது குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.\n' - ராஜேந்திர பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி\nமேலும், பல வருடங்களாக அணையில் மின்சாரம் இல்லாமல் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். எனவே, அணைக்கு மீண்டும் மின்சாரம் வழங்குவது குறித்து கேரள முதல்வருடன் ஆலோசிக்க வேண்டும்.\nஅணைப் பகுதியில் பென்னி குயிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றை மீட்டு லோயர்கேம்பில் உள்ள பென்னி குயிக் மணிமண்டபத்துக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். அணைக்குச் சொந்தமான பல இடங்களைக் கேரள வனத்துறை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த இடங்களுக்கு வருடா வருடம் தமிழக அரசு குத்தகைப் பணம் செலுத்தி வருகிறது. அப்படி இருக்கையில், நம்முடைய இடத்தை சர்வே செய்து, அதில் உள்ள கேரள வனத்துறையின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆலோசனையின்போது, இவை தொடர்பாகக் கேரள முதல்வருக்குத் தமிழக முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்கிறார்கள் தேனி விவசாயிகள்.\nகொங்கு மண்டல பிரச்னை தொடர்பாக மட்டும் பேசிவிட்டு வராமல், தென் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு பிரச்னை பற்றியும் பேசுவாரா முதல்வர் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baeba9-b85bb4bc1ba4bcdba4ba4bcdba4bbfbb2bcd-b87bb0bc1ba8bcdba4bc1-bb5bbfb9fbc1baab9fbc1baebcd-baebc1bb1bc8b95bb3bcd", "date_download": "2019-10-14T13:49:26Z", "digest": "sha1:FDOCUGCXTHBCY5GSAPD3Z2NB7F4TTA6S", "length": 35843, "nlines": 363, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபட சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகாலையில் எழுந்த உடன் மனஅழுத்தத்தில் இருத்தல், எதையும் செய்ய மனமற்ற நிலை, ஓய்வற்ற நிலை, தற்கொலை எண்ணம், மூட்டுகள் மற்றும் இடுப்புவலி, ஜீரண குழாய்களில் பிரச்னை இவற்றில் 5க்கு மேல் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு மன அழுத்த நிவாரண உதவி மிக அவசியம். ஆய்வக பரிசோதனையை விட நோயாளியுடன் உரையாடி கண்டுபிடிப்பதே சிறந்தது.\nமுகம்பார்த்து பேசாமை, முடியை இழுத்து கொண்டிருத்தல், ஞாபகம் இன்மை, ஈடுபாட்டு தன்மை இன்மை, பேச்சில் குறைவு, மூலையில் ஒதுங்கி இருந்து அழுது தேம்புதல், தற்கொலை எண்ணம், அதிகமன அழுத்தம் தற்கொலைக்கு தூண்டும். இப்படிப்பட்ட நோயாளிகளை மிக கவனமாக பராமரிக்கவேண்டும்.\nஆன்டிடிப்ரசன்மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்தலாம். செரோட்டின், டோப்பளமின் போன்ற மருந்து இதற்கு உதவுகிறது. ஆனால் பின் விளைவுகளாக செரிமான கோளாறு, தலைவலி, நரம்புதளர்ச்சி, வாந்தி, தூக்கமின்மை தென்படும். சைக்கோ தெரபி கவுன்சிலிங் மூலம் மன அழுத்தத்திலிருந்து மீட்டு வரலாம். மருந்துவம், கவுன்சிலிங் ஆகியன சேர்ந்து எடுப்பது எளிதில் நிவாரணம் பெறச்செய்யும். இவை முடியாத பட்சத்தில் மின்காந்த அலைகள் தலையில் தொடர்பு ஏற்படுத்தி நரம்புகளை தூண்டியும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nதியானம், யோகா, அக்குபஞ்சர், இசை, மசாஜ் மற்றும் நறுமணபொருள், ஊட்டசத்துள்ள உணவுகள் ஆகியன மூலமும் குணப்படுத்தலாம். தியானம் என்றால் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் நிதானமாக மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக ஒரே ஒளி, ஒலி மந்திர குறிப்பிட்ட ஒரு பிம்பத்தின் மீது மனதை குவிய செய்தல். யோகா, தியானத்துடன் உடலை சில நிலைகளில் அமர செய்து மூச்சுப்பயிற்சியுடன் உடல் எடையை மறந்து ரிலாக்சாக்குதல் மூலம் நல்ல மாற்றம் வருகிறது.\nமசாஜ் மூலம் உடல் பாகங்களை தடவும் முறையால் ரிலாக்ஸ் கிடைக்கும். மானசீகமாக தடவும் போது மனமும் உடலும் தொடர்புக்குள்ளாகிறது. உடல் சுகம் கிடைக்கிறது. ஆவேசம், தீவிர உணர்ச்சி அழிக்கிறது.\nமருந்தில்லாமல் அனைத்து வயதினருக்கும் இசை மூலம் கோபம், அழுத்தம், கவலையை போக்கலாம்.\nஅக்கு பஞ்சர் எனும் நுண்ணிய ஊசிகளை குறிப்பிட்ட இடங்களில் தோலின் உள் செலுத்தி உடல் வலி, மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். மன அழுத்தம் உள்ளவர்கள் மீன் எண்ணை (ஒமேகா 3), விட்டமின் பி6, பி12, விட்டமின் சி மற்றும் டி ஆகியவை கொண்ட உணவுகளையும், இரும்பு, சுண்ணாம்பு, மெக்னீசிய சத்துக்கள் கொண்ட உணவுகளையும் எடுக்கலாம்.\nசெரேட்டோனின் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும். செரேட்டோனின் குடலில் 90 சதவீதமும், மூளை மற்றும் ரத்தத்தில் 10 சதவீதமும் இருக்க வேண்டும். உறக்கத்தை ஒழுங்குபடுத்தும் செரேட்டோனின் குறைந்தால் கோபம், தற்கொலை எண்ணம் வரும். சத்துக்கள் இல்லாத உணவு செரோட்டோனின் அளவை குறைக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி செரோட்டோனின் அளவை அதிகரிக்க செய்து ரத்தத்தினை சீராக ஓடச் செய்து தசைகளை உறுதிப்படுத்துகிறது. நல்ல சிந்தனை ஓட்டம் மற்றும் அன்பு மலரச் செய்கிறது. பருப்பு, பழங்கள், காய்கறிகள், ஒலிவ் எண்ணெய், புளித்த உணவுகள் மனஅழுத்தத்தை குறைக்கும்.\nதினமும் இரு வேளை 50 கிராம் மஞ்சளுடன் 15 கிராம் குங்குமம் சேர்த்து 8 வாரம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும். ஜிங்கோபைலோபா என்ற மூலிகை மருந்தும் உதவும். ஜடமான்சி, நீர்பிரம்பி, பூசணிக்காய், சங்கு புஷ்பம், வால் உழுவை, அமுக்கார சூரணம் இவைகளை பசு நெய்யில் தனித்தனியாக தயாரித்து சாப்பிட்டால் நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக முன்னோர் காட்டிய வழியான முறையான உணவுபழக்கம், நன்நெறி கடைபிடித்தல், கட்டுக்கோப்புடன், திறந்த மனதுடன், தூய்மையான சிந்தனையுடன் வாழ்தல் அவசியம்.\nஆதாரம் : குங்குமம் மாத இதழ்\nFiled under: Mental stress, மனநலம், உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை\nபக்க மதிப்பீடு (48 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உய��ரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அ��ைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் த��ற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராவது எப்படி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த ���ணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 20, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/68628-10-reservation-youth-got-postal-job-with-low-cut-off.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-14T13:16:43Z", "digest": "sha1:XKNACNV2FP3FXXFUCVIWCWDQZ46SLYRU", "length": 9422, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10% இடஒதுக்கீடு: குறைந்த கட் ஆஃப்பில் இளைஞருக்கு அஞ்சலக பணி | 10% Reservation: Youth got postal job with low cut off", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n10% இடஒதுக்கீடு: குறைந்த கட் ஆஃப்பில் இளைஞருக்கு அஞ்சலக பணி\nஎஸ்பிஐ, பெல் போன்றவற்றைத் தொடர்ந்து கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதிலும், ‌மற்ற இட ஒதுகீட்டுப் பிரிவினரை விட குறைவான மதிப்பெண்ணைக் கொண்டிருந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு பணி கிடைத்துள்ளது.\n4 ஆயிரத்து 442 கிராமப்பு‌ற‌ அஞ்சலக ஊழியர்கள் பணியிடங்களுக்கு, பணியில் சேர 10-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தேர்வு பெற்றோருக்கான பட்டியலை அஞ்சல் துறை வெளியிட்டிருந்தது. அதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை விட, குறைவான மதிப்பெண் பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் பிரிவைச் ��ேர்ந்த ஒருவர் பணிக்கு தேர்வாகியிருந்தது தெரியவந்தது.\nஅதாவது 42 விழுக்காடு மதிப்பெண்ணைப் பெற்றிருந்த அவருக்கு பணி கிடைத்துள்ளது. எஸ்பிஐ வங்கி தேர்வில் , மற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை விட பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு குறைவான கட் ஆஃப் நிர்ணயமானதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது கிராமப்புற அஞ்சலக ஊழியர் பணி நியமனத்திலும் இதேபோன்று நிகழ்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசீருடைகள் இல்லாமல் திண்டாடும் அரசுப் பள்ளி மாணவர்கள்\n“இம்ரான் கான் சொன்னதால் ஓய்வை தள்ளிப் போட்டேன்” - சுனில் கவாஸ்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபல் மருத்துவப் படிப்பு: நீட் கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு\n“பெயரே ‘முன்னேறிய வகுப்பினர்’; பிறகு ஏன் இடஒதுக்கீடு” - சீமான் கேள்வி\n10% இட ஒதுக்கீடு: இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\n“இடஒதுக்கீடு என்றால் என்ன தெரியுமா” - ஜெட்லியை விளாசிய தம்பிதுரை..\n“10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nரேப் பண்ண முயற்சி செஞ்ச சாமியாருக்கு பெண் வழங்கிய வினோத தண்டனை\nRelated Tags : குறைந்த கட் ஆஃப் , 10 சதவீத இடஒதுக்கீடு , Cut off\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\n‘அப்துல் கலாமிற்காக மரம் நடுவோம்’ - பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசீருடைகள் இல்லாமல் திண்டாடும் அரசுப் பள்ளி மாணவர்கள்\n“இம்ரான் கான் சொன்னதால் ஓய்வை தள்ளிப் போட்டேன்” - சுனில் கவாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/2", "date_download": "2019-10-14T12:43:39Z", "digest": "sha1:2ILWNMAQCM5OBRGIPPJOL7NPZZE3H2AC", "length": 9713, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வன உயிரின தினம்", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n“குக்கரில் சமைத்தால் இதய நோய்” - ஸ்டான்லி மருத்துவர்\n2,700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி முயற்சி - ஹேஸ்டேக் மூலம் எதிர்ப்பு\nபல மாநிலங்களில் கைவரிசை - யார் இந்த நகைகடை கொள்ளையன் முருகன்\nகணவனை ஆள் வைத்து ஆற்றில் தள்ளி கொன்ற மனைவி போலீசில் சரண்\nஆடு உயிரிழப்பால் நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்கு ரூ.2.68 கோடி நஷ்டம்\nதமிழகத்திற்கு சிறப்புச் சேர்த்த பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று..\nசீனாவின் தேசிய தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு - ஹாங்காங்கில் நீடிக்கும் போராட்டம்\n“வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன்”- கஸ்தூரி\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: அதிமுக பிரமுகரை தேடும் போலீஸ்\n“'எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்தால் கைது செய்ய தடையில்லை”- உச்சநீதிமன்றம்\nகால்வாயில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய இளைஞர் - வைரல் வீடியோ\nபழங்குடியினப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: பஞ்சாயத்து பேசிய ஊர் பெரியவர்கள் கைது\nவேனில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி 2 பேர் தலைத் துண்டித்து உயிரிழப்பு\n“ சந்திரயான் 98 சதவீத வெற்றி என்னுடைய சொந்த கருத்தல்ல”- இஸ்ரோ தலைவர் சிவன்\n’வாயை மூடு, அறிவே இல்லை...’ தொடரும் கஸ்தூரி-வனிதாவின் பிக்பாஸ் சண்டை\n“குக்கரில் சமைத்தால் இதய நோய்” - ஸ்டான்லி மருத்துவர்\n2,700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி முயற்சி - ஹேஸ்��ேக் மூலம் எதிர்ப்பு\nபல மாநிலங்களில் கைவரிசை - யார் இந்த நகைகடை கொள்ளையன் முருகன்\nகணவனை ஆள் வைத்து ஆற்றில் தள்ளி கொன்ற மனைவி போலீசில் சரண்\nஆடு உயிரிழப்பால் நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்கு ரூ.2.68 கோடி நஷ்டம்\nதமிழகத்திற்கு சிறப்புச் சேர்த்த பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் இன்று..\nசீனாவின் தேசிய தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு - ஹாங்காங்கில் நீடிக்கும் போராட்டம்\n“வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன்”- கஸ்தூரி\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: அதிமுக பிரமுகரை தேடும் போலீஸ்\n“'எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்தால் கைது செய்ய தடையில்லை”- உச்சநீதிமன்றம்\nகால்வாயில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய இளைஞர் - வைரல் வீடியோ\nபழங்குடியினப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: பஞ்சாயத்து பேசிய ஊர் பெரியவர்கள் கைது\nவேனில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி 2 பேர் தலைத் துண்டித்து உயிரிழப்பு\n“ சந்திரயான் 98 சதவீத வெற்றி என்னுடைய சொந்த கருத்தல்ல”- இஸ்ரோ தலைவர் சிவன்\n’வாயை மூடு, அறிவே இல்லை...’ தொடரும் கஸ்தூரி-வனிதாவின் பிக்பாஸ் சண்டை\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=45809&cat=1", "date_download": "2019-10-14T13:04:48Z", "digest": "sha1:KCGAG2ZCZVM2U2YHF23HPAHQK5CUO4JG", "length": 12815, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாணவர்களுக்கு பாராட்டு விழா | Kalvimalar - News\nமாணவர்களுக்கு பாராட்டு விழாபிப்ரவரி 12,2019,11:32 IST\nமூங்கில்துறைப்பட்டு: மாவட்ட அளவிலான ஜே.ஆர்.சி., பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.தாகத்தீர்த்தபுரத்தில் வெல்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான ஜே.ஆர்.சி., பயிற்சி முகாம் நடந்தது. இதில் 66 பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.\nஇம்முக���மில், பங்கேற்ற மூங்கில்துறைப்பட்டு கே.சி.எஸ்.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தீயணைப்பு மற்றும் தீ மீட்பு பணி பயிற்சி, யோகா, அக்குபஞ்சர், ஜே.ஆர்.சி., வரலாறு, சாலை விழிப்புணர்வு மற்றும் முதலுதவி ஆகிய பயிற்சிகளில் சிறப்பாக செய்து காட்டியதற்காக, கே.சி.எஸ்.எம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி முதல்வர் ஜெராடின் தலைமை தாங்கினார். துணை தலைமை ஆசிரியர் சுமதி, ஆசிரியர் டெய்சி முன்னிலை வகித்தனர். ஜே.ஆர்.சி., ஆசிரியர் சந்திரலேகா வரவேற்றார். மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nமனித உரிமைகள் தொடர்பான படிப்பை தொலை தூரக் கல்வியில் எங்கு படிக்கலாம்\nஆர்க்கிடெக்சர் படிப்புக்காக தேசிய தேர்வு எதுவும் நடத்தப்படுகிறதா\nஒரே படிப்பிற்கு வெவ்வேறான பாடத்திட்டங்களை பல்கலைகள் கொண்டுள்ளனவா\nமனித உரிமைகள் தொடர்பான படிப்பு நல்ல படிப்புதானா இதை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/duraimurugan/", "date_download": "2019-10-14T14:25:40Z", "digest": "sha1:NCGD7MLHX6WPWDIAHHCVLI62WRQAR6YD", "length": 10498, "nlines": 133, "source_domain": "kathirnews.com", "title": "duraimurugan Archives - கதிர் செய்தி", "raw_content": "\n“இந்த முதல்வர், பிரதமர் பதவிக்கு ட்ரை பன்னலாமே…இல்ல சார் நேரா ஜனாதிபதி தான்” : வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n''ஸ்டாலின், 25 ஆண்டுகளில், இந்திய நாட்டின் ஜனாதிபதியாகக் கூட வர தகுதியுள்ளவர்,'' என, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் பேசினார்.துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, தி.மு.க., ...\nதி.மு.க-வின் பணபல அராஜகத்தால் வேலூரில் தேர்தல் இரத்தாகிறதா.. தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை விவரம்..\nவேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைத் தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு, வருமானவரித்துறையினர், அறிக்கை அனுப்பியுள்ளனர். வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் ...\nதுரைமுருகனுக்கு ஆப்பு வைத்த சிறுசுகள் முதல் பெருசுவரையான உடன் பிறப்புகள் யார் …யார்.\nதி.மு.க.,வின் முதன்மைச் ��ெயலராக இருந்த துரைமுருகன், கருணாநிதி மறைவுக்கு பின், பொருளாளர் பதவிக்கு குறி வைக்கிறார். ஆனால், கடும் போட்டி உருவாகிறது. கனிமொழி, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ...\nகணக்கில் வராத ₹10.50 லட்சம் : துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து, திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். காட்பாடி காந்திநகரில் துரைமுருகனின் வீடு உள்ளது. இங்கு ...\nவாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா புகார்.. தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் ரெய்டு.\nவேலூர் பாராளுமன்ற, தி.மு.க., வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், போட்டியிடுகிறார். அங்கு, வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் ...\nதுரைமுருகன் மகனுக்கு சீட்டா.. பாமகவுக்கு தாவிய திமுக நிர்வாகிகள்..\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக வேலூர் தொகுதியில் களமிறங்குகிறது. அந்த தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் ...\nஇஸ்லாமிய திருமண விழாவில் ஹிந்து திருமண முறையை கொச்சைப்படுத்திய ஸ்டாலின் : பொங்கி எழுந்த புரோகிதர்கள் சங்கம்\nபணம் பதுக்கலை தடுக்க மோடி சர்க்கார்அதிரடி முடிவு: ₹2,000 நோட்டு அச்சிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபிரதமர் மோடியின் நடவடிக்கை அபாரம்…ஆனந்தம் காஷ்மீர் எல்லைப்புறங்களில் வாழும் ஏழை முஸ்லிம்கள் வரவேற்பு\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nவருகிறது தீர்ப்பு அ���ோத்தியில் 144 தடை உத்தரவு\nஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புள்ள தீவிரவாதிகள் 127 பேர் கைது 33 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள்\nஉலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்\nமத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/04/", "date_download": "2019-10-14T13:26:44Z", "digest": "sha1:YJ7TPXETQOSWP5LFRUT7ENZJMIBKY64C", "length": 24186, "nlines": 176, "source_domain": "senthilvayal.com", "title": "04 | ஏப்ரல் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n” – தமிழக அரசை எச்சரித்த கவர்னர்\nதமிழ்நாட்டுக்கு வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்படும் என்று சொன்னதன் மூலம், பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டார் ஸ்டாலின். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் எழுந்த பேச்சுகளின் பரபரப்பில் இதை அறிவித்தார் ஸ்டாலின்’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார்.\nவெயிலுக்கு இதமாக மோர் கொடுத்து உபசரித்து, ‘‘கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன பேசினார்கள்\nPosted in: அரசியல் செய்திகள்\nதற்போது, இளம் பெண்களை அதிகம் பாதிக்கும், ‘பாலிசிஸ்டிக் ஓவரி’ எனப்படும், சினைப்பை நீர்க் கட்டி குறித்து தான் என் ஆராய்ச்சி\nமுறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல் பருமன், கனத்த குரல், அதிகமாக முடி உதிர்தல், முகப்பரு, இடுப்பு வலி, கை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில், தோல் நிறம் கறுத்து, சுருக்கம் உண்டாதல்,\nPosted in: உபயோகமான தகவல்கள்\nநலம் வாழ எந்நாளும் சீரகம்\nசீரகம் என்கிற பெயரே இதன் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. அகத்தைச் சீராக்குவதால் `சீரகம்’ என்று பெயர். சீரகத்தில் சுவை மொட்டுகளை வசீகரிக்கும் ருசியோ, நாசிப் படலங்களை உற்சாகப்படுத்தும் வாசனையோ கிடையாது. மற்ற நறுமண மூட்டிகளுடன் சேர்த்துச் சமைக்கும் போதுதான் சீரகத்தின் வாசனையும் சுவையும் நம்மை ஈர்க்கும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nதன்னை தானே செதுக்கும் சிற்பி\nநம் உடம்பை போல, அற்புதமான, ‘மெக்கானிசம்’ உலகில் வேறு எதுவும் இல்லை. சாப்பிடும் உணவு செரிமானமானதும், செல்கள், திசுக்கள், உள் உறுப்புக்கள், எலும்புகள் தங்களுக்கு வேண்டிய சத்துகளை எடுத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு செல்லும், குறிப்பிட்ட நாட்கள் உயிர்ப்புடன் இரு���்து, பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் வந்து விடுகின்றன.\nபெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல் என்ன நடக்கும்\nசின்னக் கவனக்குறைவுதான் – சில சமயங்களில் பெரிய சிக்கலில் தள்ளிவிடும். கார் வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயம் நிச்சயம் பொருந்தும். இதில் ரொம்ப முக்கியமான விஷயம் – ஃப்யூல் ஸ்வாப்பிங். (Fuel Swapping). அதாவது, பெட்ரோல் காரில் டீசலையோ அல்லது டீசல் காரில் பெட்ரோலையோ நிரப்பி விடுவது.\nஇது எப்போதாவது தெரியாமல் நடக்கும் விஷயம்தான் – ஆனால், நடக்கக் கூடாத விஷயம். நூறில் கிட்டத்தட்ட ஐந்து பேருக்கு இந்த மாதிரி ஓர் அனுபவம் நிகழ்ந்திருக்கும். இப்படிப்பட்ட சூழலில் என்ன நடக்கும்\nபெட்ரோலுக்கும் டீசலுக்கும் என்ன வித்தியாசம்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇரத்தச்சோகையில் இருந்து பெண்களுக்கு தீர்வு தரும் நீர்முள்ளி\nநோய் தீர்க்கும் மூலிகைகளில் மிக முக்கியமான நீர்முள்ளி செடி குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.\nநீர்முள்ளிச்செடியின் விதைகள் பெரும்பாலான உடல்நல பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வு தருபவையாகத் திகழ்கின்றன. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇறந்த பிறகும் வாழும் உடல்\n’’ என்பது கண்ணதாசனின் வைரவரிகள். மீன்கள் இறந்தபிறகும் அவை கருவாடு என்ற உணவுப்பொருளாகி மனிதனுக்குப் பயன்படுகின்றன. ஆனால், மனிதன் இறந்தால் உடல் பயனற்றுப் போய்விடுகிறது. அதனால்தான் கண்ணதாசன், ‘வாழும்போதே சமூகத்துக்குப் பயன்படக்கூடிய\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்��� விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:59:08Z", "digest": "sha1:CYITTKA4ABVVMAIOFRQOLZZIENV5PQ43", "length": 10080, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விசையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவிசையியல் (Mechanics) என்பது வெளி விசைக்கு உட்படுத்தப்படும் பொருட்களையும் அவற்றின் விளைவுகளையும் விபரிக்கும் இயற்பியல் துறையாகும். ஐசாக் நியூட்டன், கலிலியோ, கெப்ளர் போன்ற அறிஞர்கள் மரபார்ந்த விசையியலுக்கான (Classical Mechanics) அடித்தளத்தை அமைத்தனர்.\nவெளி · நேரம் · திணிவு · விசை\nகலீலியோ · கெப்லர் · நியூட்டன்\nஇலப்லாசு · Hamilton · டெ'ஆலம்பர்ட்\nCauchy · லாக்ராஞ்சி · ஆய்லர்\n2 மரபு விசையியலும் குவாண்டம் விசையியலும்\nவிசையியல் துறை இயற்பியலின் மூலத்துறையாகும். மனிதர்களால் அவதானிக்கக்கூடிய வெளிஉலகின் இயல்புகளை இது விளக்குகிறது. அண்டத்தில் உள்ள அணைத்து விதமான பொருட்கள் மற்றும் துகள்களின் இயக்கம் நான்கு அடிப்படை இடைவினை அல்லது விசைகளால் (ஈர்ப்பு, வலிமை மிக்கது, வலிமை குன்றியது, மின்காந்த இடைவினை) அமைகிறது. இந்த எல்லா விசைகளையும் அவற்றின் விளைவுகளையும் பற்றிய அறிவியலும் இத்துறையின் கீழ் வருகின்றன.\nஇது தவிர விசையியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பான கிளைத்துறை பயன்பாட்டு விசையியல் (Applied Mechanics) எனப்படும். இம்முறையில் கட்டமைப்புகள் (Structures), இயங்கமைப்புகள் (Mechanisms), இயந்திரங்கள் (Machines) போன்றவற்றை வடிவமைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் விசையியல் பயன்படுகிறது.\nமரபு விசையியலும் குவாண்டம் விசையியலும்தொகு\nமரபு விசையியல் தொன்மையானது. அண்ட அவதானிக்கக்கூடிய பொருட்களையும் மீதான விசைகளையும் அவற்றின் வினைகளையும் எடுத்துறைக்கப் பயன்படுகிறது. குவாண்டம் பொறிமுறையும் அடிப்படைத்துகள்கள், குவாண்டாக்கள் இடையேயான உறவுகளை விளக்குகிறது. இது பெரும்பாலும் கருத்தியல் (theoretical), சோதனை (experiment) இயற்பியலில் அதிகம் பயன்படுகிறது.\nவிசையியல் ஆனது நிலையியல், இயக்கவியல், அசைவு விபரியல், பயன்பாட்டு விசையியல், வான் விசையியல், தொடர்ம விசையியல், புள்ளிவிபரநிலையியக்கவியல் என்று பலவகைப்படும்.\nநிலையியல் என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் விசை, திருப்புவிசை போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய உதவும் விசையியலின் ஒரு பிரிவாகும்.\nஇயக்கவியல் எந்திரவியலின் ஒரு பிரிவாகும். பொரு��்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும். அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர்.\nமுதன்மைக் கட்டுரை: அசைவு விபரியல்\nஅசைவு விபரியல் என்பது ஒரு பொருளின் அசைவை அதன் நிலை, வேகம், வேக அதிகரிப்பு விகிதம் போன்ற கூறுகளால் விபரித்தல் ஆகும். இது விசையியலின் மற்றுமொரு பிரிவாகும்.\nஇது பொறியியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:09:12Z", "digest": "sha1:VMO72DPCUQZC3U7N23M7WRRUIA6EMXEC", "length": 28390, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாண்புமிகு துவாங்கு சையட் சிராஜுடின் இப்னி துவாங்கு சையட் புத்ரா\nபேராசிரியர் டத்தோ டாக்டர் ஒமார் ஒஸ்மான்[1]\nமுதன்மை வளாகம் பினாங்கு, சுகாதார வளாகம் குபாங் கிரியான், கிளாந்தான், பொறியியல் வளாகம் நிபோங் திபால், பினாங்கு\nமலேசிய அறிவியல் பல்கலைக்கழக இணையத்தளம்\nமலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (University of Science, Malaysia) (சுருக்கமாக:USM) என்பது மலேசியாவில் அரசு சார்ந்த ஒரு பொதுப் பல்கலைக்கழகமாகும். இதற்கு பினாங்கில் (முதன்மை வளாகம்), கிளாந்தானில் (சுகாதார வளாகம்), நிபோங் திபாலில் (பொறியியல் வளாகம்) என மூன்று வளாகங்கள் உள்ளன. இந்தியாவின் KLE பல்கலைக்கழகத்தின் ஓர் உடன்பாட்டு இணக்கத்துடன் ஒரு மருத்துவத் துறையும் இங்கு இயங்கி வருகிறது.\nகோலாலம்பூர் கல்வி நகரத்தில் (KLCE), கோலாலம்பூர் உலகளாவிய வளாகம் எனும் ஒரு புதிய வளாகம் திறப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.[2][3] மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில், 2011ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி ஏறக்குறைய 30,118 இளங்கலை முதுகலை, முனைவர்த் துறை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.[4] இங்கு 1,495 முழுநேரக் கல்வியாளர்கள் பணியாற்றுகின்றனர். அதாவது 19 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் எனும் விகிதாசாரம் நடைமுறையில் உள்ளது.\n1.1 பல்துறை ஆய்வுகளின் முன்னோடி\n1.1.1 ஆசிய புத்துருவாக்க விருது\n2.2 14 கல்வி மையங்கள்\n2.2.1 தொழில்நுட்பம் சார்ந்த பள்ளிகள்\n2.2.3 தூய அறிவியல் பள்ளிகள்\n2.2.4 சுகாதார அறிவியல் பள்ளிகள்\n2.3 ஆய்வு வளர்ச்சிப் பணிகள்\nஇந்தியாவின் KLE மருத்துவக் கல்லூரி\nபினாங்கு மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது ஒரு தீர்மானத்தின் மூலமாகக் கொண்டுவரப்பட்ட ஓர் உடன்படிக்கையாகும். அந்தத் தீர்மானத்திற்கு பினாங்கு மாநிலச் சட்டமன்றம் 1962இல் ஒப்புதல் வழங்கியது. பினாங்கு, சுங்கை அராவில் ஒரு துண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது.\nஅந்த நிலத்தில், 7 ஆகஸ்ட் 1967இல், அப்போதைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அடிக்கல் நாட்டினார். 1969ஆம் ஆண்டில் மலேசியாவின் இரண்டாவது பல்கலைக்கழகமாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.\nமுதன் முதலில் புலாவ் பினாங்கு பல்கலைக்கழகம் (Universiti Pulau Pinang) என்று அழைக்கப்பட்டது. பினாங்கு குலுகோர் பகுதியில் இருந்த மலாயா ஆசிரியர்ப் பயிற்சி கல்லூரியின் கட்டிடங்களில் பாடங்கள் நடத்தப்பட்டன.\nஅதன் பின்னர், 1971இல் மிண்டென் எனும் தற்காப்பு அமைச்சின் வளாகத்தில் 239 ஹெக்டேர் பரப்பளவில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. இந்த முதன்மை வளாகத்தைத் தவிர, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கிளாந்தானில் சுகாதார வளாகம் என்று வேறு ஒரு வளாகம் உள்ளது. இங்கு அறிவியல் மருத்துவம், சுகாதார மருத்துவம், பல் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுகின்றது.\nபினாங்கு ஸ்ரீ அம்பாங்கில் உள்ள பொறியியல் வளாகத்தில் ஆறு பொறியியல் துறைகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தூய அறிவியல், பயன்பாட்டு அறிவியல், மருத்துவ அறிவியல், கட்டிடத் தொழில்நுட்ப அறிவியல், சமூக அறிவியல், மனிதநேயக் கல்வித் துறைகளில் பயிற்றுவிப்பதில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் முதன்மை வகிக்கின்றது. தவிர அத்துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கும் வழி வகுக்கின்றது.\nஆசிய புத்துருவாக்க விருதை (Asian Innovation Award) வென்ற முதல் மலேசியப் பல்கலைக்கழகம��கவும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் விளங்குகின்றது.[5] தற்சமயம், இந்தப் பல்கலைக்கழகத்தில் 30,118 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.\nஇயக்குநர்கள் வாரியத்தின் நிர்வாக அதிகாரத்தின் மூலமாகப் பல்கலைக்கழக நிர்வாகம் நடைபெறுகின்றது. இயக்குநர்கள் வாரியத்தில் பல்கலைக்கழக தேர்வு செய்த உறுப்பினர்கள், அரசாங்கத் துறைகளின் பிரதிநிதிகள், மற்றும் மலேசிய உயர்க்கல்வி அமைச்சின் பிரதிநிதிகள் அந்த இயக்குநர்கள் வாரியத்தில் இடம் பெற்றுள்ளனர்.\nதுணைவேந்தர் தலைமையில் மூன்று இணைவேந்தர்கள் உள்ளனர். தற்போதைய துணைவேந்தராகப் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஒமார் ஒஸ்மான் இருக்கிறார். இவர் அக்டோபர் 2011இல் அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.[6] பேராசிரியர் ஒமார் ஒஸ்மான், பினாங்கு அம்னோ தொகுதிகளில் ஒன்றின் தலைவராக இருக்கும் டத்தோ சைனல் அபிடின் ஒஸ்மான் என்பவரின் சகோதரர் ஆகும்.\nசைனல் அபிடின் ஒஸ்மான், பினாங்கு முதலமைச்சரின் மீது 30 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கைத் தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு ஜூன் 2012இல் உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.[7]\nஆகஸ்ட் 2011இல் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் மீதான புகார்களை விசாரிக்கும், அவர்களின் பிரச்சினைகளைச் சமாளிக்கவும், நிர்வாகத் தவறுகளை அம்பலப் படுத்துபவர்களைப் பாதுகாக்கவும் ஒரு புதிய முறைகேள் மன்றம் உருவாக்கப்பட்டது. அந்த மன்றத்திற்கு கைருல் சே ஆஸ்மி என்பவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை தலைவரும் ஆவார்.[8]\nமலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் மிண்டென் (Minden) எனும் பெயரில் அழைக்கப்படுவதும் உண்டு. மிண்டென் என்பது ஒரு ஜெர்மனிய நகரத்தின் பெயர். 1759இல் பிரித்தானியர்களும் பிரெஞ்சுக்காரர்களும் ஜெர்மனிய நகரமான மிண்டெனில் ஒரு சண்டை நடந்தது. அதில் பிரித்தானியர்களுக்கு வெற்றி கிட்டியது.\nஅந்த வெற்றியை நினைவுபடுத்தும் வகையில், வெளிநாடுகளில் பிரித்தானிய படைகள் தங்கும் இராணுவ முகாம்களுக்கு அந்தப் பெயரும் வைக்கப்பட்டது.\nஅந்த வகையில் பினாங்கில் பிரித்தானிய படைகள் தங்கி இருந்த முகாமிற்கு மிண்டென் என்றும் பெயர் வைக்கப்பட்டது. இந்த மிண்டென் முகாம் இருந்த நிலப்பகுதியில்தான் இப்போதை�� மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகமும் கட்டப்பட்டுள்ளது.\nமிண்டென் முதன்மை வளாகத்தைத் தவிர கிளாந்தான், குபாங் கிரியான் நகரில் சுகாதாரத் துறை வளாகமும், நிபோங் திபால் ஸ்ரீ அம்பாங்கில் பொறியியல் துறை வளாகமும் நிறுவப்பட்டுள்ளன.\nமலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் தன்னுடைய கல்விப் பிரிவிற்கு பள்ளி (ஆங்கிலம்: Faculty), (மலாய்: Pusat Pengajian) எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. மற்ற மலேசியப் பல்கலைக்கழகங்கள் கல்விப் பிரிவு, கல்வித் துறை அல்லது கல்வி நிலையம் எனும் சொற்களைப் பயன்படுத்துகின்றன. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இருபத்து நான்கு கல்விப் பள்ளிகள், 7 கல்விப் பிரிவுகள், 14 கல்வி மையங்கள் உள்ளன.\nஇருபத்து நான்கு கல்விப் பள்ளிகளில் பயன்முறை அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் பயன்படுத்தும் 12 பள்ளிகள் உள்ளன. இந்தியாவின் KLE பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் மருத்துவத் துறை இயங்கி வருகிறது. இந்தப் படிப்பிற்கு இந்தியா, பெலகம் நகரில் இருக்கும் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nமலேசியாவில் 40க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றுள் உயர்மட்ட ஆய்வுகளுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட ஆறு பல்கலைக்கழகங்களில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமும் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nமலேசியத் தொல்பொருள் ஆராய்ச்சி மையம்,\nதொழில்நுட்பம் சார்ந்த பள்ளிகள் (Technology-based) அனைத்தும் முதன்மை வளாகத்தில் உள்ளன.\nபொருட்கள், தாது வளப் பொறியியல்\nதாராளவாத பள்ளிகள் (Liberal arts) என்று அழைக்கப்படுகின்றன. இவை முதன்மை வளாகத்தில் உள்ளன.\nதூய அறிவியல் பள்ளிகளில் (Pure science) என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் முதன்மை வளாகத்தில் உள்ளன.\nசுகாதார அறிவியல் பள்ளி (Health science) கிளாந்தானில் உள்ளது.\nமலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வு வளர்ச்சிப் பணிகளுக்கு அறிவியல் நிதியம் முக்கிய ஆதாரமாக உள்ளது. மூளை நரம்பியல், சுற்றுச்சூழல் அறிவியல், மீன்வளர்ப்பு, உயிரிமருத்துவம், மருந்து ஆய்வுகள், இயற்கை மொழி செயலாக்கம், கணினி உதவியுடன் மொழிபெயர்ப்பு, தகவல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், பாலிமர் அறிவியல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், தொலைக் கல்வி, புவியியல் தகவல் முறைமை, கட்டமைப்பு ஆய்வு, பருப்பொருள் அறிவியல், பொறியியல், வேதியியல் போன்ற துறைகளுக்கும், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் நிதி ஒதுக்கீடு செய்கிறது.\nகடலோர மாசு, சதுப்புநில சுற்றுச்சூழல் மற்றும் கடல் மீன்வளர்ப்பு போன்ற குறுகிய கால ஆராய்ச்சி நோக்கங்களுக்காக, பினாங்கு முதன்மை வளாகத்தில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2017, 22:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:33:50Z", "digest": "sha1:GRAPBBVYOOLPTEGPSVU7PPUGBWK37NGJ", "length": 11693, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேதா பட்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்களின் இயக்கங்களின் நாடளாவிய பிணைப்பு\nமேதா பட்கர் (Medha Patkar,मेधा पाटकर, திசம்பர் 1, 1954) இந்தியாவில் பரவலாக அறிந்த சமூக உரிமைப் போராளி. குசராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.\nமேதா பட்கர் இந்தியாவில் மும்பையில் வசந்த் கனோல்க்கர் என்னும் தொழிலாளர் தலைவருக்கும், இந்து கனோல்க்கருக்கும் மகளாகப் பிறந்தார்[1] இவர் அரசியலிலும் குமுகவியலிலும் உரிமைக்கான உணர்வுடைய பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். இவருடைய தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருடைய தாயார், பொருளாதாரத்திலும், கல்வி, உடல்நலம் முதலியவற்றிலும் நலிவுற்ற பெண்களுக்கு உதவும் சுவதார் (Swadar) என்னும் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார். இவருடைய பெற்றோர்களின் விழிப்புணர்வும் தொண்டும் இவருடைய கொள்கைகள் கருத்துகளை செதுக்கின[2].\nஇவர் டாட்டா குமுக அறிவியல் கழகத்தில் (Tata Institute of Social Sciences, TISS) குமுகப் பணியியலில் (Social work) முதுநிலை பட்டம் பெற்றார். இவர் திருமணமானவர்[3]\nமுதுநிலை பட்டம் பெற்ற பின்னர் இவர�� ஏழு ஆண்டுகளாக தன்னார்வலர் நிறுவனங்களில் பணியாற்றினார்.\nமேதா பட்கர் 1991 ஆம் ஆண்டுக்கான ரைட் லைவ்லிஃகூடு பரிசு (Right Livelihood Award) பெற்றார். 1999 ஆம் ஆண்டு விச்யில் இந்தியா இயக்கம் (Vigil India Movement) நிறுவனத்தின் எம். ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human Rights Award) பெற்றார். இவை தவிர பற்பல பரிசுகளும் பெருமைகளும் பெற்றுள்ளார். அவற்றுள் தீனா நாத் மங்கேழ்ச்கர் பரிசு (Deena Nath Mangeshkar Award), மகாத்மா பூலே பரிசு (Mahatma Phule Award), 1992இல் கோல்டுமன் சூழல்நலப் பரிசு (Goldman Environment Prize), பிபிசியின் (BBC) மிகச்சிறந்த அனைத்துலக அரசியல் பரப்புரையாளருக்கான பச்சை நாடா பரிசு (கிரீன் ரிப்பன் அவார்டு Green Ribbon Award), பன்னாட்டு மன்னிப்பு அவையின் மனித உரிமைக் காப்பாளர் பரிசு (Human Rights Defender's Award) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர் அணைகளுக்கான உலக ஆணையம் (World Commission on Dams) என்பதன் ஆணையர். ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக வடகிழக்கு மும்பைத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் (2014) போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். பின்னர் 2015ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 28 ஆம் தேதியில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறினார்.\nஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2018, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:05:04Z", "digest": "sha1:HSCFUWKUT2TBHP77NEJLXOG3DR4NXSRI", "length": 5028, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "உதயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅந்நேரத்தில் என் மனதில், எளிதான வழியொன்று உதயமானது.\nஉதயத்தி னெற்றிசேர்ந்த வொண்சுடர் (சீவக சிந்தாமணி. 2153).\nஇச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 மே 2013, 16:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனு��தியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/dubai-airports-braces-mega-weekend-rush-256662.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T13:49:27Z", "digest": "sha1:Z5BQLSCHGRI2JYAV7AJXVCT6KS2EDBPL", "length": 17595, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "20 லட்சம் பயணிகள் குவியப் போகிறார்கள்.. பரபரப்பாகும் துபாய் விமான நிலையம் | Dubai Airports braces for mega weekend rush - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n20 லட்சம் பயணிகள் குவியப் போகிறார்கள்.. பரபரப்பாகும் துபாய் விமான நிலையம்\nதுபாய்: ஜூன் கடைசி மற்றும் ஜூலை முதல் வாரத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை கிட்டத்தட்ட 20 லட்சம் பயணிகள் வரை பயன்படுத்தக் கூடும் என்று எதிர்பார்ப்பதால் பயணிகள் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே விம��ன நிலையத்திற்கு வந்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஜூன் 30ம் தேதி வார இறுதி தொடங்குகிறது. துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோடை விடுமுறையும் தொடங்குகிறது. மேலும் ரம்ஜானும் வரவுள்ளது. ஜூலை 7ம் தேதி மிகப் பெரிய அளவில் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே இந்த சமயத்தில் மிகவும் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு பயணிகள் வந்து விடுவது நல்லது என்று விமான ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.\nகோடை விடுமுறை, ரம்ஜான் காரணமாக மிகப் பெரிய அளவில் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால் ஏற்பாடுகள் அதற்கேற்ப முடுக்கு விடப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டவர் இந்த சமயத்தில் பெருமளவில் தங்களது சொந்த நாடுகளுக்குப் போவார்கள் என்பதால் கூட்டம் பல மடங்கு அதிகமாக இருக்கும்.\nபீக் சமயம் இதுதான் என்பதால் கூடுதல் தொழிலாளர்களை வைத்து விமான நிலையம் செயல்படும். குறிப்பாக ஜூன் 30 முதல் ஜூலை 3 வரையிலும், ஜூலை 7 முதல் 10ம் தேதி வரையிலும் கூட்டம் மிகப் பெரிய அளவில் இருப்பது வழக்கமாகும்.\nஇந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் பயணிகள் விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதைக் கட்டுப்படுத்துவதும் சவாலுக்குரியதாக இருக்கும்.\nஉலகின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்று துபாய் சர்வதேச விமான நிலையம். உலகின் மிகப் பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் துபாயை தலைமையிடமாகக் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு.. யாருக்காக கொண்டு வரப்பட்டன\nஇந்த பொறப்புதான் நல்லா ருசிச்சி சாப்பிட.. துபாயில் 2 மாம்பழங்களை திருடிய இந்தியருக்கு ஷாக் தண்டனை\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n“நீங்கள் சுலைமான் இஷா தானே..” ரசிகர்கள் டார்ச்சர்.. சேக்ரட் கேம்ஸ் 2வால் தூக்கத்தை தொலைத்த இந்தியர்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\nகரன்சிகளை சிதற விட்டு போஸ்.. துபாய் இளைஞரின் அல்பத்தனம்.. கைது செய்த போலீஸ்\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nஜெய்ப்பூர் விமான நிலையத்தில் திக்.. திக் .. டயர் வெடித்த நிலையிலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்\nதுபாய் பீச்சில் பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சில்மிசம்... தொடையை தடவிய நபரை தூக்கிய போலீஸ்\nதுபாயில் சாலை விபத்து... 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி... பெயர்கள் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndubai international airport june july துபாய் சர்வதேச விமான நிலையம் கோடை விடுமுறை ரம்ஜான் பயணிகள்\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39115973", "date_download": "2019-10-14T13:21:20Z", "digest": "sha1:QHLCB4IA4QFXAWRXGHE26FC5TCOSHMET", "length": 13731, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "கிம் யாங்-நம் கொலை: இந்தோனீஷிய, வியட்நாம் பெண்கள் மீது கொலை வழக்கு - BBC News தமிழ்", "raw_content": "\nகிம் யாங்-நம் கொலை: இந்தோனீஷிய, வியட்நாம் பெண்கள் மீது கொலை வழக்கு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவட கொரிய தலைவரின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங் நாமின் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு பெண்கள் மீது புதன்கிழமையன்று கொலைக் குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட இருப்பதாக மலேசிய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.\nImage caption கொலையில் ஈடுபட்டுள்ளதாக மலேசியா இனம் கண்டுள்ள 10 சந்தேக நபர்களில், வியட்நாமை சேர்ந்த தேயன் தி ஹூயோங் மற்றும் இந்தோனீஷியாவை சேர்ந்த சிட்டி அய்ஷ்யா பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்\nஇந்தோனீஷியா மற்றும் வியட்நாமை சேர்ந்த இந்த பெண்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவதோடு, இந்த குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் ம���ண தண்டனையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அட்டர்னி ஜெனரல் முகமது அபான்டி அலி தெரிவித்திருக்கிறார்.\nஇந்த மாதத்தின் தொடக்கத்தில் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கிம் ஜோங் நாமின் முகத்தில் விஷத்தன்மை வாய்ந்த வி.எக்ஸ் ரசாயனத்தை தெளித்ததாக இந்த பெண்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nதொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் தாங்கள் பங்கேற்கிறோம் என்று எண்ணியதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nImage caption சிட்டி அய்ஷ்யாவின் பாஸ்போர்ட் புகைப்படம்\nகுற்றமுடையவராக கணடறியப்பட்டால் நிச்சயமாக மரண தண்டனை பெறும் கொலை வழக்கு பிரிவில், \"கொலை குற்றவியல் சட்ட சரத்தின் 302-ன் கீழ் அவர்கள் வழக்கு பதிவு செய்யப்படுவர்\" என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்திருக்கிறார்.\nகிம் ஜோங் நாம் கொலை: சந்தேக நபர்களில் நால்வர் உளவாளிகள் - மலேசியா\nஇந்த கொலை தொடர்பாக பிடிக்கப்பட்டுள்ள வட கொரியாவை சேர்ந்த ரி ஜோங் சோல் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமா என்பது தொடர்பாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.\nவட கொரிய தலைவரின் சகோதரர் படுகொலையில் மேலும் 4 சந்தேக நபர்கள்\nவட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரன் மலேசியாவில் கொலை\nஇந்த கொலையில் ஈடுபட்டுள்ளதாக மலேசியா இனம் கண்டுள்ள 10 சந்தேக நபர்களில், வியட்நாமை சேர்ந்த தேயன் தி ஹூயோங் மற்றும் இந்தோனீஷியாவை சேர்ந்த சிட்டி அய்ஷ்யா பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்.\nImage caption தேயன் தி ஹூயோங்கின் ஃபேஸ்புக் பக்கம்\nகோலாலம்பூரிலுள்ள வட கொரிய தூதரகத்தின் மூத்த அதிகாரியும், நாட்டின் விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் பிற சந்தேக நபர்களில் அடங்குகின்றனர்.\nஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் தூதரின் வழிநடத்துதலில் வட கொரியாவில் இருந்து உயர் நிலை பிரதிநிதித்துவம் செவ்வாய்கிழமையன்று மலேசிய தலைநகரை வந்தடைந்துள்ளது.\nகிம் ஜாங் நாமைக் கொன்றது மிக மோசமான வி.எக்ஸ் ரசாயனம் - மலேசியா\nகிம் ஜாங் நம் கொலையில் இண்டர்போலின் உதவியை நாடும் மலேசியா\nகிம் ஜோங் நாமின் சடலத்தை பெற்றுகொள்ளவும், ரி ஜோங் சோலின் விடுதலைக்காகவும், வட கொரியா மற்றும் மலேசியாவுக்கு இடையில் நட்புறவை வளர்க்கவும் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nImage caption கடந்த மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வாழ்ந்து வந்துள்ள 47 வயதான ரி ஜோங் சோல் சந்தேக நபராக இனம் காணப்பட்டுள்ளார்\nஇறந்தவர் ராஜீய பாஸ்போட் வைத்து கொண்டு பயணம் மேற்கொண்ட வட கொரியர் என்று கூறியுள்ள வட கொரியா, பிப்ரவரி 13 ஆம் நாள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொல்லப்பட்டவர் கிம் ஜோங் நாம் என்று உறுதி செய்யவில்லை.\n42 வயதான கிம் ஜோங் நாம் வாழ்ந்து வந்த மக்கௌவுக்கு செல்லுவதற்கு விமான நிலையத்தில் சோதனை சாளரத்தில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு பெண்கள் அவரை சந்தித்தனர்.\nநரம்பை பாதிக்கும் கொடிய விஷமான விஎக்ஸ் ரசாயனம் அவர் முகத்தில் பூசப்பட்டதால், வலியால் துடித்து 15, 20 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41862625", "date_download": "2019-10-14T14:42:09Z", "digest": "sha1:RGO4KJZUIEDZTLC5Y55MQQCRG65BV4CQ", "length": 13422, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "மகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை மடக்கிப் பிடித்த போலீஸ் பெற்றோர் - BBC News தமிழ்", "raw_content": "\nமகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை மடக்கிப் பிடித்த போலீஸ் பெற்றோர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பதின்வயதுப் பெண்ணின் பெற்றோர், காவல் துறை வழக்கு பதிவு செய்ய மறுத்தத்தைத் தொடர்ந்து, தங்கள் மகளைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரை அவர்களாகவே பொது இடத்தில் வைத்துப் பிடித்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅப்பெற்றோர் இருவருமே காவல் துறை அதிகாரிக��். தங்கள் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகார் தெரிவிக்க சென்றபோது, காவல் துறை அதிகாரி ஒருவர், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் \"திரைப்பட பாணியில் கதை சொல்வதாகக்\" கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வியாழக்கிழமை இரவு, பாதிக்கப்பட்ட அந்த 19 வயது இளம்பெண், ஒரு பயிற்சி வகுப்பில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரைத் தாக்கிய இரு ஆண்கள் அவரை ஒரு பாலத்தின் அடியில் தூக்கிச் சென்றனர்.\nடிமென்சியாவுக்கு எதிரான பாதுகாப்புக்கு உதவும் திருமணம்\nஇதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம் எது\nசில மணி நேரங்கள் அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அவர்கள், அவரைக் கட்டி வைத்துவிட்டு, அவர்களின் நண்பர்கள் இருவரை அழைத்துள்ளனர். அவர்களும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.\nகுற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் இருவரை, அந்தப் பெற்றோரே பிடித்துச் சென்று போபாலில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்த பின்னரே காவல் துறையினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஅவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஷேக்குகளுக்கு விடுமுறை மனைவிகளாக விற்கப்பட்ட இந்திய சிறுமிகள்\nகுறைந்தபட்சம் இரண்டு காவல் நிலையங்களில் முதலில் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபுகார் பதிவு செய்ய மறுத்த இரண்டு காவல் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nதங்கள் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டும் இரண்டு நபர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததாகவும், தாங்கள் அவர்கள் இருவரையும் பிடிக்க முடிவு செய்துள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகையிடம் அப்பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nஹபீப்கஞ் ரயில் நிலையத்தில் இருந்து தாங்கள் வந்துகொண்டிருந்தபோது, குற்றம் நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மான்சரோவர் காம்ப்ளெக்ஸ் அருகே குற்றவாளிகள் சுற்றித் திரிந்துகொண்டிருந்ததை தங்கள் மகள் பார்த்ததாகவும், அவர்களைப் பிடித்துக் காவல் துறையிடம் தாங்கள் ஒப்படைத்ததாகவும் அப்பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த போராட்டம் ஒன்றில் பெண் ஒருவரை கைது செய்து இழுத்து செல்லும் காவல் துறையினர். (கோப்புப் படம்)\n\"இது ஒரு மோசமான அனுபவம். காவல் துறையில் பணியாற்றும் நானே எனது மக்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான புகாரைப் பதிவு செய்ய இவ்வளவு இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தால், சாமானிய மனிதர்கள் படும் அவலங்களை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை,\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஒரு பரபரப்பான ரயில் நிலையத்தில் இருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று அப்பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.\nஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையைக் கைப்பற்றியது சிரியா\nதீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு கமல் உயர்ந்துவிட்டார்: எச் ராஜா\nநள்ளிரவில் தண்ணீர் தேசமான சென்னை: மக்கள் தவிப்பு (புகைப்படத் தொகுப்பு)\nஇந்து தீவிரவாதம்: கமலின் கருத்துக்கு ஆதரவா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/man-cuts-off-wifes-head-over-argument-tries-to-throw-in-canal-gets-a.html", "date_download": "2019-10-14T13:25:04Z", "digest": "sha1:BIL4JGJ2MIDKCIDO3HL7RO2OFHPYTJCR", "length": 6508, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Man Cuts Off Wife's Head Over Argument, Tries to throw in Canal gets a | Tamil Nadu News", "raw_content": "\n‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே’ மொமண்ட்.. முன்னாள் முதல்வரின் பைகளை சோதித்த பறக்கும் படை\n'கூட்டத்தில் தவறாக நடக்க முயன்ற இளைஞர்'...கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு'...வைரலாகும் வீடியோ\nஇளைஞர் துண்டுத் துண்டாக வெட்டிப் படுகொலை.. ஈரோட்டில் பீகார் தம்பதி கைது..\n'எப்படி எல்லாம் அபேஸ் பண்றாங்க'...'சிறுமியை மயக்க மாஸ்டர் பிளான்'...அலேக்காக பிடித்த போலீஸ்\n“5 ஆண்டுகள் என்ன கிழிச்சீங்க இப்போ டூத் ப��ஸ்ட் விளம்பரம் போல வந்து பல்லைக் காட்றீங்க”; அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பெண் இப்போ டூத் பேஸ்ட் விளம்பரம் போல வந்து பல்லைக் காட்றீங்க”; அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பெண்\nஅட இந்த டீலிங் நல்லா இருக்கே தேர்தலில் ஓட்டு போட்டா கூடுதல் மதிப்பெண்கள் தேர்தலில் ஓட்டு போட்டா கூடுதல் மதிப்பெண்கள்\n - வைரலான பள்ளி வினாத்தாள்\n“மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பவர்களுக்கு இதெல்லாம் தண்டனையா”.. சர்ச்சையில் சிக்கும் எம்.எல்.ஏ\n அரசு எடுத்த அதிரடி முடிவு..\n5 மாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. சோகத்தில் ஆழ்ந்த மக்கள்\n'நாங்க ஜெய்க்குறதுக்கு இது ஒண்ணு போதும்'...பரபரப்பை கிளப்பியிருக்கும் ...பாஜக தலைவர்\nதண்ணீர் இல்லாமல் தவித்த யானை.. பாறை மீது விழுந்து உயிரிழந்த பரிதாபம்\nதாறுமாறாக ஓடிய ஜீப், கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n'ஆத்திரத்தில் பெண்ணின் துப்பட்டாவை இழுத்த முன்னாள் முதல்வர்'...விடாமல் சண்டையிட்ட பெண்\nதிடீரென மெட்ரோ ரயில் முன் பாய்ந்த இளைஞர் .. முதல்வர் நேரில் ஆறுதல்\nபோன் பேசிக்கொண்டே போய் கிணற்றில் விழுந்த பெண்.. காப்பாற்ற வந்தவர்களுக்கும் நடந்த பரிதாபம்\n'கோயில் பிரசாதத்தில் விஷம்'...11 பேர் உயிரிழந்த பரிதாபம்...காவல்துறை தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/15014441/DMK-to-set-up-darsal-in-Tirupathur-MLA-Impact-of-road.vpf", "date_download": "2019-10-14T13:44:29Z", "digest": "sha1:EG3LWXL3N37OLOG5HAUPPNMOZEANDCCX", "length": 15962, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK to set up darsal in Tirupathur MLA Impact of road pickup traffic || திருப்பத்தூரில் தார்சாலை அமைக்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பத்தூரில் தார்சாலை அமைக்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு + \"||\" + DMK to set up darsal in Tirupathur MLA Impact of road pickup traffic\nதிருப்பத்தூரில் தார்சாலை அமைக்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்பத்தூரில் தார்சாலை அமைக்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதிருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதற்காக சாலை��ளில் குழி தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்ததும் நகராட்சி, நெடுஞ்சாலை துறையினர் தார்சாலை போட வேண்டும். ஆனால் இதுவரை பல பகுதிகளில் தார்சாலை போடவில்லை.\nநெடுஞ்சாலை துறை சார்பில், சின்னகடை தெருவில் இருந்து தாலுகா போலீஸ் நிலையம் வரை தார்சாலை போடப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்த நிலையில் நேற்று காலை தி.மு.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை மெயின் ரோடு சின்னகடை கூட்ரோடு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் திருலோகசந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது அதிகாரிகள் நாளை (இன்று) சாலை அமைக்கும் பணிகளை தொடங்குவதாக உறுதியளித்தனர். அதன்பேரில் எம்.எல்.ஏ. நல்லதம்பி மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ‘பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பல சாலைகள் தோண்டப்பட்டு அப்படியே கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நெடுஞ்சாலை துறையினருக்கு ஏற்கனவே தார்சாலை அமைக்க தமிழக அரசால் பணம் கட்டப்பட்டுவிட்டது. இருந்தும் நெடுஞ்சாலை துறையினர் தார்சாலை அமைக்காமல் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாளை (இன்று) தார்சாலை அமைக்காவிட்டால் மீண்டும் இதே பகுதியில் போராட்டம் நடைபெறும்’ என்றார்.\n1. குமரி போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட வந்த கேரள ஆட்டோ டிரைவர்கள்\nகுமரி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட வந்த கேரள ஆட்டோ டிரைவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. சீர்காழியில் ரூ.22 லட்சத்தில் சிறுபாலங்கள் கட்டும் பணி போக்குவரத்து மாற்றம்\nசீர்காழியில் ரூ.22 லட்சத்தில் சிறுபாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n3. வெண்ணந்தூர் அருகே கனமழையால் தரைப்பாலம் உடைந்தது 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு\nகனமழை காரணமாக வெண்ணந்தூர் அருகே தரைப்பாலம் உடைந்தது. இதனால் 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.\n4. தர்மபுரி மாவட்டத்தில் கனமழை: வத்தல்மலை அடிவாரத்தில் தடுப்பணை உடைந்தது 7 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு\nதர்மபுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணை உடைந்ததால் 7 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.\n5. பயணிகளின் கோரிக்கையை ஏற்று நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்\nபயணிகளின் கோரிக்கையை ஏற்று நிழற்குடையை தூய்மை செய்து பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர��த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/06/04114449/An-Estimated-Rs-60000-Crore-Spent-in-2019-Lok-Sabha.vpf", "date_download": "2019-10-14T13:50:20Z", "digest": "sha1:M34YFZJ75HMTUVNBBY4MLSNQSQTU3Q5C", "length": 19274, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "An Estimated Rs 60,000 Crore Spent in 2019 Lok Sabha Elections: CMS Report || 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nநடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\nதேர்தலில் தான் கணக்கில் வராத பணம், கணக்கில் வந்த பணம், கருப்பு பணம், சட்டத்திற்கு உட்பட்ட பணம், சட்டவிரோதமான பணம் என பணம் வாரி இறைக்கப்படும்.\nகடந்த 2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 30 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதாக டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஊடக ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.\nதேர்தலுக்கு உத்தேச மதிப்பீடு ரூ.7,000-8,000 கோடி மட்டுமே இருந்த போதிலும், மீதமுள்ள 27,000 கோடி ரூபாய் கணக்கில் வராத பணமாக இருப்பதாக ஆய்வு தெரிவித்து இருந்தது.\n2014-ஆம் ஆண்டு தேர்தலில் 533 பெரிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சமும், சிறிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு ரூ.54 லட்சமும் செலவிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.\nவேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தின் படி சராசரியாக ஒரு வேட்பாளர் ரூ.25 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கூறி உள்ளார். ஆணையம் குறிப்பிட்ட தொகையை விட இது குறைவாக உள்ளது. 2014 தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவினம், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த தொகுப்பில் 58 சதவீதமாக இருந்தது.\nஅறிவிக்கப்பட்ட தொகையை விட 10 எம்.பி.க்கள் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர். பாரதீய ஜனதாவில் 4 எம்பிக்களும், திரிணாமுல் காங்கிரசில் 2 எம்பிக்களும், காங்கிரஸ், இந்திய தேசியவாத காங்கிரஸ், யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக ஆகிய கட்சிகளில் தலா ஒரு எம்.பி.யும் அதிகமாக செலவு செய��ததாக குறிப்பிட்டு இருந்தனர்.\nநடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் 7 கட்டங்களாக 17வது மக்களவைக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே 19ம் தேதி வரையில் 542 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் மே மாதம் 23ந் தேதி வெளியிடப்பட்டது.\nமே 30ம் தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. அவரோடு 57 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கான பொறுப்புகள் மே 31ம் தேதி ஒதுக்கப்பட்டது.\nஇந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் செலவுகள் குறித்த புள்ளி விவரங்களை சிஎம்எஸ் (Centre for Media Studies ) தனியார் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக ஓட்டுக்கு ரூ.700 வீதம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு மக்களவை தொகுதிக்கு ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\n2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிய நிலையில் 2019ல் 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்திய தேர்தலே அதிக செலவில் நடத்தப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் தெரிவித்துள்ளது.\nமொத்தமாக, தேர்தலுக்காக 60 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் இதில் தேர்தல் ஆணையம் மட்டும் 10 முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிட்டதாகவும் சிஎம்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மொத்த செலவில் பாஜகவின் பங்கு மட்டும் 45% என்றும் சிஎம்எஸ் கூறியுள்ளது.\nதேர்தலில் மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் செலவுகளை குறைக்கும் வழிவகைகள் ஆராயப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது\nஇந்த விகிதத்தில், அடுத்த 2024 பொதுத் தேர்தலில் செலவினம் ரூ.1 லட்சம் கோடி ரூபாயை தாண்டலாம் என சி.எம்.எஸ்.சின் தலைவர் என். பாஸ்கரா ராவ் தெரிவித்தார்.\nதேர்தல் செலவு அனைத்து ஊழல்களுக்கும் மூலமாக உள்ளது. இதை நாம் தீர்க்க முடியாது என்றால் இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது என என். பாஸ்கரா ராவ் தெரிவித்தார்.\nஎண் செலவு சதவீதம் செலவு கோடியில்\n1 வாக்காளர்கள் நேரடிச் செலவு 20-25 12000-15000\n2 பிரச்சாரம்/ விளம்பரங்கள் 30-35 20000-25000\n4 முறையான / தேர்தல் ஆணைய செலவு 15-20 10000-12000\n1. கடந்த பாராளுமன்�� தேர்தலில், திமுக தனது மூன்று கூட்டணி கட்சிகளுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கியது\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகள் மூன்றுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கி உள்ளது என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n2. நாங்குநேரி தொகுதி தேர்தல் செலவு தொடர்பான மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nவசந்தகுமார் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா செய்ததால், நாங்குநேரி தொகுதி தேர்தல் செலவை அவரே ஏற்றுக்கொள்வது தொடர்பான மனுவினை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.\n3. பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி\nபிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.\n4. ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா\nராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.\n5. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n2. இந்தியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற இளம்பெண்; ஒன்று உயிரிழப்பு\n3. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் ��ீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n4. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\n5. மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA", "date_download": "2019-10-14T13:17:29Z", "digest": "sha1:ZXPGKARD5EOOPECVKF3WWA2GKAB5SDEQ", "length": 8949, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரசியலும் மேற்கோள்திரிபுகளும்", "raw_content": "\nTag Archive: அரசியலும் மேற்கோள்திரிபுகளும்\nஅரசியல், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெமோ, முதலில் கீழ்க்காணும் செய்திக்கட்டுரையை ஒருமுறை படித்துவிடவும் (இதுவரை உங்கள் கண்ணிற்பட்டிராவிட்டால்). https://scroll.in/article/834960/the-ambedkar-they-dont-want-you-to-know-about-is-a-man-who-never-actually-existed Annihilation of Caste என்ற சிறுநூலை வாசித்துள்ள எளிய ஒருவராலேயே சட்டென அடையாளங்கண்டுகொள்ளப்பட்டுவிடமுடியும் என்ற அளவுக்கான ஒரு புளுகுமூட்டைக் கட்டுரையை எப்படி அரவிந்தன் நீலகண்டன் இத்தனைத் துணிவாக எழுதியிருக்கிறார் சொல்லப்போனால் அவரது எழுத்தை நம்பிப் படிப்பவர்களுக்கு இழைத்துள்ள துரோகம். தன் பிற கட்டுரைகள், ஆய்வுகள்மீதும் ஐயத்தையும் நம்பிக்கையின்மையையும் கொள்ளச்செய்யும் என்ற அளவில், அவர் தனக்குத்தானே செய்துகொண்ட துரோகமுங்கூட எனலாம். இத்தனைத் தில்லாலங்கடிகள்செய்து …\nTags: அம்பேத்கர், அரசியலும் மேற்கோள்திரிபுகளும், காந்தி, நேரு\nஒரு கொலை, அதன் அலைகள்...\nபாவனைகளின் ஒப்பனைக்குப் பழக்கமான வாழ்வு(விஷ்ணுபுரம் கடிதம் பதிமூன்று)\nதஞ்சை தரிசனம் - 6\nயாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\nஅந்த டீ - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nநேரு – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் ���லை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2019/08/31140110/1259075/Thengai-Poorna-Kozhukattai.vpf", "date_download": "2019-10-14T14:32:28Z", "digest": "sha1:SRBTNUARL3HFXU3UT535MN6ZAAY5YE7N", "length": 6623, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thengai Poorna Kozhukattai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிநாயகர் சதுர்த்திக்கு பல வகையான கொழுக்கட்டைகள் செய்தாலும் தேங்காய் பூரண கொழுக்கட்டை என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nபச்சரிசி மாவு - 1 கப்\nவெல்லம் - 150 கிராம்\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப\nமாவை பச்சரிசியை களைந்து நீர் வடித்து பின் ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து பின் மிக்ஸியில் நைஸாக மாவாக அரைக்கவும்.\nமாவு எத்தனை கப் உள்ளதோ அந்த அளவு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, நிதானமான தீயில் மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகளின்றி கிளறி இறக்கி ஆறிய பின் கையினால் அழுத்தி பிசைய வேண்டும். எ���்லா வகை பூர்ணம் கொழுக்கட்டைகளுக்கும் மாவு தயாரிக்கும் விதம் இதுதான்.\nகொதி நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீருடன் தேங்காய் பூ சேர்த்து கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி வரும் போது இறக்கவும்.\nமாவை வாழையிலையில் தட்டி நடுவில் பூர்ணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூட வேண்டும்.\nஇட்லித்தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்க எடுக்க வேண்டும்.\nசூப்பரான தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nஅருமையான மட்டன் தால்சா செய்வது\nகிராமத்து ஸ்டைல் விரால் மீன் குழம்பு\nமில்க் பவுடர் தேங்காய் லட்டு\nவீட்டிலேயே செய்யலாம் காரா சேவ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-14T13:47:11Z", "digest": "sha1:PWX34QEEHXTVMLWR5IBOINREFA65WQ35", "length": 37223, "nlines": 451, "source_domain": "www.naamtamilar.org", "title": "பேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா? நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா? – சீமான் கண்டனம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் ��ழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nமரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nநாள்: ஜூன் 14, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nகூடங்குளம் அணு மின் நிலையத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் கழிவுகளைச் சேமித்து வைக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கவிருக்கிற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்கனவே அழிந்து வருகிற தமிழர் நிலத்தை ஒட்டுமொத்தமாக அளிக்கக்கூடிய நாசகர திட்டமாகும்.\nதமிழக மக்களுக்கும், இந்த மண்ணிற்கும் பெரும் தீங்காக அமைந்திருக்கிற கூடங்குளம் அணு மின் நிலையத்தையே முழுதாக மூடக்கோரி பல ஆண்டுகளாக நாம் போராடிக்கொண்டிருக்கிற நிலையில்.. மானுட வாழ்க்கைக்கும், இந்த நிலத்திற்கும் பேராபத்தினை விளைவிக்கக்கூடிய அணுக்கழிவுகளைச் சேமித்து வைக்க அணுக்கழிவு மையத்தை கூடங்குளம்அணு உலை அருகிலேயே அமைக்க முற்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டம் வன்மையானக் கண்டனத்திற்குரியது.\n1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 27 ஆயிரம் கிலோ எடையுள்ள கழிவுகள் வெளியாகிறது. இவ்வாறு வெளியாகும் அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. அவற்றினை 7 வருடங்களுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்திற்குக் (Away From Reactor -AFR) கொண்டுச் செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் என்பது ஏறத்தாழ 48 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை. இக்காலக்கட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழகமே மிகப்பெரியப் பேரழிவைச் சந்��ிக்க நேரிடும். இந் நிலத்தில் உயிர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்.\nகூடங்குளம் அணு உலை இயங்குவதற்கு 15 நிபந்தனைகளை விதித்தே உச்ச நீதிமன்றம் இயங்க அனுமதித்தது. அவற்றுள் முதன்மையானது, தற்காலிக அணுக்கழிவு மையத்தை (AFR) ஐந்தாண்டுகளுக்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்பதாகும். அக்காலக்கெடு 2018, மார்ச் மாதத்தோடு முடிவடைந்த நிலையிலும், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மேலும் ஐந்தாண்டுகள் கால அவகாசம் கேட்டிருக்கிறது இந்திய அணுசக்தித்துறை. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருப்பது மென் நீர் உலை என்பதால் ஏகப்பட்ட சிக்கல்களையும், இடர்பாடுகளையும் சந்தித்து வருவதாகக் கூறி, தற்காலிக அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கே திக்கித் திணறி வருவதை இந்திய அணுசக்தித் துறையே ஒத்துக்கொண்டிருக்கிறது. மேலும் கூடங்குளம் அணு உலை தொடர்பாக நாளிதழ்களில் அவ்வப்போது வெளியாகும் செய்திகள் அணு உலை அமைக்க பட்ட விதத்திலேயே இருக்கின்ற சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இத்தகைய அசாதாரண நிலையில் உருவாக்கப்படும் அணுக்கழிவு மையம் எந்த நிலையிலும் பாதுகாப்பானதாக இருக்க முடியாது. இந்த மண்ணில் வாழக்கூடிய மண்ணின் மக்களை சோதனைக்கூட எலிகளாக கருதி இது போன்ற பேரழிவு திட்டங்கள் இந்த மண்ணில் நடைமுறைப்படுத்தப்படுவது இம்மண்ணில் வாழக்கூடிய ஒவ்வொரு தமிழனின் உயிர் பாதுகாப்புக்கு எதிரானது மட்டுமல்ல சுற்றுப்புற சூழல் பெருந்தீங்கினை ஏற்படுத்துவது ஆகும்.\nஒருவேளை தற்காலிக அணுக்கழிவு அமையம் அமைக்கப்பட்டுவிட்டாலும்கூட அத்தோடு சிக்கல் முழுவதுமாகத் தீரப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் அணுக்கழிவுகளை தற்காலிக மையத்தில் சேமித்து வைக்க முடியும். அதன்பிறகு, அவற்றை அதிக ஆழத்தில் அமைக்கப்படக்கூடிய நிரந்தர அணுக்கழிவு மையத்திற்குப் (Deep geological repository – DGR) பாதுகாப்பாக நகர்த்த வேண்டும். இதுவரை நிரந்தர அணுக்கழிவு மையத்தை எங்கு அமைப்பது என்பதையே இந்திய அணுசக்தித் துறை முடிவு செய்யவில்லை. இதுவரை நிரந்தர அணுக்கழிவு மையம் அமைத்திட எந்த இந்திய மாநிலமும் ஒத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ‌. நிரந்தர அணுக்கழிவு மையத்தை கர்நாடக மாநிலம், கோலாரில் பயன்பாட்டில் இல்லாத பழைய தங்கச் சுரங்கங்களில் அமைப்போம் என்று 2012-ம் ஆண்டு நவம்பர் மா���ம் இந்திய அணுசக்தித் துறை அறிவித்தபோது, அதற்கு அம்மாநிலக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அம்முயற்சி முற்றாகக் கைவிடப்பட்டது. இதுவரை எந்த இடத்தில் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பது என்கின்ற எந்த முடிவினையும் இந்திய அணுசக்தி துறை எடுக்கவில்லை.\nநிரந்தர அணுக்கழிவு மையம் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை இதுவரை இந்தியா பெறாத நிலையில்\nகூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்கஇந்திய அணுசக்தித் துறை முடிவு செய்திருப்பது என்பது மத்திய அரசு நேரடியாக தமிழர்கள் மீது தொடுக்கின்ற சூழலியல் போர்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சான் க்ளெமென்ட் நகரத்தின் கடற்கரையில் சான் ஓனோஃபெர் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. மூன்று அணு உலைகளைக் கொண்ட அம்மின் நிலையம் 2013-ம் ஆண்டு கைவிடப்பட்டுவிட்டப் பிறகும், அங்கிருக்கிற அணுக்கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் அறிவியல் வளர்ச்சி நாடான அமெரிக்க வல்லாதிக்கமே திகைத்து நிற்கிறது.\nஉலகளாவிய அளவில் அணுக்கழிவுகளை கையாள்வதற்கான அறிவியல் இன்னும் வளராத சூழலில் தமிழகத்தில் கூடங்குளம் அணு உலையில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்க முடிவு செய்திருப்பது என்பது தமிழகத்திற்கு பேராபத்தை உண்டாக்குகின்ற ஏதோச்சதிகார நடவடிக்கை.\nஅணுக்கழிவு கதிர்வீச்சு வெளிப்பட்டதால் தற்காலத்தில் ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் நடந்த பேரழிவைக் கண்கூடாகக் கண்டும்கூட அதிலிருந்து படிப்பினைகள் கற்றுக்கொள்ளாத இந்திய அரசு தமிழகத்தை சோதனைக் கூடமாக மாற்ற விரும்புவது எதனாலும் அனுமதிக்க முடியாது.\nஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், அணு உலை, அணுக்கழிவு அமையம் எனப் பேராபத்து நிறைந்த அழிவுத்திட்டங்களையெல்லாம் தமிழ் நாட்டின் மீது திணிப்பதன் மூலம் இந்தியாவின் குப்பைத்தொட்டியாகத் தமிழ்நாடு பயன்படுத்தப்படுகிறது என்கின்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் குமுறல்களாக வெளிப்படுகிறது.\nஎனவே, தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தினை நிரந்தரமாக மூட வழிவகைகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக நாளை (14-06-19) வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் எனது தலைமையில் திருநெல்வேலி, இராதாபுரம் கலையரங்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஅதுசமயம், இனமானத்தமிழர்களும், உயிரினும் மேலான உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்று இப்பேரழிவுத்திட்டத்தை விரட்டியடித்து நம் தாய் மண்ணை காத்திட அணியமாக வேண்டும் என உரிமையோடு அழைக்கிறேன்.\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை ம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.okclips.net/video/XeIH1M8xCwM/innni-ttyril-kaarrrr.html", "date_download": "2019-10-14T13:53:55Z", "digest": "sha1:YPICC4OBMZXAHOMQZSSL4RALAFJFNZHZ", "length": 12514, "nlines": 206, "source_domain": "www.okclips.net", "title": "இனி டயரில் காற்று நிரப்ப முடியாது - வந்தாச்சு புதிய விதிமுறை - புதிய தொழில்நுட்பம் | Nitrogen Gas - मुफ्त ऑनलाइन वीडियो सर्वश्रेष्ठ सिनेमा टीवी शो - OKClips.Net", "raw_content": "\nஇனி டயரில் காற்று நிரப்ப முடியாது - வந்தாச்சு புதிய விதிமுறை - புதிய தொழில்நுட்பம் | Nitrogen Gas - मुफ्त ऑनलाइन वीडियो सर्वश्रेष्ठ सिनेमा टीवी शो - OKClips.Net\nABS ப்ரேக்கிருக்கும் CBS ப்ரேக்கிருக்கும் உள்ள வேறுபாடு\nவாகன ஓட்டிகளுக்கு அடுத்த ஆப்பு - இனிமே License வாங்க முடியாது | Driving License Test\nதண்ணீரில் ஓடும் வாகனம் மாணவர் சாதனை #திருவண் ணாமலை மாவட்ட செய்திகள்\nஇனி அவ்வளவுதான் - இந்தியாவை விட்டு கிளம்பும் 2 முக்கிய தயாரிப்புகள் | Tata Nano | Karizma\nஇனி டயரில் காற்று நிரப்ப முடியாது - வந்தாச்சு புதிய விதிமுறை - புதிய தொழில்நுட்பம் | Nitrogen Gas\nஇனி டயரில் காற்று நிரப்ப முடியாது - வந்தாச்சு புதிய விதிமுறை - புதிய தொழில்நுட்பம் | Nitrogen Gas\nஇனி டயரில் காற்று நிரப்ப முடியாது - வந்தாச்சு புதிய விதிமுறை - புதிய தொழில்நுட்பம் | Nitrogen Gas\nமுதலில் சாலையை சரியாக போட்டாலே 40% விபத்துக்களை தடுக்கலாம்\nஅரசியல் வாதிகள் பணம் சம்பாதிக்க எவ்வளவு திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அவ்வளவு கொண்டு வர்றாங்க. ஆனால், திட்டங்கள் பொதுமக்கள் ஈடுகொடுக்க முடியுமா என்று திருப்பிக் கேட்க கூடாது எழுத படாத சட்டம்,\nவாகனம் வாங்கும் போது கட்டிய வரி க்கு என்னுடைய தரமான சாலை எங்கே. . . நான் பேரம் பேசாமல் சமரசம் இல்லாமல் கேட்ட பணம் கட்டியாச்சு ஆனால் சாலை தரத்தில் ஏன் சமரசம். கடைசி வரை எந்த ஆட்சியிலும் தரமான சாலை பத்தி வாயே திறக்க முடியவில்லை. புதிய வசூல் திட்டம் புதிய வசூல் திட்டம் மட்டுமே வருகிறது என்றைக்கு தான் மக்களுக்கு குடுத்த பணத்தை திருப்பி போக்குவரத்து வசதிகள் செய்ய போகிறிர்கள், அந்த பணம் எல்லாம் எங்கே. கடைசி வரை எந்த ஆட்சியிலும் தரமான சாலை பத்தி வாயே திறக்க முடியவில்லை. புதிய வசூல் திட்டம் புதிய வசூல் திட்டம் மட்டுமே வருகிறது என்றைக்கு தான் மக்களுக்கு குடுத்த பணத்தை திருப்பி போக்குவரத்து வசதிகள் செய்ய போகிறிர்கள், அந்த பணம் எல்லாம் எங்கே. ஒன்று சுங்க கட்டணம் ரத்து செய் அல்லது சாலை வரி ரத்து செய் இரண்டையும் உறிஞ்சு கொண்டு பொய் திட்டங்கள் தீட்டி வசூல் வேட்டையில் ஈடுபட வேண்டாம்.\nதரமான சாலை போட்டாலே மு��்கால்வாசி விபத்து தடுக்கலாம் தரமான சாலையில் பயணிக்கும் ஒட்டுநர்கள் மண உளைச்சல் இல்லாமல் ஒட்டுவார்கள் மீதி சதவீதம் விபத்துகள் குறையும்.\nசிலிகான் பயன்படுத்துவது நல்ல பலன் தரும். டயர்கள் விரைவில் தேய்ந்து போவதையும் குறைக்ககூடும். நைட்ரஜன் நிரப்புவதற்கான கட்டணத்தை குறைத்தால் தான் அதனை பயன் படுத்த மக்கள் முன்வருவார்கள். போகும் போக்கை பார்த்தால் பேசாமல் எல்லா வண்டியையும் விற்று விட்டு மாட்டு வண்டியோ குதிரை வண்டியோ வாங்கி வைத்து கொள்ளளாம் போல இருக்கிறது நிலைமை. 😏\nநைட்ரஜன் காத்தானு ஊம்பி பாப்பாங்களா\nABS ப்ரேக்கிருக்கும் CBS ப்ரேக்கிருக்கும் உள்ள வேறுபாடுஆட்டோமொபைல் தமிழில் - Automobile Tamil\nதண்ணீரில் ஓடும் வாகனம் மாணவர் சாதனை #திருவண் ணாமலை மாவட்ட செய்திகள்jjtvnews\nஇனி அவ்வளவுதான் - இந்தியாவை விட்டு கிளம்பும் 2 முக்கிய தயாரிப்புகள் | Tata Nano | KarizmaAlert Aarumugam - Tamil Automobile Channel\nOKINAWA SCOOTERS விலையை கேட்டா தலையே சுத்துதுSakalakala Tv\nவங்கியில் பணம் போடாதே | saving tips motivational story in tamil | SDகவிஞர் செந்தமிழ்தாசன்\nபுதிய கார் வாங்க வேண்டாம்umayal tv\n200 ரூபாய் செலவில் பழைய பைக்கை நிரந்தரமாக புதியதாக மாற்றலாம் how to modify old bike into newTamil samayal & beauty tips\nபேருந்து & லாரியில் மட்டும் ஏன் பின்புறம் 4 சக்கரம் இருக்கிறது தெரியுமா\nபிரேக் பிடிக்கும் போது நாம் செய்யும் தவறுகள்ஆட்டோமொபைல் தமிழில் - Automobile Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/murder.html", "date_download": "2019-10-14T14:21:38Z", "digest": "sha1:HHHY5AHN2ES22SSO22JNPDBZVPBR3TQI", "length": 7075, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கத்திக் குத்தில் ஒருவர் பலி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கத்திக் குத்தில் ஒருவர் பலி\nகத்திக் குத்தில் ஒருவர் பலி\nயாழவன் August 09, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nபூகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டாவில மஹிந்த வித்தியாலயத்திற்கு அருகில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\n50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர��� அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.என மைத்திரி தெரிவித்துள்ளார்.” ...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/136601-maruti-swift-dzire-amt-readers-review", "date_download": "2019-10-14T13:58:44Z", "digest": "sha1:S77PLXZICRLHPLT2CC27KIPU2KHE4JV5", "length": 6478, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2017 - குறையொன்றும் இல்லை! | maruti swift dzire amt d - Readers review - Motor Vikatan", "raw_content": "\n - வெளியேயும் திறக்கும் காற்றுப் பை\nஒரு மோட்டார் வேகக் கனவு\nசீறும் டிராகனும்... சிரிக்கும் ரெவோட்ரானும்\nகரடுமுரடான டிரைவ்... - ஜீப் காம்பஸ் மைலேஜ் என்ன\nபவர் கூடிய ஸ்கார்ப்பியோ - ��ப்போ ஈஸியா ஓவர்டேக் பண்ணலாம்\nசிட்டிக்கு பெட்ரோல்... ஹைவேஸுக்கு டீசல்\nபழகவும் செய்யலாம்... பறக்கவும் செய்யலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nலட்ச ரூபாய் பைக்... சுஸூகி இன்ட்ரூடர்\nடப் டுப் டப் டுப்... இப்போ கொஞ்சம் ஸ்மூத்\nHONDA grazia - ஆண்களுக்கான கிரேஸியான ஸ்கூட்டர்\nநம்ம ஊரு வண்டி இப்போ வளர்ந்திடுச்சு\nமழைப் பயணத்தில் செய்யக் கூடாதவை\nநல்ல போட்டோ எடுக்க நல்ல கேமரா தேவையில்லை\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nமோட்டார் விகடன் விருதுகள் - 2018\nபுத்தாண்டில்... புதுப்பொலிவுடன்... மோட்டார் விகடன் அடுத்த இதழ்... பன்னிரண்டாம் ஆண்டுச் சிறப்பிதழ்\nவழி நெடுக வரலாற்று வாசம் - விருத்தாசலம் - காளையார்கோவில்\nபிளாட்டினா வாங்கப் போனேன்... பல்ஸர் வாங்கி வந்தேன்\nரீடர்ஸ் ரெவ்யூ / மாருதி ஸ்விஃப்ட் டிசையர் AMT (D)விநாயக்ராம் - படங்கள்: ல.அகிலன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125930", "date_download": "2019-10-14T14:17:49Z", "digest": "sha1:P3RDTEXCXTFTLDKW6LXBYG2VC2CYCGBW", "length": 17196, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Aadhaar mandatory for fingerprinting and iris test NEET to prevent impersonation: National Select Agency,ஆள்மாறாட்டத்தை தடுக்க கைரேகை, கருவிழி சோதனை நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை மத்திய அரசுக்கு கடிதம்", "raw_content": "\nஆள்மாறாட்டத்தை தடுக்க கைரேகை, கருவிழி சோதனை நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை மத்திய அரசுக்கு கடிதம்\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nபுதுடெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க மாணவர்களின் கைரேகை, கருவிழி சோதனை நடத்த வசதியாக நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என்ற முறை அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அனுமதியை பெற மத்திய அரசுக்கு தேசிய தேர்வு முகமை கடிதம் எழுதி உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் எண் திட்டம், கட்டாயம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், படிப்படியாக கட்டாய மாக்கப்பட்டது. அரசு திட்டங்களை பெறுவதில் மற்றுமின்றி, கல��வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை, தேர்வு போன்றவற்றுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தளங்களிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.\nகடந்த 2018 செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘ஆதார் இல்லை எனக்கூறி குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை மறுக்கக்கூடாது. யு.ஜி.சி, சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது’ என்று தீர்ப்பு கூறியது. அதனால், கல்வித்துறையில் ஆதார் கட்டாயம் என்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து கடந்த ஜூலையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.\nஅதன்படி, அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்பது மாற்றப்பட்டு, விருப்பத்தின் அடிப்படையிலானது என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. மேலும், மத்திய அரசின் சேவைகளையும் நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தனி நபர்கள் ஆதார் மற்றும் தங்களுடைய பயோமெட்ரிக் தரவுகளை தர வேண்டும். ஆனால் புதிய திருத்தத்தின் கீழ் வரும் போது, புதிய வழிமுறைகளின் படி தங்களின் அடையாளத்தை ஆப்லைனில் உறுதி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கல்வியாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதியவர்களில் சிலர் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக, தமிழக சிபிசிஐடி போலீசார் 4 மாணவர்களை கைது செய்துள்ளனர். அவர்களில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யா, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் முகமது இர்பான், மேலும் மாணவர்கள் பிரவீன், ரகுல் டேவிஸ் ஆகியோருடன் அவர்களது பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.\nதொடர் விசாரணை நடைபெற்று வரும்நிலையில், 2020ம் ஆண்டு நடக்கவுள்ள நீட் தேர்வை மேலும் கடுமையாக்க தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முடிவு செய்துள்ளது. இதுகுறித்து என்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்க, ஏற்கனவே பலவிதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால், அதனையும் மீறி ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதி உள்ளனர். ஏற்கனவே நடந்த தேர்வுகளில் மாணவர்களின் கைரேகை மட்டும் வெற்றுத் தாள்களில் 2 முறை பெறப்பட்டது. ஆனால் அவை, டிஜிட்டல் முறையில் பதிவு செய்து வைக்கப்படவில்லை. முறைகேடுகள் ஏதேனும் நடந்தால், அந்த கைரேகை தாளை பயன்படுத்த பெறப்பட்டது. தற்போது நடந்துள்ள மோசடிகளை பார்க்கும்போது, மாணவர்களின் கைரேகை, கருவிழி ஸ்கேன் சோதனை வசதிகளை கொண்ட ஆதார் எண் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சிபிசிஐடி போலீசார், தேர்வெழுதிய மாணவர்களில் சந்தேகத்துக்கு இடமான சிலரின் கைரேகை பதிவுகளை கேட்டுள்ளனர். போலீசாருக்கு தேவையான அனைத்து சப்போர்ட்டும் செய்து வருகிறோம். ஆதார் கட்டாயமாக்குவது தொடர்பாக தேசிய தேர்வு முகமை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், மாணவர்களின் கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, விண்ணப்பம், தேர்வு, கவுன்சிலிங் மற்றும் சேர்க்கை ஆகிய 4 நிலைகளில் முழு தணிக்கைக்கு உட்படுத்தப்படுவர். இம்முறை நடைமுறைக்கு வரும்பட்சத்தில், ஒவ்வொரு மருத்துவ மாணவரின் உண்மைத்தன்மையையும் சரிபார்க்க முடியும். அதேநேரம், அடுத்தாண்டு தேர்வு விதிகளை கடுமையாக்குவோம்; ஆனால் இது மாணவர்களுக்கு கடினம் அல்ல என்பதையும் நாங்கள் உறுதி செய்வோம். ஏற்கனவே தேர்வெழுதி முதலாமாண்டு படித்து வரும் மாணவர்களின் கைரேகைகளை பெற வலியுறுத்த மாட்டோம். ஏனெனில், எங்கள் வேலை தேர்வு நடத்தி முடிவுகளை அறிவிப்பது மட்டுமே.\nகடந்த சில நாட்களுக்கு, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம், சிபிசிஐடியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தது. அதாவது, ‘நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஒரே ஒரு இடைத்தரகருக்கு மட்டும்தான் தொடர்பு என்பது நம்பும்படியாக இல்லை. இதில் எத்தனை மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். யார் யாருக்கு தொடர்பு உள்ளது. அதிகாரிகள் துணையில்லாமல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை. எவ்வளவு பணம் கை மாறியது’ என நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டனர். மேலும், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரத்தில் வரும் 15ம் தேதி சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செ���்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nவிஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு\nதிருவனந்தபுரம் சப்-கலெக்டராக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி இன்று காலை பொறுப்பேற்றார்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\nஉச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்\nபூஷண் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ4,025 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை\nதிருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு\nமக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 8,026 பேரில் 6,897 பேரின் டெபாசிட் காலி: தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிவசாயம், கல்விக் கடன் தள்ளுபடியாகாத நிலையில் வாராக்கடன் ரூ.2.75 லட்சம் கோடி தள்ளுபடி\nபள்ளிப்பட்டில் தபால் சேமிப்பு வங்கி தினம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1316012.html", "date_download": "2019-10-14T13:38:29Z", "digest": "sha1:DPEAPVRUR65GJCC2SYIQZMNFYDD6IB3R", "length": 17242, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "கைதியை காதலித்து கரம்பிடித்த அமெரிக்க இளம்பெண் – சிறைக்குள் தனி வீடு..!! – Athirady News ;", "raw_content": "\nகைதியை காதலித்து கரம்பிடித்த அமெரிக்க இளம்பெண் – சிறைக்குள் தனி வீடு..\nகைதியை காதலித்து கரம்பிடித்த அமெரிக்க இளம்பெண் – சிறைக்குள் தனி வீடு..\nகடல் நீரை தேக்கும் போது உப்பாய் தானே மாறிவிடும்… கண்ணீரை தேக்கும் காதல் முத்தாய் மாற்றிவிடும்…’ என்று ஒரு படத்தில் பாடல் வரிகள் வரும். இதற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் ��ீனிக்ஸ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 16 வயதில் தான் சந்தித்த நபர் 23 வருடங்கள் தண்டனை பெற்று சிறை சென்றபோதும் கடிதம் மூலம் காதலை வளர்த்து அவரை திருமணம் செய்துள்ளார்.\n2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நினா முதன்முறையாக தனது காதல் கணவரான மைக்கேலை ஒரு பார்க்கிங்கில் சந்தித்தார். அப்போது மைக்கேலுக்கு 17 வயது. நினாவுக்கு 16 வயது.\nசில வாரங்களிலேயே ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்கில் மைக்கேல் கைதாகி விட்டார். கொள்ளைக் கூட்டத்தில் 17 வயது சிறுவன் என்ற அடைமொழியோடு அமெரிக்க பத்திரிகைகளில் புகைப்படத்துடன் மைக்கேல் தொடர்பான செய்திகள் வெளியாகின. வழக்கை விசாரித்த அமெரிக்க கோர்ட்டு மைக்கேலுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.\nகாதலன் 23 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைக்கு சென்றால் 16 வயது இளம்பெண் என்ன செய்வாள் மைக்கேலை காதலித்த நினா அவர் சிறை செல்வதற்கு முன்பே தொடர்ந்து கடிதம் எழுதுகிறேன் என உறுதி அளித்துவிட்டார். முதல் 6 ஆண்டுகள் இவர்களுக்கு இடையேயான காதல் கடிதம் மூலம் மட்டுமே வளர்ந்துள்ளது.\nமைக்கேல் மீது நினாவுக்கு இன்னும் காதல் அதிகமானது. 2012 -ம் ஆண்டு சிறையில் இருவரும் சந்தித்தனர். அதன்பின் சந்திப்புகள் அடிக்கடி நடந்துவந்தது. தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். அவரது தாய் மற்றும் நெருங்கிய தோழி இருவருக்கு மட்டுமே இந்த விவகாரம் தெரியும்.\nமைக்கேல் தனது திருமண விருப்பத்தை தெரிவித்துள்ளார். நினாவும் சம்மதித்தார். 6 வருட காத்திருப்புக்கு பின் சட்டப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியர் மாதத்துக்கு 48 மணி நேரங்கள் வரை பார்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவர்களுக்காக சிறை வளாகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட தனி வீடு ஒதுக்கப்பட்டது.\nமைக்கேலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து தனது காதல் கணவரை உலகுக்கு அறிமுகம் செய்தார். இது மைக்கேலுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது. அதன்பின்னரும் நினா சிறையில் நடக்கும் தங்கள் சந்திப்புகளை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார்.\nகலிபோர்னியா மாகாணத்தில் 2014-ம் ஆண்டு சிறை சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கழித்த இளம் கைதிகளுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கப்படும். மைக்கேல் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் கழித்துவிட்டார். இன்னும் இரண்டு ஆண்டுகள் பரோலுக்காக காத்திருக்க வேண்டும் என தனது வருத்தத்தை நினா தெரிவித்துள்ளார்.\nகணவரின் வருகை குறித்து பேசியுள்ள நினா ஹோப்லெர், “மைக்கேல் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவார். விடுதலை பெற்று சுதந்திர மனிதனாக அவர் எடுத்து வைக்கும் முதல் அடியை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளேன். மைக்கேல் சிரித்தபடி எனது வீட்டு வாசலைத் திறக்கும் காட்சிகள் மனதில் நிழலாடுகிறது. அந்த விலைமதிப்பற்ற தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.\nஅந்தத் தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. அவர் எப்போது வெளியில் வருவார் எனத் தெரியவில்லை. நான் அவருக்காகப் போராடுவேன் எனக் கூறும் நினாவுக்குத் தற்போது 29 வயதாகிறது. சிறையில் இருக்கும் மைக்கேலுக்கு 30 வயதாகிறது.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீருக்குள் ஊடுருவ எல்லையில் காத்திருக்கும் 200 பாக். பயங்கரவாதிகள்..\nமரத்தில் கார் மோதி விபத்து- 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி..\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு..\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு 02..\nஎல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை\nகல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, பாரிய நிதியை முதலீடு செய்ய வேண்டும் \nஊர்காவற்றுரைக்கும் அனலைத்தீவுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை\nஇனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்\nமரத்தில் கார் மோதி விபத்து- 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி..\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 42 ஆக…\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு…\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு…\nஎல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை\nகல்வியில் தேசிய கொள்கை ஒன்��ை வகுத்து, பாரிய நிதியை முதலீடு செய்ய…\nஊர்காவற்றுரைக்கும் அனலைத்தீவுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை\nஇனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்\nசுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது\nஈழத்து சீரடி ஆலயத்தில் “மடத்தார்பதி வாழ் மன்னவனே”…\nஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல்…\nயாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதி எங்கே\nமரத்தில் கார் மோதி விபத்து- 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி..\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு..\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/03/", "date_download": "2019-10-14T14:22:50Z", "digest": "sha1:QQTDTC3P4SN5ORTAWYWFBHLDQJ7D57TO", "length": 52564, "nlines": 396, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: March 2013", "raw_content": "\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nசிவகார்திகேயனும், விமலும் தமிழ் சினிமா வழக்கம் போல வீட்டுக்கு பாரமாய் வெட்டியாய் திரிபவர்கள். எப்படியாவது அரசியல்வாதியாகி, கவுன்சிலராவதுதான் லட்சியமாய் சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.இம்மாதிரியான மொக்கை இளைஞர்களுக்கு கிடைக்கும் லட்டு பிகர்களாய் பிந்து மாதவியும், ரெஜினாவும். இவர்களுக்கு ஒத்தாய் வீட்டு மாப்பிள்ளையாய் செட்டிலாகி மாமனாரிடம் செலவுக்கு வாங்கிக் கொண்டு பொழுதை ஓட்டும் சூரி. இவர்களின் மாபெரும் லட்சியம் நிறைவேறியதா இலலியா என்பதுதான் லைன். இம்மாதிரியான காமெடி படத்திற்கு இவ்வளவு கதையே அதிகம்.\nLabels: bindu madhavi, siva karthikeyan, vemal, கேடி பில்லா கில்லாடி ரங்கா, திரை விமர்சனம்\nஹிதேந்திரன் எனும் சிறுவனின் உடலுறுப்புகளை ஒரு ஆஸ்பிட்டலிருந்து இன்னொரு ஆஸ்பிட்டலுக்கு துரித கதியில் யாரும் யோசிக்காத நேரத்தில் ஒர் போலீஸ்வேனில் கொண்டு வந்தார்கள். உயிருக்கு போராடிய இன்னொரு உடலில் மாற்று இருதயம் பொறுத்தி உடல் உறுப்பு தானத்தை இன்று பாமரரும் யோசிக்கும் படியாய் செய்த ஒர் விஷயத்தை, மலையாள திரையுலகத்தினர் சில வருடங்களுக்கு முன் அதை அடிப்படையாய் வைத்து ஒர் அழகான, படத்தை எடுத்தனர். அதை தமிழில் எடுப்பதற்காக ��ாடன் டிவி நிறுவனம் வாங்கி இங்கே தயாரித்திருக்கிறது. வழக்கம் போல மாற்றான் தோட்டத்தில் மணந்தால் தான் நமக்கு தெரியும் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்கள்.\n1995ஆம் ஆண்டு வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் நாமினேஷன் பெற்ற படம் Star Maker. “சினிமா பாரடைசோ” திரைப்பட இயக்குனர் குசுப்பே டோர்னடோரே இயக்கிய படம்.1954 இத்தாலிய கிராமங்களில் டிவிகூட அவ்வளவாக நுழையாத காலம், ஜோமொரிலி என்னும் ஓருவன் ஓரு பழைய லாரி போன்ற வாகனத்தில் ஊர் ஊராக சுற்றி தான் ரோமில் இருக்கும், கொலப்பியா பிக்சர்ஸின் ஆள் என்றும், சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதற்காக வந்திருப்பதாகவும், உங்களில் யார் வேண்டுமானாலும், திரைப்படங்களில் நடிக்க முடியும், அதற்கான ஸ்கிரின் டெஸ்ட் எடுப்பதற்கு ஆயிரம் லியர் வரை வாங்கி கொண்டு, அவன் திருடி கொண்டுவந்த கேமராவும், எக்ஸ்பயரி ஆகிய பிலிம் ரோலை வைத்து, எல்லா கிராமங்களுக்கும் போய், டேரா போட்டு, பணத்தை வசூலிக்கிறான். இந்த படம்பிடிக்கும் எல்லாருடைய காட்சிகளையும் போட்டு பார்த்துவிட்டு அவர்க்ளில் ஒருவரை கொலம்பியா பிக்சர்ஸ் தேர்தெடுக்கும் என்று நம்பிகையை சொல்லி ஏமாற்றுகிறான்.. மேலும் படிக்க\nLabels: tamil film review, திரை விமர்சனம், நந்தா பெரியசாமி\nஅமுதனைக் கண்டால் என் ஆபீசில் வேலை செய்யும் பெண்ணைத் தவிர யாருக்கும் பயமே வராது. அவள் கூட ஒரு கட்டத்தில் அவனைப் பார்த்தால் உட்கார்ந்த மாத்திரத்தில் போ..போ என்று சைகையாய் சொன்னதும் ஏதும் பேசாமல் போய்விடுவான். ஆனால் தினமும் காலையில் எழுந்ததும் என் ஆபீசின் வாசலில் வந்து அரை மணி நேரம் நிற்காமல் போக மாட்டான். அமுதன் எதிர்வீட்டு ராகவாச்சாரியின் மகன். மூத்ததாய் ஒர் பெண். ஊருக்கெல்லாம் ஜாதகம் பார்க்கும் அவருக்கு கட்டம் சரியில்லை என்றே சொல்ல வேண்டும். மகளின் வாழ்க்கையும் சரியாய் அமையவில்லை. மகன் அமுதன் மனநிலை சரியில்லாதவன். ஆனால் இக்கவலைகள் எதையும் காட்டாமல் ராகவாச்சாரி சந்தோஷமாய் காலையில் நேற்று நடந்த கிரிக்கெட் மேட்ச் பற்றிய காலத்தை படித்துவிட்டு, மீண்டும் ரீடெலிகாஸ்டை பார்ப்பார். மீண்டும் சாயங்காலம் வந்து விவாதிப்பார். ராகவாசாரியின் பெண் அப்படியே அம்மா அப்பாவின் கலந்தடிக்கப்பட்ட ஜெராக்ஸ். அமுதனிடன் ராகவாச்சாரியின் தடம் கூட தெரியாது.\nசில வாரங்களுக்���ு முன் அதிமுக சார்பில் “என் உயிரை திருப்பி தருவீங்களா தா..தா.. என்று கலைஞரை தாத்தா என்றழைத்து கிண்டல் செய்திருந்த போஸ்டர்களுக்கு போட்டியாய் சைதை பகுதி முழுவதும் திமுகவின் சார்பாய் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர். சபாஷ் சரியான போட்டி\nஊரில் வெட்டிக்கு சுற்றிக் கொண்டிருக்கும் செந்தில் உருப்படுவதற்காக வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறார். சிங்கப்பூரில் வேலைக்கு செல்லும் அவர் எப்படியாவது அந்த ஊர் சிட்டிசன் ஆக வேண்டும் என்று விரும்புகிறார். ஈஸியாய் சிட்டிசன் ஆக வேண்டும் என்றால் சிட்டிசனான பெண்ணை திருமணம் செய்தால் முடியும் என்பதால் சிட்டிசன் என்று பொய் சொல்லிய இனியாவை தொடர்கிறார். காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரிகிறது. இன்னொரு பக்கம் இனியாவின் மாமா அவளை இரண்டாவது திருமணம் செய்யச் சொல்லி செய்யும் பயமுறுத்தல்கள். அதுவும் ஊரிலிருந்து. பின்பு என்ன ஆனது எனபது கதை.\nLabels: singapore, tamil film reveiw, கண் பேசும் வார்த்தைகள், திரை விமர்சனம்\nமோகன்பாபுவின் மகள் லஷ்மி மஞ்சுவின் தயாரிப்பில் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் வெளி வந்திருக்கும் படம் என்று சொல்லப்பட்டாலும் டைட்டில் தவிர டப்பிங் படம் தான். தெலுங்கில் குண்டல்லோ கோதாவரி என்கிற பெயரில் சென்ற வாரமே வெளியாகி திரிசங்கு ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாய் தகவல்.\nLabels: ஆதி, இளையராஜா, டாப்ஸி, திரை விமர்சனம், மஞ்சு, மறந்தேன் மன்னித்தேன்\nசாப்பாட்டுக்கடை - A.V.K. வீட்டு சாப்பாடு.\nசாலிகிராமத்தில் பிரசாத் லேப்புக்கு பக்கத்து ரோட்டின் வழியாய் வடபழனி நூறடி ரோடுக்கு போகிறவர்கள் எல்லோரும் அந்த ரோட்டின் முனைக்கு வரும் போது மோப்பம் பிடிக்க ஆர்மபித்துவிடுவார்கள். முக்கியமாய் அசைவம் சாப்பிடுகிறவர்களுக்கு பூனை மீனின் வாசத்தை சரியாய் கண்டுபிடித்துவிடும் என்பதைப் போல சட்டென ஒரு கணம் நின்று பார்த்துவிட்டுத்தான் போவார்கள் இந்த ஏ.வி.கே வீட்டு சாப்பாட்டுக்கடையை.\nLabels: A.V.K வீட்டு சாப்பாடு, சாப்பாடுக்கடை, மீன் உணவு\nயாராவது ஏதாவது ஒரு புது முயற்சி செய்யலாம் என்று அடியெடுத்து வைக்கும் போது “இதெல்லாம் விளங்காது. ஆகுற வேலைய பாரு” என்று ஆரம்பித்து அத்தொழிலில் உயர்வான இடத்தில் உள்ள ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு “அவரே செய்யலை நீ செய்திருவியா” என்று கேட்டு நம் ஆர்வத���தை முளையிலேயே கிள்ளிவிடுவார்கள். அப்படியான ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் ரொம்பவே அதிகம். எது சொன்னாலும் கமல் பண்ணலை, ரஜினி பண்ணலை, ஏவிஎம் பண்ணலை நீங்க பண்ணிருவீங்களோ” என்று கேட்டு நம் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளிவிடுவார்கள். அப்படியான ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் ரொம்பவே அதிகம். எது சொன்னாலும் கமல் பண்ணலை, ரஜினி பண்ணலை, ஏவிஎம் பண்ணலை நீங்க பண்ணிருவீங்களோ என்று கேட்பவர்கள் இருக்குமிடத்தில் அதுவும், வெற்றி மட்டுமே மதிப்பீடாக இருக்கும் துறையில் ஏதாவது சாதிக்க முயன்றாலும் அதற்கான கிண்டல்களும் கேலிகளும் நிறையவே வரத்தான் வரும்.\nLabels: குறும்படம்., சினிமா, தமிழ் சினிமா, ரவீந்தர் சந்திரசேகரன்\nகொத்து பரோட்டா - 18/03/13\nஎங்கு பார்த்தாலும் உண்ணாவிரதம், போராட்டம், மாணவர்களின் ஈடுபாடு என்று இலங்கை தமிழர்களுக்காக நேரடியாய் தமிழக மக்களே தங்கள் அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கை அற்றதன் காரணமாய் இறங்க, என்ன தான் டெசோ, நடை பயணம், அது இது என்று எல்லோரும் தங்கள் தங்கள் லெவலுக்கு மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப எத்தனித்துக் கொண்டிருக்க, யாராலும் இப்போராட்டம் எங்களால் என்று மார் தட்டிக் கொள்ள முடியவில்லை.திமுகவுக்கு தற்போதைக்கு கூட்டணியிலிருந்து விலகல் என்பதைத் தவிர பெரிய அஸ்திரம் வேறேதுமில்லை என்பதால் அதை உபயோகித்திருக்கிறது என்று கூறுகிறார்கள். சமீபத்தில் யாழ்பாணத்திலிருந்து அகதியாய் லண்டனுக்கு போய்விட்ட ஒர் நண்பர் சென்னை வந்திருந்த போது சொன்னார். தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளின் பேரிலும் நாங்கள் நம்பிக்கை இழந்து வருடங்களாகிறது. இனி மக்களே பொங்கி எழுந்தால்தான் ஆகும் என்றார். அது தான் நடந்து கொண்டிருக்கிறது.\nLabels: ஒம்பதுல குரு, கொத்து பரோட்டா\nஎங்கேயும் எப்போதும் படத்திற்கு அடுத்து ஃபாக்ஸ் ஸ்டாரும், முருகதாஸ் புரடக்‌ஷனும் இணைந்து தயாரித்து அளித்துள்ள படம். முதல் படத்தைப் போலவே இப்படத்தின் மூலமாக தன்னுடய உதவியாளரான கின்ஸ்லியையும், தன் தம்பியை கதாநாயகனாய் அறிமுகப்படுத்தியிருக்கிறார் முருகதாஸ். ஆனால் முதல் படம் கொடுத்த நற்பெயரை தக்க வைத்துக் கொண்டாரா என்று கேட்டீர்களானால் இல்லை என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட படம். சமீபகாலமாய் பாலா இலக்கியவாதிகளோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இம்முறை நாஞ்சில் நாடன்.\nLabels: tamil film reveiw, அதர்வா, திரைவிமர்சனம், பரதேசி, பாலா\n2011 ஆம் ஆண்டு சத்தமில்லாமல் வந்து ஹிட்டடிட்த படம். ரசிகர்கள், விமர்சகர்கள் என்று இரு தரப்பிலும் பெயர் வாங்கியது இதன் முதல் பாகம். அந்த வெற்றி கொடுத்த களிப்பை எக்ஸ்டெண்ட் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.\nஇந்த டீசரை வெளியிடும் முன் இதற்கு என்ன ரியாக்‌ஷன் மக்களிடமிருந்து கிடைக்குமென்று தெரிந்தே வெளியிட்டிருக்கிறார்கள். பாலாவை ஒர் மகோன்னதமான கலைஞன் என்று ஒரு சாரார் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இன்னொரு சாரார் இந்த வீடியோவை பார்த்து துப்புவார்கள். ஆனால் படத்துக்கு கிடைக்கப் போகிற பப்ளிசிட்டி அதிகம். அதற்காகவே இந்த ரிஸ்க். இது நாள் வரை பாலாவின் படங்களுக்கு இம்மாதிரியான பப்ளிசிட்டியெல்லாம் இல்லாமலேயே ஒர் ஓப்பனிங் இருந்தது. இதற்கு முன்னால் எல்லாம் தயாரிப்பாளர் என்பவர் வேறொருவர். பெரிய ந்டிகர்கள் இருப்பார்கள். ஆனால் இப்போது நிலமை தலைகீழ் தயாரிப்பாளர் அவரே.. அதர்வாவும் பாவம் வளர்ந்து வரும் நடிகர். எனவே எதையாவது செய்து பரபரப்பை ஏற்றியாக வேண்டிய கட்டாயம். பாவம் சொந்த காசில்ல. வேற ப்ரொடியூசர் காசுன்னா.. படத்தில வர்ற மாதிரி அடிபட்டுத்தான் சாவணும்.\nComedy is a Serious business என்பார்கள். காமெடி படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம், மற்றவர்களை கிண்டல் செய்தும், படங்களை பரோடி செய்தாலும் சிரிக்க வைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இவர்கள் கற்றுக் கொள்ள நம்மை பகடை காயாக்கியிருக்கிறார்கள். avvvv.. வலிக்குது.தேவையில்லாமல் இந்த படத்தை விமர்சிக்கிறேன் என்று உங்களை இம்சிக்க விரும்பாததால்... ஒன்பதுல குரு வந்தால் பொண்டாட்டிய விட்டு ஓடிருவாங்களாங்கலாம்.. அதுவே படமா வந்தா நாம தியேட்டரை விட்டு ஓடிரணும். முடியல..\nடிஸ்கி: முடிந்தவரை எல்லோருக்கும் இதை ஷேர் செய்து மக்களை காப்பாற்ற வேண்டுகிறேன்.\nLabels: tamil film review, ஒன்பதுல குரு, திரைவிமர்சனம்\nகும்பகோணத்திலிருந்து சென்னைக்கு திரும்புகையில் ஹைவேஸில் வரும் போது ஒர் கேள்வி எழுந்தது. கையில் காசு இல்லாவிட்டால் டோலில் அனுமதிப்பார்களா இல்லை.. க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் வசதி வைத்திருப்பார்களா இல்லை.. க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் வசதி வைத்திருப்பார்களா என்ற சந்தேகம் தான் அது. அதை செக் செய்து பார்த்துடலாம் என்று முதல் டோலில் ‘சார்.. க்ரெடிட் கார்ட் அக்ஸெப்ட் பண்ணுவீங்களா என்ற சந்தேகம் தான் அது. அதை செக் செய்து பார்த்துடலாம் என்று முதல் டோலில் ‘சார்.. க்ரெடிட் கார்ட் அக்ஸெப்ட் பண்ணுவீங்களா” என்று கேட்டவுடன் நின்று கொண்டிருந்த ஹிந்திக்கார பையனு புரியாமல் “சிங்கிள்” என்று கேட்டவுடன் நின்று கொண்டிருந்த ஹிந்திக்கார பையனு புரியாமல் “சிங்கிள்” என்று கேட்டான். “மேரே பாஸ் பைசா நஹிஹே.. க்ரெடிட் கார்ட் அக்ஸெப்ட் கரோகே” என்ற அரைகுறை இந்தியில் கேட்க, அவன் கண் வெளியே வந்துவிட்டது. “நஹி நஹி சாப்.. ஒன்லி பைசா..ஒன்லி பைசா..” என்ற பதற ஆரம்பித்தான் பின்னால் ஒர் பெரிய வால் நின்று கொண்டு ஹாரன் அடித்துக் கொண்டேயிருக்க, காசைக் கொடுத்துவிட்டு கிளம்பினேன். பின் அடுத்த டோல், அதற்கடுத்த டோல் எல்லாவற்றிலும் இதே நிலைதான். எனக்கொரு சந்தேகம். ஹைவேஸில் வந்தாகிவிட்டது. பர்சை மறந்து வைத்துவிட்டோம். அல்லது எங்கோ மிஸ்ஸாகி விடுகிறது. வருகிற வழியில் நம்பர் ஒன்னுக்கு போகும் இடத்தில் தொலைந்து விடலாம். டோலுக்கு காசு இல்லையென்றால் திரும்ப அனுப்புவேன் என்று சொல்வது சரியாகப் படவில்லை. பணத்தை வாங்க வேறு வசதிகள் நிச்சயம் செய்யப்பட்டிருக்க வேண்டும். க்ரெடிட் கார்டோ, அல்லது டெபிட் கார்ட் வசதியோ, அல்லது அங்கே ஒர் ஒருங்கிணைந்த ஏ.டி.எம்மோ அமைத்திருந்தால் அட்லீஸ்ட் பணம் எடுத்தாவது கொடுக்கலாம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே சார்ஜ் செய்யப்பட்ட கார்டுகளில் டோல்களை கிராஸ் செய்யும் போது பணம் எடுக்கப்படுகிறது. அதை மீறி காசில்லாமல் இருக்கும் கார்டுகள் கொண்டு கடக்கிறவர்களின் வீட்டிற்கு ஃபைனோடு பில் அனுப்பப்படுமாம்.ஒர் இந்திய குடிமகனுக்கு அவனுடய நாட்டில் பணம் இல்லையென்றால் பயணம் செய்யக்கூட முடியாது என்ற நிலை கொஞ்சம் யோசிக்க வேண்டியதாய் தான் இருக்கிறது. நிச்சயம் இதற்கு சட்டத்தில் ஒர் இடம் இருக்கும். ஆனால் அதை இவர்கள் நடைமுறை படுத்தாமல் சத்தாய்க்கிறார்களோ என்ற சந்தேகம���ம் இருக்கிறது. தெரிந்தவர்கள் தெளிவு படுத்தலாம்.\nசாப்பாட்டுக்கடை - மகாலட்சுமி மெஸ்\nநானும் கே.ஆர்.பியும் ஒரு வாரம் முன்பு சைதை ஜோன்ஸ்ரோடு வழியாய் சப்வேயில் இறங்காமல் இடது பக்கம் ஒரு சின்ன ரோட்டின் வழியே போனால் அரங்கநாதன் சப்வேவுக்கு போகலாம் என்ற அந்த சூடியம்மன் பேட்டைக்கு போகும் சிறு ரோட்டில் நுழைதோம். இரவு நேரம் வேறு சாப்பிட வேண்டும் என்று நினைத்தபடி வண்டியை விட, நல்ல வாசம் ஒன்று வந்தது. குருமா வாசனை. வண்டி தானாகவே ஆப் ஆகிவிட, திரும்பிப் பார்த்தேன் மகாலட்சுமி மெஸ் என்று போர்டு இருந்தது.\nLabels: சாப்பாட்டுக்கடை, சைதை, மகாலட்சுமி மெஸ்\nடைட்டிலைப் பார்க்கும் போதே படம் எதை பற்றி என்று சொல்லத் தேவையில்லை. 2008ல் இந்தியாவையே உலுக்கியெடுத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மும்பை அட்டாக்குகளைப் பற்றிய படம் தான் இது. ஆர்.ஜி.வி ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.\nநண்பர் மகேஷ் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டேயிருந்தார். ஈகா தியேட்டர் அருகே ஒரு ரெஸ்ட்டாரண்ட் திறக்கப் போகிறார்கள். ஒரு நாள் தங்கள் உணவு வகைகளை டேஸ்ட் செய்து பார்ப்பதற்காகவே பல்வேறு நபர்களை அழைத்து வந்து நிறை குறைகளை கேட்டறிந்ததாகவும், அவர்களுடய பிரியாணி சூப்பராக இருக்கிறது என்று சொன்னார். உணவகம் திறந்துவிட்டார்கள் என்று ஞாயிறு மதியம் உணவுக்கு என்னை அங்கே அழைத்துச் சென்றார். மகேஷை பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். மனுஷன் சாப்பிட மட்டும் இல்லை. சுவையாய் சமைக்கவும் தெரிந்தவர். நல்ல வெய்யிலில் போயிருந்தேன். உள்ளே நுழைந்ததும் அந்த இடத்தின் அட்மாஸ்பியரைப் பார்த்ததும் அட என அசந்து போனேன். ஈகா தியேட்டருக்கு நேர் எதிரில் ஒர் பழைய ஹாஸ்பிட்டல் ஒன்று இருந்ததது அதைத்தான் இவர்கள் எடுத்து புதுப்பித்திருக்கிறார்கள். இடத்தையே தலைகீழாய் மாற்றி விட்டார்கள்.\nLabels: Door No.27, சாப்பாட்டுக்கடை\n9/11 தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க நடத்திய மிகப் பெரிய தேடுதல் வேட்டை அல்கொய்தா தீவிரவாதத் குழுவின் தலைவன் ஓசாமா பின்லேடனுக்காக நடத்திய தேடுதல் வேட்டைதான். அந்தத் தேடல் எப்படி நடந்தது. எப்படியெல்லாம் அதன் விசாரணை நடந்தது என்பதை அடிப்படையாய் கொண்டு, ஓசாமாவை கொன்றதை க்ளைமாக்ஸாக வைத்து லைவாக சொல்லியிருக்கும் ப்டம் தான் இந்த ஜீரோ டார்க் தர்ட்டி.\nசனியன்று இரவு சன் செய்திகள் விவாத மேடையில் 32 நாட்களாய் பூரண மது விலக்கை அமல் படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் பெரியவர் சசி பெருமாளின் போராட்டத்தை முன் வைத்து பூரண மதுவிலக்கு வருமா அமல் படுத்த முடியுமா என்று விவாதித்தார்கள். அதில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, மற்றும் பமக சார்பில் ஒர் வக்கில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், கள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் எல்லோரும் பேசினார்கள். அதில் தல சாரு மட்டும்தான் நிஜத்தில் டாஸமாக்கில் நல்ல சரக்கு கொடுப்பதில்லை என்றும், நல்ல சரக்கை கொடுங்கள் என்றும் சொன்னார். நிச்சயம் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வாய்ப்பேயில்லை என்று ஆணித்தரமாய் சொன்னார். தமிழ்நாட்டில்தான் இப்படி கேடுகெட்ட தரமற்ற சரக்கை தருகிறார்கள் என்று புலம்பினார். பல சமயங்களில் அவர் எடுத்து வைத்த வாதம் சரியாகவேயிருந்தது. என்ன எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கும் வேலையில் தமிழ்நாட்டைத்தவிர, இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிலும் குடித்துவிட்டு வண்டி ஓட்ட முடியாது Arrest செய்துவிடுவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க, அடுத்த ஸ்டேட்மெண்டில் ப்ரான்சில் ஜானிவாக்கர் குடித்துவிட்டு வண்டியை தாறுமாறாக ஓட்டுபவன் நம் தமிழன் தான் என்று அங்குள்ள போலீஸ்காரர்கள் வண்டியோட்டும் அழகைப் பார்த்து கிண்டலடிப்பார்கள் என்று சொன்னதும் அவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருந்த சீரியஸ்த்தனம் குறைந்தும் வழக்கம் போல தல ஆரம்பிச்சிருச்சுடா என்று புலம்பத் தோன்றியது. ஊரில் உள்ள அத்துனை பேரும் மதுவிலக்கிற்காக காத்துக் கொண்டிருப்பது போல மக்கள் பேட்டி எடுத்தது எல்லாம் உச்சப் பட்ச காமெடி. பார்களின் வாசலில் போய் பேட்டி எடுத்திருக்க வேண்டும். பண்ண மாட்டார்கள் என்று தெரிந்து ஆட்சிக்கு இக்கட்டை கொடுக்க வேண்டி செய்த நிகழ்ச்சியாகவே தெரிந்தது. எது எப்படியோ இந்நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் சிலர் திடீரென ஏதோ ஞாபகம் வந்தது போல கிளம்பி..” மச்சான் பாத்துட்டு இரு.. பத்து மணிக்கு கடை மூடிருவான். போய் சரக்க வாங்கிட்டு வந்திடுறேன்” என்று கிளம்ப வைத்ததுதான் நிகழ்ச்சியின் வெற்றி.\nLabels: குப்பை, கொசு, கொத்து பரோட்டா, மாநகராட்சி\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகேடி பில்லா ��ில்லாடி ரங்கா\nசாப்பாட்டுக்கடை - A.V.K. வீட்டு சாப்பாடு.\nகொத்து பரோட்டா - 18/03/13\nசாப்பாட்டுக்கடை - மகாலட்சுமி மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli3-10.html", "date_download": "2019-10-14T13:36:48Z", "digest": "sha1:CRGGQPP5LZXLZHQXV45SBEBUZVXK5JM3", "length": 44510, "nlines": 161, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Niththilavalli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்��ார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 285\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்\nபெரியவர் மதுராபதி வித்தகர் தன் சார்பில் சேரவேந்தனிடம் ஒப்புக் கொண்டிருக்கும் நிபந்தனை என்னவாக இருக்க��ம் என்று எண்ணித் தயங்கவோ, அஞ்சவோ செய்யாமல் முழு மனத்தோடு அதையும் ஏற்றுக்கொண்டான் இளையநம்பி. உடனே திருமால் குன்றத்திலிருந்து பெரியவர் அனுப்பியிருந்த தூதனிடம், ‘ஐயா தாங்கள் சேரனுக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதியை என் வாக்குறுதியாகவே கருதி நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nதாங்கள் செய்யும் எந்தச் செயலிலும் பாண்டிய நாட்டின் எதிர்கால நன்மைதான் அடிப்படையாயிருக்கும் என்பதை எளியேன் நன்கு அறிவேன்’ என்று விநயமாகவும், வணக்கத்துடனும் மறுமொழி ஓலை எழுதிக் கொடுத்தனுப்பி விட்டான் அவன்.\nபெரியவரிடம் இருந்து வந்த தூதன் மறுமொழி ஓலையோடு திரும்பிச் சென்றபின் கீழேயுள்ள நிலவறையில் வீரர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த கொல்லனை உடனே தன்னைச் சந்திக்கவருமாறு கணிகை மாளிகையின் மேற்பகுதிக்குக் கூப்பிட்டு அனுப்பினான் இளையநம்பி. கொல்லன் வருவதற்குள் ஓலைகளை எடுத்து எழுத்தாணியால் ஏதோ அவற்றில் எழுதத் தொடங்கினான். சிறிது நேரங்கழித்து எழுதுவதை நிறுத்திக்கொண்டு, ஏதோ, நினைவுக்கு வந்தவன் போல் திருமோகூரிலிருந்து காராளர் மகள் செல்வப்பூங்கோதை அனுப்பியிருந்த பழைய ஓலைகளை எடுத்து மீண்டும் படிக்கலானான். படித்துவிட்டுத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். சில கணங்களில் சிரிப்பு மெல்ல மெல்ல அவன் முகத்திலிருந்து மறைந்தது. முகத்தில் துயரம் தெரிய வேதனையோடு நெட்டுயிர்க்கத் தொடங்கினான். அவன் துயரமும் மகிழ்ச்சியும் மாறி மாறி நிலவிட அவன் மனத்திற்குள் ஏதோ ஒரு போராட்டம் நிகழத் தொடங்கியிருந்தது. எழுதுவதற்கு எடுத்த ஓலைகளில் மீண்டும் அவன் எழுதத் தொடங்கியபோது யாரோ மிக அருகில் நடந்து வரும் காலடியோசை கேட்டது. நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்காமலே வருவது கொல்லன் இல்லை என்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. காலடி ஓசையை முந்திக் கொண்டு வரும் நறுமணங்களும், கைவளைகள், காற்சிலம்புகள் ஆகியவற்றின் இங்கித நாதங்களும் இரத்தினமாலைதான் தன்னருகே வந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவனை உணரச் செய்தன.\nஉடனே அவன் முன்னெச்சரிக்கையும் விழிப்பும் அடைந்தவனாகச் செல்வப்பூங்கோதையிடமிருந்து தனக்கு வந்திருந்த ஓலைகளையும், அப்போது செல்வப் பூங் கோதைக்குக் கொடுத்தன��ப்புவதற்காகத் தான் வரைந்து கொண்டிருந்த ஓலையையும் எழுத்தாணியையும் எல்லாவற்றையும் சேர்த்து விரைந்து மேலாடையால் போர்த்தி மறைக்க முயன்றான்.\nஇன்னிசையாய்க் கலீரென்ற சிரிப்பொலி அவன் செவிகளை நிறைத்தது. அவன் முயற்சியை இரத்தினமாலை கவனித்துவிட்டாள் என்பதற்கு இந்தச் சிரிப்பொலி அடையாளமாய் இருந்தது. அவன் நிமிர்ந்து அவளை ஏறிட்டுப் பார்த்து வினாவினான்:\n“ஏன் சிரிக்கிறேன் என்று உங்கள் மனத்தையே கேட்டுப் பாருங்கள் தெரியும் அடுத்த பிறவிவரை உங்களுக்காகக் காத்திருக்கத் துணிந்தவளை இந்தப் பிறவியிலேயே நீங்கள் நம்பாததைப் பார்த்துத்தான் சிரிக்கிறேன்.”\n“நான் உன்னை நம்பவில்லை என்பதை நீ இப்போது எப்படிக் கண்டுபிடித்தாய்\n“என்னிடமே மறைக்கவும் ஒளிக்கவும் உங்களுக்கு இரகசியங்கள் இருக்கின்றன. அப்படி நான் எதையும் உங்களிடம் ஒளிக்க முயன்றதில்லை...” இளையநம்பியின் நெஞ்சில் சுரீரென்று தைத்தன இந்தச் சொற்கள். உடனே ஒரு வைராக்கியத்தோடும் நிர்ப்பயமான நேர்மையோடும் எந்த அந்தரங்கத்தையும் பங்கிட்டுக் கொள்ள ஏற்ற அவளிடம் எதையும் மறைக்க வேண்டியதில்லை என்ற நியாய உணர்வோடும் மேலாடையால் மறைத்திருந்த ஓலைகளை எல்லாம் எடுத்து, “இந்தா இதில் உன்னிடம் ஒளிக்க எதுவும் இல்லை. இவற்றை நீயும் படிக்கலாம். இவற்றைப் படித்த பின்பும் நீ அடுத்த பிறவி வரை எனக்காகக் காத்திருக்கச் சித்தமாயிருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு இரத்தின மாலை” என்று அவற்றை அவளிடம் அளிக்கலானான் இளையநம்பி.\nஅவள் அவற்றைப் பெற்றுக் கொள்ளாமலே அவனை நோக்கிப் புன்னகை புரிந்தாள்.\n“சில வேளைகளில் உன் வார்த்தைகளைவிட புன்னகைகள் கடுமையானவையாக இருக்கின்றன, இரத்தினமாலை\n இப்போது நான் கூறப்போவதைக் கேட்டு நீங்கள் திகைப்படையவோ, என் மேல் கோபப்படவோ கூடாது. என்னைப் பொருத்தருள வேண்டும் இந்த ஓலைகளை நீங்கள் அறியாமலே பலமுறை உங்கள் அங்கியிலிருந்து ஏற்கெனவே எடுத்துப் படித்திருப்பதற்காகத் தாங்கள் இந்தப் பேதையை முதலில் மன்னிக்க வேண்டும்.”\n“அப்படியானால் அதை ஏன் என்னிடம் நீ மறைத்தாய்\n“மறைத்ததற்குக் காரணம் உண்டு. என்னால் தாங்கள் சலனமோ மனக்கிலேசமோ அடைந்து ஒரு பாவமும் அறியாத அந்தப் பேதை செல்வப்பூங்கோதையிடம் வேறுபாடு கொள்ளக் கூடாது என்பதற்காகவே நான் இவற்றை அறிந்ததை உங்களிடம் காண்பித்துக் கொள்ளவில்லை. சொல்லப் போனால் இவற்றை அறிந்த பின்பே என் நிலையை அவளோடு ஒப்பிட்டுச் சிந்தித்துக் கொண்டு தான் அன்று நான் உங்களிடம், ‘ஏற்கெனவே மனப்பூர்வமாகத் தொடங்கியது எதுவோ, அது முடியப் போகிறதே என்று தான் நான் கண் கலங்குகிறேன். புதிதாக எதையும் தொடங்கவில்லை’ என்று கண்ணிர் சிந்திக் கதறினேன். நீங்கள் உறுதி கூறிய பின்பு அடுத்த பிறவி வரை காத்திருப்பதாக வாக்களித்தேன். என் தியாகத்தை நான் இந்தச் செல்வப்பூங்கோதையின் நலனுக்காகவே செய் தேன் என்பதைக்கூட அன்று நான் உங்களிடம் கூறவில்லை. காரணம் அவ்வளவு ஏமாற்றங்களையும் நிராசைகளையும் தாங்கிக் கொள்ளும் மனோதிடமும், உறுதியும் அந்தத் திருமோகூர்ப் பெண்ணுக்கு இருக்கும் என்று அவள் எழுதிய ஓலைகளிலிருந்து தெரியவில்லை. அவளுடைய உரிமை முதன்மையானது. உங்களைப் போன்றதொரு சாம்ராஜ்யாதிபதிக்கு அந்த அரசை நோக்கிச் செல்லும் முதல் ஒற்றையடிப் பாதையையே அவள் காட்டியிருக்கிறாள். அவள் என்னை விடப் பாக்கியசாலி. என்னைவிடக் கொடுத்து வைத்தவள். என்னைவிட உங்களை உலகறிய மணப்பதற்கு ஏற்ற குடிப்பிறப்பு உள்ளவள். நானோ அரச தந்திரங்களோடும், அரசியல் சூழ்ச்சிகளோடும் பழகிப் பழகி மனம் மரத்துப் போனவள். பெரிய ஏமாற்றங்களைக் கூட என்னால் எளிதாகத் தாங்கிக் கொண்டு விட முடியும். அவளால் அது முடியாது... முடியும் என்று தோன்றவும் இல்லை...”\nபேசிக் கொண்டே வந்தவள் பேச்சுத் தடைப்பட்டு இருந்தாற்போல் இருந்து சிறு குழந்தைபோல் விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். மேலே அவளால் எதுவும் பேச முடியவில்லை. அவள் செய்திருக்கும் அந்தரங்கமான தியாகம் எவ்வளவு பெரியது என்று நினைக்க நினைக்க இளையநம்பியின் மனத்தில் அந்தத் தியாகத்தின் எல்லை பெரிதாகி வளர்ந்து கொண்டிருந்தது.\n“உனக்கு நான் மிகப் பெரிய கொடுமை செய்து விட்டேன் இரத்தினமாலை நீ ஏன் இப்போது அழுகிறாய் நீ ஏன் இப்போது அழுகிறாய் கல் நெஞ்சனாகிய நான் அல்லவா கதறி அழவேண்டும் கல் நெஞ்சனாகிய நான் அல்லவா கதறி அழவேண்டும் அழவும் முடியாத பாவியாகி விட்டேனே நான் அழவும் முடியாத பாவியாகி விட்டேனே நான்” என்று விரக்தியோடு கூடிய ஒரு சினத்தின் வயப்பட்டவனாக அந்த ஓலைகளைக் கிழிக்க முற்பட்ட இளையநம்பியை அவள் தடுத்தாள். கண்ணீருக்கிடையே அவனிடம் மன்றாடினாள்:\n“எந்தப் பேதைக்காக நான் தியாகம் செய்தேனோ அவள் துன்பப்படக் கூடாது ஐயா இப்போது நீங்கள் அவளுக்குக் கொடுத்தனுப்ப எழுதத் தொடங்கிய ஓலையை மகிழ்ச்சியோடு எழுதிக் கொல்லனிடம் கொடுத்தனுப்ப வேண்டும். இல்லையானால் நீங்களே இந்தப் பேதையின் தியாகத்தை அர்த்த மற்றதாக்கி விடுகிறீர்கள் என்று ஆகும்.”\nதிக்பிரமை பிடித்தவனாக வீற்றிருந்த இளைய நம்பி கண்களில் நீர்மல்க அவள் கூறியபடியே செய்வதாகத் தலையசைத்தான். தான் செய்த தியாகத்தைக் கூட ஓர் அரச தந்திரக் காரியம் போல் மிகமிக இரகசியமாகவும், யாருக்கும் தெரியாமல் ஆத்மார்த்தமாகவும் அவள் செய்திருப்பதை உணர்ந்து அவளை எப்படி வியப்பது என்றும் எப்படிப் புகழ்வது என்றும் சொற்கள் கிடைக்காமல் திகைத்திருந்தான் இளைய நம்பி. அவன் இதயத்தில் இரத்தினமாலை ஒரு புனிதமான தியாக தேவதையாகக் குடியேறிக் கொலுவீற்று விட்டாள். எவ்வளவு பெரியவள் என்று அவன் ஏற்கெனவே அவளைப் பற்றி மதிப்பிட்டிருந்தானோ, அதையும் விடப் பெரியவளாக இப்போது உயர்ந்திருந்தாள் அவள். கணிகை மாளிகையில் அடியெடுத்து வைத்த முதற்கணத்தில் தனக்கும் அழகன் பெருமாளுக்கும் நடந்த விவாதமும் அன்று அழகன் பெருமாள் இரத்தினமாலையின் குணச் சிறப்பை வியந்து புகழ்ந்ததும் இப்போது இளையநம்பிக்கு நினைவு வந்தன. பெரியவர் மதுராபதி வித்தகர் போன்ற பெரிய ஞானியின் ஆசிமொழியை இரத்தினமாலை எப்படி அடைந்திருக்க முடியும் என்பது இப்போது அவனுக்கு மிகமிக எளிதாகவே புரிந்தது. அவன் எதிரே நிமிர்ந்து பார்த்தான். உடல் புல்லரித்தது.\nஇரத்தினமாலை கண்ணிரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் புன்னகை பூத்தபடி நின்றிருந்தாள்.\n“ஓலையை எழுதி முடித்துச் செல்வப் பூங்கோதைக்கு அனுப்புங்கள் ஐயா உங்கள் தனிமைக்கு இப்போது இங்கே நான் இடையூறாக இருக்க விரும்பவில்லை” என்று சிரித்தபடியே கூறிவிட்டு உட்புறம் சென்று மறைந்தாள் அவள். நெடுநேரம் திகைத்திருந்துவிட்டுப் பின் ஒருவாறு ஓலையை எழுதி முடித்தான் இளையநம்பி. அதற்குள் கொல்லனும் கூப்பிட்டனுப்பிய கட்டளையை ஏற்று நிலவறையிலிருந்து வந்திருந்தான்.\n“நாளை இரவு நாம் கோட்டைக்குள் புகுந்து ஆட்சியைக் கைப்பற்றி நமது மீனக்கொடியை மீண்டும் மதுரை மாநகரில் பறக்கச் செய்யப் போகிறோம். அதற்குள் நீ திருமோகூர் சென்று இந்த ஓலையை எனக்காகக் காராளர் மகளிடம் சேர்த்துவிட முடியுமா” என்று இளையநம்பி அவனைக் கேட்டான். உடனே அதைச் செய்ய இணங்கி ஓலையை வாங்கிக் கொண்டு புறப்பட்டான் கொல்லன். ‘விரைந்து மீண்டும் நிலவறைக்குத் திரும்பி வந்துவிட வேண்டும்’ என்பதை அவனிடம் ஒரு முறைக்கு இரு முறையாக வற்புறுத்திய பின் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினான் இளையநம்பி. கொல்லன் திருமோகூருக்குப் புறப்பட்டுச் சென்ற தினத்தன்று அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் எதிர்பாராத விதமாகத் திருமால் குன்றத்திலிருந்து காராளரும், அவரோடு இளையநம்பிக்குப் புதியவனாகிய இன்னோர் இளைஞனும் நிலவறை வழியே கணிகை மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்���ாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்த��் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=38&cat=3", "date_download": "2019-10-14T14:30:41Z", "digest": "sha1:AX6ILURGWOCZTGILTWQBJVR5DJTVM6DT", "length": 5360, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam, Aanmeegam article, Aanmeegam speial article, Aanmeegam News, Aanmeegam Stories, Aanmeegam Thoughts - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > பிரசாதம்\nஇந்தியா தற்போது தனது சொந்த காலில் நின்று முழு வலிமையுடன் பேசும் நிலையில் உள்ளது: ராஜ்நாத்சிங்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nபொருளாதாரத்திற்கான நோபல்பரிசு வென்ற இந்தியர் அபிஜித்பானர்ஜிக்கு ஸ்டாலின் வாழ்த்து\nஎந்த கோயில் என்ன பிரசாதம் \nஎந்த கோயில் என்ன பிரசாதம் \nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/6105-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?s=7df246f6d7f613b5912d0c51fe9d72c3", "date_download": "2019-10-14T13:17:25Z", "digest": "sha1:SKELUQTOMYWYXFM7TPCLQ2D66Z3H52BU", "length": 42944, "nlines": 527, "source_domain": "www.tamilmantram.com", "title": "பகலில் வந்த பூர்ணிமா", "raw_content": "\nThread: பகலில் வந்த பூர்ணிமா\nஞாயிறு காலை. டெல்லி ஏர்போர்ட். சென்னைக்குச் செல்லும் ஜெட் விமானத்தில் ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். எக்கானமி கிளாஸ்தான். ஜன்னலோரம் எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டு வாங்கியிருந்தேன். காலை இடுக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு வெளியே நோட்டம் விட்டேன். பயணிகள் படிப்பதற்காக விமான கம்பெனி வைத்திருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை எடுத்துப் புரட்டினேன். தலைநகரிலும் நாட்டிலும் நடந்த பல கெட்ட விஷயங்கள் பத்திரிகை எங்கும் இருந்தன.\nஒரு வாரம் டெல்லியில் தங்கல். அலுவலக விஷயமாகத்தான். நேற்று இரவுதான் எல்லாம் முடிந்தது. அதனால் ஞாயிறு காலையிலேயே கிளம்பி விட்டேன். சென்னையில் குடும்பம் காத்திருக்கிறதே\n\"எக்ஸ்கியூஸ் மீ\" பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை ஏர்ஹோஸ்டசின் இனிக்கும் குரல் அழைத்தது. சிறிய அழகான பிரம்புக் கூடையில் சாக்லேட்களும் பஞ்சுத் துண்டுகள் அடைக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளும் இருந்தன. ஹாஜ்முலாவின் புளிப்புச் சாக்லேட் ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னேன்.\nபக்கத்தில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று ஆர்வத்தில் பார்த்தேன். ஒரு தாயும் மகளும். சட்டென்று மண்டையில் உறைத்தது. அந்த மகளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். பிறப்பிலேயே மூளை வளர்ச்சியில்லாத குழந்தை. சட்டென்று ஒரு பரிதாபம். தமிழர்கள் என்று பேச்சில் தெரிந்தது. சீட் பெல்ட்டைப் போட மறுத்த மகளுக்கு போட்டு விட்டுக் கொண்டிருந்தார். தனியாக வந்திருக்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார்களோ என்று மனது நினைத்தது.\nஅந்தச் சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தேன். சீட் பெல்ட்டை மகளுக்குப் போட்டதும் நிமிர்ந்த அந்தப் பெண் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். கொஞ்சம் வெட்கம் மேலிட நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். \"வாட் இஸ் யுவர் நேம்\" அந்தச் சிறுமியைப் பார்த்து சிநேகமாகக் கேட்டேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கொஞ்சம் கூட குற்றமில்லாத சிரிப்பு.\n\"பேர் சொல்லு��்மா.\" மகளுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண்.\n\"எம் பேர் புண்ணிம்மா\" தத்தை மொழியில் தமிழில் கிடைத்தது விடை. அதைச் சொல்லி விட்டும் ஒரு சிரிப்பு.\n\"அவ பேர் பூர்ணிமா.\" மகளின் பெயரைச் சரியாகச் சொன்னாள் தாய்.\n என்ன அழகான பெயர். தேய்மானம் இல்லாத நிலவுக்குத்தான் பூர்ணிமா என்று பெயர். வெள்ளை உள்ளச் சேய் மனதில் கொஞ்சமும் தேய்மானம் இல்லாத இந்தக் குழந்தைக்கும் பூர்ணிமா என்ற பெயர் பொருத்தம்தான்.\" தத்துவமாக நினைத்தது மனது.\nஇரண்டு சீட்களையும் பிரிக்கும் கைப்பிடியில் கையை வைத்திருந்தேன். கொஞ்சமும் யோசிக்காமல் என்னுடைய கையையே கைப்பிடியாக்கிக் கொண்டாள். அப்படியே தப்தப்பென்று என்னுடைய கையை விளையாட்டாக அடித்தாள். தடுக்க வந்த அந்தப் பெண்ணைத் தடுத்தேன். \"குழந்தைதானே. இருக்கட்டும்.\"\n\"சாரி.\" அந்தப் பெண்ணின் குரலில் தாழ்மை தெரிந்தது. அவரது நெஞ்சில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருந்த இயலாமையும் ஏக்கமும் அந்த சாரியில் ஒளிந்திருந்தன. புன்னகை செய்து அவரை நிலைக்குக் கொண்டு வர முயன்றேன்.\n\" உண்மையான அக்கறையோடு கேட்டேன். என்னைப் பார்த்து மீண்டுமொரு சிரிப்பு. படக்கென்று அவளது அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள். அந்தப் பெண் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து மகளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ பூர்ணிமா என்னைப் பார்த்து மீண்டும் சிரித்து தலையை ஆட்டினாள். \"வேண்டாம்\" என்று சொல்லும் மறுப்பு. அதற்கும் ஒரு சிரிப்பு. ஆண்டவன் மேல் லேசாக ஆத்திரம் வந்தது.\nஅதற்குள் விமானம் ஓடத்தொடங்கியது. சர்ரென்று நேராக ஓடி படக்கென்று ஒரு நொடியில் விண்ணில் எழும்பியது. பூர்ணிமாவிற்கு பயம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னுடைய கையையும் அவளது அம்மாவின் கையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள். விமானம் உயரத்தை அடைந்து ஒரு நிலைக்கு வந்த பிறகும் கொஞ்ச நேரம் முகத்தைப் பயமாக வைத்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்லச் செல்ல இயல்பு நிலைக்கு வந்தாள். அதாவது சிரிப்பு அவள் முகத்தில் குடியேறியது.\nஅதற்குள் ஏர்ஹோஸ்டஸ்கள் உணவு பரிமாறத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெண் தனக்கும் தன் மகளுக்கும் \"நான்வெஜ்\" கேட்டார். நானும் \"நான்வெஜ்\" கேட்டேன். இரண்டு சிறிய பிரட் துண்டுகள். ஒரு சிக்கன் சாஸேஜ். கொஞ்சம் புதினாத் துவையல். பழக்கலவை. சிறிய பாக்கெட்டில் வெண்ணெய். காப்பி அல்லது டீயில் கலக்க கொஞ்சம் பால் பவுடர். அத்தோடு சுவையூட்டப்பட்ட பால்.\nஉணவு சுவையாக இருந்தது. பூர்ணிமா என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். பிரட் துண்டுகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். கள்ளமில்லாத உள்ளம் உள்ளவர்களுக்கே அனைவரும் அனைத்தும் விளையாட்டுத் தோழர்கள் ஆவார்கள். உள்ளத்தில் கள்ளம் குடியேறிய பிறகே நம்மோடு ஒத்துப் போகாதவர்களை நாம் வெறுக்கத் தொடங்குகிறோம். பூர்ணிமா பெயருக்கேற்ற வெண்ணிலா.\nஅவளை அடக்கப் பார்த்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் ஒன்றும் முடியாமல் விட்டு விட்டார். பூர்ணிமாவின் விளையாட்டு இடைஞ்சல் இல்லாமல் தொடர்ந்தது. பிரட் துண்டுகள் துகள்களாகி சாப்பாட்டு மேசையில் சிதறப் பட்டன. அப்படியே கொஞ்சத்தை எடுத்து என் மேல் போட்டு விட்டு சிரித்தாள். நானும் சிரித்தேன். பூர்ணிமா பார்க்காத பொழுது பேண்டிலிருந்த பிரட் துகள்களைத் தட்டி விட்டேன்.\nஅந்தப் பெண் அதற்குள் தன்னுடைய உணவை முடித்து விட்டு பூர்ணிமாவைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார். சாஸேஜை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுத்திருந்தார். ஒரு துண்டை �போர்க்கால் குத்தினாள் பூர்ணிமா. என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு அந்த �போர்க்கை எனக்கு நீட்டினாள். ஏதோ ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. பூர்ணிமாவின் கையைப் பிடித்து அவளுக்கு ஊட்டினேன். அடுத்த துண்டை அந்தப் பெண் ஊட்டப் போனபோது தடுத்து என்னிடம் �போர்க்கைக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது.\nநான் அவரைச் சமாதானப் படுத்திவிட்டு பூர்ணிமாவிற்கு சாஸேஜ் துண்டுகளை ஊட்டி விட்டேன். பிஸ்தா சுவையூட்டப்பட்டிருந்த பாலை அவளே குடித்து விட்டாள். காலையில் சீக்கிரமாக எழுந்து வந்திருக்க வேண்டும். கொட்டாவி விடத் தொடங்கினாள். அப்படியே என் மேலே சாய்ந்து கொண்டு தூங்கிப் போனாள். பூர்ணிமாவை தூக்கப் போன அந்தப் பெண்ணைத் தடுத்தேன். \"நானும் ஒரு குழந்தைக்குத் தகப்பன். குழந்தைகள் நிலை எனக்கும் புரியும். பூர்ணிமா சாஞ்சி தூங்குறதால எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீங்க சங்கடப் படாதீங்க.\"\nஎன்னுடைய பேச்சில் அந்தப் பெண் சமாதானமாகியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அதற்குப் பிறகு நிம்மதியாக உட்கார்ந்திருந்தார். அதற���குப் பிறகு மொத்தப் பயணமும் அமைதியாகக் கழிந்தது. சென்னையில் இறங்கியதும் பூர்ணிமாவைப் பற்றி எனது மனைவி சுனிதாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\nசென்னை வந்ததற்கான அறிவிப்பு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கேட்டது. வங்காள விரிகுடா அழகாக விரிந்தது. கிண்டியில் பாலத்திற்கு அருகே இருக்கும் மாருதி ஷோரும் பளிச்சென்று தெரிந்தது. அவ்வளவு வெயில்.\nஇறங்கியதும் பூர்ணிமாவிடமும் அந்தப் பெண்ணிடமும் விடை பெற்றுக் கொண்டு நடந்தேன். சுனிதாவையும் ஸ்ருதியையும் தேடினேன். ஸ்ருதி எனது ஆறு வயது மகள். இருவரும் வெளியில் காத்திருந்தார்கள். சுனிதாவே காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஸ்ருதி.\nயாரோ என் பிளேசிரைப் பிடித்து இழுக்க திரும்பினேன். பூர்ணிமாதான். \"தாத்தா\" என்று சைகை காட்டினாள். \"போய்ட்டு வர்ரோம்\" அந்தப் பெண்ணும் விடை பெற்றுச் சென்றார். போகும் பொழுதும் பூர்ணிமாவின் முகத்தில் பௌர்ணமிச் சிரிப்பு. சுனிதாவும் ஸ்ருதியும் பூர்ணிமாவிற்கு டாட்டா சொல்லிக் கையசைத்தார்கள்.\nகாரில் வீட்டிற்குப் போகும் வழியில் பூர்ணிமாவைப் பற்றிச் சுனிதாவிடம் சொன்னேன். எவ்வளவு சந்தோஷமாக என்னிடம் பழகினாள் என்று சொன்னேன். கொஞ்சம் பெருமிதத்தோடுதான். சுனிதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏனென்று பார்க்க நான் என்னுடைய பேச்சை நிறுத்தினேன்.\n டாக்டர் ஸ்கேன் பண்ணிச் சொன்னப்பவும் நான் கலைக்க மாட்டேன்னு உறுதியாத்தானே இருந்தேன். எப்படி இருந்தாலும் பெத்து வளக்க தயாராத்தானே இருந்தேன். நீயும் மாரல் சப்போர்ட் கொடுத்தியே. அப்புறம் ஏன் பொறந்து கொஞ்ச நேரத்துலயே நம்ம விட்டுப் போயிட்டான் நம்ம ஒழுங்கா வளக்க மாட்டோன்னா நம்ம ஒழுங்கா வளக்க மாட்டோன்னா நம்ம மேல நம்பிக்கை இல்லாம கடவுள் திரும்பவும் நம்ம பையனக் கூட்டிக்கிட்டாரா நம்ம மேல நம்பிக்கை இல்லாம கடவுள் திரும்பவும் நம்ம பையனக் கூட்டிக்கிட்டாரா அந்தப் பொண்ண அவளோட அம்மா பாத்துக்கிறது போல நாம பாத்துக்க மாட்டோமா ரகு அந்தப் பொண்ண அவளோட அம்மா பாத்துக்கிறது போல நாம பாத்துக்க மாட்டோமா ரகு\" சுனிதாவின் குரல் தளுதளுத்தது. அவள் சொன்னது எங்கள் மூத்த மகனைப் பற்றி. பூர்ணிமாவைப் போலத்தான் அவனும். ஆனால்.....அம்மாவாசைதான் எங்களுக்குப் பரிசு.\nராகவன் இதே கதையை வேறொரு இணைய தளத்தில் உங்கள் பெயரில் பார்த்த ஞாபகம். கதையின் ஜீவன் மாறாமல் சென்ற பாங்கும், இறுதி முடிவும் நன்றாய் அமைந்துள்ளது. உங்கள் மாதிரி படைப்பாளிகளின் தாக்கத்தினால் கூடிய விரைவில் எழுத வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது.\nஒரு சிறுகதைக்கான இலக்கணம் அப்படியே...\nகடைசியில் சின்ன அதிர்ச்சி, ஒரு பக்க அளவு என்று\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\nராகவன் இதே கதையை வேறொரு இணைய தளத்தில் உங்கள் பெயரில் பார்த்த ஞாபகம். கதையின் ஜீவன் மாறாமல் சென்ற பாங்கும், இறுதி முடிவும் நன்றாய் அமைந்துள்ளது. உங்கள் மாதிரி படைப்பாளிகளின் தாக்கத்தினால் கூடிய விரைவில் எழுத வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது.\nமதி, இந்தக் கதை நான் ஃபோரம் ஹப் காரர்கள் கேட்டதிற்காக எழுதியது. அவர்கள் மாதம் ஒருமுறை வெளியிடும் மாகசினுக்காக ஒரு கதை கேட்டார்கள். அதற்கு எழுதியதுதான் இது. ஆகையால் அதில் வெளிவரட்டும் என்று காத்திருக்க வேண்டியதாயிற்று. சென்ற வாரமே மன்றத்தில் போட்டிருக்க வேண்டியது. ஒன்னு அஞ்சு வாடு முந்திக் கொண்டது. அதன் அவசரமும் அவசியமும் கருதி இதைத் தள்ளி வைக்க நேர்ந்தது.\nநீங்களும் நல்ல கதைகளை எழுதிப் பழகுங்கள். நான் படைப்பாளி என்பது உண்மை. ஆனால் நல்ல படைப்பாளி என்பது உண்மையா என்று காலம்தான் சொல்ல வேண்டும்.\nஒரு சிறுகதைக்கான இலக்கணம் அப்படியே...\nகடைசியில் சின்ன அதிர்ச்சி, ஒரு பக்க அளவு என்று\nநான் படைப்பாளி என்பது உண்மை. ஆனால் நல்ல படைப்பாளி என்பது உண்மையா என்று காலம்தான் சொல்ல வேண்டும்.\nநல்ல படைப்பாளின்னு நாங்க ஒத்துக்கிட்டு எவ்வளவோ நாள் ஆச்சு ராகவன்.\nபிரதீப்பின் கருத்தை அப்படியே நானும்...\nமனவளர்ச்சி இல்லை என உலகம் பொதுவாய் சொல்லும் நிலையை\nமனசில் தேய்மானம் இல்லாத நித்ய பூரணி எனச் சொல்லும்\nஉங்கள் பார்வைக்கு.... ஒரு வந்தனம்.\nஒத்துவராதவர்களை எதிரியாக்கும் 'வளர்ச்சி' இல்லாத\nஎதையும் என்றும் தோழமையாய் நினைக்கும் பூர்ணிமாக்கள்...\n'அறிவு' என்பதே மனிதத்தன்மைக்கு அழிவா என யோசிக்கிறேன்.\nஇறுதிவரி முடிச்சு - சிறுகதையின் உயிர்.\nமொத்தத்தில் மிக நல்ல படைப்பாளியின் வடிப்பை படித்த முழுதிருப்தி அளித்த கதை.\nசுடர்விளக்கைத் தூண்டிய போரம் ஹப்பிற்கும் மன்றத்தின் நன்றிகள்..\nபாராட்டுகளுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி இளசு அண்ணா.\nவேலை அதிகமாக இருந்த காரணத்தினால் கதையை வாசிக்கவும்\nமுடியவில்லை, விமர்சனம் கொடுக்கவும் முடியவில்லை.\nகுறை கண்டுபிடித்து திட்டுவதையே வேலையா வைத்திருக்கும் என்னால்\nஇக்கதையில் ஒரு குறையும் கண்டு பிடிக்க முடிய வில்லையே என்ற\nவருத்தம்.... அருமையாக இருக்கிறது ராகவன்...\nஅது என்னவோ, நேற்று நான் டிரைனிங் எடுக்கும் மருத்துவமனையில்\nஒரு Hyperactive குழந்தையை கொண்டு வந்திருந்தார்கள், சிரித்த\nமுகத்துடன் சிடு சிடுவேன மேசை மீது இருந்த பென்னை எடுத்து ஒரு\nஅதை தடுக்கும் மனநிலையில் கூட இல்லாத இந்த தாய், வெறுப்புடன்\nஅக்குழந்தையின் கைகளை இறுக்கி பிடித்திருந்த தந்தை...\nஒருவேளை நிஜத்தில் பூர்னிமாவின் தாய் போன்றவர்கள் இருப்பது\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nவேலை அதிகமாக இருந்த காரணத்தினால் கதையை வாசிக்கவும்\nமுடியவில்லை, விமர்சனம் கொடுக்கவும் முடியவில்லை.\nகுறை கண்டுபிடித்து திட்டுவதையே வேலையா வைத்திருக்கும் என்னால்\nஇக்கதையில் ஒரு குறையும் கண்டு பிடிக்க முடிய வில்லையே என்ற\nவருத்தம்.... அருமையாக இருக்கிறது ராகவன்...\nஅது என்னவோ, நேற்று நான் டிரைனிங் எடுக்கும் மருத்துவமனையில்\nஒரு Hyperactive குழந்தையை கொண்டு வந்திருந்தார்கள், சிரித்த\nமுகத்துடன் சிடு சிடுவேன மேசை மீது இருந்த பென்னை எடுத்து ஒரு\nஅதை தடுக்கும் மனநிலையில் கூட இல்லாத இந்த தாய், வெறுப்புடன்\nஅக்குழந்தையின் கைகளை இறுக்கி பிடித்திருந்த தந்தை...\nஒருவேளை நிஜத்தில் பூர்னிமாவின் தாய் போன்றவர்கள் இருப்பது\nஇறைவா.....மனதைக் கீறுகிறது உங்கள் பதிவு. இதை ஆடிசம் என்பார்கள் என நினைக்கிறேன். இந்தக் குழந்தைகள் வளர்ப்பது மிகவும் கடினம். மேலும் எல்லாருமே சாதாரண மனிதர்கள்தான். இந்த மாதிரி குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள முடியாமல் போகும் பெற்றோர்களும் உண்டு. பொது இடங்களில் அவமானம். மற்றவர்களின் ஏளனப் பார்வை. அப்பப்பா.....மனிதர்களுக்கு மனிதர்களாக இருப்பதே கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் பொழுதுதான் வேதனையாக இருக்கிறது.\nஇறைவா.....மனதைக் கீறுகிறது உங்கள் பதிவு. இதை ஆடிசம் என்பார்கள் என நினைக்கிறேன். இந்தக் குழந்தைகள் வளர்ப்பது மிகவும் கடினம். மேல���ம் எல்லாருமே சாதாரண மனிதர்கள்தான். இந்த மாதிரி குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள முடியாமல் போகும் பெற்றோர்களும் உண்டு. பொது இடங்களில் அவமானம். மற்றவர்களின் ஏளனப் பார்வை. அப்பப்பா.....மனிதர்களுக்கு மனிதர்களாக இருப்பதே கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் பொழுதுதான் வேதனையாக இருக்கிறது.\nகண்டிப்பாக ராகவன். அருமையாக வளரும் நம்முடைய குழந்தை, மற்றவர் முன்னால் ஏதாவது மோசமாக செய்யும்போதே நமக்கு இயலாமையும் அவமானமும் தோன்றுகிறதே. பாதிக்கப்பட்ட குழந்தையை தினமும் பாதுகாக்கும் பெற்றோருக்கும் இதை விட அதிகமாகவே தானே இருக்கும். எத்தனை பேர் மற்ற குழந்தைகளை அருவெருப்பில்லாமல் பார்க்கும் மனநிலை பெற்றிருக்கிறார்கள். மனித இனத்திற்கான சாபக்கேடுகளில் ஒன்று.\nமதி, இந்தக் கதை நான் ஃபோரம் ஹப் காரர்கள் கேட்டதிற்காக எழுதியது. அவர்கள் மாதம் ஒருமுறை வெளியிடும் மாகசினுக்காக ஒரு கதை கேட்டார்கள். அதற்கு எழுதியதுதான் இது. ஆகையால் அதில் வெளிவரட்டும் என்று காத்திருக்க வேண்டியதாயிற்று. சென்ற வாரமே மன்றத்தில் போட்டிருக்க வேண்டியது. ஒன்னு அஞ்சு வாடு முந்திக் கொண்டது. அதன் அவசரமும் அவசியமும் கருதி இதைத் தள்ளி வைக்க நேர்ந்தது.\nநீங்களும் நல்ல கதைகளை எழுதிப் பழகுங்கள். நான் படைப்பாளி என்பது உண்மை. ஆனால் நல்ல படைப்பாளி என்பது உண்மையா என்று காலம்தான் சொல்ல வேண்டும்.\nநீங்கள் ஒரு நல்ல படைப்பாளிதான் நீங்கள் எழுதும் கதைகள் அனைத்தும் அருமை\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இடம் பெயர்தல்.. | ஆணழகன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=104", "date_download": "2019-10-14T13:49:59Z", "digest": "sha1:P26W5RFDWNH4XG26EONIC626EWFFMJ4M", "length": 9091, "nlines": 146, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/vote-rigging/?lang=ta", "date_download": "2019-10-14T13:47:29Z", "digest": "sha1:RHEJPT4KVR6H4RNDTIEGK6G3KC2S3LAI", "length": 5971, "nlines": 85, "source_domain": "www.thulasidas.com", "title": "vote rigging Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nTag சென்னை: வாக்கு மோசடி\nடொனால்டு டிரம்ப் – வாக்கு மோசடி\nநவம்பர் 10, 2016 மனோஜ்\nI am a conspiracy theory nut. எனவே, என்னை அதிர்ச்சி டிரம்ப் வெற்றி விளக்க ஒரு சதி கோட்பாடு முன்மொழிய விரும்புகிறேன். அது வாக்கு மோசடி ஆகும், ஆனால் நீங்கள் நினைத்துக்கொண்டு வழி. தொடர்வதற்கு முன், என்னை இந்த வேடிக்கை வெறுமனே என்று சொல்கிறேன். Don’t take it too seriously.\nடொனால்டு டிரம்ப்தேர்தல்ஹிலாரி கிளிண்டன்வாக்கு மோசடி\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்ற��ம் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,970 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,671 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,653 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1967", "date_download": "2019-10-14T13:12:53Z", "digest": "sha1:DOYB4I7TGGRLBQ2OIQSQ2HOXD7CBVVFK", "length": 11847, "nlines": 410, "source_domain": "ta.wikipedia.org", "title": "1967 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1967 (MCMLXVII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.\nஜனவரி 12 - எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். எம்.ஆர்.ராதா மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது.\nமார்ச் 6 - ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா (1926-2011) இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற நாள்.\nஏப்ரல் 9 - முதல் போயிங் 737 (100 வரிசை) பறப்பு\nஏப்ரல் 21 - கிரேக்கத்தில் இராணுவ புரட்சி ஏற்பட்டது.\nமே 6 - சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார்.\nஜூலை 1 - தேய்வழிவுப் போர் தொடங்கப்பட்டது.\nஆகஸ்டு 8 - ஆசியான் (ASEAN) தொடங்கப்பட்டது.\nஒக்டோபர் 8 - பொலீவியாவில் சே குவேராவும் தோழர்களும் கைது செய்யப்பட்டனர். சே மறுநாள் கொல்லப்பட்டார்.\nசெப்டம்பர் 24 - பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடக ஆசிரியர் (பி. 1873)\nஒக்டோபர் 9 - சே குவேரா, இடதுசாரிப் புரட்சியாளர் (பி. 1928)\nஇயற்பியல் – அன்சு பேத்து\nவேதியியல் – மான்பிரெட் ஐகன், ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு, ஜார்ஜ் போர்ட்டர்\nமருத்துவம் – ராக்னர் கிரானிட், ஆல்டான் கார்ட்லைன், ஜார்ஜ் வால்ட்\nஇலக்கியம் – மிகுவேல் அஸ்தூரியாசு\n1967 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பே��்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2017, 03:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-arvind-complaints-against-r-parthiban-pyfhu0", "date_download": "2019-10-14T13:31:51Z", "digest": "sha1:B7SAVY3VGT2F5SP5BN52BHUVTXWUHSAP", "length": 10972, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "போயும் போயும் ‘ஒத்தச் செருப்பை’ திருடிய பார்த்திபன்...கிளம்பியது புது பஞ்சாயத்து...", "raw_content": "\nபோயும் போயும் ‘ஒத்தச் செருப்பை’ திருடிய பார்த்திபன்...கிளம்பியது புது பஞ்சாயத்து...\nஇது குறித்து இயக்குநர் ஆர்.அரவிந்த் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள முந்தைய பதிவில்,...ஒத்த செருப்பு - கர்மா திரைப்பட அறிக்கை,...தற்போது வெளியாகியுள்ள திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களின் ஒத்த செருப்பு என்ற திரைப்படத்திற்கும் எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 2016ம் இணையதளத்தில் வெளிவந்த கர்மா திரைப்படத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகைளை திரை துறை நண்பர்கள் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து சொல்லி வருகிறார்கள்.\nபார்த்திபனின் ‘ஒத்தச்செருப்பு’படத்தை வானளாவப் புகழ்ந்து ஒரு வார இதழ் 51 மார்க்குகளையும் அள்ளி வழங்கியுள்ள நிலையில், அதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பரிதாப ஜீவன்,...நன்றியும்... வாழ்த்துக்களும் கொஞ்சம் research செய்து எழுதினால் நல்லது...என்று பதிவிட்டிருக்கவே அதிர்ச்சியடைந்து விசாரித்தால் இக்கதை ‘கர்மா’என்ற இரட்டைப் பாத்திரங்கள் நடித்த கதையிலிருந்து திருடப்பட்டதாகத் தெரிகிறது.\nஇது குறித்து இயக்குநர் ஆர்.அரவிந்த் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள முந்தைய பதிவில்,...ஒத்த செருப்பு - கர்மா திரைப்பட அறிக்கை,...தற்போது வெளியாகியுள்ள திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களின் ஒத்த செருப்பு என்ற திரைப்படத்திற்கும் எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 2016ம் இணையதளத்தில் வெளிவந்த கர்மா திரைப்படத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகைளை திரை துறை நண்பர்கள் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து சொல்லி வருகிறார்கள்.\nமுதன் முதலாக ஒருவரே நடித்து, இயக்கி, தயாரித்த படம் என்று ஒத்த செருப்பு திரைப்படம் விளம்பரப்படுத்தப்படுவதை நான் அறிவேன். அனால் உண்��ையாக அந்த பெருமை ’கர்மா’ திரைப்படத்தையே சாரும். இதை பெரிதுபடுத்தி விளம்பரம் தேடும் எண்ணம் எனக்கு இல்லை. திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் மிக சிறந்த கலைஞர். மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஒத்த செருப்பு படத்தை திரையரங்கில் ஓட வைக்க முயற்சி செய்து வருகிறார். அவர் வெற்றியடைய வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த அறிக்கை ஒரு விளக்க பதிவு மட்டுமே.என்றும் உண்மைக்கு துணை நிற்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி.\nஇயக்குனர்....என்று பதிவிட்டிருக்கிறார். அர்விந்தின் இப்பதிவுக்கு பார்த்திபன் இன்னும் மூச் விடவில்லை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nஆர்.எஸ்.எஸ். பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை 8 மாத கர்ப்பிணி மனைவியை ஈவு இரக்கமின்றி கொன்ற படுபாவிகள் \nஅடேயப்பா இத்தனை கோடி ரூபாய் கடன் தள்ளுபடியா வங்கிகள் செய்த காரியத்தைப் பாருங்க \n150 ரயில்கள்…. 50 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கும் திட்டத்தை தொடங்கியது மத்திய அரசு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/jewellery-flush-pke4mw", "date_download": "2019-10-14T13:49:58Z", "digest": "sha1:IN3THGW6N77E5ZO6L3BGL65U3WPFT6YJ", "length": 9556, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாலிபரை கத்தியால் குத்தி நகை பறிப்பு...! நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொள்ளையர்களின் அட்டகாசம்", "raw_content": "\nவாலிபரை கத்தியால் குத்தி நகை பறிப்பு... நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொள்ளையர்களின் அட்டகாசம்\nவாலிபரை கத்தியால் குத்தி நகை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருரை தேடி வருகின்றனர்.\nவாலிபரை கத்தியால் குத்தி நகை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருரை தேடி வருகின்றனர்.\nஅரியலூர் மாவட்டம், செம்பியகுடியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (22), தஞ்சாவூரில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் தினேஷ், துபாய் செல்வதால் அவரை சென்னை விமான நிலையத்திற்கு வந்து வழி அனுப்புவதற்காக கடந்த 23ம் தேதி சென்னை வந்தார்.\nமதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள மற்றொரு நண்பர் ராகுல் என்பவரை அழைத்து செல்ல இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். ஆலப்பாக்கம், பெருமாள் கோயில் தெரு வழியாக நடந்து சென்றபோது பைக்கல் வந்த 3 பேர் ஜெகதீஸ்வரனை வழி மறித்து அவர் கழுத்தில் இருந்த நகையை கேட்டுள்ளனர். நகையை கொடுக்க ஜெகதீஸ்வரன் மறுத்ததால் கத்தியை எடுத்து அவரது காலில் கிழித்துவிட்டு, அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து சென்றனர்.\nதகவலறிந்து மதுரவாயல் போலீசார் , சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த ஜெகதீஸ்வரனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்கள் குறித்து விசாரித்தனர். அதில், ஆலப்பாக்கம் ஸ்ரீதேவி நகரை சேர்ந்த கார்த்திக் (22) மற்றும் சூர்யா (21) ஆகியோர் ஜெகதீஸ்வரனை தாக்கி நகையை பறித்தது தெரிந்தது.\nஇதயைடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, செல்போன், 2 சவரன் செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவ��� கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nமுதல் ஆளாக முந்திக்கொண்டு சூர்யா செய்த செயல்..\nமாமல்லபுரம் கலைநிகழ்ச்சியில் ரஜினிக்கு அழைப்பு இல்லை..\nஅன்புமணியை எல்லாம் தூக்கிவிட்டது யாரு நன்றி மறக்காதீங்க ராமதாஸ்: பா.ம.க.வை படுத்தி எடுக்கும் தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/today-banks-strike-pkbm0o", "date_download": "2019-10-14T12:54:01Z", "digest": "sha1:HMTHO5JKBKEUE53KNBZZEVO4RRHLNUDY", "length": 9629, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்று வங்கிகள் செயல்படாது !! பணிகள் பாதிப்பு !! வாடிக்கையாளர்கள் திணறல் !!", "raw_content": "\n9 வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று வேலை நிறுத்தம் நடைபெறுவதால் வங்கிகள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்ல் பணம் நிரப்பும் பணிகளும் பாதிக்கப்பட்டுளளது.\nஊதிய உயர்வு, வங்கிகள் இணைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வாடிக்கையாளர்களுக்கான வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் வங்கி சேவைகள் பாதிப்படைந்தன. 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு ரெகுலர் விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படவில்லை.\nஇதையடுத்து திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் வங்கிகள் இயங்கின.நேற்று கிருஸ்துமஸ் என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன.\nஇந்தநிலையில் 26-ம் தேதியான இன்று ஒன்பது வங்கிகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.\nபேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளையும் ஒன்றாக இணைக்கக் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த வங்கி இணைப்பைக் கண்டித்து வங்கிகள் அனைத்தும் இன்று வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. இதனால் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணிகள் பாதிக்கப்படும் என்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் தெரிகிறது.\nஇந்த வேலை நிறுத்தத்தில் 3.2 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n9 வங்கி யூனியன் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளதால் வங்கிகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களாகவே அடுத்தடுத்து வங்கிப் பணிகள் முடங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் த���ள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nமுடிவடைந்தது மோடியுடனான இரவு விருந்து மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி திரும்பினார் ஷி ஜின்பிங் \nசோளக்காட்டுக்குள் செக்ஸ் வைத்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி பன்றி என நினைத்து சுட்டத்தில் காதலன் பலி…\nமோடி - ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு... நடிகர் பிரகாஷ்ராஜ் செம கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sasikala-will-be-released-soon-psxqmt", "date_download": "2019-10-14T12:53:35Z", "digest": "sha1:AI3TEUAH5SLQ6LEHU3KMS6J3L44PPW3X", "length": 13699, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விரைவில் விடுதலை ஆகிறார் சசிகலா !! நன்னடத்தை விதிகளின்படி விடுவிக்கலாம் என பெங்களூரு சிறை சிபாரிசு கடிதம் !!", "raw_content": "\nவிரைவில் விடுதலை ஆகிறார் சசிகலா நன்னடத்தை விதிகளின்படி விடுவிக்கலாம் என பெங்களூரு சிறை சிபாரிசு கடிதம் \nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நன்னடத்தை விதிகளின்படி முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என பெங்களூரு சிறை நிர்வாகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியிள்ளமு இதையடுத்து வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்பு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்படலாம் என தெரிகிறது.\nகடந்த 1991 – 96 அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.\nஇது தொடர்பான விசாரணையில் சசிகலாவும், அவரது உறவினர்களும் ரூ.66.65 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக கூறப்பட்டது. பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது.\nகடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதோடு ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள��� ஜாமீனில் வெளியே வந்தனர்.\nசிறை தண்டனையை எதிர்த்து 4 பேரும் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட்டு, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தீர்ப்பை வெளியிட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.\nஇதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு 2½ ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்பும் அவர்கள் 3 மாதம் வரை சிறையில் இருந்தனர். அதன்படி அவர்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலையாகி வெளியே வர வேண்டும். இந்த நிலையில் சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nகர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் 2 பங்கு காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.\nமேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது.\nஇந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகிறார்.\nஇதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. சிறை நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யலாம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.\nஅந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு அரசு உத்தரவிட்டால் ஒரு ஆண்டுக்கு முன்பே அவர் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. அதாவது வருகிற டிசம்பர் மாதத்துக்கு முன்பே அவர் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\n நாளை மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாகிறார்..\n ட்விட்டரில் பாசத்தை பொழிந்து தெறிக்கவிடும் தமிழர்கள்..\nஅவங்க என்ன பாவம் பண்ணாங்க இந்த மாதிரி செஞ்சா மோசமான பாதிப்பு ஏற்பட்டுவிடும்... ராமதாஸ் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/vaa-velaikkara-official-lyric-video-velaikkaran-17743.html", "date_download": "2019-10-14T13:10:47Z", "digest": "sha1:UT67V3HAKJNT5V4GZZEW3OW23KZ4ZJXD", "length": 6315, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Vaa Velaikkara Official Lyric Video - Velaikkaran - Filmibeat Tamil", "raw_content": "\nவெளியானது பேட்ட மரண மாஸ்- வீடியோ\nமாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் லிரிக்கல் வீடியோ\nஇம்மாதம் வெளியாகிறது துருவ நட்சத்திரம் பாடல்: ஹாரிஸ் ஜெயராஜ் தகவல்\nவைரலாகும் தளபதியின் சிம்டாங்காரன் பாடல் வரிகள், மீம்ஸ். #simtaangaran\nசெக்க சிவந்த வானம் படத்தின் பாடல்கள் வெளியானது-வீடியோ\nகோவைன்னா கெத்து கோயம்புத்தூர் தின ஸ்பெஷல் கீதம்- வீடியோ\nமழை நேரங்களில் இளையராஜாவும் ஏஆர்ரஹ்மானும்...வீடியோ\nவரலாம் வரலா���் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Main.asp?id=56&cat=500", "date_download": "2019-10-14T14:23:41Z", "digest": "sha1:GS6RPFTALVHV6XODYSOSIK6N5LQ4IL3W", "length": 5877, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > முதலுதவி முறைகள்\nஇந்தியா தற்போது தனது சொந்த காலில் நின்று முழு வலிமையுடன் பேசும் நிலையில் உள்ளது: ராஜ்நாத்சிங்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nபொருளாதாரத்திற்கான நோபல்பரிசு வென்ற இந்தியர் அபிஜித்பானர்ஜிக்கு ஸ்டாலின் வாழ்த்து\nதலையில் அடிபட்டால் என்ன செய்வது\nபோதை மறுவாழ்வு சிகிச்சை எப்படி நடக்கிறது\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nஅறை குளிரும்... கண் உலரும்...\nபாம்பு கடித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியிருக்கிறேன்\nமனதுக்கும் தேவை முதல் உதவி\nபூரான் கடிக்கு மருந்தாகுமா மஞ்சள் தூள்\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=142937&name=Arumugham%20Kumaresan", "date_download": "2019-10-14T14:15:40Z", "digest": "sha1:WM7BO2T4FZJRJYAPZAHWB72Y7E2MCPFP", "length": 9290, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Arumugham Kumaresan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Arumugham Kumaresan அவரது கருத்துக்கள்\nசினிமா ரஜினி குறித்த கேள்விக்கு பதில் ���ொல்ல மறுத்த தனுஷ்...\nசினிமா பேட்ட பொங்கலுக்கு பராக் : உறுதியானது ரிலீஸ்...\nபொது அரசியலுக்கு வந்தது ஏன்\nசினிமா ரஜினியின் அடுத்த படங்கள் பற்றிய வதந்திகள் \nவிவாதம் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டுமா\nவாரமலர் மதுரை பால் பன்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/18005709/Protest-against-the-privatization-of-railways-in-Karur.vpf", "date_download": "2019-10-14T13:38:20Z", "digest": "sha1:QXNMO4WTBPKWMYTNXEBCKGNEIEAGVGVB", "length": 13572, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Protest against the privatization of railways in Karur || கரூரில் ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகரூரில் ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் + \"||\" + Protest against the privatization of railways in Karur\nகரூரில் ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nரெயில்வேயை தனியார்மயமாக்குவதை கண்டித்து கரூர் ரெயில்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\nபதிவு: செப்டம்பர் 18, 2019 04:30 AM\nகரூர் கிளை டி.ஆர்.யூ. தொழிற்சங்கம் சார்பில் கரூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கரூர் கிளை தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகேசன், மண்டல உதவி தலைவர் சாம்பசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nரெயில்வே துறையை தனியார்மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். ரெயில்வே ஊழியர்களை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். ரெயில்வேதுறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nரெயில் டிக்கெட் கட்டணம் உயரும்\nஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பேசுகையில், ‘நீண்டதூர பயணத்திற்காக பலரும் ரெயில்களை தான் நாடுகின்றனர். அப்படி இருக்கையில் ரெயில்வே தனியார்மயமாக்கப்படும் போது டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதால் ஏழை, எளிய பொதுமக்கள் பாதிப்படையக்கூடும். ரெயில்வேக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்பிலான நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் தனியாருக்கு கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே தனியார்மயமாக்கும் முடிவினை திரும்பபெற வேண்டும்’ என்றனர். ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் மற்றும் ரத்தினம் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.\n1. தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க கோரி கிராம மக்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்\nதேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க கோரி செஞ்சேரி கிராம மக்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது\nநாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. சங்ககிரி, எடப்பாடி, கெங்கவல்லி பகுதிகளில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nசங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n5. பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - கைதான தி.மு.க.வினர் கோவை சிறையில் அடைப்பு\nபொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கைதான தி.மு.க.வினர் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிப��்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:13:39Z", "digest": "sha1:UV6YE7GYSJ36FKEJ6DEXLJMYWC6YKWYL", "length": 8266, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒலியும் மௌனமும்", "raw_content": "\nTag Archive: ஒலியும் மௌனமும்\nஅன்பு ஜெயமோகன், ஒலி, மெளனம் எனும் இரண்டு சொற்களும் தனித்தனியாக பகுதிகளாகவே இருக்கின்றன என்பது என் பார்வை. மெளனம்தான் சிறந்தது என்பவர்கள் ஒலியால் சலிப்படைந்தவர்களாக இருக்கக்கூடும். ஒலியைக் கொண்டாடுபவர்கள் மெளனத்தால் அச்சமுற்றவர்களாக இருகக்கூடும். எதுவாயினும், ஒலியின்றி மெளனமில்லை; மெளனமின்றி ஒலியில்லை. அதில் தெளிவாக இருக்கும் நமக்கு அடுத்து எழும் கேள்விதான் அதிர்ச்சியாய் இருக்கிறது. ஒலியை விலக்கி மெளனத்தைக் கொண்டாடுவதா, மெளனத்தை விலக்கி ஒலியை வியந்தோதுவதா கறாரான பதிலுக்காய் அலைபாய்ந்து அவதியுறுகிறோம். ஒருசமயம் ’ஒலி’ சிறப்பானதாக இருக்க, பிறிதொரு …\nஎழுத்து பிரசுரம் அலெக்ஸ் மறைந்தார்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nநேரு – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் ச���ய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024897.html", "date_download": "2019-10-14T13:04:11Z", "digest": "sha1:3EROLEF2Q7HPYXRMZA27Y7KZMJWAUKCG", "length": 5833, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: திருமயிலைத்தலபுராணம்\nநூலாசிரியர் ஸ்ரீ அமுர்தலிங்கத் தம்பிரான்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதிருமயிலைத்தலபுராணம், ஸ்ரீ அமுர்தலிங்கத் தம்பிரான், Sivalayam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள் ரப், இலாஹ், இபாதத், தீன் மருத்துவ உலகின் வரலாறு நவீன ஜோதிட போதினி\nஇயேசு என்றொரு மனிதர் இருந்தார் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நல்லவன் வெல்வது எப்படி\nஅடேங்கப்பா ஐரோப்பா பொருளதிகாரம் - நச்சினார்க்கினியம் 1 தமிழிலக்கியம் இன்றும் இனியும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்���ுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/13-03-2017-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-10-14T13:19:14Z", "digest": "sha1:IDP4GCWFBWZQ3Y4KXGZTODGLXQT6RFUD", "length": 24433, "nlines": 441, "source_domain": "www.naamtamilar.org", "title": "13-03-2017 தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nமரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி\n13-03-2017 தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்\nநாள்: மார்ச் 07, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக மீனவர் இனப்படுகொலை, தமிழர் பிரச்சினைகள்\n13-03-2017 தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் – நாம் தமிழர் கட்சி\nஇராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் பிரிட்சோ, கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மீனவரைச் சுட்டுப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும், தொடரும் தமிழக மீனவர் மீதான இனவெறி தாக்குதலைத் தடுக்க இலங்கையின் மீது போர்தொடுத்து கச்சத்தீவை மீட்க இந்திய அரசை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 13-03-2017 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.\nஅதுசமயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், இணையதளப் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழக மீனவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் இலங்கை மீது போர்த்தொடுக்க வேண்டும்\nதமிழ் மீனவர் சுட்டுக்கொலை: இராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்கிறார் சீமான்\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை ம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/147963-this-is-the-reason-behind-the-induction-of-priyanka-into-up-congress-party-rahul-elaborates-", "date_download": "2019-10-14T13:47:16Z", "digest": "sha1:U7IVC5FA5QQCBOSNDKKEN4B267YKRNQF", "length": 15009, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "பிரியங்கா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட காரணத்தை விவரிக்கும் ராகுல்! | This is the reason behind the induction of Priyanka into UP congress party - Rahul elaborates !", "raw_content": "\nபிரியங்கா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட காரணத்தை விவரிக்கும் ராகுல்\nபிரியங்கா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட காரணத்தை விவரிக்கும் ராகுல்\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைப்பதோடு, உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறார் அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி.\nகட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்ற பின்னர், அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் அமோக வெற்றிபெற்று, பி.ஜே.பி-யிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய உற்சாகத்தில் இருக்கிறார் ராகுல் காந்தி. மூன்று மாநிலங்களில் வெற்றிபெற்ற கையோடு, அவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கி விட்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்ற நிலையில், ராகுல் காந்தி தன் சொந்தத் தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஇரண்டு நாள் பயணமாகச் சென்ற ராகுல், செய்தியாளர்களிடம் பேசுகையில் பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் குற்றம்சாட்டத் தவறவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசின் பல்வேறு சறுக்கல்களையும், தவறான செயல்பாடுகளையும் எடுத்துக்கூறி, இப்போதே அமேதி தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்கத் தொடங்கி விட்டார் என்றே தெரிகிறது. இதன்மூலம் மீண்டும் அவர், அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகுதி தவிர்த்து, மேலும் ஒரு தொகுதியிலும் ராகுல் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். மத்திய பி.ஜே.பி. அரசு, அமேதி தொகுதியில் நிறைவேற்றாமல் கைவிட்ட பல்வேறு திட்டங்களை, காங்கிரஸ் அரசு பதவியேற்றதும் கண்டிப்பாக நிறைவேற்றும் என்றார் அவர். மேலும் அமேதி தொகுதிக்கு வரவேண்டிய ப�� திட்டங்களை பிரதமர் மோடி, வேறு தொகுதிகளுக்கும், வேறு மாநிலங்களுக்கும் கொண்டுசென்று விட்டதாக, ராகுல் குறைகூறினார்.\nமேலும் அவர், ``அமேதி தொகுதியில் மீண்டும் உணவுப்பூங்கா அமைக்கப்படும். பிரதமர் மோடியும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், இந்த மாநிலத்துக்கு எந்தத் திட்டங்களையெல்லாம் மறுத்தார்களோ, அவை அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கொண்டுவரும். பி.ஜே.பி-யினர் உங்களிடம் வாக்குகேட்டு வரும்போது, பிரதமர் மோடியும், யோகி ஆதித்யநாத்தும் மாநிலத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று கூறுங்கள்.\nஅமேதி மக்களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார். உணவுப் பூங்கா அமைக்கப்பட்டிருந்தால் 40-க்கும் மேற்பட்ட உணவுப் பதப்படுத்தும் பிரிவு தொடங்கப்பட்டு, லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், அத்திட்டத்தை மத்திய அரசு அமேதியில் நிறைவேற்றவில்லை. இதுபோன்ற ஏராளமான திட்டங்களை இங்கிருந்து வேறு பகுதிகளுக்குக் கொண்டுசென்று விட்டது பி.ஜே.பி. இதன் மூலம் அமேதி மக்களுக்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் பிரதமர் மோடி துரோகம் இழைத்து விட்டார்.\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதுடன், உத்தரப்பிரதேச மாநிலத்தின் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும். பிரியங்காவையும், ஜோதிராதித்ய சிந்தியாவையும் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர்களாக நியமித்துள்ளோம். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த விரும்பிய நேரத்தில், அதன் இயக்குநர் பணிநீக்கம் செய்யப்படுகிறார். உச்ச நீதிமன்றம் தலையிட்டு சி.பி.ஐ. இயக்குநரை மீண்டும் அதே பணியில் நியமிக்கிறது. சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்தவரை அவசரகதியில் நீக்க வேண்டிய அவசியம் என்ன\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, மத்திய அரசின் மிகப்பெரிய ஊழல் நடவடிக்கையாகும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, ஏழை மக்கள் மட்டும்தான், வங்கிகளின் வரிசையில் காத்திருந்தனர். தொழிலதிபர்கள்\nயாராவது வரிசையில் காத்திருந்ததைப் பார்த்தீர்களா தொழிலதிபர்களுக்காக மட்டுமே அனைவரும் வேலைபார்க்க வேண்டும் என்று இந்த அரசு விரும்புகிறது.\nதொழிலதிபர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால், சிறு வணிகர்கள் கடன் செலுத்தத் தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கிறது. இதன்மூலம் சிறு வணிகர்கள் கடைகளை மூட வேண்டும் என்ற அடிப்படையில் பி.ஜே.பி. அரசு செயல்படுகிறது.\nஉத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியையும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியையும் நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி, இந்த மாநிலத்தில் தனக்கான இடத்தைத் தக்கவைக்கும் வகையில், தொடர்ந்து செயலாற்றி, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்.\nகுஜராத் மாநிலத்திலிருந்து உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெளியேற்றப்படுகிறார்கள். இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பி.ஜே.பி. செயல்படுகிறது\" என்று வரிசையாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் ராகுல் காந்தி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/kerala-serial-murder-news-update", "date_download": "2019-10-14T12:50:54Z", "digest": "sha1:533F7IV2WZCG4VMRWOH4SBK6FWX2MJ5T", "length": 8489, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`இரண்டாவது கணவரையும் கொல்ல திட்டம்போட்ட ஜோலி!’ - முதல்நாள் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Kerala serial murder news update", "raw_content": "\n`இரண்டாவது கணவரையும் கொல்ல திட்டம்போட்ட ஜோலி’ - முதல்நாள் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஜான்சன் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்வதற்கு முடிவு செய்திருந்ததாகவும். அதற்காகத் தன் இரண்டாவது கணவர் ஷாஜியையும் ஜான்சனின் மனைவியையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் ஜோலி விசாரணையில் கூறியிருக்கிறார்.\nகேரள மாநிலம் கோழிக்கோடு கூடத்தாயியைச் சேர்ந்த ஜோலி மட்டன் சூப்பிலும், உணவு போன்றவற்றிலும் சயனைடு கலந்து ஆறு பேரை கொலை செய்த வழக்கு பரபரப்பான கட்டத்துக்கு சென்றுள்ளது. போலீஸ் கஷ்டடியில் நேற்று நடந்த விசாரணையில் பல தகவல்களை ஜோலி தெரிவித்துள்ளார்.\nகொலைச் செய்யப்பட்ட லிசி, அவரின் மகள்\nதன் கணவன் ராய் தாமசுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு அவர் இறந்ததும் சயனைடு வாங்கிக்கொடுத்த மாத்யூவுக்கு போனில் தகவல��� தெரிவித்துள்ளார். அதுபோல உறவினரான மாத்யூ மஞ்சாடி என்பவருக்கும் மதுவில் விஷம் கலந்து கொடுத்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇரண்டாவது கணவர் ஷாஜியின் மனைவி லிசியைக் கொலை செய்ய மாத்திரையில் விஷம் கலந்துகொடுத்ததாகக் கூறியுள்ளார். சிலியைக் கொலை செய்ய ஷாஜி உதவியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் பி.எஸ்.என்.எல் அதிகாரியாக இருக்கும் ஜான்சன் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்வதற்கு முடிவு செய்திருந்ததாகவும், அதற்காகத் தன் இரண்டாவது கணவர் ஷாஜியையும் ஜான்சனின் மனைவியையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் ஜோலி விசாரணையில் கூறியிருக்கிறார். மேலும், `என்னை ஏன் முதலிலே கைது செய்யவில்லை. அப்படிக் கைது செய்திருந்தால் நிறைய கொலைகள் நடந்திருக்காதே' என விசாரணையின்போது ஜோலி போலீஸாரிடம் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஜோலியின் வீட்டில் இருந்து இரண்டு பாட்டில்களும், 47 மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு குப்பி காலியாக இதுந்தது. அதில் சயனைடு கொண்டுவந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மற்றொரு பாட்டிலில் பிரவுன் கலரில் பவுடர் உள்ளது. இந்த இரண்டு குப்பிகளும் சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nகூடத்தாய் பகுதியில் நடந்த வேறு சில மரணங்களிலும் ஜோலிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது நாளாக ஜோலியிடம் இன்று விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணைக்காக கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா வடகர எஸ்.பி அலுவலகத்துக்கு வந்துள்ளார். இன்றைய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:33:29Z", "digest": "sha1:BGARCKQ5ZDIMW3S4GKKJYJCHZ2JJBLTL", "length": 5175, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "உத்தரப்பிரதேசம்", "raw_content": "\nஉன்னாவ் பெண்ணுக்கு உச்சக்கட்ட கொடுமை\nஉத்தரப்பிரதேசம் டு உள்துறை அமைச்சகம்- அமித் ஷா வளர்ந்த கதை\n``பீகார், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை''- நிதி ஆயோக் தலைவர்\nஉத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேச அரசுகளைக் கலைக்க வேண்டும்..\n``உத்தரப்பிரதேசம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவு, பி.ஜே.பி-க்குப் பின்னடைவா\n``வரதட்சணை கொடுமையால் 3 ஆண்டுகளில் 23,710 பேர் உயிரிழப்பு'’ - உத்தரப்பிரதேசம் முதலிடம்\nஉத்தரப்பிரதேசம், குஜராத்தில் குழந்தைகளின் தொடர் பலிக்கு என்ன காரணம்\nஅன்று உத்தரப்பிரதேசம்... இன்று தமிழகம்... பி.ஜே.பி. பின்னணியில் என்னவெல்லாம் செய்கிறது\nஉத்தரப்பிரதேசம், சத்தீஸ்கரில் மட்டுமல்ல... தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளின் நிலை அவலம்தான்\nஉத்தரப்பிரதேசம்: பெண்களுக்காக வருகிறது பிங்க் நிறப் பேருந்து\nஉத்தரப்பிரதேசம்: இஸ்லாமிய குடும்பம் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல்\nபாலியல் குற்றம் முதல் கடத்தல் வரை... உத்தரப்பிரதேசம் எம்.எல்.ஏ. பிரதாபங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-hindi", "date_download": "2019-10-14T13:06:47Z", "digest": "sha1:IHJ6QSPA6WDKOMBXDZPKX6SFK4NZCEJP", "length": 4417, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "-hindi", "raw_content": "\nமங்காத தமிழ் என்று சங்கே முழங்கு..\nமத்திய அரசு அலுவலகப் பலகைகளில் இந்தி எழுத்துகள் அழிப்பு\n`இந்தியை வடமாநிலத்தவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்\n`மொழியை இழந்தால் நிலத்தை இழக்க நேரிடும்’ - எச்சரிக்கும் வைரமுத்து\n`நாடு முழுவதற்குமான மொழி, இந்தி' - அமித் ஷா\n``இளைஞர்களிடம் போராடும் எண்ணத்தை விதைத்துள்ளது\" - தபால்துறை தேர்வால் கொதித்த எம்.பி-க்கள்\n`பி.எம் சதக் யோஜனாவின் அர்த்தம் எனக்குத் தெரியாது' - மக்களவையில் கனிமொழி காட்டம்\nஇந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம் - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை\n' - ஒரு வார்த்தையில் கவனம் ஈர்த்த ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=21954?to_id=21954&from_id=21623", "date_download": "2019-10-14T12:53:08Z", "digest": "sha1:OKNGEOA7Z7AMANNZ3Y52F7Z3HJRPNBIA", "length": 17993, "nlines": 86, "source_domain": "eeladhesam.com", "title": "பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு! – Eeladhesam.com", "raw_content": "\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nகொழும்பில் பதட்டம் படையினர் குவி���்பு\nமண்ணுக்காக போராடியவர் உதவியற்ற நிலையில்\nதமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க முன்னாள் முதல்வரும் ஆதரவாம்\nஎனக்கு செக் வைக்கவில்லை – சிவிகே\nஉள்நாட்டில் சேவையில் ஈடுபட வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் மே 20, 2019மே 21, 2019 இலக்கியன்\nமே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2019) சனிக்கிழமை பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.\nபிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிசு லாச்சப்பல் பகுதியில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க தமிழீழ மக்களுக்கு இடம்பெற்ற அவலங்கள் அடங்கிய பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடி அணிவகுத்துச்சென்று லாச்சப்பல் பகுதியில் உள்ள திடலைச் சென்றடைந்தது.\nஅங்கு முள்ளிவாய்க்கால் இறுதி மண் மீட்பு யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகள் நினைவாக வணக்க நிகழ்வும் – தொடர்ச்சியான எமது நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டமும் இடம்பெற்றது .\nஅங்கு விசேடமாக அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியின் முன்பாக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.\nபொதுச் சுடரினை அமெரிக்காவில் இருந்து வருகைதந்த அமெரிக்க உலகத்தமிழர் அமைப்புத் தலைவர் திரு.தணிகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை 16.03.2009 அன்று வீரச்சாவடைந்த லெப்.கேணல் திருமறவன் அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்தார். நினைவுச் சுடரினை 15.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் தாயையும் சகோதரியையும் இழந்த தாசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.\nதொடர்ந்து மலர் வணக்கத்தை 16.03.2009 அன்று வீரச்சாவடைந்த லெப்.கேணல் திருமறவன் அவர்களின் துணைவியாரும் பிள்ளைகளும் செலுத்திவைத்தனர்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.\nவணக்க நடனத்தை திறான்சி தமிழ்ச்சோலை மாணவிகள் உணர்வுபொங்க வழங்கியிருந்தனர்.\nஇம்முறையும் பேரணியில் குர்திஸ்தான் விடுதலை இயக்க சகோதரர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.\nபிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஊடகப்பேச்சாளர் திரு.மோகனதாஸ் மற்றும் அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளர் அமெரிக்க உலகத்தமிழர் அமைப்புத் தலைவர் திரு.தணிகுமார் அவர்களின் சிறப்புரை, சென் சென்தனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. துநயn-ஊhசளைவழிhந டுயபயசனந அவர்களின் உரை, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் அவர்களின் பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியிலான உரை, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வன் நவநீதன் நிந்துலன் அவர்களின் பிரெஞ்சுமொழியிலான உரை, குர்திஸ்டன் மக்களின் பிரதிநிதியின் பிரெஞ்சு மொழியிலான உரை, பிரெஞ்சு தேசிய விடுதலை அமைப்பின் சார்பில் பிரெஞ்சுப் பிரமுகர்களின் உரை, தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சார்பில் திரு.சுந்தரவேல் அவர்களின் உரை, பிரித்தானியாவில் இருந்து வருகை தந்திருந்த நா.க.அரசின் சார்பில் திரு.மணிவண்ணன் அவர்களின் உரை, முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிவரை நின்று மருத்துவப்பணியாற்றிய மருத்துவர் திரு.நா.வண்ணன் அவர்களின் உரை எனப்பல உரைகள் இடம்n;பற்றதுடன் பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் அறிக்கைகளும் வாசித்தளிக்கப்பட்டன.\nஅர்க்க நிகழ்வுகளாக தொர்சி தமிழ்ச்சோலை மாணவி செல்வி சுதாகரன் டிலுசியா அவர்களின் கவிதை, செவ்ரோன் தமிழ்ச் சோலை மாணவிகளின் பிரெஞ்சு மொழியிலான நடிப்பும் கதையும், கிளிச்சி தமிழ்ச்சோலை மாணவி செல்வி ரவிச்சந்திரன் தயாழினி அவர்களின் உரை, சுவாசிலே றூவா தமிழ்ச்சோலை மாணவிகளின் எழுச்சி நடனம், வில்நெவ் தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனம், ஒல்னே சுபுவா தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் சிறப்பு நாடகம், கலைஞர்களின் பறையிசைப் பாடல்கள் எனப் பல நிகழ்வுகள் அரங்கைச் சிறப்பித்திருந்தன.\nஇந்தப் பத்தாவது ஆண்டு நினைவு சுமந்த நிகழ்வில் வராறுகாணாத மக்கள் பெரும் அலையெனத் திரண்டு வந்த தமது உயிரிழந்த எம் உறவுகளுக்கு தமது அஞ்சலிகளைச் செலுத்தியதுடன், பலரும் இறுதிவரை நின்று நிகழ்விற்கு தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லாச்சப்பல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களும் தமது வர்த்தக நிலையங்களை ���ூடி ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். லாச்சப்பல் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு எமது மக்களின் இனவழிப்பை பறைசாற்றிநின்றன. செயற்பாட்டாளர் கஜன் அவர்களின் இனவழிப்பு சாட்சி புகைப்படங்களும் நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் பிரமாண்டமாகாக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nநிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் உணர்வோடு ஒலித்த போது அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி நின்றனர். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரம் முழங்க நிகழ்வு நிறைவடைந்தது.\n(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி\nதமிழின அழிப்பு நாள் மே 18 நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் பிரசித்திபெற்ற தேவாலயத்திற்கு முன்பாக தாயக மக்களுக்கு\nயேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019\nயேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக\nகண்ணீரில் நனைகிறது முள்ளிவாய்க்கால், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி\nஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் பெருவெளியில் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இறுதி யுத்தத்தில் தனது தாயாரை இழந்த\nயேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 89 பேர் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b86bb0b95bcdb95bbfbafb95bcd-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b89ba3bb5bc1-baabb0bc1b9fbcdb95bb3bc1baebcd-b85ba4ba9bcd-ba8ba9bcdbaebc8b95bb3bc1baebcd/baebbebb2bc8b95bcdb95ba3bcd-baabbeba4bbfbaabcdbaabc1b95bcdb95bc1-ba4bc0bb0bcdbb5bc1-ba4bb0bc1baebcd-baebbebaebcdbaabb4baebcd", "date_download": "2019-10-14T13:32:32Z", "digest": "sha1:4QGY7SQVXWYOUY2DZOZOAGMNUIKCITAL", "length": 20445, "nlines": 201, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாலைக்கண் பாதிப்புக்கு தீர்வு தரும் மாம்பழம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / உணவு பொருட்களும் அதன் நன்மைகளும் / மாலைக்கண் பாதிப்புக்கு தீர்வு தரும் மாம்பழம்\nமாலைக்கண் பாதிப்புக்கு தீர்வு தரும் மாம்பழம்\nமாலைக்கண் பாதிப்புக்கு தீர்வு தரும் மாம்பழம் பற்றிய குறிப்புகள்\nமுக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். எல்லோருக்கும் பிடித்த மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏயும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின்சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பெரும்பாலான மக்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள்.\nமாம்பழத்தின் மேல் தோல்பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதேபோன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதை விட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாம்.\nநாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சியசத்தும், கொழுப்புசத்தும் இருக்கின்றது. மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியா தான். இப்போதும் அதிகமாக இங்கு தான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது. உத்திரப்பிரதேசத்தில் சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பங்கனப் பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல்கோவா, கிளி மூக்கு என்று பல்வேறு வகையான மாம்பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாரும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒரு வகை சட்னி, பழஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.\nதினமும் மாம்பழம் உண்பதன் மூலம் மாலைக்கண் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி பல் குறித்த நோய்கள், மேனியில் சுருக்கங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. ரத்த விருத்தி உண்டாகும். கனியாத பழங்களை சாப்பிட்டால் கண் கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழுத்த பழமே சாப்பிட வேண்டும். உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அதிகம் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nமனிதர்களுக்கு தினசரி 5 ஆயிரம் யூனிட்டு வைட்டமின் தேவை. மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கிறது. இருதயம் வலிமை பெறும். பசி தூண்டுதல், உடல் தோல் நிறம் வளமை பெறுகிறது. முகத்தில் பொலிவு உண்டாகும். கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது ரத்தஅணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறுகிறது. இயற்கையான முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மட்டுமே சாப்பிடவேண்டும். செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் உடலுக்கு கெடுதலை உண்டாக்கும்.\nஆதாரம் : தினகரன் நாளிதழ்\nFiled under: உணவுப் பொருள்கள், உணவுச் சத்துகள், உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை, medicinal uses of Mango fruit\nபக்க மதிப்பீடு (47 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஉடல் எடையை குறைக்க குறிப்புகள்\nஉணவு பொருட்களும் அதன் நன்மைகளும்\nசீரகம் ஒரு மருத்துவ மூலிகை\nஆரோக்கிய உணவு (Healthy food)\nசிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் உணவுகள்\nபுகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகள்\nநிம்மதியான தூக்கத்தைப் பெற பானங்கள்\nவாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுவதன் நன்மைகள்\nசோடா, கோலா பானங்கள் குடிப்பதை நிறுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள்\nகாலையில் ஓட்ஸ் உட்கொள்வதின் நன்மைகள்\nகொழுப்பால் உண்டாகும் இதயநோயை குறைக்கும் வெங்காயத்தாள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்\nபாடி பில்டர் போன்ற உடற்கட்டு பெற உணவுப் பழக்கம்\nசிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய காய்கறிகள்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசெரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவும் பழங்கள்\nசிறுநீர் பாதை நோய் தொற்றுகளை காக்கும் உணவுகள்\nஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு முறைகள்\nநீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு முறைகள்\nகோடையில் உடல் மற்றும் வயிற்றைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் பானங்கள்\nகாலையில் வெறும் வயிற்றில் எந்த ஜூஸைக் குடிப்பது நல்லது\nஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்\nஉப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றின் நன்மைகள்\nபுற்று நோய்களைத் தடுக்கும் உணவுகள்\nரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇஞ்சி ஜூஸ் குடித்தால் ஏற்படும் மாற்றங்கள்\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய நட்ஸ்\nசுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால் பெறும் நன்மைகள்\nவெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nசோடா உப்பு சருமத்திற்கு செய்யும் பலன்\nடயட்டில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சாறுகள்\nஎலுமிச்சை ஜூஸுடன் மஞ்சள் தூள் - நன்மைகள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை மற்றும் செம்பருத்தி\nஆரோக்கியமான எளிய உணவு வகைகள்\nமாலைக்கண் பாதிப்புக்கு தீர்வு தரும் மாம்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஅல்சர்க்கு ஏற்ற உணவு தயாரிக்கும் முறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய சமையல்\nஉடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க குறிப்புகள்\nபாசி பயறு - பயன்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஇளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய ��ரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 02, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/04/01/india-facing-water-problem/", "date_download": "2019-10-14T14:27:18Z", "digest": "sha1:ZHNORXAXEPDR4FXA7W5XYUMKZ6A6UFTZ", "length": 15233, "nlines": 139, "source_domain": "vivasayam.org", "title": "இந்தியாவின் 63 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇந்தியாவின் 63 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை\nவைல்ட் வாட்டர் என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, உலகிலேயே சுத்தமான குடிநீர் வசதியில்லாமல் இந்தியாவில்தான் அதிகமான மக்கள் (63.4 மில்லியன்) கிராமப் புறங்களில் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த எண்ணிக்கையானது பஞ்சாப்,ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்த மக்கள் தொகையை விட அதிகமாகும் .உலகளவில் எடுத்துக் கொண்டால், ஆஸ்திரேலியா,ஸ்வீடன் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் வாழும் மக்களை விட அதிகமாகும்.\n”இந்தியாவில் உள்ள 35 மாநிலங்களில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அழிவைச் சந்தித்து கொண்டிருக்கின்றன. கால நிலை மாற்றத்தினால் தண்ணீர் உற்பத்தியிலும் மிகப்பெரிய சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.” என வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பைச் சேர்ந்த மாதவன் தெரிவிக்கிறார்.\nஇந்தியாவின் 67 சதவீத மக்கள் கிராமப் புறங்களில் தான் வாழ்ந்து வருகின்றனர். இதில் 7 சதவீதம் பேருக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. கால நிலை மாற்றம் மற்றும் தட்ப வெட்பநிலை மாற்றம் ஆகிய காரணங்களினால் கிராமப் புறங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து இந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.\nகடந்த மார்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தொடர்ந்து சீரழிந்து வரும் கால நிலை மற்றும் தட்ப வெட்ப நிலை மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்திய கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய 167.8 மில்லியன் மக்களில் 26.9 மில்லியன் மக்கள் மட்டுமே(16%) குடிநீர் குழாய் வசதியை பெற���றுள்ளனர்.தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ் 1.7 மில்லியன் கிராமப்புற பகுதிகள் மட்டுமே பயன்பெற்றுள்ள. இதில் 1.3 மில்லியன் (77%) கிராமப்புறங்களில் ,ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டர் தண்ணீர் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கிறது.இதில் இரண்டு வாளி நீரை மட்டுமே சுத்தமான நீராக குறிப்பிட முடியும்.\n19.3 சதவீதம் பகுதிகள் (கிட்டத்தட்ட 3 லட்சம் கிராமப்புற பகுதிகள்) ஓரளவுக்கு மட்டுமே தண்ணீர் வசதியை பெற்றுள்ளனர். 3.73 சதவீதம் பகுதிகள் (60,000 கிராமப்புற பகுதிகள்) சுத்தமான தண்ணீர் என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.\nசுத்தமில்லாத தண்ணீரில் இரும்புச் சத்து அதிகம் இருக்கும். இதன் காரணமாக அந்த நீரை குடிப்பவர்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.இந்தியாவில் உள்ள 30 சதவீத கிராமப் புறங்களில் இரும்பு கலந்த நீரே கிடைத்து வருகிறது.\nஅதே போல் புற்றுநோய் மற்றும் தோல் நோய்களுக்கு காரணமான அர்செனிக் என்ற நச்சுத் தனிமம் இந்தியாவின் 21 சதவீத கிராம மக்கள் வாழும் இடங்களில் கிடைக்கும் நீரில் கலந்துள்ளது.\nவரும் 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள், 50 சதவீத கிராமப்புறங்களுக்கு குடிநீர் குழாய் வசதிகளை அளிக்க வேண்டும் எனவும் 35 சதவீத கிராமப்புறங்களுக்கு வீடுதோறும் தண்ணீர் குழாய் அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.\nஆனால் அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் ஒரு தனி நபருக்கு கிடைக்கக் கூடிய தண்ணீரின் அளவு குறைந்து கொண்டுதான் இருக்கிறது.\n2001-ஆம் ஆண்டு ஒரு தனி நபருக்கு 1,820 கியூபிக் மீட்டர் அளவுக்கு கிடைத்த தண்ணீரின் அளவு, 2011-ஆம் ஆண்டு 1,545 கியூபிக் மீட்டராக குறைந்துள்ளது. இதற்கு இந்த காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 17.6 சதவீதமாக அதிகரித்ததே காரணம். இதே நிலை நீடித்தால் தனி நபருக்கு கிடைக்கும் நீரின் அளவு 2025-ஆம் ஆண்டு 1,341 கியூபிக் மீட்டராகவும், 2050-ஆம் ஆண்டு 1,140 கியூபிக் மீட்டராகவும் குறையும்.\nமழை பொய்த்தது நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தியாவில் உள்ள 91 முக்கிய அணைக்கட்டுகளில் நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளது. ”தனி நபருக்கு கிடைக்கக் கூடிய நீரின் அளவு இதே போல குறைந்து கொண்டிருந்தால், நாட்டில் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.” என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது\nTags: Tamilnadu Water Problemஇந்தியாவின் 63 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை\nவரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nவருகின்ற 17.8.19 ( சனிக்கிழமை) நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் \" நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி...\nஅன்பார்ந்த விவசாய நண்பர்களுக்குஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா...\nநஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்\nமாம்பழத்தில் பழ ஈக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்குதலால் மா பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது நுகர்வோருக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது. பழத்தின் உட்பகுதியிருக்கும் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள்...\nமிளகு சாகுபடி செய்யும் முறை\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Main.asp?id=36&cat=27", "date_download": "2019-10-14T14:27:28Z", "digest": "sha1:37EDGUGYSIRGOK4CG3AXQGGBMJRVJHHI", "length": 7496, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > வளைகுடா(அரபு நாடு )\nஇந்தியா தற்போது தனது சொந்த காலில் நின்று முழு வலிமையுடன் பேசும் நிலையில் உள்ளது: ராஜ்நாத்சிங்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nபொருளாதாரத்திற்கான நோபல்பரிசு வென்ற இந்தியர் அபிஜித்பானர்ஜிக்கு ஸ்டாலின் வாழ்த்து\nகாந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான‌ நடைபயணம்\nஇந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்\nஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது\nதுபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி\nசர்வதேச தமிழக மகளிர் இணைந்து தமிழகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்\nஜெத்தா நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்தோர் ரத்த தானம்\nவித்தியாச அமைப்பில் தமிழக உணவகம் துபாயில் திறப்பு\nஅமீரக தி.மு.க சார்பில் புஜைராவில் தமிழக இளைஞர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி\nபுதுவையில் ரூ.1000கோடி முதலீடு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அறிவிப்பு. அசத்திய முதல்வர் நாராயணசாமி\nதுபாயில் தமிழக எப்.எம் தொகுப்பாளர்களின் கின்னஸ் உலக சாதனையின் வருட நிறைவு விழா\nவெளிநாட்டு வாழ் தமிழருக்கு ஐநா சார்பில் சிறப்பு விருது\nசவூதி,அமீரகம் ,குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முதல் நோன்பின் இப்தார் நிகழ்ச்சி\nஐக்கிய அரபு நாடுகளில் குழந்தைகளிடையேயான நடைபெற்ற நடனப் போட்டி டான்ஸ் பெஸ்ட் -2019\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502268", "date_download": "2019-10-14T14:23:52Z", "digest": "sha1:WUP4FJ5Z5EUPSDJTZ4QYKV2D7G7L2ZO5", "length": 8922, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆந்திர தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏ ரோஜா நியமனம் | MLA Rose appointed as chairman of AP Industries Infrastructure Corporation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஆந்திர தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏ ரோஜா நியமனம்\nஐதராபாத்: ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வர் பதவி கிடைக்காததால் ரோஜா அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், ஆந்திர அரசின் முக்கிய துறையான தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆந்திரா தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகம் எம்எல்ஏ ரோஜா நியமனம்\nஇந்தியா தற்போது தனது சொந்த காலில் நின்று முழு வலிமையுடன் பேசும் நிலையில் உள்ளது: ராஜ்நாத்சிங்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nபொருளாதாரத்திற்கான நோபல்பரிசு வென்ற இந்தியர் அபிஜித்பானர்ஜிக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட்டு\nபொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம்: ப.சிதம்பரம் ட்வீட்\nதமிழகம் முழுவதும் கடந்தாண்டு 4,600 மனித உயிர்களை காப்பாற்றியுள்ளோம்: தீயணைப்புத்துறை இயக்குனர்\nபோடி அருகே கோடாங்கிபட்டியில் மசாலா ஆலையில் பிடித்த தீ 11 மணி நேரமாக எரிகிறது\nசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்\nதென்காசி-ஆய்குடி சாலையில் இருசக்கர வாகனமும், வேனும் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி வாழ்த்து\nஇந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவு: அபிஜித் கவலை\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 51,208 பயணிகள் முன்பதிவு செய்ததில் ரூ.2.55 கோடி வசூல்: போக்குவரத்துத் துறை\nஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அக்.16-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலா��்கத்துறை மனு மீது டெல்லி நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T14:07:29Z", "digest": "sha1:47NSCMNFUOFTXKNRM756OIEAZLAEZFTI", "length": 8627, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்திய பேட்ஸ்மேன்", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nகோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nபிசிசிஐ தலைவராக கங்குலியால் ஓராண்டுதான் இருக்க முடியுமா\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் 'தாதா' கங்குலி\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - வி��ாட் கோலி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nஉலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியல்: இந்தியாவின் இடம் என்ன \nதென்னாப்பிரிக்க அணி பாலோ-ஆன்: 2 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்\n இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nஅரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் \nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\nகோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nபிசிசிஐ தலைவராக கங்குலியால் ஓராண்டுதான் இருக்க முடியுமா\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் 'தாதா' கங்குலி\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nஉலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியல்: இந்தியாவின் இடம் என்ன \nதென்னாப்பிரிக்க அணி பாலோ-ஆன்: 2 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்\n இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nஅரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் \nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2019-10-14T13:45:54Z", "digest": "sha1:TSGYVKDVUFITNI2XD3MZOF4CRTYBDQSR", "length": 9543, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வன உயிரின தினம்", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனும���ி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nசிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் - ஒருவர் கைது\n’மகளே என்று அழைத்து...’: சின்மயானந்தாவின் பாலியல் வன்கொடுமை பற்றி மாணவி வாக்குமூலம்\n‘கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை’ - போலீசில் புகார்\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\nமூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த புகார் : போதை ஆசாமிகளுக்கு வலைவீச்சு\n“மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை” - போலீசில் நடிகை புகார்\n’பொன்னியின் செல்வன்’ படத்துக்காக தலைமுடியை வளர்க்கும் ஹீரோக்கள்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை \nயானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nவிக்ரம் லேண்டருக்கு இன்றே இறுதி நாள் - ‘சந்திரயான் 2’ உருவான வரலாறு\nசிறுவன் உயிரிழப்பு : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nமின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன் - அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு\nசைக்கிளில் வந்த பள்ளிச்சிறுவனை பிடித்த போலீஸ் - ஹெல்மெட் கேட்டதாக சர்ச்சை\nசிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் - ஒருவர் கைது\n’மகளே என்று அழைத்து...’: சின்மயானந்தாவின் பாலியல் வன்கொடுமை பற்றி மாணவி வாக்குமூலம்\n‘கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை’ - போலீசில் புகார்\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\nமூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த புகார் : போதை ஆசாமிகளுக்கு வலைவீச்சு\n“மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை” - போலீசில் நடிகை புகார்\n’பொன்னியின் செல்வன்’ படத்துக்காக தலைமுடியை வளர்க்கும் ஹீரோக்கள்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்ல�� -இஸ்ரோ தலைவர் சிவன்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை \nயானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nவிக்ரம் லேண்டருக்கு இன்றே இறுதி நாள் - ‘சந்திரயான் 2’ உருவான வரலாறு\nசிறுவன் உயிரிழப்பு : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nமின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன் - அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு\nசைக்கிளில் வந்த பள்ளிச்சிறுவனை பிடித்த போலீஸ் - ஹெல்மெட் கேட்டதாக சர்ச்சை\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Road+Rail+Bridge/48", "date_download": "2019-10-14T14:15:40Z", "digest": "sha1:PO5ZHNPRCXQM3NLHK7S64GDTOJLEI5PU", "length": 8019, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Road Rail Bridge", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nகுழந்தைக்குப் பால் கேட்டு ட்வீட் செய்த பயணி: உடனே ஏற்பாடு செய்த ரயில்வே\nஜெயலலிதா நினைவிடத்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி\nரயில்வே கணக்குகளில் தொடரும் குளறுபடி\nமிரட்ட வரும் பாகுபலி-2 ட்ரைலர்\nஏசி ரயில் ஆம்புலன்ஸ் அறிமுகம்\nநவீனமாகிறது ரயில்வே கட்டமைப்புகள்: அமைச்சர் தகவல்\nவெளியானது ஆரியாவின் கடம்பன் பட ட்ரெய்லர்\nசாலை விபத்து ஆவணங்களை பதிவு செய்ய புதிய செயலி\nசாலை விபத்து ஆவணங்களை பதிவு செய்ய புதிய செயலி\nவிசாரணை கைதி மரணம்: 2 காவலருக்கு ஆயுள்\nசென்னை, திருச்சியிலிருந்து புதிய ரயில்கள்\n‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌��‌‌கண்காணிப்பு கேமராக்கள் பழுது... குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு\nபத்து மணிநேரத்தில் 25 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த பிலௌரி ட்ரெய்லர்\n3500 கி.மீ புதிய ரயில் பாதைகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு\nரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள்.. தமிழகத்திற்கு கூடுதல் ரயில் சேவை..\nகுழந்தைக்குப் பால் கேட்டு ட்வீட் செய்த பயணி: உடனே ஏற்பாடு செய்த ரயில்வே\nஜெயலலிதா நினைவிடத்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி\nரயில்வே கணக்குகளில் தொடரும் குளறுபடி\nமிரட்ட வரும் பாகுபலி-2 ட்ரைலர்\nஏசி ரயில் ஆம்புலன்ஸ் அறிமுகம்\nநவீனமாகிறது ரயில்வே கட்டமைப்புகள்: அமைச்சர் தகவல்\nவெளியானது ஆரியாவின் கடம்பன் பட ட்ரெய்லர்\nசாலை விபத்து ஆவணங்களை பதிவு செய்ய புதிய செயலி\nசாலை விபத்து ஆவணங்களை பதிவு செய்ய புதிய செயலி\nவிசாரணை கைதி மரணம்: 2 காவலருக்கு ஆயுள்\nசென்னை, திருச்சியிலிருந்து புதிய ரயில்கள்\n‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கண்காணிப்பு கேமராக்கள் பழுது... குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு\nபத்து மணிநேரத்தில் 25 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த பிலௌரி ட்ரெய்லர்\n3500 கி.மீ புதிய ரயில் பாதைகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு\nரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள்.. தமிழகத்திற்கு கூடுதல் ரயில் சேவை..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=105", "date_download": "2019-10-14T13:24:18Z", "digest": "sha1:ONROX2KKAWASIW4MEHITUUGXYYDAFUYO", "length": 9010, "nlines": 146, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்���ு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sumalatha-in-defeating-condition-pryd0y", "date_download": "2019-10-14T14:14:08Z", "digest": "sha1:JFMQIC6R5MA74SRJ5PF4MEO3Y3NF5KFW", "length": 12186, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குமாரசாமி மகனுக்கு ஆப்பு வைத்த அம்பரீஷ் மனைவி சுமலதா...மண்டியாவில் பயங்கர ட்விஸ்ட்...", "raw_content": "\nகுமாரசாமி மகனுக்கு ஆப்பு வைத்த அம்பரீஷ் மனைவி சுமலதா...மண்டியாவில் பயங்கர ட்விஸ்ட்...\nமண்டியா...கர்நாடகாவின் மிகச் செழிப்பான மாவட்டங்களில் ஒன்று. மைசூர் மாவட்டத்தில் இருந்தாலும் காவிரி நீரால் அதிகம் பயன்பெறுவதென்னவோ இந்த மண்டியா மாவட்டத்தினர்தான். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தென்னை, வாழை உற்பத்தி செய்யும் கேந்திரம் இது, இந்த செழிப்பான பகுதிக்கு யார் எம்பியாவது என்பது கர்நாடகா மாநிலத்தில் ஒரு பிரஷ்டீஜ் விசயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.\nமண்டியா...கர்நாடகாவின் மிகச் செழிப்பான மாவட்டங்களில் ஒன்று. மைசூர் மாவட்டத்தில் இருந்தாலும் காவிரி நீரால் அதிகம் பயன்பெறுவதென்னவோ இந்த மண்டியா மாவட்டத்தினர்தா��். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தென்னை, வாழை உற்பத்தி செய்யும் கேந்திரம் இது, இந்த செழிப்பான பகுதிக்கு யார் எம்பியாவது என்பது கர்நாடகா மாநிலத்தில் ஒரு பிரஷ்டீஜ் விசயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில்தான் தற்போது விவிஐபிக்களின் குடும்பத்தினர் இங்கு களத்தில் இறக்கப்பட்டனர்.தேவகவுடாவின் இளைய பேரனும் குமாரசாமியின் முதல் மனைவியின் மூத்த மகனுமான கன்னட நடிகர் நிகில் குமாரசாமி களத்தில் இறக்கப்பட்டார். இதே நேரத்தில் குமாரசாமியின் அண்ணன் ரேவன்னாவின் மகன் ஆசன் தொகுதியில் களம் இறக்கப்பட்டார்.\nமண்ணின் மைந்தன் என அப்பகுதியில் கொண்டாடப்படும் தேவகவுடா குடும்பத்திற்கு எதிராக சரியான வேட்பாளர் இறக்கப்படவேண்டும் என பா.ஜ.க திட்டமிட்டு செயல்பட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த பிரபல நடிகர் அம்பரீஷின் மனைவியுமான சுமலதா களத்தில் இறக்கப்பட்டார்.\nசுயேச்சையாகக் களத்தில் இறக்கப்பட்ட எடியூரப்பாவின் முழு ஆசியோடு பிஜேபியும் தனது கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் ஆதரவளித்தது.மண்டியா நகர்ப்பகுதி, சென்னப்பட்டினா, மத்தூர், உள்ளிட்ட தொகுதிகளின் அனைத்துப்பகுதியுமே கவுடாக்களின் கோட்டையாகும்.இந்தக் காரணத்தை முன்வைத்தே நிகிலைக் களத்தில் இறக்கினார் தேவகவுடா.\nஜாதி கவுடாக்களின் ஆதரவு, நிகிலின் சினிமா பிரபலம், வாரியிறைக்கப்பட்ட 120 கோடிகளுக்கும் மேலான பணம் அத்தனையையும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்துவிட்டார் சுமலதா. தற்போது அவர் மண்டியா தொகுதியில் வெற்றி முகத்தோடு உள்ளதே இதற்கு சாட்சி. இதே மண்டியா தொகுதியில்தான் மறைந்த அம்பரிஷ் தொடர்ந்து 2 முறை எம்பியாக இருந்தார்.தற்போது பிஜிபியிலிருக்கும் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் தூரத்து உறவினரான நடிகை குத்து ரம்யா என்னும் திவ்யா ஸ்பந்தனாவும் இங்கு எம்பியாக இருந்தார்.\nதற்போது ராகுலுக்கு மிக நெருக்கமாக உள்ள திவ்யா ஸ்பந்தனா எவ்வளவோ போராடியும் கூட்டணிக் கட்சியான ஜேடிஎஸ்சின் நிகிலுக்கே மண்டியா ஒதுக்கப்பட்டது.இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளடி வேலையில் ஈடுபட்டதோடு, முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அம்பரிஷ் மனைவிக்கு விசுவாசமாக வேலை செய்தனர் .எது எப்படியோ குமாரசாமி குடும்பத்தினரின் செல்வாக்கை அம்பரீஷ் மீதிருந்த அனுதாப அலை அடித்து நொறுக்கியிருக்கிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபசுமை பட்டாசு விவகாரத்தால் சிவகாசி பட்டாசு நிறுவனங்களுக்கு ரூ.800 கோடி இழப்பு\nஇனி இலவச கால் கிடையாது…. வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு வைத்த ஜியோ - ஒரு போன் காலுக்கு 6 பைசா கட்டணம் \n49 பேர் மீதான தேச துரோக வழக்கு ரத்து பீகார் போலீஸ் அதிரடி முடிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/news/wooden-stick-gear-using-in-tn-government-bus-at-melur-madurai/articleshow/70218099.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-10-14T13:32:09Z", "digest": "sha1:GVNUY5IY3MCKHWTGAUMDTQITEABHXZPV", "length": 15844, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "wooden stick gear: இரும்பு கம்பிக்கு பதிலாக மரக்குச்சி கியரில் இயங்கும் தமிழ்நாடு அரசுப் பேருந்து - wooden stick gear using in tn government bus at melur madurai | Samayam Tamil", "raw_content": "\nஇரும்பு கம்பிக்கு பதிலாக மரக்குச்சி கியரில் இயங்கும் தமிழ்நாடு அரசுப் பேருந்து\nமதுரையில் இரும்பிலான கியர் கம்பிக்கு பதிலாக மரக்குச்சியை வைத்து அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொதுமக்கள் பலர் அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர்.\nகியர் கம்பிக்கு பதிலாக மரக்குச்சியில் இயக்கப்படும் அரசு பேருந்து\nமேலூரில் அரசு பேருந்து போக்குவரத்துக்கு கழக பணிமனையில் சுமார் 53 பேருந்துகள் இயங்கி வருகின்றன. இங்கு இயங்கும் பெரும்பாலான பேருந்துகள் முறையாக பராமரிப்பின்றி ஓட்டல், உடைசலாக காணப்படுகின்றன.\nமழைக் காலங்களில் பேருந்துகளுக்குள் தண்ணீர் வடிவதும், பிரேக் டவுன் ஆகி ஆங்காங்கே நிற்பதும் வாடிக்கையாகி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் அரசு பேருந்து போக்குவரத்தை நம்பியே இருக்கின்றனர்.\nஇப்பகுதிவாசிகளுக்கு மிகவும் பயனுள்ள தேவையாக இருந்து வரும் பேருந்துகள், ஆபத்தான் நிலையில் இயங்குவது பயணிகளிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. தினமும் பயந்து கொண்டே மக்கள் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மேலூரில் இருந்து சேக்கிப்படிக்கு செல்லும் அரசு பேருந்தில் இரும்பிலான கியர் கம்பிக்கு பதிலாக, மரக்குச்சியை வைத்து ஓட்டுநர் பயன்படுத்தி வரும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆபத்தை உணராமல் ஓட்டுநர் இவ்வாறு பேருந்தை இயக்குவது பேருந்தில் பயணிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, அந்த குச்சி கழண்டு விடாமல் இருக்க பயணி ஒருவரை அதனை பிடிக்க வேண்டிய நிலையும் அவ்வப்போது ஏற்படுவதாக் தெரிவிக்கின்றனர் மேலூர் மக்கள்\nஇதுதொடர்பாக ஓட்டுநரிடம் விசாரித்த போது, பேருந்து பராமரிப்பு குறித்து பலமுறை அதிகாரிகளிடம் சொல்லப்பட்டு விட்டது. ஆனால் அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் இப்படி பேருந்தை இயக்கி வருவதாக அவர் கூறினார்.\nஇரும்பு கம்பிக்கு பதிலாக மரக்குச்சியில் இயக்கப்படும் இந்த பேருந்து குறித்து சமூக வலைதளங்களில் ஒருவர் பதிவிட, அது உடனே வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்க்கும் சிலர், போக்குவரத்து துறை அதிகாரிகள் இதற்கு உடனே தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nமூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம்- ஒரு கி.மீ-க்கு ரூ. 0.50 பைசா மட்டுமே..\nஇந்தியாவின் மாபெரும் வாகன கண்காட்சியை புறக்கணிக்க Honda, Hero, Royal Enfield, BMW முடிவு..\nதட்டு தடுமாறி எழுந்து நிற்கும் இந்தியா வாகனச் சந்தை- நிறுவனங்கள் மகிழ்ச்சி..\nஅதிகரிக்கும் அபராதம்- மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த டாடா மோட்டார்ஸ்..\nமேலும் செய்திகள்:மேலூர்|மரக்குச்சி கியர்|wooden stick gear|tn government bus|madurai melur\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதேனி: தனியார் மசாலா கம்பெனியில் தீ விபத்து\nகடலலையில் கால் நனைத்தபடி...மோடி உற்சாக நடை \nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\nஸ்கூட்டர் சந்தையில் சுஸுகி தான் கிங்- ஹீரோ.... யமஹா.... ஓரம்போ..\nரூ. 9.80 லட்சம் விலையில் Maruti Ertiga Tour M Diesel கார் அறிமுகம்..\nபுதிய ரெனோ கிவிட் கார்- இது ஹேட்ச்பேக் இல்ல... அதுக்கும் மேல...\nமாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ: ஹேட்ச்பேக்கா அல்லது மினி எஸ்யூவி-யா..\nபுதிய ரெனோ ட்ரைபர் - பட்ஜெட் ஃபிரென்ட்லிகு ஏற்ற எம்.பி.வி கார்..\nமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும், ஸ்டாலின் செம்ம ஸ்பீடில் மாறுவார்..\nஇந்த மீம்களை பார்க்காதீங்க, அப்புறம் சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துடும்...\nஇந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பாட்டீல் துணை ஆட்சியராக ..\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇரும்பு கம்பிக்கு பதிலாக மரக்குச்சி கியரில் இயங்கும் தமிழ்நாடு அ...\nஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிய போது வெடித்த செல்போன்- இளைஞர் கவலை...\nரூ. 1.02 லட்சம் விலையில் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் விற்பனைக...\nவணிகவளாகங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் கிடையாது- உயர்நீதிமன்ற...\nஹோண்டா டபுள்��ூ.ஆர்-வி எஸ்யூவி காரில் புதிய வி வேரியண்ட் அறிமுகம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Video_New.asp?id=119&cat=49", "date_download": "2019-10-14T14:30:09Z", "digest": "sha1:YKAWC4XEJISLZSKMGTBMK2EWTWSADJI5", "length": 8579, "nlines": 214, "source_domain": "www.dinakaran.com", "title": "Sollunganne sollunga Videos- Dinakaran Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video,,Tourism Videos,Special Programme Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசெய்திகள் சன் செய்தி நேரலை இன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம் மற்றவை ஆடி மாத அம்மன் தரிசனம் ஐய்யப்பன் பாடல்கள் சிவராத்திரி வைகுண்ட ஏகாதசி நவராத்திரி வைகாசி விசாகம் சிறப்பு பாடல்கள் பொங்கல்\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 07-08-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 31-07-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 17-07-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 10-07-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 29-05-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 22-05-16 |\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 08-05-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 24-04-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 10-04-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 03-04-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க | தட் 21-02-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 03-01-16\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 20-12-15\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க Dt 29-11-15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/09/16142700/1261652/GK-Mani-said-Alliance-will-continue-with-AIADMK-local.vpf", "date_download": "2019-10-14T14:28:29Z", "digest": "sha1:SMF34PTUUNN2VAJVV6F2EJLSIGN42XVP", "length": 19670, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "உள்ளாட்சி தேர்தல்-நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் - ஜி.கே.மணி || GK Mani said Alliance will continue with AIADMK local body elections and Nanguneri by election", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஉள்ளாட்சி தேர்தல்-நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் - ஜி.கே.மணி\nபதிவு: செப்டம்பர் 16, 2019 14:26 IST\nவருகிற உள்ளாட்சி தேர்தலிலும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறினார்.\nபாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டியளித்த காட்சி\nவருகிற உள்ளாட்சி தேர்தலிலும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறினார்.\nபாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் அடிக்கடி வறட்சி ஏற்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு பற்றாக்குறை உள்ளது. தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. தாமிரபரணி ஆற்றில் கோடை காலத்திலும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வது வேதனையளிக்கிறது. எனவே தாமிரபரணி ஆற்றில் உடனடியாக தடுப்பணை கட்டப்பட வேண்டும்.\nஇதேபோல் வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு ஆகிய ஆறுகளிலும் தடுப்பணை கட்ட வேண்டும்.தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் அனைத்து ஏரி மற்றும் குளங்கள், கண்மாய்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும்.\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது. மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதே போல் அவர்களுக்கு மேலும் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nடிஜிட்டல் போர்டுகளை வைக்கக்கூடாது என்ற கருத்தை பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே பேனர் வைப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும். சுங்கச்சாவடியில் ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் கட்டண உயர்வு வசூலிப்பது கண்டிக்கதக்கது. உடனடியாக அதனை ரத்து செய்ய வேண்டும். பராமரிப்பு செலவுக்காக குறைந்த கட்டணம் வேண்டுமானால் வசூலிக்கலாம். கட்டணம் அதிகமாக வசூலித்தால் பொதுமக்களே திரண்டு போராட்டம் நடத்துவார்கள்.\nதென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியடைய கங்கைகொண்டானில் புதிய தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும். அதில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு சென்று ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் தொழில்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது நல்ல முன் உதாரணம். அந்த தொழில்களை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளில் விவசாயத்திற்கு மண் எடுப்பதாக கூறி அந்த மணலை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்தியா பன்முக தன்மை உள்ள நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே இதன் சிறப்பு. பல்வேறு மொழிகள், உணவுகள், பண்பாடுகள், திருமண கலாச்சாரங்கள் இந்த நாட்டில் உள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி என்பது மாநில மொழியை சிதைக்கும். தாய்மொழிக்காக உயிர் தியாகம் செய்த வரலாறு தமிழகத��திற்கு உண்டு. எனவே மாநில மொழிக்கு முக்கியத்துவம் தேவை. அதே போல் கல்வி முறையிலும் ஒரே கல்வி முறை ஏற்புடையதல்ல.\nவருகிற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்போம்.\nGK Mani | ADMK | local body elections | Nanguneri by election | உள்ளாட்சி தேர்தல் | நாங்குநேரி இடைத்தேர்தல் | அதிமுக | ஜிகே மணி\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nபுதுவை அருகே 2 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூடு\nகொள்ளையடித்த நகைகளுடன் பெங்களூருவில் குடியேற திட்டம் தீட்டிய முருகன்\nசசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பதாக பொய் பிரசாரம்- தினகரன் குற்றச்சாட்டு\nமுத்துப்பேட்டை அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலி\nபிரேக் பிடிக்காததால் கீழே குதித்து லாரி சக்கரத்தில் கல்வைத்த டிரைவர் நசுங்கி பலி\nஉள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயார் - மாநகராட்சி கமிஷனர் தகவல்\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம்- ஈஸ்வரன்\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறும்: ராஜன்செல்லப்பா பேச்சு\nதமிழகத்தில் நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் - மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்\nஉள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்- அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\n��ி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.okclips.net/video/xVNe0trumkw/125-cc-il-scooter-va.html", "date_download": "2019-10-14T13:44:22Z", "digest": "sha1:AOAIYMQN5UEM5PFLD3QUOKMFSVXHWNP4", "length": 7807, "nlines": 184, "source_domain": "www.okclips.net", "title": "125 CC - இல் Scooter வாங்க போறீங்களா??? இதை முதலில் கேட்டுட்டு போங்க | Suzuki Access 125 CC - मुफ्त ऑनलाइन वीडियो सर्वश्रेष्ठ सिनेमा टीवी शो - OKClips.Net", "raw_content": "\n125 CC - இல் Scooter வாங்க போறீங்களா\nEMI - இல் பைக் வாங்க போறீங்களா இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க | Bike EMI Tips | Bike Loan\nOKINAWA SCOOTERS விலையை கேட்டா தலையே சுத்துது\nஇனி பைக்கிற்கு பெட்ரோல் போட தேவை இல்லை - இதை மட்டும் நீங்க செய்தால் போதும் | Apache 4V Ethanol\n125 CC - இல் Scooter வாங்க போறீங்களா இதை முதலில் கேட்டுட்டு போங்க | Suzuki Access 125 CC\n125 CC - இல் Scooter வாங்க போறீங்களா இதை முதலில் கேட்டுட்டு போங்க | Suzuki Access 125 CC\n125 CC - இல் Scooter வாங்க போறீங்களா இதை முதலில் கேட்டுட்டு போங்க | Suzuki Access 125 CC\nOKINAWA SCOOTERS விலையை கேட்டா தலையே சுத்துதுSakalakala Tv\nஇனி பைக்கிற்கு பெட்ரோல் போட தேவை இல்லை - இதை மட்டும் நீங்க செய்தால் போதும் | Apache 4V EthanolAlert Aarumugam - Tamil Automobile Channel\nஅதிர்ச்சி அளித்த மாருதி - மொத்தமாக காலி | இளைஞர்களுக்கு அடுத்த சிக்கல் இதுதான்Alert Aarumugam - Tamil Automobile Channel\nஹீரோ டேஷ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய தகவல்\n1 லி தண்ணீர் & 2 ரூ இருந்தால் போதும் - உங்கள் கார் பளபளப்பாக மாறிடும் இதை மட்டும் செய்யுங்கள்Alert Aarumugam - Tamil Automobile Channel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/singer/Megha", "date_download": "2019-10-14T14:37:19Z", "digest": "sha1:3AREGCNITSC4QJTQBI7DZXRAWPBA2JVC", "length": 5884, "nlines": 279, "source_domain": "www.raaga.com", "title": "Megha songs, Megha hits, Download Megha Mp3 songs, music videos, interviews, non-stop channel", "raw_content": "\nகாகா காகா நான் அவனில்லை விஜய் அந்தோணி, சாருலதாமணி, மாயா, மெகா, விநாய\nகாலேஜ் பாடம் நான் ராஜாவாக போகிறேன் ராகுல் நம்பியார், மெகா, சந்தோஷ்\nநீ கவிதை நான் அவனில்லை க்ரிஷ், மெகா\nதிக்கி திக்கி நகரம் ரஞ்சித், மெகா\nசெல் போன் ரிஜிங் - வோல் ௧ மெகா\nஎனக்கு கொஞ்சம் பிடிக்கும் விழியும் சேவையும் பெர்னே, மெகா, சுபாஷினி\nபெண்கள் ராசி கார்த்திகை பெல்லி ராஜ், மெகா\nடீன்ஸ் ௨௦ஸ் ரிஜிங் - வோல் ௨ மெகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baebc2b9fbcdb9fbc1bb5bbeba4-ba8bafbcdb95bb3bc1b95bcdb95bbeba9-baabb0bbfb9aba4ba9bc8b95bb3bcd", "date_download": "2019-10-14T13:32:25Z", "digest": "sha1:67I3ELKJYXI5J45IXQST5HVXLFU7YHSK", "length": 47452, "nlines": 386, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மூட்டுவாத நோய்களுக்கான பரிசோதனைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மூட்டுவாத நோய்களுக்கான பரிசோதனைகள்\nமூட்டுவாத நோய்களுக்கான பரிசோதனைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nநடுத்தர வயதைத் தாண்டிய ஆண், பெண் இருபாலருக்கும் மிகுந்த தொல்லை தரக்கூடியது மூட்டுவலி. நடந்தால் பாத வலி, படி ஏறினால் முழங்கால் வலி எனச் சிரமப்படுவோர் பலரும் வலி மாத்திரைகள், களிம்புகள், ஸ்பிரே மருந்துகள் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாமலேயே தினமும் எடுத்துக்கொள்கின்றனர். இந்த முயற்சிகள் தற்காலிக நிவாரணம் தரலாம். என்றாலும், மூட்டுவலி எதனால் வருகிறது என்ற காரணத்தை முறைப்படி தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால் மட்டுமே, இது முழுவதுமாகக் குணமாகும்.\nமுழங்கால் மூட்டுவலி வந்தவர்களில் முக்கால்வாசி பேருக்கு இந்த நோய்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. மூட்டுத் தேய்மானம் காரணமாக இது வருகிறது. முழங்கால் மூட்டில் உள்ள கார்ட்டிலேஜ் எனும் குருத்தெலும்பை வழுவழுப்பாக வைத்துக்கொள்வது ‘கொலாஜன்’ எனும் புரதப்பொருள். முதுமை நெருங்கும்போது, இயற்கையாகவே இதன் உற்பத்தி குறைந்துவிடும்; குருத்தெலும்புத் திசுக்கள் தேய்ந்து மெலிந்துவிடும். இதன் விளைவால், மசகு போட மறந்த சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவது போல, மூட்டுகள் உரசிக்கொள்ளும்போது, வலி ஏற்படுகிறது.\nமூட்டுகளை எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்தால், மூட்டின் தேய்மான அளவு தெரியும். ‘ஆஸ்டியோபைட்ஸ்’ (Osteophytes) எனும் எலும்பு முடிச்சுகள் காணப்பட்டால் நோய் உறுதிப்படும்.\nஆர்த்ரோஸ்கோப்பி (Arthroscopy) மூலம் மூட்டின் உட்புற மாற்றங்களை நேரடியாகக் கவனித்து நோயைக் கணிப்பதும் உண்டு.\nஇதற்குப் பொதுவான ரத்தப் பரிசோதனைகளும் (CBC) தேவைப்படும்.\nருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் (Rheumatoid arthritis)\nஉடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு தவறுதலாக நம் மூட்டுகளையும் எதிரிகளாக எண்ணிப் பாதிப்பதால், அங்கு அழற்சி உண்டாகி, மூட்டுவலி வருகிறது. ஒரே நேரத்தில் பல மூட்டுகள் பாதிக்கப்படும்; உடலில் இரண்டு பக்க மூட்டுகளும் ஒரே மாதிரிப் பாதிக்கப்படும். முக்கியமாக, கை, மணிக்கட்டு, கால், பாதங்களில் உள்ள சிறிய மூட்டுகளில் வீக்கமும் அதிக வலியும் ஏற்படும். மூட்டுகளில் முண்டுகள் (Rheumatoid nodules) தோன்றும். அடிக்கடி காய்ச்சல் வரும். இவர்களுக்கு மூட்டில் உள்ள குருத்தெலும்பு மட்டுமல்லாமல், சைநோவியம் எனும் உறைப் பகுதியும் அரித்துவிடும். இதனால், காலையில் எழும்போது ஒரு மணி நேரத்துக்கு மேல் கை, கால்களை அசைக்க முடியாத அளவுக்கு மூட்டுவலி கடுமையாக இருக்கும். இந்த மூட்டுவலி சுமார் ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும். இந்த நோய்க்குப் பரம்பரை ஒரு முக்கியக் காரணம்.\nமூட்டுகளை எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.\nருமட்டாய்டு ஃபேக்டர் பரிசோதனை (Rheumatoid factor): ருமட்டாய்டு ஃபேக்டர் என்பது ஒரு எதிரணுப் புரதம் (Antibody). இது ரத்தத்தில் 14 IU/மி.லி. என்ற அளவுக்குக் குறைவாக இருக்க வேண்டும். இது அதிகமாக இருந்தால் ருமட்டாய்டு ஃபேக்டர் இருக்கிறது என்று அர்த்தம். ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் நோயாளிகளில் 80 சதவீதப் பேருக்கு மட்டுமே, இது இருக்கும். இது இல்லை என்பதற்காக நோய் இல்லை என்று கூறிவிட முடியாது. அதேநேரம் சுமார் 10 சதவீதம் பேருக்கு நோய் இல்லை என்றாலும், இது இருக்கும். அப்போது மற்ற அறிகுறிகளைக் கவனித்து நோய் தீர்மானிக்கப்படும்.\nநோயின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு இது சிறந்ததொரு பரிசோதனை.\nமூட்டுநீர்ப் பரிசோதனை (Synovial fluid analysis): மூட்டில் எவ்வகை அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் பரிசோதனை.\nபொதுவான ரத்தப் பரிசோதனைகளும் தேவைப்படும். இவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும். ரத்தச் சிவப்பணு படிதல் அளவு (ESR) அதிகமாக இருக்கும்.\nரத்தச் சி.ஆர்.பி. பரிசோதனை (C-reactive protein - CRP): இதன் அளவு 100 மில்லி ரத்தத்தில் மூன்று மி.கிக்கு மேல் இருந்தால், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் இருக்க வாய்ப்பு உள்ள��ு.\nகௌட் ஆர்த்ரைட்டிஸ் (Gout arthritis)\nபுயூரின் எனும் வேதிப்பொருள் நம் உடலில் வளர்சிதை மாற்றம் அடையும்போது, அதில் உண்டாகும் தவறுதான் இதற்கு முக்கியக் காரணம். அப்போது யூரேட் படிகங்கள் மூட்டுகளில் உப்பு படிவது போல் படிந்து விடுவதால், இந்த நோய் தோன்றுகிறது. ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டால், இந்த நோய்க்கு வழி கிடைத்துவிடும்.\nபெரும்பாலும் கால் பெருவிரல் மூட்டுதான் முதலில் வீங்கிக் கடுமையாக வலிக்கும். பிறகு மற்ற விரல் மூட்டுகளில் இந்தத் தொல்லை தொடங்கும். வீக்கத்தில் நீர் கோத்துக்கொள்வதும் உண்டு. சிலருக்கு முழங்கை, முழங்கால் போன்ற பெரிய மூட்டுகளிலும் இம்மாதிரியான வீக்கமும் வலியும் ஏற்படலாம். இவை இரண்டு வாரங்களில் தானாகவே சரியாகிவிடும். சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொல்லை தரும். கௌட் நோயைக் கவனிக்கத் தவறினால், சிறுநீரகம் பாதிக்கப்படும். எனவே, தகுந்த பரிசோதனைகள் மூலம் நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம்.\nமூட்டுகளை எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.\nஊசி உறிஞ்சல் பரிசோதனை (Needle aspiration): இதன்மூலம் மூட்டின் சிறு பகுதியை உறிஞ்சி எடுத்து நுண்ணோக்கியில் பார்த்தால், யூரேட் படிகங்கள் இருப்பது தெரியும். இது நோயை உறுதிப்படுத்தும்.\nரத்தத்தில் யூரிக் அமிலப் பரிசோதனை: இது 100 மில்லி ரத்தத்தில் பெண்களுக்கு 2.4 6 மி.லி. கிராம் வரையிலும், ஆண்களுக்கு 3.4 7 மி.லி. கிராம் வரையிலும் இருக்கலாம். இதற்கு மேல் இருக்கிறது என்றால், கௌட் நோய் இருக்க வாய்ப்புள்ளது என்று தீர்மானிக்கலாம். சிகிச்சைக்கு நடுவில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த அளவு குறைகிறதா என்றும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.\nயூரிக் அமிலப் பரிசோதனை: 24 மணி நேரம் வெளியாகும் மொத்தச் சிறுநீரில் யூரிக் அமிலம் 800 மி.கிராமுக்கு மேல் இருக்கிறது என்றால், கௌட் நோய் உள்ளது என்று அர்த்தம்.\nரத்த கிரியேட்டினின் பரிசோதனை போன்ற சிறுநீரகப் பாதிப்புக்கான பரிசோதனைகளும் ரத்தக் கொழுப்புப் புரதங்கள் பரிசோதனைகளும் தேவைப்படும்.\n‘பீட்டா ஹீமோலைட்டிக் ஸ்ட்ரெப்டோ காக்கஸ்’ எனும் பாக்டீரியாவால் ஏற்படுவது, கீல்வாதக் காய்ச்சல் எனப்படும் ‘ருமாட்டிக் காய்ச்சல்’ (Rheumatic fever). இந்தக் கிருமி அசுத்தத் தண்ணீர், உணவு, காற்று மூலம் குழந்தைகளின் தொண்டையில் வந்து ஒட்டிக்கொள்கிறது. அங்கு புண்ணை ஏற்படுத்துகிறது. காய்ச்சல் வருகிறது. மூட்டுவலி ஆரம்பிக்கிறது. பலருக்கு இத்தொல்லைகள் இத்துடன் முடிந்துவிடும். ஆனால், 100-ல் மூன்று பேருக்கு மட்டும் அடுத்தகட்ட காய்ச்சலுக்கு அடிபோடும். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இதயநோய் என்ற ஆபத்தைக் கொண்டுவருகிறது. முதலில், காய்ச்சலோடு பெரிய மூட்டுகளான முழங்கை, முழங்கால், மணிக்கட்டு, கணுக்கால் போன்றவற்றில் வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.\nஅதன் பிறகு இதய உறைகளைத் தாக்குகிறது. இந்தச் சமயத்தில் இதயப் பாதிப்பு எதுவும் வெளியில் தெரிவதில்லை என்பதால் பலரும் இதை அலட்சியம் செய்கின்றனர். ஆனால், இந்தக் கொடூர பாக்டீரியாவின் அடுத்தகட்டத் தாக்குதல் இதய வால்வுதான். முதலில் மைட்ரல் வால்வு, பிறகு அயோடிக் வால்வு, இதைத் தொடர்ந்து ட்ரைகஸ்பிட் வால்வு, நுரையீரல் வால்வு என்று ஒவ்வொன்றாகப் பழுதடைய வைக்கிறது. இந்த நோய் மூன்று வயதிலிருந்து 15 வயதுவரை எவரையும் தாக்கலாம். இதற்கு உரிய சிகிச்சை எடுக்காதபட்சத்தில் 10 வயதுக்கு மேல் இதய வால்வுகள் பழுதாக ஆரம்பிக்கும். 15 வயதில் அதன் விளைவுகளைக் காட்டத் தொடங்கும். மூச்சு திணறல், இருமலில் ரத்தம், வயிறு, கால்களில் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். இந்தக் காய்ச்சலை முறையான பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, சரியான சிகிச்சைகளை முதலிலேயே எடுத்துக்கொண்டால், இதய வால்வுப் பிரச்சினைகளைத் தடுக்கலாம்.\nபொதுவான ரத்தப் பரிசோதனைகள்: இதில் வெள்ளையணுக்கள் அளவும் சிவப்பணு படிதல் அளவும் அதிகமாக இருந்தால், ருமாட்டிக் காய்ச்சல் இருக்க வாய்ப்பு உள்ளது.\nரத்தச் சி.ஆர்.பி. பரிசோதனை (C-reactive protein-CRP): இதன் அளவு 100 மில்லி ரத்தத்தில் மூன்று மிகிக்கு மேல் இருந்தால், ருமாட்டிக் காய்ச்சல் இருக்க வாய்ப்பு உள்ளது.\nஆன்டி ஸ்ட்ரெப்டோலைசின் ஓ பரிசோதனை (ASO titre): இது குழந்தைகளுக்கு 300 யூனிட்களுக்கு மேல், பெரியவர்களுக்கு 200 யூனிட்களுக்கு மேல் இருந்தால் ருமாட்டிக் காய்ச்சல் உறுதி.\nதொண்டையில் ‘ஸ்வாப்’ எடுத்துக் கிருமி வளர்ப்புப் பரிசோதனை (Culture Test) செய்தால், இந்நோய்க்குரிய கிருமிகள் தெரியும். இது நோயை உறுதி செய்யும்.\nமார்பு எக்ஸ்-ரே: இதில் இதய வீக்கம், நுரையீரல் ந��ர்க்கட்டு ஆகியவற்றைப் பார்க்கலாம்.\nஇ.சி.ஜி. பரிசோதனை: இதில் இதயத் துடிப்பு பாதிப்புகள் தெரியும்.\nஎக்கோ பரிசோதனை: இதில் இதய வீக்கம் மற்றும் வால்வுகளின் பாதிப்பை அறிய முடியும்.\nஆதாரம் : டாக்டர். கு. கணேசன், கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்\nFiled under: உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை, மூட்டு வலி, Arthritis tests\nபக்க மதிப்பீடு (44 வாக்குகள்)\nஇதைவிட தெளிவாக மரு‌த்துவர்கூட தெளிவாக கூறமாட்டார். நன்றி\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்ற�� வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்க��ிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 17, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125932", "date_download": "2019-10-14T13:14:58Z", "digest": "sha1:2TOIMZYFKH6PN5ECUBLDKTSV7LNLHN4X", "length": 10490, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - India - South Africa team test: how many records in a single Test .. Rohit Sharma,இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட்: ஒரே டெஸ்டில் இத்தனை சாதனையா?..ரோகித் ஷர்மா அபாரம்", "raw_content": "\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட்: ஒரே டெஸ்டில் இத்தனை சாதனையா\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nவிசாகப்பட்டினம்: இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் ��டைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அணியில் அதிகப்பட்சமாக மயங்க் அகர்வால் 215 (371), ரோகித் ஷர்மா 176 (244) ரன்கள் குவித்தனர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி, நிதானமாக ஆடியும் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 71 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளர் செய்தது. அணியில் அதிகப்பட்சமாக ரோகித் ஷர்மா 127 (149), புஜாரா 81 (148) ரன்கள் குவித்தார். இன்று நடக்கும் போட்டியில், தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 384 ரன்கள் தேவை. இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்ததன் மூலம் ரோகித் ஷர்மா, பல சாதனைகளை பதிவு செய்துள்ளார்.\nவிசாகப்பட்டினத்தில் 2 சதம் பதிவு செய்ததன் மூலம் ரோகித் சர்மா, டெஸ்டில் சராசரியாக 100 கடந்தார். இதன் மூலம் டான் பிராட்மேனின் சராசரியான 98.22-ஐ முறியடித்தார். இப்போது இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களும். 6 அரைசதங்களும் அடித்துள்ளார், விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில், 13 சிக்ஸர்களை அடித்தார். ஒரு டெஸ்ட் போட்டியில் வசீம் அகராமின் 12 சிக்ஸர்கள் என்ற நீண்டகால சாதனையை ரோஹித் முறியடித்தார். அக்ரம் 1996ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்ஸர்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ஒரு தொடக்க வீரராக இரு இன்னிங்ஸ்களிலும் சதம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடக்க வீரராக தனது முதல் வெளியேற்றத்தில் இரு இன்னிங்ஸ்களிலும் சதங்களை அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். மேற்கண்ட 2 இன்னிங்ஸ்களிலும் ரோகித் சர்மா ஸ்டம்பிங் ஆனார். இதன் மூலம் இன்னிங்ஸ்களிலும் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்த ஒரே இந்திய பேட்ஸ்மேன் என்ற பெயர் பெற்றார்.\n23ம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் அமித் ஷா மகன்..பதவியை கைப்பற்ற நடந்த முறைசாரா கூட்டத்தில் பரபரப்பு\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜெயித்ததால் ஓய்வெல்லாம் கிடையாது...இந்திய கேப்டன் கோஹ்லி அதிரடி\nமுழுநேர மாரத்தான் ஓட்டத்தில் 42.2 கி.மீ 1 மணி 59 நிமிடத்திலா... கென்ய வீரர் எலியட் புது சாதனை\nஉலக குத்துசண்டை போட்டியில் தோல்வி: சரி, தவறு உலகத்திற்கு தெரியட்டும்... அப்பீலை ஏற்காததால் மேரி கோம் கோபம்\nஇந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தவிட்டது தப்புதான்... புலம்பும் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்\nஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்த விராட் கோஹ்லி\nதேசிய ஓபன் தடகள போட்டி: 100 மீட்டரில் ஓட்டத்தில் சென்னை வீராங்கனை தங்கம்\nபுரோ கபடி லீக் ஆட்டங்கள் நிறைவு: முதல் இடத்தை பிடித்தது தபாங் டெல்லி... நாளை மறுநாள் பிளே ஆஃப் தொடக்கம்\nடி20 தொடரை கைப்பற்றியது இலங்கை: ஆறுதல் வெற்றிக்கு போராடும் பாக். நாளை கடாபி ஸ்டேடியத்தில் கடைசி ஆட்டம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு பெண் குழந்தை: வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2014/11/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-10-14T14:03:15Z", "digest": "sha1:H5J6TKU572GRUM5WPNAAWRYMAQLLP4PN", "length": 6202, "nlines": 132, "source_domain": "vivasayam.org", "title": "தேக்கு கன்றுகள் தேவை | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஅன்புள்ள தேக்கு மர விற்பனையாளர்களே.. எங்களுக்கு 1000 தேக்கு கன்றுகள் உடனடியாக தேவைப்படுகிறது. விற்பனையாளர்கள் தொடர்பு கொள்ள கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அழைக்கவும்.\nவரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி\nவருகின்ற 17.8.19 ( சனிக்கிழமை) நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் \" நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி...\nஅன்பார்ந்த விவசாய நண்பர்களுக்குஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா...\nநஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்\nமாம்பழத்தில் பழ ஈக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்குதலால் மா பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது நுகர்வோருக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது. பழத்தின் உட்பகுதியிருக்கும் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள்...\nபின்சம்பா நெல்- பகுதி 2\nசின்ன வெங்காயத்தை உடனே விற்கவும்........\nதேக்கு கன்று தேவை. தொடர்பு\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=377:2008-04-13-17-10-37&catid=180:2006&Itemid=76", "date_download": "2019-10-14T13:46:52Z", "digest": "sha1:3T7KQKSBTS7EB3A3T6YM7MHJYPWELF3X", "length": 11093, "nlines": 94, "source_domain": "www.tamilcircle.net", "title": "பிரான்சில் மாணவர் போராட்டம் எதை கற்பிக்கின்றது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் பிரான்சில் மாணவர் போராட்டம் எதை கற்பிக்கின்றது\nபிரான்சில் மாணவர் போராட்டம் எதை கற்பிக்கின்றது\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபிரான்சில் மாணவர் போராட்டம் மூலதனத்துக்கும் அதன் எடுபிடியாகவுள்ள அரசுக்கும், மீண்டும் தனது அரசியல் பாடத்தை புகட்டத் தொடங்கியுள்ளது. தன்னியல்பான இப் போராட்டம் இயல்பில் அனைத்துவிதமான அரசியல் துரோகங்களையும் அம்பலப்படுத்தி\nவிடுகின்றது. இன்றைய முதலாளித்துவமே சிறந்தது இறுதியானது என்ற கற்பனைகளை தகர்க்கின்ற ஒரு அரசியல் பணியை இப் போராட்டம் பரந்துபட்ட மக்கள் முன் செய்கின்றது. மூலதனத்துக்கும் அரசுக்கும் உள்ள இனிய உறவை அம்பலப்படுத்திவிடுகின்றது. இவர்கள் கூறும் ஜனநாயகத்தின் போலித்தனத்தையும் தன்னெழுச்சியான இப் போராட்டங்கள் மீண்டும் மீண்டும் தோலுரிக்கின்றது.\nபிரஞ்சு அரசு அண்மையில் கொண்டு வந்த புதிய சட்டம், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கே ஆப்பு வைத்துள்ளது. கல்வியை முடித்த பின்பு, அவர்களை கிடைக்கும் வேலைகளில் இருந்து எந்தநேரமும் எப்படியும் விரட்டியடிக்கும் சட்டம் அழுலுக்கு வந்துள்ளது. முன்பு இருந்த சட்டம் மிக குறுகிய ஒரு இரு மாதங்களுக்குள் மட்டும, வேலையை விட்டு துரத்த மூலதனத்துக்கு வழி செய்தது. தற்ப��தைய புதிய சட்டம் இதை பல வருடங்களுக்கு இயல்பானதாக மாற்றப்பட்டுள்ளது. சட்டத்தின் சாரம், வேலையில் நிரந்தரமாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் மூலதனத்துக்கு கிடையாது.\nஇது இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. அச்சமும், பீதியும் கொண்ட வாழ்வாக மாற்றி, இதையே இளைஞர் சழுதாயத்தின் உணர்வாக மாற்றுகின்றது. மூலதனத்தின் கொடூரங்களுக்கு அடிபணிந்து கூனிக்கூறுகி நடக்க வைக்கும் இச்சட்டம், இளைஞர்களின் இளமையை இழிவுபடுத்துகின்றது. நவீன அடிமையாக மூலதனத்தின் இழிவுக்குள்ளாகி நலிந்து கிடப்பதையே இச்சட்டம் ஜனநாயகமென்று உறுதிசெய்கின்றது. இதன் மூலம் இளைஞர்களின் இயல்பான போராட்ட குணாம்சத்தை சிறுவயதிலேயே நலமடித்துவிட இது வழிசமைக்கின்றது. இதை எதிர்த்து மாணவர்கள் தமது சொந்த போர் குணாம்சத்தின் மூலம் பதிலளிக்கின்றனர்.\nஇந்த சட்டத்தை மீளப் பெறக்கோரி தன்னினெழுச்சியாக மாணவர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். இவர்களுடன் பெற்றோர்களும், தொழிச்சங்கங்களும், எதிர்கட்சிகளும் படிப்படியாக இணைந்து வருகின்றனர். 70 சதவீதமான மக்கள் இச்சட்டத்தை முழுமையாக வாபஸ் வாங்கக் கோருகின்றனர்.\n1968 க்கு பின்னால் மாணவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அனைத்துச் சட்டங்களும் மாணவர்களின் வீரமிக்க போராட்டங்களினால் திருப்பிப்பெறப்பட்டன. இந்தக் கதியே இச்சட்டத்துக்கு வருவது தவிர்க்க முடியாது. மாணவர்களின் கொந்தளிப்பான போர்க்குணாம்சமிக்க அரசியல் போராட்டத்தைக் கண்டு பிரஞ்சு அரசு நடுங்குகின்றது.\nமிக அண்மையில் தான் வலதுசாரிய நாசி கோட்பாடுகளால் தூண்டப்பட்டு, கறுப்பு அரபு இனத்து மக்கள் ஒரு அராஜகத்தின் மூலம் அரசுக்கு பதிலடி கொடுத்தனர். இனவாத நிறவாத அரசின் கொள்கையால், ஆளும் வர்க்கம் பெற்றுவந்த ஆதரவு தளத்தை மாணவர் போராட்டம் தவிடுபொடியாக்கி வருகின்றது.\nஜனநாயகம் சுதந்திரம் மூலதனத்துக்கு தானே ஒழி மக்களுக்கு அல்ல. மக்களுக்கு எதிரான இச்சட்டங்கள் மக்களின் பெரும்பான்மை விருப்பை கண்டு கொள்வதில்லை. அதற்கு பதிலாக பொலிஸ் அடக்குமுறையை ஏவிவிடுகின்றனர். இதன் எதிர்வினையாக வீதிகளில் வன்முறை உருவாகுகின்றது. அரசின் மக்கள் விரோத கொள்கையால் மீண்டும் பிரான்ஸ் வன்முறைக்குள்ளாகி எரிகின்ற காட்சிகள், அரசின் அடக்குமுற���யின் எதிர்வினையாக உள்ளது.\nமக்கள் போராட வேண்டியதையும், போராடித் தான் மக்கள் வாழமுடியும் என்பதையும், பிரஞ்சு மாணவர்கள் மீண்டும் உலகுக்கு புகட்டத் தொடங்கியுள்ளனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/116-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?s=afc60b53ffef5c411b31138ef8cf552d", "date_download": "2019-10-14T14:08:17Z", "digest": "sha1:VM63BPJM6PX4CHHLEJ36ZNPTXMUTOBUH", "length": 15897, "nlines": 343, "source_domain": "www.tamilmantram.com", "title": "இரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்...", "raw_content": "\nஇரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்...\nThread: இரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்...\nஇரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்...\nஒரு முன் குறிப்பு: தெனாவட்டுக் கடிதங்கள்\nஇது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதுவது அல்ல..\nஎன்னை பாதித்த சமூக அவலங்களை, கொடுமைகளை கண்டு பொறுக்க முடியா சினம்.\nஒரு கையறு நிலை. அதன் வெளிப்பாடே இந்தக் கடிதங்கள்.\nஉண்மை சுடும். வேறு வழியில்லை.\nஇரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்...\nஉங்களால் பாதிக்கப்பட்ட நோயாளி எழுதுவது...\nம்ம் நீங்கள் நலமாகத்தான் இருப்பீர்கள்...\nநான் நலமாக இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்...\nஉங்களை தூண்டி விடுவது யார்\nஉங்களால் பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன ஆவது\nமரணம் தான் உங்கள் இலக்கு என்றால்\nஉங்கள் தேன் கூடு சிதைக்கப்பட்டதால்\nஇப்படி ஆனீர்கள் என்ற சோகக்கதை சொன்னால்\nசரி இந்தக் கதையை விட்டுத்தள்ளுங்கள்...\nவிஞ்ஞான வளர்ச்சியில் இதெல்லாம் சாதாரணம்...\nஅதை ஏன் மருத்துவமனைக்கோ, புகை வண்டிக்கோ வைக்கிறீர்கள்\nஉங்களுக்கு யார் மீதாவது கோபம் இருந்தால்\nஅவர்கள் இடத்தில் வைத்து விட்டுப் போங்கள்..\nசீக்காளிகளும், வயசாளிகளும், பெண்களும், குழந்தைகளும் என்ன செய்தார்கள் உங்களை...\nஉங்கள் வீரம் இதுதான் என்றால் உங்கள் ஆண்மை மீதே சந்தேகம் வருகிறது எனக்கு...\nசரி குண்டை விட்டுத் தள்ளுங்கள்...\nதுப்பாக்கியை எடுத்துக் கொண்டு கண்ட உயிர்களையெல்லாம��� சுடுகிறீர்களே..\nபூக்கள் மீது ஆசிட்டை அள்ளித் தெளிப்பதின் பெயர்தான் தீவிரவாதமா\nபச்சை மரங்களை கருக்கிப் பார்ப்பதுதான் தீவிரவாதமா\nதீவிரவாதம் என்ற நல்ல தமிழ்ச்சொல்லே பாழாய்ப்போனது உங்களால்...\nசரி துப்பாக்கியை விட்டுத் தள்ளுங்கள்...\nதன் உயிர் போனாலும் பரவாயில்லை...\nஅடுத்தவர் உயிரோடு இருக்கக் கூடாது என்ற முடிவு\nஎப்படி மூளைச்சலவை செய்து அனுப்புகிறீர்கள் அவர்களை\nஉடலில் குண்டைக் கட்டிக் கொண்டு நடமாடுவதன் பெயர்தான் தீவிரவாதமா\nஉங்கள் அகராதியில் மனித உயிர்கள் என்றால் காய்ந்த சருகுகள் என்ற அர்த்தமா\nஉங்களால் செய்திகளைப் பார்ப்பதையே விட்டுவிட்டேன்...\nதலைப்புச் செய்திகளில் இருந்து முக்கியச் செய்திகள் வரை நீங்களே ஆக்ரமிப்பு செய்தால் எப்படி\nகுண்டு வெடித்து கட்டடம் இடிந்து விழுந்ததில் செத்தவர்களின் எண்ணிக்கை...\nஇப்படியாக சர்வமும் உங்கள் கைங்கர்யம்....\nபிற உயிரை அழிக்கும் வன்முறையை...\nசக மனிதனிடம் கையேந்த வைக்கும் பிச்சையை...\nகுப்பைத் தொட்டியில் குழந்தையை போட காரணமாக இருந்தவனை..\nஇதை எல்லாம் விட்டு விட்டு ஏன் கொல்கிறீர்கள் அப்பாவிகளை...\nஎங்களை தீவிரவாதிகள் என்று அழைக்காதீர்கள்...\nகாட்டுமிராண்டிகள் என்று பிரகடனப் படுத்துங்கள்...\nதீவிரவாதம் என்ற சொல்லாவது தப்பிக்கும்....\nபலர் உள்ளத்தில் உள்ளதை ராம் வார்த்தையில் வடித்த வேகம் சிறப்பு.\nRe: இரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்...\nஉங்களை தூண்டி விடுவது யார்\nஉங்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் விடைதெரியாத கேள்விகள் அவை\nதீவிரவாதம் என்பது பலவகை. ஆனால் இழப்பு என்பது ஒரே வகை. அதில் கொடுமையான வேதனை ஒன்றுமறியா உயிர்களை பலி கொடுத்தல்.\nஉங்களை தூண்டி விடுவது யார்\nஇதற்கு சுத்திமுத்தி பார்த்தால் 'அரசியல்' என்று பதில் வரலாம்..\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சில நட்புகள்..... | தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு... ஒரு தெனாவட்டுக்கடிதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:31:33Z", "digest": "sha1:WTL5AMHNRZBWA77F6YMI22BQUTVMRBAE", "length": 6195, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலன் பிரவுண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி - 9.72\nஅதிகூடிய ஓட்டங்கள் 3* 81\nபந்துவீச்சு சராசரி 50.00 24.66\n5 வீழ்./ஆட்டப்பகுதி - 26\n10 வீழ்./போட்டி - 4\nசிறந்த பந்துவீச்சு 3/27 8/47\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 1/- 104/-\n, தரவுப்படி மூலம்: [1]\nஅலன் பிரவுண் (Alan Brown ), பிறப்பு: அக்டோபர் 17 1935) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 251 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1961 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-in-our-alliance-told-eps-pymk5e", "date_download": "2019-10-14T13:07:18Z", "digest": "sha1:X4KPQC7GXT5YHILTVXI2DRFDVVE2R66K", "length": 10179, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜக எங்க கூட்டணியில்தான் இருக்கு ! வாண்ட்டடா திரும்ப, திரும்ப சொல்லும் இபிஎஸ் ! முறுக்கும் பாஜக !!", "raw_content": "\nபாஜக எங்க கூட்டணியில்தான் இருக்கு வாண்ட்டடா திரும்ப, திரும்ப சொல்லும் இபிஎஸ் வாண்ட்டடா திரும்ப, திரும்ப சொல்லும் இபிஎஸ் \nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடரும் என்றும் அக்கட்சி விரைவில் தனது ஆதரவை அறிவிக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21 ஆம்தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது. தேமுதிக, பாமக போன்ற கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் பாஜக தனது ஆதரவை இதுவரை அறிவிக்கவில்லை.\nஇந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் செய்தியாள்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ் பாடம் நீக்கப்பட்டது தொடர்பாக கருத்து ஏதும் சொல்ல முடியாது.\nஅதாவ���ு, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு ஆகும். அதில் தமிழக அரசு தலையிடாது. ஆகவே அரசு தலையிட்டால் வேண்டுமென்றே டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அரசு தலையிடுகிறது என்று சொல்வார்கள். தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே கூட்டணி தொடரும் என்று கட்சி தலைவர்களே தெரிவித்து வருகிறார்கள்.\nகூட்டணியை பொறுத்தவரைக்கும் தொடரும் என்று பல பேர் தெரிவித்துவிட்டார்கள். இப்போது பாஜகவுக்கு மாநில தலைவர் யாரும் இல்லை. இதனால் அவர்களை சந்தித்து பேச வாய்ப்பு இல்லை.\nஇது இடைத்தேர்தல் தான். இடைத்தேர்தலை பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க. போட்டியிடும் என்று எல்லா கூட்டணி கட்சிகளுக்கும் எங்களது விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்து உள்ளோம் என தெரிவித்தார். ஆனால் பாஜக இதுவரை அதிமுகவுக்கு ஆதரவு உண்டா இல்லையா- என்பது குறித்து இது வரை அறிவிக்கவில்லை. நாங்குநேரியில் பாஜக இன்று தனித்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வா���்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\nமக்களே கேட்டுக்குங்க... 20 ஆம் தேதிக்கு பிறகு, தமிழகம் முழுவதும் பிச்சு உதறப்போகிறது மழை...\nகைவசமிருந்த ஒரே ஒரு படத்தையும் பறிகொடுத்த சிம்பு...அடுத்த வடிவேலு ஆன பரிதாபம்...\nவன்னியர்கள் தியாகம் செய்து வாங்கிய இடஒதுக்கீட்டில் கருணாநிதி அவங்க ஜாதியையும் சேர்த்துட்டாரு... ஆதாரம் கூட இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tomavelev.com/app/index.jsp?show=Parsley&barcodenumber=&l=ta", "date_download": "2019-10-14T12:44:32Z", "digest": "sha1:BU2WD5TKCR2ETRUQPR3SGAHT6RAWQDDO", "length": 6771, "nlines": 51, "source_domain": "tomavelev.com", "title": "நீ என்ன சாப்பிட", "raw_content": "\nபெயர் அல்லது பார்கோடு எண் மூலம் தேடல்\nதயாரிப்பு பயனுள்ளதாக இருக்கிறது பற்கள், எலும்புகள் மற்றும் எலும்பு , தசைகள் , கண்கள் , மூளை , சிறுநீரகங்கள் ;\n100 கிராம் ஒன்றுக்கு கிலோகலோரிகளில்\n100 கிராம் . கொழுப்பு\n100 கிராம் உள்ள புரத\nஇயல்புநிலை உட்கொள்ளப்படுகிறது அளவு ( கிராம்)\n100 கிராம் ஒன்றுக்கு கிலோகலோரிகளில் 0.29\n100 கிராம் . கொழுப்பு 5.48\n100 கிராம் உள்ள புரத 26.63\n100 கிராம் கார்போஹைட்ரேட் 50.64\nஇயல்புநிலை உட்கொள்ளப்படுகிறது அளவு ( கிராம்) 5.00\nபெயர் : வைட்டமின் சி\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது\nபெயர் : வைட்டமின் கே\nவைட்டமின் கே இரத்தம் உறைதல் மூலப்பொருள் அவசியம் கல்லீரல் ஒரு தேவை இருக்கிறது மற்றும் கால்சியம் . வெற்றிகரமாக பயன்படுத்துவதால் நீங்கள் அதை . அதிகமாக சாப்பிட வேண்டும் . இரத்தப்போக்கு - தடுக்கிறது\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு\nபெயர் : வைட்டமின் ஒரு\nவைட்டமின் பல செயல்பாடுகள் உள்ளன: இது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , நோய் எதிர்ப்பு அமைப்பு பராமரித்தல் மற்றும் நல்ல பார்வை முக்கியமான ஒன்றாகும் .\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதா��ண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது\nஇல்லை அபாயகரமான பொருட்கள் காணப்படும்\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2015/01/150113_hebdonewedition", "date_download": "2019-10-14T13:45:14Z", "digest": "sha1:FXYPOMZRNKLDZNT2RFW3AYJFISW4SO5P", "length": 6454, "nlines": 104, "source_domain": "www.bbc.com", "title": "மீண்டும் முகமது நபி சித்திரத்துடன் \"ஷார்லி எப்டோ\" இதழின் புதிய பதிப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nமீண்டும் முகமது நபி சித்திரத்துடன் \"ஷார்லி எப்டோ\" இதழின் புதிய பதிப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption ஷார்லி எப்டோ இதழின் புதிய பதிப்பிலும் முகமது நபியின் சித்திரம்\nதாக்குதலுக்குள்ளான பிரஞ்சு நையாண்டி இதழ் \"ஷார்லி எப்டோ\"வின் புதிய பதிப்பில் இறைதூதர் முகமது நபி, \"நான் ஷார்லி\" என்ற வாசகம் பொறித்த அட்டையை தாங்கியிருக்கும் வரிச்சித்திரத்தை அட்டையில் தாங்கியிருக்கும்.\nஇந்த சித்திரத்துக்கு மேல் பகுதியில், \"எல்லாம் மன்னிக்கப்பட்டது\" என்ற வாசகங்களும் இருக்கும்.\nஇந்த அட்டையுடன் கூடிய புதிய இதழ் ஏற்கனவே பிரான்ஸ், பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் பிரசுரிக்கப்பட்டுவிட்டது.\nஇந்த இதழின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் , அதன் ஊழியர்களைப் பணிய வைக்காது என்று , அந்த இதழின் செய்தியாளர், ஜினெப் எல் ரசூயி கூறினார்.\nபுதன்கிழமை பதிப்பின் மூன்று மிலியன் பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.\nசாதாரணமாக இந்த வார இதழ் வாரத்துக்கு 60,000 பிரதிகளே விற்கிறது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொ��ுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/20121211/ISRO-Chief-K-Sivan-Chandrayaan2-mission-crossed-a.vpf", "date_download": "2019-10-14T14:02:39Z", "digest": "sha1:2OFZXN72EKINO4WTMMAKPZKKHGVSHKSV", "length": 13246, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISRO Chief K Sivan Chandrayaan2 mission crossed a major milestone today || சந்திரயான்-2 இன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்து உள்ளது - இஸ்ரோ சிவன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசந்திரயான்-2 இன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்து உள்ளது - இஸ்ரோ சிவன் + \"||\" + ISRO Chief K Sivan Chandrayaan2 mission crossed a major milestone today\nசந்திரயான்-2 இன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்து உள்ளது - இஸ்ரோ சிவன்\nசந்திரயான்-2 இன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்து உள்ளது. அடுத்த பெரிய நிகழ்வு செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்கும் என இஸ்ரோ சிவன் கூறினார்.\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான்-2 சுற்றத்தொடங்கியது. நிலவின் தென் துருவத்தை ஆராயும் இந்தியாவின் முயற்சியில் சந்திரயான்-2 முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாலை 9 மணிக்கு தொடங்கி, சுமார் 30 நிமிடங்களில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்-2 செலுத்தப்பட்டது.\nநிலவை தற்போது நீள்வட்டப்பாதையில் சந்திரயான்-2 சுற்றி வருகிறது.\nவரும் 28, 30, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சந்திரயான்-2 மேலும் நிலவை நெருங்கிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.\nசெப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கத் தொடங்கி 1.55 மணிக்கு தரையிறங்கும்.\nஇது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் இன்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசந்திரயான்-2 இன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்து உள்ளது. துல்லியமான சந்திர சுற்றுப்பாதையில் செருகும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு தொடங்கி சுமார் 30 நிமிடங்கள் மேற்கொள்ளப்பட்டது மற்றும் வரையறுக்கப்பட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-2 துல்லியமாக புகுத்தப்பட்டது. திட்டமிட்டபடி சந்திரயான்-2 முன்னேறி வருகிறது.\nமணமகள் தாய்வீட்டில் இருந்து மாமியார் வீட்டிற்கு மாறுவது போல சந்த��ரயான்-2 பூமியில் இருந்து நிலவுக்கு மாறி உள்ளது. சந்திரயான்-2 திட்டம் இதுவரை திட்டமிட்டபடி முன்னேற்றம் அடைந்து உள்ளது. நாளை முதல் சில நாட்களுக்கு 4 அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழும். திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 இறங்கப்போகிறது.\nஅடுத்த பெரிய நிகழ்வு செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்கும். அப்போது லேண்டர் சுற்றுப்பாதையில் இருந்து பிரிக்கப்படும். செப்டம்பர் 3 ஆம் தேதி, லேண்டரின் அமைப்புகள் இயல்பாக இயங்குவதை உறுதி செய்ய சுமார் 3 வினாடிகள் ஒரு சிறிய மாற்றம் செய்வோம் என கூறினார்.\n1. விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை : இஸ்ரோ சிவன்\nவிக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என இஸ்ரோ சிவன் கூறி உள்ளார்.\n2. இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்\nசென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதினை பெற்றார் இஸ்ரோ தலைவர் சிவன்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n2. இந்தியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற இளம்பெண்; ஒன்று உயிரிழப்பு\n3. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n4. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\n5. மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/", "date_download": "2019-10-14T13:51:30Z", "digest": "sha1:UKYJ255ODWYRGMC2AJDPCYPMSPKKAYT2", "length": 3556, "nlines": 52, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Kalaignar Seithigal", "raw_content": "\nஅரசுப் பேருந்துகளில் மதரீதியான ஸ்டிக்கர்கள் : பா.ஜ.க கொள்கையை அ.தி.மு.க அரசு தூக்கிப் பிடிப்பதாக சர்ச்சை\nஇரு கிராம மீனவர்கள் நடுக்கடலில் மோதல் : 3 பேருக்கு அரிவாள் வெட்டு - புதுச்சேரி அருகே பதட்டம்\nகீழடியை பார்வையிட இனிமேல் அனுமதி இல்லை: அகழாய்வு குழிகளை மூடும் தமிழக அரசு - ஆறாம் கட்ட பணிகள் எப்போது\n“தோனி, கங்குலி போன்றோரால் முடியாததைச் செய்கிறார் கோலி” - கம்பீர் பாராட்டு\n‘நடிகை சமந்தா எடுக்கும் புதிய அவதாரம்’ - ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் தேவை\n“மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையை பின்பற்றுங்கள்” : பா.ஜ.கவுக்கு நிர்மலா சீதாராமனின் கணவர் அட்வைஸ்\nநெருங்கும் தீபாவளி பண்டிகை... கிடுகிடுவென உயரும் மளிகைப் பொருட்களின் விலை - பொதுமக்கள் திண்டாட்டம்\nஅழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தம்பியைக் கொன்று புதைத்த அக்கா - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\n“கலைஞர் அருங்காட்சியகம் தகப்பனுக்காக அல்ல; தலைவனுக்காக” - மு.க.ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2019-10-14T13:16:27Z", "digest": "sha1:BGZSJXYAR3THESEWKI46HTIIG2WKP5B4", "length": 24045, "nlines": 439, "source_domain": "www.naamtamilar.org", "title": "விழுப்புரம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உற��ப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nமரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nநாள்: மார்ச் 31, 2019 In: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொதுக்கூட்டங்கள்\nசெய்திக் குறிப்பு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி\nதமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.\nஆறாம் நாளான நேற்று 30-03-2019 சனிக்கிழமை மாலை 05 மணியளவில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பிரகலதா அவர்களை ஆதரித்து திண்டிவனம் (காந்தி சிலை எதிரில்) பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.\nஅதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சர்புதின் அவர்களை ஆதரித்து கள்ளக்குறிச்சி (நகராட்சி திடல், மந்தைவெளி மேடை), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.\nநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – ஆறாம் நாள் (30-03-2019)\nநாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி(தனி) தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் படுக தேச பார்ட்டி வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றை���ப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை ம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/ariviyal/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-10-14T13:24:10Z", "digest": "sha1:IFUMPOBP7OHAWZVRVTHN5YK3JCU26FZY", "length": 27818, "nlines": 355, "source_domain": "www.akaramuthala.in", "title": "வெருளி அறிவியல் - 9 : இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவெருளி அறிவியல் – 9 : இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 9 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 மே 2019 கருத்திற்காக..\n(வெருளி அறிவியல் 8 இன் தொடர்ச்சி)\nவெருளி அறிவியல் – 9\nஅறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி.\nசிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும்.\nபள்ளிக்கூடம் செல்ல பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு வி���ுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர்.\ngnos / epistemo ஆகிய கிரேக்கச்சொற்களின் பொருள் அறிவு.\nபார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அனைத்து வெருளி.\nஅனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது.\nஎல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர்.\nபுணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266)\nகடிப்பகை அனைத்தும், கேள்வி போகா (மலைபடுகடாம் : 22)\nஅனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், (பரிபாடல் : 3:68)\nஅனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, (அகநானூறு : 378:16)\nஇனைத்து என்போரும் உளரே; அனைத்தும்\nஅறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, (புறநானூறு : 30:7-8)\nஎனினும் தற்போது அனைத்து என்பதே அனைத்தும் என்னும் பொருள் மாற்றத்தைப் பெற்றுள்ளதால் அனைத்து என்பதையே இங்கே பயன்படுத்தலாம். அதற்கிணங்க\npan என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அனைத்து.\nOmni என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எல்லாம்.\nஆங்கிலேயர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஆங்கிலேய வெருளி.\nஇங்கிலாந்து, இங்கிலாந்து மக்கள், அவர்கள் மொழியான ஆங்கிலம் மீதான வெறுப்பு, அச்சம் ஆகியனவற்றை இது குறிப்பிடும். முதலில் அயர்லாந்து, வேல்சு, காட்லாந்து, பிரான்சு, சீனா, ஆத்திரேலியா,ஈரான் மக்களிடையே ஆங்கில வெருளி ஏற்பட்டது. பின்னர்ப் பிற நாட்டு மக்களிடமும் பரவியுள்ளது.\nAnglo என்பது இங்கிலீசு என்பதைக் குறிக்கும் இலத்தீன் முன் னொட்டு.\nஇங்கிலாந்தைக் குறிக்கும் இலத்தீன் பெயரான ஆங்கிலியா என்பதிலிருந்து இது வந்தது.\nதமிழில் நாம் மூலச் சொல் அடிப்படையில் சரியாக ஆங்கிலம், ஆங்கில, ஆங்கிலேயர் என்று குறிக்கின்றோம்.\nகண்ணாடியைப் பார்த்தால் அல்லது கண்ணாடியில் காணும் தன் உருவத்தைப் பார்த்தால் ஒருவருக்கு ஏற்படும் தேவையற்ற அச்சம் ஆடி வெருளி (ஆடிப்பார்வைவெருளி).\nதொடக்கத்தில் கண்ணாடி போல் எதிரொளிக்கும் நீர்நிலைகளில் தன் உருவத்தைப் பார்த்து ஏற்படும் அச்சமே ஆடி வெருளியாக அல்லது ஆடிப்பார்வை வெருளியாக உருவானது.\nபொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர்\n(மணிமேகலை 19.91) எனச் சாத்தனார் பொன் வளையத்தினுள் பதிக்கப்பட்ட கண்ணாடியில் தம் உருவம் காண்பத���க் குறிப்பிடுகிறார்.\nஅப்பொழுதெல்லாம் ஆடி வெருளி இல்லை போலும்.\nகண்ணாடி உடைந்தால் தீயூழ் நேரும் என்னும் மூடநம்பிக்கை உள்ளவர்கள், கண்ணாடி உடைந்துவிடும் என்ற அச்சத்தால் அதைப் பயன்படுத்தாமல் கண்ணாடி வெருளிக்கு ஆளாவர்.\n‘Eisoptro’ என்றால் கிரேக்க மொழியில் கண்ணாடி என்று பொருள். eis(உள்ளே), optikos(பார்வை) என்பதன் இணைப்பிலிருந்து இச்சொல் உருவானது.\nஆடி வெருளி (Eisoptrophobia) என்பதைக் கரையான் வெருளியான ஐசோப்பிடிரோபோபியா Isopterophobia உடன் தொடர்பு படுத்திக் குழப்பிக் கொள்ளக் கூடாது.\n(காண்க – வெருளி அறிவியல் 10)\nபிரிவுகள்: அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, Phobia, Science of fear, போபியா, போபியோ, வெருளி அறிவியல்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nகீழடி உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், ஒளிபரப்பு 7/10 இல் காலை 9.00-9.30\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதற்பாலுறவு இன அழிப்பிற்குத் திறவுகோல் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nவிடுதலை இதழின் 85 ஆம் ஆண்டு விழா, வாசகர் மாநாடு, விருது விழா, சென்னை »\nச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் ந���றி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திரு��்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/10/04/39865/", "date_download": "2019-10-14T13:01:27Z", "digest": "sha1:AMPR4MHP67DYI6OEC46VJM5DU5FKZEDR", "length": 10953, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "5 days \"Nishtha\" training for primary and up-primary teachers.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n1 முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.\nஇப்பயிற்சி 5 நாள்கள் வழங்கப்படவுள்ளது.\nஇந்தப் பயிற்சியிலிருந்து எந்த ஆசிரியருக்கும் விலக்களிக்கமுடியாது.\nதொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடைநிலையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று மாநில திட்ட இயக்குநரகம் அறிவுறுத்தல்\n14 10 2019 ல் பயிற்சி தொடங்குகிறது.\nNext articleஷாலா ஷித்தி (SHALA SIDDHI) புற மதிப்பீட்டு குழு பள்ளிப்பார்வையின் போது பார்வையிடும் பதிவேடுகள் மற்றும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் விவரங்கள்.\nNEET, JEE – போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆங்கிலம் கையெழுத்துப் பயிற்சி கையேடு.\nதமிழ் கையெழுத்துப் பயிற்சி கையேடு.\nஆங்கிலம் கையெழுத்துப் பயிற்சி கையேடு.\nதமிழ் கையெழுத்துப் பயிற்சி கையேடு.\nபழைய பென்சன��� தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n8 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை\n8 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை சென்னை: சென்னை உட்பட, எட்டு கடலோர மாவட்டங்களுக்கு, இன்று கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/29493-", "date_download": "2019-10-14T12:54:18Z", "digest": "sha1:VBUNF7D6XJZMKICCMHMWFOOOV5IUO27M", "length": 6721, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "இலங்கை: முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்? | The decision to launch further attacks against Muslims potupala Sena?", "raw_content": "\nஇலங்கை: முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்\nஇலங்கை: முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்\nகொழும்பு: கொழும்பில் உள்ள முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த பொதுபல சேனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை, அலுதமாவில் சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.\nஇந்நிலையில், மீண்டும் கொழும்பில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் பொதுபல சேனா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரும் 29ஆம் தேதி கொழும்பில் தலைமைத்துவப் பயிற்சி கருத்தரங்கம் ஒன்றை நடத்த பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ளது. இந்த கருத்தரங்கில் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுபல சேனா ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்நிலையில், சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தவே இந்த கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்த கருத்தரங்கத்தைத் தொடர்ந்து கொழும்பின் முக்கிய பகுதி ஒன்றில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் பொதுபல சேனா அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த ஆர்ப்பாட்டத்தின்போது முஸ்லிம்களுக்கு எதிராக மதக்கலவரத்தை ஏற்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக��ும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nமேலும், முஸ்லிம்களின் வர்த்த நிலையங்களின் மீதும் தாக்குதல் நடத்தி, அவர்களின் பொருளாதாரத்தை நசுக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125934", "date_download": "2019-10-14T13:15:19Z", "digest": "sha1:NK4SZB2Y3VYLA6CISV5QDR2CTFKRG7KR", "length": 12761, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Elephants parade today at the world famous Mysuru Dasara Festival,உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் இன்று யானைகள் அணிவகுக்கும் பிரமாண்ட ஊர்வலம்", "raw_content": "\nஉலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் இன்று யானைகள் அணிவகுக்கும் பிரமாண்ட ஊர்வலம்\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத்தை போற்றும் உலகப் புகழ்பெற்ற தசரா விழாவின் இறுதி நாளான இன்று வரலாற்று சிறப்பு மிக்க யானைகள் ஊர்வலம் மைசூருவில் நடக்கிறது. நவராத்திரி விழா நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் நவராத்திரி விழாவை தசரா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடி வந்தனர். அந்த பழமையான கலாச்சாரத்தை காக்கும் வகையில் மாநில அரசின் சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇவ்வாண்டு தசரா விழா கடந்த 29ம் தேதி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 9 நாட்களாக காலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாடகம், நாட்டுப்புற பாடல், நடனம், குஸ்தி, திரைப்பட விழா, கருத்தரங்கம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவின் இறுதி நாளான இன்று விஜயதசமியை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க யானைகள் ஊர்வலம் நடக்கிறது. பகல் 2.15 மணி முதல் 2.58 மணிக்குள் மகர லக்னத்தில் மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள கோட்டை ஆஞ்சநேயசாமி கோயில் வளாகத்தில் நந்திகொடிக்கு முதல்வர் எடியூரப்ப��� பூஜை செய்கிறார். அதை தொடர்ந்து மாலை 4.31 மணிக்கு கும்ப லக்னத்தில் பிரமாண்டமான யானைகள் ஊர்வலத்தை முதல்வர் எடியூரப்பா தொடங்கி வைக்கிறார்.\nசிறப்பு விருந்தினராக மைசூரு மன்னர் யதுவீர கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், அமைச்சர் வி.சோமண்ணா, மைசூரு மாநகர மேயர் புஷ்பலதா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். அர்ஜுனா என்ற யானை மீது சாமுண்டீஸ்வரி தேவியை தங்க சிம்மாசனத்தில் அமர்த்தி ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள். ஊர்வலத்தில் அர்ஜுனாவை தொடர்ந்து பத்து யானைகள் அணிவகுத்து செல்கின்றன. பின்னால் குதிரைப்படை, காலாட்படை வீரர்கள் அணிவகுக்கிறார்கள். அதை தொடர்ந்து 30 மாவட்ட நிர்வாகங்கள் உள்பட அரசின் பல துறைகள் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 39 அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்கிறது. இரவு 7 மணிக்கு பன்னிமண்டபத்தை ஊர்வலம் அடைந்ததும், தீப்பந்த அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பெற்றுக்கொள்கிறார். அதன்பின் போலீஸ் அணிவகுப்பு, பாண்டு வாத்திய இசை முழக்கத்துடன் தசரா விழா நிறைவு பெறுகிறது.\nவிஜயதசமி யானைகள் ஊர்வலத்தை காண லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். இதில் தசரா விழா தங்க அட்டை பெற்றுள்ளவர்கள் அமருவதற்காக அரண்மனை வளாகத்தில் 22 ஆயிரத்து 400 இருக்கைகள் போட முடிவு செய்து தற்போது கூடுதலாக 3 ஆயிரம் இருக்கைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பன்னிமண்டபத்தில் 26 ஆயிரத்து 200 இருக்கைகள் போடப்படுகிறது. மேலும் யானைகள் ஊர்வல பாதுகாப்பு பணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊர்வலம் செல்லும் வழியில் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதுடன், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யானை ஊர்வலத்தை முன்னிட்டு மைசூரு மாநகரம் விழா கோலம் பூண்டுள்ளது. தங்க அம்பாரியை சுமந்து செல்லும் அர்ஜுன் உள்பட பத்து யானைகளுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யும் பணி நடந்து வருகிறது.\nசமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nவிஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு\nதிருவனந்தபுரம் சப்-கலெக்டராக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி இன்று காலை பொறுப்பேற்றார்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேத�� முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\nஉச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்\nபூஷண் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ4,025 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை\nதிருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு\nமக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 8,026 பேரில் 6,897 பேரின் டெபாசிட் காலி: தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிவசாயம், கல்விக் கடன் தள்ளுபடியாகாத நிலையில் வாராக்கடன் ரூ.2.75 லட்சம் கோடி தள்ளுபடி\nபள்ளிப்பட்டில் தபால் சேமிப்பு வங்கி தினம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/modernliterature/kavithai/page/101/", "date_download": "2019-10-14T13:48:14Z", "digest": "sha1:4D5NUO3PSXME2F4XXSDLKLOA66C42LQR", "length": 29363, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "கவிதை Archives - Page 101 of 101 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇக்கால இலக்கியம் » கவிதை »\n இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\n(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 6 காதலித்தாய் நீபெண்ணே அதனால் தானே கண்;விழித்தேன் உன்மனத்தில் இன்றே என்னைப் பேதலிக்க வைக்கின்றாய் என்ஆ சையில் பெருநெருப்பைக் கொட்டுகிறாய் என்உள் ளத்தில் ஆதவனாய் ஒளிவீசும் வெளிச்சக் காடே என்உள் ளத்தில் ஆதவனாய் ஒளிவீசும் வெளிச்சக் காடே அச்சடித்த மறுபதிப்பு அகநா னூறே அச்சடித்த மறுபதிப்பு அகநா னூறே ஏதுமிலா ஈழத்தான் என்னை ஏற்றாய் ஏதுமிலா ஈழத்தான் என்னை ஏற்றாய் என்சொந்தம் நீஎன்றேன் தவறா கேட்டான். 7 ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர் இனஉணர்வுவின் பொங்கூற்று அவனின் உள்ளம் இனஉணர்வுவின் பொங்கூற்று அவனின் உள்ளம் ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர் ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர் இதயமெலாம் தமிழ்ப்பண்பின் குடியி ருப்பு ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர் இதயமெலாம் தமிழ்ப்பண்பின் குடியி ருப்பு ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்\nஅணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\nதலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி 1. கவிதை எந்தப் பா வகையிலேயும் (புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம். 2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை மட்டுமே அனுப்புக 1. கவிதை எந்தப் பா வகையிலேயும் (புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம். 2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை மட்டுமே அனுப்புக 4. கடைசி நாள் : 31.12.2013. 5. உங்களின் தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் (e-mail), அலைபேசி விவரங்களைக் குறிப்பிடுக. பரிசுத் தொகை முதல் பரிசு உருவா 500 இரண்டாம் பரிசு உருவா 300 மூன்றாம் பரிசு உருவா…\nதீக்குச்சி –\tகவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 நவம்பர் 2013 கருத்திற்காக..\nகலைவளர் அறுபத்து நான்கு கயமையைப் பொசுக்க நாமும் தவத்தீக் குச்சிகள் கொண்டே தீய்த்திட்டே தமிழைக் காப்போம் கவலைகள் சொன்ன ஆசான் கவனமாய்த் தீர்க்க நாமும் புவனத்துத் தமிழ்த்தாய் எண்ணி பூமியில் ஓங்கி வாழ்வோம் ஒளியினை வழங்கும் குச்சி ஒண்டமிழ் காக்கும் வேள்வி பழியினைப் போக்க என்றும் பாவத்தைப் பொசுக்கி வெல்வோம் ஒளியினை வழங்கும் குச்சி ஒண்டமிழ் காக்கும் வேள்வி பழியினைப் போக்க என்றும் பாவத்தைப் பொசுக்கி வெல்வோம் விழிகளின் தோழன் ஒளியே விண்டிடும் தீக்குச்சி வழியே தளிர்விடும் அறத்தைக் காக்க தீக்குச்சியால் சமைத்தே ஈவோம் விழிகளின் தோழன் ஒளியே விண்டிடும் தீக்குச்சி வழியே தளிர்விடும் அறத்தைக் காக்க தீக்குச்சியால் சமைத்தே ஈவோம் தீமைகள் கலையும் ஆசான் பாக்குச்சி சமைத்து நானும் பாதைவழி…\nஇருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் \nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2013 4 கருத்துகள்\nதேடுகிறேன் . . . \nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2013 2 கருத்��ுகள்\nஓடோடி உழைத்தமகன் வாடி மண்ணில் உட்கார்ந்தே தேடுகிறேன் உள்ளத்தால் எண்ணி ஆடிப் பெருங்காற்றில் அடிமரமே வீழ்ந்துவிட்டால் கூடி நிழலிலமரக் கூடுமோ வௌவால் மாந்தர்கள் வாழும்தமிழ் மண்ணில் வாய்மை மேட்டிலொரு தூய்மையாளன் தோன்றினான் வௌவால் மாந்தர்கள் வாழும்தமிழ் மண்ணில் வாய்மை மேட்டிலொரு தூய்மையாளன் தோன்றினான் காய்மை மனமில்லாக் காரணத்தால் கரைசேரவில்லை தாய்மை மனமிருந்ததாலே தமிழ்க்கரைகண்டார் \nதமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் \nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 நவம்பர் 2013 கருத்திற்காக..\n– கவிஞர் இரா .இரவி எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் இல்லையேல் தமிழ் வீழும் ‘கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ‘ திருவள்ளுவர் கற்கண்டாய் வடித்த குறள் இதற்கும் பொருந்தும் கனியாக நல்ல தமிழ் எழுத்துககள் இருக்கையில் \nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 நவம்பர் 2013 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n– வித்யாசாகர் ‘வாட்ச் பக்கெட் தேங்க்சு சாரி’யிலிருந்து தொடங்குகிறது தமிழிற்கான நாள்கொலை.. அம்மா அப்பா மாறி ‘மம்மி டாடி’யானது மட்டுமல்ல ‘டிவி ரேடியோ’ கூட வெகுவாய் தமிழைத் தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட ‘டெட்பாடி’ ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ… () எவனோ எடுத்தெமைப் புதைக்கும் குழிக்குள் தமிழ்தொலைத்து தொலைத்து விழும் மாந்தரை எந்த மொழி மனிதரெனயெண்ணி மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ) எவனோ எடுத்தெமைப் புதைக்கும் குழிக்குள் தமிழ்தொலைத்து தொலைத்து விழும் மாந்தரை எந்த மொழி மனிதரெனயெண்ணி மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ ‘பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும் பேஸ்புக் பிசாவும்’ கூட…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 நவம்பர் 2013 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n– முனைவர். எழில்வேந்தன் உள்ளங்கைக்குள் ஒளிந்திருக்கும் எதிர்காலத்தை மறந்து, இன்றைய உலகம் இரைதேட வைத்ததால் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கின்றன பிஞ்சு விரல்கள். வயதுக்கு வந்தால் வாசலுக்குச் செல்லவும் தடைசொல்லி பருவம் வந்ததும் உருவம் மறைக்கவும் உடை சொல்லி பெண்ணின் பெருமை பேசிவந்த பெற்ற உறவுகளே வறுமை வந்தால் எசமானர் இல்லங்களுக்கு எடுபிடி வேலைக்கு அனுப்பும். ��ாழ்வாதாரங்களை எல்லாம் வறுமையின் கொடுங்கரங்கள் நொறுக்கிப் போட்டதால் வசதிகளின் தாழ்வாரங்களில் வதைபடும் தளிர்கள். நீதியின் குரல்வளை நெறிக்கப் பட்டதால் வீதியில்…\nநட்புடன் கதிர் 16 நவம்பர் 2013 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஅகர முதல இணைய இதழே பிற மொழிக்கொலை தடுக்க அறிவு தா பிற மொழிக்கொலை தடுக்க அறிவு தா கொப்பழிக்கும் எரிமலை தரும் வீரம் நீ காற்று துப்பி விழுங்கும் சூறாவளியின் ஈரம் நீ \nகாக்கும் எம்மொழி ஆள்வோர் அறிக\nநட்புடன் கதிர் 16 நவம்பர் 2013 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nபூத்திடும் மழலையர் பள்ளிகள் எல்லாம் புதைத்திடும் ஆங்கில மொழியின் மோகம் புத்தன் நெறிசொல் இலங்கை மண்ணில் புதைகுழி வாழ்வாய் தமிழர் வாழ்க்கை நாத்திக ஆத்திகம் பேசும் நம்மோர் நயத்தகு மேடையில் நடன ஆட்டம் தீத்திறம் இல்லா நம்மோர் செயலால் திக்கற் றோராய் நம்தமிழ் மக்கள் தலைமை தலைமை என்றே நம்மோர் தலைவர் என்றே அனைவரும் உள்ளார் தலைமை காக்கும் தலைமை இல்லை தவநெறி போற்றும் தொண்டர் இல்லை அவனிவன் எனறே குறையாய் மொழிவான் அவனியே போற்றும் நிறையை எள்ளுவான் தவநிறை நம்மின் தடத்தை மறக்க…\nநீதித்துறையினருக்கு அறநெறிப் பயிற்சி தேவை\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்��்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/20200/", "date_download": "2019-10-14T13:49:19Z", "digest": "sha1:WFBIOTHVP2PJN4RVOPFNTIKVRGX3XEOM", "length": 18092, "nlines": 205, "source_domain": "www.tnpolice.news", "title": "வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல் பரப்பியவர் கைது – தூத்துக்குடி டி.எஸ்.பி. பிரகாஷ் அதிரடி நடவடிக்கை. – Tamil Nadu Police News", "raw_content": "\nதிங்கட்கிழமை, அக் 14, 2019\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்\nகம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்\nதிருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nகாவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு\nவிருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு\nமணல் திருடியவர்களை கைது செய்த மதுரை காவல்துறையினர்\nசிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது\nதொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது\nதூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\n9 மணி நேரங்கள் ago\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n9 மணி நேரங்கள் ago\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்\n9 மணி நேரங்கள் ago\nகம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்\nதிருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nகாவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு\nவிருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு\nமணல் திருடியவர்களை கைது செய்த மதுரை காவல்துறையினர்\nசிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது\nதொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது\nதூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்\nவாட்ஸ் ஆப்பில் தவறான தகவல் பரப்பியவர் கைது – தூத்துக்குடி டி.எஸ்.பி. பிரகாஷ் அதிரடி நடவடிக்கை.\nதூத்துக்குடி: தூத்துக்குடி வண்ணார் தெரு, மேல சண்முகபுரதைச் சேர்ந்த செந்தூர் பாண்டி மகன் வேலுமயில் என்பவர் குடிபோதையில், நேற்று (04.10.2019) மாலை 5.45 மணியளவில் தனது மனைவி மாரிச்செல்வியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.\nஇதன் விளைவாக தனது இரு சக்கர வாகனத்தை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமோதர நகர் (பீங்கான் ஆபீஸ்) சந்திப்பு அருகில் தீயிட்டு எரித்துள்ளார்.01\nஇது சம்பந்தமாக வேலு மயில் மகள் நித்யஸ்ரீ என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வேலுமயில் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇரு சக்கர வாகத்தை தீயிட்டு எரித்த இந்த நிகழ்வை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து “தூத்துக்குடியில் ஹெல்மெட் போடாத வாகனத்திற்கு அதிக அபராதம் விதித்ததால் மனமுடைந்த சண்முகபுரத்தைச் சேர்ந்த வேலு என்பவர் தன் இருசக்கர வாகனத்தை தூத்துக்குடி பீங்கான் ஆபீஸ் சந்திப்பு அருகில் தீ வைத்து எரித்ததாக தகவல் என” காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல் பரப்பிய தூத்துக்குடி , அழகேசம் மாரியப்பன் மகன் அருண் விஜய் காந்தி (25) என்பவரை டி.எஸ்.பி பிரகாஷ் அவர்களின் உத்தரவின் பேரில் தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மேற்பார்வையில் எஸ். ஐ. ஞானராஜன் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகன்னியாகுமரியில் செல்போன் திருடியவர் கைது\n39 கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 04.10.2019 அன்று நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ரதீஸ்(24) இவரிடம் கண்ணநாகம் பகுதியில் ஒருவர் லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தி உள்ளார். பைக்கை ரதீஸ் நிறுத்தினர் அப்போது திடீரென சட்டைப்பையில் இருந்த செல்போனை திருடிவிட்டு ஓடினார். பொதுமக்கள் பிடித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசராணையில் அந்த நபர் கேரளத்தை சேர்ந்த அல்பீர்(34) என்றும் இது போல பலபேரிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. ரதீஸ்சின் புகாரின் […]\nதிண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் முன்னிலையில் மரம் நடும் விழா\nAdmin 2 மாதங்கள் ago\nதமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலை- விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி, 10.08.2018\nகொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nAdmin 2 வருடங்கள் ago\nமதுரையில் சட்டத்துக்கு புறம்பாக காஞ்சா கடத்தி வந்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது\nதமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்\nAdmin 2 வருடங்கள் ago\nமனநலம் பாதித்தவரை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல்துறையினர்\nலலிதா ஜுவல்லரி கொள்ளையனை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளார் பாரத நேரு, குவியும் பாராட்டுக்கள் (264)\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (222)\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (160)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (118)\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\nகாவலர் தினம் – செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/05/30/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-14T14:12:14Z", "digest": "sha1:OH6QQX4YPBTXIBU6XUCF5X3HODWSHEHY", "length": 56044, "nlines": 82, "source_domain": "solvanam.com", "title": "செயற்கை நுண்ணறிவு: எந்திரன் 2.0 – சொல்வனம்", "raw_content": "\nசெயற்கை நுண்ணறிவு: எந்திரன் 2.0\nமீனாக்ஸ் மே 30, 2016\nகாலப் பயணம் பற்றிய தமிழ்த் திரைப்படங்களின் காலமிது என்பதால் அதிலிருந்து துவங்கலாம். கால எந்திரம் ஒன்றில் பயணித்து 1750களில் வாழும் மனிதர் ஒருவரைப் பிடித்து 2016க்குக் கூட்டி வந்து இன்றைய உலகைக் காணச் செய்தால் என்ன ஆவார் ‘வந்தியத்தேவன், குதிரை மேல் ஏறினால் வாயு வேகம், மனோ வேகத்தில் பயணித்தான்’ என்று படித்தாலும் ஓரளவு நம்பத்தக்க விதமாக‌ கண்முன்னே குதிரை மேல் பயணம் செய்வதே அதிவேகப் பயணமாக அவர் கண்டிருப்பார். இன்றோ வானில் சீறிப் பாயும் விமானங்களும், அறியப்பட்ட நம் சூரிய குடும்பத்தின் எல்லைய���த் தாண்டியே சென்று கொண்டிருக்கும் வாயேஜர் செயற்கைக் கோளும் ‘வந்தியத்தேவன், குதிரை மேல் ஏறினால் வாயு வேகம், மனோ வேகத்தில் பயணித்தான்’ என்று படித்தாலும் ஓரளவு நம்பத்தக்க விதமாக‌ கண்முன்னே குதிரை மேல் பயணம் செய்வதே அதிவேகப் பயணமாக அவர் கண்டிருப்பார். இன்றோ வானில் சீறிப் பாயும் விமானங்களும், அறியப்பட்ட நம் சூரிய குடும்பத்தின் எல்லையைத் தாண்டியே சென்று கொண்டிருக்கும் வாயேஜர் செயற்கைக் கோளும் புறா விடு தூது அனுப்பிய செய்திகள் சில பல நாட்களுக்குப் பிறகு நெஞ்சைக் கவர்ந்தவரை அடைந்த நிலைமைக்குப் பழகியவர், அதற்கு மாறாக கடலுக்கு அப்பால் வாழும் அன்பு மனைவியோடு ஸ்கைப்பில் முகம் பார்த்தபடி உரையாட முடிவது. நேரடியாகக் காதால் கேட்ட ஒரு கலைஞனின் இசையை, நினைவுகளில் மட்டுமே மீட்டியெடுத்து மகிழ்வதற்குப் பதிலாக, நாற்பது ஆன்டுகளுக்கு முன்னால் ஒரு ஸ்டூடியோவில் இசைக்கப்பட்ட ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்ற பாடலை, விரலளவுக் கருவியின் மூலம் நுணுக்கமாக மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ முடிவது. ஆங்கிலத்தில் ‘mind is blown’ என்று ஒரு உயர்வு நவிற்சி உண்டு. காலத்தில் பயணித்த அம்மனிதர், ஆச்சர்யங்கள் தாள முடியாமல் மெய்யாகவே சிந்தை வெடித்துச் சிதறி இறக்கவும் வாய்ப்புண்டு.\nஇப்போது அடுத்த கேள்வி – இன்றைய உலகில் வாழும் நம்மில் ஒருவர், அதே கால எந்திரத்தில் ஏறி முன்னோக்கி எத்தனை ஆண்டுகள் பயணித்தால், அதே போன்று சிந்தை சிதறும் ஆச்சர்யங்களை அடைவார் ‘முன்னூறு ஆன்டுகள்’ என்று உங்களில் யாராவது சொல்லியிருந்தால் நீங்கள் வெல்ல முடியாது ஒரு கோடி ஒரு நயா பைசா கூட. தவறான பதில். நீங்கள் நினைத்திருக்க வேண்டியது முன்னூறு ஆண்டுகள் நெடில் அல்ல, முப்பதே ஆண்டுகள் குறில். இதற்கு முக்கிய காரணமாக இருக்குமென்று பரவலாக அறிவியலாளர்கள் மத்தியில் நம்பப்படுவது, செயற்கை நுண்னறிவுப் (Artificial Intelligence) புலத்தில் வர இருக்கும் புரட்சிகள். அல்லது, நடைபெற்றுக் கொண்டிருக்கும் புரட்சிகள்.\nசெயற்கை நுண்ணறிவு என்பது, கவிப்பேரரசு அளித்த தெளிவுரைப்படி – “எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து, வயரூட்டி உயிரூட்டி, ஹார்ட்டிஸ்கில் நினைவூட்டி, அழியாத உடலோடு, வடியாத உயிரோடு, ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி, ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி”. சுருக்கமாக செயற்கை அஃறிணைகளுக்கு, அதாவது மனிதர்கள் உருவாக்கிய எந்திரங்களுக்கு, குறிப்பாக கணினிகளுக்கு, அறிவேற்றுவது.\nஇந்தத் துறைக்கு செயற்கை நுண்ணறிவு எனப் பெயரிட்டவராக ஜான் மெக்கார்த்தி (John McCarthy, 1927 – 2011) அறியப்படுகிறார். எம்.ஐ.டி. மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்களில் ஆய்வும் கற்பித்தலும் செய்தவர். 1955ல், ஐ.பி.எம். நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு ராக்கஃபெல்லர் அமைப்பிடம் உதவி வேண்டி சமர்ப்பித்த திட்ட வரைவில், இப்படி எழுதுகிறார் –\n“செயற்கை நுண்ணறிவு சார்ந்த இந்த ஆய்வில், மனிதர்களால் செய்யக் கூடிய அறிவாற்றல் சார்ந்த (தொடர்ந்து விரைவாகக் கற்பது உள்ளிட்ட) எந்த அம்சத்தையும் ஒரு எந்திரம் செய்யக் கூடிய வகையில் தெளிவாக வரையறுத்து விளக்கிவிட முடியும் என்ற கருதுகோளின் அடிப்பைடையில் தொடர இருக்கிறோம்..”\nஉலக உயிரினங்களில் ஆறாவது அறிவை அடைந்த ஒரே உயிரினம் என்று தம்மைத்தாமே நம்பிக் கொள்ளும் மனிதர்கள் (“அவன் ரொம்ப அறிவாளியாம்” “அப்படியா” – நன்றி: கவுண்டர் மஹான்) இந்த செயற்கை நுண்ணறிவைப் பற்றி ஆராயத் துவங்கியபோது, அதை எப்படி நிகழ்த்துவது என்பது ஒரு கேள்வியாக இருந்தது.\nமுதல் படியாக மனிதர்களைப் போல நடந்து கொள்ளும் எந்திரங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். (Machines mimicking human behavior.) ரோபோ என்று மனித வடிவிலேயே இருக்கும் எந்திரங்(ன்)கள், இதில் அடக்கம்.\nஅடுத்தபடியாக மனிதர்களைப் போல சிந்திக்கும் எந்திரங்க‌ளின் உருவாக்கம். (Machines mimicking human thought process.) ஆப்பிள் ஐஃபோன்களில் ஒலிக்கும் ‘சிரி’, இத்தகைய செயற்கை நுண்ணறிவு என்று ஓரளவு சொல்லலாம். குரல் தவிர வேறு எந்த விதத்திலும் ‘மனிதத் தன்மையற்றது’ அது. தவறாகப் புரிந்து கொள்ள‌ வேண்டாம் – உள்ளதை உள்ளபடி விருப்பு வெறுப்பின்றி சொல்லும் என்பதால். ☺\nதற்போது மனித அறிவின் விரிவுகளும் எல்லைகளும் பற்றிய‌ மயக்கங்கள் விலகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கடுத்த கட்டமாக நுண்ணறிவோடு இயங்கும் எந்திரங்களை உருவாக்க முயற்சிப்பது. (Machines with intelligence. Dot.) இது எப்படி இருக்கும் என்பது வந்தால் தான் தெரியும்.\nசெயற்கை நுண்ணறிவில், அது எந்த அளவு நிபுணத்துவம் அடைந்துள்லது என்பதை வைத்து மூன்று வகைகளுண்டு. முதலாவது செயற்கைக் குறு நுண்ணறிவு (Artifical Narrow Intelligence.) இது weak AI எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் ம���்டும் நிபுணத்துவம் வெளிப்படுத்துவது இது. இருபதாண்டுகளுக்கு முன்பாகவே, அப்போதைய உலக செஸ் சாம்பியன் காஸ்பரோவ்-வை ஒரு போட்டியில் வீழ்த்திய IBM Deep Blue என்ற கணினியை இந்த வகையானது எனலாம். அந்தக் குறிப்பிட்ட துறையில் மட்டுமே மேலும் மேலும் படித்தும் பயிற்சிகள் செய்தும் தன்னை முன்னேற்றிக் கொள்வது இதன் பணி. வேறு துறைகளில் கவனம் செலுத்தாது. “மேத்ஸ்ல மட்டும் என் பையன் சூரப் புலி, ஆனா மத்த சப்ஜெக்ட்ஸ் எதுலயும் கவனம் வைக்கா மாட்டேங்கறான்” என்பது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகும் மாணவனைப் போன்றது இந்த நிலை..\nஇரண்டாவது, செயற்கைப் பொது நுண்ண‌றிவு (Artifical General Intelligence). இது strong AI எனவும் அழைக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் பல்வேறு துறைகளில், அறிவார்ந்த செயல்பாட்டை வெளிப்படுத்துகின்ற கணினிகளை இப்படிச் சொல்லலாம். மனித அறிவுக்கு ‘சபாஷ், சரியான போட்டி’ என்று டஃப் கொடுக்கக் கூடியது. குறிப்பாக, தர்க்கபூர்வமான சிந்தனை, திட்டமிடுவது, திட்டப்படி செயல்படுவது, வேகமாகப் புதியன கற்பது, தெளிவற்ற அல்லது வரையறையற்ற‌ கருத்தோட்டங்களை (abstract ideas) எளிதாகப் புரிந்து கொள்வது, இப்படி இவையும் இன்னும் பலவுமாக, ஒரு மனிதன் ஈடுபட‌க் கூடிய அறிவார்ந்த செயல்பாடுகளில் இயங்கக் கூடியதாக இந்த வகைக் கணினிகள் இருக்கும். எல்லாப் பாடங்களிலும் உயர் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைப் போன்றது இது. ஆனால், இந்த இரண்டாம் வகை செயற்கை நுண்ணறிவை அடைவது கடினமான ஒன்று. இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை. ஆனால், அந்தத் தருணத்தை மிக விரைவில் எதிர்நோக்கி இருக்கிறோம்.\nமூன்றாவது, செயற்கை அதி நுண்ண‌றிவு (Artifical Super Intelligence). நாமறிந்த எல்லாத் துறைகளிலும், இருப்பதிலேயே சிறந்த மனித மூளைகளை மிஞ்சும் அறிவு கொண்ட நிலை இது. அறிவியல் சார்ந்த துறைகள் மட்டுமின்றி, கலை, சமூக நடத்தை, நிர்வாகம், என்று எல்லாமே இதில் அடக்கம். பாடங்களில் சோபிப்பது மட்டுமில்லாமல், விளையாட்டிலும் இன்னும் பல எக்ஸ்ட்ரா கரிகுலர் நடவடிக்கைகளிலும் பட்டையைக் கிளப்பும் மாணவர்கள் இருப்பார்களல்லவா, அவர்கள் தான் இது. செயற்கைப் பொது நுண்ண‌றிவு நிலையையே இன்னும் எட்டவில்லை என்பதால் செயற்கை அதி நுண்ண‌றிவு நிலை அதற்கடுத்து எதிர்காலத்தில் இருக்கிறது. இப்போதைக்கு, “எப்ப வரும், எப்படி வரும்னு தெரியாது, ஆனா வரவேண்டி�� நேரத்துக்கு கரெக்டா வரும்” என்று சொல்லி அமையலாம்.\nகுரங்கினத்தை விட பரிமாண வளர்ச்சியில் மனித இனம் முன்னேறி விட்டோம் என்று நாம் சொல்லும் போது அதன் பொருள் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மனிதர்கள் செய்யக் கூடிய விஷயங்களை குரங்குகள் செய்ய முடியாது என்ற அள‌வில் மட்டும் இயங்குவதில்லை இந்த பரிணாம வளர்ச்சி. மனிதர்கள் கணினியை உருவாக்கினால், குரங்குகளால் உருவாக்க முடியாது தான். ஆனால், மனிதர்களால் கணினி என்ற ஒன்றை உருவாக்க முடியும் என்பதைக் கூட குரங்குகளால் புரிந்து கொள்ள இயலாது. இது போன்ற பல பரிமாணங்கள் இதில் அடங்கி உள்ளன. அதைப் போல், செயற்கை அதி நுண்ணறிவு என்பது, பரிமாண வளர்ச்சித் தொடரில், மனிதனின் அறிவாற்றலை மிஞ்சப் போகும் அடுத்த பாய்ச்சலாக இருக்கப் போகிறது. அது மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் முந்தைய ஐந்தறிவு விலங்கினங்களுக்கும் இடையிலான இடைவெளியை விட மிகப் பெரிய இடைவெளியை செயற்கை அதி நுண்ண‌றிவு அதிவிரைவில் எட்டிச் சென்று விடும் என்று நம்பப் படுகிறது. (மனிதன்: “தள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே..\nஎனவே தான், என்ன, ஏது என்று நம்மால் புரிந்து கொள்ளக் கூட முடியாத பரிமாணங்களில் இந்த அதி நுண்ணறிவு வெளிப்படக் கூடும். அதன் விளைவுகள் எப்படி இருக்கும், மனித இனம் செல்லும் பாதை எதிர்காலத்தை நோக்கியா, அல்லது ‘அதிர்’காலத்தை நோக்கியா என்பது ந‌மக்கு முன் உள்ள சவாலான கேள்வி.\nNext Next post: அழிவற்ற வாழ்வுக்குத் தடை உயிரியில் காரணங்கள் அல்ல, இயற்பியலே\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இ���ழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்���ியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆ���்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார�� பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொ���ோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம���பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/collector", "date_download": "2019-10-14T14:17:37Z", "digest": "sha1:5E2VPBYI3SU4236A6Q5ZICTJ6WN2WHZ7", "length": 5424, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"collector\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncollector பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாசில்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntahsildar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nv.a.o ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nunion office ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட்டாட்சியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/nasriya-conform-the-acting-with-ajith-next-movie-pkeakg", "date_download": "2019-10-14T13:01:46Z", "digest": "sha1:GRRA64EAFQCX4RZ73UTEGVTCSC6TGSX5", "length": 9045, "nlines": 151, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'தல 59 ' படம் பற்றி நடிகை நஸ்ரியா வெளியிட்ட முக்கிய தகவல்!", "raw_content": "\n'தல 59 ' படம் பற்றி நடிகை நஸ்ரியா வெளியிட்ட முக்கிய தகவல்\nதல அஜித் 'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து 59-வது படத்தை, 'சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய, இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.\nதல அஜித் 'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து 59-வது படத்தை, 'சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய, இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇந்த படம் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியடைந்த பிங்க் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட, உள்ளதாக ஏற்கனவே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து இந்த படத்தை பற்றி பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட திருமணத்திற்கு பின், தமிழில் நடிகை நஸ்ரியா இந்த படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆக உள்ளார் என தகவல் வெளியானது.\nஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், இது உண்மையா வதந்தியா என்பது போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதனை தெளிவு படுத்தும் வகையில் நடிகை நஸ்ரியா அவருடைய ட்விட்டர் பக்கத்தில், தல 59 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்ததோடு அவருடைய கேரக்டர் பெயர் ஸ்வேதா என்றும் கூறியுள்ளார்.\nஇதனால், அஜித் ரசிகர்கள் மற்றும் இன்றி நஸ்ரியாவின் ரசிகர்களையும் இந்த செய்தி குஷிபடுத்தியுள்ளது. இந்த படத்தை மறைந்த, பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nநீட் பயிற்சி மையங்களில் செம மோசடி கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்த வருமான வரித்துறை \nஇந்த நெட்டிசென்கல்லாம் மோடியின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள் ….. கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர் \nஇடைத்தேர்தலில் பேனர் இல்லாத பிரச்சாரம்... சுப ஸ்ரீ இழப்பிற்கு பின்.. நடக்கும் உருப்படியான மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dhuraimurugan-reply-to-edappadi-palanisamy-pyldo9", "date_download": "2019-10-14T13:18:52Z", "digest": "sha1:QEJVYU2XPSZXLEEGCCLXNDHK5OUZIIJW", "length": 15130, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்படி விவரம் தெரியாமல் பேசக்கூடாது... எத்தனை வாட்டிதான் சொல்றது? எங்களுக்கே அலுத்துப் போச்சி... துரைமுருகன் டென்ஷன்", "raw_content": "\nஇப்படி விவரம் தெரியாமல் பேசக்கூடாது... எத்தனை வாட்டிதான் சொல்றது எங்களுக்கே அலுத்துப் போச்சி... துரைமுருகன் டென்ஷன்\nஇப்படி விவரம் தெரியாம பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்க வேண்டாம் , பலமுறை விவரமாக சொல்லி எங்களுக்கே அலுத்துப் போச்சு. அவர்களுக்கும் கேட்டு,கேட்டு காதுகளும் மரத்துப் போயிருக்கும் என கேள்விகேட்டு முதல்வர் எடப்பாடியை எச்சரித்துள்ளார் துரைமுருகன்.\nஇப்படி விவரம் தெரியாம பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்க வேண்டாம் , பலமுறை விவரமாக சொல்லி எங்களுக்கே அலுத்துப் போச்சு. அவர்களுக்கும் கேட்டு,கேட்டு காதுகளும் மரத்துப் போயிருக்கும் என கேள்விகேட்டு முதல்வர் எடப்பாடியை எச்சரித்துள்ளார் துரைமுருகன்.\nபல ஆண்டுகாலம் தமிழகத்தின் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், எந்தத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தினார். திமுக ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன மேட்டூரிலிருந்து கொள்ளிடம் வரை எத்தனை தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து வைத்திருக்கிறீர்கள் என முதல்வர் எடப்பாடி கேள்விகேட்டுள்ளார்.\nஇதுகுறித்து விளக்கம் அளித்த துரைமுருகன்; மாண்புமிகு முதலமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபகாலமாகஒரு வழக்கத்தை மேற்கொண்டு வருகிறார். எந்த ஊருக்கு போனாலும், எந்த விழாவில்உரையாற்றினாலும், தி.மு.க. ஆட்சியில் காவேரி - முல்லைப் பெரியார் பிரச்சினையில் என்ன செய்தது என்று கேட்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். சட்டமன்றத்தில் எத்தனையோ முறை முதலமைச்சரும் - மற்ற அமைச்சர்களும் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டபோதெல்லாம், நாங்கள் பலமுறை விவரமாக கூறி எங்களுக்கே அலுத்துப் போய்விட்டது. அவர்களுக்கும் கேட்டு,கேட்டு காதுகளும் மரத்துப் போயிருக்கும்.\nஆனாலும், முதலமைச்சர் எடப்பாடி அவர்கள், விழாக்கள் தோறும் இதே கேள்வியை கேட்டு வருகிறார். அப்படித்தான் நேற்று சேலம் வீரபாண்டி தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போதும், \"தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக அதிககாலம் இருந்தவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன். காவேரி - முல்லைப் பெரியார் -பாலாறு பிரச்சினைகளுககு எந்த தீர்வும் காணாதவர்\" என்று பேசியிருக்கிறார். அதாவது, கலைஞர் அரசு இந்தப் பிரச்சினைகளில் எதுவும் செய்யவில்லை என்கிறார்.\nகாவேரியாற்றில் வரும்தண்ணீரை கர்நாடகமும் - தமிழகமும் எப்படி பகிர்ந்து கொள்ளுவது என்பது குறித்து 1924ஆம் ஆண்டு, இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. காலப்போக்கில் கர்நாடக அரசு, ஒப்பந்தத்தை மீறி நடக்க ஆரம்பித்தது. தமிழகத்துக்கு அதனால் கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை.\nஇந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக எழுப்பியவர், அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் தான். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமாக இதைக் கொண்டு வந்ததும் கலைஞர் தலைமையிலான தி.மு.க.அரசு தான். காவேரியில் மொத்தம் எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதை கண்டுபிடிக்க ‘உண்மை கண்டறியும் குழு'வை கொண்டு வந்தவரும் கலைஞர் தான்.\nமுல்லைப் பெரியாறு அணையில்152 அடி தேக்கப்பட்டு வந்தது. அ.தி.மு.க.ஆட்சியில்தான் யாரையும் கேட்காமலும் -அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலும் -அன்றைய அ.தி.மு.க. அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த திரு.ராஜாமுகமது அவர்களின் கையெழுத்து இல்லாமலும், \"152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்துக் கொள்வோம்\" என ஒரு அடிமை முறி சீட்டை கேரள அரசுக்கு எழுதி கொடுத்தது அ.தி.மு.க. அரசுதான். முல்லைப் பெரியாறு அணையில்142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றுஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெற்றுத்தர வித்திட்டது தி.மு.க. அரசுதான்.\n2013-14ஆம் ஆண்டு முதல் 2018-19ஆம் ஆண்டு வரையிலான இந்த ஆறுஆண்டில் பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்பட்ட பணம், பாசனத்திற்கென மொத்த ஒதுக்கீடு 13,606 கோடி ரூபாய். ஆனால், மொத்தம் செலவு செய்ததோ 6,973கோடி ரூபாய்தான். இதை நான் குற்றமாகசொல்லவில்லை. 2018ஆம் ஆண்டை தணிக்கை செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத் தலைவரின்அறிக்கை - 2019ல் தெளிவாக தெரிவித்திருக்கிறது. இதையெல்லாம் படித்துவிட்டு அவர் பேசுவது நல்லது என துரைமுருகன் பதில் அளித்திருக்கிறார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nபண மோசடி வழக்கில் விஜய் பட நடிகைக்கு அதிரடி பிடிவாரண்ட்...\nதினேஷ் கார்த்திக்கின் காட்டடி பேட்டிங்.. அபினவ் முகுந்த் அபார சதம்.. தோல்வினா என்னனே தெரியாத தமிழ்நாடு அணி\nஅண்ணன் அண்ணியை வீட்டின் பின்புறம் கொன்று புதைத்த தங்கை... பத்திரிக்கை வைக்க சென்ற இடத்தில் நடந்த பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/graduates-came-to-buy-application-for-cooking-and-cleaning-work-pz5er5", "date_download": "2019-10-14T12:54:24Z", "digest": "sha1:HVJGE6UXA3IYFB3S7S7QAOH442ECKCZM", "length": 11174, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரி இளைஞர்கள்..! தகுதியற்றவர்கள் என தடுத்த அதிகாரிகள்...!", "raw_content": "\nதுப்புரவு பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரி இளைஞர்கள்.. தகுதியற்றவர்கள் என தடுத்த அதிகாரிகள்...\nவேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் விடுதிகளில் காலியாக இருக்கும் சமையல், துப்புரவு பணிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதை பெறுவதற்காக ஏராளமான பட்டதாரிகள் திரண்டனர்.\nவேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக 50க்கும் மேற்பட்ட உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சமையல் மற்றும் துப்புரவு பணிக்கு பணியிடங்கள் காலியாக இருந்துள்ளது. இதையடுத்து 112 சமையலர் மற்றும் 27 துப்புரவு பணியாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்த பணிக்கு 35 வயதிற்கு உட்பட்ட நன்கு சமைக்கத் தெரிந்த 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி நேற்று காலை 10 மணிக்கு விண்ணப்பங்கள் வழங்குவது தொடங்கப்பட்டது. இதற்காக காலை 9 மணி முதலே விண்ணப்பங்களை பெறுவதற்காக பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் திரண்டனர், அதில் பட்டதாரிகள் மற்றும் பொறியியல் முடித்த இளைஞர்கள் தான் அத��க அளவு வந்திருந்தனர். நீண்ட வரிசையில் வெகு நேரம் அவர்கள் விண்ணப்பங்கள் வாங்க காத்திருந்தனர்.\nஇந்த நிலையில் பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலாது என்று அதிகாரிகள் தடுத்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதைத்தொடர்ந்து ஆதிதிராவிட நலத்துறை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் 10,11,12 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படாது என்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே இந்த பணிக்கு தகுதி உடையவர்கள் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.\nசமையல் மற்றும் துப்புரவு பணிக்கு விண்ணப்பம் வாங்க பட்டதாரி இளைஞர்கள் ஏராளமானோர் குவிந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nகருணாநிதியை பாராட்டி புகழந்தது எந்த வாய்.. ராமதாஸுக்கு திமுக நறுக் கேள்வி..\nமீண்டும் கொடூர முகத்தை காட்டிய ஜி ஜின்பிங். ரத்தமும் சதையுமாக சிதறுவீர்கள்...நேபாளத்தில் இருந்தபடி எச்சரிக்கை...\n இந்தியாவிடம் மண்டியிட்டு சரணடைந்தது ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1512/", "date_download": "2019-10-14T12:44:05Z", "digest": "sha1:CJC5OEQYS4YSZN7NUYNUSKUOGIIUZ33C", "length": 12747, "nlines": 124, "source_domain": "tamil.b4blaze.com", "title": "அங்கன்வாடி பணியாளர்கள் 1512 பேருக்கு செல்போன்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - B4blaze Tamil", "raw_content": "\nஅங்கன்வாடி பணியாளர்கள் 1512 பேருக்கு செல்போன்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஅங்கன்வாடி பணியாளர்கள் 1512 பேருக்கு செல்போன்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nதிருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் 1512 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கைபேசியினை கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், அமைச்சர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.\nஇதன்மூலம் அங்கன்வாடி மைய பணிகளுக்கான நிகழ்நேர கண்காணிப்பிற்கும், சரியான முறையில் தகவலை பெற ஏதுவாக இருக்கும் மேலும், பயனாளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு சரியான நேரத்தில் திட்ட உதவிகளை வழங்குவதற்கும், பயனாளிகளின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.\nவாழப்பாடி அருகே வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்\nநாகை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி\nபாகிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் – தின செய்திகள்\nசாம்பார் பொடி – தின செய்திகள்\nஇரு மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு – தின செய்திகள்\nஜான்டி ரோட்ஸை பீல்டிங் கோச்சராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் போர்டு பரிசீலனை\nகடன் முகாம்கள் மூலம் 81 ஆயிரத்து 700 கோடி ரூபாய் பொதுமக்களுக்கு கடன் – ராஜீவ் குமார்\nவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 17-ந் தேதி தொடங்குவதாக அறிவிப்பு\nபாகிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் – தின செய்திகள்\nபாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளான மால்கண்ட், மர்டன் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.\nசாம்பார் பொடி – தின செய்திகள்\nமிளகாய் வத்தல் – 1/4 கிலோ\nகொத்தமல்லி – 300 கிராம்\nசீரகம் – 100 கிராம்\nதுவரம் பருப்பு – 50கிராம்\nகடலைப் பருப்பு – 50 கிராம்\nமிளகு – 25 கிராம்\nவெந்தயம் – 25 கிராம்\nமுதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும். வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மெசினில் கொடுத்து அரைக்கவும். இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம். காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.\nஇரு மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு – தின செய்திகள்\nபுதுச்சேரியை அடுத்த நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவ கிராமங்களுக்கிடையே கடந்த ஒரு மாத காலமாக சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் போலீசார் 2 பேரை கைது செய்தனர். இதன் காரணமாக இருக்கிராமகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nஇந்த நிலையில் இன்று இரு மீனவ கிராம்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டுள்ளது. கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, வலை போடுவதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இரு கிராம மீனவர்களும் கடற்கரையிலும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தியாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இந்த நிலையில், நல்லவாடு, வீராம்பட்டினம் ஆகிய இரு மீனவ கிராமங்களிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் – தின செய்திகள்\nசாம்பார் பொடி – தின செய்திகள்\nஇரு மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு – தின செய்திகள்\nஜான்டி ரோட்ஸை பீல்டிங் கோச்சராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் போர்டு பரிசீலனை\nகடன் முகாம்கள் மூலம் 81 ஆயிரத்து 700 கோடி ரூபாய் பொதுமக்களுக்கு கடன் – ராஜீவ் குமார்\nவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 17-ந் தேதி தொடங்குவதாக அறிவிப்பு\nஅடுத்ததாக பிக்பாஸ் சேரன் அளிக்கவிருக்கும் அதிரடியான விஷயம்\nதமிழகத்தில் நீட் கோச்சிங் சென்டரில் நடைபெற்ற அதிரடி ரெய்டு\nபாஜக சார்பிலான தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்\nஸ்ட்ராபெரி ஜாம் – தின செய்திகள்\nNEEYA 2 திரைப்பட விமர்சனம்\nநடிகை தமன்னா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட்\nஎவரும் இப்போதுவரை கண்டிராத பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் இதோ\nசாய் பல்லவி 2 ரூபாய் மதிப்புள்ள கிரீம் விளம்பர சலுகைகளை நிராகரித்தார்\nவித்யா பாலன் இதயத்தில் தொடுகின்ற வீடியோவில் அழுகிறார்\nதனது கணவனுடன் ஸ்ரீரியா சரனின் அழகிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-14T14:19:16Z", "digest": "sha1:ICUOPTRIKQ43SSS7YONF2RGU5NSEL277", "length": 8459, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடல்சார்வாழ்க்கை", "raw_content": "\nஅன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, என் பெயர் டார்வின், நான் அரபிக்கடலோரம் உள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்தவன். நான் உங்கள் வலைத்தளத்தை கடந்த ஒரு வருடமாகப் படித்து வருகிறேன். உங்களுடைய ஊமைச்செந்நாய், மத்தகம் மற்றும் அறம் சிறுகதைகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளன. தங்கள் வலைத்தளத்தில் வந்துள்ள புதியவர்களின் கதைகளைப் படித்தேன். எல்லாமே நன்றாக வந்துள்ளது சரியான தேர்வு. குறிப்பாக Christopher இன் கடல் ஆழம் சிறுகதை எங்கள் மீன்பிடி வாழ்கையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. கதை மிகவும் …\nTags: 'கடலாழம்', கடல்சார்வாழ்க்கை, கிறிஸ்டஃபர், புதியவர்களின் கதைகள்\nகோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் - கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு\nஅங்காடி தெரு கடிதங்கள் 2\nஎதிர்மறை வருமான வரி- பாலா\nதிரிலோக சீதாராம் ஆவணப்படம் - அஸ்வத்\n‘வெண்முர��ு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nநேரு – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE-11/", "date_download": "2019-10-14T13:20:09Z", "digest": "sha1:VEWUDZU5QWHTBUMAETNN34XUEJPGMMY3", "length": 36497, "nlines": 448, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 6நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: விக்கிரவாண���டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nமரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி\n – சீமான் – பாகம் 6\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\nஇலங்கையின் முள்வேலி முகாமில் இருந்த சகோதரி ஒருத்தி பேசினாள்… ”அண்ணா, முழங்கால்\nஅளவு தண்ணீர். படுக்கக்கூட இடம் இல்லை. மடியில் இருக்கும் குழந்தைக்குக் கொடுக்க பால் இல்லை. சாப்பாட்டுக்குத் திண்டாடுற மாதிரியே, அன்றாடக் கடன்களைக் கழிக்கவும் அல்லாட வேண்டிய நிலை. மாற்று உடைகள் இல்லாமல் தவிக்கிறோம் அண்ணா. இங்கே சாகக்கூட எங்களுக்கு வழி இல்லை. ஒருவர் குரல்வளையை இன்னொருவர் நெரிச்சு செத்தாத்தான் உண்டு\nஎன் தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் உளவுத் துறை பெருமகன்களே… இந்தக் கண்ணீரையும் கதறலையும் உரியவர்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள். அப்படியாவது அவர்களுடைய கல் மனது கரைகிறதா எனப் பார்க்கலாம். ஈழத்தில் இழவு விழுந்தாலும், ராமேஸ் வரம் ரத்தக்களறி ஆனாலும், தனுஷ்கோடியில் தமிழன் பிணம் மிதந்தாலும்… மூச்சுவிடாமல் இருப்பது எங்களின் தமிழர் குணம். ஆனால், ‘ஐயோ’ எனக் கதறினால், ‘அனுப்புங்கள் போலீஸை…’ என்கிற உத்தரவு மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடும்.\n‘இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை பயிற்சி அளிக்கும். இரு நாட்டுப் படைகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும்’ என இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் அறிவிக்க… அதை எதிர்த்து இந்த அன்னை மண்ணில் இருந்து ஒரு குரல்கூடக் கிளம்பவில்லை. ”எதற்கு அங்கே இந்திய ராணுவம்’ என இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் அறிவிக்க… அதை எதி��்த்து இந்த அன்னை மண்ணில் இருந்து ஒரு குரல்கூடக் கிளம்பவில்லை. ”எதற்கு அங்கே இந்திய ராணுவம் மிச்சம் இருக்கும் தமிழர்களையும் சுட்டு வீழ்த்தவா மிச்சம் இருக்கும் தமிழர்களையும் சுட்டு வீழ்த்தவா எங்களின் மீனவர்களைச் சிங்களவன் சுட்டான்… சீனன் சுட்டான்… இறுதியாய் இந்தியனும் சுடப்போகிறானா எங்களின் மீனவர்களைச் சிங்களவன் சுட்டான்… சீனன் சுட்டான்… இறுதியாய் இந்தியனும் சுடப்போகிறானா இல்லை, ‘நீங்கள் சரியாகச் சுடுவதில்லை… நாங்கள் சொல்லிக்கொடுப்பதுபோல் சுட்டால், தமிழர்களின் தலை பரங்கிப் பழமாய் சிதறிவிடும் இல்லை, ‘நீங்கள் சரியாகச் சுடுவதில்லை… நாங்கள் சொல்லிக்கொடுப்பதுபோல் சுட்டால், தமிழர்களின் தலை பரங்கிப் பழமாய் சிதறிவிடும்’ எனக் கற்றுக்கொடுக்கப் போகிறீர்களா’ எனக் கற்றுக்கொடுக்கப் போகிறீர்களா” என காங்கிரஸ் அரசின் சட்டையை உலுக்கி கேள்வி கேட்க இங்கே ஆள் இல்லை.\n‘கச்சத்தீவைச் சுற்றி சீன ராணுவம் இருப்பது ஏன்’ எனத் தமிழர்களுக்காகக் கேட்க இங்கே எந்த நாதியும் இல்லை. இதைச் சொன்னால், ‘சீமான் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறான்’ என அலறுகிறார்கள். வெள்ளையர் காலத்தில் இருந்த வாய்ப் பூட்டுச் சட்டம் இந்தக் கொள்ளையர் ஆட்சியிலும் தொடர்கிறதே’ எனத் தமிழர்களுக்காகக் கேட்க இங்கே எந்த நாதியும் இல்லை. இதைச் சொன்னால், ‘சீமான் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறான்’ என அலறுகிறார்கள். வெள்ளையர் காலத்தில் இருந்த வாய்ப் பூட்டுச் சட்டம் இந்தக் கொள்ளையர் ஆட்சியிலும் தொடர்கிறதே நெய்வேலியில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால், ‘சீமான் பேசினால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் நெய்வேலியில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால், ‘சீமான் பேசினால் மின் உற்பத்தி பாதிக்கப்படும்’ எனச் சொல்லி தடை விதிக்கிறார்கள். மின் உற்பத்திக்கும் என் பேச்சுக்கும் என்ன சம்பந்தம்’ எனச் சொல்லி தடை விதிக்கிறார்கள். மின் உற்பத்திக்கும் என் பேச்சுக்கும் என்ன சம்பந்தம் நான் பேசாவிட்டால் மட்டும் மின் உற்பத்தி சீராகி, தமிழகம் ஜொலிக்கப்போகிறதா நான் பேசாவிட்டால் மட்டும் மின் உற்பத்தி சீராகி, தமிழகம் ஜொலிக்கப்போகிறதா ஆற்காட்டார் இருக்கும் வரை ‘இருண்ட பூமி’யாகத்தானே தமிழ்நாடு இருக்கும் ஆற்காட்டார் இருக்கும் வரை ‘இருண்ட பூமி’யாகத்தானே தமிழ்நாடு இருக்கும் குரலை அடக்க எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் அரசாங்கத்தில் குரலை அடக்க எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் அரசாங்கத்தில் அதையும் மீறிப் பேசினால், இறையாண்மை அஸ்திரத்தை ஏவிவிடுகிறார்கள்.\nஎங்களைப்போல் இறையாண்மையைக் காக்கக் கூடியவர்கள் யாரேனும் இருக்கிறார்களா இந்த மண்ணில் இளிச்சவாயர்களாக, ஈனப் பிறவிகளாக ஏதும் செய்ய வழி இன்றி, இன்று வரை அழுகையை மட்டுமே ஆயுதமாக ஏந்தும் எங்களைப் பார்த்து இறையாண்மை மீறல் என்கிறீர்களே, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி… சிங்களவன் இன்று வரை ஒரு மலையாள மீனவனையாவது தாக்கி இருக்கிறானா இளிச்சவாயர்களாக, ஈனப் பிறவிகளாக ஏதும் செய்ய வழி இன்றி, இன்று வரை அழுகையை மட்டுமே ஆயுதமாக ஏந்தும் எங்களைப் பார்த்து இறையாண்மை மீறல் என்கிறீர்களே, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி… சிங்களவன் இன்று வரை ஒரு மலையாள மீனவனையாவது தாக்கி இருக்கிறானா இலங்கையின் கடல் எல்லையை எட்டாமல் மீன் பிடிக்க மலையாளி மட்டும், கலை கற்றுவைத்து இருக்கிறானா இலங்கையின் கடல் எல்லையை எட்டாமல் மீன் பிடிக்க மலையாளி மட்டும், கலை கற்றுவைத்து இருக்கிறானா மலையாள மீனவனைத் தாக்கினால், அடுத்து என்ன நடக்கும் என்பது சிங்களவனுக்குத் தெரியும். இந்திய அரசியலில் அதி முக்கிய சக்திகளாக இருக்கும் மலையாளிகள் சிங்களவனின் குடுமியை உலுக்கிவிடுவார்கள்.\nஆனால், எத்தனை தமிழர்கள் சிங்களவனால் சிதைக்கப் பட்டாலும், எங்கள் பிரதிநிதிகள் எதிர்த்துக் கேட்கப்போவது இல்லை. தியாகப் பெருந்தகை, அருட்பெருஞ்ஜோதி அன்னை சோனியா காந்தியின் முகம் சுண்டிவிடக் கூடாது என்பதுதான் இங்கு இருப்பவர்களின் முழு நேரக் கவலை.\nஇந்த தைரியத்தில்தான் தமிழர்களின் தலையில் கால் வைத்து விளையாடுவதில் அன்னை சோனியாவுக்கும் அறிவார்ந்த மன்மோகன் சிங்குக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. சிங்கள ராணுவத்தோடு கூட்டுப் பயிற்சியில் இறங்க இந்திய ராணுவம் செல்வது ஏன் இனப் படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்ஷேயை ஆதாரத்தோடு வளைக்க, ஐ.நா. குழு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்திய ராணுவம் அங்கே செல்வது கூட்டுப் பயிற்சிக்கா இனப் படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்ஷேயை ஆதாரத்தோடு வளைக்க, ஐ.நா. குழு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்திய ராணுவம் அங்கே செல்வது கூட்டுப் பயிற்சிக்கா இல்���ை குழப்பம் உண்டாக்கும் சூழ்ச்சிக்கா இல்லை குழப்பம் உண்டாக்கும் சூழ்ச்சிக்கா சிங்களவனின் இனப் படுகொலையை மறைக்கவே இந்தியா முயல்கிறது என்பது என் அழுத்தமான குற்றச்சாட்டு.\n‘கொஞ்சம் ரத்தம் தாருங்கள்… நிறைய சுதந்திரம் தருகிறோம்’ என்றான் இந்திய தேசிய ராணுவத்தை நிறுவிய புரட்சியாளன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ‘நிறைய ரத்தம் தந்துவிட்டோம். கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள் உலகத்திலே’ என்பதுதான் தமிழ்த் தேசியப் புரட்சியாளன் அண்ணன் பிரபாகரனின் கோரிக்கை. ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்பதில் இறுதி வரை புலிகள் உறுதியாக இருந்தார்கள். புலிகளிடம் சீன அரசு இணக்கம்கொள்ளத் துடித்ததை உலகத்தில் எவரேனும் மறுக்க முடியுமா’ என்பதுதான் தமிழ்த் தேசியப் புரட்சியாளன் அண்ணன் பிரபாகரனின் கோரிக்கை. ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்பதில் இறுதி வரை புலிகள் உறுதியாக இருந்தார்கள். புலிகளிடம் சீன அரசு இணக்கம்கொள்ளத் துடித்ததை உலகத்தில் எவரேனும் மறுக்க முடியுமா ‘என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் இந்தியாவுக்கு எதிராக என் சிந்தை எப்போதும் திரும்பாது ‘என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் இந்தியாவுக்கு எதிராக என் சிந்தை எப்போதும் திரும்பாது’ என உரக்கச் சொன்னவர் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன். ஆனால், தாய்த் தமிழ் உறவுகள் வசிக்கும் இந்தியா, போரின்போது சிங்களத்துக்குச் செய்த உதவிகள் போதாது என இப்போதும் கூட்டுப் பயிற்சிக்குப் படை அனுப்புகிறது.\nபெருமதிப்புக்குரிய பிரதமர் அவர்களே… காமன் வெல்த் மோசடி, அலைக்கற்றை அமளிதுமளி என உங்களைச் சுற்றி இத்தனை களேபரங்கள் நடக்கையிலும், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டும் தவறாமல் செய்கிறீர்களே… சிங்களத்துக்கும் சீக்கியத்துக்கும் அப்படி என்ன அண்ணன் – தம்பி உறவு ஈழத் தமிழர்கள் என்ன ஆனாலும் வாய் பேசா மௌனியாக இருக்கும் நீங்கள், சீக்கிய இனத்துக்கு சிக்கல் நேர்ந்தால், ஊமையாகவே உட்கார்ந்து இருப்பீர்களா அய்யா ஈழத் தமிழர்கள் என்ன ஆனாலும் வாய் பேசா மௌனியாக இருக்கும் நீங்கள், சீக்கிய இனத்துக்கு சிக்கல் நேர்ந்தால், ஊமையாகவே உட்கார்ந்து இருப்பீர்களா அய்யா பொழுதுபோகாத குறைக்கு ‘புலிகள் கொல்��ப் பார்க்கிறார்கள்’ எனக் கிளப்பிவிட்டுத் தாடியை நீவிக்கொள்ளவும் செய்கிறீர்கள். இதை எல்லாம் முன்கூட்டியே கண்டுபிடித்து உங்களை உஷார்படுத்திய உளவுத் துறை, மும்பையில் 25 தீவிரவாதிகள் நுழைந்து 150-க்கும் மேற்பட்டோரை சல்லடையாக்கியபோது எங்கே போய் உறங்கிக்கிடந்தது\nகார்கில் போரில் மடிந்த வீரர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்ததில் ஊழல், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலில் ஏற்றிய காங்கிரஸ்காரர்களே… இப்போது 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் புரிந்து உலக மகா சாதனையையும் செய்து இருக்கிறீர்களே… ஊழல் செய்வது எப்படி அவை உலகுக்குத் தெரியும்போது உணர்ச்சியற்ற ஜடமாக இருப்பது எப்படி அவை உலகுக்குத் தெரியும்போது உணர்ச்சியற்ற ஜடமாக இருப்பது எப்படி விசாரணை என வந்தால், ஆவணங்களைத் தொலைப்பது எப்படி விசாரணை என வந்தால், ஆவணங்களைத் தொலைப்பது எப்படி அப்படியே விசாரணை நடந்தாலும், அதனை இழுத்தடிப்பது எப்படி அப்படியே விசாரணை நடந்தாலும், அதனை இழுத்தடிப்பது எப்படி ஒரு ஊழலை மறைக்க அதைவிட பெரிய ஊழலைச் செய்வது எப்படி என்கிற வித்தைகளை எல்லாம் இலங்கை அரசுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் ஊழலில் சாதிக்கவைக்க… காங்கிரஸ் கட்சியின் அமுக்கல் படையை இலங்கைக்கு அனுப்புவதுதானே சரியாக இருக்கும்\nஅதைச் செய்யாமல் ஏனய்யா இன்னமும் எங்களைக் குதறுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்\nதங்களைச் சுற்றி இவ்வளவு அழுக்கு மூட்டைகளை வைத்திருக்கும் உங்களைப் பார்த்து இப்படித்தான் கோஷம் எழுப்பத் தோன்றுகிறது.\nசோனியாஜி… மன்மோகன்ஜி… 2ஜி… 3ஜி… அடச்சீ\n – சீமான்- பாகம் 7\n – சீமான் – பாகம் 5\nசெந்தமிழன் சீமான் 2019 தேர்தல் பரப்புரை புகைப்படங்கள் Download HD Seeman Election Campaign Photos\nசீமான் தேர்தல் பரப்புரை உயர்தர நிழற்படங்கள் [Seeman Election Campaign HD Download]\nசெந்தமிழன் சீமான் புதிய புகைப்படங்கள் தொகுப்பு | #சீமான்300 | #Seeman300\n27.10.2016 மருது பாண்டியர்கள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | சென்னை – முகப்பேர்\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக��கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை ம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Vaiko-subramaniam.html", "date_download": "2019-10-14T14:25:04Z", "digest": "sha1:RYLBKL7SRHQAHQSGITSIS2ST673PAZGH", "length": 8262, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வைகோவின் தண்டனை நிறுத்தி வைப்பு! சுப்பரமணியம்சுவாமி கொந்தளிப்பு. - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / வைகோவின் தண்டனை நிறுத்தி வைப்பு\nவைகோவின் தண்டனை நிறுத்தி வைப்பு\nமுகிலினி July 18, 2019 தமிழ்நாடு\nதேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உச்ச நீதிமன்றம் திறுத்திவைத்துள்ளது.\nஅதேவேளை இந்திய இறையாண்மையை மதித்து பேசவேண்டும் என நீதிபதி வைகோவிடம வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவைகோ மாநிலங்கள் அவை செல்வது உறுதுயாகியுள்ள நிலையில் இந்தி மொழி குறித்து தவறான தகவல்களை பகிர்ந்து வருவதற்காக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ரத்து செய்யவேண்டும் என பாஜக சுப்பிரமணியன் சுவாமி குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு சுப்பிரமணியன் சுவாமி எழுதியுள்ள கடிதத்தில், “இந்தி மொழிக்கு எதிராக வைகோ கருத்து கூறி வருவது Article 351 படி சட்ட விரோதமானது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதோடு, வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகடும் மழை, வெள��ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.என மைத்திரி தெரிவித்துள்ளார்.” ...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/13382-", "date_download": "2019-10-14T13:26:44Z", "digest": "sha1:2OTT5VC6UNCVJMCRFBTLUUADSPUEPM5R", "length": 13354, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதி என்று பெயர் வைத்தால் கைதா? கருணாநிதி கண்டனம் | Doctor arrrest, Karunanithi, ADMK, jayalalitha, police", "raw_content": "\nகருணாநிதி என்று பெயர் வைத்தால் கைதா\nகருணாநிதி என்று பெயர் வைத்தால் கைதா\nசென்னை: மூத்த மருத்துவர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, என் பெயரைப் பெற்றுள்ள காரணத்தாலோ என்னவோ அந்த டாக்டர் இரவு முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பில் சிறையில் இருந்துள்ளார் என்று கூற���யுள்ளார்.\nகடந்த 27ஆம் தேதி அன்று போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 70 வயதான மருத்துவர் கருணாநிதி என்பவரை போலீஸார் கைது செய்தனர். இது பல்வேறு தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n மருத்துவத் துறை பேராசிரியராக அரசுப் பணியிலே நீண்ட காலம் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் \"தினத்தந்தி\" நாளிதழின் உரிமையாளரான சிவந்தி ஆதித்தனின் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பாவம் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் \"தினத்தந்தி\" நாளிதழின் உரிமையாளரான சிவந்தி ஆதித்தனின் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பாவம் என் பெயரைப் பெற்றுள்ள காரணத்தாலோ என்னவோ: 27.3.2013 அன்று அதிமுக அரசின் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு அன்று இரவு முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பில் 'லாக்கப்பில்' கழித்திருக்கிறார். அவர் செய்த குற்றம் என்ன என் பெயரைப் பெற்றுள்ள காரணத்தாலோ என்னவோ: 27.3.2013 அன்று அதிமுக அரசின் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு அன்று இரவு முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பில் 'லாக்கப்பில்' கழித்திருக்கிறார். அவர் செய்த குற்றம் என்ன டாக்டர் கருணாநிதி மீது சப் இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி என்பவர் புகார் கொடுத்துள்ளார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா அந்த மருத்துவமனைக்கு வருவது பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்ற போது டாக்டர் அவரைத் திட்டியதாகவும், தள்ளியதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருக்கிறார். உடனடியாக அதிமுக அரசின் காவல்துறை டாக்டர் கருணாநிதி மீது அரசுப் பணியில் தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது அதிகாரியை அடித்துக் காயப்படுத்துதல், அரசு அதிகாரி மீது பலமாகத் தாக்குதல், தடுத்து நிறுத்துதல், பணியாற்ற விடாமல் குறுக்கீடு செய்தல் போன்ற கடுமையான இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததோடு அந்த மருத்துவர் கருணாநிதியை 18வது மெட்ரோபலிடன் நீதிபதி ஆனந்த வேலு முன்னால் ஆஜர் செய்து புழல் சிறைச்சாலையிலே கொண்டு போய் அடைத்திருக்கிறார்கள்.\n70வயதான ஒரு மூத்த மருத்துவருக்கு அதிமுக ஆட்சியில் என்ன கதி தெரிகிறதா அதுவும் ஜெயலலிதா, மருத்துவமனைக்குச் சென்று சிவந்தி ஆதித்தன் உடல்நிலையைப் பார்த்துவிட்டு வந்த அன்று இரவே இவ்வளவும் நடைபெற்றிருக்கிறது.\nதிருச்சியில் ராமஜெயமும் மதுரையில் பொட்டு சுரேஷும் படுகொலை செய்யப்பட்டு மாதங்கள் எத்தனை ஆகிறது அவர்களைக் கொன்ற குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அதிமுக அரசின் காவல்துறைக்கு இயலவில்லை. ஆனால் ஒரு வயதான மூத்த மருத்துவர் மீது இந்த அளவிற்குத் தீவிரமாக இரவோடு இரவாக கைது செய்து புழல் சிறையிலே அடைக்கும் அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன அவர்களைக் கொன்ற குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அதிமுக அரசின் காவல்துறைக்கு இயலவில்லை. ஆனால் ஒரு வயதான மூத்த மருத்துவர் மீது இந்த அளவிற்குத் தீவிரமாக இரவோடு இரவாக கைது செய்து புழல் சிறையிலே அடைக்கும் அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன யாரையாவது கொலை செய்துவிட்டாரா அல்லது யாரையாவது கடத்தித் தான் சென்றுவிட்டாரா\nஅவர் செய்த குற்றம் எல்லாம், முதலமைச்சர் அந்த மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு, அந்த குறிப்பிட்ட சப் இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி என்பவர் மருத்துவமனைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வந்த போது டாக்டர் கருணாநிதி, தீவிரச் சிகிச்சைப் பிரிவிலே (ஐசியு) உள்ள சிவந்தி ஆதித்தன் அறைக்குள் பூட்ஸ் அணிந்த கால்களுடன் உள்ளே செல்ல வேண்டாம் என்று அந்தக் காவல்துறை அதிகாரியிடம் கூறியதுதான் குற்றமாம் அதற்காகத்தான் இரவோடு இரவாக அந்த வயதான மருத்துவர் கைது செய்யப்பட்டு நீதிபதியின் முன்னால் உடனடியாகக் கொண்டு போய் ரிமாண்ட் செய்து, அன்றிரவே அவசர அவசரமாக புழல் சிறையிலே அடைத்திருக்கிறார்களாம்.\n\"இம்\" என்றால் சிறைவாசம் \"ஏன்\"என்றால் வனவாசமா இதுதான் அதிமுக ஆட்சி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் இலட்சணமா இதுதான் அதிமுக ஆட்சி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் இலட்சணமா ஒரு மூத்த மருத்துவர் மீது இந்த அளவுக்குக் கடுமையாக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இதுவே கழக ஆட்சியிலேயே நடைபெற்றிருக்குமேயானால் \"காவல்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ��தவியைவிட்டு விலகவேண்டும்\"என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருப்பார் ஒரு மூத்த மருத்துவர் மீது இந்த அளவுக்குக் கடுமையாக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இதுவே கழக ஆட்சியிலேயே நடைபெற்றிருக்குமேயானால் \"காவல்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் பதவியைவிட்டு விலகவேண்டும்\"என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருப்பார் ஆனால் நான் அப்படியெல்லாம் கூற விரும்பவில்லை. தவறுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அந்த மருத்துவர் டாக்டர் கருணாநிதி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை உடனடியாக எந்தவித நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும் என்றும் அ.தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125935", "date_download": "2019-10-14T13:15:25Z", "digest": "sha1:HOTJ2K5YU5DA4KBPSN6QFMTEPPGVED2W", "length": 10517, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - 48 Thousand Bus Strike DISMISSES: Telangana Chief Minister Chandrasekhar Rao Action,4 நாட்களாக போராட்டம் நடத்திய 48 ஆயிரம் பஸ் ஊழியர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி", "raw_content": "\n4 நாட்களாக போராட்டம் நடத்திய 48 ஆயிரம் பஸ் ஊழியர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nசென்னை: கடந்த 4 நாட்களாக 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.தெலங்கானா மாநில அரசு போக்கு வரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பஸ் வாங்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ் ஊழியர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஸ்டிரைக்கை தொடங்கினர்.\nஇதையடுத்து, ஊழியர்கள் சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், தெலங்கானாவில் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் ஓடவில்லை. குறிப்பாக கிராமங்களுக்கு ���ஸ்கள் இயக்கப்படவில்லை. வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு கடந்த 5-ந்தேதி மாலைக்குள் பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார்.\nஇதையடுத்து 1500 ஊழியர்கள் மட்டும் பணிக்கு திரும்பினர். மற்ற ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு வராமல் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இந்தநிலையில் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் அரசு பஸ் ஊழியர்களை அதிரடியாக நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டார். மேலும் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் 2500 பஸ்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 4000 தனியார் பஸ்களும் பொது போக்குவரத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nதெலங்கானாவில் தசரா பண்டிகை விழா நடைபெறும் நிலையில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் கூறும்போது, ‘‘மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை பற்றி கவலைபடாமல் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது மன்னிக்க முடியாத குற்றம். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். சந்திரசேகர ராவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் குறித்து பதில் அளிக்குமாறு அம்மாநில ஐகோர்ட் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nசமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்\nவிஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு ரூ1.30 கோடி நஷ்டஈடு வழங்க சிபாரிசு\nதிருவனந்தபுரம் சப்-கலெக்டராக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி இன்று காலை பொறுப்பேற்றார்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\nஉச்சநீதிமன்றத்தில் இன்று முஸ்லிம் தரப்பு இறுதிகட்ட வாதம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு: பாதுகாப்பு பணியில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள்\nபூஷண் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ4,025 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை\nதிருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு\nமக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட��பாளர்களில் 8,026 பேரில் 6,897 பேரின் டெபாசிட் காலி: தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிவசாயம், கல்விக் கடன் தள்ளுபடியாகாத நிலையில் வாராக்கடன் ரூ.2.75 லட்சம் கோடி தள்ளுபடி\nபள்ளிப்பட்டில் தபால் சேமிப்பு வங்கி தினம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/bb5bbfbb5b9abbebafbbfb95bb3bc1b95bcdb95bc1-b85bb0b9abc1-bb5bb4b99bcdb95bc1baebcd-b9abb2bc1b95bc8b95bb3bcd?b_start:int=70", "date_download": "2019-10-14T14:06:56Z", "digest": "sha1:TYW44RYACGM3XNAYTKA6D25JRX5VTCK4", "length": 14821, "nlines": 180, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.\nதேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.\nஇதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.\nஇந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.\nவிதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nமேலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகளும், 8 கிலோ பயறு வகை விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.\nதேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்\nஇந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் உயி���் உரங்கள் வழங்கப்படுகின்றன.\nவயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 முதல் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 400 வரை மானியம் வழங்கப்படுகிறது.\nஅட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.\nமேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.\nஆதாரம் : தினமணி நாளிதழ்\nபக்க மதிப்பீடு (233 வாக்குகள்)\nhttp://www.bcmbcmw.tn.gov.in/ என்ற இணைப்பில் தங்கள் புகாரைத் தெரிவிக்கவும்.\nபிற்படுத்தப்பட்டோர் நலத்திட்ட உதவிகளை மறுக்கிறார்கள். எங்கு முரையிடுவது\nவிகாஸ்பீடியா வலைதளத்தின் முதல் அறிவு சார் தளமான வேளாண்மையை நன்கு படித்து பயன் பெறவும்.\nவிவசாயம் பற்றிய தகவல் வேண்டும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை பராமரிப்பு & கோழி வளர்ப்பு தொடர்பானவை\nதீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்\nகாரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்\nபயிர்களின் நீர் மேலாண்மை & திட்டங்கள்\nநீர்பிடிப்பு பகுதி மேம்பாட்டு திட்டம்\nஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்\nவேளாண் வணிகத்தை முன்னிறுத்தும் நீர்வள நிலவளத் திட்டம்\nவேளாண்மைப் பொறியியல் துறை - முக்கிய திட்டங்கள்\nதமிழ்நாடு உணவு பதப்படுத்ததல் கொள்கை - தொலைநோக்கு பார்வை\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையு��் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 20, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-10-14T12:47:55Z", "digest": "sha1:FO4H2LU5IY4NGYWN42A2IK4LELUJLRDP", "length": 9009, "nlines": 100, "source_domain": "varudal.com", "title": "மீள் குடியேறாததால் பறிபோகும் நிலையில் ஒதியமலை கிராமம்! | வருடல்", "raw_content": "\nமீள் குடியேறாததால் பறிபோகும் நிலையில் ஒதியமலை கிராமம்\nDecember 3, 2018 by தமிழ்மாறன் in செய்திகள்\nயுத்தம்காரணமாக பல்வேறு கொடூரங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஒதியமலை கிராமத்தை விட்டு வெளியேறி பல்வேறு பகுதிகளில் குடியமர்ந்துள்ள ஒதியமலையை பூர்வீகமாக கொண்ட மக்கள் தமது கிராமத்தில் மீண்டும் குடியேறி எல்லைக் கிராமமான ஒதியமலையை பாதுகாக்க வேண்டும் என்று வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒதியமலைகிராமத்தில் 34 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட 32 பொதுமக்களின்நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி டிசெம்பர் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைதிறந்து வைக்கப்பட்டது. எனினும் இந்த நினைவுத்தூபியை நிர்மாணிக்க முற்பட்டபோது அதனைத்தடுக்க படைப் புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களைவிடுத்து வந்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையு���் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd3-9.html", "date_download": "2019-10-14T13:44:44Z", "digest": "sha1:Q4J33NO474GYP3K2HI4RGG7H4NXEHUYF", "length": 47623, "nlines": 176, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pandimaadevi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 285\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nபாதி வழியில் எதிர்கொண்டு சந்தித்த தமனன் தோட்டத்துக் கடற்படை வீரர்கள் கூறிய செய்தியிலிருந்து இறந்த பெண் கப்பலில் வந்து இறங்கியவளாக இருக்க முடியாதென்று தெரிந்தது. அவ்வளவில் தாற்காலிகமான திருப்தி ஒன்று ஏற்பட்டது இராசசிம்மனுக்கு. 'கப்பலில் வந்த மூன்று பேர்களில் ஒரே ஓர் இளைஞன் தான் காணாமற் போய்விட்டானென்று இவர்கள் கூறுகிறார்கள். எனவே பகவதி இந்த கப்பலில் வந்து இறங்கியிருக்க முடியாது' என்று தன் மனத்தை ஆற்றிக் கொண்டு, \"சக்கசேனாபதி என்னைத் துன்புறுத்துவதையே நோக்கமாகக் கொண்டு, என் பகைவர்கள் அனுப்பிய முரட்டு ஒற்றர்கள் சிலர், பிடிபட்டிருக்கும் இந்தக் கப்பலில் வந்திருக்கலாம் என்று நீங்களும் நானும் வந்து பார்த்தோம். ஆனால் கப்பல் விழிஞத்திலிருந்து வந்தது என்றும் அதில் ஏற்கெனவே தப்பிச் சென்ற இளைஞனைத் தவிர ஒரு முன்குடுமிக்காரரும், இளம் பெண்ணொருத்தியும் இருக்கிறார்களென்றும் இவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் யாராயிருக்கலாம் என்பதை இப்போதே நான் கூறிவிட முடியும்\" என்று அவரிடம் சொன்னான் இராசசிம்மன்.\n\"முடியுமானால் சொல்லுங்கள், பார்க்கலாம். யார் அவர்கள்\" என்று அவர் அவனைக் கேட்டார்.\n மகாமண்டலேசுவரர்தான் தம் பெண்ணையும் நாராயணன் சேந்தனையும் அனுப்பியிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.\"\n\"அவர் அவ்வாறு அனுப்புவதற்கு இப்போது என்ன அவசியம் வந்து விட்டது\n\"எனக்கு ஏதாவது அந்தரங்கமான செய்தியை அவர் சொல்லி அனுப்பியிருக்கலாம் அல்லவா\n\"அவரிடம் தங்கியிருப்பது போல் இருந்து அவரையும் ஏமாற்றி விட்டு அரசுரிமைப் பொருள்களையும் சொல்லாமல் கடத்திக் கொண்டு என்னோடு இங்கு ஓடி வந்திருக்கிறீர்கள் நீங்கள். இவ்வளவு அவமதிப்பாக நடந்து கொண்ட பின்பும் உங்களைத் தேடிக் கடல் கடந்து தம் பெண்ணையும், அந்தரங்க ஒற்றனையும் அவர் எப்படி அனுப்புவார்\n\"எல்லா மனித உணர்ச்சிகளையும் அளவிடுவது போல் மகாமண்டலேசுவரருடைய உணர்ச்சிகளையும் சாதாரணமாக அளவிட முயல்கிறீர்கள். அதனால் தான் உங்களுக்கு இப்படித் தோன்றுகிறது சக்கசேனாபதி.\"\n\"அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இளவரசே முதலில் உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏறக்குறைய தீர்ந்து விட்டது. இந்தத் துறையில் நாம் வந்து இறங்கிச் சென்ற நாளுக்குப் பின் எந்தக் கப்பலிலும் வல்லாளதேவனின் தங்கை பகவதி வந்து இறங்கிச் சென்றதாக யாரும் அடையாளம் கூறவில்லை. அதனால் நேற்றிரவு காட்டில் இறந்த பெண்ணைப் பற்றி நீங்கள் சந்தேகப்பட்டு அழுதது வீண் மனப்பிரமை தான். உருவ ஒற்றுமை உங்கள் கண்களை ஏமாற்றிவிட்டது.\"\n நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் இப்போதைக்கு அதை நான் தீர்மானிப்பதற்கு இயலாது. இறந்தது அந்தப் பெண்ணில்லை என்பதை அங்கே சென்று அவளை உயிருடன் பார்த்தாலொழிய நான் நம்பமாட்டேன்\" என்ற இராசசிம்மன் அப்போதும் பிடிவாதமாகத்தான் அவருக்குப் பதில் கூறினான்.\nதமனன் தோட்டத்துக் கப்பல் துறை நெருங்க, நெருங்க அவர்���ள் இருவருடைய மனத்திலும் ஆவல் அடித்துக் கொண்டது.\nஅவர்களுடைய குதிரைகளுக்குப் பக்கத்திலேயே அடக்கமாகக் கடற்படை வீரர்களும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.\n\"பிடிபட்ட கப்பலிலிருந்து யாரோ ஓர் இளம் பிள்ளை மட்டும் தப்பி விட்டதாகக் கூறுகிறீர்களே நீங்கள் ஏன் அவ்வளவு கவனக் குறைவாக நடந்து கொண்டீர்கள் நீங்கள் ஏன் அவ்வளவு கவனக் குறைவாக நடந்து கொண்டீர்கள் உங்களுக்குத் தெரியாமால் அவன் எப்படித் தப்பினான் உங்களுக்குத் தெரியாமால் அவன் எப்படித் தப்பினான்\" என்று அந்த வீரர்களிடம் கடுமையான குரலில் கேட்டார் சக்கசேனாபதி.\n\"அதை எங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. கப்பல் பிடிபட்ட அன்று நடுப்பகலில் அந்த இளைஞன் கீழ்த்தளத்திலுள்ள அறைக்குப் போனான். அதன் பின் அவனை நாங்கள் காணவேயில்லை. முன்குடுமிக்காரரிடமும் அந்தப் பெண்ணிடமும் விசாரித்ததில், 'அந்த இளைஞன் கப்பலிலிருந்து தப்பிச் சென்று விட்டான்' என்றும், எப்படித் தப்பினான், எங்கே போனான் என்பது தங்களுக்குத் தெரியாதென்றும் அவர்கள் கூறிவிட்டார்கள். நாங்களும் முடிந்த வரையில் தேடிப் பார்த்தோம். அந்த இளைஞன் அகப்படவேயில்லை\" என்று கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் கூறினர்.\n\"முன் குடுமிக்காரரும், அந்தப் பெண்ணுமே அவனை உங்களுக்குத் தெரியாமல் தப்பச் செய்துவிட்டு உங்களிடம் ஒன்றும் தெரியாதது போல் நடித்திருக்கிறார்களென்று எனக்குத் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் உங்கள் பாதுகாப்புக் குறைவுதான் காரணம்.\"\n ஏனென்றால் முன்குடுமிக்காரரும் அந்தப் பெண்ணும் தப்பிச் சென்ற இளைஞன் மேல் கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்த இளைஞனைப் பற்றித் தங்களுக்குள் வெறுப்பாகவும், கேவலமாகவும் பேசிக் கொள்கிறார்கள். அவன் அவர்களுக்கு வேண்டியவனாக இருக்க முடியாது.\"\n\"இவர்கள் சொல்வதைக் கேட்டால் எல்லாம் ஒரே புதிராக அல்லவா இருக்கிறது\" என்றான் அதுவரையில் குறுக்கிட்டுப் பேசாமல் அமைதியாகக் குதிரையைச் செலுத்தி வந்த குமாரபாண்டியன்.\nதமனன் தோட்டம் வந்தது. எதிரே கடலும், நிறுத்தப் பட்டிருந்த அந்தக் கப்பலும், துறையும் தெரிந்தன.\n\"நேற்று மழையால் இந்தப் பகுதியில் ஒன்றும் அழிவு நேரவில்லையா\n\"இங்கே கப்பலின் பாய்களையெல்லாம் இறக்கி, நங்கூரத்தை வன்மையாகக் கட்டி வைத்தோம். அதனால் ஒன்றும் அழிவு இல்லை\" என்று ஊழியர்களிடமிருந்து அவருக்கு மறுமொழி கிடைத்தது.\n அதோ பாருங்கள். நான் அனுமானித்துக் கூறியபடிதான் நடந்திருக்கிறது. நாராயணன் சேந்தனும், குழல்வாய்மொழியும் தான் வந்திருக்கிறார்கள். கப்பல் மேல்தளத்தில் நிற்கிறார்கள் பாருங்கள்...\" என்று வியப்போடு சுட்டிக் காட்டினான் குமாரபாண்டியன். அவர் பார்த்தார். தங்கள் இளவரசனைக் கண்ட மகிழ்ச்சியோடு முகம் மலரக் கப்பல் மேல்தளத்தில் நின்றார்கள் சேந்தனும் குழல்வாய்மொழியும். சக்கசேனாபதிக்குப் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. குமாரபாண்டியனின் பகைவர்களால் அனுப்பப் பெற்றவர்கள் அந்தக் கப்பலில் வந்திருக்கலாமென்று எதிர்பார்த்த அவருக்கு உண்மையிலேயே வந்திருப்பவர்களைப் பார்த்தவுடன் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் உண்டாகவில்லை.\nகுதிரையை விட்டு இறங்கியதும் சக்கசேனாபதியையும் முந்திக் கொண்டு குமாரபாண்டியன் ஓட்டமும் நடையுமாகக் கப்பலை நோக்கிச் சென்றான். ஆவலின் உள்ளத் துடிப்பும், கால்களின் வேகமும் போட்டியிடும் நடை அது.\n நான் எவ்வளவு பாக்கியசாலி... மகாமண்டலேசுவரரின் அருமைப் புதல்வியும் அந்தரங்க ஒற்றரும் சேர்ந்து என்னைப் பார்க்கக் கடல் கடந்து வந்திருக்கிறார்களே... வரவேண்டும்... வர வேண்டும்...\" என்று புன்னகை செய்து கொண்டே அவர்களுடன் போய் மேல் தளத்தில் நின்றான் இராசசிம்மன்.\nகுழல்வாய்மொழியும் சேந்தனும் மரியாதை செய்து வரவேற்கிற பாவனையில் வணங்கினர். குழல்வாய்மொழி பேசவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள். அவன் இடையாற்று மங்கலத்திலிருந்து சொல்லிக் கொள்ளாமல் வந்து விட்டதற்காகத் தன் மேல் கோபம் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தான் இராசசிம்மன். அந்தப் பெண்மைத்தனமான பொய்க் கோபம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அந்தச் சமயத்தில் சேந்தன் அருகில் வந்து கூறலானான்: \"குமார பாண்டியருக்கு மிக அவசரமான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். இங்கேயிருக்கும் கடற்படை வீரர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் அநியாயமாக எங்களைத் தடுத்து நிறுத்தித் தாமதமாக்கி விட்டார்கள். நாங்கள் உங்களைத் தேடி வந்த காரியம் மிக முக்கியமானது. அவசியத்தோடு கூடிய அவசரம் நிறைந்தது. மகாமண்டலேசுவரர் எங்களை அனுப்புவதற்கு முன் இந்த அவசரத்தை மிகவும் வற்புறுத்தியிருக்கிற���ர்.\"\nசேந்தன் இராசசிம்மனிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது சக்கசேனாபதியும் அங்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் நாராயணன் சேந்தன் பேச்சை நிறுத்தி விட்டான். குழல்வாய்மொழி மருண்டு நின்றாள்.\n\"நான் எதிரிகளின் கப்பல் ஒன்றை நினைத்து இந்தக் கட்டளை இட்டிருந்தேன். இவர்கள் விவரம் தெரியாத குறையினால் உங்கள் கப்பலைத் தடுத்து நிறுத்தி, அநாவசியமாக உங்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து விட்டார்கள். நீங்கள் இருவரும் தயவு செய்து மன்னிக்க வேண்டும்\" என்று வந்து நின்றவுடன் சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் மன்னிப்புக் கேட்டார் அவர். மன்னிப்புக் கேட்டவருக்குக் கேட்கப்பட்ட இருவருமே பதில் எதுவும் சொல்லவில்லை.\nஇரண்டு மூன்று விநாடிகள் அமைதியில் கரைந்தன. \"சேந்தா, மகாமண்டலேசுவரர் ஏதோ அவசரமான செய்தி சொல்லி அனுப்பியிருக்கிறாரென்றாயே அதை இன்னும் நீ எனக்குச் சொல்லவே இல்லையே அதை இன்னும் நீ எனக்குச் சொல்லவே இல்லையே\" என்று அந்த அமைதியைக் கலைத்து இராசசிம்மன் கேட்டான்.\n\"மன்னியுங்கள், அதை உங்களிடம் கூறுவதற்கு நீங்கள் என்னோடு இப்படிக் கொஞ்சம் தனியே வரவேண்டும்.\" சேந்தனின் இந்த சொற்களைக் கேட்டு இராசசிம்மன் சிறிது தயங்கினான். சக்கசேனாபதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.\n எனக்குப் பிறருடைய இரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் அக்கறை கிடையாது. நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்\" என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.\nசேந்தன் குமாரபாண்டியன் பின் தொடரக் கீழ்த் தளத்துக்கு இறங்கிக் குழல்வாய்மொழியின் அறைக்குள் போனான். குழல்வாய்மொழியும், அவர்கள் இருவருக்குப் பின்னால் சென்றாள். அவர்களை கப்பல் அறை வாசலிலேயே தடுத்து நிறுத்தினான் சேந்தன். சேந்தனின் இந்தச் செயல் இராசசிம்மனைத் திகைக்க வைத்தது. குழல்வாய்மொழிக்கு முகத்தில் அடித்தாற் போல் இருந்தது.\n\"என்னுடைய அறைக்குள் நான் நுழைவதை நீங்கள் யார் தடுப்பதற்கு\" என்று சிவந்த உதடுகள் துடிக்க ஆத்திரத்தோடு சேந்தனைக் கேட்டாள் குழல்வாய்மொழி.\n\"இது உங்களுடைய அறை தான் என்பதில் சந்தேகமில்லை, அம்மணி ஆனால் இப்போது நாங்கள் பேச வேண்டிய செய்தி எங்களுடையது\" என்று அழுத்தமாகக் கூறிவிட்டுத் தானும் உள்ளே போய்க் கொண்டு, கதவை உட்பக்கம் தாழிட்டுக் கொண்டான் சேந���தன்.\nமுகத்தில் அறைந்தது போல், 'படீ'ரென்று அடைபட்ட கதவுக்கெதிரே நின்ற குழல்வாய்மொழியின் அழகிய முகத்தில் கோபம் விளையாடியது.\n'நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக் கூடாது என்ற பழமொழி சரியாகத்தான் இருக்கிறது' என்று ஆத்திரந் தீரத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் அவள். கோபத்தில் இரண்டு கைவிரல்களையும் சேர்த்து நெரித்துச் சொடுக்கிக் கொண்டே வேகமாக மேல் தளத்துக்கு ஏறிப் போனாள் குழல்வாய்மொழி. அங்கே சக்கசேனாபதி நின்று கொண்டிருந்தார். வேறொரு பக்கமாகப் பாய்மரத்தில் சாய்ந்தபடி அவளும் போய் நின்று கொண்டாள்.\n நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உண்மையை எனக்குத் தெரிவித்து விட்டால் நல்லது. இதே கப்பலில் உங்களோடு யாரோ ஓர் இளைஞனும் வந்தானாமே இப்போது அவன் எங்கே தப்பி ஓடினான் இப்போது அவன் எங்கே தப்பி ஓடினான் அவனாகத் தப்பியிருந்தாலும், நீங்களாகத் தப்பவிட்டிருந்தாலும் நடந்ததை மறைக்காமல் என்னிடம் கூறிவிடுங்கள். அந்த வாலிபன் யாரென்பதையும் எனக்குச் சொல்லிவிடுங்கள்\" என்று சக்கசேனாபதி குழல்வாய்மொழியிடம் கேட்டார்.\n\"எனக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் அந்தக் குட்டை மனிதரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது அவர் தான் இங்கே சர்வாதிகாரி\" என்று எரிச்சலோடு பதில் சொன்னாள் அவள். அதே சமயத்தில் சேந்தன் பின் தொடர இராசசிம்மன் அங்கே வந்தான். அவன் முகம் இருண்டிருந்தது.\n மிக அவசரமான சூழ்நிலை என்னை இப்பொழுது அழைக்கிறது. நான் உடனே இதே கப்பலில் தாய்நாடு திரும்பப் போகிறேன். காசிப மன்னர் எனக்கு வாக்களித்தபடி இன்னும் எட்டு நாட்களுக்குள் ஈழத்துப் படையோடு உங்களை எனக்கு உதவியாக அனுப்புவார்\" என்று பதற்றத்தோடு கூறினான் இராசசிம்மன்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாய��்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ��ற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/10910-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-!?s=e722aeb2e13d46f84309c0dca9b488ec", "date_download": "2019-10-14T13:30:14Z", "digest": "sha1:T4D4RATEYKQBKTJ4P2RPGZQUPN5HAEGD", "length": 8744, "nlines": 317, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதல் சாரல்....!", "raw_content": "\nசெல்லும் மழை மேகம் நீ.\nமனதொடு மழைச் சாரல் கொண்டு��..\nவசீகரமான கவிதை வசீ. வாழ்த்துக்கள்\nஎனது தமிழ் கவிதைகள் | Kumbakonam Temples\nசெல்லும் மழை மேகம் நீ.\nநல்ல கற்பனை வசீ. மழைதரும் மேகம் நனைவதில்லை.\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஅழகான கற்பனை − பாராட்டுக்கள் வசீ\nஅழகிய கற்பனை அழகான கவிதை\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nஅழகிய வரிகலோடு அழகான கவிதைய தந்த என் அருமை நன்பருக்கு எனது வாழ்த்துக்கள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | எல்லாமே அழகு ��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-14T14:15:15Z", "digest": "sha1:QVHAIIL6C5ZUC6XALUXTQ2W7RG32IB7X", "length": 24874, "nlines": 209, "source_domain": "www.tnpolice.news", "title": "கடலூர் மாவட்டம் – Tamil Nadu Police News", "raw_content": "\nதிங்கட்கிழமை, அக் 14, 2019\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்\nகம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்\nதிருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nகாவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு\nவிருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு\nமணல் திருடியவர்களை கைது செய்த மதுரை காவல்துறையினர்\nசிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது\nதொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது\nதூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\n9 மணி நேரங்கள் ago\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n10 மணி நேரங்கள் ago\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்\n10 மணி நேரங்கள் ago\nகம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்\nதிருவாரூர் காவல்துறை சார்பில் நகைகடை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு\nகாவலர் திறனாய்வு போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருவாரூர் காவலருக்கு பாராட்டு\nவிருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு\nமணல் திருடியவர்களை கைது செய்த மதுரை காவல்துறையினர்\nசிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது\nதொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது\nதூத்துக்குடி SP தலைமையில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய க��வல்துறையினர்\nதற்கொலைக்கு முயன்ற நபரை, சாமர்தியமாக மீட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு\nAdmin 3 வாரங்கள் ago\nகடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன் ஷிப் வட்டத்தில் உள்ள மணிகண்டன் என்பவர் கழுத்தில் நாட்டு சணல் வெடியை சுற்றிக்கொண்டுஇ தனது மாமியார் வீட்டின் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, மனைவியை தன்னிடம் அனுப்பி வைக்க கோரி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைக் கண்ட மாமியார் கூச்சலிடவே அவ்வழியாக வந்த நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன் அவரிடம் கூறவே, வீட்டினுள் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை […]\nசமூக வலைதளத்தில் தவறான தகவல்: 2 பேர் தற்கொலை\nAdmin 4 மாதங்கள் ago\nகடலூர்: கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே மாணவி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட பிரேம்குமாரை கைதுசெய்ய 4 தனிப்படைகள் அமைத்து கடலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் உத்தரவிட்டுள்ளார்.\nமக்களுக்கு நன்மை கிடைக்கும்னா எந்த லெவலுக்கும் இறங்கி வேலை பார்ப்போம்\nAdmin 9 மாதங்கள் ago\nகடலூர்: ‘மக்களுக்கு நன்மை கிடைக்கும்னா எந்த லெவலுக்கும் இறங்கி வேலை பார்ப்போம்’ -ஆய்வாளர் அம்பேத்கர் அடிக்கடி இப்படி சொல்வார். பேச்சில் மட்டுமல்ல, நற்செயலிலும் அவர் முனைப்புடன் இறங்குவதால், பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருக்கிறார். யார் இந்த அம்பேத்கர்’ -ஆய்வாளர் அம்பேத்கர் அடிக்கடி இப்படி சொல்வார். பேச்சில் மட்டுமல்ல, நற்செயலிலும் அவர் முனைப்புடன் இறங்குவதால், பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருக்கிறார். யார் இந்த அம்பேத்கர் அப்படி என்ன செய்துவிட்டார் 15 நாட்களுக்கு முன்புதான் சிதம்பரத்திலிருந்து வடலூருக்கு காவல்நிலைய ஆய்வாளராக மாறுதலாகிச் சென்றார். சில நாட்களுக்கு முன், வடலூர் நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்குச் சென்ற அவர், இருசக்கர வாகனம் […]\nஇரயிலில் தவறவிட்ட பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு\nAdmin 9 மாதங்கள் ago\nவிருத்தாசலம்: விருத்தாசலம் இருப்புப்பாதை காவலர் திரு.கண்ணதாசன் அவர்கள் 03.01.2019-ம் தேதியன்று அனந்தபுரி விரைவு இரயிலில் இரவு பணி மேற்கொள்ளும் போது கேட்பாரற்று கிடந்த பணப்பையை எடுத்து பார���த்ததில் சுமார் 1.5 லட்சம் மதிப்புள்ள 5 சவரன் தங்க நகை இருப்பதை கண்டார். உடனே பயணிகளிடம் பை யாருடையது என விசாரித்ததில் கன்னியாகுமரியை சேர்ந்த திருமதி.மரியசெல்வி என்பவருடையது என தெரியவந்ததையடுத்து விருத்தாசலம் இரயில் நிலையம் வந்ததும் மரியசெல்வியிடம் செயின் ஒப்படைக்கப்பட்டது. இத்தகவலை அறிந்த […]\nகடலூர் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு, 16 பேருக்கு கடுமையான தண்டனை\nAdmin 9 மாதங்கள் ago\nகடலூர்: கடலூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 2 பேர் காணவில்லை என பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், இரு மாணவிகளையும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் மாணவிகள் இருவரையும், திட்டக்குடி […]\nபண்ருட்டி பகுதியில் தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது\nAdmin 9 மாதங்கள் ago\nகடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து 7 இரு சக்கர வாகனத்தை திருடிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பண்ருட்டி புதுப்பேட்டை பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(58) இவரது இருசக்கர வாகனம் நேற்றுமுன்தினம் 3 ம்தேதி வ.உ.சி. தெருவில் நிறுத்திவிட்டு சென்ற போது திருடுபோனது. இதுபோல் திருவதிகை வால்கார தெருவை சேர்ந்த செந்தில்(30) இவரது இருசக்கர வாகனம், பண்ருட்டி லட்சுமிபதி நகரை சேர்ந்த கணேசன்(57) என்பவரது இருசக்கர வாகனமும், போலீஸ்லைன் […]\nகடலூர் மாவட்ட காவல்துறை வாட்ஸ் ஆப் அறிமுகம்\nAdmin 9 மாதங்கள் ago\nகடலூர் : கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி வாட்ஸ்அப் எண் 9087300100 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அறிமுகபடுத்தினார். பொதுமக்கள் இந்த வாட்சப் எண்ணை பயன்படுத்தி குற்ற தகவல், போட்டோ அல்லது வீடியோ அனுப்பினால் மாவட்ட காவல்துறை மூலம் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nகடலூரில் காவல்துறை சார்பில் புதிய நூலகம் திறப்பு\nகடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பார்வையாளர்க��் அறையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்க வரும் பார்வையாளர்கள் படித்துப் பயன்பெறும் வகையில் சிறிய நூலகம் ஒன்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்தார்.இந்நூலகத்தில் பயனுள்ள பல புத்தகங்கள் உள்ளது என காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.\nசீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டிய புது மணமகன் மற்றும் மணப்பெண்ணை பாராட்டி பரிசு வழங்கிய காவல்துறையினர்\nகடலூர்: கடலூர் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தலைகவசம் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வரும் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கி வந்தனர். இந்நிலையில் 11.11.2018-ம் தேதியன்று கடலூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு.சதீஸ்குமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் […]\nகடலூர் மத்திய சிறைச்சாலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆய்வு\nகடலூர்: கடலூர் கேப்பர் மலையில் கடலூர் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 6.10 மணிக்கு கடலூர் மத்திய சிறைக்கு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. திருமதி. ஜெயபாரதி, கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.லாமேக், முதுநகர் ஆய்வாளர் திரு.ஏழுமலை, புதுநகர் ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் காவல்துறையினர் வந்து சோதனை நடத்தினர். சோதனைக்கு மோப்ப நாய் ஜேக்குடன் வெடிகுண்டு […]\nலலிதா ஜுவல்லரி கொள்ளையனை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளார் பாரத நேரு, குவியும் பாராட்டுக்கள் (264)\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (224)\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (160)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (119)\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\nகாவலர் தினம் – செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1108&cat=10&q=General", "date_download": "2019-10-14T13:11:11Z", "digest": "sha1:XMQ6FLTVZYTBUHRI7SBK6YQYC2RWQO3N", "length": 10862, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மிகக் கடினமாக உணரப்பட்ட பி.ஓ., போட்டித் தேர்வுகள் இப்போது சற்றே குறைந்திருக்கும் போட்டியை உள்ளடக்கியுள்ளன. | Kalvimalar - News\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மிகக் கடினமாக உணரப்பட்ட பி.ஓ., போட்டித் தேர்வுகள் இப்போது சற்றே குறைந்திருக்கும் போட்டியை உள்ளடக்கியுள்ளன. ஜனவரி 11,2011,00:00 IST\nமுன்பெல்லாம் தென்னிந்தியாவின் 4 மாநிலங்களிலிருந்து 2 அல்லது 3 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தற்போது 2 நகரங்களிலிருந்து கூட 10 பேர் வரை தேர்வு செய்யப்படுகின்றனர். ஐ.டி., துறையின் அபார வளர்ச்சிக்குப் பின் பாங்குகளில் பணியாற்ற விரும்புவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்திருப்பதே இதன் காரணம்.\nபி.ஓ., போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் தரம் குறையவில்லை. ஆனால் போட்டியின் கடுமை குறைந்திருக்கிறது. எனவே 6 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே உங்கள் நண்பர்கள் கூறுவதை நம்பாமல் உடனே உங்கள் இலக்கு நோக்கி பயணத்தைத் தொடங்கவும். உறுதியாக வெற்றி கிடைக்கும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதொழிற்படிப்பு ஒன்று படித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த வேலையும் பெற முடியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. என்ன செய்யலாம் எனக் கூறுங்களேன்.\nலைப்ரரி சயின்ஸ் எனப்படும் நூலக அறிவியல் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முடிக்கவுள்ளேன். இது சரியான துறைதானா\nவனவிலங்கியல் படிப்புகளுக்கான வாய்ப்பு எப்படி\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nலீகல் அவுட்சோர்சிங் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் துறை தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/modi-forign-tour-fron-june-ps1je2", "date_download": "2019-10-14T13:56:17Z", "digest": "sha1:D2W4U25WIQ4U35FYPF7BJC66JZYLLXMG", "length": 9212, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கிளம்பீட்டாருய்யா…கிளம்பீட்டாரு !! ஜுன் மாதத்தில் வெளிநாட்டு பயணத்தை தொடங்குக���றார் மோடி !!", "raw_content": "\n ஜுன் மாதத்தில் வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார் மோடி \nபிரதமர் மோடி வரும் ஜூன் மாதத்தில் தமது வெளிநாட்டு பயணத்தை தொடங்க உள்ளார். 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அவர் முதலில் கிர்கிஸ்தான் நாட்டுக்கு செல்கிறார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றதிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வரை 44 நாடுகளுக்கு நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்கட்சிகள் இதை கேலியாக சித்தரித்தன. மோடி இந்தியாவில் இருந்தததைவிட வெளி நாட்டில் இருந்ததது தான் அதிகம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.\nஇந்நிலையில் பாஜக 2 ஆவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மோடி பிரதமராக வரும் 30 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்ற பின்னர், அடுத்த 6 மாதங்களில் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு பயணம் குறித்த திட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஇதன்படி வருகிற ஜூன் 13 ஆம் தேதி முதல்15ம் தேதி வரை அவர் கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்கிறார். அங்கு 3 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.\nஜூன் மாதம் 28-ஆம் தேதி ஜப்பான் செல்லும் மோடி, அங்கு இரு நாட்கள் நடைபெறும் ஜி - 20 மாநாட்டில் பங்கேற்கிறார். ஆகஸ்டு மாதம் கடைசி வாரத்தில் பிரான்சுக்கு செல்லும் மோடி, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவுக்கும், 3-வது வாரத்தில் அமெரிக்காவுக்கும் செல்ல உள்ளார்.\nநவம்பர் 4 ஆம் தேதி தாய்லாந்து நாட்டிற்கும்,11ஆம் தேதி பிரேசிலுக்கும் மோடி செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nமுடிவடைந்தது மோடியுடனான இரவு விருந்து மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி திரும்பினார் ஷி ஜின்பிங் \nசோளக்காட்டுக்குள் செக்ஸ் வைத்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி பன்றி என நினைத்து சுட்டத்தில் காதலன் பலி…\nமோடி - ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு... நடிகர் பிரகாஷ்ராஜ் செம கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119010400076_1.html", "date_download": "2019-10-14T13:44:34Z", "digest": "sha1:VXCZ7T6BDMJAN52HI5TXQPGXTMYQKUWX", "length": 19014, "nlines": 212, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (05-01-2019)! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஇன்று விருந்து நிகழ்ச்சிகளி���் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று கவனமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று மாணவர்களுக்கு பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும்.\nஅதி���்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்து கூறுவீர்கள். எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அநுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாகும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம��� எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:46:19Z", "digest": "sha1:FA4CMC6LNFGCKGCSHYIFXGPUCYSJYLIC", "length": 15932, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரவிந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இன்றைய கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா)\nஸ்ரீ அரவிந்தர் (Sri Aurobindo, அரவிந்த அக்ராய்ட் கோஷ், ஆகத்து 15, 1872 – டிசம்பர் 5, 1950) இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் போராட்ட வீரராய் இருந்து ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டவர்.[1]\n2 சுதந்திரப் போராட்டத்தில் இணைதல்\nஅரவிந்தரின் லண்டனில் செயின்ட் ஸ்டீபன் அவின்யுவில் இருக்கும் வீடு 1884–1887, with English Heritage blue plaque\nஸ்ரீ அரவிந்தர் வட இந்தியாவின் கொல்கத்தா நகரில் பிறந்தார். கிருஷ்ண தனகோஷ், ஸ்வர்ணலதா என்போரின் மகன். ஐந்து வயதான போது மூத்த சகோதரர்கள் விநய பூஷன், மன்மோகன் ஆகியோரோடு டார்ஜிலிங்கில் லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தார். 1879 இல் கல்வி கற்பதற்காக சகோதரர்களோடு இங்கிலாந்து சென்றார். கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்கும் போதே புரட்சிகரமான சிந்தனையுடையவராகக் காணப்பட்டார். தாமரையும் குத்து வாளும் என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். பெப்ரவரி 1893 இல் இந்தியா மீண்டார். அரவிந்தர் தாயகம் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ந்து தந்தையார் இறந்தார். அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனார். இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் கடமையாற்றினார்.\n1906 இல் பரோடாவை விட்டு நீங்கி கொல்கத்தா சென்றார். அங்கு வங்காள தேசியக் கல்லூரியில் முதல்வரானார். பரோடவில் பணிபுரியும் காலத்தில் ஏற்பட்ட இந்தியப் பண்பாட்டுணர்வும் பின்பு ஏற்பட்ட வங்கப் பிரிவினையும் அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணையச் செய்தன. 1907 இலும் 1908 இலும் இருமுறை அந்நிய ஆட்சியினரால் சிறை வைக்கப்பட்டார்.\n1904 இலேயே பிரணாயாமம் பயிலத் தொடங்கிய போதும் சிறை வாழ்க்கை யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. ஸ்வராஜ் (விடுதலை) என்பதை அரசியற் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் பொருள் கொண்டார். பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலை நாட்டுவதற்கு விடுதலை முதற்படி என்று கருதியவர்.\n1909இலே சிறையிலிருந்து விடுதலை பெற்றதை அடு்த்து அரசியல் இயக்கங்களைத் தவிர்த்துக் கொண்டு யோக நெறியில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். 1910இல் ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. கைதாவதிலிருந்து தப்பிக்க அரவிந்தர் சந்திர நாகூருக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து ஏப்ரலில் மாறுவேடத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்கு வந்தார். ஆங்கிலேய அரசிற்கு எதிரான கொந்தளிப்பில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து யோகநெறியிலே தன்னைப் பக்குவப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். பாரதியாரோடு நட்புக் கொண்டார். சாவித்திரி காவியத்தைப் படைத்தார்.\nஸ்ரீ அரவிந்தர் தனது சிந்தனைகளை ஆர்யா என்ற தனது ஆன்மீக இதழில் (1914 - 1921) எழுதினார். யோகத்தின் குறிக்கோள் உள்ளார்ந்த தன்வளர்ச்சியாகும். தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் பூவுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். உயர்நிலை மனத்தை உருவாக்கும்போது மனித வாழ்வின் இயல்பே மாறிவிடும் என்றும் தெய்வீக நிலை தோன்றும் என்றும் வற்புறுத்தினார்.\nஅரவிந்தர் சனாதன தர்மத்தினை ஆழமாக நோக்கியவர். வேதம், உபநிடதம், கீதை பற்றியும் இந்தியப் பண்பாடு பற்றியும் தமது கருத்துக்களை முன்வைத்தார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அரவிந்தர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் Sri Aurobindo Ashram\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2019, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T14:11:05Z", "digest": "sha1:57CRX6FINSXBH2ABEHMFUF3LMOOPDATY", "length": 10564, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆறுநாட்டு வெள்ளாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆறுநாட்டு வேளாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆறுநாட்டு வெள்ளாளர் (Arunattu Vellalar) எனும் சாதி வெள்ளாளர்களின் உட்பிரிவுகளாகும். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களது முக்கிய தொழில் வேளாண்மை ஆகும்.[1]\nஆறுநாட்டு வெள்ளாளர் என்னும் பெயர் ஏற்படும் முன் வேளாளர்கள் அனைவரும் ஒரே இனமாக வேளாண்மை செய்து வந்தனர். நாளடைவில் ஜனத்தொகையின் காரணமாக வேளாளர்கள் மற்றும் அவரவர் உறவினர்கள் ஒன்றுகூடி தனித்தனி கூட்டமாக வாழ முடிவுசெய்தனர். அவரவர் செய்யும் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து தங்களைச் சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்து கொண்டனர்.\nஆகிய ஆறு நாடுகளில் வாழ்ந்து வந்த வேளாளர்கள் தங்களை ஆறுநாட்டு வேளாளர்கள் எனப் பெயரிட்டு அழைத்தனர். கி.பி. 1176 ஆம் வருடம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கூடி தங்கள் அனைவரையும் ஆறுநாட்டு வேளாளர்கள் என ஓர் செப்பு பட்டயம் எழுதி, தங்கள் குடும்பங்களை முப்பத்தாறு கோத்திரங்களாக வகுத்துக்கொண்டனர். கோத்திரப்பிரிவுகள் திருவானைக்கோவில் ஆறுநாட்டு வேளாளர் சத்திரத்திலுள்ள செப்புப் பட்டயம் மூலம் அறிய முடிகிறது.\nதற்பொழுது 32 கோத்திரப்பிரிவுகளே வழக்கத்தில் உள்ளது. அவற்றைப்பற்றி கோத்திரங்கள் பகுதியில் காணலாம். ஆறுநாட்டு வேளாளர்களாகின் ஆதி ஊர் சிதம்பரம் ஆகும். ஆறுநாட்டு வேளாளர்கள் இயற்கை சீற்றங்களின் காரணமாகச் சிதம்பரத்தை விட்டு, திருச்சி மாவட்டத்தில் 1700-1800 இடைப்பட்ட வருடங்களில் குடியேறி உள்ளனர். அமரர் ஸ்ரீ மான் வீர. கருப்பண்ணபிள்ளை, தற்போதுள்ள திருவானைக்கோவில் ஆறுநாட்டு வேளாளர் அன்னதான சத்திரத்திற்கு மனையிடத்தையும் மேற்புறமுள்ள கட்டிடங்களையும் நம்மினத்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள 1891 ஆம் வருடம் இனாம்சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார்.[சான்று தேவை]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T14:06:02Z", "digest": "sha1:7A7BRLY2UM4LUU5YYKSODCDBRC3ACD7F", "length": 5338, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ராக்ஃபெல்லர் மையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ராக்ஃபெல்லர் மையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nராக்ஃபெல்லர் மையம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோல்ட்மேன் சாக்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 12, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n432 பார்க் அவென்யூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. ஐ. செயற்கை அறிவுத்திறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமையப் பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:48:01Z", "digest": "sha1:OWUOAV3I4FH3GSQNZB7CEYMUV6NXMF5V", "length": 14992, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோன் ரூட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோன் ரூட் (Joan Root 18 ஜனவரி 1936 - 13 ஜனவரி 2006) ஒரு கென்ய சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.[1] அவரின் கணவர் ஆலன் ரூட்டுடன் இணைந்து தொடர்ச்சியாக பாராட்டைப் பெற்ற காட்டுயிர் ஆவணப்படங்களை எடுத்துள்ளார். இந்த இணையர் 1981 இல் விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆலன் ரூட் நைரோபியில் குடியேறினார்.\n1936 ஆம் ஆண்டு சனவரி 19 அன்று கென்யத் தலைநகர் நைரோபியில் பிறந்தார் ஜான் தோர்ப். அவருடைய தந்���ை எட்மண்ட் தோர்ப் இங்கிலாந்தில் வங்கியில் பணியாற்றியவர். 1920-களில் கென்யாவுக்கு குடிபெயர்ந்த அவர் ஒரு வெற்றிகரமான காபி தோட்டக்காரராக இருந்தார்.[2] மேலும் அங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒளிப்பட சஃபாரிகளை ஏற்பாடு செய்யும் கென்யா த்ரு தி லென்ஸ் எனும் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அந்தச் சமயத்தில்தான் ஜோன் பிறந்தார்.\nபள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்த ஜோன், தன் தந்தையுடன் சேர்ந்து ஒளிப்பட சஃபாரிக்களை நடத்திவந்தார். சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்திலிருந்து கூட்டி வருவது தொடங்கி, அவர்களுக்கான தங்கும் வசதி, வனத்துறை அதிகாரிகளிடம் பெற வேண்டிய அனுமதி ஆகியவற்றைப் பெற்றுத்தருவது போன்ற பணிகளைச் செய்தார் மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கூட்டிச் செல்லும் ஒவ்வொரு இடத்தைப் பற்றியும், அந்த இடத்தில் இருக்கும் காட்டுயிர்கள் பற்றியும் பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார்.\nதிருமணத்துக்குப் பிறகு, காட்டுயிர் ஆவணப்படஙகளை உருவாக்குவதில் தன் கணவர் ஆலன் ரூட்டுக்குத் துணையாக நின்றார் ஜோன் ரூட் பவோபாப்,போர்ட்ரைட் ஆஃப் எ ட்ரீ, தி இயர் ஆஃப் தி வொயில்ட்பீஸ்ட்’ ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மிஸ் டீரியஸ் கேஸல் ஆஃப் க்ளே உள்ளிட்ட பல ஆவணப்படங்களை உருவாக்கினர் ரூட் தம்பதியினர். பெரும்பாலான சமயங்களில் ஜோன் ரூட் தயாரிப்பாளராக இருந்து மேற்கண்ட படங்களை உருவாக்கினார். கிளிமஞ்சாரோ மலைச் சிகரத்தின் மீது முதன்முதலாக பலூனிம் பறந்து சாதனை படைத்தனர் இந்தத் தம்பதியர். சிங்கங்கள், பாம்புகள், நீர்யானைகள் ஆகியவற்றுடன் ஆபத்தான காட்சிகள் பலவற்றில் நடிக்கவும் செய்தார் ஜோன் ரூட். ஆலன் ரூட்டுடனான 28 ஆண்டு மண வாழ்க்கை அவர்களின் விவாகரத்தால் முடிவுக்கு வந்தது.\nதனது விவாகரத்துக்குப்பின் ஜோன், கென்யாவின் முக்கிய ஏரியான நைவாசா ஏரிக்குப் பக்கத்தில் தங்கித் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார். இந்த ஏரி கென்யாவின் மிக முக்கியமான ஏரி ஆகும். இந்த ஏரி தூய்மையான நீரை உடையது. ஏரிக்கரையின் இரண்டு பக்கமும் இயற்கை செழித்திருந்தது, அந்த ஏரியில் மீன்களும், அந்த மீன்களை நம்பிப் பறவைகளும், ஏரிக்கரையின் பசுமையை நம்பிப் பலவிதமான காட்டுயிர்களும் நிறைந்திருந்தன.\nஇந்த ஏரியை நம்பி, வெளிநாட்டவர்கள் சிலரால�� மலர் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. அதில் நிறைய லாபம் வந்தது. இதனால் காபி தோட்டத்தை அழித்துக்கூடப் பலர் மலர் விவசாயத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, கென்ய ரோஜாக்களூக்கு சர்வதேசச் சந்தையில் பெரும் மதிப்பு இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் உலக அளவிலான மலர் ஏற்று மதியில் ஆறாவது இடத்தைப் பிடித்தது கென்யா. இந்த மலர் விவசாயத்தால், நைவாசா ஏரி மாசடைந்தது. மலர் விவசாயம் செய்யும் நிறுவனங்கள் வெளியேற்றும் இரசாயனக் கழிவுகளுடன், மலர் விவசாயம் தரும் வேலைவாய்ப்பை நம்பிப் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்குச் சரியான கழிவுநீர் வடிகால் வசதி செய்து தராததால் மனிதக் கழிவுகளும் ஏரியில் கலந்தன. மேலும், வனத்துறை அனுமதித்த அளவை மீறி மீன் பிடித்தலும் நடைபெற்று வந்தது. இந்தக் காரணங்களால் அந்த ஏரியில் மீன்களில் அளவு வெகுவாகக் குறைந்தது.ஏரி, பாலைவனமாகிவிடும் சூழல் நிலவியது.\nஇதை எதிர்த்து ஜோன் போராடினார். ஏரியைக் காப்பாற்ற, முன்னாள் கள்ளவேட்டைக்காரர்களையே ஏரியின் காவலர்களாக நியமித்து ‘ஏரிப் பாதுகாப்புக் குழு’ ஒன்றை உருவாக்கினார். சுமார் 15 பேர் அடங்கிய அந்தக் குழுவுக்குத் தேவையான படகுகள், தொடர்புக் கருவிகள், சம்பளம், தங்கும் வசதி என அனைத்துச் செலவுகளையும் ஜோன் ஏற்றுக்கொண்டார். இதனால ஏரியில் சட்டத்துக்குப் புறம்பாக மீன் பிடிப்பது குறைந்தது. இது கள்ளவேட்டைக்காரர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. அவர்களின் ஆத்திரத்தை ஜோன் சம்பாதித்தார் 2006-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி கள்ளவேட்டைக்காரர்களால் தன் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார் ஜோன் ரூட்.[3]\n↑ ந.வினோத்குமார் (2017 சூன் 25). \"ஏரிக்காகப் போராடிய காட்டுப்பூ\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 3 செப்டம்பர் 2017.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2018, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-14T14:10:41Z", "digest": "sha1:GBYUKBCJCGT5KMVS2MTRXFDG4J2CTSAG", "length": 5816, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "வசந்த மாளிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. எஸ். பிரகாஷ் ராவ்\nவசந்த மாளிகை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 1 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் வசந்த மாளிகை\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2019, 19:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:14:59Z", "digest": "sha1:KMJIBS6PY5VO3TT7GQUVUPSFIJJEZGIM", "length": 4763, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "நீர் வாயில் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஆகத்து 2015, 16:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_454.html", "date_download": "2019-10-14T13:58:42Z", "digest": "sha1:GISS4623BYG3SWJMDZJLKKSU2MGGKXXP", "length": 10008, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "சிங்கள பேரினவாதத்திற்கு சலாம் போடும் முஸ்லீம் தலைமை? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசிங்கள பேரினவாதத்திற்கு சலாம் போடும் முஸ்லீம் தலைமை\nஎவ்வாறேனும் சிங்கள தேசத்தை திருப்திப்படுத்தி தமது அரசியல் இருப்பை பேண முஸ்லீம் அரசியல்வாதிகள் பாடுபட்டுவருகின்றனர்.அவ்வகையில் பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர், முன்னாள் அமைச்சர் கபீர் ஹசீம்; ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடு ஒன்று இன்று நடைபெற்றது.\n��ௌத்த பிக்குகளிற்கு தானம்,அன்னதானமென கபீர் ஹசீம்; கலக்கிய போதும் கட்சி ஆதரவாளர்கள் தவிர்ந்த பொதுமக்கள் கூடிய அக்கறை செலுத்தியிருக்கவில்லை.\nஇதனிடையே பயங்கரவாதிகளை பிரத்தியேகமாக பாதுகாத்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பலவந்தமாக முடக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.\nஅத்துடன் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதால் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படும். பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டால். உரிமைகளுக்காகவும், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க முடியாது. போராட்டங்களில் ஈடுப்படும் போது அரச சொத்துக்களுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் பயங்கரவாதிகள் என்று கருதி கடூழிய சிறை தண்டனை வழங்கும் ஏற்பாடுகள் காணப்படுகின்றது. மறுபுறம் பயங்கரவாதிகளை எவ்வாறு அணுக வேண்டும் என்று பிரத்தியேக ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டினை இல்லாதொழிப்பதாகும் என்றும் குறிப்பிட்டார்.\nஇதன் மூலம் முஸ்லீம் அரசியல் தலைமைகளையும் இணைத்து மகிந்த தரப்பு பயணிக்க தயாராவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் ம���வட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (189) இலங்கை (1342) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (10) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/chennai-district/harbour/", "date_download": "2019-10-14T13:01:05Z", "digest": "sha1:GOABEUBIKJBTZR2GEPW32NPWMVXLXSZQ", "length": 21712, "nlines": 431, "source_domain": "www.naamtamilar.org", "title": "துறைமுகம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nமரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு |துறைமுகம்\nநாள்: செப்டம்பர் 14, 2019 In: தலைமைச் செய்திகள், துறைமுகம்\nநமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட...\tமேலும்\nதுறைமுகம் மற்றும் வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு – சென்னை மாவட்டம்\nநாள்: ஜூன் 28, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி ��ெய்திகள், சென்னை மாவட்டம், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், துறைமுகம், வேளச்சேரி\nசெய்திக்குறிப்பு: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வு – சென்னை மாவட்டம் | துறைமுகம் மற்றும் வேளச்சேரி தொகுதிகள் | நாம் தமிழர் கட்சி கடந்த 22-06-2019 அ...\tமேலும்\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாள் -புகழ் வணக்கம்-துறைமுகம்-எழும்பூர்-\nநாள்: செப்டம்பர் 06, 2018 In: கட்சி செய்திகள், எழும்பூர், துறைமுகம்\nபெரும்பாட்டான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை நடுவண் மாவட்டம்(எழும்பூர், துறைமுகம்) மாவட்டம் சார்பாக துறைமுகம் தொகுதியில் உள்ள வ.உ...\tமேலும்\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை ம…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/149129-invest-in-new-year-and-save-tax", "date_download": "2019-10-14T14:03:36Z", "digest": "sha1:PGISSQYFJCIDBKN5NZLLNCZKL7T3URQB", "length": 9853, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "புதுவருடத்தில் முதலீடு செய்யலாம், வரியையும் மிச்சப்படுத்தலாம்! | Invest in New Year and save tax!", "raw_content": "\nபுதுவருடத்தில் முதலீடு செய்யலாம், வரியையும் மிச்சப்படுத்தலாம்\nபுதுவருடத்தில் முதலீடு செய்யலாம், வரியையும் மிச்சப்படுத்தலாம்\nநடப்பு 2019-ம் ஆண்டில் முன்னேற்றத்துக்கு தேவையான பல தனிப்பட்ட தீர்மானங்களை எடுத்திருப்பீர்கள். இதுவரை வருமான வரியை மிச்சப்படுத்த முதலீடு செய்யாமல் இருந்தால் அதற்கு இப்போது பிள்ளையார் சுழி போட்டுவிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், நல்லதைச் செய்ய சிறந்த நேரம் என்பது 'இப்போது' மட்டுமே\nநாம் கட்டும் வருமான வரியை சேமிக்க எவ்வாறு முதலீடு செய்து லாபத்தைப் பெருக்கலாம் எனப் பார்ப்போம்\nவருமான வரி பிரிவு 80சி என்றால் என்ன\nநீங்கள் வேலைப் பார்க்கும் அலுவலகத்தின் ஹெச்.ஆர். அல்லது கேஷியர் பொதுவாக அக்டோபர்/நவம்பர் மாதத்தில் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்புவார். அதில், உங்களின் நிதியாண்டின் சம்பளம் மற்றும் இதர வருமானங்களைக் குறிப்பிட்டு, நீங்கள் வருமான வரியை தவிர்க்க என்ன மாதிரி முதலீடுகளை செய்ய இருக்கிறீர்கள் என கேட்டிருப்பார். இதற்கும் வருமான வரி பிரிவு 80சி-க்கும் தொடர்பு உண்டு. 80சி பிரிவின் கீழ் வரும் முதலீடு மற்றும் செலவுகளை நீங்கள் செய்திருந்தால், ரூ. 1,50,000 வரை வருமான வரி கட்டத் தேவையில்லை. இதனால், 80சி பிரிவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.\nஎந்தெந்த முறைகளில் முதலீடு செய்தால் 80சி பிரிவுபடி வரி விலக்கு பெறலாம்\nபப்ளிக் பிராவிடண்ட் பண்ட் (பி.பி.எஃப்), வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், லைஃப் இன்ஷூயூரன்ஸ், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் ஆகியவற்றில் முதலீடு செய்து வரியை மிச்சப்படுத்தலாம். இந்த முறைகளைக் காட்டிலும் தற்போது அதிக பயனுள்ள வரி சேமிப்பு திட்டமாக பார்க்கப்படுவது இ.எல்.எஸ்.எஸ். எனப்படும் ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS - Equity Linked Savings Scheme) ஃபண்ட் என்பதாகும்.\n அது நமக்கு எவ்வாறு உதவுகிறது\nஇ.எல்.எஸ்.எஸ். எனப்படுவது பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டம் எனப்படும் மியூச்சுவல் ஃபண்டாகும். இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டை மூன்றாண்டு கழித்து எடுக்க முடியும். இதில் நாம் கட்டும் தொகை, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் அதிகமாகும். ஆனால், எங்கு ரிஸ்க் அதிகமோ, அங்குதான் லாபமும் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சிறந்த இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட்களில் நாம் குறைந்தபட்சமாக 5 வருடம் முதல் 20 வருடங்கள் முதலீட்டைத் தொடரவதன்மூலம், நீண்டகால அடிப்படையில் ஆண்டுக்கு சராசரியாக 12%-14% லாபம் பெறமுடியும். 80சியில் கொடுக்கப்பட்டுள்ள பிற வரி சேமிப்பு முறைகளைக் காட்டிலும் இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் லாக் இன் பீரியட் குறைவு எ���்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.1,50,000 ரூபாய் வரை வருமான வரி உண்டு என்றால், இந்த மொத்தத் தொகையையும் இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாமா\nஇந்தப் பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம். இதில், ஆயுள் காப்பீடு பிரீமியம், சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் போன்ற பிடித்தங்கள் போக மீதி தொகையை இ.எல்.எஸ்.எஸ். ஸ்கீமில் முதலீடு செய்து, அந்த முதலீடு மூலம் வரியை சேமிக்கலாம்\nஇ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் எவ்வாறு நம் பணத்தை சேமிக்க உதவுகிறது\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/elections/lok-sabha-election-results-meet-the-actors-who-have-taken-320061", "date_download": "2019-10-14T13:07:51Z", "digest": "sha1:CYXZXJ3JO6X4HCGZG3MTT7SM4QXGNI5J", "length": 16203, "nlines": 104, "source_domain": "zeenews.india.com", "title": "மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர்-நடிகைகளின் நிலவரம் | Elections News in Tamil", "raw_content": "\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர்-நடிகைகளின் நிலவரம்\nநாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.\nநாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.\nஆரம்ப முதலே அதிக இடங்களில் முன்னணி வகித்த பாஜக 350 இடங்களில் முன்னணி பெற்று மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 92 இடங்களிலும், மற்றவை 100 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.\nஇந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் நடிகைகளின் நிலவரம் என்ன வென்று பார்ப்போம்.\n> நடிகை ஹேமாமாலினி பாஜக சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் மீண்டும் போட்டியிட்டு வென்றார்.\n> சன்னிடியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்.\n> நடிகை சுமலதா, முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகிலை தோல்வியுறச் செய்துள்ளார்.\n> பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா உத்தரப் பிரதேச மாநிலம் ராம்நகர் தொகுதியில் தோல்வியை அடைந்தார்.\n> பத்தேபுர் சிக்ரி தொகுதியில் போட்டியிட்ட நடிகர் ராஜ்பாபர், மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.\n> காங்கிரஸ் சார்பில் பட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சத்ருகன்சின்ஹாவும் தோல்வியை சந்தித்துள்ளார்.\n> பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்தார்.\n ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சூரி...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\n‘இந்தியாவிற்காக வென்றோம்’; தென்னாப்பிரிக்கா கேப்டன் நெகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1317529.html", "date_download": "2019-10-14T13:05:42Z", "digest": "sha1:2LQN5ME3JAYVF4HCRIVDRUB4EQYBSURQ", "length": 11453, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "எம் சாதனையை இனியாவது முறியடிக்கவும் – சவால் விடுக்கும் ம.வி.மு!! – Athirady News ;", "raw_content": "\nஎம் சாதனையை இனியாவது முறியடிக்கவும் – சவால் விடுக்கும் ம.வி.மு\nஎம் சாதனையை இனியாவது முறியடிக்கவும் – சவால் விடுக்கும் ம.வி.மு\nவேதனம் இன்றி மக்களுக்கு சேவையாற்றும் அரசியல்வாதிகளை உருவாக்கிய பெருமை மக்கள் விடுதலை முன்னணிக்கே உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.\nகட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் வேதன அறக்கட்டளை நிதியத்தின் ஊடாக பிரஜாசக்தி நிலையங்களுக்கு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு (16) கொழும்பில் இடம்பெற்றது.\nஇங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மக்கள் விடுதலை முன்னணியின் அந்த சாதனையை இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியாலும் முறியடிக்கவில்லை என கூறினார்.\nஎனவே, இந்த சாதனையை இனியாவது முறியடிக்குமாறு அவர் அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளார்.\nஆசிரியர்கள் அவர்களின் சொந்த மாகாணத்திற்கு உள்ளேயே கடமையாற்ற கோரிக்கை\n14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் \nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு..\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு 02..\nஎல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை\nகல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, பாரிய நிதியை முதலீடு செய்ய வேண்டும் \nஊர்காவற்றுரைக்கும் அனலைத்தீவுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை\nஇனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்\nசுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 42 ஆக…\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு…\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு…\nஎல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை\nகல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, பாரிய நிதியை முதலீடு செய்ய…\nஊர்காவற்றுரைக்கும் அனலைத்தீவுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை\nஇனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்\nசுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது\nஈழத்து சீரடி ஆலயத்தில் “மடத்தார்பதி வாழ் மன்னவனே”…\nஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல்…\nயாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.…\nவவுனியாவிற்கு ஒ��ுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதி எங்கே\nமாமல்லபுரத்தில் ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்..\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு..\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=968", "date_download": "2019-10-14T13:23:58Z", "digest": "sha1:MOSOX2NC3U3TN4ACC5E67HVDFKWGWAIA", "length": 9451, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகி.ஆ.பெ.விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி\nதேசிய தரம் : N/A\nதமிழில் சிவில் சர்விசஸ் மெயின் தேர்வை எழுத முடியுமா\nமுழு நேர 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் புதுச்சேரியில் நடத்தப்படுகிறதா\nஎன் பெயர் வெங்கேடேசன். நான் 11ம் வகுப்பில் மல்டிமீடியா எடுத்துப் படிக்க விரும்புகிறேன். எனது முடிவு எதிர்காலத்திற்கு பலன் தருமா மேலும், நான் மேற்படிப்பில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். அந்த வகையில் இது எவ்வாறு பலன் தரும். நான் பள்ளிப் படிப்பிற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்\nமெட்டியராலஜி எனப்படும் வானிலை அறிவியல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றியும் படிப்புகள் பற்றியும் கூறலாமா\nஎனக்கு வங்கிக்கணக்கு கிடையாது. கடன் கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/05/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-1-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2019-10-14T13:02:18Z", "digest": "sha1:NJQDAKSUHBM4GWLZKX2HDX2G7ZZXH7HQ", "length": 24576, "nlines": 176, "source_domain": "senthilvayal.com", "title": "ஒரே 1 ஸ்பூன் இந்த எண்ணெய்யை வைச்சே இளமையாக மாறலாம்? எப்படி தெரியுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஒரே 1 ஸ்பூன் இந்த எண்ணெய்யை வைச்சே இளமையாக மாறலாம்\nஇளமையை இழக்க கூடாது என்கிற எண்ணம் யாருக்கு தான் இருக்காது. ஒரே ஒரு வெள்ளை முடி வந்தால��� ஏதோ 60 வயதை கடந்தது போல பலர் வருந்துகின்றனர். இதை வைத்தே இளமை ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை நம்மால் கண்டறிய இயலும். இளமையாகவே இருக்க பலரும் பல வழிகளை பின்பற்றுவார்கள்.\nசிலர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள், சிலர் உடற்பயிற்சிகளை செய்வார்கள், சிலர் சத்தான உணவுகளை எடுத்து கொள்வார்கள்…இப்படி எண்ணற்ற வழிகளை பின்பற்றினாலும் இவற்றில் முக்கால் வாசி வழிமுறைகள் ஒர்க் அவுட் ஆவதில்லை. நீண்ட காலம் இளமையாக இருக்க முதலில் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க வேண்டும்.\nஅதன் பின் உங்களின் இளமை உங்கள் கையில் தான். இதை நிறைவேற்ற ஒரே ஒரு எண்ணெய் போதும். இந்த எண்ணெய்யை வைத்தே நம்மால் இளமையை பெற்று விட முடியும். அது என்ன எண்ணெய் என்பதையும் இதனால் கிடைக்கும் நன்மைகளையும் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.\nபலவித எண்ணெய்கள் இருந்தாலும் இளமையை பாதுகாக்க ஆமணக்கு எண்ணெய் தான் சிறந்த தீர்வாக தற்போது உள்ளது. இயற்கையாகவே பல்வேறு மருத்துவ குணங்கள் இதில் நிரம்பி உள்ளது.\nஅத்துடன் உடலில் ஏற்பட கூடிய பலவித நோய்களுக்கும் இது தீர்வை தர கூடும். இந்த எண்ணெய்யை ஒரு சில பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தினால் இளமை மாறாமல் இருக்கலாம்.\n1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்து கொண்ட அதை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். இதை அரை மணி நேரம் சென்று கழுவி விடலாம். இந்த முறையை 1 நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் இளமையை அப்படியே பாதுகாக்கலாம்.\nஉங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, என்றுமே இளமையாக இருக்க இந்த குறிப்பு உதவும். அதற்கு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து கொண்டு முகத்தில் தடவி இதமாக மசாஜ் கொடுக்கவும். இதனை 20 நிமிடம் கழித்து நீக்கி விடலாம். 1 நாளைக்கு 3 முறை இப்படி செய்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும்.\n1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த குறிப்பை தினமும் 1 முறையாவது செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து, இளமை தோற்றம் நீடிக்கும்.\n1 ஸ்பூன் பன்னீரை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் சுருக்கங்கள் மருந்து இளமையை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள்.\n1 ஸ்பூன் மஞ்சளை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவி சிறப்பான முறையில் மசாஜ் கொடுக்கவும். அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு உங்களின் முகத்தை பொலிவாக்கத்துவதுடன், இளமையாகவும் வைத்து கொள்ளும்.\nமுகசுருக்கங்களை போக்க 1 ஸ்பூன் தேனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவி வரலாம். அரை மணி நேரத்திற்கு பின் சாதாரண நீரில் முகத்தை அலசலாம். இவ்வாறு வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முகம் இளமையாக இருக்கும்.\n1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடத்திற்கு பிறகு பஞ்சை நீரில் நனைத்து முகத்தை துடைக்கவும். மேற்சொன்ன குறிப்புகள் அனைத்துமே முக அழகை பொலிவாக்கி, இளமையாக வைத்து கொள்ளும்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங��காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmdk-and-pmk-total-wash-out-lok-sabha-election-pry3j9", "date_download": "2019-10-14T13:14:12Z", "digest": "sha1:IJLJZIVT4ZW7QWRLZWKUP6NHVWVC4YJR", "length": 10120, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி பேரமே பேசமுடியாத நிலையில் கதிகலங்கி நிற்கும் ராமதாஸ், பிரேமலதா!! அனாமத்தா பறிகொடுத்த பரிதாபம்...", "raw_content": "\nஇனி பேரமே பேசமுடியாத நிலையில் கதிகலங்கி நிற்கும் ராமதாஸ், பிரேமலதா\nஓவராக பில்டப் காட்டியும், மானாவாரியா பேரம் நடத்தியும் கூட்டணி போட்ட தேமுதிகவும், வட மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கி இருப்பதாக சொல்லி 7 சீட் வாங்கி பாமகவும் இனி எந்த தேர்தலிலும் பேரம் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஓவராக பில்டப் காட்டியும், மானாவாரியா பேரம் நடத்தியும் கூட்டணி போட்ட தேமுதிகவும், வட மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கி இருப்பதாக சொல்லி 7 சீட் வாங்கி பாமகவும் இனி எந்த தேர்தலிலும் பேரம் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஎக்ஸிட் போல் ���ிசல்டில் அதிமுக 8-10 தொகுதிகளிலும், பாஜக 1-2 தொகுதிகளிலும், பா.ம.க 2-4 தொகுதிகளிலும், தேமுதிக 1-2 தொகுதிகளிலும் ஜெயிக்க வாய்ப்புள்ளது என சொல்லப்பட்ட நிலையில் மொத்தமாக வாஷ் அவுட் ஆகிவிடும் என தெளிவாகவே தெரிகிறது. அதேபோல, தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி மட்டுமே முன்னிலையில் இருப்பதால் பாமகவும் ஆறு தொகுதிகளில் படு தோல்வியை சந்திக்கும் என தெரிகிறது.\nதேர்தலுக்கு முன்பாக கூட்டணி வைக்க காங்கிரஸ் பிஜேபி களத்தில் இறங்கிய நேரத்தில், தேமுதிக நடத்திய கூட்டணி பேரம் அப்பட்டமாக அரங்கேறியது. அதிமுக பிஜேபி கூட்டணியில் சேர ராஜ் சபா பதவி, டபுள் டிஜிட்டல் சீட், கோடிக்கணக்கில் பணம் என மானாவாரியாக பேராசையில் இருந்தார் பிரேமலதா மற்றும் சுதீஷ், ஆனால் கூட்டணி டீல் சரியாக அமையாததால் திமுகவில் பேரம் பேச ஒரு குரூப்பை அனுப்பி, பிஜேபி - அதிமுகவை அசைத்துப் பார்க்க நினைத்தார் பிரேமலதா.\n மொத்தமாக மீடியா முன் தேமுதிகவில் பேரத்தை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்ட தேமுதிகவுக்கு வேறு வழியே இல்லாமல், அதிமுக பிஜேபி கூட்டணியில் 4 சீட்டுக்கு மடிந்தது.\nஅடுத்ததாக, பாமகவும் வட மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கி இருப்பதாக சொல்லி 7 சீட் வாங்கி அன்புமணியைத் தவிர மற்ற தொகுதிகளை பரிதாபமாக பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், இந்த இரண்டு கட்சிகளுமே இனி எந்த தேர்தலிலும் பேரம் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்ப��ன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\n சீன அதிபருடன் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க சிறப்பு அழைப்பு..\nசிவக்குமாரை தொடர்ந்து அடுத்து சிக்கப்போகும் முன்னாள் துணை முதல்வர்... காங்கிரஸை கதறவிடும் பாஜக..\nரஜினியை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஓகே சொன்ன வில்லன் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ayush-from-nepal-need-our-support-350463.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T13:54:33Z", "digest": "sha1:KKFORSDP7UI4JHHHXO2M4J2P44QA5WQ2", "length": 16281, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவை.. சிறுவனுக்கு உதவுங்களேன் | Ayush From Nepal Need our Support - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலா��� அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவை.. சிறுவனுக்கு உதவுங்களேன்\nசென்னை: ஆயுஷ்-ஆறு வயது சிறுவன்- நேபாள நாட்டை சேர்ந்த கிஷோர் என்பவரின் மகன். சென்னையில் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார் கிஷோர். ஆயுஷுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனதால், அவரை சென்னை மருத்துவனையில் சிகிச்சையளிக்க அழைத்து சென்றார் கிஷோர். விரைவிலேயே உடல் நிலை சரியாகிவிடும் என்று நினைத்தார் கிஷோர்.\nஸ்டான்லி மருத்துவமனைக்கு முதலில் ஆயுஷுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பிறகு ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர்கள் சோதித்து பார்த்து ஆயுஷுக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பதாகவும், அறுவை சிகிச்சை தேவை என்றும் கூறினர். ஆனால், எந்த மருத்துவமனையிலும், ஆயுஷுக்கு சிகிச்சையளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஏனெனில், செலவிட கிஷோரிடம் பணம் இல்லை.\nகிஷோர் இந்திய குடிமகன் இல்லை என்பதால், உள்ளூர் அரசாங்கங்களின் நிதி உதவியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஆயுஷை, மியாட் மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்க்கச் சொல்லியுள்ளனர் டாக்டர்கள். கிஷோர் இப்போது நேபாளத்திற்கு தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து மனைவி பவ்னாவை சென்னை அழைத்து வர உள்ளார். ஆயுஷுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது அவனது தாயார் உடனிருக்க வேண்டும் என்பதால் அவர் வருகை தர உள்ளார். சிறுவனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு ரூ.1,60,000 நிதி உதவி தேவைப்படுகிறது.\nநிதி உதவி அளிக்க உதவும் நல்லுள்ளங்கள் கீழ் கண்ட வகையில் உங்கள் நன்கொடையை வழங்கலாம்.\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் ��ுறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchild chennai சிறுவன் சென்னை நிதி உதவி\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\nகுரு பெயர்ச்சி 2019-20: திருவாதிரை நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் - பரிகாரங்கள்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/5-state-election-results-yogi-adityanath-s-dividing-politics-336373.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T13:00:52Z", "digest": "sha1:GFXRQWJP5F3VBUB4U6OM7QXI3QOD4WPB", "length": 18078, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராம் ராம் என பிரச்சாரம் செய்த யோகி.. பாஜகவிற்கு ஆதித்யநாத்தால் ஏற்பட்ட விளைவை பாருங்கள்! | 5 state election results: Yogi Adityanath's dividing politics never helped BJP in the election - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nMovies தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராம் ராம் என பிரச்சாரம் செய்த யோகி.. பாஜகவிற்கு ஆதித்யநாத்தால் ஏற்பட்ட விளைவை பாருங்கள்\nசட்டசபை தேர்தல் பாஜகவுக்கு பின்னடைவு, நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா\nடெல்லி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜக பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்று விவரம் வெளியாகி உள்ளது.\nஐந்து மாநில தேர்தலை ஒட்டி பாஜக சார்பாக நான்கு மாநிலங்களில் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தார்.\nமொத்தம் 70 இடங்களில் யோகி பிரச்சாரம் செய்தார்.\nஇரண்டு மாதங்கள் இவர் மொத்தமாக பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. பாஜகவின் நட்சத்திர பிரச்சாரக்காரர் இவர்தான். மோடியைவிட இவர் அதிகமாக பிரச்சாரம் செய்துள்ளார்.\nயோகி மத்திய பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 23 இடங்களில் பிரச்சாரம் செய்தார். இதில் 15ல் பாஜக வெற்றிபெற்று இருக்கிறது. ஆனால் பாஜக வலுவாக இருந்த 8 இடங்களை யோகி ஆதித்யநாத்தின் பிரச்சாரத்திற்கு பின் பாஜக இழந்து உள்ளது.\nராஜஸ்தானில் யோகி ஆதித்யநாத் மொத்தம் 24 இடங்களில் பிரச்சாரம் செய்தார். அதில் பாஜக 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இங்கும் பாஜக தோல்வி அடைந்த இடங்கள் ஏற்கனவே பாஜக வலுவாக இருந்த இடங்கள் ஆகும். யோகியின் பிரச்சாரத்திற்கு பின் பாஜக அங்கு தோல்வி அடைந்துள்ளது.\nயோகி சட்டீஸ்கரில் பிரச்சாரம் செய்ததால் பாஜகவிற்கு நன்மையை விட தீமையே அதிகம் நிகழ்த்து இருக்கிறது. யோகி மொத்தம் 22 இடங்களில் சட்டீஸ்கரி��் பிரச்சாரம் செய்தார். அதில் பாஜக 16 இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்று இருக்கிறது.\nஆதித்யநாத்தால் பாஜக உத்தர பிரதேசத்தில் இதைவிட மோசமாக சொதப்பி உள்ளது. தெலுங்கானாவில் மொத்த 11 இடங்களில் யோகி பிரச்சாரம் செய்தார். அதில் வெறும் 1 இடத்தில் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. இதில் பல இடங்கள் பாஜக வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்ட இடங்கள் ஆகும்.\nபாஜக சார்பாக பிரச்சாரம் செய்யும் யோகி, இந்து இஸ்லாமிய பிரிவினையை அதிகம் பேசுகிறார். இதை மக்கள் சுத்தமாக விரும்பவில்லை என்று இந்த முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் பாஜக மோசமாக தோற்று இருக்கிறது. இதனால் யோகியின் பெயர் மாற்றும் அரசியலையும் பாஜக சுத்தமாக விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது. யோகி பிரச்சாரம் செய்த 70 இடங்களில் 60 சதவிகித இடங்களை பாஜக இழந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nபிரதமர் மோடி தாயை, மனைவியுடன் சென்று சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nமோடியின் தம்பி மகளிடம் வழிப்பறி நடந்தது எப்படி\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெ��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-third-year-engineering-student-committed-suicide-jumping-from-278761.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T13:41:12Z", "digest": "sha1:KWATY4IPJWOJOMKEQVAYBXMI3GTPV6T2", "length": 18193, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாடியிலிருந்து குதித்து தற்கொலை.. பேஸ்புக் லைவில் வீடியோ வெளியிட்ட என்ஜினியரிங் மாணவர் | A third year engineering student committed suicide by jumping from the 19th floor of a hotel in Bandra - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாடியிலிருந்து குதித்து தற்கொலை.. பேஸ்புக் லைவில் வீடியோ வெளியிட்ட என்ஜினியரிங் மாணவர்\nமும்பை: தேர்வுகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால் மனமுடைந்த பெங்களூரு மாணவர் மும்பை ஹோட்டலில் 19வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக பேஸ்புக் லைவில் வீடியோவை��ும் வெளியிட்டுள்ளார்.\nபெங்களூரைச் சேர்ந்த தொழிர் அதிபர் ஒருவரின் மூத்த மகன் அர்ஜுன் பரத்வாஜ். மும்பையில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார்.\nஇவர் மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் தங்கியிருந்தார். 19வது தளத்தில் அறை எண் 1925ல் தங்கியிருந்த அவர், நேற்று அதிகாலை 3 மணியளவில் ஹேட்டல் முழுவதும் சுற்றிப்பார்த்த அர்ஜுன், நாள் முழுவதும் ஹோட்டல் ரூமிலேயே தங்கியிருந்தார்.\nநேற்று மாலை 6.30 மணியளவில் ரூமின் ஜன்னலை உடைத்து மாடியில் இருந்து குதித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை ஹோட்டல் ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையை ஆய்வு செய்த போலீசார் அங்கிருந்த டேபிளின் மீது இருந்து தற்கொலை கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.\nஅதில் தனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கூறியுள்ள அர்ஜுன், தனது பெற்றோர் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தான் தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக பேஸ்புக் லைவில் பேசி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.\nஅவர் நாள் முழுவதும் மது அருந்தியதோடு, சிகரெட் புகைபிடித்தும் இருந்தது வீடியோவில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீக்கியுள்ள மும்பை போலீசார் அதனை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇளைஞரின் தற்கொலை மிகுந்த மனவருத்தத்தை தருவதாக தங்களின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவத்துள்ள போலீசார் இத்தகைய இளைஞர்கள் தங்களை நாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3ஆம் இன்னிஜனியரிங் தேர்வில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்ததால் மனமுடைந்த அர்ஜுன் பரத்வாஜ் இப்படி ஒரு சோக முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nமுடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்\nதேர்தல் நேரத்தில் இப்படியா... சிக்கலில் மகாராஷ்டிரா பாஜக.. பெரும் தலைவலியாக மாறிய பிஎம்சி வங்கி\nமகாராஷ்டிரா: சிவசேனாவின் சீண்டிப் பார்க்கும் தேர்தல் பிரசாரம்- அதிருப்தியில் பாஜக\nஉயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு\nஎங்களுக்கு இயற்கை மீது அக்கறை உள்ளது.. ஆரே வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி.. அரசு மீது பாய்ச்சல்\nமும்பை ஆரே காலனி.. மரங்களை வெட்டுவதற்கு எதிராக போராட்டம்.. 144 தடை உத்தரவு.. போலீஸ் குவிப்பு\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை.. அவசர வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமரங்களை வெட்டி சுற்றுச்சூழலை நாசம் செய்யாதீர்... ஆதித்யா தாக்கரே பொளெர்\nமும்பை ஆரே மரங்களை வெட்ட கூடாது.. தலைமை நீதிபதியை சந்திக்கும் போராட்டக்காரர்கள்.. அவசர முறையீடு\nஅமேசானுக்கு ஒரு நியாயம்.. ஆரேவுக்கு ஒரு நியாயமா.. மும்பை போலீஸை கேள்விக்கணைகளால் தொடுத்த மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai engineer suicide மும்பை இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/indian-economy-sensex-and-nifty-plunges-far-than-yesterday-362130.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-14T13:01:53Z", "digest": "sha1:SXRUEANV7CYWH7RLCYK7QINK77BVJYVQ", "length": 17317, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "எந்த அறிவிப்பும் வேலைக்கு ஆகவில்லை.. தொடர்ந்து சரியும் சென்செக்ஸ், நிஃப்டி.. நிறுவனங்கள் அதிர்ச்சி | Indian Economy: Sensex and Nifty plunges far than yesterday - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வ��தம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nMovies தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த அறிவிப்பும் வேலைக்கு ஆகவில்லை.. தொடர்ந்து சரியும் சென்செக்ஸ், நிஃப்டி.. நிறுவனங்கள் அதிர்ச்சி\nமும்பை: மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டும் சரிவை சந்திக்க தொடங்கி இருப்பது பங்குவர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து வருகிறது.\nஆனால் இந்த பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இப்போதே ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். வங்கிகள் இணைப்பும் பெரிதாக பலன் அளிக்கவில்லை.\nநேற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 36724 புள்ளிகளுடன் முடிந்தது. இன்று காலை சென்செக்ஸ் திறக்கும் போது, 111 புள்ளிகள் உயர்ந்து 36835 புள்ளிகளுடன் தொடங்கியது. அதன்பின் மேலும் உயர்ந்து 36893 புள்ளிகளை அடைந்தது. ஆனால் அதன்பின் தொடர்ந்து புள்ளிகள் சரிந்த வண்ணம் இருக்கிறது.\nதொடர்ந்து காலை 11 மணியில் இருந்து புள்ளிகள் சரிந்த வண்ணம் உள்ளது. தற்போது சென்செக்ஸ் 36611 புள்ளிகளை அடைந்துள்ளது. 224 புள்ளிகள் காலையில் 10 மணியில் இருந்து சார்ந்துள்ளது. இது மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நிஃப்டியும் காலையில் இருந்து சரிந்த வண்ணம் உள்ளது.\nநேற்று மூடும் போது நிஃப்டி 10860 ப��ள்ளிகளுடன் முடிந்தது. இன்று காலை 40 புள்ளிகள் உயர்ந்து 10900 புள்ளிகளுடன் நிஃப்டி தொடங்கியது. அதன்பின் 10917 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆனால் தற்போது தொடர்ந்து சரிந்து நிஃப்டி 10828 புள்ளிகளை அடைந்துள்ளது. இது நேற்றைய புள்ளிகளை விட குறைவாகும்.\nமுக்கியமாக எச்டிஎப்சி வங்கி, டிசிஎஸ், கோடாக மஹிந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி ஆப் இந்தியா, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த தொடர் சரிவு காரணமாக வங்கி சார்ந்த பங்கு வர்த்தகங்கள்தான் அதிகமான இழப்பை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nமுடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்\nதேர்தல் நேரத்தில் இப்படியா... சிக்கலில் மகாராஷ்டிரா பாஜக.. பெரும் தலைவலியாக மாறிய பிஎம்சி வங்கி\nமகாராஷ்டிரா: சிவசேனாவின் சீண்டிப் பார்க்கும் தேர்தல் பிரசாரம்- அதிருப்தியில் பாஜக\nஉயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு\nஎங்களுக்கு இயற்கை மீது அக்கறை உள்ளது.. ஆரே வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி.. அரசு மீது பாய்ச்சல்\nமும்பை ஆரே காலனி.. மரங்களை வெட்டுவதற்கு எதிராக போராட்டம்.. 144 தடை உத்தரவு.. போலீஸ் குவிப்பு\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை.. அவசர வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமரங்களை வெட்டி சுற்றுச்சூழலை நாசம் செய்யாதீர்... ஆதித்யா தாக்கரே பொளெர்\nமும்பை ஆரே மரங்களை வெட்ட கூடாது.. தலைமை நீதிபதியை சந்திக்கும் போராட்டக்காரர்கள்.. அவசர முறையீடு\nஅமேசானுக்கு ஒரு நியாயம்.. ஆரேவுக்கு ஒரு நியாயமா.. மும்பை போலீஸை கேள்விக்கணைகளால் தொடுத்த மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrupee nirmala sitharaman finance ரூபாய் பொருளாதாரம் நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/bike/139750-bajaj-avenger-street-180-first-drive", "date_download": "2019-10-14T13:00:40Z", "digest": "sha1:72NBXKHY7HP37D3IOJD5JWKOALXNEMBA", "length": 5968, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 April 2018 - பட்ஜெட் க்ரூஸர்! | Bajaj avenger street 180 - First Drive - Motor Vikatan", "raw_content": "\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 4\nஅலாய் வேணும்னு சொல்லல... இருந்தா நல்லாருக்கும்\nபவர்ஃபுல் 963FE டிராக்டர்... ஸ்வராஜின் புதிய அறிமுகம்\n - எந்த டீசல் வேணும்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஃப்ரீ ஸ்டைல்... ஃபோர்டின் புது ஸ்டைல்\nகார் மேலே செல்ல... அமிலங்கள் மூளைக்கு ஏறின\nகாற்றை மிரட்டிய காரின் உறுமல்\nடாக்ஸி கார்... எது வாங்குறதுனு குழப்பமா\nஸ்பீடு பிரேக்கரில் இப்போ குதிக்காது\nமோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nஏப்ரிலியா: ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் 125\nகோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்\nதெங்குமரஹாடா... இங்குதான் யானைகள் அதிகம்\nஃபர்ஸ்ட் டிரைவ்/ 2018 பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180ராகுல் சிவகுரு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli2-3.html", "date_download": "2019-10-14T14:11:02Z", "digest": "sha1:26TJ6EUHP6X542CPLNTZITTIETJA3C7S", "length": 41524, "nlines": 173, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Niththilavalli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 285\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக���கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஇரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்\nமாவலி முத்தரையரின் முகத்தில் அவர் பூண்டிருந்த துறவுக் கோலத்திற்கு ஒரு சிறிதும் பொருத்தமற்ற கொலை வெறியைக் கண்டு கலிய மன்னன் உட்பட அந்த மந்திராலோசனைக் குழுவில் இருந்த அனைவருமே திகைத்துப் போனார்கள். ‘வையை வளநாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்துத் தென் பாண்டிய மதுராபதி வித்தகனுக்கும் இந்த மாவலி முத்தரையருக்கும் அப்படி என்ன ஜன்மப் பகை இருக்க முடியும்’ என்பது அவர்களுக்குப் புரியவில்லை. உடலே கனன்று எரியும்படி அந்தப் பகை வெளிப்படையாகத் தெரிவதைக் கண்டுதான் அவர்களுக்கு வியப்பாக இருந்தது. உட்படு கருமத் தலைவர்களில் ஒருவர் மற்றவர் காதருகே மெல்லக் கேட்டார்:\n“இந்தக் கூட்டத்தில் பாலி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் மட்டும்தான் இருக்கல��ம் என்று கடிந்து கொண்டு ஒரு பாவமும் அறியாத பணிப் பெண்களைக் கூட அரசர் இங்கிருந்து துரத்தினாரே, அதே அடிப்படையில் பார்த்தால் மாவலி முத்தரையர் அல்லவா இங்கிருந்து முதலில் துரத்தப்படவேண்டும்\n மாவலி முத்தரையர் பாலியில் தான் பேசுகிறார். அரசரின் வலதுகரம்போல் அவருக்கு நெருக்கமாக உதவுகிறார். இந்த ஆட்சியில் அவர் தமிழரா, களப்பிரரா என்று நாம் சந்தேகப்படுவது கூடக் குற்றமாகி விடும்.”\n ஆனால், உண்மையைப் பொய்யாக்குவதற்குச் செல்வாக்கு மட்டுமே போதாது.”\n“நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள் ளுங்கள், அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஆனால், செல்வாக்கும் அதிகாரமும் உண்மைகளைப் பொய்யாக்கியிருப்பதை இந்த மாவலி முத்தரையரைப் பொறுத்தமட்டும் கண்கூடாகக் காண்கிறோம்.”\nஇவ்வளவில் இந்த இரு உட்படு கருமத் தலைவர்களும் தங்களுக்குள் காதும்காதும் வைத்தாற்போல் தனியே இரகசியமாகப் பேசிக் கொள்வதை அரசனே பார்த்து விடவே, “என்ன அங்கே நீங்கள் மட்டும் தனியாகப் பேசிக் கொள்கிறீர்கள் நாம் அனைவரும் கலந்து பேசவே இந்த மந்திராலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனித்தனியாக அவரவருக்குத் தோன்றுவதைப் பேசிக் கொள்வதானால் இங்கே எல்லோரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய அவசியமே இல்லையே நாம் அனைவரும் கலந்து பேசவே இந்த மந்திராலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனித்தனியாக அவரவருக்குத் தோன்றுவதைப் பேசிக் கொள்வதானால் இங்கே எல்லோரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய அவசியமே இல்லையே” என்று இரைந்தான். உட்படு கருமத் தலைவர்களின் பேச்சு உடனே அடங்கி விட்டது. கலிய மன்னன் அரச குரு மாவலி முத்தரையரைப் பார்த்து வினவினான்:\n“யார் இந்தத் தென்பாண்டி மதுராபதி வித்தகர் அவனால் எப்படி மீண்டும் பாண்டிய குலத்தைத் தழைக்கச் செய்து விடமுடியும் அவனால் எப்படி மீண்டும் பாண்டிய குலத்தைத் தழைக்கச் செய்து விடமுடியும் அவன் உயிரோடு மறைந்திருக்கிற வரை பாண்டிய குலம் அழியாது என்பது ஏன் அவன் உயிரோடு மறைந்திருக்கிற வரை பாண்டிய குலம் அழியாது என்பது ஏன்\n உன்னுடைய வினாவுக்கு ஓரளவு குறிப்பாகவே நான் மறுமொழி கூறமுடியும். இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் பலவற்றை நான் தெளிவாகவும், வெளிப்பட���யாகவும் கூற முடியாமலிருப்பதற்காக நீ என்னைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். நான் எப்போதும் என் எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதில்லை. அந்த மதுராபதி வித்தகனை வாளினால் வெல்ல முடியாது ஒர் இணையற்ற அறிவாளியைக் கொல்லுவதற்கு இணையற்ற பலசாலியால் முடியாது என்பதை நம்புகிறவன் நான். அவனைவிடப் பெரிய புத்தி சாதுரியமுள்ளவனையோ, அவனைவிடப் பெரிய அரச தந்திரியையோ எதிரே கண்டாலே அவன் அழிந்து விடுவான். ஆனால் அந்த நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகனை விடச் சிறந்த புத்திசாதுரியமோ, அரசதந்திரமோ உள்ளவர்கள் இன்று இங்கு யாரும் இல்லை.”\n“நீங்களே அவனைப் பழிவாங்கவும் துடிக்கிறீர்கள் வியந்து போற்றவும் செய்கிறீர்கள் மதுராபதி வித்தகனைப் புரிந்துகொள்வது அப்புறம் இருக்கட்டும். இப்போது உங்களையே என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை அடிகளே\n“நான் அவனைப் பழிவாங்கத் துடிப்பதற்குக் காரணமே அவனுடைய அறிவுதான். அதை நான் குறைவாக மதிப்பிட்டிருந்தால் இந்தப் பழிவாங்கும் எண்ணமும் குரோதமும் எனக்கு ஏற்பட்டிருக்காது. அறிவின் எல்லையைத் தொட்டு விட்டவனைப் பார்த்து அதில் பின் தங்கிவிட்டவனுக்கு ஏற்படுகின்ற கோபம்தான் இது.”\n“நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்குப் புரியவில்லை அடிகளே\n“அறிவால் போரிட்டுக் கொண்டிருப்பவர்களின் பகையை ஆயுதங்களால் போரிடுகிறவர்கள் புரிந்து கொள்வது கடினம்தான்.”\n“நிதானமாகவும் காரணம் காரியங்களோடும் நடை பெறுகிற எந்தப் போரையும் அரசர்கள் விரும்ப முடியாது. ஒரு போரில் எதிர்ப்பவர், எதிர்க்கப்படுகிறவர் இருவரில் யாராவது ஒருவர் அழிந்தாக வேண்டும். இருவருமே நீடிக்கிற போர் எங்களைப் போன்றவர்களுக்குப் பிடிப்பதில்லை.”\n“அப்படியானால் நீயும் உன்னைப் போன்றவர்களும் என்னையொத்த அறிவாளியின் குரோதத்தையோ, பகையையோ புரிந்துகொள்வது மிகவும் சிரமமானது.”\n“எதிரியின் உடலை அழிப்பதால் நாம் வென்று விடுவதுதான் வெற்றி. அதுவே போரின் இலட்சியத்தை முடிவு செய்துவிடுகிறது என்பது என்னுடைய கருத்தாகும்.”\n“அறிவாளிகளின் போரில் உடல் அழிக்கப்படுவதோ அங்கங்கள் சிதைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதோ வெற்றியை நிர்ணயிப்பதில்லை கலியா வாதம் பலவீனப் படும்போதுதான் வாதிப்பவனுக்குக் கோபம் வரும். விவாதம் புரியும் இருவரில் யாருக்கு முதலில் கோபம் வருகிறதோ, அவன் தோல்வியடையத் தொடங்குகிறான் என்பதுதான் பொருள்.”\n“உங்களுக்கே மதுராபதி வித்தகன் மேல் கோபம் வருகிறதே\n“அதனால்தான் நான் அவனை இன்னும் வெல்ல முடியவில்லை. என்கோபம் பல முறை தோற்றவனுக்கு வரும் கோபம். என் எதிரே, இந்தக் கோபம் என்று அந்த மதுராபதி வித்தகனுக்கு வந்து அவன் முதலில் ஆத்திரத்தால் நிலைதடுமாறுகிறானோ அன்று நான் வென்றவனாக இருப்பேன்.”\n“ஆகவே, நாம் முதலில் அந்த மூல விருட்சத்தை அழிக்க வேண்டும் என்கிறீர்கள்...”\n“ஆம் ஆனால் எப்படி அழிப்பது என்பதில் தான் நாம் இருவரும் வேறுபடுகிறோம்.”\n“நம்மால் எப்படியும் அழிக்க முடியும்\n“நீங்கள் எப்படி அழிப்பீர்கள் என்பது வாதமில்லை. அவன் எப்படி அழிவான் என்பதே நம் வாதமாக இருக்க வேண்டும்.”\n“ஒவ்வொருவரும் முடிவதற்கு ஏதாவது ஒரு தலைவிதி இருக்கும் அடிகளே\n“மதுராபதி வித்தகன் யாரோ ஏற்படுத்திய விதிகளுக்குத் தான் கட்டுப்படுவதில்லை. விதிகளையே ஏற்படுத்தவும் கட்டுப்படுத்தவும் வல்ல அறிவு அவனுக்கு இருந்து தொலைக்கிறது.”\n“அவன் இப்போது எங்கிருக்கிறான் என்று சொல்ல முடிந்தால் போதும் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.”\n“எந்த இடத்தில் அவன் இருப்பதாக நமக்குத் தெரிந்தாலும் நாம் தெரிந்து கொண்டு செயல்படுவதற்குள் அவன் வேறு இடம் மாறிவிடுவான். அவ்வளவு சுலபமாக அகப்பட்டு விடுகிறவனில்லை அவன்.”\nஇந்தச் சமயத்தில் பூதபயங்கரப் படைத்தலைவன் மெல்ல எழுந்திருந்தான். அரசகுரு மாவலி முத்தரையர் ஏளனமாக அவனைப் பார்த்தார். கலியமன்னனோ பூத பயங்கரப் படைத்தலைவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று அவன் பக்கம் ஆவலோடு திரும்பினான்.\n“மாமன்னர் கட்டளையை மேற்கொண்டு பூதபயங்கரப் படையினர் திருமோகூரை முற்றுகையிட்டுச் சோதனை செய்தோம். அங்கும் அந்தப் பாண்டியர் குலத் தலைவன் கிடைக்கவில்லை. அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல்லுதவி செய்யும் பெரிய காராளர் மாளிகைக்கு கட்டுக்காவல் வைத்துக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறோம்.”\n அவர் இந்தக் களப்பிரர் ஆட்சிக்கு மிகவும் உதவி வருகிறவர். அவரைப் போன்றவர்களை நீங்கள் மிகவும் கொடுமைப்படுத்தி விடக்கூடாது.”\n“இதுபற்றிய தங்களுடைய திருவுள்ளக்குறிப்பை ஏற்கெனவே நன்கு அறிவேன் அரசே” என்றான் பூதபயங்கரப் படைத் தலைவன்.\n“அவிட்ட நாள் விழாவின��போது இங்கும் திருமோகூரிலும் சிறைப்பட்டவர்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தினால் அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்” என்றார் அரசகுரு.\n“அதுதான், அவர்களைச் சித்திரவதை செய்து பார்த்தும் கூட எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லையாமே நீங்கள் மட்டும் எப்படி அந்த உண்மையை வரவழைக்க முடியும் நீங்கள் மட்டும் எப்படி அந்த உண்மையை வரவழைக்க முடியும்” என்று அரச குருவைப் பார்த்துக் கேட்டான் கலியமன்னன்.\n“என்னால் ஒருவேளை அது முடியுமானால் உனக்கும் நல்லதுதானே கலியா சாம தான பேத தண்ட முறைகளில் கடைசி முறையாகிய தண்ட முறையில் தொடங்கியதால் தான் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்களோ என்னவோ சாம தான பேத தண்ட முறைகளில் கடைசி முறையாகிய தண்ட முறையில் தொடங்கியதால் தான் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்களோ என்னவோ மற்ற உபாயங்களைக் கடைப்பிடித்து நான் முயன்று பார்க்கிறேன். என்னால் இப்போது அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ளமுடிந்தால் களப்பிரர்களுக்கு எதிரான பகை வேரோடியிருக்கும் மூலவிருட்சம் எது என்றும் எங்கே என்றும் நானே காண்பேன்” என்று சூளுரைத்தார் மாவலி முத்தரையர். சிறைப்பட்டவர்களை உடன் அங்கே கொண்டு வருமாறு பூதபயங்கரப்படைத் தலைவனுக்குக் கட்டளையிட்டான் கலியமன்னன். உடனே பூதபயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்துக்கு விரைந்தான். அவன் புறப்பட்டுச் சென்றதும் படை நிலைமைகள் பற்றி அங்கே அமர்ந்திருந்த நால்வகைத் தானைத் தலைவர்களையும் கேட்டறிய முற்பட்டான் களப்பிரக் கலிய மன்னன்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்ப���ச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட���டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பக��், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nநோ ஆயில் நோ பாயில்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/11763-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?s=33da76a77e0656a5774b4b40c7e85534", "date_download": "2019-10-14T13:57:10Z", "digest": "sha1:D5NNV6GVGI4COERKWUQZ3WDWTFIYZWIT", "length": 39555, "nlines": 459, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆறாவது சீட்டு", "raw_content": "\nகருமேகத்தை விலக்கி சூரியன் எழ முயற்சி செய்து கொண்டு இருந்தான். அவன் மீண்டும் தோல்வி அடைந்தான். தன் தோல்வியை ஒப்புக் கொண்டு, கருமேகத்திற்குப் பின்பு மறைந்து கொண்டான். மறையும் முன்பு ஒரு பிம்பத்தை என் முகத்தில் பாய்ச்சினான் - நான் விழித்துக் கொண்டு இருக்கிறேனென்று எப்படித் தெரியும் அவனுக்கு இருந்தாலும், பலன் பார்க்காமல் தன் கடமையைச் செய்யும் அவனுக்கு, ஒரு வாரமாகத் தூங்காத கண்களுடன் மங்கிய பார்வையுடன் நன்றியைச் சொன்னேன். கடந்த ஒரு வாரம், மரண அவஸ்த்தை. என் மூளைக்குள் பூமியை சுமப்பதைப் போல ஒரு உணர்வு. இளையராஜாவின் இசை பிடிக்கவில்லை. பூக்களின் வாசனை மறந்து போனது. தென்றல் சூறா���ளியாக இருந்தது. அம்மா ஆசையாக செய்த உருளைக் கிழங்கு ரோஸ்ட் ருசிக்கவில்லை. சோக கீதங்கள் என் தேசிய கீதமாக மாறின. நான் படித்த கல்லூரியின் லைப்ரரியின் படிக்கட்டிலும், கடற்கரை மணலிலும் என் இரவுகள் சென்றன. இதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப் போகிறேன்.\nஎன் பெற்றோர்களின் அறைக்குச் சென்றேன். நடக்கப் போவது தெரியாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தனர். ஓசை இல்லாமல் விக்கி விக்கி அழுதேன். பூஜை அறைக்குச் சென்றேன். சிவபெருமான் பார்வதியுடன், ராமர் சீதையுடன், கிருஷ்ணர் ராதையுடன், முருகன் வள்ளி தெய்வானையுடன் ஆனந்தமாக அமர்ந்து இருந்தனர். என் வாழ்க்கையில் இதற்கு முன்பு இப்படி பிரார்த்தனை செய்தது இல்லை. செய்யப் போவதும் இல்லை. ஐந்து சீட்டுக்களை குலுக்கிப் போட்டேன். கண் மூடி மறுபடியும் பிரார்த்தனை செய்து விட்டு ஒரு சீட்டை எடுத்தேன்.\nதலையில் திருநீறுடன், வெள்ளைச் சட்டை, கறுப்பு பான்ட் அணிந்து கொண்டு, வெளியே ஒரு புதிய உலகை சந்திக்கத் தயாரானேன். வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது பூனை மூன்று முறை குறுக்கே போனது - சகுனம் சரியாக இருந்தது. என் கால்கள் சிமென்ட், கல், மணல், தார் ரோடுகளைக் கடந்து கடற்கரை மணலைத் தொட்டது. கடலின் மணலில் என் கால் பட்டவுடன் ஏனோ என் கால்கள் வலுவிழந்தன. மூளையின் வலது பகுதி இதயம் போல துடித்தது. கன்னங்களிலிருந்து கண்களுக்கு மின்சாரம் பாய்வது போல ஒரு பிரமை. உலகத்தில் ஆண்டவனைத் தவிர வேறு யாராலும் படிக்கப்படாத சீட்டு என் சட்டைப் பாக்கெட்டில் இருந்தது. அந்த சீட்டைப் பிரித்துப் பார்த்தேன்.\nகயிறு, கடல், மாத்திரை, தோட்டா - இவையால் எனக்கு மரணம் இல்லை. அந்த சீட்டில் \"மாடி� இருந்தது. சீதாவிற்கு என் மனப்பூர்வமான வெறுப்புகளை காற்றில் கொட்டினேன். அது அவளைச் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உண்மையான காதலனின் எண்ணம் பொய்யாகாது. இரண்டு மணி நேர அழுகை, வெறுப்பு, கோபம், தியானம், பிரார்த்தனை முடிந்தவுடன், நகரத்தின் உயரமான கட்டிடமான 'பி.எல் டவர்ஸ்'க்கு சென்றேன்.\n'பி.எல் டவர்ஸ்' - இதைப் பார்த்தவுடன், என் மனம் படபடத்தது. கடிகாரத்தில் எட்டு மணி காட்டிக் கொண்டு இருந்தது - தேதி சில மாதங்கள் பின்னோக்கிச் சென்றது. அந்தக் காலத்தில், இது நான் கட்டாத தாஜ்மஹால். சீதா - அவளின் குணத்திற்கேற்ப அவள் தலையில் பாம்பு வடிவத்தில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு, வளையல் அணியாத கைகள், ஆடவனின் நாடியை ஆளும் கண்கள்,- இவள் தான் சீதா.\nஐம்பது மாடி லி�ப்டில் இரவு பத்து மணிக்கு நானும் சீதாவும் நடத்திய காதல் விளையாட்டுக்கள் பல. என்னுடய காதலை அவள் ஒப்புக் கொண்டது மாதிரி நடித்ததும் இதே லி�ப்டில் தான். வயிற்று வலி, ஜுரம், வாந்தி, அப்பா, அம்மா ஆப்பரேஷன், தாத்தா, பாட்டி சாவு - இப்படி பல பொய்கள் சொல்லி அவளை சந்தித்து இருக்கிறேன். நகரத்தில் நாங்கள் சுற்றாத இடங்கள் பூமிக்கு மேல் இல்லை. என் செல்�போன் கம்பெனிக்காரர்கள் நன்றி சொன்னார்கள், இருபதினாயிரம் பில் கட்டியதற்கு. அம்மாவின் கண் ஆப்பரேஷனை மறந்தேன். என்னையும் மறந்தேன். காதலின் சூறாவளியில் சிக்கிக் கொண்டேன். நடுச் சாமத்தில், ஒற்றைக் கட்டிலில் அவளைப் பற்றிய கற்பனைகள் உண்மையை விட இனிப்பாக, சுகமாக இருந்தது. அவள் என் காதலை ஒப்புக் கொண்ட ஒரு மாதம் கழித்து, சீதாவை முதல் முதலாகப் பார்த்தேன் - இன்னொரு ஆடவனுடன். அன்று அவள் தோள்கள் மேல் நான் அல்லாமல், இன்னொரு ஆடவனின் கைகள் இருந்தன. என்னை விட இருபதினாயிரம் அதிகமாக வாங்கும் கைகள்.\nமணி 8:15, ஒன்பது - பத்து எம கண்டம் - அதற்கு முன்பு இறந்தால் எமனுக்கு வசதியாக இருக்கும். 'நைட்- ஷிப்ட்' முடிந்து பலர் உற்சாகமாக வந்தனர். சிலர் கை சேர்த்துக் கொண்டு, மங்கிய காமப் பார்வையுடன் வெளியே வந்தனர். எனக்கு அழுகையாக வந்தது. நான் மட்டும் இப்படி ஏமாற்றப்பட்டேனே வேறு யாருக்கும் இப்படி நடக்கவில்லையா வேறு யாருக்கும் இப்படி நடக்கவில்லையா இன்று சீதா தென்பட்டால், அங்கே கத்தியால் குத்தி விட்டு, மாடியில் இருந்து குதித்து விடுவேன். பார்க்காவிடில், முடிந்தவரை சபித்து விட்டு தற்கொலை பண்ணிக் கொள்வேன்.\nநான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். ஒரு புறம் நான் காதலில் நிராகரிக்கப்பட்டதால்; மறுபுறம் என்னுடய உணர்ச்சிகளை யாரிடமும் கொட்ட முடியவில்லையென்பதால்.\n'நான் இருக்கேன் மா.. நீ கவலப்படாத.. இப்ப நான் இந்தக் கம்பெனி மானேஜரை பார்க்கப் போறேன். அவர் என்னோட 'ஐடியா' வை 'அக்ஸப்ட்' பண்ணிட்டார்னா' நம்ம காட்டுல மழை தான். அப்புறம் நீ என்னைப் பார்க்கணும்னா கூட கடவுள் கிட்ட பர்மிஷன் கேட்டு விட்டு தான் வர வேணும். சரி மா.. நீ உடம்பப் பார்த்துக்கோ.. அப்புறம்.. \"\n\"சார்.. உங்க எழவ வேற எங்���ாவது வெச்சுக்கோங்க.. கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க.. இன்னும் கொஞ்ச நேரம் தான்.. அப்புறம் உங்க எழவ கேட்க நான் இருக்க மாட்டேன்\" - இதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் சொல்லி விட்டேன். யாரோ தன் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தால் எனக்கென்ன\nதமிழ் அகராதியில் இல்லாத வார்த்தைகள் வரும், என் சட்டை கசங்கும், அவன் கண்ணாடி உடையும், சீதாவின் மேல் உள்ள கோபம் அவனை அடித்துத் துவைத்ததில் வெளியே வந்து இருக்கலாம் - ஆனால் இது எதுவும் நடக்கவில்லை. ஒரு வேளை நடந்து இருந்தால்\n'என்ன சார்.. உங்களுக்கு நான் ஏதாவது உதவி பண்ண முடியுமா\nஇரண்டு வாரத்தில் என்னிடம் யாருமே கேட்காத கேள்வி. என் வாழ்க்கையை முழுவதும் சொல்லி அழ வேண்டும் போல இருந்தது.\n சும்மா அரை மணி நேரம் என்கிட்ட பேசிட்டு என்னை வெச்சு கதை எழுதி பணம் பார்ப்பீங்க இல்லாட்டி என் கதையை உங்க பெண்டாட்டிகிட்ட படுக்கை அறையில பேசி நல்ல பேர் வாங்குவீங்க இல்லாட்டி என் கதையை உங்க பெண்டாட்டிகிட்ட படுக்கை அறையில பேசி நல்ல பேர் வாங்குவீங்க\"- ஏன் இப்படிச் சொன்னேன்\"- ஏன் இப்படிச் சொன்னேன்\n\"சார். எனக்கு இது வரைக்கும் கல்யாணம் ஆகல.. வாரத்தில் மூணு மணி நேரம் தான் வீட்டுல இருப்பேன். என்னைக் காதலிச்ச ப்ரியா என்னைக் கை விட்டுட்டு போய்ட்டப்புறம் வேலை, வேலை தான் - ஏதாவது சாதிக்கணும்னு... \"\nஆஹா.. நம்ம ஜாதிக்காரன் போலவென்று நினைத்தேன். சட்டென்று அவன் மீது பரிதாபம், அந்த பரிதாபத்தினால் நம்பிக்கை பிறந்தது. அவன் என்ன வேலை செய்கிறான் என்று கேட்கவில்லை. என்னுடைய வாழ்க்கையைச் சொன்னேன். நான் காதலித்ததை, ஏமாற்றப்பட்டதை, சீட்டுக் குலுக்கிப் போட்டதை - எல்லாம் சொன்னேன். அவன் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான். நடுவில் ஒரு அசைவோ, சொல்லோ அவன் உதட்டிலிருந்து வரவில்லை.\nஅவன் பதற்றம் அடையவில்லை. கண்களை மூடி ஒரு நிமிடம் யோசித்தான். கான்டீனிலிருந்து ஒரு கோலாவும் வாங்கி வந்தான். ஒரு கிளாஸில் ஊற்றி என்னிடம் கொடுத்தான்.\n'இங்க பாருங்க சார்.. நீங்க யாருன்னு தெரியல.. என்னை உங்க நண்பன்னு நினைச்சுக்கோங்க.. நீங்க தற்கொலை பண்ணிக்கப் போவதால் சீதா உங்களயே நினைச்சிட்டு சும்மா இருக்கப் போவதில்ல.. அவ யார் கூடயோ ஊர் சுத்துவாள், நீங்க என்ன பண்ண முடியும் அதற்கு உங்க விதி எதுவோ அப்படித் தான் நடக்கும்.'\nபல ஆறுதல் வார்த்தைகள் கூறினான். ரொம்ப நாளாக அவனுடன் பழக்கம் இருப்பது போல இருந்தது - அவன் எடுத்துக் கொண்ட உரிமையில். என்னுடைய மன நிலையைத் துல்லியமாக கணித்திருந்தான். நான் இன்னும் முகம் மாறாமல் அப்படியே இருந்தேன்.\nகான்டீனிலிருந்து எனக்குப் பிடித்த மசால் தோசையை வாங்கி வந்தான். அவன் கொண்டு வந்த லாப்-டாப்ஐ ஐந்து நிமிடம் பார்த்தான். ஒரு பெருமூச்சு விட்டான். வானத்தைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தான். �நான் தானே தற்கொலை பண்ணிக்கப் போறேன் இவன் ஏன் இப்படி பதட்டப்படறான் இவன் ஏன் இப்படி பதட்டப்படறான்� அருகில் வந்து உட்கார்ந்தான்.\n'சரி எல்லாத்தையும் விடுங்க சார்.. இந்த லாப்-டாப் கம்ப்யூட்டரில் ஒரு 'பிரஸன்டேஷன்' இருக்கு. ஒரு புதிய தொழில்நுட்ப யுக்தி பற்றி. இதை உங்க ஐடியான்னு சொல்லுங்க. இன்னிக்கி 9 :10 க்கு இந்தக் கம்பெனி சேர்மனோட மீட்டிங் இருக்கு. எனக்கு பதில் நீங்க போங்க.. இத நல்லா ப்ரெஸன்ட் பண்ணீங்கன்னா உங்களுக்கு 'தீங்க்-டாங்க்'ல வேலை குடுப்பாங்க. சம்பளம் மாசம் ஐம்பதினாயிரம். இந்த சீதா கிடைக்க மாட்டா, ஆனா வேற யாரவேணா ஒங்க வலைல சிக்க வைக்கலாம். என்ன சொல்றீங்க\nஅவருடய லாப்-டாப் கணினியை வாங்கிக்கொண்டு லிப்�டில் ஏறினேன். நான் இருபதாவது மாடி போக வேண்டும். ஐம்பதாவது மாடிக்குப் போக வேண்டியவனை, இருபதாவது மாடிக்குப் போக வைத்த கடவுளுக்கு நன்றி. நான்காவது மாடியில் அதே லி�ப்டில் சீதா ஏறினாள். லாப்-டாப் என் கையில் பார்த்தவுடன் அவள் புருவங்கள் உயர்ந்தன. என்ன யோசிப்பாள் இவனை கோட்டை விட்டேனென்றா அவள் மனது கொஞ்சம் சஞ்சலப்பட்டாலும் எனக்கு மிகப் பெரிய வெற்றி தான். அவளை விட அழகான, எனக்கு அடக்கமான ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு காரில் ஊரை சுற்ற வேண்டும். அந்த சமயத்தில் அவளுடய பாய்-�பிரண்ட் இவளை ஏமாற்ற வேண்டும். அதைப் பார்த்து அவள் துடிக்க வேண்டும்.\nஇருபதாவது மாடி வந்தது. செல்-போன் மணி அடித்தது. அதே நண்பர். அவருக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது போல. அவரிடம் பேசி விட்டு, அம்மாவிடம் போன் போட்டு இன்று மாலை ஐந்து மணிக்கு வந்து விடுவேனென்றும், ஒரு புதிய நண்பருடன் நாம் அனைவரும் �தாஜ்� போகலாம் என்று சொன்னேன். அம்மா ஆசி வழங்கினார்.\nமணி 9:10 - எமனுக்கு டாட்டா சொல்லி விட்டு தன்னம்பிக்கையுடன், வாழ்க்கையில் ஒரு புதிய ஒளியுடன், முக மலர்ச்சியுடன் உள்ளே சென்றேன். வெளியே சூரியன் கருமேகங்களை கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். என் மீது ஒளி பிம்பங்களை வீசி ஆசி வழங்கினான். சேர்மனைப் பார்க்க வெளியே அமர்ந்து இருந்தேன். தினசரி நாளிதழைப் புரட்டும் போது, என் பேர் நாளைக்கு வந்தால் எப்படி இருக்குமென்று என் மனம் அலைபாய்ந்தது. அதைப் படித்து விட்டு, சீதா என்னைப் பார்க்க வருவாள், அவளை அவமானப்படுத்தி அனுப்புவது போலவும்.... மறுபடியும் அவளை நான் காதலிப்பது போல... சீ.. சீ.. முடியாது...\n\"மிஸ்டர். ராம், உங்களுக்கு இருபது நிமிஷம் டைம் இருக்கு. நாட் மோர்..\"\nஅந்தச் சேர்மனை பார்க்கும் முன்பு மறுபடியும் அந்த நண்பர் �போன் செய்தார். நான் நிச்சயமாக தற்கொலை செய்ய மாட்டேனென்று, என் அம்மா மீது ஆணையாகச் சொன்னேன். என் வீட்டின் முகவரி வாங்கிக் கொண்டார்.\nஇருபது மாடிக்குக் கீழே யாரோ பேசிக் கொண்டு இருந்தனர். அது எனக்குக் கேட்டு இருக்கக் கூடாதோ\n\"... நீ இன்னும் உயிரோடவா இருக்க நம்ம வேல என்ன ஆச்சு நம்ம வேல என்ன ஆச்சு\n\"நீ ரீமோட்ட பிரஸ் பண்ணு.. லாப்-டாப் தானா வெடிக்கும். ஒரு லட்சம் கூட அனுப்பு. பாவம் அந்த அம்மா..\"\nகடவுள் நான் எழுதாத ஆறாவது சீட்டை என் சாவுக்குத் தேர்ந்தெடுத்தான்.\nஎதிர்பாராத முடிவு. அசத்திட்டீங்க சடகோபன்.பாவம் மரணத்தை இவன் மறந்தாலும்,மரணம் இவனை மறக்கவில்லை. லாப்டாப்பில் அவன் மரணசாசணம் எழுதியிப்பது புதுமையானது.வாழ்த்துக்கள்.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nஇறைவன்.. அவனுடைய நோக்கத்தை/விருப்பத்தை தனது பாணியில் நிறைவேற்றி வைத்துள்ளார்....\nநல்ல கதைப்போக்கு.. அருமை சடகோபன்...வாழ்த்துக்கள்...\nகடைசி வரியில் கத்தி செருகும் ஓஹென்றி பாணி கதை...\nஎப்படியும் படிப்பவர்களை அட போட வைக்கும் வெற்றி பாணிக்கதை\nநல்ல வெற்றியை எட்டிய சடகோபனுக்கு வாழ்த்துகள்..\nஆங்கிலத்தில் ஜெஃப்ரி ஆர்ச்சர், தமிழில் சுஜாதா எழுதிய இவ்வகைக் கதைகளின் தீவிர ரசிகன் நான்\nசும்மா சொல்லகூடாது, கதை மெய்யாலுமே பிரமாதம்.\nகதையில் ஒருவித விருவிருப்பு இருந்தது, யாரும் எதிர் பாராத திருப்பம்.\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nசிறப்பான கதை நல்ல விருவிருப்பாக இருந்��து நன்றி சடகோபன்\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nமுழுதாக ஒரு நிமிடம் பிடித்தது பிரம்மிப்பில் இருந்து மீள.\nஆறாவது சீட்டாய் புது வாழ்க்கை காத்திருக்கும் என நினைத்தேன்..\nஅன்பே சிவம் படத்தில் மாதவன் சொல்வது போல் என்ன ஸிஸ்டம் இது... தோல்வி தந்து , நம்பிக்கை இழக்க வைத்து, வாழ்க்கையின் ஓரம் வரை துரத்தி சென்று, மரணத்தை முத்தமிடப் போனவனுக்கு , துளியாய் ஒரு வெளிச்சம் கட்டி, வானம் அளவுக்கு நம்பிக்கை வளர்த்து அவனே எதிர் பாரத தருணத்தில் இப்படி...:( அட்டகாசமான திருப்பம்..\nஇருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்\nவித்தியாசமான கதை, ஒருவன் மனதில் எதை நினைகிறானோ இறுதியில் அதுவாகவே மாறி விடுவான் போல இருகிறது.\nதற்கொலை நினைக்க கூட கூடாது போல இருக்கு.\nஅருமை சடகோபன்.... கதையின் முடிவு யூகிக்க முடியாததாய் இருந்தது. வித்தியாசமான ஆறாவது சீட்டு அற்புதமான படைப்பு. இருந்தாலும் தற்கொலை செய்ய போனவனுக்கு, வாழ்வதற்கான நம்பிக்கையை ஊட்டிவிட்டு பின் அவனை மரணிக்க வைத்ததை சீரணிக்கமுடியவில்லை. இதில் வாழ்க்கை தத்துவம் ஒன்று உள்ளது. அன்பாய் பேசுவது போல் நடிப்பவர்கள், மூகமூடி அணிந்தவர்கள் நிறைய பேர்கள் நம்மை சுற்றி உள்ளனர். அவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்கிறீர்கள்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | கண்காட்சி (சிறுகதை) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/151289-actor-surya-joins-with-director-sudha", "date_download": "2019-10-14T14:19:46Z", "digest": "sha1:4DSYYXR7PYPLLW6MMMXPZGOOSRD6U5CX", "length": 6096, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "சூர்யா- இயக்குநர் சுதா இணையும் படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் ஆரம்பம்! | Actor surya joins with director sudha", "raw_content": "\nசூர்யா- இயக்குநர் சுதா இணையும் படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் ஆரம்பம்\nசூர்யா- இயக்குநர் சுதா இணையும் படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் ஆரம்பம்\nசெல்வராகவனுடன் 'NGK', கே.வி.ஆனந்துடன் 'காப்பான்' படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இந்த இரண்டு படங்கள் மீதும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். அதற்குக் காரணம், படத��தின் கதை; அதை இயக்கும் இயக்குநர்கள். 'அயன்' 'மாற்றான்' படத்தின் மூலம் ஏற்கெனவே ஒன்றாக இணைந்து கே.வி.ஆனந்தும், சூர்யாவும் வேலை பார்த்திருக்கின்றனர்.\nஅடுத்ததாக, இயக்குநர் சுதா எடுக்க இருக்கும் ஒரு பயோஃபிக் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். 'இறுதிச்சுற்று' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனது தடத்தை அழுத்தமாகப் பதித்தவர் சுதா. இப்போது இவர் எடுக்கப்போகும் இந்தப் படம், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக, இது ஒரு பயோஃபிக் கதை என்ற தகவலும் வந்துள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் படக்குழுவிடமிருந்து வரவில்லை. இவர்கள் இரண்டு பேரும் இணையும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரலில் இருந்து தொடங்க இருக்கிறது. படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Period. End of Sentence' என்ற குறும்படத்தைத் தயாரித்த இணை தயாரிப்பாளர் Guneet Monga, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் உடன் சேர்ந்து இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/police-has-arrested-me-no-reason-vishal-talks-about-his-arrest-337008.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T13:03:16Z", "digest": "sha1:FV7FBO3RDQM2E76JYMWVIB5X3UCQAHGM", "length": 18810, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி | Police has arrested me for no reason, Vishal talks about his arrest - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nMovies ஆயிரம் ஜென்மங்க��ில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nசென்னை: செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன், என் கைதை எதிர்த்து நான் நீதிமன்றம் செல்வேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்தார்.\nதயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது பெரிய பிரச்சனை நிலவி வருகிறது. சங்கத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயில் விஷால் முறைகேடு செய்து விட்டதாக 150க்கும் அதிகமான உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.\nஇதனால் நேற்று இவர்கள் 150 பேரும் சேர்ந்து தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இதையடுத்து இன்று காலை தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்த காரணத்தால் நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட விஷால் 8 மணி நேரத்திற்கு பின் மாலை விடுவிக்கப்பட்டார். இதையடுத்து விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅதில், செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன். தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்குப் போக தடை விதித்தது வருத்தமாக உள்ளது. உறுப்பினர் அல்லாதவர்கள் அலுவலகத்திற்குப் பூட்டு போட்டனர். உள்ளே செல்ல முயன்றதற்காக எங்களை கைது செய்துள்ளனர்.\nநான் நீதித்துறையை நம்புகிறேன். காவல்துறையை புண்படுத்த நான் விரும்பவில்லை. நான் கோர்ட்டுக்குப் போனபோதெல்லாம் நீதி கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் சங்கம் சிறு, நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறது.\nஎன���ன தடை வந்தாலும் இளையராஜா பாராட்டு விழா நடைபெறும். இளையாராஜா பாராட்டு விழாவில் கிடைக்கும் நிதியை வைத்து தயாரிப்பாளர்களுக்கு உதவுவோம். முறைகேடு நடந்திருப்பதாக கூறுகின்றனர். அதை முறைப்படி கேட்கலாம்.\nகேட்டால் நாங்கள் நிச்சயம் கொடுப்போம். முறை தெரியாமல் முறைகேடு புகார்களைக் கூறுகிறனர். செய்யாத தவறுக்காக என்னை கைது செய்து உள்ளே உட்கார வைத்து விட்டனர்.உறுப்பினரே இல்லாத ஜே.கே.ரித்தீஷ் புகார் கூறியுள்ளார். உறுப்பினராக இல்லாத குற்றப் பின்னணி கொண்ட கிஷோர் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.\nநாங்கள் செய்யும் எல்லாமே கணக்கில் உள்ளது. நல்லது செய்வதற்குப் பெயர் முறைகேடு என்றால் நான் செய்வது முறைகேடுதான். என் மீது செக்ஷன் 145 ஏன் போட்டனர் என்று தெரியவில்லை. நல்லது நடக்கக் கூடாது என்று நினைக்கும் அனைவரும் இதன் பின்னர் உள்ளனர்.\nதேர்தலில் நிற்கக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நிற்க வைத்து விடுகிறார்கள். என்னயுடைய கேள்விக்கு பதில் சொன்னால் நான் நடித்துக் கொண்டு வேலையை பார்த்துக் கொண்டு இருந்திருப்பேன். ஒவ்வொரு முறையும் இப்படியே நடந்தால் நானும் போட்டியிட்டுக் கொண்டுதான் இருப்பேன், என்று விஷால் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடம���ல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvishal chennai arrest cinema விஷால் கைது சினிமா சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/s-gurumurthy-speech-about-women-makes-new-controversy-361093.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T13:07:23Z", "digest": "sha1:LS62JUE4SO73I3OGJBSOBEOFQXZG6TDQ", "length": 17804, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்! | S Gurumurthy speech about women makes new controversy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\nசென்னை: இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர் என்று துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதுக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தற்போது ஆர்பிஐ இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியல் ஆலோசகராக இருக்கும் இவர் பாஜக கட்சித் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர்.\nதமிழகத்திலும் அதிமுக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்க கூடியவர். சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் சென்னையில் வெளியிட்ட புத்தக விழாவிலும் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த அதே மேடையில் இவரும் காணப்பட்டார்.\nஇந்த நிலையில் நேற்று சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் 10ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் எஸ். குருமூர்த்தி பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. அவர், இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர். நம் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து உயர காரணம் நம் குடும்பம். அதன் மையமாக இருக்கும் நபர்தான் பெண்.\nஆனால் பெண்கள் முன்பு போல இப்போது இல்லை. அவர்களிடம் பெண்மை குறைந்துவிட்டது. பெண்ணிற்கும், பெண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்போது இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் குறைந்துவிட்டன. பெண்மை இல்லாத பெண்கள் அதிகம் ஆகிவிட்டனர். பெண்மை உள்ள பெண்கள் தான் தெய்வம். அவர்களைதான் நாம் தெய்வமாக மதித்து வந்துள்ளோம்.\nபெண்மை இல்லாத பெண்களை நாம் தெய்வமாக வணங்க மாட்டோம். அவர்களை அப்படி என்னால் ஏற்க முடியாது. விஞ்ஞானப்படி அப்படி சொல்லவும் முடியாது. நாம் கடந்த வருடங்களாக பெண்களிடம் பெண்மையை இழந்து வருகிறது. எனக்கு இது வருத்தம் அளிக்கிறது .\nஎன்னைப் பொறுத்தவரை, நான் அனுபவப்பட்டது, இந்திய பெண்கள் மற்ற நாட்டு பெண்களுக்கு இணையற்றவர்கள். ஆனால் அவர்கள் தற்போது பெண்மையை இழந்து வருவது அதிர்ச்சி அளிக்க வைக்கிறது. ஒரு பெண்மையை உருவாக்க பெண்ணால் மட்டுமே முடியாது, அவர்களின் சூழ்நிலை மிக முக்கியமானது என்று குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.\nஎஸ். குருமூர்த்தியின் இந்த பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பெண்களை இழிவுபடுத்தி பேசிவிட்டார் என்று இணையத்தில் அவருக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngurumurthy bjp குருமூர்த்தி பெண்கள் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T14:08:44Z", "digest": "sha1:CALSBSOJSSPVQX3U2HD2OR2PILWFC2A2", "length": 4859, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஈரானிய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பாரசீக மொழி‎ (4 பக்.)\n\"ஈரானிய மொழிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2008, 02:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் பட���ப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-alliance-mamta-banerji-prn3mk", "date_download": "2019-10-14T14:23:20Z", "digest": "sha1:HBUYR5T3EJABJQJMOZF6M4MUK7UPT63L", "length": 10540, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடியை வீழ்த்த ராகுல் காந்திக்கு ஆதரவு... பாஜகவை பதற வைக்கும் மம்தா பானர்ஜி..!", "raw_content": "\nமோடியை வீழ்த்த ராகுல் காந்திக்கு ஆதரவு... பாஜகவை பதற வைக்கும் மம்தா பானர்ஜி..\nபிரதமர் மோடி ஆட்சி தொடர்வதை தடுக்க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nபிரதமர் மோடி ஆட்சி தொடர்வதை தடுக்க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nமக்களவை தேர்தல் தொடங்கியது முதலே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மக்களவை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களமிறங்கி உள்ளார். இங்கு திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜ, இடதுசாரிகள் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து பாஜவை எதிர்கொள்வோம் என கூறப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்தது. ஆனால் இந்த கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்படவில்லை.\nஅதேபோல் மேற்கு வங்கத்தில் கூட்டணி அமைக்காமல் மம்தா தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். பாஜக ஆட்சியை அகற்ற விரும்பும் மம்தா பானர்ஜி மாநில கட்சிகளின் கூட்டணியில் தான் ஆட்சி அமையும் என்று கூறிவந்தார். ராகுலுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காமலும் மம்தா பானர்ஜி பேசி வந்தார். இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த வன்முறை சம்பவம், மோடி பிரசாரத்துக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி போன்ற செயல்களால் மம்தா கடும் கோபம் அடைந்துள்ளார்.\nஇதனால் மோடியை எப்படியும் இம்முறை பிரதமர் பதவிக்கு வரவிடக்கூடாது என தீர்க்கமாக முடிவு செய்துள்ள அவர், தனது நிலையை மாற்றிக் கொண்டு தற்போது அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். ��தன் மூலம் காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தலுக்கு பிறகான கூட்டணி அமைப்பதில் உறுதியாக உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வலு சேர்க்கும் என்பதால், காங்கிரஸ் தலைவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேவேளை இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nவன்னியர் சமுதாயத்துக்கு திமுக என்ன செய்தது.. மீண்டும் பட்டியலிட்டு அடுக்கிய மு.க. ஸ்டாலின்\nமனநோயாளி... கோமாளி.... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வெளுத்து வாங்கிய கே.எஸ். அழகிரி\n ஒரே நாளில் 3 சினிமா 120 கோடி வசூல் பண்ணியிருக்கு தெரியுமா…மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/pollards-fielding-attempt-makes-all-players-shock-video-pqwxzf", "date_download": "2019-10-14T13:08:24Z", "digest": "sha1:6IA2JURFEWAESEDND7C2UZ7SN2IGNQS2", "length": 11492, "nlines": 149, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு பவுண்டரியை மறைக்க இப்படியா..? அதுதான் அர்��்பணிப்பு.. பொல்லார்டை கண்டு பதறிய வீரர்கள்.. வீடியோ", "raw_content": "\nஒரு பவுண்டரியை மறைக்க இப்படியா.. அதுதான் அர்ப்பணிப்பு.. பொல்லார்டை கண்டு பதறிய வீரர்கள்.. வீடியோ\nபல அசாத்தியமான கேட்ச்களை அபாரமாக பிடித்துள்ளார் பொல்லார்டு. அந்தவகையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவரது ஃபீல்டிங் வீரர்களை மட்டுமல்லாமல் மைதானத்தில் இருந்த ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.\nஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றிருந்த நிலையில், நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளது.\nமும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய இரு அணிகளுமே வெற்றி வெற்றி கட்டாயத்தில் நேற்றைய போட்டியில் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்கள் அடித்தது.\n163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணியும் சரியாக 162 ரன்களை எடுத்ததால் போட்டி டிரா ஆனது. பின்னர் சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றதோடு புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தையும் பிடித்தது.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் நீண்டகால வெற்றி நாயகனாக திகழும் பொல்லார்டின் அர்ப்பணிப்பான ஃபீல்டிங், நேற்றைய போட்டியில் அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. 3 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் பொல்லார்டு ஆற்றியிருக்கும் பங்களிப்பு அளப்பரியது.\nபல அசாத்தியமான கேட்ச்களை அபாரமாக பிடித்துள்ளார். அந்தவகையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 4வது ஓவரின் 5வது பந்தை சஹா அடிக்க, பவுண்டரியை நோக்கி சென்ற அந்த பந்தை மிட் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்த பொல்லார்டு விரட்டி சென்றார். பந்து பவுண்டரியை நெருங்கும்போது காலால் மறைக்க முயன்றார். எனினும் பந்து காலில் பட்டும் கூட பவுண்டரிக்கு சென்றது. ஓடிய வேகத்தில் கட்டுப்படுத்த முடியாமல் பவுண்டரி லைனில் இருந்த விளம்பர பலகையை தாவிக்கு��ித்து அந்த பக்கம் விழுந்தார். பொல்லார்டு விழுந்ததைக் கண்டு வீரர்கள் அனைவருமே பதறினர். வீரர்கள் மட்டுமல்ல மைதானமே பதறியது எனலாம்.\nவிளம்பர பலகையை தாவிக்குதித்தாலும் அடிபடாத அளவிற்கு சாமர்த்தியமாக விழுந்தார். அதனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. பொல்லார்டின் அர்ப்பணிப்பான ஃபீல்டிங் வீடியோ இதோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nதேர்தல் வந்தால் போதுமே... திண்ணை ஞாபகம் உங்களுக்கு வந்துடுமே... மு.க. ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி\nநாங்குநேரி காங்கிரஸின் கோட்டை.... அதிமுகவுக்கு தண்ணி காட்டுவோம்... நடிகை குஷ்பு அதிரடி\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-10-14T13:00:42Z", "digest": "sha1:R3HLWHXHMPOIXE2AHTWINRJU4E4XYNK2", "length": 10620, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சம��்தா: Latest சமந்தா News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nஹைதராபாத்: நடிகை சமந்தா தெலுங்கில் நடிக்கும் 96 பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளது என்று தெரிகிறது. இது பற்றி குறிப்பிட்டு, சமந்தா தனது இன்ஸ்டாகிரா...\nஅவருக்கு நான் முதல் மனைவியே கிடையாது.. நாக சைதன்யாவின் இன்னொரு முகத்தை சொன்ன சமந்தா\nசென்னை: நடிகர் நாக சைதன்யாவின் இன்னொரு முகம் குறித்து அவரின் மனைவி நடிகை சமந்தா வெளிப்படையாக பேசி உள்ளார். நடிகை சமந்தா தனது திருமணத்திற்கு பின்னு...\nஎன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தீபிகா படுகோனே பொருத்தமானவர் - பி.வி. சிந்து\nசென்னை: தன்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தா நடிப்பதை விட பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளா...\nபெண்ணியம் பேசும் நிவேதா பெத்துராஜ்.. சீனியர்கள் வரிசையில் இணைகிறார்\nசென்னை: 'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். முதல் படத்திலேயே...\nபேண்ட் போட மறந்துட்டீங்களே சமந்தா: விளாசும் நெட்டிசன்ஸ்\nசென்னை: சமூக வலைதளத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர். நடிகை சமந்தா தனது கணவர் குடும்பத்தாருடன் ஸ்பெயி...\nமருமகள் சமந்தாவை வைத்து மாஸ்டர் பிளான் போடும் நாகர்ஜுனா\nஹைதராபாத்: நாகர்ஜுனா தனது தயாரிப்பு நிறுவனத்தின் நிலையை சரி செய்ய ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம். நாகர்ஜுனாவின் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அட...\nசமந்தா புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருக்க காரணம் கர்ப்பமில்லையாம்.. இதுதானாம்\nசென்னை: நடிகை சமந்தா புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருப்பதற்கான காரணம் கர்ப்பம் இல்லை என தெரியவந்துள்ளது. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் ...\nஇந்த வயசுல இதெல்லாம் தேவையா: மாமனாரிடம் கேட்ட சமந்தா\nஹைதராபாத்: இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று சமந்தா தன் மாமனார் நாகர்ஜுனாவிடம் கேட்டுள்ளார். பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் நாகர்ஜுனா,...\nஓ பேபி ... கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் - கவலைப்படும் சமந்தா\nசென்னை: சமந்தா நடிப்பில் தெலுங்கு மொழியில் ��ெளியான ஒ பேபி என்ற திரைப்படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது தமிழில் மொழி பெயர்த்து வரும் ...\n“ஒரு பக்கெட் தண்ணியில அத்தனை காலைக்கடனும்”.. சமந்தாவின் சவாலை ஏற்க நீங்க ரெடியா ரசிகாஸ்\nஹைதராபாத்: தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, சமந்தா அறிமுகம் செய்துள்ள ஒரு பக்கெட் சவாலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்...\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/13032527/Rajinikanth-welcomed-the-BJP-election-manifesto-Thanks.vpf", "date_download": "2019-10-14T13:32:19Z", "digest": "sha1:5ILJUVYL7QSUMAE3UBKOBDD6CYLUUGZV", "length": 12751, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth welcomed the BJP election manifesto Thanks for Prime Minister Modi || பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி\nபா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது மோடியிடம் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–\nகேள்வி:– நடிகர் ரஜினிகாந்தும், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உள்ள நதிநீர் இணைப்பு திட்டத்தை பாராட்டியுள்ளாரே\nபதில்:– அதற்காக நான் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக அரசியல் தொடர்பான கருத்துகளை கூறுவதில் அவர் யோசிப்பார். ஆனால் இந்த விவகாரத்தில் அவர் கருத்து கூறி இருப்பதற்கு மகிழ்ச்சி. மிகப்பெரிய நடிகர், அவர் சாமானிய மக்களின் தண்ணீர் பிரச்சினையை, பேசி இருப்பது நல்ல வி‌ஷயம். அதற்கு நான் நன்றியை கூறுகிறேன்.\nகேள்வி:– அவரது பாராட்டை பா.ஜ.க.வுக்கு ஆதரவு என எடுத்துக்கொள்ளலாமா\nபதில்:– நான் அவரை 2013, 2014–ல் சந்தித்து பேசினேன். அதன் பிறகு சந்திக்கவில்லை.\nகேள்வி:– நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஆனால் கட்சி எதுவும் அவர் தொடங்கவில்லை. ஒரு சகோதரராக அவருக்கு ஏதேனும் ஆலோசனை கூற விரும்புவீர்களா\nபதில்:– அவர் என்னை நேரில் சந்திக்கும்போது, அது பற்றி பேசுவேன்.\nகேள்வி:– அவரை சினிமாவில் நடிக்க கூறுவீர்களா ��ல்லது அரசியலுக்கு வருமாறு ஆலோசனை சொல்வீர்களா அல்லது அரசியலுக்கு வருமாறு ஆலோசனை சொல்வீர்களா\nபதில்:– நான் அவருக்கு ஆலோசனையை நேரிலே கூறுவேன். ஊடகம் வாயிலாக ஏன் கூற வேண்டும்\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\n1. நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம்\nநடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு 10 நாட்கள் ஆன்மிக பயணம் மேற்கொண்டு உள்ளார்.\n2. நடிகர் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது சகோதரருடன் சந்திப்பு\nநடிகர் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தனது சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார்.\n3. காஷ்மீர் விவகாரம்; ராஜதந்திரமுடன் கையாண்டு இருக்கிறார்கள்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nகாஷ்மீர் விவகாரத்தினை ராஜதந்திரமுடன் கையாண்டு இருக்கிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்து உள்ளார்.\n4. காஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. தாக்கு\nகாஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா என்று நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம்சாட்டினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n2. இந்தியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற இளம்பெண்; ஒன்று உயிரிழப்பு\n3. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n4. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\n5. மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_122.html", "date_download": "2019-10-14T13:58:32Z", "digest": "sha1:LP2JZ72PPAFO5XCR5R2VO5FFPP3PAVRZ", "length": 7803, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதங்க ஆபரண விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு\nகளனி, நுங்கமுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nமேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கத��\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (189) இலங்கை (1342) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (10) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=2407", "date_download": "2019-10-14T12:45:00Z", "digest": "sha1:6HKL3SGXVBGOW5BBOF3TUELVU3L27SDV", "length": 10326, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "கேபியுடன் தலைவர் பிரபாகரன் உரையாடியதை ஒட்டுக்கேட்டோம்! – Eeladhesam.com", "raw_content": "\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nகொழும்பில் பதட்டம் படையினர் குவிப்பு\nமண்ணுக்காக போராடியவர் உதவியற்ற நிலையில்\nதமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க முன்னாள் முதல்வரும் ஆதரவாம்\nஎனக்கு செக் வைக்கவில்லை – சிவிகே\nஉள்நாட்டில் சேவையில் ஈடுபட வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி\nகேபியுடன் தலைவர் பிரபாகரன் உரையாடியதை ஒட்டுக்கேட்டோம்\nசெய்திகள் ஆகஸ்ட் 26, 2017ஆகஸ்ட் 28, 2017 இலக்கியன்\nயுத்தம் நிறைவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் கேபியிற்கும் இடையில் இடம்பெற்ற தொலைத்தொடர்பு உரையை நாம் ஒட்டுக்கேட்டோம் என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அதில் யுத்தத்தை கைவிட்டு விட்டு வெளிநாடொன்றுக்கு ஓடி விடுங்கள். பிறகு ஒரு நேரம் வந்து நாட்டை மீட்டு எடுப்போம் என குமரன் பத்மநாதன் பிரபாகரனிடம் தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்த பிரபாகரன், என்னால் நிலைமைகளை மாற்ற முடியும், ஆயுதங்கள் தேவைப்படுகின்றது எனக் கூறினார். இந்த உரையாடலில் இருந்து நாம் விளங்கிக் கொண்டது பிரபாகரனுக்கு ஒருபோதும் சரணடையும் எண்ணம் இருக்கவில்லை என்பதாகும் என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இறுதியாக 50 விடுதலைப்புலிகள் சரணடையவுள்ளதாக நோர்வேத் தூதுவர் எரிக்சொல் ஹெய்ம் தன்னிடம் தெரிவித்ததாகவும், பின்னர் அது தொடர்பாக அவர் தன்னிடம் எதுவும் கூறவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் இன்று மேற்கொள்ளப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர், சீ.வி.விக்கினேஸ்வரனால்\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு\nஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு பணிமேற்கொள்ளப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் 1800 ற்கு\nமுள்­ளி­வாய்க்­கால் மேற்கு கடற்­க­ரைப் பகு­தி­யில் விடு­த­லைப் புலி­கள் அமைப்பின், கரும்­பு­லி­கள் அணி­யி­ன் சீரு­டைத் தொப்பி ஒன்று காணப்­பட்­ட­தா­கத் தெரிவிக்­கப்­ப­டு­கி­றது. இறு­திப்\nதேடப்பட்டுவரும் விடுதலைப் புலிகளின் பெயர்களை நீக்கியது சர்வதேச பொலிஸ்\nசமூக சீர்கேடுகள்…14 வயதுடைய மல்லாவி மாணவி கர்ப்பம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக���கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/64232", "date_download": "2019-10-14T13:50:43Z", "digest": "sha1:YLW4C355EIY5DZHYGGH3NPKQ3UGPQI4L", "length": 9040, "nlines": 84, "source_domain": "metronews.lk", "title": "சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களில் ஈரான் சம்பந்தப்பட்டமைக்கான ஆதாரம் உள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு – Metronews.lk", "raw_content": "\nசவூதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களில் ஈரான் சம்பந்தப்பட்டமைக்கான ஆதாரம் உள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு\nசவூதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களில் ஈரான் சம்பந்தப்பட்டமைக்கான ஆதாரம் உள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு\nசவூதி அரே­பி­யாவின் எண்ணெய் நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­களில் ஈரான் சம்­பந்­தப்­பட்­ட­மைக்­கான ஆதாரம் உள்­ள­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. சவூதி அரே­பிய அர­சுக்குச் சொந்­த­மான ஆராம்கோ நிறு­வ­னத்தின் இரு எண்ணெய் நிலை­யங்கள் மீது கடந்த சனிக்­கி­ழமை தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.\nஇத்­தாக்­கு­தல்­களால் சவூதி அரேபி­யாவின் எண்ணெய் உற்­பத்தி நாளொன்­றுக்கு 58 இலட்சம் பீப்­பாய்­களால் குறைந்­துள்­ளது என சவூதி அரே­பியா தெரி­வித்­துள்­ளது. இது சவூ­தியின் எண்ணெய் உற்­பத்­தியில் சுமார் அரைப் பங்­காகும்.\nஇத்­தாக்­கு­தல்­க­ளுக்கு யேமனின் ஹெளதீ கிளர்ச்சி அமைப்பு உரிமை கோரி­யுள்­ளது. ஆளில்லா விமா­னங்கள் மூலம் இத்­தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­பட்­டது. எனினும், அதை அமெ­ரிக்கா நிரா­க­ரித்­துள்­ளது.\nஇத்­தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரானே காரணம் என அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் மைக் பொம்­பியோ குற்றம் சுமத்­தி­யி­ருந்தார். இக்­குற்­றச்­சாட்டை ஈரா­னிய அர­சாங்கம் நேற்­று மறுத்­தி­ருந்­தது. இந்­நி­லையில், சேத­ம­டைந்த எண்ணெய் நிலை­யத்தின் செய்­மதிப் படங்­களை அமெ­ரிக்கா வெளி­யிட்­டுள்­ளது.\nஇத்­தாக்­கு­தல்­களால் 19 இடங்­களில் ஏற்­பட்ட பாதிப்­புகள் மூலம், இத்­தாக்­கு­தல்கள் மேற்கு, வட­மேற்கு பகு­தி­க­ளி­லி­ருந்து வந்­தவை எனக் காட்­டு­வ­தா­கவும் பெயர் குறிப்­பி­டப்­ப­டாத அமெ­ரிக்க அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.\nஹெளதீ கிளர்ச்­சி­யா­ளர்­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள யேமன் பிராந்­தி­ய­மா­னது, மேற்­படி எண்ணெய் நிலை­யங்­க­ளு­க்கு தென் ம��ற்கு திசையில் உள்­ளமை சுட்­டி­க­காட்­டப்­பட்­டுள்­ளது.\nஇந்­நி­லையில், மேற்படி தாக்குதல்கள் வளைகுடாவின் வடக்கில் ஈரான் அல்லது ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டிருக்கலாம் என செய்மதிப் படங்கள் உணர்த்துவதாக மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகளனி கங்கை, களுகங்கை நீர் மட்டம் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை\nகொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் வீழ்ந்தது 7 பேர் பலி, வீட்டிலிருந்த மூவர் காயம்\nகட்டலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு நடத்திய முன்னாள் அரச அங்கத்தவர்களுக்கு…\nசமையல் வாயு சிலிண்டர் வெடித்து கட்டடம் இடிந்தது: 12 பேர் பலி – இந்தியாவில்…\nபிரான்ஸில் தரை தட்டிய 295 அடி நீளமான கப்பல்\nதுருக்கிய படையினரை தடுப்பதற்காக சிரியாவுடன் குர்திஷ்கள் ஒப்பந்தம்\nமுஸ்லிம் காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது…\nயாழ் கோண்டாவிலில் இரு கிளைமோர்கள் மீட்பு\nகட்டலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு நடத்திய…\nகுவைத்தில் ஒட்டக ஓட்டப் போட்டி\nசஜித் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முழுக் காரணம் ரவூப்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125938", "date_download": "2019-10-14T13:15:33Z", "digest": "sha1:LUBO7H7DP2AB7V5LMVIJLU6ABM735WUN", "length": 14426, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Modi-Jijping meet in Mamallapuram on 11th,11ம் தேதி மாமல்லபுரத்தில் மோடி-ஜிஜின்பிங் சந்திப்பு: உச்சகட்ட பாதுகாப்பு...சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தீவிர வாகன சோதனை", "raw_content": "\n11ம் தேதி மாமல்லபுரத்தில் மோடி-ஜிஜின்பிங் சந்திப்பு: உச்சகட்ட பாதுகாப்பு...சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தீவிர வாகன சோதனை\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nசென்னை: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜிஜின்பிங் மாமல்லபுரத்தில் 2 நாட்கள் சந்தித்துப் பேசுவதால், உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவும், விமானம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதியில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பிரதமர் மோடி, வருகிற 11ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னைக்கு மதியம் 12.30 வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவளம் செல்கிறார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.\nஅதேநேரத்தில் பகல் 1.30 மணிக்கு சீன அதிபர் ஜிஜின்பிங் சென்னை வருகிறார். விமானநிலையத்தில் இருந்து நேராக கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.பின்னர் மாலை 4 மணிக்கு கார் மூலம் மகாபலிபுரம் கடற்கரை கோவிலுக்கு செல்கிறார். மோடியும், கோவளத்தில் இருந்து மகாபலிபுரம் கடற்கரை கோவிலுக்கு செல்கிறார். அங்கு இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர். கோவிலையும் சுற்றிப் பார்க்கின்றனர். இரவு உணவு சாப்பிடுகின்றனர். அதன்பின்னர் 8 மணிக்கு சீனா அதிபர் சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலுக்கு திரும்புகிறார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள ஓட்டலுக்கு திரும்புகிறார்.\n12ம் தேதி காலையில் ஜிஜின்பிங்கும், மோடியும் மீண்டும் மகாபலிபுரம் செல்கின்றனர். அங்கு மதியம் வரை இரு நாட்டு உறவுகள், வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மதிய உணவுக்குப் பிறகு சீன அதிபர் நேரடியாக கார் மூலம் சென்னை விமானநிலையத்துக்கு ஒரு மணிக்கு வருகிறார். அதன்பின் சிறப்பு விமானத்தில் சீனா புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை முடிந்ததும் நேராக கோவளம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமானநிலையத்துக்கு 2 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து டெல்லிபுறப்பட்டுச் செல்கிறார். இதனால் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.\n2 நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நிகழ்ச்சி என்பதால் உலகளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியில் தலைவர்கள் தங்கும் இடம், கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் இடம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருநாட்டு அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மகாபலிபுரத்தைச் சுற்றி உள்ள 70 மீனவர் குப்பங்கள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்த கும்பங்களுக்கு மட்டும் 18 எஸ்பி��ள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதைத் தவிர டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரத்தில் இன்று முதல் அக்டோபர் 13ம் தேதி வரை புராதான சின்னங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்ஜலசந்தி கடல் மார்க்கமாக அந்நிய நபர்கள் ஊடுருவாமல் தடுக்க சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் வாகன சோதனையும், கடலுக்குள் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்தும் நடந்து வருகிறது.\nமீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கவும், அந்தப் பகுதியில் விமானம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்கள் தங்கும் இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்வது குறித்து நாளை முக்கிய அறிவிப்புகளை போலீசார் வெளியிடுகின்றனர். மகாபலிபுரம், சென்னை ஆகிய 2 இடங்களும் முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், லாட்ஜ்கள், திருமண மண்டபங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஎட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நிறைவு பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து: தொல்லியல் குழிகளை மூட முடிவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nமுகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்\nபுல்லரம்பாக்கம் ஏரியில் மணல் திருட்டு\nவிவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்த 3.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: ஆர்கே.பேட்டையில் அதிகாரிகள் அதிரடி\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம்: தயாரிப்பு, பயன்படுத்துவது பற்றி சித்த மருத்துவர்கள் விளக்கம்\nதீபாவளிக்கு புத்தாடை, நகை வாங்க தி.நகர், புரசையில் மக்கள் கூட்டம்\nசாலையோர மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் அஞ்சலி செலுத்தி 5 மரக்கன்றுகள் நட்ட மக்கள்: குடியாத்தம் அருகே நெகிழ்ச்சி\nடிஜிட்டல் கையொப்பமுடன் பிறப்பு, இறப்பு சான்று: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=97086", "date_download": "2019-10-14T13:19:15Z", "digest": "sha1:ZUBWE2OCPX447XBITKWMONQZTO2EDJDD", "length": 8904, "nlines": 49, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - 'Cut off the head, we spread' a threat to the romantic couple, ‘தலையை வெட்டி வீசுவோம்’ காதல் ஜோடிக்கு மிரட்டல்", "raw_content": "\n‘தலையை வெட்டி வீசுவோம்’ காதல் ஜோடிக்கு மிரட்டல்\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nதிருச்சி, -திருச்சி ஏர்போர்ட் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜமால் மொய்தீன். இவரது மகள் ரஜபுனிசாபேகம்(20). டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்த அலாவுதீன் மகன் அசன் (23) என்பவரை காதலித்து வருகிறார்.காதல் விவகாரம் ரஜபுனிசாபேகம் பெற்றோருக்கு தெரியவந்ததால், காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.ரஜபுனிசா பேகம் அளித்த மனுவில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ெதரிவித்து என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்தனர். உறவினருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். தந்தைக்கு உதவியாக வடிவேல் என்பவர் செயல்படுகிறார். அவர் என்னிடம் ஒழுங்காக அவனை மறந்துவிடு. இல்லை என்றால் உன் காதலனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இவர்களிடம் இருந்து தப்பிக்க, நீங்கள் கூறுபவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் கல்லூரி வந்தேன். அங்கிருந்து கடந்த 24ம் தேதி காதலனுடன் வெளியேறினேன். இதையடுத்து காதலரை செல்போனில் தொடர்பு கொண்ட பெற்றோர் மற்றும் வடிவேல் தலைமையிலான ரவுடி கும்பல் எங்கள் 2 பேரின் தலையை வெட்டி ரோட்டில் வீசுவதாக மிரட்டுகின்றனர். இதுகுறித்து விசாரித்து எனது பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் கபிலன் விசாரணை நடத்தி வருகின்றார். கமிஷனர் அலுவலகம் முன் ரஜபுனிசாபேகத்தின் பெற்றோர், உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஎட்டு ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை: நடிகை குஷ்பு சாடல்\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நிறைவு பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து: தொல்லியல் குழிகளை மூட முடிவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவுகிறது: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nமுகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை: சார்பதிவாளர் சங்கம் வலியுறுத்தல்\nபுல்லரம்பாக்கம் ஏரியில் மணல் திருட்டு\nவிவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்த 3.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: ஆர்கே.பேட்டையில் அதிகாரிகள் அதிரடி\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம்: தயாரிப்பு, பயன்படுத்துவது பற்றி சித்த மருத்துவர்கள் விளக்கம்\nதீபாவளிக்கு புத்தாடை, நகை வாங்க தி.நகர், புரசையில் மக்கள் கூட்டம்\nசாலையோர மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் அஞ்சலி செலுத்தி 5 மரக்கன்றுகள் நட்ட மக்கள்: குடியாத்தம் அருகே நெகிழ்ச்சி\nடிஜிட்டல் கையொப்பமுடன் பிறப்பு, இறப்பு சான்று: தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2019/02/13/", "date_download": "2019-10-14T12:54:29Z", "digest": "sha1:XGX3J3WAQCXDOOOQ3NZAPF55V4UTCT4V", "length": 8829, "nlines": 117, "source_domain": "varudal.com", "title": "13 | February | 2019 | வருடல்", "raw_content": "\nகுத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம�� வென்ற புதுக்குளம் மகா வித்தியாலயம் மாணவிகள்\nஇலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டைச் சங்கம் தேசிய..\nவடக்கிற்கு சுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் 17 அம்பியூலன்ஸ் வண்டிகள் கையளளிப்பு:\nசுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் வடமாகாணத்தில்..\nபுலிகளின் சர்வதேச கட்டமைப்பை எப்படி உடைத்தோம் என விளக்குகிறார் முன்னாள் கட்டளை அதிகாரி நிமல் லெவ்கே:\nகே.பி எனப்படும் குமரன் பத்மநாபன் கைது செய்யப்பட்டு,..\nசிறையிலுள்ள தமிழ் கைதிகளுக்கு எக்காலத்திலும் விடுதலை இல்லை: ஜனாதிபதியின் சட்டத்தரணி\nவிக்னேஸ்வரனின் மனுவை நிராகரித்தது நீதிமன்று:\nமுல்லை-நாயாற்றுப் பகுதி 2000 ம் ஆண்டுகளுக்கு முன்பே பெளத்தர்களுடையதாம்:\nமுல்லைத்தீவு நாயாறு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு..\nவெள்ளை வான் கடத்தலை ஒப்புக்கொண்டார் கோத்தபாய \nசிறிலங்காவில் எமது புலனாய்வு அமைப்புகள்..\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1307517.html", "date_download": "2019-10-14T13:59:49Z", "digest": "sha1:ZMX7A73N6V46BGWM45MUT34GS6MDJSUQ", "length": 12370, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். பல்கலை. மாணவர்கள் நாளை வகுப்புப் புறக்கணிப்பு!! – Athirady News ;", "raw_content": "\nயாழ். பல்கலை. மாணவர்கள் நாளை வகுப்புப் புறக்கணிப்பு\nயாழ். பல்கலை. மாணவர்கள் நாளை வகுப்புப் புறக்கணிப்பு\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாளை 15ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று 13ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இதுவரை பட்டமளிப்பு நடாத்தப்படவில்லை. இதற்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாகச் சொல்லப்படுகிறது.\nஎனவே உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவாக நடாத்துவதன் மூலம் பட்டமளிப்பு விழாவை நடாத்த வேண்டும் என்றும், மூன்று மாத காலத்துக்கு மேலாக வெளியிடப்படாமலிருக்கும் பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு நாளை 15 ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அந்தக் கடிதத்தில் மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஅமெரிக்காவில் இந்திய மாணவருக்கு ஒரு வருட சிறை..\nஅதிக விலைக்கு ஓட்டல் பண்டங்கள் விற்றால் விளக்கம் கேட்கப்படும் – மத்திய மந்திரி அறிவிப்பு..\nநாட்டில் இதுவரை இல்லாத தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்று உருவாக்கப்படும்\nமக்கள் அனுபவிக்கும் சுமுகமான ஜனநாயக ரீதியான வாழ்வுரிமையை மீண்டும் குலைத்து விடக்…\nமரத்தில் கார் மோதி விபத்து- 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி..\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு..\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு 02..\nஎல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை\nகல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, பாரிய நிதியை முதலீடு செய்ய வேண்டும் \nநாட்டில் இதுவரை இல்லாத தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்று…\nமக்கள் அனுபவிக்கும் சுமுகமான ஜனநாயக ரீதியான வாழ்வுரிமையை மீண்டும்…\nமரத்தில் கார் மோதி விபத்து- 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி..\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 42 ஆக…\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..\nஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..\nவிசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு…\nபல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு…\nஎல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை\nகல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, பாரிய நிதியை முதலீடு செய்ய…\nஊர்காவற்றுரைக்கும் அனலைத்தீவுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை\nஇனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்\nசுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது\nஈழத்து சீரடி ஆலயத்தில் “மடத்தார்பதி வாழ் மன்னவனே”…\nஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்டின் லூதர் கிங் நோபல்…\nநாட்டில் இதுவரை இல்லாத தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்று…\nமக்கள் அனுபவிக்கும் சுமுகமான ஜனநாயக ரீதியான வாழ்வுரிமையை மீண்டும்…\nமரத்தில் கார் மோதி விபத்து- 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி..\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinepj.in/category/kudumbaviyal/petrorai_penal/", "date_download": "2019-10-14T14:10:53Z", "digest": "sha1:C7HTRWU4DSCI7FEDFVIZGT5WDTAKEGOK", "length": 36212, "nlines": 582, "source_domain": "www.onlinepj.in", "title": "பெற்றோரைப் பேணல் – Online PJ", "raw_content": "\nகுர்ஆன் அரபி மற்றும் தம���ழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nAll Categories Click To Visit (1) கொள்கை (193) அற்புதங்கள் – கராமத் (8) நபிமார்களை நம்புதல் (21) இணை கற்பித்தல் (17) மறைவான விஷயங்கள் (9) ஷபாஅத் – பரிந்துரை (2) சூனியம் (4) ஜியாரத் (6) தர்கா மற்றும் சமாதி (27) இதர நம்பிக்கைகள் (15) மூட நம்பிக்கைகள் (22) விதியை நம்புதல் (2) தனி மனித வழிபாடு (9) பித்அத்கள் (51) ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா (3) சொர்க்கம் நரகம் (2) மத்ஹப் தரீக்காக்கள் (9) அல்லாஹ்வை நம்புதல் (2) வணக்கங்கள் (458) நோன்பின் சட்டங்கள் (113) சுன்னத்தான நோன்புகள் (11) பித்ராவின் சட்டங்கள் (6) பெருநாள் தொழுகை (7) பிறை (30) ஸக்காத் (11) ஹஜ்ஜின் சட்டங்கள் (16) உம்ரா (8) தொழுகை சட்டங்கள் (65) சுன்னத்தான தொழுகைகள் (39) பள்ளிவாசல் சட்டங்கள் (20) அறுத்துப் பலியிடுதல் (4) துஆ திக்ர் (68) ஜும்ஆ (21) பெருநாள் வணக்கங்கள் (5) குர்ஆன் (16) உளூ, குளிப்பு, தூய்மை (35) கிப்லா கஅபா (12) தொழுகை நேரங்கள் (9) பாங்கு இகாமத் (16) ஜமாஅத் தொழுகை (47) பயணத்தொழுகை (7) தயம்மும் (4) உபரியான வணக்கங்கள் (4) நேர்ச்சை (2) பெண்கள் பகுதி (43) பெண்களுக்கான சட்டங்கள் (28) உரிமைகள் (7) ஹிஜாப் (6) உடற்கூறு (2) பொருளாதாரம் (122) விரயம் செய்தல் (4) செலவிடுதல் (4) வாழ்க்கை வசதிகள் (3) கடன் (16) பேராசை (6) பொருளாதாரத்தை அணுகுதல் (6) நவீன பொருளாதாரப் பிரச்சனை (29) வட்டி (26) வியாபாரம் பொருளீட்டுதல் (25) ஹலால் ஹராம் (23) அன்பளிப்புகள் (4) வாரிசுரிமை (1) வீடு வசிப்பிடம் (1) கட்டுரைகள் (63) நாட்டு நடப்பு (5) இயக்கங்கள் (10) சமுதாயப் பிரச்சனைகள் (13) கேள்வி பதில் வீடியோ (221) முஸ்லிமல்லாதவர்களின் கேள்வி (88) தீவிரவாதம் (8) இஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர் (6) TNTJ பற்றிய கேள்விகள் (48) குர்ஆன் விளக்கம் (2) பொருளாதாரம் (77) வரலாறு (48) நபிமார்கள் (13) நல்லடியார்கள் (13) முஹம்மது நபி (14) நபித்தோழர்கள் (4) இடங்கள் (1) மற்றவர்கள் (3) தீயவர்கள் (1) பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் (103) உண்ணுதல் பருகுதல் (16) கேளிக்கைகள் (10) பிறர் நலம் பேணல் (3) விழாக்கள் (10) விருந்துகள் (5) சுயமரியாதை (3) பொறுமை சகிப்புத் தன்மை (4) நாணயம் நேர்மை (6) அலங்காரம் (12) சலாம் வாழ்த்து (5) பிறமதக் கலாச்சாரம் (2) அணிகலன்கள் (5) பெருமை (1) தன்னம்பிக்கை (1) நன்றி செலுத்துதல் (1) ஆடைகள் (9) உறங்குதல் (3) பிறரது குறைகளை அம்பலமாக்குதல் (2) போதைப் பொருட்கள் (1) பாவ மன்னிப்பு (2) நட்பு (1) ஜீவ காருண்யம் (2) மருத்துவம் (3) மறுப்புகள் (34) மரணத்திற்குப் பின் (29) ஜனாஸாவின் சட்டங்கள் (11) ஹதீஸ் கலை (48) பலவீனமான ஹதீஸ்கள் (13) நூல்கள் (83) ஆங்கில நூல்கள் (15) உருது நூல்கள் (6) தமிழ் நூல்கள் (62) குடும்பவியல் (108) திருமணம் (32) இல்லற வாழ்க்கை (20) குழந்தைகள் (5) மஹர் வரதட்சணை (7) மண விருந்து (4) குலா எனும் மணமுறிவு (5) இத்தா (3) தம்பதியர் உரிமைகள் (14) காதல் (2) தலாக் (13) கற்பொழுக்கம் (12) பெற்றோரைப் பேணல் (3) பருவமடைதல் (2) பாலூட்டுதல் (1) உறவுகளைப் பேணுதல் (1) திருக்குர்ஆன் விளக்கம் (34) கல்வி (95) நவீன பிரச்சினைகள் (55) ஆய்வுகள் (16) நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் (5) நிர்பந்தம் (4) விமர்சனம் (4) இஸ்லாமும் கிறித்தவமும் (5) இஸ்லாம் உண்மையான மார்க்கம் (5) விவாதம் (1) அரசியல் (102) குற்றவியல் சட்டங்கள் (4) ஆள்வோருக்கு கட்டுப்படுதல் (4) இந்திய அரசியல் (76) இஸ்லாமிய அரசியல் (7) பிற முஸ்லிம் நாடுகள் (1) ஜிஹாத் (1) இஸ்லாத்துக்கு எதிராக (1) உலக அரசியல் (6) திருக்குர்ஆன் (823) தமிழாக்கம் முன்னுரை (9) பொருள் அட்டவணை (1) தமிழ் மொழிபெயர்ப்பு (114) விளக்கங்கள் (517) உருது முன்னுரை (32) உருது பொருள் அட்டவணை (7) உருது மொழிபெயர்ப்பு (115) உருது விளக்கங்கள் (25) குர்ஆன் தமிழ் ஆடியோ (1) குர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (67) NEW (812) Uncategorized (20) வீடியோக்கள் (1,151) தொடர் உரைகள் (31) சிறிய உரைகள் (128) விவாதங்கள் (29) இனிய மார்க்கம் (73) எளிய மார்க்கம் (49) உரைகள் (1) இனிய மார்க்கம் தனிக்கேள்விகள் (236) எளிய மார்க்கம் தனிக்கேள்விகள் (9) FACEBOOK-LIVE-VIDEO (520) ஜகாத் கேள்விகள் (3) கடந்து வந்த பாதை (27) உருது வீடியோக்கள் (1) சிறிய அத்தியாயங்கள் விளக்கம் (14) ஜும்மா பெருநாள் உரைகள் (32) ஆலிம் வகுப்பு (1)\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nஉம்ரா, ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா, பெற்றோரைப் பேணல், ஹஜ்ஜின் சட்டங்கள்\nபெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா\nபெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா தாய் தந்தையர் உயிரோடு இருப்பின் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா தாய் தந்தையர் உயிரோடு இருப்பின் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா மஹபூப் ஜான் பதில் : பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி வயோதிகத்தின�� காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ அவர்களுடைய ...\nகுடும்பவியல், தம்பதியர் உரிமைகள், பெற்றோரைப் பேணல்\n தனது மனைவியிடம் சந்தோசமாக இருப்பதற்கு தனது தாயார் எப்போதும் இடையூறாக இருக்கிறார். தனது தாயாரைக் கண்டித்தால் தான் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடிகிறது. இந்த நிலையில் தாயாரைத் திட்டலாமா என்று எனது நண்பர் கேட்கிறார். ஹக்கீம் சேட், துபை, யு.ஏ.இ. பதில்: மனைவியுடன் சேர்வதற்கு ...\nகுடும்பவியல், தலாக், பெற்றோரைப் பேணல்\nபெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் சொல்லலாமா\nபெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் சொல்லலாமா கணவனிடம் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி நடக்கும் மனைவியை கணவனின் தாய் விவாகரத்துச் செய் என்று சொன்னால் அதை ஏற்கலாமா கணவனிடம் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி நடக்கும் மனைவியை கணவனின் தாய் விவாகரத்துச் செய் என்று சொன்னால் அதை ஏற்கலாமா அபுதாஹிர் பதில் : நியாயமான காரணம் இல்லாமல் கணவன் மனைவியைப் பிரிப்பது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இது ஷைத்தானுடைய ...\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nகுரங்கு விபச்சாரம் செய்த ஹதீஸின் நிலை என்ன\nமகரமில்லா பெண்ணுடன் தனிமையில் இருக்கலாமா\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nகுரங்கு விபச்சாரம் செய்த ஹதீஸின் நிலை என்ன\nமகரமில்லா பெண்ணுடன் தனிமையில் இருக்கலாமா\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/08/", "date_download": "2019-10-14T13:02:48Z", "digest": "sha1:MSFWED4IC44FVRGGQ6GVWPVF4POTBVLL", "length": 19801, "nlines": 153, "source_domain": "senthilvayal.com", "title": "08 | பிப்ரவரி | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுதலிரவின் போது இதை செய்யவே கூடாதாம்\nஇந்த வார்த்தையை கேள்விப்பட்ட பலருக்கும் இதன் அர்த்தமும், இதை பெரிதும் யார் பயன்படுத்துவார்கள் என்பதையும் பற்றி ��ன்றாகவே தெரிந்து இருக்கும்.\nபெரும்பாலும், சிங்கிள்ஸ் தான் வர்ஜினாக இருப்பார்கள் என்கிற கட்டமைப்பும் இங்குள்ளது. ஒரு ஆணோ ஒரு பெண்ணோ இது வரை தனது கன்னித்தன்மையை இழக்கவில்லை என்கிற நிலை தான் “வர்ஜின்”\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி\nசமீபகாலமாக ஒன் டைம் பாஸ்வேர்டு(OTP) என்று அழைக்கப்படும் கடவுச்சொல்லை வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து திருடுவதன் மூலம் அந்த நபரின் வங்கி கணக்குகளில் அவர்களுக்கு தெரியாமலேயே பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு பணம் திருட்டு நடைபெறுவது பெருகி வருகிறது. இந்த வகையான திருட்டில் இருந்து எப்படி மீள்வது, தப்பிப்பது\nPosted in: உபயோகமான தகவல்கள்\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nகாலையில் எழுந்து கொள்வதற்கே பலருக்கும் மிக அலுப்பாக இருக்கும். இப்படி பட்ட நம்மை காலையில் எழுந்ததும் இதை செய், அதை செய் என்று சொன்னால் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள். ஆனால், உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற கூடிய ஒரு சிலவற்றை செய்வதில் எந்த தவறும் இல்லை.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்கு���ு\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rajini-brother-sathyanarayana-interview-ptfvmh", "date_download": "2019-10-14T13:17:49Z", "digest": "sha1:M6SNR6NKC2ND4NT6AP7RKPQM62GXKGMD", "length": 9790, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’தமிழ்நாட்டுக்கு நல்லகாலம் பொறக்க இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு’...சூப்பர் ஸ்டாரின் அண்ணன் சொல்கிறார்...", "raw_content": "\n’தமிழ்நாட்டுக்கு நல்லகாலம் பொறக்க இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு’...சூப்பர் ஸ்டாரின் அண்ணன் சொல்கிறார்...\nஅவ்வப்போது தவணை முறைகளில் அரசியல் கருத்துக்களைக் கூறிவரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ்,’இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்திற்கு நல்லது நடக்கப்போகிறது.ஏனெனில் அடுத்த சட்டமன்றத் ���ேர்தலில் ரஜினி கண்டிப்பாகப் போட்டியிடுவார்’என்று சூசகமாகத் தெரிவிக்கிறார்.\nஅவ்வப்போது தவணை முறைகளில் அரசியல் கருத்துக்களைக் கூறிவரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ்,’இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்திற்கு நல்லது நடக்கப்போகிறது.ஏனெனில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ரஜினி கண்டிப்பாகப் போட்டியிடுவார்’என்று சூசகமாகத் தெரிவிக்கிறார்.\nகடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலில், நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசிய அவர்,’அரசியலுக்கு வருவதை இன்யும் தள்ளிப்போடும் எண்ணம் ரஜினிக்கு இல்லவே இல்லை.வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் நிச்சயம் போட்டியிடுவார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டார்.\nபிரதமர் மோடியின் செயல்பாடுகளில் குறைசொல்ல ஒன்றுமே இல்லை. அவரது ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளது. கைவசமிருக்கிற படங்களை முடித்துவிட்டு மிக விரைவில் ரஜினி அரசியலில் குதிப்பது உறுதி. இன்னும் 2 ஆண்டுகளில் தமிழகத்திற்கு நல்லது நடக்க உள்ளது.\nதமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு இயற்கையே காரணம். இதற்காக ஆளும் கட்சியனரையோ அல்லது வேறு யாரையுமோ குறை சொல்வதில் எந்த பலனும் இல்லை.நடிகர் சங்கத் தேர்தல் பற்றிப் பேசுவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. அதனால் தேர்தல் தள்ளி போனது ஏன் என்று எனக்கு தெரிவில்லை’என்கிறார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\n9 மாவ ட்டங்களில் கனமழை எச்சரிக்கை... 17 ஆம் தேதி முதல் வடக்கிழக்கு பருவமழையும் கூட...\nவெற்றிமாறனுக்கு வலை விரிக்கும் அசகாய சூரன் சூர்யா...பரோட்டா சூரியின் ஹீரோ சான்ஸ் டவுட்...\nநைட்டோட நைட்டா ஓட்டு மெஷினை தூக்கிட்டாங்க... தேர்தல் ஆணையத்திடம் கதறும் திமுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-stalin-statement-for-edappadi-palanisay-pt6pba", "date_download": "2019-10-14T13:21:23Z", "digest": "sha1:LZBSJK2DPOKG3KWBVWVTWRQ6HO6OSHOL", "length": 17983, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இங்க ஊரே தண்ணிக்கு தவிக்குது...பசங்க சாவுது, நீங்க சொந்தப் பஞ்சாயத்து பேச டெல்லிக்கு போவீங்க? அப்படி தான? கொல காண்டில் கேள்வி கேட்கும் ஸ்டாலின்", "raw_content": "\nஇங்க ஊரே தண்ணிக்கு தவிக்குது...பசங்க சாவுது, நீங்க சொந்தப் பஞ்சாயத்து பேச டெல்லிக்கு போவீங்க அப்படி தான கொல காண்டில் கேள்வி கேட்கும் ஸ்டாலின்\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்து, “என் பதவியை மட்டும் எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சி, மடிப்பிச்சை ஏந்தி -மன்றாடி விட்டுத் திரும்பியுள்ள முதலமைச்சர் பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள். வரலாறும் மன்னிக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்து, “என் பதவியை மட்டும் எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சி, மடிப்பிச்சை ஏந்தி -மன்றாடி விட்டுத் திரும்பியுள்ள முதலமைச்சர் பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள். வரலாறும் மன்னிக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகமெங்கும் மக்கள் தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கிடைக்காமல் அலைபாய��ந்து கொண்டிருக்கும் நேரத்தில் தலைநகர் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி தமிழக மக்களுக்கு எந்த விதமான ஆக்கபூர்வமான திட்டங்களையும் கேட்டுப் பெற முடியாமல், தனது கட்சியின் சொந்தப் பஞ்சாயத்து மட்டும் பேசிவிட்டு திரும்பியிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள 29 கோரிக்கைகள் “புதிய மொந்தையில் பழைய கள்” அடைக்கப்பட்டுள்ளதைத்தான் நினைவூட்டுகிறது. ஆட்சி பொறுப்பேற்ற மூன்று வருடங்களாக பிரதமரை சந்திக்கும் போது கொடுக்கும் அதே மனுவைத்தான் இந்த முறையும் சற்று “வெட்டி, ஒட்டி” திரும்ப அளித்திருக்கிறார்.\nஉள்ளாட்சி நிதி, பட்டியலின மாணவர்களுக்கான மெட்ரிக்குலேசன் ஸ்காலர்ஷிப், மாநிலத்தில் செயல்படுத்தியுள்ள மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி, ஜி.எஸ்.டியால் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை என சுமார் 17350 கோடி ரூபாய் நிதியை தமிழகத்திற்கு வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து- தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வெளிவந்துள்ள நீட் தேர்வு முடிவுகளால் தமிழ்நாட்டில் திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா, விழுப்புரம் மோனிசா என அடுத்தடுத்து மூன்று மாணவிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.\nஇன்றைய தினம் முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகில் பாரதப்பிரியன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சிச் செய்தி வந்துள்ளது. “மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை” என்று டெல்லியில் முகாமிட்டிருந்த கர்நாடக முதலமைச்சர் ஆணவமாக பேட்டியைக் கொடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே எள்ளி நகையாடியிருப்பது தமிழக விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியைத் தந்திருக்கிறது.\nஆனால் முதலமைச்சர் கொடுத்த மனு “அலட்சியங்களின்” ஒட்டு மொத்த “அலங்காரமாக” இருக்கிறது. “தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றுத்தாருங்கள்” என பிரதமர் நரேந்திரமோடியை வலியுறுத்தும் வரிகளை மனுவில் சேர்க்காததது வேதனையளிக்கிறது. மாணவ மாணவிகளின் தற்கொலைகளைப் பார்த்து விட்டு டெல்லி சென்ற ஒரு முதலமைச்சர் நீட் தேர்வு மசோதாக்கள் குறித்து இப்படியொரு கடிதத்தை தயார் செய்து கொடுத்திருப்பது மாணவ- மாணவிகளின் நலனில் அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது.\nமேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக முதலமைச்சர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக- கூட்டாட்சித் தத்துவத்திற்கு உலை வைக்கும் விதத்தில் பேசிய பிறகும், நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிச்சாமி அதை ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை. கேரள, புதுவை முதலமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து - அக்கூட்டத்திலேயே இணைந்து ஒரு எதிர்ப்பைத் தெரிவிக்கவும் இல்லை. “தமிழகத்தின் கருத்தைக் கேட்காமல் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது” என்று ஆணித்தரமாக பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் எதிர்த்து தமிழக விவசாயிகளின் நலனை எடப்பாடி பழனிச்சாமி காக்கத் தவறியது ஏன் மாநிலத்தில் நிதி பற்றாக்குறை தலைவிரித்தாடுகிற சூழலில் கூட, “17 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி இருக்கிறது” என்பது குறித்து நிதி அயோக் கூட்டத்தில் வெளிப்படுத்தி- தமிழ்நாட்டை மத்திய பா.ஜ.க. அரசு எப்படி வஞ்சிக்கிறது என்பதை அனைத்து மாநில முதல்வர்கள் மத்தியிலும் சுட்டிக்காட்டும் வாய்ப்பை தவற விட்டுள்ளார் பழனிச்சாமி.\nஆகவே தலைநகர் டெல்லியில் தமிழக உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்து விட்டு - வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி - தமிழக மக்களின் உணர்வுகளை, தமிழ்நாடு சட்டமன்றத்தின் உணர்வுகளை நிதி அயோக் கூட்டத்தில் முறைப்படியும், முனைப்புடனும் எதிரொலிக்கவுமில்லை. நீட் தேர்வு, மேகதாது அணை, மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள மாநில நிதி அத்தனைக்கும் தீர்வு காண வாய்ப்புக் கிடைத்தும் கோட்டை விட்டுள்ளார். தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்து, “என் பதவியை மட்டும் எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சி, மடிப்பிச்சை ஏந்தி -மன்றாடி விட்டுத் திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள். வரலாறும் மன்னிக்காது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்���த்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nவேளாங்கண்ணி ஆலயமும், சாந்தோம் சர்ச்சும் இந்து கோயில்களாம்... அதை மீட்க போராட்டம் துவக்கம்.. மோடி கையில் பகீர் ரிப்போர்ட்\nப.சிதம்பரத்தை மீண்டும் சிறையில் தள்ள பக்காவாக ஸ்கெட்ச்... அதிரடி காட்டும் பாஜக...\n’தலைவர் 168’ரஜினி படத்தில் டி.இமான் இருக்காரு...ஆனா இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/ammk-pugazhendhi-may-jump-to-other-party-he-attacks-ttv-on-hotel-362431.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-14T14:22:56Z", "digest": "sha1:4S2SZ4NTAWLYYZQGR3KG2RDJ6COHHQFJ", "length": 16424, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ | ammk pugazhendhi may jump to other party, he attacks ttv on hotel - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nSembaruthi Serial: ஆதி பார்வதி கல்யாணம் அகிலாண்டேஸ்வரிக்கு எப்போ தெரியறது\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nTechnology அடி ஆத்தாடி இனி ஸ்மார்ட்போன் இப்படித்தான் வருமா: தனி கெத்து மாடல்.\nMovies உங்க கூட ஒரு படம் பண்ணனும்.. தேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ.. என்னாச்சு\nSports கடும் எதிர்ப்பை மீறி பிசிசிஐ தலைவர் ஆகும் கங்குலி.. சிஎஸ்கே சீனிவாசனின் அதிர வைக்கும் அரசியல்\nAutomobiles ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோவை பின்னுக்குத் தள்ளிய சுஸுகி\nEducation Railway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்\nLifestyle உங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nFinance பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மா சாவில் கூட இல்லை.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nதினகரன் குறித்து ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nகோவை: அமமுகவைச் சேர்ந்த புகழேந்தி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடுமையாக விமர்சித்து பேசும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் கட்சி தாவுவது குறித்து பேசும் புகழேந்தி தினகரனையும் விமர்சித்து பேசுவது போன்ற காட்சிகள் உள்ளது.\nலோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு பலரும் அமமுகவில் இருந்து விலகி திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். முன்னணி நிர்வாகியான தங்கத்தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இதேபோல் அமமுக நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் இணைந்தனர்.\nஇந்நிலையில் அமமுகவின் முக்கிய நிர்வாகியான புகழேந்தி கட்சி தாவுவது குறித்து ஹோட்டலில் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.\nபாகிஸ்தானில் முதலீட்டாளர் மாநாட்டில் முதலீட்டாளர்களை கவர ஆபாச நடனம்.. வைரல் வீடியோ\nஅதில் புகழேந்தி பேசுகையில், நாம் போகும் இடத்தில் நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன். 14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். அம்மா மரணம் அடைந்த போது கூடஇவர் இல்லை\" என பேசுகிறார்.\nஇந்த வீடியோ காட்சிகளை பார்க்கும் போது புகழேந்தியும் கட்சி தாவத்தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள். ஏற்கனவே அமமுகவில் பலரும் கட்சி தாவிய நிலையில் இப்போது இருப்பவர்களும் அணி மாறத்தயாராக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசாமினி பாப்பாவுக்கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை\nஇந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே.. காதலனுக்கு வந்த சந்தேகம்.. ஆத்திரத்தில் தீக்குளித்த காதலி\nநோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு\nஅமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்\nமோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nநகைக்காக.. பெண்ணை கொன்று.. துண்டு துண்டாக்கி.. 3 சூட்கேஸில் அடைத்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை\nஅபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலை.. செல்பியை காட்டி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்\nவனத்தில் கொசுக்கள்... ஊருக்குள் யானைகள்..திமுக நிர்வாகியின் அரிய கண்டுபிடிப்பு\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nammk ttv dinakaran அமமுக புகழேந்தி டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/srilanka-mahinda-rajapaksa-appointed-as-the-opposition-leader-replacing-sampanthan-336815.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T12:57:12Z", "digest": "sha1:RTEX6XZ54V6NDRLREHXLLMPJ2Z37IR23", "length": 17198, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறிசேனா ஆட்டம் நிற்கவில்லை.. இலங்கை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமனம்.. சம்பந்தன் பதவி பறிப்பு | Srilanka: Mahinda Rajapaksa appointed as the Opposition Leader replacing R Sampanthan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nMovies தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறிசேனா ஆட்டம் நிற்கவில்லை.. இலங்கை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமனம்.. சம்பந்தன் பதவி பறிப்பு\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்துள்ளார் அந்த நாட்டு அதிபர் சிறிசேனா. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nசமீபத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு வாக்களித்தது. அடுத்தடுத்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்களில் ராஜபக்சே அரசு தோற்றது.\nவேறுவழியில்லாமல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்ஷ. இந்த நிலையில் உச்ச நீதிமன்றமும் ரணில் விக்கிரமசிங்க பக்கம் நியாயம் இருப்பதாக தீர்ப்பளித்தது. எனவே, மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில் பழிவாங்கும் நடவடிக்கைபோல, சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கி சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இதனை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஏற்றுக்கொண்டுள்ளதாக, இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.\nராஜபக்ஷவுக்கு ஆதரவு கேட்டு அவருக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்த நிலையில் இனவெறி நடவடிக்கையாக சம்பந்தனை பதவியை விட்டு சிறிசேனா நீக்கி இருக்கக்கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇதனிடையே, ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்ததற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான சுமந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் சுமந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். சிறிசேனாவின் ஆட்டம் முடியவில்லை என்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமலேசியா, இலங்கையில் திடீரென 'புலிகள்' விவகாரம்... கோத்தபாயவை ஜெயிக்க வைக்க பக்கா அரசியல் 'ஸ்கெட்ச்'\nஅடேங்கப்பா இத்தனை லட்சம் பேரா... ராஜபக்சே குடும்பத்தை தெறிக்கவிட்ட சஜித் பிரேமதாச\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயாவுக்கு சிறிசேனா கட்சி ஆதரவு\nஇரட்டை குடியுரிமை: கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 2 பேருக்கு கொலை மிரட்டல்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாய, சஜித் உட்பட 35 பேர் வேட்பாளர்கள்- இறுதிப் பட்டியல் வெளியீடு\nஇலங்கை அதிபர் தேர்தல்: நாளை கோத்தபாய ராஜபக்சே வேட்புமனுத் தாக்கல்\nகோத்தபாயவின் குடியுரிமைக்கு எதிரான வழக்கில் இன்றும் விசாரணை- கொழும்பில் உச்சகட்ட பதற்றம்\nபுலிகள் கொன்ற பிரேமதாச மகனா.. புலிகளை வீழ்த்திய கோத்தபாயவா.. ஈழத் தமிழர் வாக்குகள் யாருக்கு\nஇலங்கை அதிபர் தேர்தல்: மாஜி ராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க களத்தில் குதிக்கிறார்\nபிரதமர் பதவி.. ரணில் நிம்மதி சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக்க ஐதேக செயற்குழு ஒப்புதல்\nவிஸ்வரூபம் எடுக்கும் போர்க்குற்றம்- ஐ.நா. அமைதிப்படையில் இணைய இலங்கைக்கு அதிரடி தடை\nஇலங்கை அதிபர் தேர்தல்: ரணிலின் வேட்பாளர் கனவு 'டமால்'.. களத்தில் சஜித பிரேமதாச\nராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் சு.சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajapaksa இலங்கை சம்பந்தன் ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/egypt-finds-remains-3-700-year-old-pyramid-278926.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T13:03:57Z", "digest": "sha1:AM2VIVKLH7K7XPEBVC65VQ65PF5UBPHL", "length": 15792, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "3,700 ஆண்டுகளுக்கு முந்தைய பிரமிட் பகுதிகள் கண்டுபிடிப்பு | Egypt finds remains of 3,700-year-old pyramid - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3,700 ஆண்டுகளுக்கு முந்தைய பிரமிட் பகுதிகள் கண்டுபிடிப்பு\nசுமார் 3,700 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட பிரமிடின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எகிப்திய அரசின் தொல்பொருட்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆரம்ப அகழ்வில் வெளிப்பட்ட நடைபாதை பகுதி\nகெய்ரோவின் தெற்கில் உள்ள தாஹ்சூர் அரச இடுகாடு பகுதியில், உள்புற நடைகூடம் மற்றும் எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்கள் அடங்கிய 10 வரிகள் கொண்ட ஒரு பகுதி ஆகியவை கண்டிபிடிக்கப்பட்டவைகளில் அடங்கும்.\nஉலகை அச்சுறுத்தும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் திட்டம்\nபிரமிடின் அளவை நிறுவவும், மேலும் பல தகவல்களை வெளிக்கொணரும் வகையிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் அகழ்வாராய்ச்சி நடந்த இடங்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த பிரமிட் 13-ஆம் பாரோனிக் வம்சத்தால் கட்டடப்பட்டதாக நம்பப்படுகிறது.\n10 செங்குத்து சித்திர வரிகளை கொண்ட ஆலபேஸ்டர் கல்\nசுமார் 4,600 ஆண்டுகளுக்கு முன்104 மீட்டர் உயரம்(341அடி) கொண்ட எகிப்தின் முதல் உண்மையான வழவழப்பான பக்கங்களை கொண்டபிரமிட் இதுவாகும். இது தாஹ்சூர் என்ற இடத்தில் 4-ஆம் வம்சத்தை சேர்ந்த மன்னர் ஸ்னேபெரு கட்டியது ஆகும்.\nஅவர் இதற்கு முன்பாகவே 105 மீட்டர் உயரம் கொண்ட வளைந்த வடிவிலான பிரமிட் ஒன்றை கட்டியுள்ளார். இந்த பிரமிட்டின் சாய்வு பக்கங்கள், பாதிஅளவில் 54 டிகிரி முதல் 43 டிகிரியாக மாறும்படியாக கட்டப்பட்டுள்ளது.\nஸ்னேபெருவை தொடர்ந்து அவரது மகன் க்ஹுப் ஃபு தான், கிஸா என்ற இடத்தில் கிரேட் பிரமிட்டை காட்டியுள்ளார். இந்த பிரமிட்138 மீட்டர் உயரம் கொண்டது. இது, உலகின் பழைய அதிசயங்களில்.ஒன்றாகும்.\nசென்னை அருகே 30 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்த இடம்\nகீழடி: தொல்பொருட்களை பெங்களூரு எடுத்துச் செல்ல இடைக்காலத் தடை\nஎகிப்து முன்னாள் அதிபர் மோர்ஸியின் மகன் 25 வயதில் மாரடைப்பால் மரணம்.. எகிப்து மக்கள் அதிர்ச்சி\nஎகிப்தில் வெடிகுண்டு விபத்து... தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்\nஎகிப்து நாட்டின் பிரமிடுகள் அருகே குண்டுவெடிப்பு.. இருவர் பலி\nமம்மி வண்டு, மம்மி பூனை, மம்மி தேனீ.. எகிப்த் பிரமிடுகளில் கிடைத்த புதுவகை மம்மிகள்\nஇந்தோனேசியாவில் 3 சர்ச்சுகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்.. 4 பேர் பலி, 16 பேர் படுகாயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்.. 2 பேர் பலி\n4000 வருட பழமையான எகிப்து மண்டையோடு.. பல்லை வைத்து மொத்த வரலாற்றையும் சொன்ன எஃப்.பி.ஐ\n5,000 ஆண்டு பழைய எகிப்திய மம்மிகளில் பச்சைக்குத்திய அடையாளம்\nஎகிப்து: 2,000 ஆண்டுகள் பழமையான சுடுகாட்டில் கிடைத்த வாழ்த்துச் செய்தி\nஉலகின் உயரமான ஆணும், குள்ளமான பெண்ணும் எகிப்தில் எடுத்த போட்டோ ஷூட்\nஎகிப்து: 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு\nஒரே மாலையில் 235 பேர் பலி.. எகிப்தில் என்ன நடக்கிறது.. யார் நடத்திய தாக்குதல்.. ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/industry-ajith-model-if-you-get-it-ok-349181.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T13:27:13Z", "digest": "sha1:LJY6NTQMAAJEOZHMEPETMZFD7LXN3AXK", "length": 15152, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இண்டஸ்ட்ரியில தல மாதிரி ஆள் கிடைச்சால் ஓகே..ஆசை ஆசையாய் வேதிகா | Industry Ajith Model If you get it .. OK - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\nMovies ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇண்டஸ்ட்ரியில தல மாதிரி ஆள் கிடைச்சால் ஓகே..ஆசை ஆசையாய் வேதிகா\nசென்னை: சன் டிவியின் காஞ்சனா 3 வெற்றி விழாவுக்கு வந்திருந்த நடிகை வேதிகாவுக்கு நடிகர் அஜீத் ரொம்ப பிடிக்குமாம்.\nஅஜீத் பிடிக்கும், அஜீத் வாழற அமைதியான வாழ்க்கை மாதிரி எனக்கும் வேணும்னு நிறைய பிரபலங்கள் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்கள்.\nசிம்பு கூட தான் காதலித்து திருமணம் செய்துகொண்டால் அஜீத் மாதிரி குடும்ப வாழ்க்கை வாழணும்னு ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.\nகாரணம் என்னன்னு பார்த்தா,அஜீத் தனது குடும்பத்தை கொண்டாடும் விதம்தான். மனைவிக்கு என்ன மரியாதை தரணுமோ அதைத் தருவதில் அஜீத் தவறுவதில்லை.குழந்தைகளை எந்த விதத்தில் குதூகலப்படுத்தி மகிழ்விக்கணுமோ அதிலும் தவறுவதில்லை.\nஅஜீத்தின் மனைவி ஷாலினியும் அப்படித்தான். அமைதியான குடும்ப வாழ்க்கையை விரும்பும் இரு மனமும் ஒன்று சேர்ந்ததால்தானோ என்னவோ, இண்டஸ்ட்ரியில் காதல் கல்யாணம் செய்துகொள்ள விரும்பும் பிரபலங்கள் அஜீத் ஷாலினி போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.\nஅருந்ததி... இது படமலல்ல...சன் டிவியி���் புது சீரியல் பேரு\nஅப்படித்தான் சொன்னார் வேதிகா.. இன்டஸ்ட்ரியில் உள்ள ஒருத்தரை கல்யாணம் செய்துக்க விரும்பினா அவர் யாரை மாதிரி இருக்கணும் என்றபோது...\nஅஜித் மாதிரி ஒருத்தர் கிடைச்சா கல்யாணம் செய்துக்குவேன்.அஜீத்,ஷாலினி மாதிரி வாழணும்னு சொல்லி இருக்கார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜோசியர் ஓகே சொல்லிட்டாராம்.. ரஜினி கண்டிப்பா வர்றாராம்.. எப்பன்னுதான் தெரியல.. டிஸ்கஷன் ஓடுதாம்\nபடப்பிடிப்பின் போது திடீர் மாரடைப்பு.. நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nShahrukh Khan: கெச்சலா.. பேகி பேன்ட் போட்டுக்கிட்டு... யாருன்னு பாருங்கப்பா\nபிரஷாந்த் கிஷோருடன் ரஜினி திடீர் சந்திப்பு.. அரசியல் குறித்து முக்கிய விவாதம்\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஅஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம\nவாழைப்பழத்துக்கு ரூ. 442 வாங்குனது சரி தான்.. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தடாலடி\nசர்ச்சையில் 'அக்யூஸ்ட் நம்பர் ஒன்'... சாதி பற்றி பேசிய நையாண்டி நாயகன் சந்தானம்\nஅப்பா.. அய்யனாரே.. உன் புள்ளையை கூடவே இருந்து காப்பாத்துப்பா.. சாமியிடம் வேண்டி கொண்ட வடிவேலு\nஆஹா.. அச்சு அசலா அப்படியே வரைஞ்சுருக்காரே.. திருமாவுக்கு நடிகர் பொன் வண்ணன் வழங்கிய அந்த பரிசு\nபெண்கள் எல்லா விதத்திலும் நமக்கு முன்னால்தான்... நடிகர் ஹரீஷ் கல்யாண்\nநடிகர் விஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்பில் விபத்து... லைட் கீழே விழுந்து பணியாளர் படுகாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor Ajith sun tv programmes television நடிகர் அஜீத் நடிகை சன் டிவி நிகழ்ச்சிகள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104580", "date_download": "2019-10-14T12:55:42Z", "digest": "sha1:TIAYM5FSORDNWRWDRQ4R5FC7DYWPKVZJ", "length": 18705, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது : முகங்கள்", "raw_content": "\n« ரமேஷ் பிரேதனுக்கு நிதியுதவி\nஎழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு »\nவிஷ்ணுபுரம் விருது : முகங்கள்\nஇந்த ஆண்டும் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு பல எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். 16 ஆம்தேதி காலை 9 மணிக்கு முதல் அமர்வு ராஜஸ்தானி சங் அரங்கத்தில் தொடங்கும். நண���பர்கள் முன்னரே வந்துவிடும்படி கோருகிறேன்.\nஇம்முறை முதல்நாள் முதலே அரங்கை முறைப்படுத்தியிருக்கிறோம். தமிழில் தடம்பதித்த படைப்பாளிகள், இவ்வாண்டு கவனத்தை ஈர்த்த புதியபடைப்பாளிகள், மலேசியப்படைப்பாளிகள், விழாவின் சிறப்பு விருந்தினர் என வருகையாளர்கள் நான்கு தரப்பினர்.\nமுதல்வகை படைப்பாளிகளில் போகன், ஆர்.அபிலாஷ்,வெயில் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். போகன் நாகர்கோயிலைச் சேர்ந்தவர். சென்ற சில ஆண்டுகளாக தமிழில் மிகவும் கவனிக்கப்படுகிறார். கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், போகப்புத்தகம் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. ஆர்.அபிலாஷ் உயிர்மையில் தொடர்ச்சியாக எழுதிவரும் கட்டுரைகள் மூலம் பெரிதும் விவாதிக்கப்படுபவர். அவருடைய கால்கள், கதைமுடிவுக்கு வந்துவிட்டீர்கள் ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.\nஇரண்டாம் வகைப் படைப்பாளிகளில் தூயன், சுரேஷ் பிரதீப், கே.ஜே.அசோக் குமார், விஷால்ராஜா என நான்குபேர் கலந்துகொள்கிறார்கள்.இவர்களைப்பற்றிய விரிவான அறிமுகங்களும், விமர்சனக்கட்டுரைகளும் இந்தத்தளத்தில் முன்னரே வெளியாகியிருக்கின்றன இவர்களின் அரங்குகள் 16 ஆம் தேதி நிகழும்.\nமலேசியப்படைப்பாளிகளில் ம.நவீன்,டாக்டர் ஷண்முக சிவா ஆகியோர் கலந்து கொள்ளும் அமர்வு நிகழும். மலேசிய இலக்கியங்கள் பற்றிய உரையாடல் இது. ம.நவீன் மலேசிய இலக்கியத்தில் மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்த காதல். பறை,வல்லினம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர். இலக்கியவிமர்சகர், சிறுகதை எழுத்தாளர். மலேசிய இலக்கியப் பண்பாட்டு நிகழ்வுகளின் மையமான கூலிம் ஆசிரமத்தின் தலைவர் சுவாமி பிரம்மானனந்த சரஸ்வதி அவர்களும் கலந்துகொள்கிறார்கள்.\nவிழா அழைப்பாளர்களில் பி.ஏ.கிருஷ்ணன், ஜெனிஸ் பரியத், சீ.முத்துசாமி ஆகியோரின் அரங்குகள் இரண்டாம்நாள் நிகழும். பி.ஏ.கிருஷ்ணன் தமிழில் பெரிதும் வாசிக்கப்படும் படைப்பாளி. ஆங்கிலத்திலும் எழுதிவருபவர். புலிநகக்கொன்றை, கலங்கியநதி ஆகியவை இவருடைய நாவல்கள்.\nதமிழின் முதன்மையான படைப்பாளிகளாகிய நாஞ்சில்நாடன், தேவதேவன், பாவண்ணன், க.மோகனரங்கன்,சு,வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், லட்சுமி மணிவண்ணன், இசை, கே.என்.செந்தில், பாரதி மணி, சுப்ரபாரதிமணியன் கீரனூர் ஜாகீர்ராஜா காலப்பிரதீப் சுப்ரமணியம் என பலர் கலந்துகொள்கிறார்கள். சென்றமுறை விருதுபெற்ற வண்ணதாசன் கலந்துகொள்கிறார்\nவிஷ்ணுபுரம் விழாவைப்பொறுத்தவரை மேடையிலிருப்பவர், அரங்கில் இருப்பவர் என்னும் வேறுபாடு எப்போதுமில்லை. அரங்கில் தமிழின் பெருமைமிக்க படைப்பாளிகள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். சென்றமுறை விருது பெற்றவர்கள் இப்போது அரங்கிலிருக்க சென்றமுறை வாசகர்களாக வந்து அரங்கிலிருந்த தூயன், சுரேஷ்பிரதீப் போன்றவர்கள் இன்று மேடையில் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். இலக்கியத்தின் இயல்பான வழிமுறை இதுவே\nஇடம் ராஜஸ்தானி சங் அரங்கம்\nதூயனின் ‘இருமுனை’யை முன்வைத்து – நரோபா\nகே ஜே அசோக்குமார் படைப்புகள்\nஎனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்\nதூயனின் இரு கதைகள் – கடலூர் சீனு\nவிஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி…\nஎரிகல் ஏரியின் முதல் உயிர்\nசீ முத்துசாமியின் ’அகதிகள்’ -விஷ்ணு\nசிற்றிதழ் என்பது… ஜெயமோகந் நவீன் உரையாடல்\nதூயன் நூல்வெளியீட்டு விழா காணொளி\nதூயனின் இருமுனை ஒரு குறிப்பு\nவிஷால் ராஜா | பதாகை\nஅந்தரச் செடி – சிறுகதை விஷால் ராஜா\nசுரேஷ் எழுதுகிறான் சுரேஷ் பிரதீப் இணையதளம்\nபட்சியின் வானம் கே ஜே அசோக்குமார் இணையதளம்\nஎழுத்துப் பிழை போகன் சங்கர் இணையதளம்\nமின்னற் பொழுதே தூரம்: போகன் சங்கர்\nபோகன் சங்கர் கவிதைகள் – வல்லினம்\nபோகன் சங்கர் | சிறுகதைகள்\nமின்னற் பொழுதே தூரம் அபிலாஷ் இணையதளம்\nஅருகர்களின் பாதை 2 - சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\nசூரியதிசைப் பயணம் - 14\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nவெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்\nஊட்டி, அபி, இளவெயில், குளிர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nநேரு – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழ��் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b89ba3bb5bc1ba4bcd-ba4b95bc1ba4bbfb95bb3bcd-2013-b89ba3bb5bc8ba4bcd-ba4bbfb9fbcdb9fbaebbfb9f-b92bb0bc1-bb5bb4bbfb95bbeb9fbcdb9fbbf", "date_download": "2019-10-14T14:05:25Z", "digest": "sha1:DHEVERADMEQGCB5WVSXLWE4OFB2BOSUU", "length": 39122, "nlines": 379, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / உணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nஉணவுத் தொகுதிகள் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉணவு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உணவு, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துகள் மற்றும் தாது உப்புகளின் வேதிகலவையாகும். இச்சத்துகள் நிறைந்த உணவு வாழ்நாள் முழுவதும் உடல் வளர்ச்சிக்கும் உடல்நலத்தைப் பேணவும் இன்றியமையாத தேவையாகிறது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவையான சிறப்பான தேவைகளை நிறைவு செய்வதிலும், உடல் நலம் குன்றியவர்கள் நோயிலிருந்து மீண்டு வரவும் இச்சத்துகள் உ���வுகின்றது.\nஉணவினை, நம் உடலில் செயல்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.\nபுரதம் நிறைந்த உணவினை, உடலை வளர்ப்பவை என்கிறோம், பால், இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றில் உள்ள புரதம் முதல் தர புரதமாகும்.\nபருப்பு வகைகள் மற்றும் கொட்டை வகைகளில் புரதம் நிறைந்திருந்தாலும், இவற்றை உயர்தரப் புரதமாகக் கருத இயலாது. புரதம் உள்ள உணவுப் பொருட்கள் உயிர் வாழ்வதற்கும், வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவுகின்றது. இவை சக்தி அளிப்பவையாகவும் உள்ளது.\nஉடலைப் பாதுகாப்பவை மற்றும் உடலியக்கத்தைச் சீராக்கும் உணவுகள்\nதாது உப்புகள், புரதம் மற்றும் உயிர்ச் சத்துகள் செறிந்த உணவுப் பொருட்களை உடலைப் பாதுகாப்பவை எனவும், உடலியக்கத்தைச் சீராக்கும் உணவு எனவும் கூறுகிறோம். இவை உடல்நலத்திற்கும் உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்துக் கொள்வதற்கும், தசைகள் சுருங்கி விரிவதற்கும், உடலில் நீரின் அளவைச் சமநிலைப் படுத்துவதற்கும், இரத்தம் உறைதலுக்கும், உடலின் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதற்கும், இதயத் துடிப்பைச் சீராக்குவதற்கும், இன்றியமையாதது. பால், முட்டை, கல்லீரல், பழவகைகள், காய்கறிகள் போன்ற உணவுகள், உடலைப் பாதுகாக்கும் மற்றும் உடலியக்கத்தைச் சீராக்கும் உணவுப் பொருட்களாகும்.\nசமூக செயல்பாடுகளில் உணவின் பங்கு\nநமது இனம், சமுதாயம், பண்பாடு, மதம் சார்ந்த வாழ்க்கை முறையில், உணவு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மதம் மற்றும் சமூக அடிப்படையிலான குடும்பங்களின் கூட்டு வாழ்க்கையில் அன்பை வெளிப்படுத்துவதிலும், நட்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாக, உணவானது விளங்குகிறது.\nஉளவியல் சார்ந்த செயல்பாடுகள் (PSYCHOLOGICAL)\nஉடல் மற்றும் சமூகத் தேவைகளை நிறைவு செய்வது மட்டுமின்றி, உணவு மனிதர்களின் ஒரு சில உளவியல் தேவைகளையும் நிறைவு செய்கிறது. உளவியல் சார்ந்த தேவைகளான பாதுகாப்பு உணர்வு, சமூகத்தில் தன்னையும் ஒரு அங்கமாக உணர்ந்து கொள்ளுதல், அன்பு செலுத்துதல் போன்ற தேவைகளை உணவு மறைமுகமாக நிறைவு செய்கிறது. (எ.கா.) நம் குடும்பத்தினருக்காகச் சுவையான உணவு சமைத்து அன்புடன் பரிமாறுதல் நமது அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் செயல்பாடாகும்.\nசக்தி அளிக்கும் உணவு வகைகள்\nகார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவினை சக்தி அளிக்கும் உணவுகள் என்கிறோம்.\nஇவை உடலின் தன்னியக்க உறுப்புகள் சரிவர இயங்கவும், தொழில், குடும்ப அலுவல்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் நாம் விரும்பிய பொழுதுபோக்குச் செயல்பாடுகளில் ஈடுபடவும், உணவு செரித்து, ஊட்டச்சத்துகளாக மாற்றப்படுவதற்கும் தேவையான சக்தியை அளிக்க வல்லது.\nசக்தியானது உணவு ஆக்ஸிகரணமடைவதால் கிடைக்கிறது. தானியங்கள், வேர்கள், கிழங்குகள், உலர்ந்த பழங்கள், எண்ணெய் வகைகள், வெண்ணெய் மற்றும் நெய் சக்தியை அளிக்கும் உணவு வகைகளாகும்.\nதேவையான அளவு ஊட்டச்சத்துகளை அளிக்கக் கூடிய முழுமையான சீருணவைத் திட்டமிட உதவுகிறது.\nஊட்டச்சத்து நிலையினை மதிப்பிடுதல் : ஒருவரின் உணவு உட்கொள்ளும் அட்டவணையைக் கொண்டு அவர் எந்தெந்த உணவுகளைச் சேர்த்திருக்கிறார். அல்லது தவிர்த்திருக்கிறார் என அறிந்து கொள்ளுவதின் மூலம், அவரது ஊட்டச்சத்து நிலையினைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.\nஊட்டச்சத்து நிலையினை மதிப்பிடுதல் மூலம், ஒருவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கல்வியை அளிக்கலாம்.\nஉணவு பிரமீடு வழிகாட்டி என்பது 1992-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க விவசாயத் துறை (USDA) பரிந்துரை செய்த, தினசரி உட்கொள்ள வேண்டிய உணவுகளின் ஒரு பொதுவான திட்டம். உணவு வழிகாட்டி பிரமீடு என்பது உடல்நலத்தைப் பேணும் உணவு முறையைத் திட்டமிட உதவும் மதிப்புமிக்க கருவியாகும்.\nஉணவு வழிகாட்டி பிரமீடானது ஒவ்வொரு உணவுத் தொகுதியிலிருந்து, ஒருவருக்குரிய தினசரி உணவுப் பங்கீட்டினை பரிந்துரைக்க உதவுகிறது.\nஉணவு பிரமீடு மூலம் தானியங்களை பிரதான உணவாக உட்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறது. அதனையடுத்து, பழங்கள் மற்றும் காய்கறிகள், பயறு வகைகள், பால் மற்றும் இறைச்சி வகைகள், பின்பு சர்க்கரை மற்றும் எண்ணெய் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.\nமனிதன் தான் விரும்பும் உணவை, உணவின் சமநிலை, பல்வேறு உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்தல், மிதமாக நடுநிலையான உணவு போன்ற அடிப்படைக் காரணிகள் பாதிக்கப்படாமல், உணவு வழிகாட்டி பிரமீடின் பரிந்துரையுடன் உண்ணமுடியும்.\nசமநிலை என்பது பல்வேறு உணவு வகைகளிலிருந்து உணவினைத் தேர்ந்தெடுத்தல்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (14 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகிய��ற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரி���ாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nதேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்\nமருத்துவமனையில் திட்டஉணவு அமைப்பு துறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 13, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125939", "date_download": "2019-10-14T13:15:41Z", "digest": "sha1:YPQHT5KZKYGRMTALN4R7BSLFS55IKFHF", "length": 7698, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - International Tennis Tournament: Djokovic gets Rs,சர்வதேச டென்னிஸ் போட்டி: ஜோகோவிச்சுக்கு ரூ.2.75 கோடி", "raw_content": "\nசர்வதேச டென்னிஸ் போட்டி: ஜோகோவிச்சுக்கு ரூ.2.75 கோடி\nஇரு நாட்டு தலைவர்கள் தடம் பதித்து சென்றதையடுத்து குவியும் மக்களால் குலுங்கும் மாமல்லபுரம் திருச்சி நகை கடை கொள்ளை வழக்கு: கும்பல் தலைவன் முருகனை விட்டுத் தராத பெங்களூரு போலீஸ்: திருச்சி போலீசார் திணறல்\nடோக்கியோ: ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோக்கியோவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜான் மில்மானை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். ஜப்பான் ஓபனில் அறிமுகமான முதலாவது ஆண்டிலேயே பிரமாதப்படுத்தியுள்ள ஜோகோவிச்சுக்கு ரூ.2.75 கோடி பரிசுத்தொகையும், 500 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. மொத்தத்தில் இது அவரது 76வது சர்வதேச பட்டமாகும்.\nஇதேபோல் பீஜிங்கில் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்டியும் (ஆஸ்திரேலியா), 4ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகாவும் (ஜப்பான்) பலப்பரீட்சையில் இறங்கினர். இதில், ஒசாகா 3-6, 6-3, 6-2 என்ற செட��� கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். இது அவரது 5வது சர்வதேச பட்டம். வாகை சூடிய அவர் ரூ.10 கோடி பரிசுத்தொகையையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளையும் பெற்றார்.\n23ம் தேதி மும்பையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் அமித் ஷா மகன்..பதவியை கைப்பற்ற நடந்த முறைசாரா கூட்டத்தில் பரபரப்பு\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஜெயித்ததால் ஓய்வெல்லாம் கிடையாது...இந்திய கேப்டன் கோஹ்லி அதிரடி\nமுழுநேர மாரத்தான் ஓட்டத்தில் 42.2 கி.மீ 1 மணி 59 நிமிடத்திலா... கென்ய வீரர் எலியட் புது சாதனை\nஉலக குத்துசண்டை போட்டியில் தோல்வி: சரி, தவறு உலகத்திற்கு தெரியட்டும்... அப்பீலை ஏற்காததால் மேரி கோம் கோபம்\nஇந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தவிட்டது தப்புதான்... புலம்பும் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்\nஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்த விராட் கோஹ்லி\nதேசிய ஓபன் தடகள போட்டி: 100 மீட்டரில் ஓட்டத்தில் சென்னை வீராங்கனை தங்கம்\nபுரோ கபடி லீக் ஆட்டங்கள் நிறைவு: முதல் இடத்தை பிடித்தது தபாங் டெல்லி... நாளை மறுநாள் பிளே ஆஃப் தொடக்கம்\nடி20 தொடரை கைப்பற்றியது இலங்கை: ஆறுதல் வெற்றிக்கு போராடும் பாக். நாளை கடாபி ஸ்டேடியத்தில் கடைசி ஆட்டம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு பெண் குழந்தை: வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/16228-apple-posts-all-time-record-revenue-in-india.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-14T12:46:20Z", "digest": "sha1:4GU5NGZGZXPXWXBPEA6BP2BNDV7ISW66", "length": 8599, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விற்பனையில் சாதனை படைத்த ஆப்பிள்..! | Apple posts all-time record revenue in India", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற��றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nவிற்பனையில் சாதனை படைத்த ஆப்பிள்..\n2016-ன் கடைசி காலாண்டில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்தும் ஆப்பிள் நிறுவனம் சாதனை படைக்கும் அளவிற்கு வருமானத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபோன்கள் மட்டுமின்றி, ஐபாட்கள் மற்றும் மேக் கணினிகள் போன்ற பொருட்களும் கடந்த காலாண்டில் வரலாறு காணாத அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடைசி காலாண்டில் மட்டும் 7830 கோடி ஐபோன்களை விற்றுள்ளது. அதே காலகட்டத்தில், அந்நிறுவனம் 78.4 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது.\nஇதுகுறித்து பேசிய ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக், அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவிலும் ஆப்பிள் நிறுவனத்தின் கடைசி காலாண்டு விற்பனை வரலாறு காணாத அளவுக்கு இருந்தது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ரீடெய்ல் கடைகள் திறப்பது பற்றியும், முதலீடு செய்வது பற்றியும் விவாதித்து வருகிறோம் என கூறியுள்ளார்.\nசக ஆசிரியையை திட்டியதால் பணியிலிருந்து நீக்கப்பட்ட தலைமை ஆசிரியர்..\nசெல்போன், சிகரெட் விலை உயர வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவில் ஐபோன் எஸ்இ மாடல் அதிரடி விலை குறைப்பு..\nஐபோன் 8ல் 3டி செல்ஃபி கேமரா\nவருமானத்தை அதிகரிக்க என்ன வழி\nஆப்பிள் நிறுவனத் தலைமையகம் உள்ள கூபெர்டினோ நகர மேயராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு\nபல சிறப்பம்சங்களுடன் வந்துவிட்டது ஐபோன் 7எஸ்....\nவிரைவில் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் 3D கேமரா ஸ்மார்ட்போன்கள்\nRelated Tags : Iphoneplus revenue in India Apple ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை ஆப்பிள் நிறுவனம் வருமானம்apple , iphone7 , iphoneplus , revenue in india , ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை , ஆப்பிள் நிறுவனம் , வருமானம்\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்த���ய மம்தா\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\n‘அப்துல் கலாமிற்காக மரம் நடுவோம்’ - பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசக ஆசிரியையை திட்டியதால் பணியிலிருந்து நீக்கப்பட்ட தலைமை ஆசிரியர்..\nசெல்போன், சிகரெட் விலை உயர வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T13:54:16Z", "digest": "sha1:LQ7YFQQBQ4OPUBNH55A375POF64XYUIG", "length": 9458, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | யோகி ஆதித்தியநாத்", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n“ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - யோகி ஆதித்யநாத்\n’பெட்ரோமேக்ஸ்’ – இதுல எப்படிணே லைட் எரியும் – திரைவிமர்சனம்…\nமுத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவின் முதல் தனியார் ரயில்..\nஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - விண்ணப்பிக்க தயாரா\n“அயோத்தியில் இந்து கட்டடம் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது” - வழக்கறிஞர் வாதம்\n''மகாபாரதத்தில் கூட இப்படித்தான்'' - அயோத���தி விவகாரத்தில் கருத்து தெரிவித்த யோகி ஆதித்யநாத்\n‘யோகி ஆதித்யநாத்தை ஏன் முதல்வராக்கினோம்’ - அமித் ஷா விளக்கம்\nமின்னல் தாக்கி 32 பேர் பலி : உத்தரப் பிரதேசத்தில் துயரம்\n\"துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும்\" - பிரியங்கா காந்தி\n‘யோகி ஆதித்யநாத் காட்டாட்சி நடத்துகிறார்’ - பிரியங்கா காவல் குறித்து காங். காட்டம்\n17 ஓபிசி வகுப்பினர் எஸ்.சி பட்டியலில் சேர்ப்பு - சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்\n“பரிசுகளுடன் அரசு அலுவலகங்களில் நுழைய தடை” - யோகி ஆதித்யநாத்\n“ஆதித்யநாத் செயல்பாடு முட்டாள்தனமானது” - ராகுல்\nமுலாயம் சிங்கை சந்தித்தார் யோகி ஆதித்யநாத்\n“ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - யோகி ஆதித்யநாத்\n’பெட்ரோமேக்ஸ்’ – இதுல எப்படிணே லைட் எரியும் – திரைவிமர்சனம்…\nமுத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவின் முதல் தனியார் ரயில்..\nஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - விண்ணப்பிக்க தயாரா\n“அயோத்தியில் இந்து கட்டடம் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது” - வழக்கறிஞர் வாதம்\n''மகாபாரதத்தில் கூட இப்படித்தான்'' - அயோத்தி விவகாரத்தில் கருத்து தெரிவித்த யோகி ஆதித்யநாத்\n‘யோகி ஆதித்யநாத்தை ஏன் முதல்வராக்கினோம்’ - அமித் ஷா விளக்கம்\nமின்னல் தாக்கி 32 பேர் பலி : உத்தரப் பிரதேசத்தில் துயரம்\n\"துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும்\" - பிரியங்கா காந்தி\n‘யோகி ஆதித்யநாத் காட்டாட்சி நடத்துகிறார்’ - பிரியங்கா காவல் குறித்து காங். காட்டம்\n17 ஓபிசி வகுப்பினர் எஸ்.சி பட்டியலில் சேர்ப்பு - சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்\n“பரிசுகளுடன் அரசு அலுவலகங்களில் நுழைய தடை” - யோகி ஆதித்யநாத்\n“ஆதித்யநாத் செயல்பாடு முட்டாள்தனமானது” - ராகுல்\nமுலாயம் சிங்கை சந்தித்தார் யோகி ஆதித்யநாத்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/19025-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-(25-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88)?s=afc60b53ffef5c411b31138ef8cf552d", "date_download": "2019-10-14T13:07:29Z", "digest": "sha1:CII4JZMBJIIJQLKJJ7OXO2MKEDTRVFL5", "length": 37719, "nlines": 523, "source_domain": "www.tamilmantram.com", "title": "விதைகள் (25-சிறுகதை)", "raw_content": "\nவருங்காலத்தில் பிரபலமாகப்போகும் தொழிநுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட பாதாள அறையில் சிலர் கூட்டமாக எதிரில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தனர், காரணம் அதில் நாட்டின் அதிபர் காரசாரமாக பேசிக் கொண்டு இருந்தார்\n“மக்களே நாம் இந்த மண்ணில் பிறந்தது வாழ்வதற்க்கு தான், சந்தோஷமாக வாழ்வதற்க்கு. ஆனால் நாம் அனைவரும் **** திவிரவாத இயக்கத்தால் தினம் தினம் கொல்லப்படுகிறோம். இதே போல எத்தனை ஆண்டுகள், எத்தனை உயிர்கள், எத்தனை குடும்பங்கள். இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் மனிதர்களே இல்லை. அவர்களின் கோரிக்கைகள் அர்த்தமற்றது, உரிமையில்லாதது. மக்களே உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். அது நம்ம உயிராக இருந்தாலும் சரி அல்லது அந்த தீவிரவாதிகளின் உயிராக இருந்தாலும் சரி. நான் அந்த இயக்கத்தின் தலைவனை பார்த்து கேட்கிறேன் “உன்னுடைய படையில் உன்னையே நம்பி இருக்கும் அப்பாவி மக்களை மனித வெடிகுண்டாக ஆக்கி, அப்பாவி மக்களையும், ராணுவ வீரர்களை கொன்று குவிக்கிறாயே. ஏன் நீ மனித வெடிகுண்டாக மாற வேண்டியது தானே, அல்லது உன்னுடைய வாரிசுகளை மனித வெடிகுண்டாக மாற்ற வேண்டியது தானே. எனக்கு நன்றாக தெரியும் நீ மாட்டாய் என்று, ஏனென்றால் உன்னுடைய உண்மையான தொண்டர்களை நீ அதற்க்காக தானே வைத்து இருக்காய். உன்னுடைய இயக்கத்தில் இருக்கும் அப்பாவிகளுக்கு கூடிய விரைவில் உன்னுடைய சுயநலம் தெரியவரும். (சிறிது நேரம் அமைதியாக இருந்தவராக) நாங்கள் எப்பொழுதும் இந்த பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலமாக தான் தீர்க்க விரும்பறோம்.\nவன்முறையை என்றுமே இந்த அரசு ஆதரிக்காது. தீவிரவாத இயக்கத்தில் இருக்கும் மக்கள் மனம் திருந்தி வாழ இந்த அரசு சந்தர்ப்பம் தருகிறது, நீங்கள் அனைவரும் உங்களின் இயக்கத்தில் இருந்து உயிரை விடாதீர்கள். அரசு உங்களுக்காக மறுவாழ்வு திட்டம் அமைத்து தரும், அரசு வேலையும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். வாழ்க மக்களாட்சி”\nஎன்று வீர வசனம் பேசிவிட்டு அத��பர் தன்னுடைய அறைக்குள் சென்றார். அவரை தொடர்ந்து வந்த உயர்மட்ட அதிகாரிகள் எல்லாம் அவரிடம் வந்து கையை குலுக்கினர்.\n“அருமையான ஸ்பீச் சார்” அதிகாரி 1.\n“உங்களின் இந்த பேச்சு அவர்களின் இயக்கத்தில் கண்டிப்பாக ஒரு குழப்பத்தை உண்டு பண்ணும் சார்” அதிகார் 2\nஅதிபரும் புன்சிரிப்புடன் “ஆமா எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாச்சு, ஆனால் அவர்களை அசைக்க முடியவில்லை. அவர்கள் மிக கடினமானவர்கள், அவர்களை முதலில் மனதளவில் உடைக்க வேண்டும், அப்புறம் அவர்களின் நம்பிக்கைகளை, இயக்கத்தின் மீதுள்ள பற்றை, அப்புறம் கடைசியாக மொத்தமாக அவர்களையும்” என்று சிரித்தார்.\nபாதாள அறையில் இயக்கத்தின் தலைவர் மற்றும் தலைவரின் வலது கரம், இடது கரம், மூளை, முதுகெலுப்பு, இதயம் என்று அனைவரும் இருந்தனர். அதிபரின் பேச்சை கேட்டதும் அவர்களின் முகத்தில் கட்டுக்கடங்காத கோபம் வந்தது, அதில் ஒருவர்\n“வேசி மகன், வன்முறையை ஆதரிக்க மாட்டோம் என்று கூறிவிட்டு இரவோடு இரவாக குண்டு போடறான்” என்றார் கோபமாக.\n“நம்மள உடைக்க நமக்குள்ளவே சண்டையை உண்டு பண்ண பார்கிறான், பொட்டை” என்று அவரவர்கள் கோபத்தை அசிங்கமான வார்த்தைகளின் துணையுடன் பேசினார்கள். அதை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்த தலைவர்.\n“எல்லாரும் போய் கொஞ்ச நேரம் ஒய்வு எடுங்கள், அப்புறம் விவாதிக்கலாம்” என்றார்.\nகூட்டமும் அமைதியாக கலைந்தது, உள் அறையில் இதை எல்லாத்தையும் பொறுமையாக கவனித்துக் கொண்டு இருந்த தலைவரின் 15 வயது மகள் வெளியே வந்தாள். தலைவர் அமைதியாக தலையில் கைவைத்த படி சாய்ந்துக் கொண்டு இருந்தார்.\n“அப்பா, தலைவலிக்குதாப்பா” என்று அவரின் தலையை வருடி விட்டாள்.\nஅவரை அறியாமல் அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் மகள்\n“என்னப்பா எதுக்கு அழுவறீங்க, எங்களின் ஒரே தைரியம் நீங்க மட்டும் தானே நீங்களே அழுதா நாங்கள் என்ன செய்வோம்” என்று அவளும் உடன் அழ ஆரம்பித்தாள்.\nதலைவர் தன்னுடைய கண்களை துடைத்துக் கொண்டு “இல்லமா அவங்க சொன்னது போல நான் ஒரு சுயநலவாதிதானோ என்று எனக்கே சந்தேகமாக இருக்குமா. இந்த இயக்கத்தில் உள்ள எல்லோரும் என்னுடைய சொந்தமாக தான் நான் நினைகிறேன். ஒவ்வொரு முறையும் என்னுடைய சொந்தங்களை நான் இழக்கும் பொழுதும் நான் எனக்குள் மடிகிறேன். (கனத்த மெளனம் நிலவுகிறது) வயதில் எனக்கு இருந்த தைரியம் வயது ஆனப்பின் இல்லம்மா.... (கனத்த மெளனம் நிலவுகிறது), ஆனால் என்னுடைய லட்சியத்தை அடைய நான் மற்றவர்களை காவு கொடுத்து அடைகிறேன் என்று நினைக்கும் பொழுது நான் ஒரு\n என்று மனம் குமுறுது” என்றார் கண்ணீருடன்.\n”எப்பப்பா இந்த சண்டை முடியும்”\nசிரித்துக் கொண்டு “ஒன்னு நான் சாவணும், இல்ல அதிபர் போர்வையில் இருக்கும் அந்த யமன் சாவணும்”\n“அப்பா நீங்க கவலப்படாதீங்கப்பா, இந்த முறை நான் மனிதவெடி குண்டாக போறேன்” என்றாள் தீர்மானமாக. தலைவர் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.\nஇரண்டு நாள் கழித்து காலை 10.00 மணி ராணுவ அமைச்சரின் வீட்டின் முன், அவரின் வருகைக்காக உடல் முழுவதும் வெடிகுண்டுகளுடன் நின்றுக் கொண்டு இருந்தாள் அவள். அந்த சமயம் குடும்பத்துடன் விளையாடிக் கொண்டு போகும் குழந்தைகள், கல்லூரி பேருந்தில் சம வயதுடைய ஆண்களிடம் விளையாடிக் கொண்டு போகும் இவளின் வயதை உடைய பெண்கள், இருசக்கர வாகனத்தில் போகும் அன்னியோன்னிய காதல் ஜோடிகள் என்று அனைவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்து பெருமூச்சு விட்டாள்.\n“அடுத்த ஜென்மத்திலாவது இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டும்” என்று தனக்குள் கூறிக்கொண்டாள் இருந்தாலும் அவள் மனது ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டது, பதிலும் சொன்னது, குழம்பினாள், சுதாரித்தாள், மறுபடியும் குழம்பினாள். ராணுவ அமைச்சர் வீட்டை விட்டு வெளியே புடை சூழ வந்தார். இவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக அவரை அணுகினாள். மெய்காப்பாளர்கள் அவளை தடுத்தார்கள் இவள் அமைச்சரை நோக்கி கத்தினாள்\n“ஐயா உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும், உங்க உயிர் சம்மந்தபட்ட விஷயம்” என்றது அனைவரும் அவளையே பார்த்தார்கள். அவள் மையமாக நடந்து அவரின் அருகில் சென்றாள்.\n“ஐயா நான் ஒரு மனித வெடிகுண்டு (அனைவரும் தூர நகர்ந்தார்கள், மெய்காப்பாளர்களையும் சேர்த்து), ஆனால் எனக்கு சாக பிடிக்கவில்லை, நான் வாழ நினைக்கிறேன்” என்றாள் தீர்க்கமாக.\nவிஷயம் காட்டு தீ போல பரவியது அறை மணி நேரத்தில் நாட்டில் உள்ள மொத்த ஊடகத்துறையே அங்கு கூடி விட்டது. பாம் டிஃப்யூஸர்கள் எல்லாம் வந்து இருந்தனர். அமைச்சர்களும் அதிபருடன் அவசர கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅதிபர் “ஆஹா அரும��யான ஒரு உளி கிடைத்து இருக்கு, இதை வைத்தே எப்படி அந்த மலையை உடைக்கிறேன் பார், கூப்பிடு எல்லா ஃப்ரஸ்ஸயும்” என்றார் சந்தோஷமாக.\nவெடிகுண்டுகளை எல்லாம் கலைந்த நிலையில் இருந்த அவளை நோக்கி ஒவ்வொரு கேமராவும் வைக்கப்பட்டது, மைக்கை பிடித்த அதிபர்\n“மக்களே நான் அன்று அளித்த பேட்டியின் முதல் வெற்றி இந்த சிறுமி, இவள் தான் முதல் இன்னும் இன்னும் பல மக்கள் நம்முடன் வந்து சேருவார்கள். இது ஒரு தொடக்கம் மட்டுமே, இப்பொழுது இந்த சாதனைச் சிறுமி பேசுவாள்” என்று அவளை அன்புடன் தோள் மீது கை வைத்து அழைத்து வந்தார், மைக்கின் முன் அவளை நிறுத்தி\n“பேசுடா கண்ணா, அந்த இயக்கத்தின் அயோக்கிய தனத்தை பேசு மக்களுக்கு புரியட்டும்” என்றார் அவளின் கையை பிடித்துக் கொண்டு நின்றார்.\nஅவள் எந்த சலனமும் முகத்தில் காட்டாமல் மைக்கின் முன் நின்று\n“உங்களுக்கு எல்லாம் இது அதிர்ச்சியாக இருக்கும், இதைவிட அதிர்ச்சியான செய்தி சொல்கிறேன். நான் தான் இயக்க தலைவரின் மகள். (அனைவரின் முகத்திலும் ஆச்சர்யம்) அதிபர் ஐயா கூறியது போல அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் மனிதர்கள் கிடையாது, உண்மைதான் அவர்கள் அனைவரும் விதைகள் சாக சாக முளைப்போம், என்னையும் சேர்த்து தான்” என்று தன்னுடைய உடலின் உள் அறுவை சிகிச்சையின் மூலம் வைக்கப்பட்டிருந்த பாமின் பட்டனை மார்புக்கு நடுவில் அமுக்கினாள்.\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nமிக எளிதாய் உங்கள் கதைகளின் மூலம் நீங்கள் சொல்லவந்த கருத்தை சொல்லிவிடுகிறீர்கள் மூர்த்தி.. எல்லோராலும் இது முடிவதில்லை.. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..\nஅந்த பெண்ணின் இறுதி உரையில், \" உலகம் முழுதும் எந்த அதிபரின் மகனோ மகளோ இராணுவத்தில் முன்னின்று போரிடுவதில்லை.. ஆனால் நான் அந்த இயக்க தலைவரின் மகள்...\" என்று ஆரம்பித்திருந்தால் அதன் ஆழம் இன்னும் அதிகமாக வெளிப்படுட்டிருக்குமே மூர்த்தி..\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nரிவர்ஸ் சைக்காலஜி பயன் படுத்தி இயக்க தலைவரும் தலைவரின் மகளும் தங்கள் மேல், தங்கள் இயக்கத்தின் மேல் தூவப்பட்ட களங்கத்தை முறியடித்த விதம் க���ையின் கிளைமாக்ஸ்,\nநீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது\nமிக எளிதாய் உங்கள் கதைகளின் மூலம் நீங்கள் சொல்லவந்த கருத்தை சொல்லிவிடுகிறீர்கள் மூர்த்தி.. எல்லோராலும் இது முடிவதில்லை.. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..\nஅந்த பெண்ணின் இறுதி உரையில், \" உலகம் முழுதும் எந்த அதிபரின் மகனோ மகளோ இராணுவத்தில் முன்னின்று போரிடுவதில்லை.. ஆனால் நான் அந்த இயக்க தலைவரின் மகள்...\" என்று ஆரம்பித்திருந்தால் அதன் ஆழம் இன்னும் அதிகமாக வெளிப்படுட்டிருக்குமே மூர்த்தி..\nஉங்களின் வார்த்தைகளுக்கு, நீங்கள் கூறியது போல நான் போட வேண்டும் என்று தான் நினைத்தேன், ஆனால் ஒரு சிறு வேறுபாட்டினால் விட்டுவிட்டேன், அதிபரும் அவரின் ஆர்மியும் கடமைக்காக எதிர்கிறார்கள் அவர்கள் இறந்தால் அரசு சலுகைகள் அனைத்தும் கிடைக்கும், ஆனால் இயக்கத்தில் இருந்தவர்கள்\nலட்சியத்திற்காக இறக்கிறார்கள், இவர்கள் இறந்தால் உடல் கூட இவர்களின் குடும்பங்களுக்கு கிடைப்பது இல்லை. உண்மையான லட்சியத்திற்கு உழைப்பவர்கள் விளம்பரம் தேட மாட்டார்கள், பேசுவும் மாட்டார்கள். நன்றி.\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nரிவர்ஸ் சைக்காலஜி பயன் படுத்தி இயக்க தலைவரும் தலைவரின் மகளும் தங்கள் மேல், தங்கள் இயக்கத்தின் மேல் தூவப்பட்ட களங்கத்தை முறியடித்த விதம் கதையின் கிளைமாக்ஸ்,\nதொடர்ந்து உங்களின் விமர்சனத்தினால் என்னை உயர்த்துங்கள். நன்றி.\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nஉயிரைக் காத்துக்கொள்ள ஓடுபவனுக்கு உயிரைக்கொல்ல துரத்துபவனை விட வேகம் அதிகம்.\nஉயிரைக் காக்க போராடுபவனுக்கு உயிரை போக்க போராடுபவனை விட நெஞ்சுரம் அதிகம்.\nஇதைவிட வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.\nநிழலுக்கு உயிரில் நரா கொடுத்த படமொன்றுக்கு எழுத நினைத்த கவிதை.\nபூவாகிப் பிஞ்சாகி காயாகிக் கனியாகி\nமரமாக முளைத்து கைகளை நீட்டுகிறான்.\nஇதைவிட வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.\nஇந்த வார்த்தையை நான் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை, இருந்தாலும் உங்கள��ன் விமர்சனத்திற்க்கு நன்றி.\nமிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......\nகதையை ஸ்வாரஸ்யமாக கொண்டு சென்று நல்ல திருப்பத்துடன் முடித்திருக்கிறீர்கள் மூர்த்தி... ரசித்தேன்...\nஇந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...\nகதை மிகவும் அருமையா இருக்கு\nஆனால் கதையில் வரும் குழந்தை மனித குண்டு பாத்திரம் வேண்டாம் , குழந்தைகள் குழந்தைகளா இருக்கட்டும்\nமூர்த்தி உங்கள் ஒவ்வொரு கதையிலும் ஏதவதொரு சிறந்த கருத்து இருக்கும்.\nஇப்படி ஒரு ஆழமான கதை நான் எதிர்பார்க்காதது,\nஇதற்கு சரியான கருத்து அமரன் இடம் இருந்து கிடைத்திருக்கிறது,\nஅன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்\nஇன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.\nஅதிபரின் உரையும், தீவிரவாத தலைவரின் உணர்வும், அவருடைய மகளின் திடமான முடிவும்...\nநல்ல விதைகள் விருட்சமாவது நன்மைக்கே\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« +1 இறுதி பாகம் (சற்று பெரிய சிறுகதை) | ஹீரோ (சிறுகதை) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/6600-REMIX-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D?s=7df246f6d7f613b5912d0c51fe9d72c3", "date_download": "2019-10-14T13:34:16Z", "digest": "sha1:4GQKV6YFDWNSQLDYIGQ4BHG6G75DIRFV", "length": 27869, "nlines": 530, "source_domain": "www.tamilmantram.com", "title": "REMIX கதை சொல்லுவோம்", "raw_content": "\nThread: REMIX கதை சொல்லுவோம்\nநாம் சிறுபிள்ளைகளாக இருக்கும் போது நிறைய குட்டிக்கதைகள் கேட்டிருப்போம் அல்லவா பாட்டன் பாட்டி... சொல்லித்தந்த கதைகள் மற்றும் பாடசாலைகளில் கூட நிறைய கதை படித்திருக்கிறோம்.உதாரணமாக..\nகாகமும் வடையும் --- அந்தப்பழம்..புளிக்கும். இப்படி நிறைய ....\nஇங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒருவர் பழைய கதை ஒன்றை தொடக்கி வைக்கட்டும்...மற்றவர்கள் தத்தமது கற்பனையில் கதையை புது வடிவில் மாற்றி அமைக்கலாம் அல்லவா\nநீங்கள் தொடங்குங்கள் விஸ்டா... நண்பர்கள் நிச்சயம் தொடர்வார்கள்..\nசரி...இளசு அவர்களே.. நான் கதை ஒன்றை தொடக்கி வைக்கிறேன்.\nஇதை ஒவ்வொருத்தரும் கற்பனையில் உதித்தவாறு மாற்றி அமையுங்கள்.\nஒரு குளம்.அதில் நீண்ட காலமாக ஓர் ஆமை வசித்து வந்தது.அக்குளத்திற்கு நிறைய கொக்குகளும் தினம் தோறும் வந்து போக���ம்.இதனால் கொக்குகளுக்கும் ஆமைக்குமிடையே நல்ல நட்பு ஏற்பட்டது.\nசில வருடங்களுக்கு பின் வரட்சி தலைதூக்கத்துங்கியது.குளத்தில் தண்ணீர் மெல்ல துவங்கியது.கடைசியில் ஒரு துளி நீர்கூட இல்லாமல் குளம் வரட்சி நிலமாக மாறியது.\nகொக்குகள் ஒவ்வொன்றாக சிறிது தொலைவில் உள்ள குளத்திற்கு இடம் பெயரத்துவங்கின.\nஆமையும் அங்கு போவதென தீர்மானித்தது.ஆனாலும் அக்குளம் சற்றுத்தூரத்தில் இருந்தது.ஆமை வேகத்தில் அங்கு போகத்துவங்கினால்.. போய்ச்சேருவதற்குள் இக்குளம் நிறைந்துவிடும்.இது ஆமைக்கு நன்றாகத் தெரியும்.அதனால் எப்படியாவது கொக்குகளின் உதவியை நாடவேண்டும் என்று தீர்மானித்தது.\nஒரு நாள் இரண்டு கொக்கு நண்பர்களைச் சந்தித்து.தன்னை எப்படியாவது அடுத்த குளத்திற்கு அழைத்துச்செல்லும் படி கேட்டுக்கொண்டது.\n அதனால் கொக்குகளும் ஆமையை கூட்டிப்போவதாக தீர்மானித்தன.\nஅதன்படி ஒருநாள் இரண்டு கொக்குகள் ஆமையின் இருப்பிடம் வந்து ஒரு கம்புத் தடியினை தமது அலகினால் இருபக்கமும் கவ்விப்பிடித்துக்கொண்டன.ஆமை கம்பின் மத்திய பகுதியை இருக்க கவ்விப்பிடித்துக்கொண்டது.போவதற்கு முதலில் இடையே எக்காரணமும் கொண்டு வாயைத்திறக்கக்கூடது என்று ஆமையிடம் கொக்குகள் அன்புக்கட்டளை இட்டன.ஆமையும் அதை ஏற்ற்க்கொண்டது.\nஆமையத்தாங்கிய படி கொக்குகள் இரண்டும் அடுத்த குளத்தை நோக்கி வானில் பரக்கத்துவங்கின.கொஞ்சதூரம் போய்க்கொண்டிருக்கும் போது அங்கே சிறுவர்கள் கூட்டம் பாடசாலை விட்டு பாதையில் வந்து கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் ஆமை கொக்குகளுடன் பறப்பதைக்கண்டார்கள்.\n\"அதோ ஆமை பறக்குது....கு......\" என்று ஆமையை ஏளனப்படுதிக்கத்தத்துங்கினார்கள்.ஆமையால் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை.சிறுவர்களுக்கு ஏசுவதற்காக வாயைத்திறந்தது.மறு நிமிடம்...\n(இது மூலக் கதை.இனி உங்கள் கற்பனையை தட்டிவிடுங்கள்)\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\n உங்கட வேண்டுகோள் நிறைவேற்றப் படுகின்றது.....\nவினை விதைத்தவன் - சிறுகதை\nஒரு அழகான காலை நேரம். கிழ் வானிலே சூரியன் உதிக்கத் தொடங்கினான். அடுத்த சில மணித்துளிகளில் பூமி தனது ஆதிக்கத்தில் வரப்போவதை அறிந்த கதிரவன் சற்று ஆணவமாகவே வெப்பக் கதிர்களைப் பரப்பினான். எங்கோ தூரத்திலே தடக் தடக்�� தடக் தடக்��. என இரயில் வண்டி சென்றுகொண்டு இருந்தது. அனைவரும் காலை நேரத்தில் சுறு சுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டனர். வண்டுகள் ரீங்காரமிடத் தொடங்கிவிட்டன. குயில்கள் பாடத் தொடங்கிவிட்டன. மொட்டுக்கள் மலர்ந்து பூவாக புணர் ஜென்மம் எடுத்துவிட்டன. புல்லின நுனியில் இருந்த பனித்துளிகள் கூட தம்மை சிலிர்த்துக்கொண்டன.\nஇத்தனைக்கும் மத்தியில் இராஜ பாட்டை வீதியால் செல்பவர்களிற்கு 4 ம் இலக்க வீட்டிலிருந்து வரும் வடைவாசனையை நுகராமல் செல்லவே முடியவில்லை. என்ன உங்களிற்கும் மணக்கிறதா அந்த உழுந்து வடை. வாங்கோ உள்ளுக்க போவம்.\nஅங்கே ஒரு காக்கா வடை சுட்டுக்கொண்டு இருந்தது. அந்த காக்கா வடைசுடும் விதமோ அப்பப்பா என்ன ஒரு அலாதி......\nஉழுந்து கலவையை கையில் எடுத்து அதில் இலாவகமாக ஒரு ஓட்டைபோட்டு எண்ணெயில் விட்டு எறிந்தார்.\n�சு.....� வடை பொரியும் சத்தம் சுண்டியிழுத்தது எம்மை மட்டுமல்ல அப்பப்ப காக்காவின் வடையை சூறையாடும் ஒருவருக்கும் தான்.\n4 ம் இலக்க வீட்டு கூரையிலே அப்போது ஒரு சத்தம் �தொம்.........�. காக்காவிற்கு புரிந்து விட்டது வந்திருப்து யாரென்று. தனகு கரிய சிறகுகளை பட பட என அடித்தவாறு கரையத் தொடங்கியது.\nகூரை மேல் இருந்தது யார் எனத் தெரியுமா அதுதாங்க கள்ளப் பாட்டி. அப்போது கூரை மேலிருந்த பாட்டி சடார் எனப் பாய்ந்து போய் 5 ம் இலக்க வீட்டு கூரையின் மேல் அமர்ந்து கொண்டார்.\nபாட்டி சென்று விட்டதாக நினைத்த காக்காவும் சந்தோசமாக கவலையில்லாமல் நீராடச் சென்றுவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திய பாட்டி குய்................ எனப் பாய்ந்து வந்து காக்காவின் வடையை திருடிக் கொண்டு போய்விட்டா.\nநீண்ட நேரம் பாய்ந்து பாய்ந்து போன பாட்டி களைப்படைந்து விடவே தன் வாயிலிருக்கும் வடையை சாப்பிட எண்ணினார். அப்போதுதான் பாட்டியுடன் சனி விளையாடத் தொடங்கியது.\nஅந்த வழியால் ஒரு கழுதை வந்தது. பத்து நாளாக சாப்பிடாமல் பஞ்சத்தில் அடிபட்டிருந்த குள்ளக் கழுதை அது. பாட்டியின வாயிலிருக்கும் வடையை எப்படியாவது கவருவது என்று தீர்மாணித்துக் கொண்டது.\n�பாட்டி பாட்டி எங்க ஒரு பாட்டு ஒண்டு பாடு பாக்கலாம்� கழுதை கேட்டது\nநீண்ட நேர யோசனையின் பின்பு பாட்டி தனது பொக்கை வாயினுள் வடையை அடைந்து சாப்பிடத் தொடங்கினார். பின்பு ஒரு ஏப்பம் விட்டவாறே பாடத்தொடங்கினார்..........\nநீ கொள்ளை கொள்ளும் மாபியா\nவடையை பெற்றுக் கொள்ள முடியாமல் போன கழுதை அசடு வழிந்தவாறே நம்ம வடிவேல் பாணியில் கூறியது.\n�இந்த வயசிலயும் இப்பிடி சிமாட்டா பதில் சொல்லுறியே நீயு\nவாடிய முகத்துடன் அந்த இடத்தைவிட்டு கழுதை நகர்ந்தது. பாட்டி சந்தோசத்துடன் காதல் யானை வருகுது ரெமோ பாடலை வாயினுள முணு முணுத்தவாறே மீண்டும் பாய்ந்து பாய்ந்து சென்றார்.\nகதை சொல்லும் தத்துவம் : அந்நியன் திரைப்படம் பார்த்தால் வடையை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றலாம்.\nவினை விதைத்தவன் - சிறுகதை\nநிறையக்கதை இருக்குது தான் அன்பின் நான் கண்ட புதுமைப்பெண் ஓவியா அவ்ர்களே....புதிய கதை ஒன்று சொல்லுங்களே..கேட்க ஆசையாக் இருக்கிறது.\nமயூரேசன் அவர்களே நல்ல கற்பனை.இன்னும் வளரட்டும்.வாழ்த்துக்கள்.\nநிறையக்கதை இருக்குது தான் அன்பின் நான் கண்ட புதுமைப்பெண் ஓவியா அவ்ர்களே....\nபுதிய கதை ஒன்று சொல்லுங்களே..\nதம்பி மயூரேசன் சொன்னதே ஒரு புதுக்கதைதான்.\nபடித்து, இன்னும் எனக்கும் சிரிப்பு அடங்கவில்லை....\n�பாட்டி பாட்டி எங்க ஒரு பாட்டு ஒண்டு பாடு பாக்கலாம்� கழுதை கேட்டது. நீண்ட நேர யோசனையின் பின்பு பாட்டி தனது பொக்கை வாயினுள் வடையை அடைந்து சாப்பிடத் தொடங்கினார். பின்பு ஒரு ஏப்பம் விட்டவாறே பாடத்தொடங்கினார்..........\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nஇந்தக் கதையின் தொடக்கத்திலயும் பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுத்திருக்க பாரு\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\nமயூரேசென் அவர்கள் சொன்னது புதுக்கதை தான். இப்போ ஓவியா அக்கா ஒரு புதுக் கதை சொல்லுங்க\nஉங்களைப் பத்தி ஒரு சிறு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்கள்.\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« குட்(டு)டிக் கதை | மார்கழியில் ஒரு காலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/child-rape/page/2/", "date_download": "2019-10-14T14:33:19Z", "digest": "sha1:AH2WQVVZTJONKBPUOIMTM26CAHZZY5KZ", "length": 6919, "nlines": 114, "source_domain": "kathirnews.com", "title": "Child Rape Archives - Page 2 of 2 - கதிர் செய்தி", "raw_content": "\nசிறுமிகளை நாசம் செய்த கிருஸ்தவ மதபோதகர் – தயவுதாட்சண்யமின்றி நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nகடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ஆம் ஆண்டு 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ஆம் வகுப்பு படித்து வந்த ...\n13 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்த அர்பான், இர்பான் கான் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்த கும்பல் : ஆம்பூரில் கொடூரம்\nஆம்பூர் பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை, ஆம்பூர் மோட்டுக்கொல்லையை சேர்ந்த அர்பான்(வயது 24), நியூபெத்லகேமை சேர்ந்த இர்பான்கான்(22), மு.க.கொல்லையை சேர்ந்த முதஸீர் ...\nகாலா ஒரு குப்பை திரைப்படம் – தமிழ் கதிர் விமர்சனம்\nபா.ஜ.க வெற்றி பெற்றால் எதிர் கட்சிகள் நாடுமுழுவதும் அரங்கேற்ற உள்ள சதி வேலை.. அரசுக்கு மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கை.\nதமிழகத்தில் தலை தூக்கும் தீவிரவாதம் கீழக்கரையில் உட்பட பத்து இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) அதிரடி சோதனை\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nவருகிறது தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு\nஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புள்ள தீவிரவாதிகள் 127 பேர் கைது 33 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள்\nஉலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்\nமத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:10:53Z", "digest": "sha1:TWQTQEZ3XVJK6P3IPMRFTDGSJVVK3NXD", "length": 5555, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக சிரிப்பு நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉல�� சிரிப்பு நாள் (World Laughter Day) மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.[1]. இத்தினம் முதல் முதலாக சனவரி 10 1988 இல் கொண்டாடப் பட்டது. இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார். இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.\nஇன்று உலக சிரிப்பு தினம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2015, 15:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-14T13:19:48Z", "digest": "sha1:CBBW2CRJ45HZLBRT2C75HSF3F5DVSBW7", "length": 7153, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உடன்படிக்கைப் பெட்டி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உடன்படிக்கைப் பெட்டி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉடன்படிக்கைப் பெட்டி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசினாய் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்துக் கட்டளைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாலமோனின் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாறைக் குவிமாடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்குச் சுவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவில் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெனோரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் முற்றுகை (கிபி 70) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்குக் கல் ‎ (← இணைப்புக்கள் | த��கு)\nதாவீதின் நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றாம் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீயோன் மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீயோனின் எங்கள் அன்னை தேவாலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Ark of the Covenant ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகா பரிசுத்த இடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:George46/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்தோது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடித்தளக் கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:AntanO/Essays/6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெட்டா இசுரேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்சும் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-14T14:29:19Z", "digest": "sha1:AY2AUNMHHAJDN2A4DMYXV3TJA3NESPHZ", "length": 8661, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுசீலா கோபாலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாராளுமன்ற உறுப்பினர் ,தொழில் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர், கேரளா\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\nசுசீலா கோபாலன் (29 டிசம்பர் 1929,- 19 டிசம்பர் 2001) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியர்வாதியாவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் தலைவராகவும், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். கேரள மாநில அமைச்சரவையில் பலமுறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும் இவர் ஆலப்புழா (1980) மற்றும் சிராய்க்குல் (1991) ஆகியவற்றிலிருந்து இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிரபலமான ஈழவ காளரி குடும்பத்தில் முகமாமாவில் சேரப்பாஞ்சிரியில் பிறந்தார், ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரத்தில் கல்வி கற்றார் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே. கோபாலனை திருமணம் செய்துகொண்டார்.\nஇந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டமைப்பில் பிரதான பொறுப்புகள் வைத்திருந்த சில பெண்களில் ஒருவராக இவர் இருந்தார். கேரளாவில் எல்.டி.எப் அமைச்சரவையில் பல மூறை அமைச்சராக இருந்தார். கடைசியாக அவர் தொழில் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இரு���்தார். சி.எம்.ஐ (எம்) மாநிலக் குழுவுக்கான தேர்தலில் ஈ.கே.நயனரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார், அமைச்சரவையில் அவர் தொழில் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக ஆனார்.\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-14T13:53:42Z", "digest": "sha1:MKGRSSU62LYUXMVSHE2AJIDINOGAFDHG", "length": 8472, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதனூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nபுதனூர் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டம்|ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இது செங்கன்னூர் வட்டத்துக்கு உட்பட்ட செங்கன்னூர் மண்டலத்துக்கு உட்பட்டது. இந்த ஊராட்சி 12.92 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.\nகிழக்கு - புலியூர் ஊராட்சி\nவடக்கு - பாண்டநாடு ஊராட்சி\nபரப்பளவு 12.92 சதுர கிலோமீற்றர்\nஇந்த ஊராட்சி செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மாவேலிக்கரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஆலப்புழா • அரூக்குற்றி • அரூர் • செங்கன்னூர் • சேர்த்தலை • கஞ்ஞிக்குழி • காயம்குளம் • கொக்கோதமங்கலம் • கோமளபுரம் • மாவேலிக்கரா • முஹம்மா • ஹரிப்பாடு • படநிலம்\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2016, 11:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-10-14T13:37:38Z", "digest": "sha1:OQG6IYNRTQXSYBALGNG6F5Y5UDTUPSL5", "length": 21416, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாதவரம் திருவள்ளூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.\n2 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n4 2016 சட்டமன்றத் தேர்தல்\n4.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nதொகுதி மறுசீரமைப்பில் மாதவரம் தொகுதி 2011 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது.[1]\nஅம்பத்தூர் வட்டம் கீழ்கொண்டையூர், ஆலந்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி, பாலவேடு, வெள்ளானூர், பொத்தூர், பம்மதுகுளம், தீர்க்ககிரியம்பட்டு, பாலவயல், விளாங்காடு பாக்கம், சிறுகாவூர், அரியலூர், கடப்பாக்கம், சடையன்குப்பம், எலந்தஞ்சேரி, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், செட்டி மேடு, வடம்பெரும்பாக்கம், லயான், பாயசம்பாக்கம், கிராண்ட் லயான், அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம்ம், வடகரை, சூரப்பட்டு, கதிர்வேடு மற்றும் புத்தகரம் கிராமங்கள்.\nநாரவாரிக்குப்பம் பேரூராட்சி, புழல் பேரூராட்சி மற்றும் மாதவரம் நகராட்சி.\nபொன்னேரி வட்டம் நெற்குன்றம், செக்கஞ்சேரி, சூரப்பட்டு, சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், புது எருமை, வெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம், சோழவரம், ஒரக்காடு, புதூர், கண்டிகை, மாரம்பேடு, கும்மனூர், ஆங்காடு, சிருணியம், செம்புலிவரம், நல்லூர், அலமாதி, ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர் மற்றும் பெருங்காவூர் கிராமங்கள்.\n2011[3] வி. மூர்த்தி அதிமுக 115468 கனிமொழி திமுக 80703\n2016 எஸ். சுதர்சனம் திமுக 122082 து. தட்சணாமூர்த்தி அதிமுக 106829\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்�� பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ மாதவரம் சட்டமன்றத் தொகுதி\n↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தல���\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2019, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/broker-venkatesh-extraordinary-confession-pll13m", "date_download": "2019-10-14T13:25:53Z", "digest": "sha1:VCXGDJVXIQVE6OVKNNZGM4CRLEVGJRER", "length": 8268, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மொபைல் ஆப் பயன்படுத்தி பெண்களை பாலியல் தொழிலில் அனுப்பிய புரோக்கர்!! அப்பாவி பெண்களை சிக்க வைத்தது எப்படி?", "raw_content": "\nமொபைல் ஆப் பயன்படுத்தி பெண்களை பாலியல் தொழிலில் அனுப்பிய புரோக்கர் அப்பாவி பெண்களை சிக்க வைத்தது எப்படி\nசமூகவலைத்தளங்கள் மற்றும் பிரபல செயலிகளை பயன்படுத்தி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இடைத்தரகர் பூங்கா வெங்கடேசன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nசென்னையில் கடந்த 6 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பூங்கா வெங்கடேசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரித்தபோது பல அப்பாவி பெண்களையும், சினிமாவில் வாய்ப்பு தேடி தேடும் பெண்களையும் குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது போன்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nடிக் டாக், மியூசிக்கலி ஆப், டாப்ஸ் ஸ்மாஷ் போன்ற ஆப்கலீல் வீடியோ வெளியிடும் அழகான பெண்களை குறிவைத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பூங்கா வெங்கடேசன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇப்படி பெண்களை பாலியல் வலையில் வீழ்த்தும் கும்பல், மொபைல் ஆப்களில் வீசிய வெளியிடும் பெண்களிடம் சிறிய தரகர்கள் சாட் மூலம் நட்பு வளர்த்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது அம்பலமாகியுள்ளது. எனவே, டிக் டாக், மியூசிக்கலி,டாப்ஸ் ஸ்மாஷ் போன்ற ஆப்களில் வீடியோக்கள் வெளியிடும் பெண்கள் உஷாராக இருக்கவேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர��ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nவிடுதலைப் புலிகளை அவமானப்படுத்திய பிரதமர்... ஆற அமர கண்டித்த மூத்த தமிழ்தேசிய வாதி..\n வாக்குவங்கி அரசியல் செய்யாதீங்க ஸ்டாலின் \nஅதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை இதற்காகத்தான் நடத்தவில்லை …. திண்ணைப் பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் குற்றச்சாட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/haldirams-hotel-tragedy-prmmfi", "date_download": "2019-10-14T13:38:05Z", "digest": "sha1:4KNFGTLUVWIKOMOOQARXIKTQS2O7O5QD", "length": 9731, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரபல ஓட்டல் சாம்பார் வடையில் பல்லி !! மயிரிழையில் உயிர் தப்பிய வழக்கறிஞர் குடும்பம் !!", "raw_content": "\nபிரபல ஓட்டல் சாம்பார் வடையில் பல்லி மயிரிழையில் உயிர் தப்பிய வழக்கறிஞர் குடும்பம் \nநாக்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் சாம்பார் வடை ஆர்டர் செய்தவர் தட்டில் செத்த பல்லி ஒன்று மிதந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்த புகைப்படும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஹல்திராம் என்ற பெயர் உணவுப் பிரியர்களுக்கு பழக்கமான பெயர்தான். நாடு முழுவதும் பல கிளைகயைக் கொண்டுள்ள இந்த ரெஸ்டாரண்டு பிரபலமானது.\nஇந்நிலையில் யஷ் அக்னிகோத்ரி என்ற வழக்கறிஞர் தனது குடும்பத்துடன் நாக்பூரில் உள்ள ஹல்திராம் ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவர்,சாம்பார் வடை ஆர்டர் செய்தார்.\nசிறிது நேரம் கழித்து அவர், ஆர்டர் செய்த சாம்பார் வடை தட்டில் வைத்து அவருக்கு பரிமாறப்பட்டது.\nஆசையுடன் எடுத்து சாப்பிட தொடங்கிய அவருக்கு காத்திருந்து மிகப் பெரிய அதிர்ச்சி. அவருக்கு கொண்டு வரப்பட்ட சாம்பார் வடையில் பல்லி ஒன்று செத்து மிதந்துக் கொண்டிருந்தது.\nஇதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தனது குடும்பத்தாரை சாப்பிடுவதை நிறுத்தும்படி சத்தம் போட்டுள்ளார். பின்பு பல்லி செத்துக் கிடக்கும் சாம்பார் வடையை புகைப்படமும் எடுத்தார்.பின்பு, அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் மேனேஜரிடம் விளக்கம் கேட��டார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளிடம் யஷ் அக்னிகோத்ரி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஹல்திராம் ரெஸ்டாரண்டில் சோதனை நடத்தினர்.\nஅந்த சோதனையில் ஹோட்டலின் சமையலையில் இருந்த ஜன்னல் மூடப்படாமல் இருப்பதும் அதன் வழியாக பல்லி சாம்பாரில் விழுந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. பின்பு ஹல்திராம் ரெஸ்டாரண்டுக்கு எதிராக உணவுத்துறை ஆணையர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.\nசாம்பாரில் பல்லி மிதந்து கிடந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nவேளாங்கண்ணி ஆலயமும், சாந்தோம் சர்ச்சும் இந்து கோயில்களாம்... அதை மீட்க போராட்டம் துவக்கம்.. மோடி கையில் பகீர் ரிப்போர்ட்\nப.சிதம்பரத்தை மீண்டும் சிறையில் தள்ள பக்காவாக ஸ்கெட்ச்... அதிரடி காட்டும் பாஜக...\n’தலைவர் 168’ரஜினி படத்தில் டி.இமான் இருக்காரு...ஆனா இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-nagapatinam/car-lorry-accident-family-killed-pz72m0", "date_download": "2019-10-14T13:30:45Z", "digest": "sha1:5EJ5SPWZPIAMS3QZ7SZVI6N3UJCAQAS4", "length": 10160, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டேங்கர் லாரி -கார் நேருக்கு நேர் மோதல்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!", "raw_content": "\nடேங்கர் லாரி -கார் நேருக்கு நேர் மோதல்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nநாகை அருகே இன்று அதிகாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாகை அருகே இன்று அதிகாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (68). இவரது மனைவி சாந்தி (50). இவர்களது மகள் சுபத்ரா (38). இந்நிலையில், சுபத்ரா கணவர் சரவணன், நேற்று துபாய் நாட்டுக்கு வேலைக்காக புறப்பட்டார். இதற்காக சோமசுந்தரம், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 7 பேருடன் காரில் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.\nபின்னர் இரவு 10.30 மணியளவில் மருமகன் சரவணனை, வெளிநாட்டுக்கு வழியனுப்பி விட்டு காரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை 2 மணியளவில் நாகை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் கோவில்பத்து அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி பால் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி சோமசுந்தரம், சாந்தி, சுபத்ரா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nமேலும், சுபத்ராவின் மகன் புவனேஸ்வரன், செந்தில்குமார், அவரது மகள் சாய்ஸ்ரீ, தாய் அன்னபூரணி ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nவேளாங்கண்ணி ஆலயமும், சாந்தோம் சர்ச்சும் இந்து கோயில்களாம்... அதை மீட்க போராட்டம் துவக்கம்.. மோடி கையில் பகீர் ரிப்போர்ட்\nப.சிதம்பரத்தை மீண்டும் சிறையில் தள்ள பக்காவாக ஸ்கெட்ச்... அதிரடி காட்டும் பாஜக...\n’தலைவர் 168’ரஜினி படத்தில் டி.இமான் இருக்காரு...ஆனா இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/sbi-so-recruitment-2019", "date_download": "2019-10-14T14:06:31Z", "digest": "sha1:LRQUINKP72IMU42NYV4HJUNLCGNNNFBT", "length": 15801, "nlines": 222, "source_domain": "tamil.samayam.com", "title": "sbi so recruitment 2019: Latest sbi so recruitment 2019 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிக்ரம் 58 படத்தில் இணைந்த பிரபல இந்திய ...\n'என்ன பிக்பாஸ் வீட்டு'ல நி...\nசரவணன் மீனாட்சி ஹீரோவுடன் ...\n'ரொம்ப சவாலாக இருந்தது': 9...\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும்,...\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும்...\nஅடங்கப்பா... இது அந்தர் ���ல...\nஉலக சாம்பியனான 14 வயது பிர...\nஓய்வே இல்ல ‘ஒன்லி ஒயிட் வா...\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்கா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபைக்கில் குழந்தைகளுடன் சென்ற நபருக்கு அப...\nஜீப்பில் இருந்து தவறி விழு...\nஇறந்து போனவர் இறுதிச் சடங...\n20 ஆண்டுகளுக்கு முன் காணாம...\nஎங்கள் மகளை கருணைக்கொலை ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: உடனே பெட்ரோல், டீசல் போட்ட...\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனி..\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கி..\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்..\nKutty Radhika: மரணத்தோட ருத்ரதாண்..\nபசங்க லைப்ல ஒரே பிரச்சனை: சூப்பர்..\nபி.இ. பட்டதாரிகளுக்கு வங்கி வேலை: விண்ணப்பிக்க கடைசி நாள்\nகிரெடிட் அனலிஸ்ட் (Credit Analyst) மற்றும் துணைப் பொது மேலாலாளர் (Deputy General Manager) உள்ளிட்ட பணிகளுக்கு 76 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்றுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடிகிறது.\nபொறியியல் பட்டதாரிகள் ஸ்டேட் வங்கி அதிகாரி ஆகும் வாய்ப்பு\nதுணைப் பொது மேலாலாளர் பணிக்கு ஒரே இடம் காலியாக இருக்கிறது. எஸ்.எம்.இ கிரெடிட் அனலிஸ்ட் பணியில் நான்கு பிரிவுகளில் 55 காலிப்பணியிடங்கள் உள்ளன. கிரெடிட் அனலிஸ்ட் பணியில் 20 இடங்கள் காலியாக உள்ளன.\nபாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 644 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கவும்.\nபாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 644 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கவும்.\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா\nஎஸ்பிஐ வங்கியில் முக்கிய அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கா��� அவகாசம் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முடிவடைகிறது.\nஅரச மரத்தை சுற்றினால் இத்தனை தோஷங்களிலிருந்து விடுபடலாமா\nஇந்த தீபாவளிக்கு ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nஇந்த மீம்களை பார்க்காதீங்க, அப்புறம் சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துடும்...\nபொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசுதான் காரணம்: நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து\nமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா\nவிக்ரம் 58 படத்தில் இணைந்த பிரபல இந்திய கிரிக்கெட்டர்\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும், ஸ்டாலின் செம்ம ஸ்பீடில் மாறுவார்..\nஇந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பாட்டீல் துணை ஆட்சியராக பொறுப்பேற்பு\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nநடு இரவில் டாக்சியில் போனால் இப்படியெல்லாம் ஆகுமோ.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/20000918/The-Minister-requested-the-farmers-to-cooperate-quickly.vpf", "date_download": "2019-10-14T13:47:36Z", "digest": "sha1:7I6Q7VN4I3MXACT3MVVCGZURIJ4TLDER", "length": 14740, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Minister requested the farmers to cooperate quickly with all irrigation water || அனைத்து பாசன நீர்நிலைகளையும் விரைவாக தூர்வார விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅனைத்து பாசன நீர்நிலைகளையும் விரைவாக தூர்வார விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் வேண்டுகோள் + \"||\" + The Minister requested the farmers to cooperate quickly with all irrigation water\nஅனைத்து பாசன நீர்நிலைகளையும் விரைவாக தூர்வார விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்\nதிருவாரூர் மாவட்டத்தில் அனைத்து பாசன நீர்்நிலைகளையும் விரைவாக தூர்வார விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதிருவாரூர் ஒன்றியம் மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட திருநெய்ப்பேர் வாய்க்கால் தூர்வாரும் பணியினை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ஆனந்த் உடனிருந்தார். பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதிருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டம், வருடாந்திர தூர்வாரும் திட்டம் மற்றும் சிறப்பு தூர்வாரும் திட்டம் ஆகியவற்றின் மூலம் நீர்்நிலைகள் மற்றும் பாசன நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருவாரூர் மாவட்டத்தில் கடைமடைப்பகுதி வரை சென்றடையும் வரை கிளை வாய்க்கால்கள் முன்னுரிமை அடிப்படையில் விரைவாக தூர்வாரப்படும்.\nதுார்வாரும் திட்டத்தினை கண்காணிக்க திருவாரூர் மாவட்டத்திற்கு கணிப்பாய்வு அதிகாரியாக அரவிந்த நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தூர்வாரும் பணிகளை பார்வையிட்டும், நடைபெறும் பணிகளை விரைவில் முடிப்பதற்கும் ஆலோசனை வழங்கி வருகிறார். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன நீர்நிலைகளையும் விரைவாக தூர்வார விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதில் வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், மாங்குடி கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. அனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்\nஅனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2. தகுதி பெறாத, முறையாக பட்டம் பெறாத போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் கலெக்டர் வேண்டுகோள்\nதகுதி பெறாத, முறையாக பட்டம் பெறாத போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.\n3. கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 3 மடங்கு குறைந்துள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதமிழகத்தில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு 3 மடங்கு குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\n4. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டெடுப்பு கீழடி போல் ஆய்வு நடத்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்\nகீரமங்கலம் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி போல் ஆய்வு நடத்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n5. காய்ச்சல் தடுப்பு நடவடிக���கைகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்\nகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் முழுமையாக அரசு அலுவலர்கள் ஈடுபட வேண்டும் என்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் ராமன் கூறினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews", "date_download": "2019-10-14T13:24:11Z", "digest": "sha1:YS2IZASPYKUFRJUOPLNDFBNKXTG5TJIL", "length": 5309, "nlines": 76, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "உலகம்", "raw_content": "\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் - மனைவிக்கும் நோபல் பரிசு\nசின்னாபின்னமான ஜப்பான்... 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீசிய புயல் - 25 பேர் பலி\nஜின்பிங்-மோடி சந்திப்பால் சாதித்தது என்ன - சீன ஊடகங்களுக்கு பேட்டியளித்த துணை வெளியுறவு அமைச்சர்\n2,600 அடி உயரத்தில் செயலிழந்த பாராச��ட்... பயிற்சி மேற்கொண்ட சாகச வீரர் பரிதாப பலி - அதிர்ச்சி வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் தேவை\n“மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையை பின்பற்றுங்கள்” : பா.ஜ.கவுக்கு நிர்மலா சீதாராமனின் கணவர் அட்வைஸ்\nநெருங்கும் தீபாவளி பண்டிகை... கிடுகிடுவென உயரும் மளிகைப் பொருட்களின் விலை - பொதுமக்கள் திண்டாட்டம்\nஅழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தம்பியைக் கொன்று புதைத்த அக்கா - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\n“கலைஞர் அருங்காட்சியகம் தகப்பனுக்காக அல்ல; தலைவனுக்காக” - மு.க.ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் - மனைவிக்கும் நோபல் பரிசு\n“பி.சி.சி.ஐ தலைவரானதும் இதற்குத் தான் முன்னுரிமை” - சொல்லி அடிக்கும் கங்குலி\n“இந்தியாவில் வெகுவாக மோசமடைந்துவரும் காற்றின் தரம்” : நாசா வெளியிட்ட புகைப்படம் - காரணம் என்ன\n“இடைத்தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளை வாரியிறைக்க வேண்டாம்” - எடப்பாடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்\nஇரு கிராம மீனவர்கள் நடுக்கடலில் மோதல் : 3 பேருக்கு அரிவாள் வெட்டு - புதுச்சேரி அருகே பதட்டம்\nகீழடியை பார்வையிட இனிமேல் அனுமதி இல்லை: அகழாய்வு குழிகளை மூடும் தமிழக அரசு - ஆறாம் கட்ட பணிகள் எப்போது\n#LIVE தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு : கட்டுப்படுத்தத் தவறியதா தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20374?to_id=20374&from_id=18567", "date_download": "2019-10-14T12:50:22Z", "digest": "sha1:W6GOFVMZYJK5FEUFXDASR2CFYXJXVAMQ", "length": 10439, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "புலிகள் செய்த தவறு இதுதான் – கஜேந்திரகுமார் – Eeladhesam.com", "raw_content": "\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nகொழும்பில் பதட்டம் படையினர் குவிப்பு\nமண்ணுக்காக போராடியவர் உதவியற்ற நிலையில்\nதமிழ் மக்களது பொதுவேட்பாளராக களமிறங்க முன்னாள் முதல்வரும் ஆதரவாம்\nஎனக்கு செக் வைக்கவில்லை – சிவிகே\nஉள்நாட்டில் சேவையில் ஈடுபட வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி\nபுலிகள் செய்த தவறு இதுதான் – கஜேந்திரகுமார்\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 17, 2018டிசம்பர் 19, 2018 இலக்கியன்\nதமிழ் மக்களின் பிரதிநிதிகளின் வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாதிருந்த நிலையில் நிபந்தனைகள் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியதால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவலை வெளியிட்டிருக்கின்றார்.\nஇந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிடட மேற்குலக வல்லரசுகளின் எடுபிடிகளாக தமிழ்த் தலைமைகள் செயற்பட்டுக்கொண்டிருப்பதாலேயே, தமிழ் மக்களின் உரிமைகளை மறந்து, அவர்களின் உத்தரவிற்கு அமைய கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமட்டக்களப்பு நகரில் இன்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலொன்று நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரணில் தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கியதற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.\nஇரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பியமையே தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.\nதமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல-முன்னணி அறிக்கை\nதழிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் விக்னேஸ்வரனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது\nதமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் - நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில்\nஅநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார்\nயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்��மையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்\nதிடீர் மக்கள் சந்திப்பில் முன்னணி\nசம்பந்தனின் பதவியை பறித்தார் மகிந்த\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகாலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச\nசென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி\n17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது\nபுலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/alwar-pasuram/thiruppallandu/", "date_download": "2019-10-14T14:06:37Z", "digest": "sha1:3JLHNA4MMXQSF64GHG7NSQWKFILRNL73", "length": 43269, "nlines": 182, "source_domain": "mylittlekrishna.com", "title": "திருப்பல்லாண்டு – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nதிருப்பல்லாண்டு தனியன் 1: (நாதமுனிகள் அருளிச்செய்தது)\nகுருமுக மனதீத்ய ப்ராஹ வேதாநஷேஷான்\nத்விஜகுலதிலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி\nஒரு ஆசார்யனின் திருமுகமாக சிறிதும் வித்யாப்யாசம் இல்லாமல், பாண்டிய மன்னனான வல்லபதேவனின் சபையிலே எம்பெருமானின் இயற்கையான இன்னருளினால் பகவத் பரத்வத்தை நிலைநாட்டுவதர்க்காக சகல வேதார்த்தங்களையும் எடுத்துரைத்தவரும், பொற்கிழியைப் பரிசாக வென்றவரும், தேவர்களாலும் வணங்கப் படுபவரும், ஸ்ரீ ரங்கநாதனுக்கு மாமனாரும், பிராமண குல திலகருமான அப்பெரியாழ்வாரை வணங்குகிறேன்.\nதிருப்பல்லாண்டு தனியன் 2 (பாண்டிய பட்டர் அருளிச்செய்தவை)\nமின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால்*\nசொன்னார் கழற் கமலம் சூடினோம்* முன்னாள்\nகிழியறுத்தான் என்றுரைத்தோம்* கீழ்மையினிற் சேரு��்\nமதிலாலே சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் என்று ஒரு முறை சொன்னவருடைய திருவடித்தாமரைகளை சிரமேற்கொண்டோம். புருஷாகாரம் வெளியாகாத காலத்திலே பர தத்வ நிர்ணயம் பண்ணி பொற்கிழியை அருத்தருளினார் என்று சொல்லப்பெற்றோம்; ஒ நெஞ்சே அதோகதியான நரகத்தில் சேருகைக்கு உண்டான வழியை அறுத்தோம்(அறப்பண்ணினோம்).\nபாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று*\nஈண்டிய சங்கம் எடுத்தூத* வேண்டிய\nபாண்டிய மன்னனான வல்லபதேவன் பிராமணர்களுக்கு உபகாரகரான ஸ்ரீ பெரியாழ்வார் எழுந்தருளுகிறார் என்பதை எல்லோரும் அறியும் படியாக திரள் திரளான சங்குகளை பலர் மூலமாக ஊத, வித்யாப்யாசம் சிறுதும் இல்லாமலே வேத வேதாந்த பிராமணங்களை சபையிலே எடுத்துக்காட்டி பொற்கிழியை அறுத்தருளின ஸ்ரீ பெரியாழ்வாருடைய திருவடிகளே நமக்கு புகலிடம் என்பதை உணர்த்தும் தனியன் ஆகும்.\nதிருப்பல்லாண்டு திவ்யப்ரபந்த பாசுரம் + அர்த்தம்:\nபாண்டியராஜனுடைய பண்டித சபையிலே பரதத்வ நிர்ணயம் பண்ணின பெரியாழ்வாருக்கு யானையின் மேலே மகோத்சவம் செய்வித்த போது, எம்பெருமான் தானும் அதைக் கண்டு ஆனந்திப்பதற்க்காக, கருடாரூடனாக எழுந்தருளி சேவை சாதிக்க, ஆழ்வாரும் எம்பெருமானைக் கண்டு சேவித்து, “ஜய விஜயீ பவ” என்று சொல்லுமாப்போலே அசுர ராக்ஷஸ மயமாய் இருக்கும் இந்த நிலத்திலே எம்பெருமானுக்கு ஒரு அமங்கலமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்து எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுகிறார்.\n ஏன் நம்மைப் பார்த்து இப்படி பயப்படுகிறார் ஆழ்வார், எதிரிகளை ஒரு விரல் நுனியாலே வெல்லவல்ல தேஹவலிவு நமக்கு உண்டு என்பதை ஆழ்வார் அறிகிறார் இல்லை போலும்; அதைக் காட்டினால் இவருடைய அச்சம் துலைந்துவிடும் என்று நினைத்து, கம்சனால் ஏவப்பட்ட மல்லர்களைக் கொன்ற புஜபலத்தைக் காட்டினான் எம்பெருமான். இப்படி புஜபலத்தைக் காட்டினது ஆழ்வாரின் அச்சம் தணிவதற்காக ஆகும், ஆனால் ஆழ்வாருக்கோ மேலும் அச்சம் பெருகிப்போக, மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா என்று மீண்டும் பல்லாண்டு பாடுகிறார். இங்கே ஆழ்வாருக்கு ஏற்பட்ட அச்சம் எப்படியாபட்டது என்றால், ஒரு தாயானவள் தன் மகன் சூரனாய் இருப்பினும் அவன் யார் சொல்லியும் கேட்காமல் யுத்தம் செய்யப் போய்விடுவானே – யாராலே என்ன கெடுதி நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதைப் போன்று ஆகு���் என்று பூருவர்கள் நமக்கு புரியும் படியாக அருளியது மிகவும் சிறப்பாகும்.\nஅடியோமோடும் நின்னோடும்* பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு*\nவடிவாய் நின் வலமார்பினில்* வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*\nவடிவார் சோதி வலத்துறையும்* சுடராழியும் பல்லாண்டு*\nபடிப்போர் புக்கு முழங்கும்* அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே*\nசேதனர்களாகிய அடியோங்களுடனும் சர்வ சேஷியான தேவரீரோடும் இருக்கும் சம்பந்தம் நெடு நாள் அளவும் நித்தியமாய் இருக்க வேணும். அடுத்து எம்பெருமானின் வலது திருமார்பில் பெரிய பிராட்டியார் தொடக்கமாயுள்ள நாய்ச்சிமார்களுக்கு பல்லாண்டு பாடுகிறார். பிறகு எம்பெருமானின் வலத்திருக்கையில் இருப்பவனும், பகைவரை எரிக்குமவனுமாகிய திருவாழி ஆழ்வானுக்கு பல்லாண்டு பாடுகிறார்; யுத்த களத்திலே முழங்கப் படுகிற அளவற்ற பெருமையை உடைய ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானுக்கும் பல்லாண்டு பாடுகிறார் இந்த பாசுரத்திலே.\nஅடியோமோடும் என்னும் சொல்லானது பன்மையைக் குறிக்கும் – அடியோம் என்று குறிப்பிடப்படுவது ஜீவாத்மாக்களை ஆகும். நின்னோடும் என்ற சொல் எம்பெருமானை குறிக்கும்.\nமுதல் வரியாலே அடியோமோடும் என்று இந்த லீலா விபூதியிலுள்ள தங்களையும், அடுத்த மூன்று வரிகளாலே நித்ய விபூதியிலுள்ள பெரிய பிராட்டியார் முதலியவர்களை இந்த பாசுரத்திலே ஆழ்வார் காட்டியிருப்பதால் உபயவிபூதியிலுமுள்ள எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடினார் என்பது பூருவர்களின் திருவாக்கு ஆகும். முதல் இரண்டு பாசுரங்களை சேர்ந்தே அனுசந்திப்பது வழக்கமாகும்.\nமுதல் இரண்டு பாசுரங்களை சேர்ந்தே அனுசந்திப்பது என்பது பூருவர்கள் காட்டின வழியாகும். இன்றளவும் ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருமாளிகைகளிலும், திருக்கோவில்களிலும் இந்தக் க்ரமத்திலே அனுசந்திப்பர். மேலே வரும் பாசுரங்களில் ஆழ்வார் ஒரு அதிகாரியிடம் இருந்து பல காலம் சிஷ்யனாய் இருந்து தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று எழுத்துக்களின் அர்த்தங்களை வெகு அழகாக, எல்லோருக்கும் புரியும் படியாக பாசுரங்களை அருளிச் செய்த கிரமத்தை அனுபவிப்போம்.\nவாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்* வந்து மண்ணும் மணமும் கொண்மின்*\nகூழாட்பட்டு நின்றீர்களை* எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்*\nஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்* இராக்கதர் வாழ்* இலங்கை\nபாழாளாகப் படை பொருதானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே*\nஆழ்வார் தனிமையிலே எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுவதில் திருப்தி இல்லாமலும், மிகவும் போக்யமான வஸ்துவை தனித்து அனுபவிப்பது தகாது என்ற நியாயமான காரணத்தாலும் இந்த பல்லாண்டு பாடும் கைங்கர்யத்திலே எல்லோரையும் ஈடுபடுத்த திருவுள்ளம் கொண்ட ஆழ்வார், உலகத்திலே உள்ள மூன்று விதமான அதிகாரிகளான செல்வத்தை விரும்புபவர்(இழந்த செல்வத்தை தேடுபவர்களும் அடக்கம்), ஆத்மானுபவத்தை விரும்புபவர், பகவத் அனுபவத்திலே ஈடுபடுவோர் ஆகிய எல்லோரையும் அழைப்பதாக அமைந்த பாசுரங்கள் ஆகும் இவை அனைத்தும். மேலே அழைக்கப்பட்ட முதல் இரண்டு அதிகாரிகளும் அல்பப் பயன்களுக்காக இப்படி எம்பெருமானைப் பணிந்து வழிபடுகிறார்களே என்று சற்று யோசித்த ஆழ்வார், அவர்களையும் திருத்திப் பணிகொள்ள வேண்டும் என்று நிச்சயித்து அவர்களையும் மங்களாசாசனத்துக்கு அழைக்க திருவுள்ளம் கொண்டு, முதலிலே பகவத் அனுபவத்திலே ஈடுபடும் அதிகாரிகளை பல்லாண்டு பாட அழைக்கிறார் இந்த மூன்றாம் பாசுரத்தாலே.\nஎம்பெருமானின் திருவடிகளில் கைங்கர்யம் செய்து உஜ்ஜீவனம் அடைய விருப்பம் உள்ளவர்களாகில், நீங்கள் எங்களுடன் சேர்ந்து எம்பெருமானுடைய உத்சவத்துக்கு அபிமானிகளாகவும், புழுதிமண் சுமப்பவர்களாயும் இருங்கள்; (கூழாட்பட்டு) சோற்றுக்காக பிறரிடத்தில் அடிமைப் பட்டு இருப்பவர்களை இந்த கோஷ்டியிலே சேர்க்கமாட்டோம். நாங்களோ ஏழு தலைமுறையாக குற்றம் இல்லாதவர்களாயும், ராக்ஷசர் வசிக்கிற இலங்கையில், வானரப் படைகளைக் கொண்டு யாவரும் அழிந்து போகும்படி போர் செய்த எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுபவர்களாயும் இருக்கின்றோம் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இந்த பாசுரத்திலே.\nஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து* எங்கள் குழாம் புகுந்து*\nகூடு மனமுடையீர்கள் வரம்பொழி* வந்தொல்லைக் கூடுமினோ*\nநாடும் நகரமும் நன்கறிய* நமோ நாராயணாய என்று*\nபாடு மனமுடைப் பத்தருள்ளீர்* வந்து பல்லாண்டு கூறுமினே*\nஇங்கே ஏடு நிலம் என்ற சொல்லுக்கு பொல்லாத ஸ்தானம் என்பது பதப்பொருள் என்று பெரியோர் கூறுவார். இந்த பாசுரத்திலே கைவல்யார்த்திகளை, அனன்யப்பிரயோஜனர்களான தன்னுடைய கோஷ்டியிலே சேருவதற்காக அழைக்கப்படுகிறார்கள்.\nகைவல்ய அனுபவத்திலே இருப்பவர்களே, சூக்ஷ்ம சரீரமானது தனக்குக் காரணமான மூலப் பிரக்ருதியிலே லயிப்பதற்கு முன்னமே, ஆத்மானுபவம் மட்டுமே பண்ணுவோம் என்று நீங்கள் வைத்துக் கொண்டிருக்கும் வரம்பை ஒழித்து, நீங்கள் எங்களோடு சேர்ந்து விட வேணும். அப்படிச் சேர்ந்த பின்பு நீங்கள் எங்களோடு சேர்ந்து விட்டீர்கள் என்பதை நாடும் நகரும் நன்கு அறிய திருமந்திரத்தைச் சொல்லி – (பாடு மனமுடைய பத்தர் கோஷ்டி) பாடவேணும் என்ற எண்ணத்தை உடைய பக்தர்களுக்குள் சேர்ந்தவர்களாய் இருந்து எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுங்கள் என்று அழைக்கிறார் ஸ்ரீ பெரியாழ்வார்.\nஅண்டக் குலத்துக்கு அதிபதியாகி* அசுரர் இராக்கதரை*\nஇண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த* இருடீகேசன் தனக்கு*\nதொண்டைக் குலத்தில் உள்ளீர்* வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி* பண்டைக் குலத்தைத் தவிர்ந்து* பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே*\nஇந்த பாசுரத்திலே ஐஸ்வர்யார்த்திகளை பல்லாண்டு பாட அழைக்கிறார் ஆழ்வார். இதிலே இரண்டு வகுப்பினர் உண்டு. ஒருவர் புதிதாக செல்வத்தைப் பெற விரும்புவோர்(அண்டக்குலத்துக்கு அதிபதியான இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்). மற்றொருவர் இழந்த செல்வத்தை தேடுபவர்(அசுரர் இராக்கதரை இண்டைக்குலத்தை எடுத்துக்களைந்த இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்).\nஐஸ்வர்யார்த்திகளே – உங்களுடைய பழைய தன்மையை விட்டு(பிரயோஜநாந்தரம்) எங்களோடு சேர்ந்து அண்ட சமூகங்களுக்கெல்லாம் நியாமகனும், அசுர ராக்ஷஷர்களுடைய கூட்டத்தை நிர்மூலமாக்கினவனுமான பகவானுடைய திருவடிகளை சேவித்து, ஆயிரம் திருநாமங்களையும் அனுசந்தித்து மங்களாசாசனம் பண்ணுங்கள் என்று அழைப்பதாக அமைந்த பாசுரம் ஆகும்.\nஎந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்* ஏழ்படிகால் தொடங்கி*\nவந்து வழி வழி ஆட்செய்கின்றோம்* திருவோணத் திருவிழவில்\nஅந்தியம் போதில் அரி உருவாகி* அரியை அழித்தவனை*\nபந்தனைத் தீரப் பல்லாண்டு* பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே*\nவாழாட்பட்டு என்று தொடங்கும் மூன்றாம் பாசுரத்திலே ஏழாட்காலும் பழிப்பிலோம் நங்கள் என்று தங்கள் பெருமையைச் சொல்லி அனன்யப் பிரயோஜனர்களை அழைத்தார் அன்றோ. இந்த பாசுரத்திலே அப்படி அழைக்கப் பட்ட அனன்யப் பிரயோஜனர்கள் நாங்களும் உம்மைப் போலவே ஏழு தலைமுறையாக அடிமை செய்து எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுகிறவர்கள் என்று சொல்லி கொண்டு வந்து சேர்ந்ததாக அமைந்த பாசுரம் ஆகும்.\nஎன் பிதாவும், அவர் பிதாவும், அவர் பிதாவும், அவர் பிதாவும், அவருடைய பாட்டனுமாக ஏழு தலைமுறையாக முறை தவறாமல் கைங்கர்யம் பண்ணுகிறோம். திருவோண நன்னாளிலே அழகிய சாயம் சந்தியா காலத்திலே ந்ருசிம்ஹப் பெருமானாகத் தோன்றி, பக்தப் பிரஹ்லாதனின் பகைவனான இரணியனைக் கொன்ற எம்பெருமானுக்கு மங்களாசாசனம் என்பதாக அமைந்த பாசுரம் ஆகும்.\nதீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி* திகழ் திருச் சக்கரத்தின்*\nகோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று* குடி குடி ஆட்செய்கின்றோம்*\nமாயப் பொருபடை வாணனை* ஆயிரம் தோளும் பொழி குருதி பாய*\nசுழற்றிய ஆழி வல்லானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே*\nஏடு நிலத்தில் என்ற பாசுரத்தில் கைவல்யார்த்திகளை அழைத்து, நாடு நகரமும் நன்கு அறிய நீங்கள் வர வேணும் என்று தெரிவித்தாரன்றோ. அவர்களும் அப்படியே வர திருவுள்ளம் கொண்டவர்களாய், பஞ்ச சம்ஸ்காரம் பண்ணிக்கொண்டு, எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுபவர்களாய் ஆகிவிட்டோம் என்று எல்லோரும் அறியும் படி சொல்லிக்கொண்டு வந்த பாசுரம் இப்பாசுரமாகும்.\nசந்திர சூர்யர்களைக் காட்டிலும் மிகவும் பிரகாசமாக இருப்பவனும், சிவந்த ஒளியோடு கூடி விளங்குபவனுமான ஸ்ரீ சக்கரத்தாழ்வானின் வட்ட வடிவத்தினால் அடையாளம் செய்யப் பட்டவர்களாய், பல காலமாக எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து வருகிறோம். பாணாசுரனுடைய ஆயிரம் தோள்களிலிருந்தும் இரத்தம் வெள்ளமாகப் பாய்ந்தோடும் படி செய்த ஸ்ரீ சக்ராயுதத்தை ஆளவல்ல எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்வோம்.\nநெய்யிடை நல்லதோர் சோறும்* நியதமும் அத்தாணிச் சேவகமும்*\nகையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு* காதுக்குக் குண்டலமும்*\nமெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து* என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல*\nபையுடை நாகப் பகை கொடியானுக்குப்* பல்லாண்டு கூறுவனே*\nஇந்த பாசுரம் மிகவும் சிறப்பான பாசுரம் ஆகும். இந்த இருள்தருமா ஞாலத்திலே ஐஸ்வர்யார்த்திகளே நிறைய உள்ளனர். அண்டக்குலத்துக்கு என்று தொடங்கின பாசுரத்திலே ஐஸ்வர்யார்த்திகளை அழைத்தார்.அவர்கள் எல்லோரும் திருந்தி வந்தமையை சொல்லும் பாசுரம் இது.\nநெய்யோடு கூடின பிரசாதத்தையும், சேவன வ்ருத்தியையும், தாம்பூலத்தையும், கழுத்துக்கு உண்டான ஆபரணங்களையும், காதுக்கு உண்டான குண்டலத்தையும், உடம்பில் பூசிக்கொள்ளும் சந்தனத்தையும் மற்றும் ரஜஸ் தமோ குணங்களால் நான் விரும்பின அனைத்தையும் கொடுத்து, சம்சாரியாய் கிடந்த என்னை சாத்விகனாக(ஐஸ்வர்யம் தியாஜ்யம், பகவத் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்) ஆக்கின, கருடனைக் கொடியாகக் கொண்ட எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவேன்.\nஉடுத்துக் களைந்த நின் பீதக ஆடை* உடுத்துக் கலத்ததுண்டு*\nதொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன* சூடும் இத்தொண்டர்களோம்*\nவிடுத்த திசை கருமம் திருத்தித்* திருவோணத் திருவிழவில்*\nபடுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே*\nஅனன்யப்பிரயோஜனர்கள் எம்பெருமானை நோக்கிப் பல்லாண்டு பாடுவதாக அமைந்த பாசுரம் ஆகும். தேவரீர் உடுத்துக் களைந்த பீதாம்பரத்தை உடுத்துக் கொண்டும், தேவரீர் அமுது செய்து மிகுந்திருப்பதை உண்டும், தேவரீர் சூடிக் களைந்த திருத்துழாய் மாலைகளை சூடியும் வாழும் தாசர்களான அடியோம், தேவரீர் ஏவி அனுப்பிய திசைகளில் முறையாக காரியங்களைச் செய்து பாம்பாகிய படுக்கையிலே சயனத்திருக்கிற தேவரீருக்கு ஸ்ரவண நன்னாளிலே பல்லாண்டு பாடுவோம்.\nஎந்நாள் எம்பெருமான்* உந்தனக்கு அடியோம் என்று எழுத்தப்பட்ட அந்நாளே*\nஅடியோங்கள் அடிக்குடில்* வீடு பெற்று உய்ந்தது காண்*\nசெந்நாள் தோற்றித்* திருமதுரையுள் சிலை குனித்து*\nஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே* உன்னைப் பல்லாண்டு கூறுதுமே*\nகைவல்யார்த்திகள் எம்பெருமானுக்கு மங்களாசாசனம் பண்ணுவதாக அமைந்த பாசுரம் ஆகும்.\nசுவாமி தேவரீருக்கு நாங்கள் அடிமைப் பட்டவர்கள் என்று அறிந்து கொண்டோமோ, அந்த தினம் முதல் அடியோங்களுடைய சந்தானமெல்லாம் உஜ்ஜீவித்துவிட்டது. நல்ல திருநாளிலே அவதாரம் பண்ணி, கம்சனுடைய யாக சாலையில் புகுந்து வில்லை வளைத்து முறித்து, காளிய நாகத்தின் தலைமேல் குதித்த தேவரீருக்கு மங்களாசாசனம் செய்வோம்.\nஅல்வழக்கு ஒன்றும் இல்லா* அணிகோட்டியர்கோன்*\nஅபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே* நானும் உனக்கு பழவடியேன்*\nநல்வகையால் நமோ நாராயணா என்று* நாமம் பல பரவி*\nபல்வகையாலும் பவித்திரனே* உன்னைப் பல்லாண்டு கூறுவனே*\nஐஸ்வர்யார்த்திகள் எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவதாக அமைந்த பாசுரம் ஆகும். எம்பெருமானேஅநீதிகள�� இல்லாத அழகான திருக்கோட்டியுரிலே வாழ்பவரான செல்வநம்பியைப் போல பழமையான தாசனாக ஆகிவிட்டேன். பரிசுத்தனான எம்பெருமானே அடியேனுக்கு நன்மை உண்டாகும் படி திருமந்திரத்தைச் சொல்லி, தேவரீரின் பல ஆயிர திருநாமங்களைக் கொண்டு தேவரீருக்கு மங்களாசாசனம் செய்வேன் என்று கூறுவதாக அமைந்த பாசுரம் ஆகும்.\nபன்னிரண்டாம் பாசுரம்: (Recite 2 times)\nபல்லாண்டென்று பவித்திரனை* பரமேட்டியை* சார்ங்கம் என்னும்\nவில்லாண்டான் தன்னை* வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்*\nநல்லாண்டென்று நவின்றுரைப்பார்* நமோ நாராயணாய என்று*\nபல்லாண்டும் பரமாத்மனைச்*சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே*\nபரிசுத்தமானவனும், பரமபதத்திலே வாசம் செய்பவனும், பஞ்ச ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானை ஸ்ரீவில்லிபுத்தூரிலே பிறந்த ஸ்ரீ பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இந்த பிரபந்தத்தை, இம்மையிலே பாடுகிறவர்கள், மறுமையிலே ஸ்ரீமந் நாராயணனை சுற்றும் சூழ்ந்து கொண்டு “நமோ நாராயணா” என்று எப்போதும் மங்களாசாசனம் பண்ணும் பாக்கியம் பெறுவார்கள் என்று இப்பிரபந்தத்தை அனுசந்திப்பவர்களுடைய பலனையும் கூறி முடிவு பெறுகிறது இந்த ப்ரபந்தம்.\n← கண்ணனிற் கொடியது அவன் குழலோசை\nA Sonnet on திருப்பாவை\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ர��தருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinepj.in/category/panbugal_pazakka_vazakkangal/", "date_download": "2019-10-14T13:52:12Z", "digest": "sha1:AGJ77BPYOEHZ7K2VPQSSI5OTLT4AMHSP", "length": 42530, "nlines": 623, "source_domain": "www.onlinepj.in", "title": "பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் – Online PJ", "raw_content": "\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nAll Categories Click To Visit (1) கொள்கை (193) அற்புதங்கள் – கராமத் (8) நபிமார்களை நம்புதல் (21) இணை கற்பித்தல் (17) மறைவான விஷயங்கள் (9) ஷபாஅத் – பரிந்துரை (2) சூனியம் (4) ஜியாரத் (6) தர்கா மற்றும் சமாதி (27) இதர நம்பிக்கைகள் (15) மூட நம்பிக்கைகள் (22) விதியை நம்புதல் (2) தனி மனித வழிபாடு (9) பித்அத்கள் (51) ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா (3) சொர்க்கம் நரகம் (2) மத்ஹப் தரீக்காக்கள் (9) அல்லாஹ்வை நம்புதல் (2) வணக்கங்கள் (458) நோன்பின் சட்டங்கள் (113) சுன்னத்தான நோன்புகள் (11) பித்ராவின் சட்டங்கள் (6) பெருநாள் தொழுகை (7) பிறை (30) ஸக்காத் (11) ஹஜ்ஜின் சட்டங்கள் (16) உம்ரா (8) தொழுகை சட்டங்கள் (65) சுன்னத்தான தொழுகைகள் (39) பள்ளிவாசல் சட்டங்கள் (20) அறுத்துப் பலியிடுதல் (4) துஆ திக்ர் (68) ஜும்ஆ (21) பெருநாள் வணக்கங்கள் (5) குர்ஆன் (16) உளூ, குளிப்பு, தூய்மை (35) கிப்லா கஅபா (12) தொழுகை நேரங்கள் (9) பாங்கு இகாமத் (16) ஜமாஅத் தொழுகை (47) பயணத்தொழுகை (7) தயம்மும் (4) உபரியான வணக்கங்கள் (4) நேர்ச்சை (2) பெண்கள் பகுதி (43) பெண்களுக்கான சட்டங்கள் (28) உரிமைகள் (7) ஹிஜாப் (6) உடற்கூறு (2) பொருளாதாரம் (122) விரயம் செய்தல் (4) செலவிடுதல் (4) வாழ்க்கை வசதிகள் (3) கடன் (16) பேராசை (6) பொருளாதாரத்தை அணுகுதல் (6) நவீன பொருளாதாரப் பிரச்சனை (29) வட்டி (26) வியாபாரம் பொருளீட்டுதல் (25) ஹலால் ஹராம் (23) அன்பளிப்புகள் (4) வாரிசுரிமை (1) வீடு வசிப்பிடம் (1) கட்டுரைகள் (63) நாட்டு நடப்பு (5) இயக்கங்கள் (10) சமுதாயப் பிரச்சனைகள் (13) கேள்வி பதில் வீடியோ (221) முஸ்லிமல்லாதவர்களின் கேள்வி (88) தீவிரவாதம் (8) இஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர் (6) TNTJ பற்றிய கேள்விகள் (48) குர்ஆன் விளக்கம் (2) பொருளாதாரம் (77) வரலாறு (48) நபிமார்கள் (13) நல்லடியார்கள் (13) முஹம்மது நபி (14) நபித்தோழர்கள் (4) இடங்கள் (1) மற்றவர்கள் (3) தீயவர்கள் (1) பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் (103) உண்ணுதல் பருகுதல் (16) கேளிக்கைகள் (10) பிறர் நலம் பேணல் (3) விழாக்கள் (10) விருந்துகள் (5) சுயமரியாதை (3) பொறுமை சகிப்புத் தன்மை (4) நாணயம் நேர்மை (6) அலங்காரம் (12) சலாம் வாழ்த்து (5) பிறமதக் கலாச்சாரம் (2) அணிகலன்கள் (5) பெருமை (1) தன்னம்பிக்கை (1) நன்றி செலுத்துதல் (1) ஆடைகள் (9) உறங்குதல் (3) பிறரது குறைகளை அம்பலமாக்குதல் (2) போதைப் பொருட்கள் (1) பாவ மன்னிப்பு (2) நட்பு (1) ஜீவ காருண்யம் (2) மருத்துவம் (3) மறுப்புகள் (34) மரணத்திற்குப் பின் (29) ஜனாஸாவின் சட்டங்கள் (11) ஹதீஸ் கலை (48) பலவீனமான ஹதீஸ்கள் (13) நூல்கள் (83) ஆங்கில நூல்கள் (15) உருது நூல்கள் (6) தமிழ் நூல்கள் (62) குடும்பவியல் (108) திருமணம் (32) இல்லற வாழ்க்கை (20) குழந்தைகள் (5) மஹர் வரதட்சணை (7) மண விருந்து (4) குலா எனும் மணமுறிவு (5) இத்தா (3) தம்பதியர் உரிமைகள் (14) காதல் (2) தலாக் (13) கற்பொழுக்கம் (12) பெற்றோரைப் பேணல் (3) பருவமடைதல் (2) பாலூட்டுதல் (1) உறவுகளைப் பேணுதல் (1) திருக்குர்ஆன் விளக்கம் (34) கல்வி (95) நவீன பிரச்சினைகள் (55) ஆய்வுகள் (16) நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் (5) நிர்பந்தம் (4) விமர்சனம் (4) இஸ்லாமும் கிறித்தவமும் (5) இஸ்லாம் உண்மையான மார்க்கம் (5) விவாதம் (1) அரசியல் (102) குற்றவியல் சட்டங்கள் (4) ஆள்வோருக்கு கட்டுப்படுதல் (4) இந்திய அரசியல் (76) இஸ்லாமிய அரசியல் (7) பிற முஸ்லிம் நாடுகள் (1) ஜிஹாத் (1) இஸ்லாத்துக்கு எதிராக (1) உலக அரசியல் (6) திருக்குர்ஆன் (823) தமிழாக்கம் முன்னுரை (9) பொருள் அட்டவணை (1) தமிழ் மொழிபெயர்ப்பு (114) விளக்கங்கள் (517) உருது முன்னுரை (32) உருது பொருள் அட்டவணை (7) உருது மொழிபெயர்ப்பு (115) உருது விளக்கங்கள் (25) குர்ஆன் தமிழ் ஆடியோ (1) குர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (67) NEW (812) Uncategorized (20) வீடியோக்கள் (1,151) தொடர் உரைகள் (31) சிறிய உரைகள் (128) விவாதங்கள் (29) இனிய மார்க்கம் (73) எளிய மார்க்கம் (49) உரைகள் (1) இனிய மார்க்கம் தனிக்கேள்விகள் (236) எளிய மார்க்கம் தனிக்கேள்விகள் (9) FACEBOOK-LIVE-VIDEO (520) ஜகாத் கேள்விகள் (3) கடந்து வந்த பாதை (27) உருது வீடியோக்கள் (1) சிறிய அத்தியாயங்கள் விளக்கம் (14) ஜும்மா பெருநாள் உரைகள் (32) ஆலிம் வகுப்பு (1)\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nCategory: பண்பாடுகள் பழக்க வழக்கங்கள்\nநின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா\nநின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா ஹாஜா ஹமீது, நாகை நின்று கொண்டு நீர் அருந்தலாம் என்றும், கூடாது என்றும் இரண்டு விதமான ஹதீஸ்கள் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. இரண்டுமே ஆதாரப்பூர்வமான செய்திகளாக இருப்பதால் இரண்டையும் இணைத்தே முடிவுக்கு வர ...\n கீழ்க்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு நடுவிரலிலும், அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைபாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம். இவ்வாறு தான் நேரடி கேள்வி பதிலின் போதும் ஏகத்துவம், தீன் குலப்பெண்மணி இதழ்களிலும் இவ்வாறே முன்னர் எழுதி இருந்தோம். ...\n ஐரோப்பாவில் ஹலால் இறைச்சி கிடைப்பது கடினம். எனவே இறைச்சியை வாங்கி பிஸ்மில்லாஹ் கூறினால் அது ஹலால் ஆகிவிடுமா பதில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தவற்றையே ஒரு முஸ்லிம் உண்ண வேண்டும். அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று திருக்குர்ஆனும், ...\nNEW, அலங்காரம், பலவீனமான ஹதீஸ்கள்\nவெட்டிய நகத்தை மண்ணில் புதைக்க வேண்டுமா\nவெட்டிய நகத்தை மண்ணில் புதைக்க வேண்டுமா கேள்வி நகம், முடி இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே கேள்வி நகம், முடி இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே இது சரியா பதில்: இது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமாகவும் இட்டுக்கட்டப்பட்டவையாகவும் உள்ளன. المعجم الكبير للطبراني 17149 – حَدَّثَنَا مُحَمَّدُ بن ...\nஇரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன\nஇரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன ஃபாத்திமா பதில் : இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர். எனவே உடலில் இருந்து சிறிதளவு இரத்தத்தை வெளியேற்றும் போது புதிதாக நல்ல இரத்தம் ...\n பதில் குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன. இந்த அறிவிப்பாளர் தொடர் குறித்த விமர்சனம் நுணுக்கமானதாக இருந்தாலும் இதைச் சரியான ஹதீஸ் என்று சிலர் வாதிடுவதால் விரிவாகவே இதை ...\n பூனை வளர்ப்பது குறித்து இஸ்லாம் என்ன கூறுகின்றது அபூ அஸ்லம் பதில் : இஸ்ல��த்தில் பூனை வளர்ப்பதற்கு அனுமதியுள்ளது. மனிதர்களைச் சார்ந்து வாழும் செல்லப் பிராணியாக இதை வளர்க்கலாம். அப்படி வளர்த்தால் அவற்றைக் கொடுமைப்படுத்தாமல் இருக்க வேண்டும். பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன. 2365حَدَّثَنَا إِسْمَاعِيلُ ...\n செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்க்க இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை. சில பிராணிகளை வீட்டில் வளர்க்கலாகாது என்பது பிற மதத்தவர்களிடமிருந்து நம்மவர்கள் படித்துக் கொண்ட மூடக் கொள்கைகள். ஆயினும், உயிரினங்களை வளர்ப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகள் உள்ளன. அவற்றை அவசியம் பேண வேண்டும். ...\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nஃபர்லான தொழுகையை வீட்டில் தொழலாமா\nபெண் கல்வியை மறுப்பது சரியா\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nஅன்றைய தமுமுக தேர்தல் நிலைபாடு\nNEW, கடந்து வந்த பாதை\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nஃபர்லான தொழுகையை வீட்டில் தொழலாமா\nபெண் கல்வியை மறுப்பது சரியா\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nஅன்றைய தமுமுக தேர்தல் நிலைபாடு\nNEW, கடந்து வந்த பாதை\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-10-14T14:04:43Z", "digest": "sha1:W4V72BMHR5WRDVNH6HIBP52MQK4GFGA4", "length": 23956, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "மதுரை: Latest மதுரை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிக்ரம் 58 படத்தில் இணைந்த பிரபல இந்திய ...\n'என்ன பிக்பாஸ் வீட்டு'ல நி...\nசரவணன் மீனாட்சி ஹீரோவுடன் ...\n'ரொம்ப சவாலாக இருந்தது': 9...\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும்,...\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும்...\nஅடங்கப்பா... இது அந்தர் பல...\nஉலக சாம்பியனான 14 வயது பிர...\nஓய்வே இல்ல ‘ஒன்லி ஒயிட் வா...\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்கா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபைக்கில் குழந்தைகளுடன் சென்ற நபருக்கு அப...\nஜீப்பில் இருந்து தவறி விழு...\nஇறந்து போனவர் இறுதிச் சடங...\n20 ஆண்டுகளுக்கு முன் காணாம...\nஎங்கள் ம��ளை கருணைக்கொலை ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: உடனே பெட்ரோல், டீசல் போட்ட...\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனி..\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கி..\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்..\nKutty Radhika: மரணத்தோட ருத்ரதாண்..\nபசங்க லைப்ல ஒரே பிரச்சனை: சூப்பர்..\nJapan typhoon போலவே, புயலால் சீரழிந்த தனுஷ்கோடி பத்தி தெரியுமா\nஜப்பானில் ஏற்பட்டிருக்கும் சூறாவளியின் பாதிப்புகளை போல முன்னொரு காலத்தில் ராமேஸ்வரத்தின் அருகிலுள்ள தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலின் பாதிப்புகளால் சிதிலமடைந்து இருக்கும் அந்த நகரத்தை இப்போது காண்போம்\nகோவை, மதுரையை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்\nதமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், கோவையிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துவருகிறது.\nநாமக்கல் பள்ளியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nநாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் நான்கு நாள்களாக நடைபெற்றுவந்த வருமான வரி சோதனை இன்று நிறைவடைந்துள்ளது.\nநாமக்கல் பள்ளியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nநாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் நான்கு நாள்களாக நடைபெற்றுவந்த வருமான வரி சோதனை இன்று நிறைவடைந்துள்ளது.\nகொடைக்கானலில் சுத்திப் பாக்க எவ்ளோ இடம் இருக்கு தெரியுமா\nகொடைக்கானலில் விடுமுறை நாட்களில் செல்லும் அழகிய சுற்றுலாத் தளங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.\nமதுரையில் தலித் மாணவரை பிளேடால் கீறிய ஜாதி வெறி\nமதுரையில் தொடர்ந்து தலித்களுக்கு எதிரான அராஜகங்கள் அரங்கேறி வருவது அந்த சமுதாய மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் இந்த அராஜகத்தை பார்த்துக் கொண்டு மாநில அரசு கை கட்டி சும்மா இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்த��ள்ளது.\nமதுரையில் தலித் மாணவரை பிளேடால் கீறிய ஜாதி வெறி\nமதுரையில் தொடர்ந்து தலித்களுக்கு எதிரான அராஜகங்கள் அரங்கேறி வருவது அந்த சமுதாய மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் இந்த அராஜகத்தை பார்த்துக் கொண்டு மாநில அரசு கை கட்டி சும்மா இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nலலிதா ஜுவல்லரி மட்டுமல்ல, பெங்களூர் நகைக் கடை, பஞ்சாப் நேஷனல் வங்கி... இன்னும் எத்தனை\nலலிதா ஹுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் இதுவரை 23 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மிதமுள்ள 4 கிலோ நகைகளை மீட்கத் தனிப்படை காவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.\n‘தமிழ்நாடு’ - பெயருக்காக உயிர் விட்ட சங்கரலிங்கனார் நினைவு தினம்\n76 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்ட சங்கரலிங்கனாரின் 63ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.\nகீழடியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் வேண்டும்: வைகோ கோரிக்கை\nகீழடியில் அகழாய்வு செய்யப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கீழடியைச் சுற்றியுள்ள 110 ஏக்கர் நிலங்களிலும் அகழ்வாராய்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.\n(11-10-2019 ) இன்றைய முக்கிய செய்திகள் சுருக்கமாக...\nபிரம்மனை தனது கர்ஜனையால் கீழே விழ வைத்த நரசிம்ம பெருமாள்\nநரசிம்ம அவதாரத்தின் போது கர்ஜனையால் பிரம்மன் கீழே விழுந்ததற்கு இது தான் காரணம். இதன் மூலம் பெரிய உண்மையை உணர்த்தினார் நாராயணன்\nஉலக சிலம்பாட்டப் போட்டியில் முதல் பரிசு தட்டி வந்த மதுரை சிறுமி\nமலேசியாவில் கடந்த மாதம் நடந்த உலகளவிலான சிலம்பாட்டப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த சிறுமி ராசிகா முதல் பரிசை தட்டி வந்துள்ளார்.\nஆர்.பி.ஐ வங்கியில் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nRBI Recruitment 2019: ஆர்.பி.ஐ வங்கியில் கிரேடு 'பி' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.\nகீழடியில் பார்வையிட நினைப்பவர்கள் 13 ஆம் தேதிக்குள் பார்த்துவிடுங்கள்... அமைச்சர் அறிவிப்பு\nகீழடியில் பார்வையிட அக்டோபர் 13 வரை மட்டுமே அனுமதி என்று அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்...\nமகனுக்கு \"தல அஜித்\" மகளுக்கு \"அஜித்தா\" என பெயர் வைத்த நடிகர் அஜித் ரசிகர்...\nமதுரையில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர் ஒருவர் தனது மகனிற்கு \"தல அஜித்\" என்ற��� மகளுக்கு \"அஜித்தா\" என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.\nஅடுத்து ஒரு அதிரடி... ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்.. யார் யார் எந்தெந்த துறைக்கு \nஇந்திய ஆட்சிப்பணியாளர்கள் மாற்றம் மீண்டும் நடைபெற்றுள்ளது. யார் யார் எந்தெந்த துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்புகள்.. உடனே விண்ணப்பியுங்கள்\nRBI Recruitment 2019: இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ அதிகாரி பணிக்கான RBI Grade B 2019 Exam நடைபெறுகிறது.\nCouple Relationship: கணவன் மனைவி ஒற்றுமைக்கு இதை செய்தால் போதும்... வாழ்க்கை இனிமையாகும்...\nகணவன் மனைவி ஒற்றுமை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும், எங்கு வழிபாடு செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்...\nகனமழை அறிவிப்பு: உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nதமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅரச மரத்தை சுற்றினால் இத்தனை தோஷங்களிலிருந்து விடுபடலாமா\nஇந்த தீபாவளிக்கு ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nஇந்த மீம்களை பார்க்காதீங்க, அப்புறம் சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துடும்...\nபொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசுதான் காரணம்: நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து\nமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா\nவிக்ரம் 58 படத்தில் இணைந்த பிரபல இந்திய கிரிக்கெட்டர்\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும், ஸ்டாலின் செம்ம ஸ்பீடில் மாறுவார்..\nஇந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பாட்டீல் துணை ஆட்சியராக பொறுப்பேற்பு\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nநடு இரவில் டாக்சியில் போனால் இப்படியெல்லாம் ஆகுமோ.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/justin-breaking-vellore-constituency-election-hc-delivers-verdict.html", "date_download": "2019-10-14T13:31:24Z", "digest": "sha1:X6VGCGFC4XVUG4SAWHTWIRTGLDMR4OC4", "length": 6971, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Vellore constituency election: HC delivers verdict. | Tamil Nadu News", "raw_content": "\n‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓ��்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்\n‘10 பேர் டீமா போங்க.. 2 பேர் போலீஸ் வருதான்னு பாருங்க..’.. பணப்பட்டுவாடா வீடியோவால் பரபரப்பு\n'வழி அனுப்ப வந்தவனையே'...'வழி அனுப்பி விடுறதுனா',இது தானா'\n‘யாருக்கு ஓட்டு போடுறீங்க.. மோடி கேமரா பிக்ஸ் பண்ணியிருக்காரு.. ஜாக்கிரத’..பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு\n‘ஆளுங்கட்சியினர் ரூ.2000 நோட்டு கொடுக்கும் வீடியோக்கள்.. ஏன் நடவடிக்கை இல்லை’ ஸ்டாலின் அதிரடி கேள்வி\n'கனிமொழி வீட்டில் எதுவும் கெடைக்கல.. ஆனா ரெய்டு போனது ஏன் தெரியுமா\nஅதிக பணப்பட்டுவாடா.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து.. ஸ்டாலின் ஆவேசம்\nகையில குழந்தையோட வந்து.. கண்ணீரோட நிமிந்து பாக்குறாங்க.. உணர்ச்சிகரமான கமலின் புதிய வீடியோ\n'என்னை அழகு-னு சொன்னது தவறா'.. சீறும் தமிழச்சி தங்கபாண்டியன்\n‘நமஸ்தே எலக்‌ஷன் கமிஷன்.. ரூ.75 லட்சம் தர்றீங்களா கிட்னிய வித்துக்கவா’.. புதுசு புதுசா கெளம்புறாய்ங்களே\n'அப்பா ஒரு கட்சி...மனைவி வேற கட்சி'...பிரபல வீரரின் குடும்பத்திற்குள் புகுந்த அரசியல்\nகர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உடைமைகளை ஹெலிபேடில் வைத்து எலக்‌ஷன் கமிஷன் சோதனை\n'கமல்.. சீமான் 2 பேரின் நோக்கமும் ஒண்ணுதான்.. அமீர் எதுக்கு தமிழ்த்தேசியம் பேசனும்\n4 சின்னப் பசங்க நடத்துற கட்சிதான் தி.மு.க... ஸ்டாலினை விளாசும் அன்புமணி ராமதாஸ்\n‘கையோட ஓட்டு போடுங்க.. மையோட வாங்க.. பைக் சர்வீஸ் இலவசம்’.. பிரபல நிறுவனம் அதிரடி ஆஃபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/04/17040238/Shelby-to-takeThe-boy-got-into-the-train-and-hit-the.vpf", "date_download": "2019-10-14T13:46:36Z", "digest": "sha1:QATRBW2KCND3556CEPCHJS244LVE5P55", "length": 10976, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Shelby' to take The boy got into the train and hit the electricity || ‘செல்பி’ எடுப்பதற்காகரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘செல்பி’ எடுப்பதற்காகரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம் + \"||\" + 'Shelby' to take The boy got into the train and hit the electricity\n‘செல்பி’ எடுப்பதற்காகரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம்\n‘செல்பி’ எடுப்பதற்காக ரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தான்.\n‘செல்பி’ எடுப்பதற்காக ரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்��ி படுகாயம் அடைந்தான்.\nமும்பை மலாடு பகுதியை சேர்ந்தவர் மனிஷ். இவர் மால்வானி பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் குசால் (வயது 13). இவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று குசால் 4 சிறுவர்களுடன் ராம்மந்திர் ரெயில்வே பகுதியில் கிரிக்கெட் விளையாட சென்றான்.\nஇதில், சிறுவன் விளையாடி கொண்டு இருந்த போது அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயிலின் மேற்கூரை மீது ஏறி உள்ளான். அப்போது சிறுவனின் கை தெரியாமல் உயரழுத்த மின் கம்பி மீது பட்டுள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்து அவன் தூக்கி வீசப்பட்டான்.\nதகவல் அறிந்து சென்ற ரெயில்வே போலீசார் சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 75 சதவீத தீக்காயத்துடன் சிறுவன் தற்போது கஸ்துர்பா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.\nசம்பவம் குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், ‘‘குசால் செல்பி எடுப்பதற்காக ரெயில் மீது ஏறி உள்ளான். அப்போது தெரியாமல் அவனது கை உயரழுத்த மின் கம்பியில் பட்டதால், மின்சாரம் தாக்கி காயமடைந்து உள்ளான்’’ என்றார்.\nஇந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வ��டம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2019-10-14T14:42:58Z", "digest": "sha1:NEGGYYPWOIBXOWVHAHPDYFMP5EJZTNQR", "length": 5092, "nlines": 54, "source_domain": "cineshutter.com", "title": "கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் ‘மேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் நான்காவது படம் – Cineshutter", "raw_content": "\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\nகார்த்திக் சுப்புராஜ் வழங்கும் ‘மேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் நான்காவது படம்\nபல்வேறு விருதுகளைப் பெற்ற நட்சத்திர நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் எங்களது ‘படைப்பு எண் : 4’, இன்று இனிதே நீலகிரியில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இந்த மர்மம்-திகில்-திரில்லர் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண் சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று\nஇருக்கிறார்கள். இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரொபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்ய, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை மோகன் வசமும், ஆடை வடிவமைப்பு ஜெயலஷ்மி சுந்தரேசன் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nபடப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது.\nஎன்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்,\nவிவேகம் கைதட்டி கொண்டாடக்கூடிய, ஒரு உண்மையான, பிரம்மாண்டமான சர்வதேச உளவு பட���் – ரூபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justout.in/news.php?lang=Tamil&cat=Technology", "date_download": "2019-10-14T14:23:03Z", "digest": "sha1:P5V7W6TSOQXVETCCP6T7ZV6J2CONBZJF", "length": 23066, "nlines": 136, "source_domain": "justout.in", "title": "JustOut - செய்திகள் உங்களுடன். எப்போதும்!", "raw_content": "\n‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ : விரைவில் அறிமுகம்\nடிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’, இது பேடிஎம், கூகுள் பே போன்ற பல டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் போல செயல்படும். கடந்த ஒரு வருடமாக சோதனை முயற்சியில் இருக்கும் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ இன்னும் 2 மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\n12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து டீசர்களின் மூலம் தெரிவித்தது.\nHONOR Band 5 மற்றும் Mi Band 4 இரண்டும் 0.95 இஞ்ச் 2.5D கிளாஸுடன் ஒரு AMOLED முழு வண்ண தொடு காட்சியைக் கொண்டுள்ளன. இருந்தாலும், HONOR Band 5 பிரகாசமான டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது மிகவும் எளிதானதாகவும் படிக்க வசதியாகவும் இருக்கிறது. எனவே, HONOR Band 5 ல் பேண்டை சூரிய ஒளியில் பார்க்கும்போது நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்\n5X optical zoom மற்றும் 50X digital zoom போன்றவற்றை வழங்கும் புதிய ஸ்மார்ட்போனை ஜியோமி கொண்டுள்ளது. இது Huawei P30 Pro மற்றும் Oppo Reno 2-க்கு கடுமையான போட்டியாளராக வருகிறது. புதிய MIUI கேமரா செயலியின் மூலம் சமீபத்திய வெளிப்பாடு கண்டறியப்பட்டுள்ளது. MIUI 11 பீட்டா உருவாக்கத்தின் ஒரு பகுதி என்று செயலி கூறுகிறது.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nஅதிவேக இணைய பயன்பாட்டில் இந்தியாவை பின் தள்ளிய இலங்கை\nஇந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விநாடிக்கு 9.15 மெகாபைட்டுகளாக இருந்த பதிவிறக்கத்திற்கான இணைய வேகம், நடப்பாண்டு ஆகஸ்டில் விநாடிக்கு 10.65 மெகாபைட்டுகளாக அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவின் இணைய வேகமானது, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளைக் காட்டிலும் குறைவு ஆகும்.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nதொழில்நுட்பத்தில் சீன நிறுவனங்கள் முதலிடம்\nஅலுவலகங��கள் மற்றும் தொழில் புரியும் இடங்களில் 5 தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதில் உலக அளவில் சீன நிறுவனங்கள் முதலிடத்தை வகிப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.\nஅக்டோபர் 16இல் உதயமாகும் Redmi Note 8 Pro\nRedmi Note 8 Pro, அக்டோபர் 16ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. #64MPQuadCamBeast என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ட்விட்டரில் புதிய தொலைபேசியின் வெளியீட்டு தேதியை ஜியோமி உறுதிப்படுத்தியுள்ளது.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nதுர்கை சிலை கரைப்பு; நீரில் மூழ்கி 10 பேர் பலி\nராஜஸ்தானில் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதன்பின் தோல்பூர் நகரில் உள்ள பார்வதி ஆற்றில் துர்க்கை அம்மன் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 10 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.\nமேலும் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு\nசனி கிரகத்தை சுற்றி இருபது புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வளைய கிரகமான சனி கிரகத்திற்கு மொத்தம் 82 நிலவுகள் உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகள் வைத்து இருந்த கிரகம் வியாழன் (79 நிலவுகள்) என்ற பெருமையை தற்போது சனிக்கிரகம் பெற்று உள்ளது.\nபெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா புதிய முயற்சி\nபெண்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ‘நாசா’ மீண்டும் இறங்கி உள்ளது. அந்த வகையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் கிரிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெயிர் ஆகிய 2 வீராங்கனைகள் வரும் 21ஆம் தேதி ஆண் வீரர்கள் துணையின்றி விண்வெளியில் தனியாக நடந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா அறிவித்துள்ளது.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\n21:9 டிஸ்பிளேவுடன் வருகிறது Sony Xperia 8\nசோனி ஸ்மார்ட்போன்கள், ஒரு காலத்தில் இருந்ததைப் போல உலகளவில் பிரபலமாக இல்லை. ஆனால் நிறுவனம் ஜப்பானின் வீட்டுச் சந்தையில் இன்னும் ஒரு சிறந்த இடத்தைக் கொண்டுள்ளது. சோனியிலிருந்து சமீபத்திய வெளியீடு Xperia 8, ஒரு புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும்.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nட்ரூகாலர் செயலியில் புதிய சேவை அறிமுகம்\nஉலகெங்கும் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப், ஸ்கைப் போன்ற செயலிகளுக்கு போட்டியாக இருந்து வருகிறது ட்ரூ���ாலர் செயலி. தற்போது இதனைப் பயன்படுத்தும் ஒருவர், ஒரு அழைப்பில் பேசிக் கொண்டு இருக்கும் போதே இன்னொரு அழைப்பு வந்தால், அந்த அழைப்பு வெய்ட்டிங்கில் வைக்கப்படுகிறது.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\nசந்தையில் மாஸாக களமிறங்கும் Oppoவின் புது மாடல்\nஅண்மையில் ஒப்போ நிறவனம் தனது ஒப்போ Reno 2, Reno 2 Z, Reno 2f ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, இதில் இரண்டு ஸ்மார்ட்போன் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில் தற்போது Reno 2f ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\nஇந்தியாவில் அறிமுகமாகும் Samsung Galaxy A20s\nSamsung Galaxy A20s கடந்த மாதம் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய கேலக்ஸி ஏ-சீரிஸ் தொலைபேசி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy A20-க்கு அப்டேட்டாக வருகிறது.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nவாட்ஸ் ஆப் புதிய அப்டேட்....\nவாட்ஸ்ஆப்பில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி நிரந்தரமாக இருக்கும். அதே நேரத்தில், செய்தியை அனுப்பி, பெறுபவர் பார்ப்பதற்கு முன், அந்த செய்தியை ரத்து செய்யும் வசதி உள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, அந்த செய்தி, தானாகவே அழியும் வசதியை அறிமுகம் செய்ய, வாட்ஸ் ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nமேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்\nமைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nமைக்ரோசாஃப்ட் தனது சர்ஃபேஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் இன்டியூட்டிவ் டச், வாய்ஸ் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அசைவுகளை கொண்டு இயங்கும் ஜெஸ்ட்யூர் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇரட்டை ஸ்கிரீன்; மைக்ரோசாஃப்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இரட்டை ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்டுயோ(#SurfaceDuo) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nதகவல்களைத் திருடும் ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகள்\nஆண்ட்ராய்டு செல்போனில் பதிவேற்றப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயலிகள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாகவும், பயனர்களின் அனுமதியின்றி மற்ற செயலிகளுக்கு பகிர்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படக்கூடிய ஆயிரத்து 325 செயலிகள் இத்தகைய சர்ச்சையில் சிக்கியுள்ளன.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nசாம்சங் கேலக்ஸி Fold : யப்பா இவ்வளவு விலையா\nஇந்தியாவின் முதல் மடிக்கும் வகை ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி Fold – இன் விலை 1,64,999 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெளிப்புற டிஸ்ப்ளே 4.6 இன்ச் கொண்டதாகவும் மடிக்கும் வகையிலான உட்புற டிஸ்ப்ளே 7.3 இன்ச் கொண்டதாகவும் உள்ளது.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nஉலகின் மிகப்பெரிய இணையதளத்தை உருவாக்கி சாதனை\nஉலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் இணையதளம் டெல்லியில் உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த அமித் சர்மா என்பவர், Cheapflightsall.com என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த இணையதள முகவரியை விமான போக்குவரத்து வசதிகள் உள்ள 159 நாடுகளில் தொடர்புகொள்ள முடியும்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nவாட்ஸ்அப் இயங்காமல் போகும் அபாயம்..\nஐபோன் பயனாளர்கள் தங்களது OS அப்டேட் ஆகியுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் வருகிற 2020ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாட்ஸ்அப் செயலி செயல் இழந்துவிடும். புதிதாகவும் வாட்ஸ்அப் கணக்கும் தொடங்க முடியாது. ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் பயன்படுத்தினாலும் பிப்ரவரி 2020-க்குப் பின்னர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரியல்மி\nப்ளூடூத் சான்றிதழ் தளத்தில் ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்றிருந்ததாக ட்விட்டரில் தகவல் வெளியாகியிருக்கிறது. RMX1931 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்களும் தெரியவந்துள்ளது. ஃபிளாக்‌ஷிப் தர ஸ்மார்ட்போன் என்பதால் இதில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.\nஃபோட்டோ ஸ்டூடியோ கணினிகளை ஹேக் செய்யும் ஹேக்கர்கள்\nதிண்டிவனத்தை அடுத்த அயன்தோப்பு பகுதியில் வசிப்பவர் கண்ணன். வீட்டிலேயே ஃபோட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வரும் அவர், வழக்கம்போல் கணினியை ஆன் செய்து பணிகளைத் தொடங்கியுள்ளார். அப்போது அவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. எப்போதும்போல் அதை ஓபன் செய்து பார்த்த அவருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nOne Plus 7T மற்றும் One Plus புதிய தொலைக்காட்சி அறிமுகம்\nOnePlus நிறுவனம் தனது புதிய மாடல் செல்போன் மற்றும் புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட OnePlus 7T செல்போனின் அடிப்படை விலையாக 37 ஆயிரத்து 999 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deviscorner.com/recipes/vadai/vadai.html", "date_download": "2019-10-14T12:55:58Z", "digest": "sha1:S7VHMPNP4E4JM2SET6UAOR45LLUNUBCG", "length": 4573, "nlines": 66, "source_domain": "www.deviscorner.com", "title": "Devi's Corner - தேவிஸ் கார்னர் - Recipes - சமையல் செய்முறை - Vadai Varieties - வடை வகைகள்", "raw_content": "ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nசமையல் குறிப்புகள் | சமையல் செய்முறை | சமையல் வீடியோக்கள் | கோலம் வீடியோக்கள்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\n© 2019 தேவிஸ்கார்னர்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/numerology/numerology-for-number-nine.php", "date_download": "2019-10-14T13:59:11Z", "digest": "sha1:CXU7LJJJM6PVWDAAR3YML3CJXJQLVSDQ", "length": 4520, "nlines": 140, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Today's Numerology prediction for Number NINE - 9 | Monday 14 th October 2019", "raw_content": "\n9, 18, 27 ஆகிய நாட்களில் பிறந்தவர்களுக்கு\nவாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிலும் எச்சரிக்கை தேவைஎச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள்\nதிருக்கணித பஞ்சாங்கம் vs வாக்கிய பஞ்சாங்கம் (ஒப்பீடு)\nசெவ்வாய் தோஷம் என்றால் என்���\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nஅலியாக சிலர் பிறப்பது எதனால்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nபிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://mp3download.center/mp3/tamil%2520sad", "date_download": "2019-10-14T13:21:29Z", "digest": "sha1:OO4YDWA26YTEADLWJZPLBOG2W4B74V3H", "length": 3643, "nlines": 99, "source_domain": "mp3download.center", "title": "tamil%20sad - Free MP3 Download", "raw_content": "\nKJ Yesudas Sad songs யேசுதாஸின் சோக இசையை கேட்கும் போது தன்னிலை மறக்க அவரின் 65 பாடல்கள்\nSPB 100 Sad Songs | SPB மனம் உருகி பாடி ரசிகர்களை மயக்கிய 100 சோக பாடல்கள்\nKarthik Sad Songs | கார்த்திக் நெஞ்சை உருக்கும் சோக பாடல்கள்\nஇதயத்தில் ஏர்படும் வலியை மறக்க சுகமான சோக பாடல்கள் சில...| Tamil Love Sad Songs | Tamil sad Hits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:39:53Z", "digest": "sha1:GUT4DVRWQDMK6XNHNVCM4Q5S3SBK2EYU", "length": 34439, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:நிர்வாகிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநிர்வாகிகள் \"கட்டக இயக்குனர் (sysop) உரிமை\"யுள்ள விக்கிபீடியர்களாவர். இவர்களது பணியின் பண்புகளைத் துல்லியமாக உணர்த்தும் வண்ணம் பல வேளைகளில் இவர்கள் முறைமைச் செயற்படுத்துநர்கள் என்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. சில காலம் விக்கிபீடியாவில் செயற்பாடுள்ள பங்களிப்பாளராக இருப்பதுடன், பொதுவாக அறியப்பட்ட, நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் உறுப்பினர் எவருக்கும் இந்தப் பொறுப்பை வழங்குவது, தற்போது விக்கிபீடியாவின் கொள்கையாக இருந்துவருகிறது. நடைமுறையில் சீர்தரங்கள்(standards) கடினமடைந்து வருகின்ற போதிலும், நிர்வாகிகள் உருவாக்கப்படத்தான் செய்கின்றனர்.\nநிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் – நிர்வாகிகள் பட்டியல்\nவிக்கிப்பீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்: \"இது ஒரு பெரிய விடயமே அல்ல - This should be no big deal\"\nதொகுத்தல் பொறுப்புகள் தொடர்பில், நிர்வாகிகளுக்குச் சிறப்பு அதிகாரங்கள் எதுவும் கிடையாது என்பதுடன், அவர்கள் ஏனைய பயனர்களுக்குச் சமமானவர்களே. இவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, செயற்பாடு மற்றும் பாத��காப்பு அடிப்படையிலமைந்த பல்வேறு கட்டுப்பாடுகளிலிருந்து இவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்துப் பயனர்களினதும் தீர்மானங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தவிர வேறெந்த சிறப்பு அதிகாரங்களும் இவர்களுக்குக் கிடையாது என்பதைக் கவனிக்கவும். மேலதிக நிர்வாகச் செயற்பாடுகள் எதுவும் கொடுக்கப்படாதபோதும், பொய்யாகத் தாங்கள் நிர்வாகிகளென உரிமை கோராதவரை, எந்தப் பயனரும் ஒரு நிர்வாகி போலவே நடந்துகொள்ள முடியும். இவ்வாறான பயனர்கள் வேறு பயனர்களால் நிர்வாகி பொறுப்புக்கு நியமனம் செய்யப்படவும், பின்னர் அப் பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்படவும் கூடிய சந்தர்ப்பம் உண்டு.\nநிர்வாகிகளுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக அணுக்கம் தேவைப்படும் வேலைகளைச் செய்வதற்காக, இச் சமுதாயம் நிர்வாகிகளை எதிர்பார்த்துள்ளது. இவற்றுள், நீக்கலுக்கான வாக்களிப்பு விவாதங்களைக் கவனித்தல், ஒருமனதான தீர்மானங்களின் அடிப்படையில் கட்டுரைகளை நீக்குதல் அல்லது அவற்றை வைத்திருத்தல், புதிய மற்றும் மாற்றப்படுகின்ற கட்டுரைகளைக் கவனித்து வெளிப்படையான நாசவேலைகளை நீக்கிவிடல், மற்றும் நிர்வாகி அணுக்கம் தேவைப்படும் விடயங்களில் பிற பயனர்களால் கோரப்படும் உதவிகளைச் செய்தல் என்பன அடங்கும். நிர்வாகிகள், சமுதாயத்தின் அநுபவம் உள்ள உறுப்பினர்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுவதால், உதவி தேவைப்படும் பயனர்கள், ஆலோசனைகளுக்கும் தகவல்களுக்கும் ஒரு நிர்வாகியையே பொதுவாக நாடுவர்.\n1 சரி, (நிர்வாகிகள்) என்னதான் செய்வார்கள்\n1.1 காப்புச் செய்யப்பட்ட பக்கங்கள்\n1.4 நடுவர் குழு முடிவுகளை நிறைவேற்றல்\n1.5 நாசவேலைகளை அண்மைய மாற்றங்கள் பக்கத்திலிருந்து மறைத்தல்\n1.6 தடுத்தலும், தடை நீக்குதலும்\n1.8 இடைமுகத்தின் வடிவமைப்பும், சொற் பயன்பாடும்\n3 ஏனைய அணுக்க வகைகள்\n3.1 பதிவு செய்துகொண்ட பயனர்கள்\n4 நிர்வாகி முறையற்ற செயற்பாடு\n5 கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முனைதல்\nசரி, (நிர்வாகிகள்) என்னதான் செய்வார்கள்\nவிக்கி மென்பொருள் சில முக்கிய கட்டுப்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்வாறான அம்சங்களுள் பின்வருவனவற்றை நிர்வாகிகள் அணுக முடியும்.\nகாப்புச் செய்யப்பட்ட பக்கங்களை நேரடியாகத் தொகுத்தல்.\nபக்கங்களைக் காப்புச் செய்தலும், காப���பு நீக்குதலும். வெகு அருமையான சந்தர்ப்பங்களில் மட்டுமே பக்கங்கள் காப்புச் செய்யப்படுகின்றன. காப்புக் கொள்கைகள் பக்கம் பார்க்கவும்.\nபக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் நீக்குதல். வழிகாட்டல்களுக்காக விக்கிப்பீடியா:நீக்கல் கொள்கை மற்றும் நிர்வாகிகளுக்கான நீக்கல் வழிகாட்டல்கள் பக்கங்களைப் பார்க்கவும். ஒரு பக்கத்தை நீக்குவதற்கான பரிந்துரையை விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு பக்கம் பார்க்கவும். நீக்கல் சிலசமயம் தொழில்நுட்பக் காரணங்களுக்காகச் செய்யப்படுகின்றது. இங்கே ஒரு கட்டுரையைப் பெயர்மாற்றம் செய்வதற்காக ஒரு வழிமாற்றுப் பக்கம் நீக்கப்பட வேண்டியிருக்கலாம், துண்டு துண்டாக இருக்கும் வரலாற்றைக் கொண்ட பக்கமொன்றை நீக்கித் துண்டுகளைப் பொருத்த வேண்டியிருக்கலாம். வேறு சமயங்களில், உண்மையான உள்ளடக்கமற்ற பக்கங்களை நீக்கிச் சுத்தப்படுத்துவதற்கும், அல்லது பதிப்புரிமையை மீறும் வகையில் வேறு தளங்களிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டவற்றை நீக்குவதற்குமாக இருக்கலாம்.\nநீக்கப்பட்ட பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் பார்வையிடலும், மீள்வித்தலும். வழிகாட்டல்களுக்கு நீக்கம்மீட்பு பக்கம் பார்க்க. நீக்குவதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்க்க விக்கிப்பீடியா:நீக்கம்மீளலுக்கான வாக்கெடுப்பு பக்கம் பார்க்கவும்.\nபடிமங்களை நிரந்தரமாக நீக்குதல். இது ஒரு மீள்விக்கமுடியாத மாற்றம்: ஒருமுறை நீக்கப்பட்டால் நீக்கப்பட்டதுதான். தகவல்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் பக்கம் பார்க்கவும். படிமமொன்றை நீக்குவதற்கான யோசனை கூற விக்கிப்பீடியா: நீக்குவதற்கான படிமங்கள் பக்கம் பார்க்கவும். படிமமொன்றை நீக்குவதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து கோருவதற்கு, முதலில் உங்களிடம் அப் படிமத்தின் ஒரு பிரதி இருப்பதை உறுதிசெய்துகொண்டு, விக்கிப்பீடியா:நீக்கம்மீளலுக்கான வாக்கெடுப்பு பக்கம் பார்க்கவும்.\nகட்டுரைகளை கடிந்து மீள்விக்கலாம். எந்தவொரு பயனரும் (புகுபதிகை செய்தவரோ செய்யாதவரோ) ஒரு கட்டுரையை அதன் முந்தய பதிப்பிற்க்கு மீள்விக்க முடியும். நிர்வாகிகள், அனாமதேய தொகுப்பாளர்களின் நாசவேலைகளை களைய உதவகூடிய வகையில், துரிதமாய் இயங்கவல்ல தானியங்கி மீள்வு கருவிகளை பெற்றிருப்பர். பிற பயனர்களின் பங்களிப்புகளை காண்கையில், [rollback] என்று காட்சியளிக்கும் ஒரு சுட்டி பகுப்பு வரலாற்றில் மேலேயிருக்கும் பகுப்புகளின் அருகில் தோன்றும். இச்சுட்டியை சொடுக்குவதன் மூலம் குறிப்பிட்ட அப்பயனரால் செய்யப்பெறாத கடைசி தொகுப்பிற்க்கு அப்பக்கத்தை மீள்வித்து, \"x பயனரால் செய்யப்பெற்ற பகுப்புகள் y பயனரால் பகுக்கப்பெற்ற கடைசி பதிப்பிற்க்கு மீள்விக்கப்பட்டது\" என்ற தொகுப்பு சுருக்கத்துடன் அதை ஒரு சிறு தொகுப்பாகவும் பதியும்.\nநடுவர் குழு முடிவுகளை நிறைவேற்றல்தொகு\nநிர்வாகிகள், நடுவர் குழு முடிவுகளை நிறைவேற்றும் அதிகாரம் பெற்றுள்ளார்கள்.\nநாசவேலைகளை அண்மைய மாற்றங்கள் பக்கத்திலிருந்து மறைத்தல்தொகு\nகட்டக இயக்குனர்கள் நாசவேலைகளை அண்மைய மாற்றங்கள் பக்கத்திலிருந்து மறைக்க முடியும்.\nஐபி முகவரிகள், ஐபி எல்லைகள், பயனர் கணக்குகள் என்பவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்தல்.\nஐபி முகவரிகள், ஐபி எல்லைகள், பயனர் கணக்குகள் என்பவற்றின் தடை நீக்குதல்.\nதடை எப்பொழுது பொருத்தமானது, எப்பொழுது பொருத்தமற்றது என்பதை அறிந்துகொள்ள விக்கிப்பீடியா:தடுத்தல் கொள்கை பக்கம் பார்க்கவும். தற்போது தடுக்கப்பட்டுள்ள முகவரிகளினதும், பயனர் பெயர்களினதும் பட்டியலுக்கு, ஐபி தடைப்பட்டியல் பார்க்கவும்.\nசிறப்பு:asksql சுட்டி செயல்படுத்தப் பட்டிருந்தால், நிர்வாகிகள் வாசிக்க மட்டுமேயான வினவுத்தேடல்களை தரவுத்தளதில் நிகழ்த்தலாம். அச்சுட்டி செயல்படுத்தப் பெறாமலோ, அல்லது தாங்கள் SQL-ஐ உபயோகிப்பதில் முழுதும் உறுதியாய் இல்லாமலோ, அல்லது தாங்கள் ஒரு நிர்வாகியல்ல என்றாலோ, தங்கள் சார்பில் ஒரு வினவுத்தேடலை நிகழ்த்த இங்கே கோரலாம்: விக்கிப்பீடியா:எசுகுயூஎல் வினவு வேண்டுதல்கள். பயனர்கள் 30 நொடிக்கும் மேலாக அவகாசம் கொள்ளும் வினவுத்தேடலை நிகழ்த்த விரும்பினால், அவர்கள் மீள்சேமிப்பு கிடங்கையும் (backup dump) MySQL தரவுதளத்தையும் பதிவிறக்கம் செய்து பின்னர் தங்கள் கணினியிலேயே அவ்வினவுத்தேடலை நிகழ்த்த வேண்டும். பத்து நொடிகளுக்கு மேல் அவகாசம் தேவைப்படும் எந்தவொரு வினவுத்தேடலையும் நிகழ்த்த வேண்டாம் என விக்கிப்பீடியா:தரவுத்தள வினவுகள் பரிந்த���ரைக்கின்றது.\nஇடைமுகத்தின் வடிவமைப்பும், சொற் பயன்பாடும்தொகு\n6 திசம்பர், 2003 நாள்வரையிலும் கட்டக இயக்குனர்களுக்கு மீடியாவிக்கி பெயர்வெளியில் உள்ள பக்கங்களைத் தொகுப்பதன் மூலம் கட்டக இயக்குனர்கள் இடைமுகத்தில் உள்ள உரைகளை மாற்றக்கூடியதாக இருந்தது. இது பக்கங்களின் மேலே காணப்படுகின்ற \"Special:Whatlinkshere\" போன்ற உரைகளும் தடைசெய்யப்பட்ட பயனர் ஓர் பக்கத்தைதொகுக்க முயலும்போது காண்கின்ற பக்கமும் (மீடியாவிக்கி:Blockedtext) உள்ளடங்கியது.\n3 சூன், 2004 நாளது நிலையில் கட்டக இயக்குனர்கள் இடைமுகத்தின் பண்பை (style) மீடியாவிக்கி:Monobook.css உள்ள மோனோபுக் அடுக்கு பண்புத் தாள்களில் தகுந்த மாற்றங்கள் செய்து மாற்றலாம்.\nநீங்கள் கட்டக இயக்குனர் அணுக்கம் பெற்றுக்கொள்வதை விரும்பினால் உங்கள் பெயரை விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் அங்குள்ள வழிகாட்டல்களுக்கு அமையப் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நிர்வாகியாக வேண்டுமா என்பது தொடர்பாக ஏனைய தொகுப்பாளர் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெறும்.\nஏனைய பயனர்கள் உங்களை அடையாளம் கண்டு உங்கள் கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டியிருப்பதால், நிர்வாகி தரத்தைக் கோரும் முன், சிறிது காலம் விக்கிப்பீடியாவுக்கு எழுதுமாறு உங்களுக்கு ஆலோசனை கூறப்படுகின்றது.\n உங்களுக்கு இந்தத் தகுதி வழங்கப்பட்டால், உங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது கவனத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். முக்கியமாக, பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் நீக்குதல், படிமங்களை நீக்குதல் (இது நிரந்தரமானது), ஐபி முகவரிகளைத் தடுத்தல் என்பனவற்றைக் கவனமாகச் செய்யுங்கள். உங்களுக்குக் கிடைத்துள்ள புதிய அதிகாரங்கள் பற்றி விக்கிப்பீடியா: எப்படிச் செய்வது பற்றிய வழிகாட்டல்கள் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். கட்டக இயக்குனர் அதிகாரங்களைப் பயன்படுத்துமுன், நிர்வாகிகளின் வாசிப்புப் பட்டியலில் தரப்பட்டுள்ள பக்கங்களை ஒருமுறை பாருங்கள்.\nநிர்வாகிகளுக்குப் புறம்பாக, வேறு வகைப் பயனர்களும் உள்ளனர். இவற்றின் பட்டியல் அண்ணளவான அதிகார ஏறுவரிசைப்படி கீழே தரப்பட்டுள்ளன.\nசாதாரண அணுக்கம் கொண்ட பயனர்கள்,\"புகுபதிகை செய்யாத\" வருனர்கள் உட்பட, தமிழ் விக்கிப்பீடியாவின் பெரும்பாலான பணிகளைச் செய்ய முடியும். கட்டுரைகளைத் தொகுக்கவும் விக்கிப்பீடியா துப்புரவுப் பணிகளுக்கு உதவுவதும் இதில் அடங்கும்.\nஆனால் புகுபதிகை செய்து கொண்ட பயனர் மட்டுமே கோப்புகளை பதிவேற்றுதல், கோப்புகளின் பெயர்களை மாற்றுதல், கோப்புகளை இடம்பெயர்த்தல் போன்றவற்றை செய்யமுடியும். புதிய புகுபதிகை கணக்கு துவங்க இங்கே செல்லவும்.\nஅதிகாரி தரத்தில் உள்ள பயனர்கள் பிற பயனர்களை நிர்வாகிகள் ஆக்க முடியும். ஆனால் நிர்வாகி தரத்திலிருந்து ஒரு பயனரை நீக்கும் உரிமை கிடையாது. ஏற்கெனவே அதிகாரிகள் தரத்தில் உள்ளவர்களைக் கொண்ட திட்டங்களில், அதிகாரிகளைப் பிற அதிகாரிகளே உருவாக்குகிறார்கள். அதிகாரிகள் எவரும் இல்லாத திட்டங்களில் மேலாளர் (steward) தரத்தில் உள்ளவர்கள் அத்திட்டத்துக்கான புதிய அதிகாரியை உருவாக்கலாம். நிர்வாகச் செயற்பாடுகள், பதிகை/உரிமைகள் மற்றும் விக்கிப்பீடியா:அதிகாரி பதிகைகள் ஆகிய பக்கங்களில் பதியப்படும். மேலாளர்களினால் செய்யப்படும் நிர்வாகச் செயற்பாடுகள் மெடா:பதிகைகள்/உரிமைகள் பக்கத்தில் பதியப்படும்.\n\"மேலாளர்\" தகுதி உள்ள பயனர்கள் எந்தவொரு விக்கித்திட்டத்திலும் எந்தப் பயனரின் அணுக்கத்தையும் மாற்றக்கூடிய உரிமை கொண்டவர். இது கட்டக இயக்குனர் அணுக்கத்தைக் கொடுப்பதும் எடுப்பதும் பயனர்களை தானியங்கியாக குறிப்பதும் உள்ளிட்ட செயல்களை உள்ளடக்கியது. அவர்களது செயல்பாடுகள் மெடா:அதிகாரி பதிகைகள் பக்கத்தில் பதியப்படும். அவர்களது உதவியை நாட உரிமை கோரல்கள் பக்கத்தில் பதிய வேண்டும். பொதுவாக, உள் அதிகாரி செய்யக்கூடிய செயல்பாடுகளை அவர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.\nமிக உயர்ந்த நுட்ப அணுக்கம் (உண்மையில் பலநிலைகளில், பயனர்களுக்கு இவற்றினிடையே உள்ள வேறுபாடு தெரியாது) \"உருவாக்குனர் (developer)\" பெறுகிறார். இவர்கள் விக்கிப்பீடியா மென்பொருள் மற்றும் தரவுத்தளத்தில் மாற்றங்கள் செய்யும் உரிமை கொண்டவர்கள். இவர்கள், பெரும்பாலும்,போலிப் பயனர் (sock puppetry) சோதனைகள் மற்றும் தொகுப்புகளின் பங்களிப்பாளரை மாற்றுவது போன்ற ஒருசிலவற்றைத் தவிர பிற நிர்வாகப் பணிகள் செய்வதில்லை. இவர்களது உதவியை நாட விக்கிநுட்பம் - L பக்கத்தைப் பார்க்கவும். உருவாக்குனர் பக்கத்தில் உருவாக்குனர்கள் பட்டியலும் மேல் விவரங்களும் பார்க்கலாம்.\nநிருவாகிகள் தங்கள் உரிமைகளை தவறாகப் பயன்படுத்தினால் அவர்களை நீக்க முடியும். தற்போது விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்போ வேல்ஸ் ஆணையாலோ நடுவர் குழு தீர்ப்பினாலோ நீக்க முடியும். அவர்களால் பிரச்சினைக்குரிய நிருவாகிகளுக்கு அவர்களது மதிப்பீட்டின்படி குறைந்த அளவு தண்டனையும், காட்டாக சில அதிகாரங்கள் தடுக்கப்படுதல், கொடுக்கப்படலாம். நுட்ப அளவில் நிருவாக அணுக்கத்தை நீக்கக்கூடிய அதிகாரம் மேலாளர்களுக்கு உள்ளது.\nகருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முனைதல்தொகு\nஒரு நிருவாகி உங்களுக்கோ அல்லது பிற பயனர் ஒருவருக்கோ எதிராக தவறான முறையில் நடந்துகொண்டார் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் உங்கள் கவலை மற்றும் கருத்தை அப்படி நடந்து கொண்ட நிருவாகியிடம் தெரிவிக்க வேண்டும். அத்து மீறாமல், முறைப்படி கருத்தாடி ஒரு முடிவுக்கு வர முயலுங்கள். அப்படி ஒரு இணக்க முடிவுக்கு வர இயலவில்லை என்றால், மேற்கொண்டு விக்கிப்பீடியா கருத்து வேறுபாட்டுத் தீர்வுக் கொள்கை(விக்கிப்பீடியா:பிணக்குத் தீர்ப்பாயம்) படி நடவடிக்கை எடுத்து முடிவுக்கு வரலாம். இது தவிர பல்வேறு மாற்று முறைகள் (நிருவாகி தகுதி நீக்கம்) பரிந்துரைக்கப்பட்டுள்ளன ஆனால் அவை எதுவும் பொது ஏற்பு பெறவில்லை (இணக்க முடிவு).\nவிக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்/கொள்கை\nவிக்கிப்பீடியா :நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-10-14T13:42:38Z", "digest": "sha1:4VQ76GYRNPPA5DLH4XMR33LKD3DGDSLQ", "length": 8724, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஃபி குடும்பம் (தாவரவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஃபி குடும்பம் (தாவரவியல்) என்பது (இலத்தீன்:Rubiaceae) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு பெரிய குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 611 பேரினங்களும், அவற்றினுள் ஏறத்தாழ 13,100 இனங்களும் உள்ளன. [1] பூக்கும் தாவரங்களில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது நான்காவது பெரிய குடும்பமாகும். பேரின எண்ணிக்கையினை வை���்துப் பார்க்கும் போது, ஐந்தாவது இடத்தினைப் பெறுகிறது. இலத்தீனிய சொல்லான 'ரூபர்' ( ruber), என்பதற்கு சிவப்பு என்று பொருள். அச்சொல்லும், ஒரு பூண்டு வகை செடியின்(madder) பெயரும்[2] இணைந்து, இப்பெயர் தோன்றியது என்பர்.[3] 1789 ஆம் ஆண்டில், முதன் முதலாக, ஆன்டனி (Antoine Laurent de Jussieu) என்பவர், இக்குடும்பத்தின் விவரங்களை எடுத்துரைத்தார். அன்டார்டிகாக் கண்டத்தைத் தவிர, உலகின் பிற கண்டங்களில், இத்தாவரங்கள் காணப்படுகிறது. இக்குடும்பத்தில், உயிரியற் பல்வகைமை நிறைந்து காணப்படுகிறது. [4] இக்குடும்பத் தாவரங்களுள் 76 பேரினங்களும், 274-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இந்தியாவில் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Rubiaceae என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபேரினங்களின் பட்டியலைக் கொண்டுள்ள இணையதளம்\nஇங்கிலாந்தின் kew தோட்ட இணையப்பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_690.html", "date_download": "2019-10-14T12:53:29Z", "digest": "sha1:QIEKT4KSPHGMT64OFS47UZXY4QTLYJWP", "length": 7514, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "தூக்கிலிட மைத்திரி தயார்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இம்மாத இறுதியில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளதாகவும், வெலிக்கடை சிறைச்சாலையில் அதற்கான இடம் தயார் செய்யப்பட்டுவருவதாகவும் தெரியவருகிறது.\nஎந்தவித எதிர்ப்புக்கள் வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றும் தீர்மானத்தில் பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி ஏற்கனவே பல தடவைகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்ப��ர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (189) இலங்கை (1342) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (10) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-10-14T13:45:01Z", "digest": "sha1:QC2WYWKWQI537Y3LQBWB7RGO6QDFNKNU", "length": 9346, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சம்பை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 27\nபகுதி ஆறு: தூரத்துச் சூரியன் [ 2 ] தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப்பகுதியின் யாதவர்குலத்தலைவராக இருந்த சூரசேனரின் கடைசிமைந்தனாகிய வசுதேவன் இளமையிலேயே தங்கை பிருதையிடம்தான் நெருக்கமானவனாக இருந்தான். அவன் பிறக்கும்போதே அவன் தந்தைக்கு வயதாகிவிட்டிருந்தது. நீண்ட நரைத்த தாடியும் வெண்ணிறமான தலைப்பாகையும் தோள்களில் போடப்பட்ட கனத்த கம்பிளிச்சால்வையும் காதுகளில் குலத்தலைமையின் அடையாளமான பொற்குண்டலங்களும் கொண்ட முதியவரைத்தான் அவன் தந்தையாக அறிந்திருந்தான். அவர் அவனிடம் பெரும்பாலும் பேசியதேயில்லை. அவர் பொதுவாக எவரிடமும் பேசுவதேயில்லை. யாதவர்கள் இளமையிலேயே சொல்லவிதலையும் விழைவவிதலையும் …\nTags: ஆனகன், கதாதனன், கரிணி, காகானீகன், காவுகன், கிருதபர்வன், சத்ருக்னன், சம்பை, சிக்‌ஷை, சியாமகன், சியாமை, சிரு குடி, சிருஞ்சயன், சிலாமுகம், சூரசேனர், தசபதம், தேவசிரவஸ், தேவபாகன், தேவவாஹன், பத்மை, பிருதை, மதுவனம், மரீஷை, யாதவர்குலம், லவணர்கள், வத்ஸன், விருஷ்ணிகள், வைரி குடி, ஹேகயவம்சம், ஹ்ருதீகர்\nசுனில் கிருஷ்ணனின் 'அம்புப் படுக்கை'\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 63\nகாந்தி என்ற பனியா - 2\nராய் மாக்ஸம் - டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nநேரு – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/148208-this-article-is-about-manur-deivanayagam-siththar", "date_download": "2019-10-14T13:30:36Z", "digest": "sha1:F3E24T53CZ35U6PGYP7MZGQIZCVONCIJ", "length": 15597, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "ஊனுடம்பைத் துறந்து சூட்சும சரீரமாக உலவும் மானூர் தெய்வநாயகம் சித்தர்! - ஒரு நெகிழ்ச்சி வழிபாடு | This article is about manur deivanayagam siththar", "raw_content": "\nஊனுடம்பைத் துறந்து சூட்சும சரீரமாக உலவும் மானூர் தெய்வநாயகம் சித்தர் - ஒரு நெகிழ்ச்சி வழிபாடு\nஒரு நாள் நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. மழையினூடாக நடந்துவந்தார் சித்தர் சுவாமிகள். நல்ல உயரம். கருணைப் பொங்கும் கண்கள். தலைமேல் துண்டைப் போட்டுக்கொண்டு நடந்து வந்தார். ஆனால், என்ன அதிசயம், அவர்மேல் ஒரு துளி மழை கூட விழவில்லை.\nஊனுடம்பைத் துறந்து சூட்சும சரீரமாக உலவும் மானூர் தெய்வநாயகம் சித்தர் - ஒரு நெகிழ்ச்சி வழிபாடு\nபழநி மலை, சித்தர்கள் பலர் வாழ்ந்த மலை. இங்குப் போகர் முதலான சித்தர்கள் வாழ்ந்த குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. பழநிக்கு அருகே உள்ள மானூர் என்னும் ஊரில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த தெய்வநாயகம் சுவாமி எனும் ஒரு சித்த புருஷரின் ஜீவ சமாதி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் கேள்வியுற்று அங்குச் சென்றோம்.\nபழநியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது, மானூர். மான்கள் அதிக அளவில் துள்ளி விளையாடும் பூமியாக இருந்த ஊர். அதனால் மானூர் என்று பெயர் பெற்றது. `மதுரை வெற்றிலையும் மானூர் கொட்டைப் பாக்கும்' என்னும் வழக்கு மொழி ஒன்றும் உண்டு. இங்குதான் `தெய்வநாயக சாமிகள்' என்னும் சித்தர் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த தலம் உள்ளது. அவரை `மானூர் தெய்வநாயக சாமிகள்' என்றே சுற்று வட்டார மக்கள் அன்போடு அழைக்கின்றனர். சண்முக நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சித்தரின் ஜீவ சமாதி அழகிய மலர்த் தோட்டங்களுக்கு இடையே எழிலுற அமைந்துள்ளது.\n19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த ஊரில் மந்திரவாதி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனைக் கண்டாலே மக்கள் அனைவரும் பயந்து நடுங்குவார்களாம். தனது மாந்த்ரீகத்தின் மூலம் மக்களுக்கு அதிகத் தொல்லைகள் கொடுத்து வந்தான். அவனிடமிருந்து தங்களுக்கு விடிவுகாலம் பிறக்காதா என்று மக்கள் ஏங்கிக்கொண்டிருந்த வேளையில்தான், அந்த ஊருக்குத் தெய்வநாயக சித்தர் வந்தார்.\nஒரு நாள் நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. மழையினூடா�� நடந்துவந்தார் சித்தர் சுவாமிகள். நல்ல உயரம். கருணை பொங்கும் கண்கள். தலைமேல் துண்டை போட்டுக்கொண்டு நடந்து வந்தார். ஆனால், என்ன அதிசயம், அவர்மேல் ஒரு துளி மழை கூட விழவில்லை\nஅப்போது அந்த மந்திரவாதியும் எதிரே வந்தான். மழையில் நனையாது நிற்கும் அந்த மகானைக் கண்டு வியந்தான். ஆனாலும், அவன் கொண்டிருந்த ஆணவத்தின் காரணமாக அவருக்கு வழிவிட மறுத்தான். வழியை மறித்துக்கொண்டு நிற்கும் மந்திரவாதியைக் கண்டு சித்தர் சுவாமிகள் சிரித்தார். கீழே கிடந்த ஒரு சிறு துரும்பை எடுத்து மந்திரவாதி கையில் வைத்திருந்த மந்திரத் தண்டின் மீது போட்டார். மந்திரத் தண்டு தூள் தூளாக நொறுங்கியது. இதைக் கண்டதும் மந்திரவாதி மனம் வருந்தி அவர் கால்களில் விழுந்து வணங்கினான். இதைக் கண்ட ஊர் மக்களும் மனம் மகிழ்ந்து அவரை வணங்கினர்.\nஅவர் மக்களிடம் `என் பெயர் தெய்வநாயகம்' என்று அறிமுகப்படுத்திக்கொண்டாலும் மக்கள் அவரை `சாமி' என்றே அழைத்தனர். தான் எங்கிருந்து வருகிறேன் என்பது தேவையில்லாதது என்றும் இனி அங்கேயே தங்கியிருந்து அந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்யப் போவதாகவும் சித்தர் தெரிவிக்கவும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nதெய்வநாயகம் சுவாமிகள் அதன்பின் பல காலம் அங்கு வாழ்ந்தார். அவர் அங்கு வாழ்ந்த காலத்தில் மக்கள் நோய் நொடியின்றிச் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். வாழும் காலத்தில் தினமும் ஒரே ஒரு வேளை வெள்ளாட்டுப் பாலை மட்டுமே உணவாக அருந்திவந்தார். வேறு உணவுகள் உண்பதில்லை. எனவே அந்த ஊர் மக்கள் தினம் ஒரு குடும்பம் என முறை வைத்து அவருக்கு வெள்ளாட்டுப் பாலினை வழங்கி வந்தனர். ஒரு நாள் தவறுதலாக வெள்ளாட்டுப் பாலுக்கு பதிலாக செம்மறியாட்டுப் பால் தரப்பட்டுவிட்டது. இதை அறிந்தும் அதைக் குடித்துவிட்டார். அதில் ஏதோ குறிப்பு இருப்பதாக அவர் உணர்ந்தார். பின்பு இறைவனைத் தியானித்துவிட்டு அந்த ஊர் மக்களை அழைத்தார்.\n`இங்கிருக்கும் மாவலிங்க மரத்தின் அடியில் நான் ஜீவ சமாதி அடைய இருக்கிறேன். அதற்கான பணிகளைச் செய்யுங்கள்' என்று ஆணையிட்டார்.\nஇதைக் கேட்ட ஊர் மக்கள் சொல்லமுடியாத துயரத்தை அடைந்தனர். அவரிடம் பலவாறு மன்னிப்புக் கோரினர். தங்கள் பிழை பொறுத்து முடிவை மாற்றிக்கொள்ளும்படி வேண்டினர். ஆனால் அவர் புன்னகை மாறாமல்,\n``நான் சமாதிக்குப் பி��கும் எங்கும் செல்லப் போவதில்லை. இந்த ஊன் உடம்பைத் துறந்தாலும் சூட்சும சரீரமாக இங்குதான் இருப்பேன். சாதி, மத,பேதமின்றி மக்கள் அனைவருக்கும் வழிகாட்டுவேன்\" என்று கூறினார்.\nதெய்வநாயகம் சுவாமிகள் தனது முடிவில் உறுதியாக இருப்பதை அறிந்து வேறு வழியின்றி அவர் ஜீவ சமாதி அடைய ஏற்பாடு செய்தனர். 1825 ஆம் ஆண்டு சித்திரைமாதம் ஒரு வியாழக்கிழமை நன்னாளில் அவர் குறித்த மாவலிங்க மரத்திற்குக் கீழே, அவர் ஜீவசமாதி அடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். கூடியிருந்தவர்கள் கண்ணீரோடு, `அரோகரா' கோஷமிடக் குழிக்குள் இறங்கி ஜீவ சமாதி அடைந்தார். மக்கள் அவருக்கு அந்த இடத்தில் ஒரு நினைவிடம் எழுப்பினர்.\nஇன்றளவும் இங்குச் செய்யப்படும் வேண்டுதல்களை சாமிகள் கனிவோடு கேட்டு பக்தர்களின் குறைகளை நீக்கி நல்வாழ்வு அளிக்கிறார் என்கின்றனர் இந்த ஊர் மக்கள். நாடு முழுவதுமிருந்து சாதி, மத பேதமின்றி அனைவரும் இங்கு வந்து வேண்டிக் கொண்டு பலன் அடைகிறார்கள். இங்கு நடைபெறும் குருபூஜை வைபவத்திற்கு ஆகும் செலவினை இஸ்லாமிய சமூகத்து மக்களே ஏற்கின்றனர்.\nஇத்தகைய சிறப்பினை உடையத் தெய்வநாயக சித்தரின் ஜீவ சமாதியை அனைவரும் சென்று தரிசித்து குரு அருளும் திரு அருளும் பெறலாம்.\nசிறப்பு பூஜைகள்: மாதாந்திர பௌர்ணமி பூஜை, சிவராத்திரி பூஜை மற்றும் சித்திரை மாதம் நடைபெறும் சுவாமிகளின் குருபூஜை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourtechvilla.com/how-to-control-other-mobile-and-get-all-details-in-my-mobile/", "date_download": "2019-10-14T12:43:35Z", "digest": "sha1:5IJGRTKBOMPZIO2F2AYU6YAKSA22NKYW", "length": 7838, "nlines": 85, "source_domain": "yourtechvilla.com", "title": "How to control other mobile and get all details in my mobile | Android App", "raw_content": "\nஒருவரது மொபைலை முழுமையாக கண்ட்ரோல் செய்து நமது மொபைலில் அவர்களது மொபைலில் வரும் தகவலை வரவழைத்து பார்த்துக் கொள்வது எப்படி.\nஇந்த பதிவு முழுக்க முழுக்க ஒரு தற்காப்பிற்காக பதிவு ஆகும் இதனை நீங்கள் தவறுதலாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nயாருடைய மொபைலில் இருக்கக்கூடிய தகவல்களை நீங்கள் உங்களது மொபைலுக்கு வர வேண்டும் என நினைக்கிறீர்களோ அவர்களது மொபைலில் இந்த அப்ளிகேஷனை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nபின்பு நீங்கள் காணொளியில் பார்த்தது போல உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் கட��ுச்சொல் ஆகியவற்றை கொடுத்து ரெஜிஸ்ட்ரேஷன் செய்துகொள்ளவேண்டும்.\nபின்பு அவர்களது மொபைலில் இருக்கக்கூடிய எந்தெந்த தகவல்கள் உங்களுக்கு வேண்டும் என ஒரு பட்டியல் கொடுக்கப் பட்டிருக்கும் உதாரணமாக அவர்களது மொபைலில் இருக்கக்கூடிய வாட்ஸ் அப் மற்றும் காண்டாக்ட் மற்றும் கால் ஹிஸ்டரி இந்த மாதிரி நிறைய தகவல்கள் இருக்கும் இதில் எந்தெந்த தகவல்கள் உங்களது மொபைலுக்கு உடனடியாக வந்து சேர வேண்டுமோ அதனை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nபின்பு எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை அந்த தகவல் எனது மொபைலுக்கு வரவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த நேரத்தையும் நீங்கள் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும் உதாரணமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு நாளுக்கு ஒரு முறை இந்த மாதிரியான தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் நீங்கள் உங்களுக்கு வேண்டிய தேவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.\nபின்பு இந்த அப்ளிகேஷன் அவர்களது மொபைலில் இருந்து மறைக்கப்பட வேண்டும் என்றால் நீங்கள் இந்த அப்ளிகேஷனை மிகவும் ஈஸியாக மறைத்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் அதற்கு நீங்கள் கடவுச்சொல் கொடுத்து வைத்துக்கொள்ளலாம். இந்த கடவுச்சொல் ஆனது அந்த அப்ளிகேஷன் மறந்துவிட்டால் அந்த மொபைலில் இருக்கக்கூடிய டயல் பேட் ஓபன் செய்து அந்த கடவுச்சொல்லை நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் எளிமையாக ஓபன் செய்து விடலாம்.\nஇப்போது அப்ளிகேஷனை நீங்கள் மறைத்து வைத்துவிட்டு அவர்களிடத்தில் மொபைலை கொடுத்துவிடலாம். பின்பு நீங்கள் எவ்வளவு நேரம் அதில் தேர்வு செய்கிறீர்களோ அவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை அவர்களது மொபைலில் இருக்கக்கூடிய தகவல்கள் அனைத்தும் உங்களது மொபைலுக்கு நேரடியாக வந்து சேரும்.\nஇந்த மாதிரியான அப்ளிகேஷனை நீங்கள் நல்ல முறையில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்வது குற்றச் செயலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/64236", "date_download": "2019-10-14T13:50:24Z", "digest": "sha1:4OL6TTR4KDX67ABR6KYMK7IPQDVYFSST", "length": 7267, "nlines": 81, "source_domain": "metronews.lk", "title": "அரை மரதனில் கென்யாவின் கம்வொரர் புதிய உலக சாதனை நிலைநாட்டினார் – Metronews.lk", "raw_content": "\nஅரை மரதனில் கென்யாவின் கம்வொரர் புதிய உலக சாதனை நிலைநாட்டினார்\nஅரை மரதனில் கென்யாவின் கம்வொரர் புதிய உலக சாதனை நிலைநாட்டினார்\nகோபன்­ஹே­கனில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற அரை மரதன் ஓட்டப் போட்­டியில் கென்ய வீரர் ஜெவ்றி கம்­வொரர் புதிய உலக சாதனை நிலை­நாட்­டினார்.\n13.1 மைல் தூரத்தைக் கொண்ட இப் போட்­டியை 58.01 செக்­கன்­களில் நிறைவு செய்த கம்­வொரர், வெலன்­ஷி­யாவில் கடந்த வருடம் தனது சக நாட்­ட­வ­ரான ஏப்­ரஹாம் கிப்டும் நிலை­நாட்­டிய உலக சாத­னையை முறி­ய­டித்து புதிய உலக சாதனையை நிலை­நாட்­டினார்.\nஏப்­ரஹாம் கிப்டும் கடந்த வருடம் அரை மரதன் ஓட்டப் போட்­டியை 58.18 செக்­கன்­களில் நிறைவு செய்­தி­ருந்தார்.\nமெய்­வல்­லுநர் சம்­மே­ள­னங்­களின் சர்­வ­தேச சங்­கத்தின் (ஐ.ஏ.ஏ.எவ்.) கோல்ட் லேபல் அரை மரதன் போட்­டியில் 75 செக்­கன்கள் வித்­தி­யா­சத்தில் தனது சக நாட்­ட­வ­ரான பேர்னார்ட் கிப்­கோ­ரிரை ஜெவ்றி கம்­வொரர் வெற்­றி­கொண்டார். கிப்கோர் இப் போட்­டியை நிறைவு செய்ய 59. 16 செக்­கன்கள் எடுத்­துக்­கொண்டார்.\nஎதி­யோப்­பி­யாவின் பிய­ஹானு வெண்­டேமு சேகு மூன்றாம் இடத்தைப் பெற்றார். மக­ளி­ருக்­கான அரை மரதன் ஓட்டப் போட்­டியை 1 மணித்­தி­யாலம் 05 நிமி­டங்கள் 01 செக்­கனில் நிறைவு செய்த எதி­யோப்­பி­யாவின் பேர்ஹேன் டிபாபா முதலாம் இடத்தைப் பெற்றார். கென்ய வீராங்­க­னை­க­ளான இவோலின் சேர்சேர் இரண்டாம் இடத்தையும் டொர்க்காஸ் டுய்ட்டோக் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.\nநாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை தொடரும் கொழும்பிலும் மலையகத்திலும் வீதிகள் மூழ்கின\nசர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் ஆப்கன் தொடர்ச்சியான 12ஆவது வெற்றி\nதேசிய விளையாட்டு விழா பெண்கள் பளுதூக்கல்: வடக்கின் ஆர்ஷிகா 4 சாதனைகளுடன் தங்கம்…\nமனமுடைந்த முத்துமுதலிகே புஷ்புகுமார குவைத்தில் தலைமைப் பயிற்றுநராகிறார்\nஉலக கடற்கரை விளையாட்டு விழா முதலாவது தங்கப் பதக்கத்தை பிரேஸில் வீரர் கய்டி வென்றார்\nகத்தாரில் முதலாவது உலக கடற்கரை விளையாட்டு விழா ஆரம்பம்\nமுஸ்லிம் காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது…\nயாழ் கோண்டாவிலில் இரு கிளைமோர்கள் மீட்பு\nகட்டலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு நடத்திய…\nகுவைத்தில் ஒட்டக ஓட்டப் போட்டி\nசஜித��� ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முழுக் காரணம் ரவூப்…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b9abbfbb1ba8bcdba4-ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bcd/b85ba4bbfb95-baab9abc1ba8bcdba4bc0bb5ba9-bb5bbfbb3bc8b9abcdb9abb2bcd-ba4bb0bc1baebcd-b95bc1ba4bbfbb0bc8baeb9abbebb2bcd-b952/@@contributorEditHistory", "date_download": "2019-10-14T13:54:58Z", "digest": "sha1:K4CPOC6X7OJHHTH5YTNYU7S54ABIHEZU", "length": 13118, "nlines": 185, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2 — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / அதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2\nபக்க மதிப்பீடு (40 வாக்குகள்)\nமீன் வளர்ப்பில் மேற்கொள்ளும் நடைமுறைகள்\nவேளாண் சார்ந்த தொழில்களின் நடைமுறைகள்\nவிளைநிலங்கள் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு\nலாபம் தரும் மண்ணில்லா மொட்டைமாடி விவசாயம்\nமண் இல்லாமல் பசுந்தீவன உற்பத்தி\nதிரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ்\nநன்மை தரும் பூச்சிகள் உற்பத்தி\nதுல்லிய பண்ணையம் நாற்றாங்கால் உற்பத்தி\nசம்பாவில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்\nமஞ்சள் சாகுபடி நோய் தாக்குதலை சமாளிப்பது எப்படி\nநவீன தொழில்நுட்பம்-வேர் உட்பூசணம் செய்யும் முறை\nஒளிக்கற்றை கருவி கொண்டு நிலத்தை சமப்படுத்துதல்\nவெள்ளம் - பயிர்களை எப்படி காப்பாற்றுவது\nபருவநிலை மாற்றத்திற்கேற்ற பேணுகை வேளாண்மை உத்திகள்\nபச்சைப் பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nநீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி\nஏப்ரல் - மே மாதங்களுக்கு ஏற்ற தீவனச் சோளம் சாகுபடி\nகால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’\nகாய்கறி பயிர்களில் உயிரியல் நோய் கட்டுப்பாடு\nபயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள்\nவறட்சியில் இருந்து பயிரை காக்கும் வழிகள்\nசம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல்\nஅதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2\nபுகையான் பூச்சித் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள்\nநெற்பயிரில் களை கட்டுப்பாடு முறைகள்\nஇஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் மேலாண்மை முறைகள்\nவளமிக்க இந்தியாவிற்கு விவசாயிகளை வலுப்படுத்துவது\nபார்த்தீனிய செடிகளை ஒழிக்க ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு\nகோடை தீவனப் பற்றாக்���ுறையை போக்க பசுந்தீவனமாக மரஇலைகள்\nகாபி பயிரில் மகசூலுக்கு ஏற்றவாறு உரமிடல்\nநஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்தி\nமண் வகைகளைக் கண்டறியும் முறைகள்\nபயிர்களில் நோய்த் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nஇளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கான அணுகுமுறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஆட்டுப்பண்ணையில் அதிக லாபம் பெற பசுந்தீவனங்கள்\nபசுந்தீவன பயிர்களின் வகைகளும் வளர்ப்பு முறைகளும்\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 26, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/newsletter/NewsletterTheme_view", "date_download": "2019-10-14T13:30:22Z", "digest": "sha1:TT6RIJPWMFQU7ROPFVWOKGLGORTXXHYV", "length": 7990, "nlines": 140, "source_domain": "ta.vikaspedia.in", "title": "செய்திமடல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / செய்திமடல்\nAug 06, 2018 ஜூலை - செய்திமடல்\nJul 16, 2018 ஜூன் - செய்திமடல்\nJun 16, 2018 மே - செய்திமடல்\nMay 09, 2018 ஏப்ரல் - செய்திமடல்\nApr 02, 2018 மார்ச் - செய்திமடல்\nMar 09, 2018 பிப்ரவரி - செய்திமடல்\nFeb 09, 2018 ஜனவரி - செய்திமடல்\nJan 04, 2018 டிசம்பர் - செய்திமடல்\nDec 08, 2017 நவம்பர் - செய்திமடல்\nNov 06, 2017 அக்டோபர் - செய்திமடல்\nOct 19, 2017 செப்டம்பர் - செய்திமடல்\nSep 20, 2017 ஆகஸ்ட் - செய்திமடல்\nAug 07, 2017 ஜூலை - செய்திமடல்\nJul 17, 2017 ஜூன் - செய்திமடல்\nJun 07, 2017 மே - செய்திமடல்\nMay 05, 2017 ஏப்ரல் - செய்திமடல்\nMar 25, 2017 மார்ச் - செய்திமடல்\nMar 08, 2017 பிப்ரவரி - செய்திமடல்\nFeb 14, 2017 ஜனவரி - செய்திமடல்\nJan 03, 2017 டிசம்பர் - செய்தி மடல்\nDec 09, 2016 நவம்பர் - செய்தி மடல்\nNov 02, 2016 அக்டோபர் - செய்தி மடல்\nOct 06, 2016 செப்டம்பர் - செய்தி மடல்\nSep 03, 2016 ஆகஸ்ட் - செய்திமடல்\nAug 08, 2016 ஜீலை - செய்திடல்\nJul 06, 2016 ஜீன் செய்திமடல்\nJun 04, 2016 மே செய்திமடல்\nMay 07, 2016 ஏப்ரல் செய்திமடல்\nMar 31, 2016 மார்ச் செய்திமடல்\nMar 08, 2016 பிப்ரவரி செய்திமடல்\nFeb 08, 2016 ஜனவரி செய்திமடல்\nJan 11, 2016 டிசம்பர் செய்திமடல்\nDec 08, 2015 நவம்பர் செய்திமடல்\nNov 12, 2015 அக்டோபர் செய்திமடல்\nOct 14, 2015 செப்டம்பர் செய்திமடல்\nSep 09, 2015 ஆகஸ்ட் செய்திமடல்\nAug 07, 2015 ஜூலை செய்திமடல்\nJul 13, 2015 ஜூன் செய்திமடல்\nJun 09, 2015 மே செய்திமடல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 04, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli1-12.html", "date_download": "2019-10-14T13:16:43Z", "digest": "sha1:BKWTWRHSOOA7NT3KDEZWVVNNBNVWSWAT", "length": 45934, "nlines": 166, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Niththilavalli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 285\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமுதல் பாகம் - அடையாளம்\nநிலவறைப் பாதை முற்றிலும் நடந்து வையைக்கரை உபவனத்தின் புதரடர்ந்த பகுதி ஒன்றிலிருந்து வெளிப்படும் வாயில் வழியே இளையநம்பியும் அழகன் பெருமாளும் வெளியேறிய போது கிழக்கே சூரியோதயம் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது.\nஅந்த மாபெரும் உபவனத்தின் சூழ்நிலை திடீரென்று திருக்கானப்பேர்க் காட்டிற்கே மறுபடி திரும்பி வந்து விட்டது போன்ற பிரமையை இளைய நம்பிக்கு உண்டாக்கியது. வனத்தை ஒட்டி வையை என்னும் பொய்யாக் குலக்கொடி புண்ணிய நறும்புனல் பெருக்கிக் கொண்டிருந்தாள். கதிரவன் உதிக்கும் கீழ் வானத்து ஒளிக்கதிர்கள் பட்டு மின்னும் வையை நீரின் பிரவாகத்தை மரம் செடி கொடிகளும் பன்னிற மலர்கள் பூத்துக் குலுங்கும் பூவகைகளும் நிற���ந்த அந்த உபவனத்தில் இருந்து காண்பது பேரின்பம் தருவதாயிருந்தது. சிறு சிறு ஓடங்களில் அக்கரையில் செல்லூருக்கும் பிற பகுதிகளுக்கும் செல்வோர் சென்று கொண்டிருந்தனர்.\nகரையோரங்களில் இருந்த புன்னை, பாதிரி, நாகலிங்க மரங்களின் பூக்கள் உதிர்ந்து உதிர்ந்து வையையின் கரையை ஒட்டிய நீர்ப்பரப்புச் சிறிது தொலைவுக்குப் பூக்களாலேயே மூடப்பட்டுப் பூம்பரப்பாகத் தோன்றியது. நெடுநேரம் வௌவால் நாற்றமும் நிலவறையின் புழுக்கமும் படர இருளில் நடந்து வந்திருந்த இளையநம்பிக்கு உபவனத்தின் பசுமை மணமும், பல்வேறு மலர்களின் கதம்பமான வாசனைகளும், சில்லென்று மேனியையும் கண்களையும் வந்து தழுவும் குளிர்ச்சியும் சொல்லால் சொல்லி விளக்க முடியாத சுகத்தை அளித்தன.\nஉபவனத்தின் புல்வெளியில் இளம் புள்ளிமான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. பூமியில் வந்து நெருக்கமாகச் சிதறிய நட்சத்திரங்களைப் போல் வெகுதொலைவு பசும் பரப்பாகப் பரந்திருந்த மல்லிகைச் செடிகளில் பூக்கள் அடர்த்தியாகப் பூத்திருந்தன. மனோரஞ்சிதப் புதர்களில் எங்கெங்கோ இடம் தெரியாமல் பூத்திருந்த பூமடல்களின் நறுமணம் தேவலோகத்தின் படிகளில் நடந்து போவது போல் அவனுடைய நடையையே கம்பீரமாகவும் உல்லாசமாகவும் மேலே ஊக்கியது. பூக்களின் மிக மிக நுண்ணிய நறுமணத்திற்கும், இசையின் பேரினிமைக்கும் மனிதனின் நரம்புகளில் முறுக்கேற்றி அவன் எங்கோ பெயர் புரியாத மண்டலங்களின் வீதிகளில் மிதப்பது போன்ற களிப்பை அளிக்கும் ஆற்றல் இருப்பதை இளையநம்பி பலமுறை உணர்ந்திருக்கிறான். இன்று இப்போதும் அதே உணர்வை இங்கே அடைந்தான் அவன்.\nஎதிரே தரையை ஒட்டித் தாழ்வாகச் சாய்ந்திருந்த ஒரு சுரபுன்னை மரத்தின் கிளைகளில் நாலைந்து மயில்கள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒரு மயில் குதூகலமாகத் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தது. மாமரங்களில் குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டிருந்தன. கிளிகளும், குயில்களும் கூவிக் கொண்டிருந்தன. தோட்டப்பரப்பில் இடையிடையே இருந்த சிறு சிறு வாவிகளிலும், பொய்கைகளிலும் வட்ட வட்ட இலைகளின் நடுவே வெண்மையும், சிவப்புமாகப் பனிபுலராத பூக்கள் சிலிர்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தன. அந்த உல்லாச மனநிலையில் உடன் வந்து கொண்டிருந்த அழகன் பெருமாள் மாறனை மீண்டும் வம்புக்���ு இழுத்து அவன் வாயைக் கிளறிப் பார்க்க வேண்டும் போலிருந்தது இளையநம்பிக்கு. அவனுக்கும் தனக்கும் பிணக்கு ஏற்படக் காரணமாக இருந்த உரையாடலையே மீண்டும் இரு பொருள்பட இரட்டுற மொழிதலாகக் கேட்டான்.\n“மான்களையும், மயில்களையும், கிளிகளையும், குயில்களையும் இந்தச் சோலையில் நிறையக் காண முடிகிறது.”\n“அவற்றைப் பேணி வளர்ப்பதில் எனக்கு மிகவும் பிரியம் உண்டு ஐயா அவை யாருக்கும் துயரம் புரியாதவை. யாரையும் புண்படுத்தாதவை. எல்லாரையும் மகிழ்விப்பவை.”\n“நான் இங்குள்ள மான்களையும், மயில்களையும் பற்றி மட்டும் தான் குறிப்பிடுகிறேன். நிலவறை வழியின் மூன்று குழிப் பாதையாகச் சென்றால் சந்திக்க முடிந்த மான்களையும், மயில்களையும் அல்ல.”\n“உரை நடையில் கூடத் திருக்கானப்பேரில் ஆகுபெயராகவும், அன்மொழித் தொகையாகவும் கடுநடையிற் பேசுவார்கள் போலிருக்கிறது. திருக்கானப்பேர்த் தமிழ் நடைமட்டுமின்றி மனிதர்களும் கூடச் சிறிது கடுமையாகத் தான் இருக்கிறார்கள்...”\n“இந்த அனுமானம் எதிலிருந்து உனக்குக் கிடைத்தது அழகன் பெருமாள்\n“எல்லா அனுமானங்களுக்குமே பிரமாணங்களைக் கேட்பதிலிருந்தே திருக்கானப்பேர் மனிதர்களின் மன இறுக்கம் தெரியவில்லையா\n“நிதானமாக நினைத்துப் பார்த்தால் காரண காரியங்களின் நீங்கிய பிரமாணங்கள் இருக்க முடியாது என்பதை நீயும் புரிந்து கொள்ள வேண்டும்.”\n நமக்குள் வீண் வாக்குவாதம் வேண்டியதில்லை. நிலவறை வழியில் நடந்து வரும் போது எந்த விஷயமாக உங்களுக்கும் எனக்கும் பிணக்கு நேர்ந்ததோ அதில் என் நிலையில் எவ்வளவு நியாயமும், தெளிவும் உறுதியும் இருக்கிறது என்பதை நீங்களே ஒரு நாள் தெரிந்து கொள்ளத்தான் போகிறீர்கள்.”\nஇதைக் கேட்டு இளையநம்பி புன்முறுவல் பூத்தான். அழகன் பெருமாள் மாறன் தன் நிலையில் உறுதியோடும் பிடிவாதமாகவும் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அதோடு இன்னோர் உண்மையையும் அழகன் பெருமாளைப் பற்றி இளையநம்பி புதிதாக இப்போது அறிய முடிந்திருந்தது. அவன் உபவனக் காப்பாளனாக இருப்பது மதுராபதி வித்தகரின் வாக்குக்குக் கட்டுப்பட்டே அன்றி உண்மையில் அவன் ஓரளவு விஷயஞானமுள்லவனாகத் தோன்றினான். மான்கள், மயில்கள் என்ற வார்த்தைகளைப் பொருள் வேறுபட்ட அர்த்தத்தில் தான் பயன்படுத்திப் பேசிய மறுகணமே, ‘திருக்கானப்பேரில் பேச்சு வழக்கில் கூட ஆகுபெயரையும், அன்மொழித் தொகையையும் பயன்படுத்துவார்கள் போலிருக்கிறது’ என்று தயங்காமல் அவன் மறுமொழி கூறியது இளையநம்பிக்கு வியப்பூட்டியது.\nமாற்றான் தொடுக்கும் அம்புகளுக்குப் பதிலாக அதை விட வேகமான அம்புகளை ஆயத்தமாக வைத்திருந்து உடனே காலப் பிரமாணம் தவறாமல் தொடுக்கும் போர் வல்லாளர்களைப் போல் உரையாடலில் விடை தருபவர்களிடம் உடனே பதில் தரும் விஷய ஞானம் இருக்கத்தான் செய்யும். அழகன் பெருமாளிடம் அந்த விஷய ஞானத் தெளிவு இருந்தது. மதுராபதி வித்தகர் பயிற்சி அளித்து உருவாக்கிய ஒவ்வோர் ஆளும் ஒரு சீரான வினைத் திறமை உடையவர்களாக இருப்பதையும் அவன் கண்டான். திருமோகூர்ப் பெரிய காராளர், யானைப்பாகன் அந்துவன், இப்போது இந்த வையைக் கரை உபவனத்து அழகன் பெருமாள் எல்லாருமே அப்படி இருப்பதைப் பெரியவரின் கைவண்ணச் சிறப்பாகக் கருதி மதித்தான் அவன்.\nஉபவனத்தின் உள்ளே நடந்து சென்ற அவர்கள், வனத்தின் அடர்ந்த பகுதி ஒன்றில், பின்புறம் வையையில் இறங்குவதற்குப் படிக்கட்டு இருக்குமளவிற்கு நதியை ஒட்டி வாயிற்புறம் தெற்கு திசையைப் பார்த்தும், புறங்கடை வடக்கே வையை நதியை நோக்கியும் அமைந்திருந்த ஒரு மண்டபத்திற்கு முன்பாக வந்திருந்தனர். களப்பிரர்கள் போன்றே நடையுடை பாவனைகளும் தலை முடியும் வைத்திருந்த ஐவர் முரட்டு மல்லர்களைப் போன்ற தோற்றத்தோடு அங்கே இருந்தனர்.\nஅழகன் பெருமாள் இளையநம்பியை அந்த மண்டபத்தின் முன்புறத் தாழ்வாரத்தில் கொண்டு போய் நிறுத்திய போது அங்கிருந்த ஐவருமே ஐந்து விதமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் செய்து கொண்டிருந்த காரியம், தத்தம் குணச்சித்திரத்தின் ஓர் அடையாளமாயிருக்குமோ என்று கூட இளையநம்பி எண்ணினான். பொதுவாக எல்லாருமே ஒரு விநாடி புதிய மனிதர் ஒருவரோடு அழகன் பெருமாள் உள்ளே நுழைந்த போது, தாம் தாம் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து கவனம் கலைந்து, வந்தவர்கள் பக்கமாகத் திரும்பினர். நிமிர்ந்து பார்த்தனர் ஐவரும்.\nஅரும்பு மீசையும் மலர்ந்த கண்களும் சிவந்த இதழ்களுமாக ஓரளவு எடுப்பான முகத்துடனிருந்த ஒருவன் யாழைக் கையில் வைத்து அறுந்திருந்த நரம்புகளைச் செம்மை செய்வதற்காகப் புதிய நரம்பு பின்னிக் கொண்டிருந்தான்.\nசிவந்து உருண்ட கண்களும் முக��்திலும் தோள்களிலும் நன்றாகத் தெரியும் பல வெட்டுக் காயத் தழும்புகளும் உடைய ஒருவன் மின்னலாக ஒளிரும் புதிய வாளின் நுனியை அடித்துக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தான். கட்டை குட்டையான ஒருவன் செம்பஞ்சுக் குழம்பு குழைத்துக் கொண்டிருந்தான்.\nவாழ்க்கையின் தளர்ச்சி தெரியும் சற்றே சோர்ந்த கண்பார்வையும் மூப்பும் உடைய ஒருவன் எதிரே நிறையப் பூக்களைக் குவித்து மாலை தொடுத்துக் கொண்டிருந்தான்.\nதிரண்டு கொழுத்த தோள்களையும் பாயும் வேங்கை போல் ஒளி உமிழும் கூர்மையான விழிகளையும் நீண்ட நாசியையும் உடைய ஒருவன் இழுத்து நிறுத்தி வில்லில் நாண் இணைத்துக் கட்டிக் கொண்டிருந்தான்.\nகிளிகளும் பிற பறவைகளும் எழுப்பும் ஒலிகளோடு மண்டபத்தின் பின்புறம் வையை பாயும் ஒலியும், தொலைவிலே திருமருதமுன் துறையின் ஆரவாரங்களும் அப்போது அங்கே கேட்டுக் கொண்டிருந்தன.\nசந்தித்த சில கணங்கள் இருதரப்பிலுமே மௌனமே நீடித்தது. முதலில் அழகன் பெருமாள்தான் அந்த மௌனத்தைக் கலைத்து இளையநம்பியை அவர்களுக்கு இன்னாரென்று சொல்லி விளக்கினான்.\n“பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆசி பெற்று இங்கே புறப்பட்டு வந்திருக்கிறார் இவர் திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் செல்வப் பேரர் இளையநம்பியை இப்போது நாம் நம்மிடையே காண்கிறோம்” என்று அழகன் பெருமாள் மாறன் கூறி விளக்கியதும் அங்கிருந்த ஐவரும் மெல்ல ஒவ்வொருவராக எழுந்து நின்று வணங்கினர்.\nஅந்த ஐவரும் அழகன் பெருமாளின் வாயிலிருந்து ‘பெரியவர் மதுராபதி வித்தகர்’ என்ற சொற்கள் தொடங்கியதுமே அமர்ந்திருந்த இடத்திலிருந்து மெல்ல எழத் தொடங்கி விட்டதை இளையநம்பி கவனித்திருந்தான். சிறிது நேரத்திலேயே இளையநம்பி அவர்களோடு நெருக்கமாக உறவாடத் தொடங்கி விட்டான். யாழுக்கு நரம்பு கட்டிக் கொண்டிருந்தவனுக்கும் உதவி செய்து அதை விரைவாகச் செம்மைப்படுத்தித் தானே இசைத்தும் காண்பித்தான். வில்லுக்கு நாண் கட்டிக் கொண்டிருந்தவனுடைய கையிலிருந்து அதை வாங்கி வலது காலின் ஒரு நுனியைக் கொடுத்து மேற்புறம் பலங்கொண்ட மட்டும் அழுத்தி வளைத்துக் கொண்டு, “கழற்சிங்கா இப்போது கட்டு உன் நாணை” என்று அப்போது தான் தெரிந்து கொண்டிருந்த அவன் பெயரை அன்போடு கூவியழைத்து அவனை நாண் ஏற்றி இருக்குமாறு செய்தான் இளையநம்ப���. கழற்சிங்கன் கட்டி முடித்த பின்பும் நாண் தொய்வாகவே இருப்பதை இழுத்துப் பார்த்துவிட்டு, “நாண் இவ்வளவு தொய்வாக இருந்தால் உன் வில்லிலிருந்து அம்பே புறப்படாது” என்றான் இளையநம்பி.\n நண்பர்களுக்கு முன் என் வில்லிலிருந்து அம்புகள் புறப்படாது. அதன் நாண் ஏற்றப்படாமல் தளர்ந்தே இருக்கும். அதை நான் இறுக்கிக் கட்டி அம்பு மழை பொழிய இன்னும் வாய்ப்பே வரவில்லை. நீங்கள் வந்த பின்பு, இனியாவது உங்கள் தலைமையின் கீழ் எனக்கும் நண்பர்களுக்கும் அந்த வாய்ப்புக் கிட்ட வேண்டும்” என்று கழற்சிங்கன் மறுமொழி கூறிய போது நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தான் இளையநம்பி.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ண���் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nநோ ஆயில் நோ பாயில்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd2-3.html", "date_download": "2019-10-14T13:14:38Z", "digest": "sha1:S2IDENLYXIB34K4UUXUPVIGG5LEW27EN", "length": 45457, "nlines": 163, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pandimaadevi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 285\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n3. நெருங்கி வரும் நெடும் போர்\nஅடுத்தடுத்து வந்த பயங்கரச் செய்திகளைக் கேள்விப்பட்டுப் பெரும்பெயர்ச்சாத்தன் பதறிப் போனான். நிலைமையை விவரித்து எழுதிய திருமுகத்துடன் அப்போதுதான் தூதனுப்பியிருந்தான். தூதுவன் புறப்பட்டுப் போன சிறிது நேரத்திற்குள் கொற்கையிலிருந்து அந்தப் புதிய செய்தி வந்தது.\n\"இரவில் ஆயுதபாணிகளான முரட்டு வீரர்கள் சிலர் தீப்பந்தங்களோடு கூட்டமாக வந்தார்கள். முத்துச் சலாபத்துக்கு அண்மையிலிருந்த கூடாரங்களுக்குத் தீ வைத்துவிட்டுக் காவலுக்கு இருந்த நம் வீரர்களோடு போரிட்டனர். குவித்து வைக்கப்பட்டிருந்த சிப்பிக் குவியல்கள் சூறையாடப்பட்டு விட்டன. அந்த முரட்டுக் கூட்டத்தில் யாருமே அகப்படவில்லை. சிலரைத் துரத்திப் பிடிக்க முயன்றும் முடியாமல் போய்விட்டது.\" கொற்கையிலிருந்து செய்து கொண்டு வந்த ஆள் இப்படிக் கூறிய போது பெரும்பெயர்ச்சாத்தன் திகைத்துப் போய் விட்டான்.\n\"தொடர்ந்து முத்துக்குளிப்பு நடைபெறுகிறதோ, இல்லையோ\n தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முத்து வாணிபத்துக்காக நெடுந்தொலைவிலிருந்து கடல் கடந்து வந்திருந்த வணிகர்களெல்லாம் பயந்து போய்த் திரும்பிச் சென்று விட்டனர்.\"\n\"என்ன ஆனாலும் முத்துக்குளிப்போ, சலாபத்து வேலைகளோ தடைப்பட்டு நிற்கக்கூடாது. நம்மைப் பலவீனப்படுத்த விரும்புகிறவர்களுக்கு முன் நாம் பலவீனமடைவது போல் காட்டிக் க���ள்வது நல்லதல்ல. இந்தத் திருமுகம் கொண்டு வரும் தூதனோடு பொறுக்கி எடுத்த வீரர்களாக நூறு பேர் அனுப்பியிருக்கிறேன். இவர்களைக் காவலுக்கு வைத்துக் கொண்டு தொடர்ந்து முத்துக் குளிப்பை நடத்துங்கள். மற்ற ஏற்பாடுகளை இங்கே நான் கவனித்துக் கொள்கிறேன்\" என்று முக்கியமான ஆள் வசம் ஓர் ஓலையையும் நூறு வீரர்களையும் ஒப்படைத்து உடனே கொற்கைக்கு அனுப்பினான் பெரும்பெயர்ச்சாத்தன்.\nபயமும், திகைப்பும், மேலும் மேலும் திடுக்கிடும் செய்திகளும் அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டிருந்தாலும் தன்னைப் பொறுத்தவரையில் உறுதியாக இருந்து காரியங்களைச் செய்து வரவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டிருந்தான் அவன்.\nவடக்கு எல்லைப் பகுதியில் பலமான காவல் ஏற்பாடுகளைச் செய்திருந்த போதிலும் அங்கிருந்தும் சில கலவரச் செய்திகள் காதுக்கு எட்டிக் கொண்டு தான் இருந்தன. எல்லை முடியும் இடத்தில் நடப்பட்டிருந்த கொழுக்குத்துக் கற்கள் (எல்லை பிரியும் இடத்தை விளக்கும் அடையாளக் கற்கள்) இரவோடு இரவாகப் பிடுங்கி எறிந்து உடைக்கப் பட்டிருந்தனவாம்.\nதன்னால் முடிந்த காவல் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அரண்மனைக்குச் செய்தி கொண்டு போன மானகவசன் திரும்ப வருவதை எதிர்பார்த்திருந்தான் பெரும்பெயர்ச்சாத்தன். ஏற்கெனவே சந்தேகத்தின் பேரில் சிறைபிடிக்கப்பட்டிருந்த வடதிசை ஒற்றர்கள் சிலரைப் பயமுறுத்தியும், துன்புறுத்தியும் அவர்களிடமிருந்து ஒரு சில உண்மைகளை அறிய முடிந்திருந்தது.\nபடையெடுக்க முனைந்திருப்பவர்களை யார் யாரென்றும், அவர்களுடைய நோக்கங்கள் என்னென்னவென்றும் பெரும்பெயர்ச்சாத்தன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அரண்மனைக்கு அனுப்பிய திருமுகத்திலும் அதைக் குறிப்பிட்டிருந்தான். கரவந்தபுரத்துக் கோட்டை சிறந்த பாதுகாவல் அமைப்புக்களைக் கொண்டது. பராந்தக பாண்டியரும், பெரும்பெயர்ச்சாத்தனின் தந்தை உக்கிரனும் அவர்கள் காலத்தில் வடக்கு எல்லைப் பாதுகாப்பையும் வேறு சில வசதிகளையும் எண்ணித் திட்டமிட்டு உருவாக்கிய கோட்டை அது. ஆழமான அகன்ற அகழி. எந்திரப் பொறிகளும் தந்திரச் செயல்களும் மிக்க உயரமான மதிற்சுவர். சிலப்பதிகாரத்து மதுரைக் கோட்டையை மனத்தில் கொண்டு கட்டப்பட்டிருந்தது கரவந்தபுரத்துக் கோட்டை. கோட்டைக் கதவுகளை அடைத்து, மு��்டுக் கொடுப்பதற்கு மூன்று பெரிய கணைய மரங்கள் தேவையென்றால் அதன் பெருமையை வேறு எப்படிக் கூற முடியும் இப்படியெல்லாம் இருந்தும் பாதுகாப்புக்காக மேலும் கவலை எடுத்துக் கொண்டான் அந்தக் கோட்டையின் சிற்றரசன். மகாமண்டலேசுவரரிடமிருந்தும் மகாராணியிடமிருந்தும் மறுமொழி கிடைப்பதற்கு முன்னால் தன்னால் ஆனவற்றையெல்லாம் தயங்காமல், மயங்காமல் செய்ய வேண்டுமென்ற துடிதுடிப்பு அவனுக்கு இருந்தது.\nஅன்று மாலைக்குள் மானகவசன் மறுமொழி ஓலையோடு திரும்பி விடுவான் என்று அவன் ஒவ்வொரு விநாடியும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மானகவசன் அன்று மாலை மட்டுமல்ல மறுநாள் காலை வரையில் வரவே இல்லை. வேறு சில செய்திகள் பராபரியாக அவனுக்குத் தெரிந்தன.\nகன்னியாகுமரிக் கோவிலில் யாரோ மகாராணியார் மேல் வேல் எறிந்து கொல்ல முயன்ற செய்தியைக் கேட்ட போதே அவன் மிகவும் கலங்கினான். அதன்பின் கூற்றத் தலைவர்கள் அரண்மனையில் ஒன்று கூடித் தென்பாண்டி நாட்டின் எதிர்காலம் பற்றி விவாதிக்கப் போவதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், 'இடையாற்று மங்கலம் மாளிகையில் அந்நியர் அடிச்சுவடு படமுடியாத பாதுகாப்பான இடத்திலிருந்து பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீர வாளும், பொற் சிம்மாசனமும் கொள்ளை போய்விட்டன' - என்ற புதுச்செய்தியை அறிந்த போது அவன் அடைந்த அதிர்ச்சி அவன் வாழ்நாளிலேயே பேரதிர்ச்சி.\n வலிமையான தலைமையற்றிருக்கும் இந்த நாட்டுக்குத்தான் ஒரே சமயத்தில் எத்தனை சோதனைகள் பட்டகாலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல் அடுத்தடுத்து வரும் இந்தத் துன்பங்களையெல்லாம் மகாராணியார் எப்படித்தான் தாங்கிக் கொள்ளப் போகிறாரோ பட்டகாலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல் அடுத்தடுத்து வரும் இந்தத் துன்பங்களையெல்லாம் மகாராணியார் எப்படித்தான் தாங்கிக் கொள்ளப் போகிறாரோ கணவனை இழந்த கைம்மை நிலை, குமாரபாண்டியர் காணாமற் போன துயரம், பகைவர்களின் பலம் வாய்ந்த தொல்லைகள், அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போன அவலம். ஐயோ இந்தச் சமயத்திலா நான் போர்ச் செய்தியை பற்றிய திருமுகத்தைக் கொடுத்தனுப்ப வேண்டும் கணவனை இழந்த கைம்மை நிலை, குமாரபாண்டியர் காணாமற் போன துயரம், பகைவர்களின் பலம் வாய்ந்த தொல்லைகள், அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போன அவலம���. ஐயோ இந்தச் சமயத்திலா நான் போர்ச் செய்தியை பற்றிய திருமுகத்தைக் கொடுத்தனுப்ப வேண்டும் இதை வேறு கேள்விப்பட்டால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும் இதை வேறு கேள்விப்பட்டால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும் தெய்வத்துக்குச் சமமான மகாராணியாரின் நெஞ்சம் இந்நாட்டையும், தம் புதல்வனையும், எதிர்கால ஆட்சியையும் பற்றி எத்தனை எத்தனை உயர்ந்த எண்ணங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது தெய்வத்துக்குச் சமமான மகாராணியாரின் நெஞ்சம் இந்நாட்டையும், தம் புதல்வனையும், எதிர்கால ஆட்சியையும் பற்றி எத்தனை எத்தனை உயர்ந்த எண்ணங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது ஐயோ எங்கள் மகாராணி 'பாண்டிமாதேவி'யின் எண்ணங்களுக்கு நீ என்ன முடிவு வகுத்து வைத்திருக்கிறாயோ\nஇவ்வாறு எண்ணி நெடுமூச்செறிந்த பெரும்பெயர்ச்சாத்தனின் மனக்கண்களுக்கு முன்னால் ஒரு கணம் பாண்டிமாதேவியின் சாந்தம் தவழும் தெய்விக முகமண்டலம் தோன்றி மறைந்தது. ஏனோ, மகாராணி பாண்டிமாதேவியின் திருமுகம் தோன்றிய மறுகணமே அதை ஒட்டித் தோன்றினாற் போல், மணத்தை நுகர்ந்த அளவில் பூவின் உருவை மனம் உரு வெளியில் கற்பித்துக் காண முயலுமே, அப்படிப்பட்ட ஓர் இயல்பு அது.\nபெரும்பெயர்ச்சாத்தன் அவன் தந்தையைப் போலவே அஞ்சா நெஞ்சம் படைத்த வீரன். அவன் தந்தை உக்கிரன் மகாமன்னரான பராந்தக பாண்டியரையே பல முறைகள் எதிர்த்துப் போரிட்டு அதன் பின்னே அவருக்குப் பணிந்து நண்பனானான். அத்தகைய திடமான வீரப் பரம்பரையில் பிறந்திருந்தும் நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைக் காணும் போது அவன் மனம் நெகிழ்ந்து விடுகிறது.\nஒருபுறம் நாட்டின் சூழ்நிலைகளைப் பற்றிய தவிப்பு. மறுபுறம் தூது போன மானகவசன் இன்னும் ஏன் திரும்பி வரவில்லை என்ற கவலை. இரண்டும் பெரும்பெயர்ச்சாத்தனைப் பற்றிக் கொண்டு அவன் அமைதியைக் குலைத்தன.\n'எதற்கும் இன்னொரு தூதனை அனுப்பிவிட்டால் நல்லது. காரியம் பெரிது. மெத்தனமாக இருந்து விடக்கூடாது. மானகவசன் போய்ச் சேர்ந்தானோ, போகவில்லையோ' என்று நினைத்துப் பார்க்குங்கால் பற்பல விதமான ஐயப்பாடுகள் அவனுக்கு உண்டாயின. உடனே மற்றொரு தூதனிடம் கொற்கையில் நடந்த குழப்பம், வட எல்லையில் கொழுக்குத்துக் கற்கள் உடைபட்ட விவரம் எல்லாவற்றையும் விவரித்து மற்றொரு திருமுகத்தை எழுதிக் கொடுத்து அனுப்பி���ான். அப்புறமும் பெயர்ச்சாத்தனின் மனத்தில் நிம்மதி ஏற்படவில்லை. எண்ணங்களிலிருந்து விடுபட்டுச் சிந்தனைகளைத் தவிர்க்க முயன்றாலும் மறுபடியும் அவன் மனம் வலுவில் சிந்தனைகளிலேயே போய் ஆழ்ந்தது.\nகொற்கையில் புகுந்து குழப்பம் செய்தது போல் இடையாற்று மங்கலத்தில் நடந்த கொள்ளைக்கும் எதிரிகள் தான் காரணமோ என்று நினைத்தது அவன் மனம். 'இவ்வளவெல்லாம் இங்கே குழப்பங்கள், சூழ்ச்சிகள் நடக்கின்றன. குமாரபாண்டியர் எங்கிருந்தால் தான் என்ன ஏதாவது ஒரு குறிப்புக் கூடவா அவர் காதுக்கு எட்டாமல் இருக்கும் ஏதாவது ஒரு குறிப்புக் கூடவா அவர் காதுக்கு எட்டாமல் இருக்கும் தளபதி வல்லாளதேவனின் படைத்திறனும், இடையாற்று மங்கலம் நம்பியின் இணையற்ற சாமர்த்தியமும் எங்கே போய்விட்டன தளபதி வல்லாளதேவனின் படைத்திறனும், இடையாற்று மங்கலம் நம்பியின் இணையற்ற சாமர்த்தியமும் எங்கே போய்விட்டன\nமகாமண்டலேசுவரரை அவன் என்றும் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. புரிந்து கொள்கிற அளவுக்கு அவனை அவர் நெருங்க விட்டதும் இல்லை. சாமர்த்தியமே உருவான ஒரு பெரும் புதிர் என்று அவரைப் பற்றி அவன் முடிவு செய்து வைத்திருந்தான். தளபதி வல்லாளதேவன் கடமையில் கருத்துள்ளவன். சிறிது உணர்ச்சித் துடிப்பு மிகுந்தவன் என்பதும் அவன் அறிந்த விவரமே. மகாராணியாரையும், குமாரபாண்டியரையும் பொறுத்தமட்டில் அவனுக்கு ஒரே விதமான எண்ணம்தான். 'வணக்கத்துக்குரியவர்கள். அன்பும், அனுதாபமும் செலுத்தத் தக்கவர்கள்'... தன் உயிரின் இறுதித் துடிப்பு வரை அந்தப் பேரரசின் வாழ்வுக்குக் கட்டுப்பட்டு உதவ வேண்டுமென்ற அவன் எண்ணத்தை ஊழி பெயரினும் மாற்ற இயலாது. இல்லையானால் அவனைத் தங்களுடையவனாக்கிக் கொள்ள வடதிசை அரசர் பலமுறைகள் முயன்றும் அவன் மறுத்திருக்க மாட்டான்.\nமனத்தின் தெளிவற்ற நிலையைச் சரி செய்து கொள்வதற்கு எங்கேயாவது திறந்த வெளியில் காற்றுப் படும்படி உலாவ வேண்டும் போலிருந்தது.\n\"மானகவசனோ, வேறு ஆட்களோ வந்தால் என்னிடம் அனுப்புங்கள்\" என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மேல் மாடத்துத் திறந்த வெளி முற்றத்துக்குச் சென்றான் அவன்.\nமேல் மாடத்தில் அந்த மலைக்காற்று சிலுசிலுவென்று வீசியது. 'காலத்தால் அழிக்க முடியாத பேருண்மை நான்' என்று கூறுவது போல் வடமேற்கே பொதியமலை பரந்து கிடந்தது. ஆகாயப் பெருங்குடையை அணைய முயலும் அந்த எழில் நீலப் பேரெழுச்சியை - காலத்தை வென்று கொண்டு நிற்கும் கல்லின் எழுச்சியைத் திறந்த வெளியிடையே பார்க்கும் போது நம்பிக்கை பிறப்பது போல் இருந்தது பெரும்பெயர்ச்சாத்தனுக்கு. 'தன் பக்கத்தில் வடக்கு எல்லையில் போர் நெருங்கி வந்து கொண்டிருக்கிறதே' என்பதைப் பற்றி இந்த மலைக்குச் சிறிதும் வாட்டமிருப்பதாகத் தெரியவில்லையே என்று வேடிக்கையாக நினைத்தான். மேல் மாடத்துப் படிகளில் யாரோ வேகமாக ஏறிவரும் காலடியோசை கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். ஒரு சாதாரண வீரன் வந்து வணங்கி நின்றான்.\n\"தூதன் மானகவசன் திரும்பி வந்திருக்கிறான்... ஆனால்...\" வந்த வீரன் பதில் சொல்வதற்குத் தயங்குவது போல் தெரிந்தது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள�� : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52900-a-man-burn-his-own-bike-for-repair-issue.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T13:20:52Z", "digest": "sha1:RBHK6QWCLO67YET4H2XZI6RB4K442RHY", "length": 10970, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர் | A Man burn his own bike for Repair Issue", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\nசென்னையில் இருசக்கர வாகனத்தை அதன் உரிமையாளரே அடித்து உடைத்து நெருப்பு வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் கடந்த ஜனவரி மாதம் இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். வாகனத்தை வாங்கிய நாள் முதலே அதில் பல்வேறு பிரச்னைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் இருசக்கர வாகனத்தில் வெளியே செல்லும் போதெல்லாம் பழுதாகி நின்றுவிடுவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி பழுது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது.\nதொடர்ந்து பழுதுகள் ஏற்பட்ட போதும், வண்டியை விற்காமல் அவர் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் இருசக்கர வாகனம் சரிவர இயங்காததால், சிலமுறை கோபிநாத் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. இதனால் அவர் விரக்தியடைந்து, இருசக்கர வாகனத்தை வாங்கிய ஷோரூமுக்கு சென்று முறையிட்டுள்ளார். அத்துடன் இருசக்கர வாகனத்தின் தரம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். தன் வாகனத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் ஆவேசமாக கேட்டுள்ளார்.\nஅதற்கு ஷோரூம் ஊழியர்கள் சில பதில்களை அளித்துள்ளனர். கோபிநாத் அதில் திருப்தி அடையாததால், ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். பதிலுக்கு ஊழியர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத், ஷோரூம் முன்பே தனது இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்துள்ளார். மேலும் அதற்கு தீ வைத்துள்ளார். திடீரென ஒருவர் தனது பைக்கிற்கு தீ வைத்ததால், அது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n“பன்றிக்காய்ச்சலுக்கு விழிப்புணர்வு தேவை” - ஜே.பி.நட்டா வலியுறுத்தல்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய ஆர்வலர்கள்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி\n\"பெருமையாக இருக்கிறது\" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nஒரு எலியை பிடிக்க ரூ22 ஆயிரம் செலவா - தென்னக ரயில்வேயின் கணக்கு\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\n‘அப்துல் கலாமிற்காக மரம் நடுவோம்’ - பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பன்றிக்காய்ச்சலுக்கு விழிப்புணர்வு தேவை” - ஜே.பி.நட்டா வலியுறுத்தல்\n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Wawrinka", "date_download": "2019-10-14T12:44:18Z", "digest": "sha1:6A5VBBWICMYHF6QX5YAZHFCWPFBPEMD7", "length": 4229, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Wawrinka", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\n‘அப்துல் கலாமிற்காக மரம் நடுவோம்’ - பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Rating&id=448", "date_download": "2019-10-14T13:40:18Z", "digest": "sha1:TJKTCCD67HQDJY6ICZM77PNB7AKUJTP2", "length": 8879, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , மதுரை\nஸாப் படிப்புகள் பற்றி அறிய எந்த இணைய தளத்தைப் பார்க்கலாம்\nவெப் டிசைனிங் எங்கு படிக்கலாம்\nடேட்டா வேர்ஹவுசிங் படிப்பு முடிப்பவருக்கான வாய்ப்புகள் எப்படி\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nஎன் பெயர் மலர்விழி. நான் 10ம் வகுப்பு படிக்கிறேன். எதிர்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். எனவே, அதுதொடர்பாக எனக்கு அறிவுரை கூறுங்கள்...\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/ahmed-sali/", "date_download": "2019-10-14T14:24:12Z", "digest": "sha1:4ND7YUCLF6WJ2LXJM3DASOCARMIMLSBJ", "length": 6054, "nlines": 108, "source_domain": "kathirnews.com", "title": "Ahmed Sali Archives - கதிர் செய்தி", "raw_content": "\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தென்காசி கோழிப்பண்ணை உரிமையாளர் கைது\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் பாமக நிர்வாகி கொலை தொடர்பாக தென்காசி கோழிப்பண்ணை உரிமையாளரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 - ஆம் ...\nஅஜித் படத்தில் மகளை நடிக்க வைக்க வேண்டும்: ஸ்ரீதேவியின் கனவை நனவாக்கும் கணவர் போனிகபூர்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை\nபொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் மோடி தலைமையிலான இந்தியா : உலக வங்கி அறிக்கை\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nவருகிறது ��ீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு\nஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புள்ள தீவிரவாதிகள் 127 பேர் கைது 33 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள்\nஉலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்\nமத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/29/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-10-14T14:04:46Z", "digest": "sha1:34B6G2SY6LMWYMKGQXOCXQKNIYXCN6IA", "length": 24545, "nlines": 178, "source_domain": "senthilvayal.com", "title": "ஒரு தலைவன் உருவாக அவனது கிரகங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும்! ஜோதிடரின் ஷார்ப் கணிப்பு! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஒரு தலைவன் உருவாக அவனது கிரகங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும்\nநமது நாட்டில் பல கோடிக்கணக்கில் பணம் வைத்து இருப்பவர் தொழிலதிபதிபர்கள் எல்லாம் அரசியில் இறங்கி தலைவன் ஆக முடியவில்லை. ஆனால் அரசியல் கட்சி தலைவன் எல்லாம் பின்புலத்தில் தொழில் அதிபராக இருக்கிறார்கள்.\nசந்து பொந்து விடாமல் கட்சி கொடிகள் கட்சி தலைவர்கள் ஈசல் போல் குவிந்து கிடக்கிறார்கள் அதே ஈசல் போல் முளைத்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள் அரசியல் பொது வாழ்வு என தங்களுடைய ஆயுளை தொலைத்த தலைவர்கள் பலர் உண்டு. நமது உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அது போல்ல தான் சிறு கூட்டம் என்றாலும் சரி பெரும் கூட்டம் என்றாலும் சரி தலைவன் என்பவன் முக்கிய முதன்மை நபராக இருக்கிறார்\nஜாதிக்கு ஒரு தலைவன் மதத்திற்கு ஒரு தலைவன் இனத்திற்கு ஒரு தலைவன் கட்சிக்கு ஒரு தலைவன் ஊர்க்கு பஞ்சாயத்துக்கு ஒரு தலைவன் தொழிற்சங்கத்துக்கு ஒரு தலைவன் கமிட்டிக்கு ஒரு தலைவன் ஏரியவுக்கு ஒரு தலைவன் காலனிக்கு என தலைவன் படைக்கு ஒரு தலைவன் இப்படி திரும்பிய இடமெல்லாம் தலைவர்கள் அலும்பு தாங்க முடியாதபடி இருந்தாலும் இப்படி ஏகத்துக்கும் தலைவர்கள் உருவாக ஜோதிடத்தில் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்\nசூரியன்: அரசு அதிகார வர்க்க IAS IPS நீதிபதி ராணுவ அதிகாரி போன்ற துறை சார்ந்த தலைவனைசூரியன் உருவாக்கிறது.\nசந்திரன்: பொதுமக்கள் திரட்டி மக்களால் தேர்ந்து எடுக்கும் தலைவனுக்கு சந்திரனே காரணம்\nசெவ்வாய்: சிறு குறு பெரு தொழிற்சங்கம் தலைவன் போலீஸ் ராணுவ தளபதி போன்ற துறைகளில் தலைவனை உருவாக்க செவ்வாய் காரணமாக உள்ளார்.\nபுதன் : சிறு குறு பெரு வியாபார சங்கத் தலைவன். மார்கெட் கமிஷன் ஏஜெண்ட் சங்கத் தலைவனை வருவாக்கி தருகிறது புதன்\nகுரு: பிராமண சங்கம் வங்கி, பைனான்சியர் மடம் சாமியார் மடம் கோவில் அறங்காவலர் கல்வி காலேஜ் டிரஸ்ட் போன்ற இனங்களில் தலைவனை உருவாக்கி தருகிறது குரு\nசுக்ரன் : பெண்கள் நடத்தும் அனைத்து சங்கம் . சினிமா கலை இலக்கிய துறை சார்ந்த தலைவனை உருவாக்க சுக்ரனே காரணமாக உள்ளார்.\nசனி.. : ஜாதி சங்க தலைவன், ஜாதி கட்சி தலைவன் வாகன போக்குவரத்து துறை ரயில்வே சங்க தலைவனை உருவாக்க சனியே காரணமாக உள்ளார்.\nராகு : திருடர்கள், கொள்ளையர்கள் தாதா தீவிரவாதி கூட்டத்திற்கு தலைவனை உருவாக்க ராகுவே காரணமாக உள்ளார்.\nகேது : ஆகோரி ஆன்மீக கூட்டத்தின் தலைவன் தெய்வீக மற்றும் மாய மந்திர வித்தைகளின் கூட்டத் தலைவனை உருவாக்கி தருகிறது கேது\nமேற்கண்ட கிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் தொடர்பு இருந்தால் அந்த துறைகளில் அவர் தலைவன் என்று பெயர் எடுப்பார்.\nதலைவனுக்குரிய தகுதியை தரும் கிரகங்கள்\nசூரியன் : ஆளுமை திறன் . கட்டுப் கோப்பான வழி நடத்தும் ஆற்றல்\nசந்திரன்: பொதுமக்கள் வசியம் மனத்திடம்\nசெவ்வாய் : வீரியம் மிக்க ஆற்றல் ரத்த பாய்ச்சல் தலைவன் பேச்சு ரத்தத்தில் கலப்பது\nகுரு : மறதி இல்லாத ஞானம். அறிவுத்திறன் . ராஜ விசுவாசம் ராஜ ரகசியங்களை காப்பது.\nசனி.: ஆண்டான் அடிமை தலைவனுக்காக உயிரை கொடுப்பதும் தற்கொலை செய்வதும்.\nஇந்த 5 கிரகங்கள் உங்களது ஜாதகத்தில் லக்னம் 5, 7, 9.11. ஆகிய பாவங்களில் ஆட்சி உச்சம் நட்பு நிலைகளில் நின்று இருந்தால் அவர் தான் மாஸ் தலைவன் என்கிற பெருமைக்குரியவர்\nஒருவரது ஜாதகத்தில் குறைந்த பட்சம் நான்கு கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் அவர் தான் உலகம் போற்றும் உத்தம தலைவன்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இ���த்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-14T14:23:56Z", "digest": "sha1:ZEGBP7G65QAM6V27QISQSM4SM75ODJKS", "length": 6866, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. பி. லூக்கஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 19.62 26.38\nஅதிகூடிய ஓட்டங்கள் 55 145\nபந்துவீச்சு சராசரி n/a 18.38\n5 வீழ்./ஆட்டப்பகுதி 0 4\n10 வீழ்./போட்டி 0 0\nசிறந்த பந்துவீச்சு n/a 6/10\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 1/0 152/0\n, தரவுப்படி மூலம்: [1]\nஏ. பி. லூக்கஸ் (A. P. Lucas, பிறப்பு: பிப்ரவரி 20 1857, இறப்பு: அக்டோபர் 12 1923, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 5தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 256 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1879 - 1884 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/rowdi-gang-minister-rajendra-balaji-s-car-with-arms-py2tjh", "date_download": "2019-10-14T13:49:23Z", "digest": "sha1:APKRLBNX44GGI6PTFN4LCU3EJ5UNU53N", "length": 10403, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் அட்டகாசம்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பொதுமக்கள் முறையீடு..!", "raw_content": "\nபயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் அட்டகாசம்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பொதுமக்கள் முறையீடு..\nகன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் காரை நட்டநடு ராத்திரியில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கும்பல் மறித்து ரகளை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கண்ணபிரான். இவர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில இளைஞர் அணி தலைவராக உள்ளார். இவர் மீது பல்வேறு கொலை, கொலைமிரட்டல், ஆட்கடத்தல் வழக்கு நிலுவையில் உள���ளது.\nகடலூர் மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் வந்த அவரை இருபது வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து நெல்லை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது கோவில்பட்டி போலீசார் அவர்களது காரை மறித்து விசாரணை நடத்தினர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நெல்லை அருகே உள்ள துறையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கிருந்த கிராமத்தினருடன் சினிமாவை மிஞ்சும் வகையில் அடாவடி செய்யத் தொடங்கினர். இவர்கள் வாகனத்தில் பயங்கரமான ஆயுதங்களுடன், கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வந்ததாக அறிந்து கொண்ட மக்கள் அச்சத்தில் உரைந்தனர். அப்போது, அந்த வழியாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காரில் கன்னியாகுமரி சென்று கொண்டு இருந்தார். அவரது காரையும் கட்சி நிர்வாகிகள் மறித்தனர்.\nபின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகிகளை நெல்லைக்கு அனுப்பி வைத்தனர். அதற்கு பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார். இதற்கிடையே, நெல்லை தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கண்ணபிரானுடன் வந்த மற்றொரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.\nஅந்த காரில் அரிவாள்கள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. பின்னர் காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அந்த அமைப்பினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்ட��� சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nரூ.69 இல் அதிரடி சலுகையை அறிவித்த வோடபோன்..\nகோடிகளில் பணம் கொழிக்கும் தனியார் பள்ளி.. 2 வது நாளாக தொடர்கிறது வருமானவரிச் சோதனை ..\n மிரட்டலா வரும் 'பிகில்' ட்ரைலர் பற்றி அவசர அவசரமா அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்விட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajini-kanth-family-meeting-beforeleaves-to-america-pk8k9j", "date_download": "2019-10-14T13:02:36Z", "digest": "sha1:333ZL66XLI63T35T3QKVCEY5QEAH4QGT", "length": 11687, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமெரிக்காவுக்குப் போகும் முன் நடந்த மீட்டிங்... ரஜினி குடும்பத்தினரின் சூப்பரான ஐடியா...", "raw_content": "\nஅமெரிக்காவுக்குப் போகும் முன் நடந்த மீட்டிங்... ரஜினி குடும்பத்தினரின் சூப்பரான ஐடியா...\nரஜினிகாந்த் ஓய்வுக்காக நேற்று முன்தினம் டிசம்பர் 22 இரவு குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.\nஇன்றைய நிலையில் அரசியல் கட்சி என்று இருந்தால் அக்கட்சிக்கு என ஒரு தொலைக்காட்சி சேனல் இருந்தால் மட்டுமே அக்கட்சியின் கொள்கைகள், செய்திகள் மக்களை சென்றடைவதாக நம்பப்படுகிறது.\nதற்போது இருக்கும் பல சேனல்களில் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக இருப்பதால் சேனல் இல்லாத கட்சிகளின் நிகழ்வுகள் கூட மக்களை சென்றடைவதில்லை. அந்த வகையில் அரசியலில் களமிரங்கவுள்ள ரஜினி டிவி சேனல் ஒன்றை துவங்க உள்ளதாகவும் அதற்காக சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வந்தது.\nநடிகர் ரஜினிகாந்த் அடுத்த வருடம் அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் உள்ளார். அதனால், தனது அரசியல் பயணத்துக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று சேனல் தொடங்க திட்டமிட்டுள்ளார். தன்னுடைய ���ிரச்சாரங்கள், கொள்கைகளை பரப்ப முடிவெடுத்து இந்த சேனலை தொடங்க உள்ளார் என்கிறார்கள்.\nசென்னை விமான நிலையத்தில் செய்டியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், \"பிறக்கப்போகும் 2019 புத்தாண்டில் மக்கள் அனைவரும் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். எதிர்பார்ப்பை படம் பூர்த்திசெய்யும் படமாக ‘பேட்ட’ இருக்கும் என நம்புகிறேன்.\nதொடர்ந்து பேசிய அவர், என்னுடைய பெயரில் வேறு யாரோ தொலைக்காட்சி சேனல் தொடங்க முயற்சிப்பதாக எனக்குத் தகவல் வந்தது. அதற்கு முன்பாக எனது பெயரில் தொலைக்காட்சி சேனலுக்கு நான் பதிவு செய்துள்ளேன் என்று ரஜினிகாந்த் கூறினார்.\nஇந்நிலையில், அமெரிக்காவிற்கு செல்லும் முன் குடும்பத்தினருடன் மீட்டிங்கில், சூப்பர்ஸ்டார் டிவி, தலைவர் டிவி, ரஜினி டிவி ஆகிய பெயர்களில் ரஜினி தேர்ந்தெடுத்திருப்பது ரஜினி டிவி. அதற்குக் காரணம், ரஜினி என்கிற பெயரை வைத்துவிட்டால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்பு செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளார்களாம்.\nஒவ்வொரு மாநிலத்திலும் நடிகர்களில் சூப்பர்ஸ்டார் இருப்பார்கள், தலைவர் என்றாலும் வேறு யாரையாவது குறிக்கலாம். எனவே, ரஜினி என்கிற பெயர் எல்லா மாநிலத்திலும் மட்டுமல்ல உலகம் முழுவதும் வியாபாரத்துக்கு உதவும் என்று நினைத்து இந்தப் பெயரை உறுதி செய்திருக்கிறார்களாம் ரஜினி குடும்பத்தினர்.\nஅவர் பெயரில் தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்தத் தகவலை மீடியாக்கள் முன்னதாகவே வெளியிட்டுவிட்டன. ரஜினி தரப்பில் அதனை உறுதிப்படுத்த முடியாமல் இருந்த நிலையில் அச்செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் ரஜினி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்ப��� வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nவேளாங்கண்ணி ஆலயமும், சாந்தோம் சர்ச்சும் இந்து கோயில்களாம்... அதை மீட்க போராட்டம் துவக்கம்.. மோடி கையில் பகீர் ரிப்போர்ட்\nப.சிதம்பரத்தை மீண்டும் சிறையில் தள்ள பக்காவாக ஸ்கெட்ச்... அதிரடி காட்டும் பாஜக...\n’தலைவர் 168’ரஜினி படத்தில் டி.இமான் இருக்காரு...ஆனா இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-saddens-after-seeing-trailer-pf-komali-359139.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T13:51:45Z", "digest": "sha1:4QJY6WKLYCQAPLW24BYFTM4J3ZFIDAX5", "length": 17824, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினியை விமர்சிப்பதை நகைச்சுவையாக பார்க்க முடியாது.. கோமாளி டிரைலர் பார்த்து வருந்திய கமல் | Kamal Haasan saddens after seeing trailer of Comali - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies பி��் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியை விமர்சிப்பதை நகைச்சுவையாக பார்க்க முடியாது.. கோமாளி டிரைலர் பார்த்து வருந்திய கமல்\nசென்னை: கோமாளி டிரைலரில் ரஜினியின் அரசியல் வருகையை விமர்சனம் செய்துள்ளதை நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என கமல்ஹாசன் வேதனை தெரிவித்தார்.\nரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவதாக உறுதியளித்தார். ஆனால் அவர் இதுவரை கட்சியை தொடங்கவில்லை. இவர் கூறியதன் பிறகு கமல்ஹாசனே கட்சி தொடங்கிவிட்டார்.\nஇந்த நிலையில் ரஜினி இன்னும் கட்சி தொடங்காதது குறித்து சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர். இதனால் ரஜினி ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் அவ்வப்போது வார்த்தை போர் நடக்கும்.\nஇந்த நிலையில் கோமாளி என்ற படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியானது. இதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி விமர்சனம் இடம் பெற்றுள்ளது. இந்த படம் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி, அதன் பாதிப்புகள் குறித்து நகைச்சுவையாக இந்த படம் விவரிக்கிறது.\nஇதில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இது இவரது 24ஆவது படமாகும். இதை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.\nஇதில் கோமாவால் பாதிக்கப்பட்ட நபராக ஜெயம் ரவி நடித்துள்ளார். ஒரு காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அறிவிப்பதை டிவியில் செய்தியாக பார்க்கும் ஜெயம் ரவி, இது 96-ஆவது வருஷம். யாரை ஏமாற்றுகிறீங்க என கூறுகிறார்.\nநம்மவர் அவர்கள் இன்று காலை\nஅதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார்\nஇதை பார்த்த கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி ட்ரைலர் பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார் என தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth kamal haasan ரஜினிகாந்த் கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/icici-bank-sbi-stanchart-top-bank-frauds-list-rbi-276816.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T12:55:41Z", "digest": "sha1:ASXR256DVQ3PKCPOCFUXJJ44W6BI6INV", "length": 15221, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கி மோசடி பட்டியலில் ஐ.சி.ஐ.சி.ஐ முதலிடம்.. ரிசர்வ் வங்கி ஷாக் ரிப்போர்ட் | ICICI Bank, SBI, StanChart top bank frauds list: RBI - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் 33 ஐஎஸ் ஆதரவாளர்கள் அதிரடி கைது\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nMovies தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கி மோசடி பட்டியலில் ஐ.சி.ஐ.சி.ஐ முதலிடம்.. ரிசர்வ் வங்கி ஷாக் ரிப்போர்ட்\nமும்பை: 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வங்கிகளில் நடந்த மோசடிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐசிஐசிஐ முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ இரண்டாவது இடத்தில் உள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வங்கிகளில் நடந்த மோ��டிகள் குறித்த ஆய்வு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.\nஇப்பட்டியலில் 455 வழக்குகளுடன் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 429 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.\nமூன்று மற்றும் நான்காம் இடத்தில் ஸ்டாண்டர்டு சாட்டர்டு 244, எச்டிபசி வங்கியில் 237 வழக்குகள் உள்ளது. ஆக்ஸிஸ் வங்கியில் 189 மோசடி வழக்குகளும், பாங்க் ஆப் பரோடாவில் 176 மோசடி வழக்குகளும், சிட்டி வங்கியில் 150 மோசடி வழக்குகளும் நடந்துள்ளன.\nமோசடிகளின் மதிப்பு அடிப்படையில் எஸ்பிஐ வங்கியில் ரூ.2,236.81 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளன. அடுத்ததாக பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.2,250.34 கோடிக்கும், ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.1998.49 கோடிக்கும் மோசடிகள் நடந்துள்ளன.\nமோசடியில் ஈடுபட்ட வங்கிப் பணியாளர்களின் பெயர்ப் பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ளவர்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொழில்முனைவோருக்கு வரப்பிரசாதம்.. InstaBIZ சேவை தளத்தை அறிமுகப்படுத்திய ஐசிஐசிஐ.. என்ன சிறப்பு\nரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் முறைகேடு… அமலாக்கத்துறை முன் சந்தா கோச்சார் விசாரணைக்காக ஆஜர்\nஐசிஐசிஐ வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் திருப்பம்.. விசாரணை தகவல்கள் கசிவு… அதிகாரி டிரான்ஸ்பர்\nரூ.3,250 கோடி கடன் முறைகேடு.. சந்தா கோச்சார் மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு\nஐசிஐசிஐ சிஇஓ சாந்தா கோச்சாருக்கு கட்டாய விடுப்பு - சிஓஓ ஆக சந்தீப் பக்ஷி நியமனம்\nவீட்டுக்கடன்: வட்டி விகிதத்தை குறைத்த தனியார் வங்கிகள்\nவங்கி ஆவணங்களில் “தில்லுமுல்லு” – ஐசிஐசிஐ, பேங்க் ஆப் பரோடாவிற்கு ரிசர்வ் வங்கி அபராதம்\nகடன்களுக்கான வட்டியை உயர்த்தின ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகள்: உங்கள் வீட்டு லோன் நிலை என்ன\nஐசிஐசியை உடன் ராக்கியை கொண்டாடுங்கள்\nICICI Bank Money2India- உடன் அன்னையர் தினத்தை கொண்டாடுங்கள்\n2-வது காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் லாபம் ரூ1,960 கோடி\nICICI Bank Money2India-உடன் பண்டிகையை கொண்டாடுங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nicici bank sbi rbi ஆர்பிஐ எஸ்பிஐ வங்கி மோசடி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/bjp-l-ganesan-says-about-bharthiyars-saffron-turban-image-353269.html", "date_download": "2019-10-14T13:23:34Z", "digest": "sha1:LWQF6VTOJDFDK46TEG427CQ5YWZUACVE", "length": 17212, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பச்சை கலர் பாரதியார்... இல.கணேசனுக்கு எச். ராஜா பரவாயில்லை போலிருக்கே! | BJP L Ganesan says about Bharthiyars saffron turban image - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\nMovies ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபச்சை கலர் பாரதியார்... இல.கணேசனுக்கு எச். ராஜா பரவாயில்லை போலிருக்கே\nநாகை: எச்.ராஜாவே பரவாயில்லையே போலிருக்கே.. பாரதியாரின் தலைப்பாகை ஓவியரின் கற்பனை என்றார். ஆனால் இல.கணேசனோ, பாரதியார் கோட் பச்சை கலரில் இருக்கிறதே.. அதை பத்தி ஏன் யாருமே கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nநமக்கு வெள்ளை கலரிலேயே பார்த்து பழகிப்போன பாரதியாரின் தலைப்பாகை, காவி நிறமானதும் சர்ச்சையானது. இது எதேச்சையானது என்றது பள்ளிக்கல்விதுறை இது ஒரு கற்பனை ஓவியம் என்றார் எச்.ராஜா\nஆனால் பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய யெற்குழு உறுப்பினருமான இல கணேசன், காவி நிற தலைப்பாகைக்கு விளக்கம் சொல்லாமல், பாரதியின் கோட் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்.\nநாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோயிலுக்கு இல கணேசன் சாமி கும்பிட வந்தார். பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சொன்னதாவது:\n\"இப்ப இருக்கிற இளைஞர்களுக்கு தமிழே தெரியாத நிலை உள்ளது. இதில், கல்விக்கொள்கையில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை கூட புரிந்துகொள்ளாமல் எதிர்கட்சிகள் பிரச்சனை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. புதிய கல்விக் கொள்கையில் இந்தி விருப்பப் பாடமாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.\nஇதுவா அதுவா.. அவரா இவரா.. ஒரே குழப்பமா இருக்கேப்பா.. திமுகவுக்கு புது சவால்\nபாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருக்கிறதா சொன்னவங்க.. அவரது கோட் பச்சை நிறத்தில் இருப்பது பற்றி ஏன் யாருமே இதுவரைக்கும் கேள்வி எழுப்பவில்லை\" என்று கூறினார்.\nபாரதியாருக்கு பச்சை கலர் கோட் போட்டிருப்பதை இல கணேசன் வலிந்து சொல்ல காரணம் தெரியவில்லை. அதே சமயத்தில் பச்சை கலரை குறிப்பிட்டு சொல்லும் இல கணேசனுக்கு ஏன் வெள்ளை கலர் தெரியாமல் போனதும் என்றும் தெரியவில்லை\nஆக மொத்தத்தில் ஆளாளுக்கு பாரதியாருக்கும் இப்போது கலர் பூச ஆரம்பித்து விட்டனர்.\nகரும் சாந்தின் நிறம் ஒரு குட்டி\nவெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி.. இது பாரதியார் பாடிய பாடல்தான்.. கலர் பூசி அவரை களங்கப்படுத்தாம.. அவரை அவர் பாட்டுக்கு இருக்க விடுங்கப்பா.. நல்லதாப் போச்சு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n580 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை.. 5 மாதம் கழித்து 2.1 கிலோ எடை.. நாகை அரசு மருத்துவர்கள் சாதனை\nஇங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ரூ.42 கோடி ஊழல் செய்துள்ளார்.. அவர்தான் அடுத்த கைது.. எச்.ராஜா ஆரூடம்\nகொடியேற்றத்துடன் துவங்கியது, வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா\nஅம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு.. வேதாரண்யம், கோவையில் போராட்டம்.. போலீஸ் குவிப்பு\nவேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு\nவேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கர் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு\nகாதலித்தபோது நெருக்கமாக எடுத்த போட்டோ.. மாப்பிள்ளைக்கு அனுப்பிய காதலன்.. விஷம் குடித்த இளம் பெண்\n19 வயசு கவுசல்யா.. காதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட 35 வயசு புதுமாப்பிள்ளை பாக்யராஜ்\nமழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\nமாட்டுக்கறி சாப்பிட்டா வெட்டுவாங்களா.. தாக்கப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக வைரலாகும் ஹேஷ்டேக்\nஆயிரம் சொல்லு.. மாட்டுக்கறி.. மாட்டுக்கறிதான்யா.. போட்டோ போட்ட இளைஞரை கத்தியால் குத்திய கும்பல்\n\"சாக விடுங்க சார்.. எங்களை துரத்தி அடிக்கிறாங்க... கலெக்டர் ஆபீசில் அழுது புலம்பிய வசந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ilaiyaraaja-pays-homage-ms-viswanathan-231070.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T14:21:28Z", "digest": "sha1:5XA7O5MO4D2DPPIUQX3D3ULRADVENCPV", "length": 14401, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜா நேரில் அஞ்சலி | Ilaiyaraaja pays homage to MS Viswanathan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\nSports ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்ரா.. கடுப்பில் கையை உடைத்துக் கொண்ட வீரர்.. அதிர்ச்சி சம்பவம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜா நேரில் அஞ்சலி\nமறைந்த இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார்.\nஇன்று அதிகாலை எம்எஸ் விஸ்வநாதன் மரணமடைந்த செய்தியை அறிந்ததும், திருவண்ணாமலையிலிருந்த இளையராஜா உடனடியாக சென்னை திரும்பினார்.\nஎம்எஸ் விஸ்வநாதன் உடல் வைக்கப்பட்டுள்ள சாந்தோம் வீட்டுக்குச் சென்ற இளையராஜா, மலர் மாலை சாத்தி அஞ்சலி செலுத்தினார்.\nஎம்எஸ் விஸ்வநாதன் சில தினங்களுக்கு முன் உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது, அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார் இளையராஜா. அவருடன் சிறிதுநேரம் பேசினார் எம்எஸ்வி. சாப்பி மறுத்து வந்த எம்எஸ்விக்கு அப்போது இளையராஜா உணவு ஊட்டினார்.\nஇளையராஜாவும் எம்எஸ்வியும் மெல்லத் திறந்தது கதவு, இரும்புப் பூக்கள், செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன், விஷ்வ துளசி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nEXCLUSIVE: இளையராஜா - எஸ்.பி.பி.. இவங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை.. மனம் திறக்கிறார் மனோ\nபொள்ளாச்சி சம்பவம் போல இன்னொன்று நடந்து விடக் கூடாது.. இளையராஜா ஆதங்கம்\nபாட்டு வேணுமா.. பேச்சு வேணுமா.. சுஹாசினியை ஓட விட்ட இளையராஜா\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஇப்ப வர்ற பாட்டெல்லாம் கேட்காதீங்க.. இளையராஜா தடாலடி\nகாசு வாங்கிட்டுதானே கச்சேரி பண்றீங்க.. அப்ப எனக்கும் பங்கு கொடுங்க.. இளையராஜா அதிரடி\nசாலையில் நடப்பது யார்னு பாருங்க.. இதனால்தான் இவர் ராஜா\nகருணாநிதியின் உடல்நிலை எப்படி உள்ளது\nஇடைவிடாது ஒலிக்கும் ராஜாவின் பாடல்��ள் 1980, 90களைத் தாண்டாத திண்டுக்கல் தேசம்\nஒற்றை துணுக்கு காற்றின் வழியே பறந்து வந்து.. செவியில் விழுந்து.. இதயம் விழுந்து.. ராஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nilayaraja ms viswanathan இளையராஜா எம்எஸ் விஸ்வநாதன்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nஅதிமுக குடும்ப கட்சி அல்ல.. தொண்டர்களின் கட்சி.. முதல்வர் மாஸ் பிரச்சாரம்.. மக்கள் பெரும் வரவேற்பு\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-people-can-watch-the-counting-votes-live-praveen-kumar-lse-201078.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-10-14T13:57:57Z", "digest": "sha1:WA6T2CMATGQENNBIZQJ43YF2MDMCRUZ4", "length": 18550, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் வாக்கு எண்ணிக்கையை வீட்டில் இருந்தே பார்க்க 'public.gelsws.in' | TN people can watch the counting of votes live: Praveen Kumar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்கள் வாக்கு எண்ணிக்கையை வீட்டில் இருந்தே பார்க்க public.gelsws.in\nசென்னை: வாக்கு எண்ணிக்கையை மக்கள் வீட்டில் இருந்தே பார்க்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் நடக்கும் வாக்கு எண்ணிக்கையை வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக public.gelsws.in என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை வீடியோவில் பார்வையிட விரும்புவோர், முதலில் வெப்சைட்டில் பெயர், தொலைபேசி எண்களை வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nஅதன்பிறகு அவர்களுக்கு பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம் வெப்சைட்டில் வாக்குப்பதிவை பார்வையிடலாம். இந்த வசதி இன்று காலை 8 மணி முதல் கிடைக்கும். மேலும், ஒரு பார்வையாளர் 5 நிமிடங்களுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட முடியும். அதன்பிறகு இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் பார்வையிட புதிதாக லாக் இன் செய்ய வேண்டும்.\n* public.gelsws.in வெப்சைட் சென்று உங்கள் பெயர், செல்போன் நம்பர் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். எஸ்எம்எஸ்ஸில் பாஸ்வேர்ட் வரும். இதை பயன்படுத்தி வெப்சைட்டுக்குள் செல்லலாம்.\n* தமிழகத்தின் 39 தொகுதிகளின் பெயர் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\n* எந்த நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை நாம் பார்க்க விரும்புகிறோமோ, அந்த தொகுதியின் பெயரில் ‘கர்சர்' வைத்து கிளிக் செய்ய வேண்டும்.\n* நாடாளுமன்ற தொகுதியின் 6 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களில் ‘கர்சர்' வைத்து கிளிக் செய்தால், குறிப்பிட்ட அந்த சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை நேரடியாக பார்க்கலாம்.\n* கம்ப்யூட்டரின் முழு ஸ்கிரினில் பார்க்க வீடியோ காட்சியின் இடது பக்கம் கீழே டிவி போன்று உள்ள ஐகானை அழுத்தினால் காட்சிகள் தெளிவாகவும் பெரிதாகவும் தெரியும்.\n* தேர்தல் கமிஷன் செய்தி குறிப்பி��் வாக்கு எண்ணிக்கை குறித்த வீடியோ இன்று காலை 8 மணி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\n* ஆனால் வெப்சைட் நேற்று பிற்பகல் முதலே இயங்க துவங்கிவிட்டது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் நடந்த பல்வேறு காட்சிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன.\n* விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட சில தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மைய காட்சிகளை மாலை 5 மணிக்கு மேல் பார்க்க முடிந்தது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்\nமோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nவெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி\nதேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha election 2014 vote counting live லோக்சபா தேர்தல் 2014 வாக்கு எண்ணிக்கை நேரடி ஒளிபரப்பு\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vidyasagar-rao-thanks-tamilnadu-people-297604.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T14:13:35Z", "digest": "sha1:BRIBKDS4IDYMCYMLHFJQ24WCYGOOYSPI", "length": 15522, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. மரணம், ஜல்லிக்கட்டு விவகாரங்களில் ஒழுக்கத்தோடு நடந்த தமிழக மக்கள்.. வித்யாசாகர் ராவ் உருக்கம் | Vidyasagar Rao thanks Tamilnadu people - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. மரணம், ஜல்லிக்கட்டு விவகாரங்களில் ஒழுக்கத்தோடு நடந்த தமிழக மக்கள்.. வித்யாசாகர் ராவ் உருக்கம்\nசென்னை: தமிழக மக்களுக்கு, விடைபெறப்போகும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.\nதமிழக பொறுப்பு ஆளுநராக, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித்தை முழு நேர ஆளுநராக சமீபத்தில் குடியரசு தலைவர் அறிவித்தார். தமிழக அரசு சார்பில் வித்யாசாகர் ராவுக்கு நாளை பிரிவுபசார நிகழ்ச்சி ���டத்தப்படுகிறது. வித்யாசாகர் ராவ் ஆளுநராக பொறுப்பு வகித்த காலகட்டம் பல்வேறு அரசியல் காரணங்களால், தமிழகத்து வரலாற்றில் மிக முக்கிய காலகட்டமாகிவிட்டது.\nஇதையொட்டி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழக மக்கள் என்மீது அன்போடும், பாசத்தோடும் இருந்தார்கள். ஜெயலலிதா மறைவு, ஜல்லிக்கட்டு விவகாரம், வர்தா புயல் பாதிப்பு போன்ற தருணங்களில், மக்கள் மிகவும் அமைதியாகவும், ஒழுக்கத்துடனும் நடந்துகொண்டார்கள்.\nதொழில்நுட்பம், சுகாதாரத்துறை ஆகியவற்றில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. மகிழ்ச்சி, அமைதி, வளர்ச்சியுடன் தமிழக மக்கள் செழித்தோங்க வாழ்த்துகிறேன்.\nமுதல்வர், அமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்திற்கு கமிட்டிகள் அமைத்தது, உயர் கல்வித்தரத்தை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் ஆளுநர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் vidyasagar rao செய்திகள்\nஆளுநர் பதவி காலம் முடிந்தது.. தெலுங்கானா அரசியலில் குதிக்கும் வித்யாசாகர் ராவ்\nபொறுப்பு ஆளுநர் ஓடி வந்தார்.. வந்த வேகத்தில் திரும்பிச் சென்றார்.. மறக்க முடியாத டிச.4 #jaya\nசசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்... தமிழக முன்னாள் ஆளுநரின் புத்தகத்தின் தகவல்\nமுக்கியமான 'அந்த நாட்கள்'... வித்யாசாகர் ராவின் புத்தகத்தில் உள்ளது இதுதானாம்\nதமிழக மீடியாக்களா, அப்பப்பா... மனம் திறந்த முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்\nமுதல்வர் நாற்காலியில் அமர பேராசைப்பட்ட சசிகலா.. வேட்டு வைத்த வித்யாசாகர் ராவ்\nசென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு விழா: விடைபெற்றார் ஆளுநர் வித்யாசாகர்\nதமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நாளை மறுநாள் பதவியேற்பு.. நாளை சென்னை வருகை\nநடுநிலையான ஆளுநர் வித்யாசாகர் ராவ்.. வைகோ புகழாரம்\nபொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரியாவிடை\nதிங்களன்று சென்னை வரும் ஆளுநர் வித்யாசகர் ராவ்... மீண்டும் சூடு பிடிக்கும் தமிழக அரசியல்\nதகுதி நீக்க வழக்கு சூடு தணிந்ததால் சென்னையிலிருந்து நாக்பூர் செல்கிறார் ஆளு��ர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvidyasagar rao governor tamilnadu ஆளுநர் தமிழகம் நன்றி வித்யாசாகர் ராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/sports/5-most-expensive-players-in-rising-pune-supergiants-history/photoshow/57165140.cms", "date_download": "2019-10-14T13:47:41Z", "digest": "sha1:LPJE2CP6YXFZB2HUEHGUFB326IIVXXNF", "length": 5292, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "5 most expensive players in rising pune supergiants’ history- Samayam Tamil Photogallery", "raw_content": "\nபுனே அணியின் காஸ்லியான வீரர்கள் இவர்கள் தான் \nபுனே அணியின் காஸ்லியான வீரர்கள் இவர்கள் தான் \nமிட்சல் மார்ஷ்: ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான இவர், மிடில் அர்டட் பேட்டிங்கிலும் அவ்வப்போது சிறப்பாக செயல்படும் திறமை பெற்றவர். இவரது மதிப்பு ரூ. 4.8 கோடியாகும்.\nமுதல் ஸ்லைடிலிருந்து பார்க்க கிளிக் செய்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/22012702/Several-rounds-of-rounds-were-found-near-Ponnaravaradi.vpf", "date_download": "2019-10-14T13:48:21Z", "digest": "sha1:QOBWY5F6EB3IJYCRTVCLGG7WUKHWHCUC", "length": 14180, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Several rounds of rounds were found near Ponnaravaradi || பொன்னமராவதி அருகே பல ஆண்டுகளுக்கு முந்தைய 7 வட்டக்கற்கள் கண்டெடுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொன்னமராவதி அருகே பல ஆண்டுகளுக்கு முந்தைய 7 வட்டக்கற்கள் கண்டெடுப்பு + \"||\" + Several rounds of rounds were found near Ponnaravaradi\nபொன்னமராவதி அருகே பல ஆண்டுகளுக்கு முந்தைய 7 வட்டக்கற்கள் கண்டெடுப்பு\nபொன்னமராவதி அருகே பல ஆண்டுகளுக்கு முந்தைய 7 வட்டக்கற்கள் கண்டெடுக்கப்பட்டது.\nபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பழமை வாய்ந்த கோவில் ஒன்று அமைந்திருப்பதாக அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அளித்த தகவலை தொடர்ந்து புதுகோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், உறுப்பினர்கள் இயற்கை ஆர்வலர் மணிகண்டன், ஆசிரியர் சோலச்சி திருப்பதி உள்ளிட்ட குழுவினர் காட்டுப்பகுதிக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 7 வட்டக்கற்கள் கண்டெடுக���கப்பட்டன.\nஇதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், மலையடிப்பட்டி நெடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேலச்சுங்காடு மொக்காண்டி கொம்படி கோவில் பெருங்கற்கால நினைவு சின்னமான வட்டக்கற்கள் மையத்தில் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்து உள்ளது. கோவிலின் முக்கிய வழிபாட்டு பகுதியில் இருந்த கல்வட்டம் மற்றும் கல்திட்டை முழுமையாக அகற்றப்பட்டு, அதில் இருந்த கற்பலகைகள் கோவிலுக்கு நேர் எதிர்புறத்தில் கிடத்தப்பட்டு பலி பீடமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதன் அருகாமையில் இருக்கும் 2 வட்டக்கற்கள் முழுமையாக சிதைக்கப்படாமல் கல்லறை அமைப்புகளுடன் உள்ளது.\nஇத்தகைய வழிபாட்டு முறை கோவில் கட்டுமான அமைப்புகளுக்கும் உருவ வழிபாட்டுக்கும் முந்தையது. பெரும்பாலும் 7 வட்டக்கற்கள் முழுமையாகவும், பகுதியளவு சிதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டு உள்ளது.\nஇந்த வட்டக்கற்கள் ஒட்டைப்பிச்சான் வகையறா எனப்படும் முத்தரையர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வட்டக்கற்கள் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரை பழமையானது என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட அறிவியல் பூர்வ காலக்கணிப்புகளின்படி தற்போது நம்மால் அடையாளம் காணப்பட்ட வட்டக்கற்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம்.\n1. திருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு\nதிருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.\n2. திருவையாறு அருகே, குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுப்பு\nதிருவையாறு அருகே குளத்தை தூர்வாரியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.\n3. கோடங்குடி கிராமத்தில் மண்ணில் புதைந்திருந்த சிவலிங்கம் கண்டெடுப்பு\nகோடங்குடி கிராமத்தில் விவசாய நிலத்தில் புதைந்திருந்த சிவலிங்கத்தை கண்டெடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.\n4. குடவாசல் அருகே வாய்க்காலில் புதைந்திருந்த உலோக பாதங்கள் கண்டெடுப்பு\nகுடவாசல் அருகே வாய்க்காலில் புதைந்திருந்த உலோக பாதங்கள் கண்டெடுக்கப்பட்டன.\n5. பேட்டை அருகே கால்வாய் கரையில் முருகன் சிலை கண்டெடுப்பு\nபேட்டை அருகே கால்வாய் கரையில் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறா��்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2019-10-14T13:12:10Z", "digest": "sha1:PF3PVJDXPIEP7CHGQHV2IBRI7JKD5XGW", "length": 11801, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "டிடி ராமகிருஷ்ணன். பிரான்ஸிஸ் இட்டிக்கோரா", "raw_content": "\nTag Archive: டிடி ராமகிருஷ்ணன். பிரான்ஸிஸ் இட்டிக்கோரா\nஉலகமெங்கும் நாவல் என்ற வடிவம் சென்றுசேர்ந்த காலம் என 1800 களின் இறுதியைச் சொல்லலாம். அப்போது அவ்வடிவத்தால் பெரிய அதிர்ச்சியை அடைந்தவர்கள் முழுக்க மரபான காவிய வாசகர்கள். உலகமெங்கும் அவர்கள் நாவலை நிராகரித்துப்பேசிய ஏராளமான பதிவுகள் உள்ளன அவர்கள் நாவலுக்குச் சொன்ன குறைகளை இப்படிச் சொல்லலாம் 1. அது தேவையற்ற தகவல்களை சொல்கிறது. அழகுணர்ச்சி அற்ற வெறும் விவரணைகளை அளிக்கிறது. 2 வாழ்க்கையைச் சொல்லவேண்டியதில்லை. வாழ்க்கையின் உச்சங்களையும் அழகுகளையும் சாராம்சத்தையும் சொன்னால் போதும் 3 அது எளிய …\nTags: 18ஆவது அட்சக்கோடு [அசோகமித்திரன்], அனந்தமூர்த்தி[சம்ஸ்காரா], ஆனந்தமடம் [பங்கிம்சந்திரர்], ஆரோக்கிய நிகேதனம் [தாராசங்கர் பானர்ஜி, இந்துலேகா [சந்துமேனன்], இமையம்[செடல்], எம்.கோபாலகிருஷ்ணன் [மணல்கடிகை], எஸ்.ராமகிருஷ்ணன் [யாமம் நெடுங்குருதி], ஒரு புளியமரத்தின் கதை [சுந்தர ராமசாமி], கணதேவதை, கோணங்கி[ பாழி பிதிரா], கோரா [தாகூர்], கௌதம் சன்னா [குறத்தியாறு], சாந்தலா [கே.வி.புட்டப்பா], சீர்ஷேந்து முகோபாத்யாய[கறையான் ], சு.வெங்கடேசன் [காவல்கோட்டம்], செந்நிற அறையின் கனவு [கேவோ ஸ்யுகின்], சொ தருமன் [கூகை], ஜெங்கியின் கதை [முரசக்கி ஷிகிபு], ஜெயசோமநாத் [ கெ.எம் முன்ஷி], ஜோ டி குரூஸ்[கொற்கை ஆழிசூழ் உலகு], டி.பி.ராஜீவன் [பாலேரிமாணிக்யம் ஒரு நள்ளிரவுக்கொலையின் கதை], டிடி ராமகிருஷ்ணன். பிரான்ஸிஸ் இட்டிக்கோரா, டிபிஎன் [கோட்டூர் வாழ்க்கையும் எழுத்தும்], தலைமுறைகள் [நீல பத்மநாபன்], தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ்மன், தேவிபாரதி[ நிழலின் தனிமை], நாவல் கோட்பாடு, நீர்வேலி[ ஷி ந்யான்], நீலகண்டப்பறவையைத் தேடி[அதீன் பந்த்யோபாத்யாய] சீர்ஷேந்து முகோபாத்யாய[கறையான் ], பா.வெங்கடேசன் [தாண்டவராயன் கதை], பாதேர் பாஞ்சாலி[விபூதிபூஷண் பந்தியோபாத்யாய], பூமணி[அஞ்ஞாடி], பொய்த்தேவு [க.நா.சு], மண்ணும் மனிதரும் [சிவராம காரந்த்], மார்த்தாண்ட வர்மா [சி வி ராமன்பிள்ளை], மார்ஷல் புரூஸ்த், முருகவேள்[மிளிர்கல்], மூன்று அரசுகளின் கதை [லுவோ குவான்ஷான்], மேற்குநோக்கியபயணம்[வு செங்கன்], யுவன் சந்திரசேகர்[ மணல்கேணி, ரெயினால்ட்ஸ்[ லண்டன் அரண்மனை ரகசியங்கள்]\nசிறுகதைகள் - என் மதிப்பீடு -1\nவாக்களிக்கும் பூமி 7, ஹார்வார்ட்\nகரிசலின் ருசி - பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nநேரு – ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t1697-topic", "date_download": "2019-10-14T12:56:46Z", "digest": "sha1:MZXT6VRD7W2K2MOYV3H5CCB7EPTZEYXM", "length": 20083, "nlines": 157, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சர்க்கரைக்கும் வியாதிக்கும் சம்பந்தம் உண்டா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா\n» தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாள்..\n» உலக புத்தகத்தின் முதல் அடி, தமிழன் தான்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:38 pm\n» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...\n» தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்\n» வேலன்:-வெவ்வேறு நாட்டினுடைய அலாரம் கடிகாரம் பயன்படுத்த\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am\n» சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am\n» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am\nby பழ.முத்துராம��ிங்கம் Today at 11:01 am\n» இதயத்திற்கு நடிக்க தெரியாது, துடிக்க மட்டுமே தெரியும்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am\n» ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am\n» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am\n» * உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள்.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am\n» தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:40 am\n» வலை பாயுதே- குங்குமம்\n» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…\n» பார்வதி கல்யாணம் - வர்ஷா புவனேஸ்வரி ஹரிகதா {காணொளி}\n» தாய்மை அடைந்த பெண்களுக்கு தைரியம் வர வேண்டும் - சமீராரெட்டி.\n» கபடி பயிற்சியாளர் வேடத்தில் தமன்னா\n» விஜய் நடிக்கும் 64-ஆவது படம்\n» டாக்டர் சர்டிபிகேட் வாங்கிட்டு வர சொன்னேனே வாங்கிட்டு வந்தியா\n» பிரெஞ்சு முத்தம் கேட்ட மனைவியின் நாக்கை அறுத்த கணவன்\n» தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீன அதிபர் சொன்ன தத்துவ கதை...\n» 'சினிமாவுக்கு போன இலக்கியவாதிகள்\n» 'சீர்காழி கோவிந்தராஜன்' நுாலிலிருந்து:\n» நாதஸ்வர சக்கரவர்த்தி, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை,\n» பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் டிஸ்மிஸ்\n» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை\n» வேலன்:-டிரைவ்களின் விவரம் ட்ரீசைஸ் மூலம் அறிந்துகொள்ள\n» இதப்படிங்க முதல்ல..... - வாரமலர் தரும் சினிமா செய்திகள்\n» அசுரர் தம்மை வென்ற வடிவேலன் =\n» ஒரு வெட்கம் வருதே வருதே -திரைப்பட பாடல் காணொளி\n» தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது: சுரேஷ் காமாட்சி காட்டம்\n» கடல் பாசியில், ‘ஸ்ட்ரா\n» வைட்டமின் குறை தீர்க்கும் செயலி\n» எளிதில் நிறுவ ஒரு சூரிய மின் பலகை\n» இன்று உலக பெண் குழந்தைகள் தினம்: தலைசிறந்த பெண்ணியவாதிகளின் 12 கூற்றுகள்\n» நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் - காமராஜர் பொன்மொழிகள்\n» முல்லா நஸ்ருதீன் கதை\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி\nசர்க்கரைக்கும் வியாதிக்கும் சம்பந்தம் உண்டா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nசர்க்கரைக்கும் வியாதிக்கும் சம்பந்தம் உண்டா\nநம்ம வீட்டுல தீபாவளிக்கு என்ன பண்ணியிருக்கே\nஸ்வீட் பண்ணியிருக்கேன். இந்தாங்க, சாப்பிடுங்க\nசர்க்கரை சமாச்சாரமே எனக்கு வேண்டாம்\nசர்க்கரை வியாதி வந்துட்டா என்ன பண்றது\nசர்க்கரை அதிகமா சாப்பிட்டா உடனே சர்க்கரை வியாதி வந்துடும்னு நினைக்கிறது ஒரு தப்பான அபிப்பிராயமாம்\n சர்க்கரைக்கும், வியாதிகளுக்கும் உள்ள சம்பந்தம் என்னங்கறதைப் பத்தி அமெரிக்காவுலேயும், இங்கிலாந்திலேயும் சில ஆராய்ச்சிகள்லாம் நடந்திருக்கு அதோட முடிவு என்ன தெரியுமா\nசர்க்கரை சாப்பிடறதுக்கும், கடுமையான நோய்களுக்கும் உண்டுன்னு சொல்றதுக்கு போதுமான ஆதாரம் இல்லையாம் பல் சிதைவுக்கும் சர்க்கரைக்கும் மட்டும் சம்பந்தம் இருக்குதாம். மத்தபடி வேறே ஒண்ணுமில்லையாம்\nஅப்படின்னா சர்க்கரை வியாதிக்காரங்க.. சர்க்கரை சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர்கள் சொல்றாங்களே அது எப்படி\nஏற்கனவே அவங்க உடம்பாலே, சர்க்கரையை திறமையான முறையிலே உபயோகப்படுத்திக்க முடியலே அப்படி இருகறப்போ அதிகப்படியா சர்க்கரை சாப்பிட்டா அது அவங்க உடம்புக்கு அதிகப்படியான வேலைதானே அப்படி இருகறப்போ அதிகப்படியா சர்க்கரை சாப்பிட்டா அது அவங்க உடம்புக்கு அதிகப்படியான வேலைதானே\nஅப்படின்னா, சாதாரணமா இருக்கறவங்க சர்க்கரை அதிகமா சாப்பிடறதுனாலே சர்க்கரை வியாதி வந்துடாதுங்கறீயா\nவந்துடும்ன்னு சொல்றதுக்கு விஞ்ஞான ரீதியா ஆதாரம்எதுவும் இல்லே\nரவா லாடுன்னு சொன்னா அதுலே ரவா இருக்கு மைசூர் பாகுன்னு சொன்னா அதுலே மைசூர் இருக்கறதில்லையே மைசூர் பாகுன்னு சொன்னா அதுலே மைசூர் இருக்கறதில்லையே என்னுடைய பிரியமான சம்சாரம்ங்கற முறையிலே இதுக்கு என்ன சொல்றே\nபேர்லே இருக்கறது நிஜமாவே இருக்கணும்ங்கற அவசியம் இல்லையே\nஇப்ப உதாரணத்துக்கு உங்களையே எடுத்துக்குவோமே\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வ�� - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2015/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-14T13:14:44Z", "digest": "sha1:UQ6CBUIZ6K2KB3ZDBLIITFQDJD25DJDC", "length": 9821, "nlines": 119, "source_domain": "varudal.com", "title": "திருமதி. இராமசாமி நாகேஸ்வரி (உருக்குமணி) அவர்கள் காலமானார். | வருடல்", "raw_content": "\nதிருமதி. இராமசாமி நாகேஸ்வரி (உருக்குமணி) அவர்கள் காலமானார்.\nயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், சென்னையை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இராமசாமி (உருக்குமணி) அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,\nவிஜயரட்ணம், தவநிதி, செல்வரட்ணம், விஜயசிங்கம் , காலஞ்சென்ற நவரட்ணம், தவராணி(வதனா), காலஞ்சென்ற விஜயபாலன், விஜயரூபன், தயாளினி(சுகுணா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான சண்முகராஜா, தியாகீஸ்வரன், மற்றும் ரட்ணராஜா(ராஜன்), ருக்குமணி, இந்திரா, சுலோட்சனா, கயசிந்தா, ரோஸ்மலர்(தயா), ஜெயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசுமதி அவர்களின் அன்புச் சகோதரியும்,\nகொப்பாட்டிப்பிள்ளைகளின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை கீழ்க்கட்டளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE-12/", "date_download": "2019-10-14T13:36:06Z", "digest": "sha1:UCEXBUQVK5OKLH5PFYN6TJFVOBA3I7GK", "length": 21915, "nlines": 324, "source_domain": "www.akaramuthala.in", "title": "வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 : இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 : இலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 மே 2019 கருத்திற்காக..\n(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 தொடர்ச்சி)\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 (குறள்நெறி)\nதுன்பத்துள் துணையாவோர் நட்பை இழக்காதே\nகண்ணீர் துடைத்தவர் நட்பைக் காலமெல்லாம் போற்றுக\nபிறர் செய்யும் துன்பத்தை (அவர் முன்பு செய்த நன்மையை நினைத்து) மறந்து போ\nஎந்நன்றி கொன்றாலும் செய்ந்நன்றி கொல்லாதே\nநடுவுநிலை உணர்வுடன் செல்வம் ஈட்டு\nநடுவுநிலையின்றி வருவது ஆக்கமாயினும் அன்றே ஒழி\nவிட்டுச் செல்லும் பெயர் மூலம் தக்கவன் எனக் காட்டு\nநடுவுநிலை தவறாத நெஞ்சத்தை அணியாகக் கொள்\n[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130]\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன��, கட்டுரை, திருக்குறள் Tags: Ilakkuvanar Thiruvalluvan\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nகீழடி உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், ஒளிபரப்பு 7/10 இல் காலை 9.00-9.30\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதற்பாலுறவு இன அழிப்பிற்குத் திறவுகோல் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக\nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன் »\n11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே\n விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/articles/castor?state=arunachal-pradesh", "date_download": "2019-10-14T13:21:33Z", "digest": "sha1:HZIU52HPI7WAG7ZR437JXMG4A7FOZZYL", "length": 4907, "nlines": 91, "source_domain": "agrostar.in", "title": "சமீபத்திய விவசாய கட்டுரைகள் மற்றும் பதிவுகள் - ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nபயிர் பாதுகாப்புஆமணக்குஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nஆமணக்கு பயிரில் இலை உண்ணும் கம்பளிப்பூச்சியின் தொற்று\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. மயூர் மாநிலம்: குஜராத் தீர்வு: ஒரு பம்பிற்கு எமமெக்டின் பென்சோயேட் 5% SG@ 8 கிராம் தெளிக்கவும் \"\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஆமணக்குபயிர் பாதுகாப்புகுரு க்யான்க்ரிஷி க்யான்\nஉங்கள் ஆமணக்கு பயிரை அரைக்காவடிப் புழு மற்றும் இலை உண்ணும் கம்பளிப்பூச்சியிலிருந்து காக்கவும்\nஆமணக்கு பயிர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஆமணக்கு பயிர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இந்த பயிர் ஒரு சில மாநிலங்களிலும் நிலக்கடலை...\nகுரு க்யான் | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஆமணக்குபயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nஆமணக்கு இலை உண்ணும் கம்பளிப்பூச்சிகளின் தொற்று\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. ருப்ராம் ஜாட் மாநிலம்: ராஜஸ்தான் தீர்வு: ஒரு பம்புக்கு ஃப்ளூபெண்டியாமைடு 20% WG @ 15 கிராம் தெளிக்கவும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/05/20/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2019-10-14T13:08:36Z", "digest": "sha1:C2DQ7ZXCTHVYWG5S6V2OHUPEBC7KG5E7", "length": 30743, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "நீச்சல் உடை: எத்தனை வகை… என்னென்ன நிறம்… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநீச்சல் உடை: எத்தனை வகை… என்னென்ன நிறம்…\nகோடை உஷ்ணம் தாக்கும்போதெல்லாம் தண்ணீர்… நீச்சல்…நீச்சல் உடை எல்லாம் நம் நினைவுக்கு வந்து விடும். இந்தி திரைஉலகில் நீச்சலும், நீச்சல் உடையும் நிறைந்திருக்கிறது. எந்த நடிகைக்கு எந்த உடை பொருத்தமாக இருக்கிறது என்று பாருங்கள். அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை நீச்சல் உடையும் ரொம்பத்தான் மாறி வந்திருக்கிறதே\n* பாலிவுட்டின் பார்பி பொம்மை என்று அழைக்கப்படும் காத்ரினா, முதன் முதலாக பூம் என்ற படத்தில் டூபீஸ் என்ற கருப்பு நிறத்திலான நீச்சல் உடையை அணிந்து நடித்தார். நீச்சல் உடையில் மிகவும் சிறிய உடையை அணிந்து, தனது உடலை கவர்ச்சியாக காட்டிய காத்ரினா, இதற்கு பின்னர் இந்த மாதிரி கவர்ச்சியில் இதுவரை தோன்றவில்லை. (இவரது அழகான உடலுக்கு இந்த உடை ரொம்ப பொருத்தமாம்.)\n* ஐஸ்வர்யாராய், மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய சமயத்தில் எல்லாம் நீச்சல் உடையில் காட்சி அளித்ததில்லை. அதன் பின்னர் தூம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும்போது, நீச்சல் உடையின் டாப் மற்றும் மினி ஸ்கர்ட் அணிந்து நடித்தார். அதன் பின்னர் `கிரேஸி கியா ரே…’ என்ற படத்தில் நீச்சல் உடையைப் போன்ற சிக்கென்ற ஆடையை அணிந்து நடித்தார்.(இப்போது நீச்சல்உடைகள் தனக்கு பொருத்தமாக இருக்காது என்கிறார்)\n* தீபிகா படுகோனேவுக்கு நீச்சல் உடை என்பது புதியது அல்ல. ஏற்கனவே அவர் சூப்பர் மாடல் அழகியாக இருந்தபோது, வருடாந்திர காலண்டருக்காக விதவிதமான நீச்சல் உடை அணிந்து வலம் வந்தவர். ஆடைப் போட்டிகளிலும் வென்றவர். மெல்லிய குர்தாவை மேலாடையாக அணிந்தபடி, சிறிய ஷாட்ஸ் மற்றும் நீச்சல் டாப் உடையுடன் உள்ள படமே இப்போது ரொம்ப பிரபலம்.\n* மெலிந்த உடலாக இல்லாமல், வனப்புடன் கவர்ச்சியை தாராளமாக காட்டும் முன்னாள் உலக அழகி லாராதத்தாவுக்கு, கவர்ச்சியான நீச்சல் உடை அணிவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. விதவிதமான நிறங்களில் வித்தியாசமான நீச்சல் உடைக்கு சொந்தக்காரர் லாரா என்கிறார்கள் இந்தி திரையுலகினர். புளூ என்ற படத்தில் இவர் நீச்சல் உடையுடன் நடித்த காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.(எந்த நிற நீச்சல் உடையும் இவருக்கு பொருத்தமாக இருக்குமாம்.)\n* ஜீரோ சைஸ் ராணி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார் கரீனா கபூர். தாஸன் என்ற படத்தில் இவர் பச்சைக் கலர் நீச்சல் உடையில் நடித்த பாடல் காட்சியைப் பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போனார்கள்.\n* கவர்ச்சி பிசாசு என்றழைக்கப்படும் பிபாசாவுக்கு பரந்த தோள்கள், நெடிய உயரம், சிக் உடல். கவர்ச்சிக்கு பஞ்சமில்லா���வர். நீச்சல் உடையில் இவர் நடித்த தூம் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிபாசாவுக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகம். இவர் அணியும் டூபீஸ் உடையுடன், தொப்புளைத் தொடும் பாசி மாலை, வளையல்கள் மற்றும் கூலிங் கிளாஸ் என அனைத்தும் இளம்பெண்களிடம் பிரபலம். (பல தென்னிந்திய நடிகைகளே இவரது நீச்சல் உடைக்கு ரசிகர்கள் தானாம்.)\n* நீச்சல் உடைக்காக உருவாக்கப்பட்டவர் என்கிறார்கள் பிரியங்கா சோப்ராவை இவருடைய உடல்வாகு எப்போதுமே கட்டுக்குலையாமல் இருக்கும். மேலும் இவருடைய ஹேர் ஸ்டைலும் பிரசித்தம். `தோஸ்தானா’ படத்தில் தங்கக் கலரில் இவர் அணிந்திருக்கும் நீச்சல் உடையை `அடிச்சுக்க’ ஆள் இல்லை. இவருடைய உடைக்கு தகுந்தாற்போல், சந்தனக் கலரில் இருக்கும் இவருடைய சிக் உடல் பார்ப்பவருக்கும் கிக் ஏற்றும் என்றால் அது மிகையில்லை.\n* நடிகை அமீஷா படேல் நடித்த `தோடா பியார் தோடா மேஜிக்’ என்ற படத்தில் இடம் பெறும் `லேஸி லம்ஹே…’ என்ற பாடலில் இவர் அணிந்திருக்கும் மெல்லிய உடையும், மஞ்சள் கலரில் உள்ளாடையாக அணிந்திருக்கும் டூபீஸ் உடையும் ரசிகர்களை சுண்டி இழுத்தது. ஆனாலும் அதிகமாக நீச்சல் உடையில் நடிக்காதவர் அமீஷா.(`நீச்சல்உடை காட்சியா வேண்டாமே’ என்கிறார், இப்போது\n* நடிகை முக்தா கோத்ஸேவுக்கு உடையின் அளவு எல்லாம் ஒரு விஷயமே இல்லை. எந்த அளவான உடையாக இருந்தாலும் அவருடைய உடலுக்கு கச்சிதமாக பொருந்தும். பேஷன் படத்தில் சில்வர் கலரில் மினுமினுக்கும் டாப் உடையும், இடையில் கருப்பு நிற ஷாட்ஸும் இவருடைய உடல் கவர்ச்சிக்கும் மேலும் புகழ் சேர்த்தன.\n(தற்கால நீச்சல் உடைகளை எல்லாம் பார்த்து விட்டீர்கள் அல்லவா இனி பழையகால நீச்சல் உடைகள் எப்படி இருந்தன என்பதை பார்ப்போம்.)\n* புகார் என்ற படத்தில் முதன்முதலாக நடிகை ஜீனத் அமன் சிவப்பு நிற பிகினி உடையில் தோன்றினார். அந்த உடையே அவரது கவர்ச்சியின் அடையாளமாகவும் மாறியது. அதன்பின்னர் பல இயக்குனர்கள் சிவப்பு நிற உடையை அணியுமாறு கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\n* எப்போதுமே கறுப்பு நிற ஸ்விம் ஷூட் அணிவார் பழம்பெரும் நடிகை தனுஜா. அது அவருக்கும் அதிர்ஷ்டமாக அமைவதாக நம்பினார். இவருடைய நீச்சல் உடை அதிக கவர்ச்சியாக இல்லாமல், பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n* `ஆன் ஈவினிங் இன் பாரிஸ்’ என்ற படத்தில் நீர்ச் சறுக்கு விளையாட்டுக் காட்சியில் நடிக்கும்போது இழுத்துக் கட்டப்பட்ட `போனிடைல்’ ஹேர்ஸ்டைல் மற்றும் நீச்சல் உடை ஆகியவற்றுடன் நடித்த நடிகை ஷர்மிளாதாகூர், அதன் பின்னர் இந்தி திரையுலகில் முடிசூடா ராணியாக திகழ்ந்தார். பின்பு இவர் கறுப்பு நிறத்தில் நீச்சல் உடை அணிந்து நடித்த படங்களும் அவருடைய கவர்ச்சிக்கு மெருகூட்டின.\n* கறுப்பு வெள்ளை படங்களில் தனது கவர்ச்சியின் மூலம் இந்திய ரசிகர்களை கட்டிப் போட்டவர் நடிகை நூதன். கருப்பு நிற நீச்சல் உடை மற்றும் ரவுண்டு தொப்பி அணிந்து வந்தால் இந்தி ரசிகர்கள் கை தட்டிக் கொண்டே இருப்பார்கள் என்கிறார் வயதான சினிமா ரசிகர்\n* நடிகை சோனம், கறுப்பு வட்டங்கள் நிறைந்த பிங்க் நிறத்தில் டூபீஸ் நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகள் அந்த காலத்தில் ரொம்ப பிரபலம். விஜய் என்ற படத்தில் நீச்சல் உடையில் சோனம் அதிக கவர்ச்சியில் தோன்றினார்.\n* பாபி படத்தில் டூபீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளம் அருகே நடிகை டிம்பிள் கபாடியா உட்கார்ந்திருக்கும் காட்சியை சினிமா ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். எந்த டிசைனும் இல்லாமல், ஒரே கலரில் டூபீஸ் உடையில் அணிந்து நடிப்பது டிம்பிளின் வழக்கம். கவர்ச்சி மற்றும் அப்பாவியான பார்வையுடன் நீச்சல் உடை அணிந்து நடிப்பது டிம்பிள் கபாடியாவின் சிறப்பு\nநீச்சல் உடைகள் காலத்துக்கு ஏற்றவாறு எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை பார்த்தீர்களா\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/technology/ramadoss-given-idea-to-edappadi-palanisamy-py0wzj", "date_download": "2019-10-14T13:54:49Z", "digest": "sha1:EKX37GARNFBYRSFH22TAAACAIDGHZZU5", "length": 17886, "nlines": 150, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மின்வாகன கொள்கை சூப்பர் ... வாடிக்கையாளருக்கு சலுகை கொடுத்தால் இன்னும் பயங்கரமா இருக்குமே... எடப்பாடிக்கு ஐடியா கொடுத்த ராமதாஸ்", "raw_content": "\nமின்வாகன கொள்கை சூப்பர் ... வாடிக்கையாளருக்கு சலுகை கொடுத்தால் இன்னும் பயங்கரமா இருக்குமே... எடப்பாட��க்கு ஐடியா கொடுத்த ராமதாஸ்\nதமிழ்நாட்டில் மின்கல வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மின்கல வாகனங்கள் கொள்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மின்கல வாகனங்கள் கொள்கையில் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும் என ராமதாஸ் கூறியுள்ளார்.\nதமிழ்நாட்டில் மின்கல வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மின்கல வாகனங்கள் கொள்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மின்கல வாகனங்கள் கொள்கையில் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும் என ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் மின்கல வாகனங்களுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கும் நிலையில், அதை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் தமிழகத்தில் மின்கல வாகன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், அதற்கான கொள்கையை விரைவாக வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் தான் ரூ.50,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு மின்கல வாகனங்கள் கொள்கை-2019ஐ தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் வெளியிட்டிருக்கிறார்.\nதமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு மாநில அரசின் ஜிஎஸ்டி வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; மின்கல வாகனங்கள், மின்னேற்றும் கருவிகள், மின்கலன்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகள் அமைக்கத் தேவைப்படும் நிலத்தின் விலையில் 20% வரை மானியம் வழங்கப்படும், தென்மாவட்டங்களில் நில மதிப்பில் 50% வரை மானியம் வழங்கப்படும், பத்திரப் பதிவின் போது முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும்; வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், பணியாளர்களுக்காக செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி மானியமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சலுகைகள் அக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் மின்கல வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்கு இந்தக் க���ள்கை பெரிதும் உதவும். தொழில் வளர்ச்சியில் தென்மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில், அங்கு முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு நில மதிப்பில் 50% மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களின் மின்கல வாகன தயாரிப்பு ஆலைகள் அமைவதற்கும், வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.\nவணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்களில் மின்னேற்றும் வசதி செய்யப்பட வேண்டும், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் இத்தகைய வசதிகளை கட்டாயமாக்கும் வகையில் கட்டிட விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்பது போன்ற அம்சங்களும் சாதகமான பயன்களை ஏற்படுத்தும். வாகனங்களுக்கு சாலைவரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் முழுமையாக விலக்கு ஆகியவையும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும். தமிழக அரசின் இந்த திட்டங்கள் பாராட்டத்தக்கவையாகும்.\nஆனால், இவை மட்டுமே மின்கல வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் தமிழகம் முதலிடத்தை பிடிப்பதற்கு உதவாது. மின்கல வாகனங்களின் விலைகள் சாதாரண வாகனங்களின் விலைகளை விட பல மடங்கு அதிகம் எனும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதன் மூலமாக மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். ஆனால், மின்கல வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பெரிய சலுகைகள் எதுவும் கொள்கையில் இடம்பெறவில்லை. சாலைவரி & பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும் அவற்றால் கிடைக்கும் பணப்பயன்கள் குறைவு என்பதால் அவை வாடிக்கையாளர்களை ஈர்க்காது.\nமின்கல வாகனங்கள் உற்பத்தி மற்றும் மக்களை எளிதில் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான ஃபேம் திட்டத்தின்படி ஒரு கிலோ வாட் மின்கல திறன் கொண்ட இரு சக்கர ஊர்திக்கு ரூ.10,000 மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது. ஆனால், மின்கலனை தேவைக்கு ஏற்ற வகையில் மாற்ற கூடுதலாக ரூ.20,000 செலவழிக்க வேண்டியுள்ள நிலையில், ரூ.10,000 மானியம் எந்த வகையிலும் பயனளிக்காது. மாநில அரசுகளும் மானியம் வழங்கினால் மட்டுமே மின்கல வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்ற நிலையில், அதை உணர்ந்து கொண்ட டெல்லி அரசு 15% முதல் 20% வரை கூடுதல் மானியம் வழங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nமின்கல வாகனங்கள் உற்பத்தி மற்றும் வி���்பனையை பொறுத்தவரையில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்கள், மாராட்டியம், குஜராத், டெல்லி ஆகிய 7 மாநிலங்களிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. எந்த மாநிலத்தில் அதிக வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு, அதிகளவில் வாகனங்கள் விற்பனையாக வாய்ப்புகள் உள்ளனவோ, அங்கு தான் முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வரும். முதலீட்டை ஈர்க்க தென் மாநிலங்களிடையே கடும் போட்டி நிலவும் சூழலில், விற்பனையை அதிகரிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வந்தால் தமிழகத்தில் முதலீடுகள் குவியும் வாய்ப்புள்ளது. எனவே, மின்கல வாகனங்கள் விலையை குறைக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு சில மானியச் சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என இவ்வாறு கூறியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதனியாக ஓட்டலில் ரூம் எடுத்து தங்கிய காதலி... ஆபாசமாக பேசிய காதலன் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு\nஏமாற்றிய ரோஹித்.. அரைசதம் அடித்த அகர்வால்.. புஜாராவும் பொறுப்பான பேட்டிங்\n:\tகண்ணீர்விட்டு கதறும் கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-cancels-sri-lanka-tour-is-it-right-277966.html", "date_download": "2019-10-14T12:56:25Z", "digest": "sha1:45DQP36QQKCNAHG2IWOBNHOV4QUTG3KL", "length": 17792, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை பயணத்தை ரஜினி ரத்து செய்தது சரியா? | Rajini cancels Sri Lanka tour: Is it right? - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் 33 ஐஎஸ் ஆதரவாளர்கள் அதிரடி கைது\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nMovies தர்பாரில் ரஜினிக்கு வில்லன்.. ஹாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ.. கலக்கும் சுனில் ஷெட்டி\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை பயணத்தை ரஜினி ரத்து செய்தது சரியா\nஇலங்கையி ல் லைகா நிறுவனம் கட்டியிருந்த வீடுகளை வழங்கும் பயனாளிகளுக்கு வழங்கும் விழாவிற்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவுக்கு செல்லவிருந்த ரஜினிகாந்த் தனது பயணத்தை ரத்துசெய்துள்ளதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் வாழ்வுரிமைக் கட்சி, ம.தி.மு.க. மற்றும் பாமக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தனது இலங்கை ப���ணத்தை ரத்து செய்வதாக ரஜினி தெரிவித்திருந்தை அந்த கட்சிகள் வரவேற்றுள்ளன.\nஆனால், இலங்கையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம், ரஜினியின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்று பிபிசி தமிழிளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ''இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடு வழங்கும் விழாவில் பங்கேற்க இவர் ஏன் மறுக்கவேண்டும். இந்த முறை தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு எதிர்காலத்தில் தனது பயணத்தைத் தடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளது முறையல்ல,'' என்றார்.\nதனது திரையுலக அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளவும், புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தங்களது படங்கள் விற்பனையில் ஏற்படும் பாதிப்பதை தடுக்கவே ரஜினி இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தனபாலசிங்கம் குற்றம் சாட்டுகின்றார்.\n''சமீபத்தில் வைரமுத்து இலங்கைக்கு வந்திருந்தார். பல திரையுலகினர் வந்துள்ளனர். இங்கு ரஜினி ஒரு நிகழ்வில் பங்குகொள்வதால் அடுத்த நாள், இலங்கை அரசு, தமிழர்களின் விவகாரத்தில் அனுகூலமான நடவடிக்கை எடுத்துவிட்டதாக உலகில் யாரும் ஏமாந்துபோக மாட்டார்கள்'' என்றார்.\nதமிழகத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் ஞானி, எப்போதும் போல ரஜினியின் அரசியல் முடிவுகளில் குழப்பம் இருபப்பத்தைத்தான் இந்தச் செயல் காட்டுகிறது' என்றார்.\nவவுனியா விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு\n''தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் தங்களது இருப்பை காட்டிக்கொள்ளவதற்காக இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. ரஜினி தனது நிலையை முன்னிறுத்துவதற்குப் பதிலாக சில காரணங்களை அடுக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை,'' என்றார்.\nஇலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்\nரஜினி தனது கடிதத்தில் குறிப்பிட்டது போல மீனவர் பிரச்சனை , போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து இலங்கை அரசிடம் பேசியிருந்தால் அதைப் பல மக்களும் வரவேற்றிருப்பார்கள் என்றார் ஞானி.\nபோர்க்குற்ற விசாரணை: இலங்கைக்கு மேலும் 2 ஆண்டு அவகாசம்\nஆன்மீகம் மட்டும்தான் இருக்கு.. அரசியல் எங்க பாஸ் ரஜினியின் இமயமலை டிரிப்பிற்கு இதுதான் காரணமா\nஇமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த்.. பாபாஜி குகை.. குருசரண் ஆசிரமங்களுக்கு ஆன்மீக பயணம்\nஅதுதான் ரஜினி செய்யப்போகும் சிறப்பான தரமான சம்பவம்.. இதுஇல்ல.. 'வெயிட் அண்ட் சி'\nசீன அதிபருக்கு மோடி வழங்கும் விருந்தில் ரஜினிகாந்த்திற்கு அழைப்பா\nஅகில இந்திய அளவில் டிரெண்டிங்கான #ரஜினி_பயத்தில்திமுக\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு.. அமைதி காக்கும் ரஜினி.. நெட்டிசன்ஸ் கோபம்\n#மக்கள்சேவையில்_RMM ... டுவிட்டரில் டாப் டிரெண்ட்டிங்.. இதற்குத்தான்.. கலக்கும் ரஜினி ரசிகர்கள்\n\\\"பாயும் புலி\\\" முழுபலத்தோட வரும்.. அப்ப ஓட்டம் பிடிப்பீங்க.. எஸ்ஏ சந்திரசேகருக்கு எஸ் வி சேகர் பதிலடி\nபாஜகவுடன் கூட்டணி வைத்தால் ரஜினிகாந்த் நிச்சயம் முதல்வராவார்.. எஸ் வி சேகர் பலே பேச்சு\nவிஜய் அடுத்த சூப்பர் ஸ்டாரா என்பது ஒரு புறம்.. அடுத்த ரஜினி ஆகாமல் இருக்க இதெல்லாம் செய்யணும்\nகுருப்பெயர்ச்சி வரை காத்திருங்கள்.. அறிவுரை சொன்ன ஜோதிடர்.. ரஜினிகாந்த் போடும் திட்டம்\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth sri lanka ரஜினிகாந்த் இலங்கை\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\nநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-committed-establishing-lokayukta-o-panneer-selva-258542.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T13:27:03Z", "digest": "sha1:OAGKHHF3DKHQYKRUUMDHIISDXNMIZTQZ", "length": 15454, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்... சட்டசபையிலும் அறிவிப்பு | Tamil Nadu committed to establishing lokayukta: O panneer selvam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை ���ுறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\nMovies ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்... சட்டசபையிலும் அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என என சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று அறிவிக்கப்பட்டது.\nலோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போதும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை அமைப்பாகும்.\nதமிழகத்தில் 15-வது சட்டசபையை தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. கடந்த ஜுன் மாதம் கூடிய முதல் சட்டசபை கூட்டத் தொடரில். ஆளுநர் ரோசைய்யா உரையாற்றினார்.\nதமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்தவும் ஊழலை ஒழிக்கவும் ஏதுவாக லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என ஆளுநர் தன் உரையில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு சட்டசபையில் 2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பல்வேறு நலத்திட்டங்ளை அறிவித்த போது, லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதிஅமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவ�� இலவசம்\nதமிழக பட்ஜெட்: அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல்... ரூ.183.24 கோடி ஒதுக்கீடு\nதமிழக பட்ஜெட் அனைத்து மக்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது: வைகோ கருத்து\nதமிழகத்தின் அமைதி, வளம், வளர்ச்சிக்காக 5 இயக்கங்களும் 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்களும்...\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. எதிர்பார்த்ததை போல வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்த ஓ.பி.எஸ்\nஇந்த ஆண்டுக்குள் அனைவருக்கும் (கிழிஞ்சு போன ரேஷன் கார்டுக்குப் பதில்) ஸ்மார்ட் கார்டு.. ஓ.பிஎஸ்\nதமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதாம்... பட்ஜெட் உரையில் ஆதாரம் காண்பித்த ஓ.பி.எஸ்\nஉலமாக்களுக்கு உதவித்தொகை ரூ.1500-ஆக அதிகரிப்பு... தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு\nஇனிமேல் ஏழை மணப்பெண்களுக்கு 8 கிராம் தாலி ஈஸியாக கிடைக்கும்.. ரூ.703.16 கோடி ஒதுக்கீடு\nஅடேங்கப்பா.. 500 டாஸ்மாக் கடையை மூடியதால் அரசுக்கு இழப்பு ரூ.6,636 கோடி: ஓ.பி.எஸ்\n5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க திட்டம்.. மத்திய அரசு தகவல்\n10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வித்யதன் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை உச்ச வரம்பு அதிகரிப்பு.. மத்திய அரசு அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu budget 2016 scholarship o panneer selvam tamilnadu budget சட்டசபை கூட்டத் தொடர் ஓ பன்னீர் செல்வம் ஜெயலலிதா தமிழக பட்ஜெட் 2016\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/lok-sabha-election-results-tn-peoples-have-done-a-mistake-says-tamilisai-soundararajan/articleshow/69465224.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-10-14T13:11:30Z", "digest": "sha1:YGU3S4TFUZNI5T5ZYHTOQKLXY6HZPWEP", "length": 16326, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamilsai Soundararajan: தமிழக மக்கள் தவறிழைத்து விட்டாா்கள் – தமிழிசை சௌந்தரராஜன் - lok sabha election results tn peoples have done a mistake says tamilisai soundararajan | Samayam Tamil", "raw_content": "\nதமிழக மக்கள் தவறிழைத்து விட்டாா்கள் – தமிழிசை சௌந்தரராஜன்\nபாஜகவுக்கு வாக்களிக்காத மக்கள் அது தவறு என்பதை விரைவில் உணா்வாா்கள் என்று தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தொிவித்துள்ளாா்.\nதமிழக மக்கள் தவறிழைத்து விட்டாா்கள் – தமிழிசை சௌந்தரராஜன்\nதமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறாவிட்டாலும் மத்தியில் உள்ள அரசு நமது அரசு தான். இதனால் தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர முயற்சி செய்வோம் என்று தமிழிக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தொிவித்துள்ளாா்.\nமக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அக்கட்சியின் தமிழக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது.\nபிரதமா் மோடியின் வளா்ச்சித் திட்டங்களைப் பாா்த்து பொது மக்கள் வாக்களித்துள்ளனா். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறவில்லை. இருப்பினும் தமிழக மக்கள் மீது எங்களுக்கு கோபம் இல்லை. தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சித் திட்டங்களுக்கு எதிரான பொய் பிரசாரத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனா்.\nதமிழகத்தில் தோல்வி அடைந்திருந்தாலும் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தொிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு வாக்களிக்காத மக்கள் அது தவறு என்பதை விரைவில் அந்த மக்கள் உணா்வாா்கள்.\nதமிழகத்தில் இருந்து ஓரிரு பாஜக உறுப்பினா்கள் வெற்றி பெற்றிருந்தால் அவா்களை மத்திய அமைச்சரவையில் இடம் பெறச் செய்திருக்கலாம். அல்லது அவா்களை பாராளுமன்ற உறுப்பினா்களாக்கி தமிழகத்திற்கான திட்டங்களை அதிகமாக பெற்றிருக்க முடியும். இருப்பினும் மத்திய அரசு நம் கையில் தான் உள்ளது. தமிழகத்தில் நிலவும் தண்ணீா் பிரச்சினை மத்திய அரசு உதவியுடன் தீா்த்து வைக்கப்படும்.\nஎங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த அதிமுக சட்டமன்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சித் தலைவா்களுக்கு நான் வாழ்த்து தொிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அதிமுக அரசு எந்தவித பிரச்சினையும் இன்றி சீராக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்று தொிவித்துள்ளாா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nரூ.2000 இனி கிடையாது: ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி\nகனமழை அறிவிப்பு: உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 09.10.2019\nசிறுபான்மையினருக்கு சினிமா பிரபலங்கள்... ப.சிதம்பரத்துக்கு இலக்கிய ஆர்வலர்கள் ஆதரவு... என்ன நடக்குமோ\n தந்தையின் கண் முன்னே மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி..\nமேலும் செய்திகள்:மக்களவைத் தோ்தல்|நரேந்திர மோடி|தமிழிசை சௌந்தரராஜன்|vote counting|Thoothukudi|Tamilsai Soundararajan|Narendra Modi|Lok Sabha elections\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதேனி: தனியார் மசாலா கம்பெனியில் தீ விபத்து\nகடலலையில் கால் நனைத்தபடி...மோடி உற்சாக நடை \nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\nமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும், ஸ்டாலின் செம்ம ஸ்பீடில் மாறுவார்..\nஇந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பாட்டீல் துணை ஆட்சியராக ..\nநடு இரவில் டாக்சியில் போனால் இப்படியெல்லாம் ஆகுமோ.\nஇந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும், ஸ்டாலின் செம்ம ஸ்பீடில் மாறுவார்..\nஇந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பாட்டீல் துணை ஆட்சியராக ..\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nநடு இரவில் டாக்சியில் போனால் இப்படியெல்லாம் ஆகுமோ.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதமிழக மக்கள் தவறிழைத்து விட்டாா்கள் – தமிழிசை சௌந்தரராஜன்...\nகல்வெட்டுல பொறிச்சது உண்மையாகிடுச்சே- எம்.பி ஆனார் ரவீந்திரநாத் ...\nந���ங்கு வெட்ட சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/11050154/Nayantara-is-among-the-50-most-influential-people.vpf", "date_download": "2019-10-14T13:32:54Z", "digest": "sha1:HLFWXKPGBFR6L4FXAZHAD23UC4FM2VAC", "length": 10103, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nayantara is among the 50 most influential people in India || இந்திய அளவில் செல்வாக்கான 50 பேர் பட்டியலில் நயன்தாரா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய அளவில் செல்வாக்கான 50 பேர் பட்டியலில் நயன்தாரா\nஇந்திய அளவில் செல்வாக்கான 50 பேர் பட்டியலில் நயன்தாரா இடம்பெற்றுள்ளார்.\nநாட்டில் இளம் வயதில் மக்களை கவர்ந்த செல்வாக்கான 50 பேர் பட்டியலை ஜிகியூ என்ற இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 40 வயதுக்குள் பொழுதுபோக்கு, விளையாட்டு, வியாபாரம் உள்பட பல்வேறு துறைகளில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள். 2018-ம் ஆண்டின் செல்வாக்குள்ள இளம் இந்தியர்கள் 50 பேர் பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது.\nஇந்த பட்டியலில் 33 வயதான நடிகை நயன்தாராவும் இடம்பெற்று உள்ளார். சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அதிக வருமானம் ஈட்டிய 100 இந்தியர்கள் பட்டியலிலும் அவர் இருந்தார். நயன்தாரா சமீபத்தில் நடித்து திரைக்கு வந்த அனைத்து படங்களும் வசூல் பார்த்தன. தென்னிந்திய திரையுலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர். ரூ.6 கோடி சம்பளம் வாங்குகிறார். எந்த தென்னிந்திய நடிகையும் இவ்வளவு தொகை வாங்கியது இல்லை.\nடைரக்டர் பா.ரஞ்சித்தும் இந்த பட்டியலில் உள்ளார். இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா படங்களை டைரக்டு செய்துள்ளார். சமூக நீதிக்காக குரல் கொடுத்தும் வருகிறார். தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள பார்வதிக்கும் 50 பேர் பட்டியலில் இடம் கிடைத்து உள்ளது. இவர் பாலியல் தொல்லைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.\nநடிகைகள் டாப்சி, அலியாபட், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த ��ொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. விஜய் பட கதாநாயகியை மிரளவைத்த சிறுத்தை\n3. மோகன்லால் மகன் - நடிகை கல்யாணி காதல்\n4. சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\n5. ரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/bj.html", "date_download": "2019-10-14T14:20:37Z", "digest": "sha1:UUNKYWC3BTQZJLGVVZ6I4KYLACYGFFJV", "length": 6529, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / பிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகனி July 14, 2019 எம்மவர் நிகழ்வுகள்\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் எதிர்வரும் 23.07.2019 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு றிபப்ளிக் பகுதியில் இடம்பெறவுள்ளது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\n2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.என மைத்திரி தெரிவித்துள்ளார்.” ...\nபுலிகள் தொடர்பால் கைதுகள்; சீமானைக் குறிவைக்கும் மலேசியா\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு து...\nகாலிறுதிப் போட்டிக்கு தகுதியானது தமிழீழ உதைபந்தாட்ட அணி\nஅங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான 2020 உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபெறப்போகும் அணிகளுக்கான காலிறுதித் தேர்வுப்போட்டி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் வவுனியா புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/147299-two-in-one-beauty-tips", "date_download": "2019-10-14T12:59:37Z", "digest": "sha1:A5KDED2TOCZMBOSDAEQICV7ZKI3YRE5T", "length": 6756, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 January 2019 - டூ இன் ஒன் அழகுக் குறிப்புகள் - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி | Two in One Beauty Tips - Aval Vikatan", "raw_content": "\nகனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்\nஎன் மூலம் பலர் வாய்ப்பு பெறுகின்றனர்\nகீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை\nமார்கழி மாசம்தான் எங்களுக்குத் தீபாவளி\nஉலகுக்கு ஓர் உரத்த அறிக்கை\nஇந்த உலகத்துக்கு வந்த காரணம்\n - மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் - ருக்மிணி லட்சுமிபதி\nஉயிருக்கும் மேலாக பணியை நேசிக்கும் பெண்கள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - பயம்கிற பேச்சுக்கே இடமில்லை\nதொழிலாளி to முதலாளி - புதிய தொடர்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்\n#நானும்தான் - குறுந்தொடர் - 6\nஒரு வீடு, 24 குடும்பங்கள், மெகா பொங்கல்\nநட்சத்திரங்களை ரசித்தபடி... வானத்தை அழகுபார்த்தபடி... - ஷிவ்யா நாத்\nஇன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்\nடூ இன் ஒன் அழகுக் குறிப்புகள் - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிக��்ந்தவற்றின் தொகுப்பு...\nஏழுக்கு ஏழு - சிரிப்பு...சிறப்பு\nசீரியஸான சிம்பு ரசிகை நான் - சின்னதிரை நாயகி ஃபரினா\n30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி\nகுட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி\nமூலிகை சூப் தயாரிப்பு - பாக்யலட்சுமி\nடூ இன் ஒன் அழகுக் குறிப்புகள் - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி\nடூ இன் ஒன் அழகுக் குறிப்புகள் - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-528-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2019-10-14T13:34:54Z", "digest": "sha1:IT5XK7V4RISUR6DKPGB5SRPEB6NCN3LL", "length": 5834, "nlines": 98, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "விஜய் ஏன் அழுதார்? - இதோ சொல்கிறது காணொளி - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n - இதோ சொல்கிறது காணொளி\n - இதோ சொல்கிறது காணொளி\nதனது தெளிவான அரசியல் பேச்சினால் \" ஐ நா வையே அதிரவைத்த சிறுமி GRETA - அதிர்ந்த டிரம்ப் \nCIA - அச்சு அசலா உண்மையானது மாதிரியே இருக்கு - Sooriyan Fm\n\" கேரட் சுண்டல் \" எவ்வாறு செய்வது - How To Make Carrot Sundal \n2025 ஆண்டு உலகின் மிகப்பெரிய விமான நிலையமாகும் - சீனாவின் \" STAR FISH \" விமான நிலையம் - Building China’s $12BN Mega Airport | The B1M\nInstagram இன் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய - Application\nஇன்று இரவுக்கான \" அஞ்சல் தொடரூந்து \" சேவை யாவும் ரத்து | Sooriyan News I Post & Railway Strike continues\nஐக்கிய தேசிய கட்சி ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானம் \nசர்வதேச விமான நிலையமாக மாறும் \" யாழ்ப்பாணம் \" விமான நிலையம் \nவிஷால் & தமன்னாவின் அதிரடியான நடிப்பில் வெளிவரவிருக்கும் \" Action \" திரைப்பட Teaser\nஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு செயற்கை உணரிகளின் மூலம் பறவைகளை பாடவைக்கலாம்.\nபண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததிற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\nஇந்தத் தாத்தாவின் வயசை கேட்டால் வாயடைத்து போவீர்கள்\nஇமயமலையில் 10 நாட்கள் ஓய்வெடுக்கும் ரஜினி\nபிகில் பற்றி sony வெளியிட்ட விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/01/30/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-10-14T14:02:47Z", "digest": "sha1:5NAZC6HDKWKQGYQGL4AW6DW55DTXHJNO", "length": 11868, "nlines": 142, "source_domain": "vivasayam.org", "title": "அரப்பு - மோர் கரைசல் தயாரிப்பு முறை.. | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஅரப்பு – மோர் கரைசல் தயாரிப்பு முறை..\nin இயற்கை உரம், பயிர் பாதுகாப்பு\nஅரப்பு – மோர் கரைசல்தேவையான பொருட்கள்:\n5 லிட்டர் மோர், 1 லிட்டர் இளநீர், 1-2 கிலோ அரப்பு இலைகள் (அல்லது, 250-500 கிராம் இலை தூள்), 500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.\nமோர் மற்றும் இளநீர் நன்கு கலக்கவும். இலைகளை நன்கு கலக்கவும். பழகழிவுகளைப் பயன்படுத்தி இருந்தால் அதனை நொறுக்கப்பட்ட இலைகளுடன் சேர்த்து நைலான் வலையில் இந்த கலவையை வைத்து கட்டி வைக்கவும். வாழையை இளநீர் – மோர் கரைசலில் மூழ்குமாறு வைக்கவும். ஏழு நாட்களில் நொதித்து விடும். நைலான் வலையை பயன்படுத்துவதன் மூலம் தெளிக்கும்போது வடிகட்டும் அவசியத்தை தவிர்க்க முடியும்.\nநீங்கள் அரப்பு இலை தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழச்சாறு பயன்படுத்த வேண்டும். நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.\nகுறிப்பு: எங்களுடைய இலக்கு விவசாயிகளுக்கு செயல்முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பதுதான், இதனால் தான் நாங்கள் பழ சாற்றுக்கு மாற்றாக பழக்கழிவும், இலைப்பொடிக்கு மாற்றாக அரப்பு இலைகளைப் பரிந்துரை செய்கிறோம். அரப்பு கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக சோப் நட்டு விதை தூள் பயன்படுத்தலாம். இதனை நாம் அது சோப்பு நட்டு-மோர் கரைசல் என்று அழைக்கலாம். தாவரங்கள் நொதிக்கும் போது ஒட்டும், பசை போன்ற திரவத்தை வெளியிட செய்கிறது. நீங்கள் மோருடன் இந்த திரவ சேர்க்க புளித்து விட கூடும். செம்பருத்தி இலைகள், காட்டுக்கொடி (கொக்குலசு ) விட்டு, பசலை (கீரைகள்), அவரை, மிருதுவான வெற்றிலை, மற்றும் பலாப்பழம் தடித்த தோல் (வெளி தோல்) உதாரணங்களாகும்.\n500ml to 1 லிட்டர் கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது, பூச்சிகளை தடுக்கிறது, மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது. இந்த கரைசலானது கிப்பெரெளிக் அமிலம் போன்ற திறன் வாய்ந்தது அதே சாத்தியம் உள்ளது.\nமோர் கரைசல்– மேம்படுத்தப்பட்ட முறை:\nஇந்த மோர் கரைசல் ஒரு எளிதான மற்றும் மேம்படுத்தப்பட்ட முறையாகும். இதன�� முந்தைய இளநீர் மோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் போன்று அதே பயன்கள் உள்ளன.\nதேவையான பொருட்கள் : மோர் 4 லிட்டர் , இளநீர் 1 லிட்டர் , பப்பாளி பழ கூழ் 250ml , மஞ்சள் தூள் 100 கிராம், பெருங்காயம் தூள் 10 முதல் 50 கிராம். வேம்பு, துளசி , அரப்பு , சீதாப்பழம், நொச்சி, கற்றாழை மற்றும் புதினா. இந்த இலைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மேலே உள்ள கரைசலில் கலந்து விடவும். இதனை 7 நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.\nஎன். மதுபாலன், B.sc (Agri),\nTags: agricultureagriculture for beginnersagriculture in tamiliyarkaiNam Vivasayamvivasayam in tamilஅரப்பு மோர் கரைசல்இயற்கைஇயற்கை உரம்கோழி வளர்ப்புசாகுபடிசாமைபஞ்சகவ்யாமகசூல்மேலாண்மைவிளைச்சல்வேளாண் முறைகள்வேளாண்மை\nமாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை\nPomegranate fruit borer Conogethes punctiferalis Lepidoptera பூச்சி தாக்கிய அறிகுறிகள்: இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும். பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும். முதிராமலேயே வாடி, உதிர்ந்துவிடும்....\nவிவசாய இழப்பை சமாளிக்க, மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம்\nஇயற்கை பேரிடர் பாதிப்பில் சிக்கும் போது ஏற்பாடும் பாதிப்பில் இருந்து மீள மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்து சிக்கலான நேரத்தில் உங்களை மீ்ட்டுக்கொள்ளுங்கள். விவசாய...\nபசுந்தாள் உரமாக பயன்படும் காலபோ தாவரம்\nகுறைந்த நாட்களில் வளர்ந்து பூமியை கவர்ந்து கொள்ளும் இத்தாவரமானது பருப்புவகை தாவரங்களுள் ஒன்றாகும். மேலும் இது விளை நிலங்களில் சுயமாக வளரும் தன்மை கொண்ட தாவரம் ஆகும்....\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinepj.in/category/katturaigal/iyakkangal/", "date_download": "2019-10-14T14:24:00Z", "digest": "sha1:NB6Y6PTORPZIXSDQKMOBDOBBWPP5ALFC", "length": 43615, "nlines": 617, "source_domain": "www.onlinepj.in", "title": "இயக்கங்கள் – Online PJ", "raw_content": "\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nAll Categories Click To Visit (1) கொள்கை (193) அற்புதங்கள் – கராமத் (8) நபிமார்களை நம்புதல் (21) இணை கற்பித்தல் (17) மறைவான விஷயங்கள் (9) ஷபாஅத் – பரிந்துரை (2) சூனியம் (4) ஜியாரத் (6) தர்கா மற்றும் சமாதி (27) இதர நம்பிக்கைகள் (15) மூட நம்பிக்கைகள் (22) விதியை நம்புதல் (2) தனி மனித வழிபாடு (9) பித்அத்கள் (51) ஒருவர் ��ுமையை மற்றவர் சுமக்க முடியுமா (3) சொர்க்கம் நரகம் (2) மத்ஹப் தரீக்காக்கள் (9) அல்லாஹ்வை நம்புதல் (2) வணக்கங்கள் (458) நோன்பின் சட்டங்கள் (113) சுன்னத்தான நோன்புகள் (11) பித்ராவின் சட்டங்கள் (6) பெருநாள் தொழுகை (7) பிறை (30) ஸக்காத் (11) ஹஜ்ஜின் சட்டங்கள் (16) உம்ரா (8) தொழுகை சட்டங்கள் (65) சுன்னத்தான தொழுகைகள் (39) பள்ளிவாசல் சட்டங்கள் (20) அறுத்துப் பலியிடுதல் (4) துஆ திக்ர் (68) ஜும்ஆ (21) பெருநாள் வணக்கங்கள் (5) குர்ஆன் (16) உளூ, குளிப்பு, தூய்மை (35) கிப்லா கஅபா (12) தொழுகை நேரங்கள் (9) பாங்கு இகாமத் (16) ஜமாஅத் தொழுகை (47) பயணத்தொழுகை (7) தயம்மும் (4) உபரியான வணக்கங்கள் (4) நேர்ச்சை (2) பெண்கள் பகுதி (43) பெண்களுக்கான சட்டங்கள் (28) உரிமைகள் (7) ஹிஜாப் (6) உடற்கூறு (2) பொருளாதாரம் (122) விரயம் செய்தல் (4) செலவிடுதல் (4) வாழ்க்கை வசதிகள் (3) கடன் (16) பேராசை (6) பொருளாதாரத்தை அணுகுதல் (6) நவீன பொருளாதாரப் பிரச்சனை (29) வட்டி (26) வியாபாரம் பொருளீட்டுதல் (25) ஹலால் ஹராம் (23) அன்பளிப்புகள் (4) வாரிசுரிமை (1) வீடு வசிப்பிடம் (1) கட்டுரைகள் (63) நாட்டு நடப்பு (5) இயக்கங்கள் (10) சமுதாயப் பிரச்சனைகள் (13) கேள்வி பதில் வீடியோ (221) முஸ்லிமல்லாதவர்களின் கேள்வி (88) தீவிரவாதம் (8) இஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர் (6) TNTJ பற்றிய கேள்விகள் (48) குர்ஆன் விளக்கம் (2) பொருளாதாரம் (77) வரலாறு (48) நபிமார்கள் (13) நல்லடியார்கள் (13) முஹம்மது நபி (14) நபித்தோழர்கள் (4) இடங்கள் (1) மற்றவர்கள் (3) தீயவர்கள் (1) பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் (103) உண்ணுதல் பருகுதல் (16) கேளிக்கைகள் (10) பிறர் நலம் பேணல் (3) விழாக்கள் (10) விருந்துகள் (5) சுயமரியாதை (3) பொறுமை சகிப்புத் தன்மை (4) நாணயம் நேர்மை (6) அலங்காரம் (12) சலாம் வாழ்த்து (5) பிறமதக் கலாச்சாரம் (2) அணிகலன்கள் (5) பெருமை (1) தன்னம்பிக்கை (1) நன்றி செலுத்துதல் (1) ஆடைகள் (9) உறங்குதல் (3) பிறரது குறைகளை அம்பலமாக்குதல் (2) போதைப் பொருட்கள் (1) பாவ மன்னிப்பு (2) நட்பு (1) ஜீவ காருண்யம் (2) மருத்துவம் (3) மறுப்புகள் (34) மரணத்திற்குப் பின் (29) ஜனாஸாவின் சட்டங்கள் (11) ஹதீஸ் கலை (48) பலவீனமான ஹதீஸ்கள் (13) நூல்கள் (83) ஆங்கில நூல்கள் (15) உருது நூல்கள் (6) தமிழ் நூல்கள் (62) குடும்பவியல் (108) திருமணம் (32) இல்லற வாழ்க்கை (20) குழந்தைகள் (5) மஹர் வரதட்சணை (7) மண விருந்து (4) குலா எனும் மணமுறிவு (5) இத்தா (3) தம்பதியர் உரிமைகள் (14) காதல் (2) தலாக் (13) கற்பொழுக்கம் (12) பெற்றோரைப் பேணல் (3) பருவமடைதல் (2) ப���லூட்டுதல் (1) உறவுகளைப் பேணுதல் (1) திருக்குர்ஆன் விளக்கம் (34) கல்வி (95) நவீன பிரச்சினைகள் (55) ஆய்வுகள் (16) நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் (5) நிர்பந்தம் (4) விமர்சனம் (4) இஸ்லாமும் கிறித்தவமும் (5) இஸ்லாம் உண்மையான மார்க்கம் (5) விவாதம் (1) அரசியல் (102) குற்றவியல் சட்டங்கள் (4) ஆள்வோருக்கு கட்டுப்படுதல் (4) இந்திய அரசியல் (76) இஸ்லாமிய அரசியல் (7) பிற முஸ்லிம் நாடுகள் (1) ஜிஹாத் (1) இஸ்லாத்துக்கு எதிராக (1) உலக அரசியல் (6) திருக்குர்ஆன் (823) தமிழாக்கம் முன்னுரை (9) பொருள் அட்டவணை (1) தமிழ் மொழிபெயர்ப்பு (114) விளக்கங்கள் (517) உருது முன்னுரை (32) உருது பொருள் அட்டவணை (7) உருது மொழிபெயர்ப்பு (115) உருது விளக்கங்கள் (25) குர்ஆன் தமிழ் ஆடியோ (1) குர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (67) NEW (812) Uncategorized (20) வீடியோக்கள் (1,151) தொடர் உரைகள் (31) சிறிய உரைகள் (128) விவாதங்கள் (29) இனிய மார்க்கம் (73) எளிய மார்க்கம் (49) உரைகள் (1) இனிய மார்க்கம் தனிக்கேள்விகள் (236) எளிய மார்க்கம் தனிக்கேள்விகள் (9) FACEBOOK-LIVE-VIDEO (520) ஜகாத் கேள்விகள் (3) கடந்து வந்த பாதை (27) உருது வீடியோக்கள் (1) சிறிய அத்தியாயங்கள் விளக்கம் (14) ஜும்மா பெருநாள் உரைகள் (32) ஆலிம் வகுப்பு (1)\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nஷீஆக்களின் மறுபிரவேசம் அறிஞர் பீஜே அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஜன்னத்தில் நீங்கள் எழுதிய ஷீஆக்களின் மறுபிரவேசம் என்ற ஆய்வுக் கட்டுரை அதன் முக்கியத்துவம் கருதி அண்மையில் ஏகத்துவத்திலும் மீள் பிரசுரிக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஷீஆக் கும்பல் தலை காட்டிய போது, இலங்கையில் உள்ள ஜம்இய்யத்து அன்ஸாருஸ் ...\nமற்றவர்களை வழிகேடர்கள் என்று கூறலாமா\nமற்றவர்களை வழிகேடர்கள் என்று கூறலாமா நீங்கள் மட்டும் தான் நேர்வழி பெற்றவர்கள் மற்ற இலங்கை வாழ் தவ்ஹீத் உலமாக்கள் வழிகேடர்களா என்ற வாதத்தை மக்களும் உலமாக்களும் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு உங்கள் பதில் அவசியம். ரிசாஃப், இலங்கை பதில் : ஒருவர் வழிகேட்டில் இருக்கின்றார் என்று கூறுவதாக இருந்தால் ...\nகருணாநிதி ஓர் இறை நேசர்\nகருணாநிதி ஓர் இறை நேசர் காதர் மைதீன் கூறுகின்றார் அண்மையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ���ொதுக்குழு நடைபெற்றது. இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அழைக்கப்பட்டிருந்தார். இப்பொதுக்குழுவில் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் பேசும் போது, தனக்கு வேலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்த கருணாநிதியைப் ...\nஇல.கனேசனுடன் கைகோர்த்த ஜவாஹிருல்லாஹ் ஜவாஹிருல்லாவின் பொய்யான வாதங்கள் பா.ஜ.க.வுடன் கைகோர்த்த ம.ம.கட்சி என்ற தலைப்பில், ஜவாஹிருல்லா சங்பரிவாரத் தலைவர் இல.கணேசனுடன் கைகோர்த்து போஸ் கொடுத்து நின்ற செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தோம். பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் கை கோர்த்து போஸ் கொடுத்து நின்றது ஏன் என்பதற்கு அற்புதமான(\nதவ்ஹீத் அறிமுகத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்தலாமா\nதவ்ஹீத் அறிமுகத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்தலாமா அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உலகம் முழுவதும் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அயல்நாடுகளில் தொழில் வேலை வாய்ப்புகளுக்காக நம்நாட்டில் உள்ள கிளை,மாவட்ட, மாநில நிர்வாகிகள் தன் பதவியை கொண்டு அயல்நாட்டில் உள்ள நம் ஜமாத் கிளை நிர்வாகிகளோடு அறிமுகமாகிக் கொண்டு ...\nபி.ஜெ.யின் மனம் திறந்த மடல். சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமுமுகவின் மாநில அமைப்பாளர் உட்பட அனைத்து பொருப்புக்களிலிருந்தும் விலகிக் கொண்டபோது அவர் எழுதிய ‘மனம் திறந்த மடல்’ மனம் திறந்த மடல். என் மீது அன்பு கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பி. ஜைனுல் ஆபிதீன் எழுதும் ...\nஹிஜ்ரா கமிட்டியின் கிறுக்கு வாதங்கள்\nஹிஜ்ரா கமிட்டியின் கிறுக்கு வாதங்கள் அமாவாசையை முதல் பிறையாகக் கருதும் ஹிஜ்ரா கமிட்டி எனும் கூட்டத்தின் வாதங்களுக்கு தக்க ஆதாரம் கேட்டு நாம் கேள்வி எழுப்பி இருந்தோம். இதற்கு மறுப்பாக ஒரு துண்டுப் பிரசுரத்தை அவர்கள் வெளியிட்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அக்கேள்விகளும் அதற்கு நாம் அளிக்கும் பதில்களும் ...\n பிறையைத் தீர்மானிப்பதற்கு பிறையைப் பார்க்கத் தேவை இல்லை; விஞ்ஞான முறையில் கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும்; இதுதான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான முடிவு என்று ஹிஜ்ரா கமிட்டி எனும் அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் நம்மை விவாதத்துக்கும் ...\n சில பேர் மாதக்கணக்கில் தப்லீக் செல்வது சரியா – விளக்கம் தேவை. முஹம்மது ஆரிப் மார்க்கத்தைப் பிற மக்களுக்கு எடுத்துரைப்பது அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும். நாமும் பல்வேறு வழிமுறைகளில் மக்களுக்கு தூய இஸ்லாத்தைப் பிரச்சாரம் (தப்லீக்) செய்து கொண்டு தான் இருக்கிறோம். பிரச்சாரம் ...\nஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா\n தற்போது தவ்ஹீதின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எரிச்சல் கண்டவர்கள் நம்மை பார்த்து, ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று அவதூறு பரப்பி வருகின்றார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா இப்படி நம்மைப் பார்த்து அவதூறு பரப்புபவர்கள் தான் உண்மையில் ஹதீஸ் மறுப்பாளர்களாக உள்ளார்கள். ஸஹருக்கு பாங்கு ...\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nகாபாவின் மேல் விமானம் பறக்க இயலாதா\nஉங்களுக்கு நீங்களே வெட்டும் குழி\nஅவதூறு விசயத்தில் அறியாத அறிஞர் குழுவும் அறிந்த அறிஞரும்\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nகாபாவின் மேல் விமானம் பறக்க இயலாதா\nஉங்களுக்கு நீங்களே வெட்டும் குழி\nஅவதூறு விசயத்தில் அறியாத அறிஞர் குழுவும் அறிந்த அறிஞரும்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/16/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-14T14:14:30Z", "digest": "sha1:OBZJGJF2OWBQIIYB2FPJQEYCR7EQW7VP", "length": 45841, "nlines": 193, "source_domain": "senthilvayal.com", "title": "வரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் – கழகங்களில் கலகக் குரல்\nஉற்சாகத்துடன் வந்த கழுகாரிடம் கைகொடுத்து, ‘‘கடந்த இதழுக்கு முந்தைய இதழில், ‘கூட்டணி பிஸினஸ், சொதப்பும் சபரீசன், சீறும் சீனியர்கள்’ என்ற தலைப்பில் நீர் சொன்ன விஷயங்கள் வெளியாகியிருந்தன. அதைப் படித்துவிட்டு மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க நிர்���ாகிகள் பலரும், ‘பூனைக்கு மணிக் கட்டியாகிவிட்டது’ என்று குஷியாகிவிட்டார்கள். பட்டாசு வெடிக்காத குறையாகக் கொண்டாடித் தீர்த்துள்ளனர்’’ என்று உற்சாகப்படுத்தினோம்.\nபுன்முறுவல்பூத்த கழுகார், ‘’கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் கட்சி மேலிடத்தில். ‘இந்த விஷயங்களை வெளியில் கசியவிடுவது யார் என்பதைக் கண்டறிய, சிலரை நியமித்திருக்கிறார்களாம். ஆனால், தவற்றை திருத்திக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை’ என்று பொருமுகிறார்கள் அறிவாலய வட்டாரத்தில் இருக்கும் சிலரே\n‘‘வேட்பாளர் தேர்விலும் கட்சிக்குள்ளே கடும் அதிருப்தி இருப்பது போலிருக்கிறதே\n‘‘உண்மைதான். ‘10 கோடி ரூபாய் இருப்பவர்கள் மட்டும்தான் எம்.பி சீட் கேட்க வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சொல்லிவிட்டாராம். ‘அப்படியென்றால், காலங்காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் எல்லாம் என்னாவது’ என்றுதான் குமுறுகிறார்கள். ‘89-ம் ஆண்டுக்கு முன்புவரை துரைமுருகன் வெறும் அம்பாஸடர் கார்தான் வைத்திருந்தார். இன்று ஏலகிரி மலையில் பங்களா, விதவிதமான கார்கள் என்று வலம்வருகிறார். விழுப்புரத்தின் பொன்முடி, சில ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பேராசிரியர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இன்று ஐந்து கல்லூரிகள், 500 ஏக்கர், பி.எம்.டபிள்யு தொடங்கி விதவிதமான கார்கள் என்று வலம்வருகிறார். டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, பழனிமாணிக்கம், பொங்கலூர் பழனிச்சாமி என்று சீனியர்கள் பலரும் செல்வச்செழிப்புடன் இருக்கிறார்கள். அடுத்தகட்டமாக வாரிசுகளைக் களம் இறக்குகிறார்கள். ஆனால், எங்கள் அப்பா காலம் தொடங்கி, இன்னமும் நாங்கள் கட்சிக்கொடி கட்டுவதையும் கூட்டம் சேர்ப்பதையும் மட்டும்தான் செய்துகொண்டே இருக்கிறோம். கொள்கை… கொள்கை என்றே எங்களை வளர்த்துவிட்டார்கள். கொடி கட்டுவதற்கு நாங்கள்; கோடிகளைக் குவிப்பதற்கு அவர்களா’ என்றுதான் குமுறுகிறார்கள். ‘89-ம் ஆண்டுக்கு முன்புவரை துரைமுருகன் வெறும் அம்பாஸடர் கார்தான் வைத்திருந்தார். இன்று ஏலகிரி மலையில் பங்களா, விதவிதமான கார்கள் என்று வலம்வருகிறார். விழுப்புரத்தின் பொன்முடி, சில ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பேராசிரியர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இன்று ஐந்து கல்லூரிகள், 500 ஏக்கர், பி.எம்.டபிள்யு தொடங்கி விதவிதமான கார்கள் என்று வலம்வருக��றார். டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, பழனிமாணிக்கம், பொங்கலூர் பழனிச்சாமி என்று சீனியர்கள் பலரும் செல்வச்செழிப்புடன் இருக்கிறார்கள். அடுத்தகட்டமாக வாரிசுகளைக் களம் இறக்குகிறார்கள். ஆனால், எங்கள் அப்பா காலம் தொடங்கி, இன்னமும் நாங்கள் கட்சிக்கொடி கட்டுவதையும் கூட்டம் சேர்ப்பதையும் மட்டும்தான் செய்துகொண்டே இருக்கிறோம். கொள்கை… கொள்கை என்றே எங்களை வளர்த்துவிட்டார்கள். கொடி கட்டுவதற்கு நாங்கள்; கோடிகளைக் குவிப்பதற்கு அவர்களா’ என்கிற குமுறல் குரல்கள் அறிவாலயத்திலும் எதிரொலித்துள்ளன’ என்கிற குமுறல் குரல்கள் அறிவாலயத்திலும் எதிரொலித்துள்ளன\n‘‘அ.தி.மு.க-வில் வனரோஜா, மரகதம் குமரவேல் என்று சாதாரணத் தொண்டர்களைக்கூட தேர்தலில் போட்டியிட வைத்து, கட்சியிலிருந்து செலவழித்து ஜெயிக்க வைக்கிறார்கள். ஜெயலலிதாவே இதையெல்லாம் செய்தார். ஆனால், தி.மு.க-வில் சொந்தப் பணத்தைக் கொண்டு வந்தால்தான் சீட் என்கிறார்கள். தாயகம் கவி, மா.சுப்பிரமணியன், கு.க.செல்வம் என்று ஸ்டாலின் வீட்டுக் கிச்சன் கேபினட் சொல்பவர்களுக்குத் தான் முன்பு எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. தற்போதும் அதுதொடர்கிறது. உதயநிதி சொல்லித்தான், பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு கள்ளக்குறிச்சி, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு வேலூர் என்றெல்லாம் சீட் ஒதுக்க முடிவு செய்துள்ளனர். அண்ணா காலத்து அரசியல்வாதியான பொன்.ராதாகிருஷ்ணனின் மகன் மணிமாறன் கள்ளக்குறிச்சி தொகுதியைக் கேட்கிறார். ஆத்தூர் நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் கேட்கிறார். அவர்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு, பொன்முடியின் மகனுக்குக் கொடுக்க நினைப்பது என்ன நியாயம்\n‘‘பொன்முடி மகனுக்கு இத்தனை எதிர்ப்பா\n‘‘அவர் அங்கு நின்றால், தோற்பது உறுதி என்று அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள் 14 பேர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் கிச்சன் கேபினட் ஆதரவு காரணமாக, அவருக்குதான் சீட் என்பதை நேர்காணலுக்கு வந்தவர்களிடம் ஸ்டாலினே சூசகமாகச் சொல்லிவிட்டாராம்\n‘‘துரைமுருகன் மகனுக்கும் சீட் உறுதிதானே\n‘‘வேலூர் தொகுதியை முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கலாம் என்றுதான் ஸ்டாலின் நினைத்திருந்தாராம். ஆனால், பல மாதங்களுக்கு முன்பிருந்தே லாகவமாகத் தனது அரசியல் அறிவைப் பயன்பட��த்தி, அந்தக் கட்சியே ராமநாதபுரம் தொகுதியை வேண்டி விரும்பி வாங்கிக்கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்துவிட்டாராம் துரைமுருகன். கடந்த தேர்தலின்போதே மகனுக்கு சீட் கேட்டுத் தராததால், கருணாநிதியுடன் கோபித்துக்கொண்டு சில நாள்கள் கோபாலபுரம் வீட்டுப் பக்கமே செல்லாமல் இருந்தவர்தான் துரைமுருகன். இந்த முறையும் அவரைக் கோபப்படுத்திவிடக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். அதையேதான், அடுத்தவாரிசு உதயநிதியும் நினைக்கிறாராம். அதனால், துரைமுருகனின் வாரிசு கதிர்ஆனந்த் கவலையே இல்லாமல் வேலூர் தொகுதியில் களம் காண்பார் என்கிறார்கள்.”\n‘‘வடசென்னையில் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி, தென்சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் மகள் தமிழச்சி, மத்தியசென்னையில் தயாநிதி மாறன், தூத்துக்குடியில் கனிமொழி என்று வாரிசுகளுக்குத்தான் மீண்டும் வாய்ப்பு தரப்படுகிறது. இதெல்லாம்தான் கொள்கைப் பிடிப்புடன் இருக்கும் தி.மு.க-வினரை, கலகக்குரல் எழுப்ப வைத்துள்ளது.’’\n‘‘தி.மு.க-வில் மட்டும்தான் வாரிசுகளுக்கு எதிராக வாள்வீச்சா\n‘‘அ.தி.மு.க-விலும் கலகக் குரல்கள் கேட்காமல் இல்லை. துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேனியில் நிற்பது உறுதியாகியிருக்கிறது. நேர்காணலின்போது, ‘எவ்வளவு செலவழிப்பீர்கள்’ என்று கேட்டதற்கு, ‘ஜெயிப்பதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு’ என்று சொல்லி அதிரவைத்தாராம் வாரிசு.’’\n‘‘வேறு யாரெல்லாம் அ.தி.மு.க-வில் களத்தில் நிற்கிறார்கள்\n‘‘அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் ஏற்கெனவே எம்.பி. அவர் மீண்டும் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார். அமைச்சர் எம்.சி. சம்பத், கடலூர் தொகுதியில் மகனைக் களமிறக்க நினைக்கிறார். ஆனால், சம்பத்துக்கு எதிராக மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் பலரும் அணி திரண்டிருக்கிறார்கள். எனவே, சீட் கிடைப்பது கஷ்டமாம். அமைச்சர் சி.வி.சண்முகம், தன் அண்ணன் ராதாகிருஷ்ணனை கள்ளக்குறிச்சியில் களமிறக்க நினைத்திருந்தார். ஆனால், கூட்டணிக் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படக்கூடும் என்பதால், அவரது கணக்கும் பலிக்காது என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியும், தன் மகன் மிதுனை சேலம் தொகுதியில் களமிறக்க நினைத்திருந்தாராம். ஆனால், பெரும்பாலான அமைச்சர்கள் வாரிசுகளுக்கு வரிசையில் நிற்பதைப் பார்த்து, மேற்கொண்டு சிக்கலை ஏற்படுத்த வேண்டாம் என்று அமைதியாகிவிட்டாராம்.’’\n‘‘வாரிசுகளுக்கு நடுவே, ஒரு வாரிசு தன் அப்பாவுக்கு சீட் வாங்கிக் கொடுப்பதும் நடக்கிறது. கரூர் தொகுதியில் தன் தந்தை சின்னத்தம்பியை நிறுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், இந்தத் தொகுதியின் தற்போதைய எம்.பி-யான தம்பிதுரை எந்த அளவுக்கு இதை ஒப்புக்கொள்வார் என்று தெரியவில்லை.’’\n‘‘ஏற்கெனவே வளமான துறைகளை வைத்துக் கொண்டு கோடி கோடியாகக் குவித்துக் கொண்டுள்ளனர். அவர்களின் வாரிசுகளுக்கே மீண்டும் சீட்டா என்று கேட்டு அ.தி.மு.க-வுக்குள் குஸ்தி ஆரம்பமாகியுள்ளது. அதோடு, கடந்த தடவை எம்.பி-யாக இருந்த பலருக்கும் சீட் கிடைக்காது என்பதால், ‘பெயருக்குத்தான் எம்.பி. ஆனால், எதையும் சாதிக்கவில்லை. அதிலும், எங்களை கடந்த மூன்று ஆண்டுகளாக பி.ஜே.பி-யின் அடிமைகளாக மாற்றி வைத்துவிட்டதால், எங்களால் வளரவே முடியவில்லை. ஆனால், மாநிலத்தில் ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு பலரும் கல்லா கட்டியுள்ளனர். அதனால், மீண்டும் எங்களுக்கு சீட் வேண்டும். கட்சியே தேர்தல் செலவுகளை ஏற்கவேண்டும்’ என்று சிலர் உறுமுகிறார்களாம்’’\n‘‘மற்ற கட்சிகளிலும் வாரிசுகளுக்குத்தான் சீட்டா\n‘‘கிட்டத்தட்ட அப்படித்தான். விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், திருச்சி அல்லது கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் போட்டி போடுவார்கள் போலிருக்கிறது\n‘‘பா.ம.க-வில் சௌமியா அன்புமணி தர்மபுரியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அரக்கோணத்தில் ஏ.கே.மூர்த்தி, ஸ்ரீபெரும்புதூரில் வைத்தியலிங்கம், மத்திய சென்னையில் ஜான்பால், கடலூரில் கோவிந்தராஜ் என அந்தக் கட்சியிலும் பட்டியல் தயாராக இருக்கிறது. அன்புமணிக்கு ராஜ்யசபா\n‘‘வாரிசு அரசியலுக்கு பேர்போன காங்கிரஸில்\n‘‘எழுபது வயதைக் கடந்தவர்கள், முன்னாள் தலைவர்கள், தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் கிடையாது என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருக்கிறது. ஆனால், முன்னாள் தலைவரான திருநாவுக்கரசருக்கு மட்டும் சீட் வழங்க டெல்லியிலிருந்து ஸ்பெஷல் பர்மிஷன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ���ந்த விஷயம் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்குத் தெரிந்து, ‘கட்சி மாறி வந்தவருக்கெல்லாம் வாய்ப்பு. காலங்காலமாகக் கட்சிக்குள் இருக்கும் எங்களுக்கு சீட் இல்லை என்று சொல்வதா’ என டென்ஷனுடன் புலம்பியுள்ளார். ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் வரும் என்கிறார்கள். அதனால் கார்த்தியின் மனைவி ஸ்ரீநிதியை ஒரு சாய்ஸ் ஆக ப.சி தயார் செய்துவைத்துள்ளார் என்கிறார்கள்.’’\n‘‘ஆகக்கூடி பி.ஜே.பி., கம்யூனிஸ்ட் போன்ற சில கட்சிகளைத் தவிர, ஒட்டுமொத்தமாக வாரிசுகள்தான் வரிசைகட்டுகிறார்கள்\n‘‘அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக இந்தத் தேர்தலில் கழகங்களிலேயே கலகக்குரல்கள் அதிகமாக வெடித்துள்ளன. அநேகமாக இந்தக் குரல்கள், ஆங்காங்கே சொந்தக் கட்சியினருக்கு வேட்டு வைக்கக்கூடும். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்கத் தலைவர்கள் இருந்த காலத்தில் இப்படிக் கலகக் குரல்கள் எழுந்தாலும், சாமர்த்தியமாகச் சமாளித்தனர். தட்டிக்கொடுத்து அனைவரையும் வேலை வாங்க வைத்தனர். ஆனால், தற்போது தட்டிக்கொடுக்கக்கூட யாருமில்லை. ஒருவேளை, தேர்தல் நேரத்தில் பாயும் பணத்தைப் பொறுத்து, இந்தக் குரல்கள் அதிகமாகலாம் அல்லது குறையலாம்’’ என்ற கழுகார்,‘‘தூத்துக்குடி தொகுதியிலுள்ள விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் நாயுடு சமுதாய மக்கள் அதிகம். அங்கே ரெட்டியார் ஒருவரை நிறுத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் முயற்சி செய்வதால், கோபமாகியுள்ள நாயுடு சமுதாயத்தினர், ‘தூத்துக்குடியில் கனிமொழியைத் தோற்கடிப்போம்’ என்று கூடிப்பேசியிருக்கிறார்கள்’’ என்ற கழுகார்,‘‘தூத்துக்குடி தொகுதியிலுள்ள விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் நாயுடு சமுதாய மக்கள் அதிகம். அங்கே ரெட்டியார் ஒருவரை நிறுத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் முயற்சி செய்வதால், கோபமாகியுள்ள நாயுடு சமுதாயத்தினர், ‘தூத்துக்குடியில் கனிமொழியைத் தோற்கடிப்போம்’ என்று கூடிப்பேசியிருக்கிறார்கள்’’ என்று சொல்லி, அவசரமாக சிறகு விரித்தார்.\n‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்’ என்று விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க இரண்டு கட்சிகளையும் தி.மு.க தரப்பிலிருந்து தொடர்ந்து அழுத்திக்கொண்டுள்ளனர். திங்களன்று மாலையில்கூட திருமாவளவன் பேசிப்பார்த்துள்ளார். ஆனால், தி.மு.க தரப்பில் இறங்கி வரவில்லையாம். ‘கட்சியினரிடம் பேசிவிட்டு வருகிறேன்’ என்று கடுப்போடு கிளம்பிவிட்டாராம் திருமா.\nதாமதமான தேர்தல் தேதி அறிவிப்பு\nமுதலில் தயாரான அட்டவணைப்படி, உத்தரப் பிரதேசத்தில் ஆரம்பித்து, படிப்படியாக தென்மாநிலங் களுக்குத் தேதியை அறிவிக்க முடிவுசெய்திருந்தது தேர்தல் ஆணையம். இந்தத் தகவல் தெரிந்ததும், ‘தமிழகத்துக்கு முதல்கட்டத்திலேயே, அதுவும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று டெல்லி மூலமாகக் கோரிக்கை வைத்து தேதிகளை மாற்ற வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதுதான், இரண்டு நாள்கள் காலதாமதமாக அறிவிப்பு வந்துள்ளது என்கிறார்கள், உள்விவரம் அறிந்தவர்கள்.\nஅதேசமயம், ‘சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை, ஜூலை மாதம் நடத்துங்கள்’ என்றும் எடப்பாடி தரப்பிலிருந்து ஒரு கோரிக்கை வைக்கப்பட்டதாம். ‘இடைத்தேர்தல் ரிசல்ட்தான் முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்கான முக்கியமான ஆயுதம். ஆனால், எம்.பி தேர்தல் வேலைகளில் இதைக் கோட்டை விட்டு விடுவோமோ’ என்கிற அச்சம்தான் காரணமாம். ஆனால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது.\n’ஒவ்வொரு வேட்பாளரும் 20 கோடி ரூபாய் தரவேண்டும். கட்சித் தரப்பில் 20 கோடி தரப்படும். இந்தத் தொகை மூன்றாவது நபரிடம் கொடுக்கப்பட்டு, அவர் மூலமாகத்தான் தொகுதியின் தேர்தல் வேலைகளுக்குச் செலவிடப்படும்’ என்று தி.மு.க தரப்பில் கறாராகச் சொல்லப்பட்டுவிட்டதாம். கடந்த காலங்களில் பணம் பார்த்த கட்சிப் புள்ளிகள் தற்போது கலங்கி நிற்கிறார்களாம்.\nஆரம்பத்தில், ‘தே.மு.தி.க-வுக்கு ஐந்து சீட், ஒரு ராஜ்யசபா சீட்’ என்று தருவதாக வலியவந்து பேசியது அ.தி.மு.க. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க என இருபக்கமும் நாடகமாடியதால், கடைசியில் ‘நான்கு சீட்டுக்கு மேல் தரமுடியாது’ என்று கறார் காட்டிவிட்டனர் அ.தி.மு.க-வில். இரண்டு பக்கமும் தே.மு.தி.க பேசியதை, தனக்கே உரிய பாணியில் துரைமுருகன் மீடியாக்களில் வெளிச்சம்போட்டது தான் ஆபத்தை ஏற்படுத்திவிட்டது என்று குமுறுகிறார்கள் தே.மு.தி.க-வில். வேறுவழியில்லாமல், நான்கு சீட்டுக்கு தே.மு.தி.க செட்டில் ஆகியுள்ளனர். கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் தொகுதிகளை தே.மு.தி.க தரப்பில் கேட்கி���ார்கள். திருச்சி, கள்ளக்குறிச்சி ஓகே ஆகிவிடும். மற்ற இரண்டும் சந்தேகம்தானாம்\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுடி உதிர்வதை தடுக்கும் அற்புத வழிகள்…\n-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்\nசசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nதொப்புளில் ஏன் எண்ணெய்விட தெரியுமா\nஇந்தியாவில், 4வது இடத்தில் இருந்து, முதலிடத்துக்கு முன்னேறிய இதய நோய்\nசைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் – இப்படியும் வருகிறது ஆபத்து\nஇன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை… முத்தான மூன்று பலன்கள்… தவறவிடாதீர்கள்.\nஅமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்\nகண்களை பிரகாசிக்க செய்ய சில எளிய வழிமுறைகள்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு\nஇதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா கொசுக்கள் கடிக்காது ஏன் கொசுக்கள் ஒருத்தரை மட்டுமே அதிகமா கடிக்குது\nபிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ டாப் அப்\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்வது என்ன\nமழைக்காலத்தில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கீரைகள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா காய்ச்சல் வருமா\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\nவிஜயதசமியும் – வன்னி மரமும்” மூட நம்பிக்கை என்று, மூடி மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறு..\nவந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் \nகீரையின் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யவேண்டியவை\nடி.டி. வி.தினகரனுக்கு சசிகலா வைக்கும் ஆப்பு… கப்பலேறும் மன்னார்குடி குடும்ப மானம்..\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி\nதலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு\nபிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா\nமார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்\nஅவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா\nவாக்கிங்கை விட அதிக நன்மைகள் தரும் ஜாக்கிங்\nகொஞ்சமும் கசப்பில்லாத இனிப்பு வைத்தியம்\n15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:20:30Z", "digest": "sha1:RDLX3RZ264BT2PZX2Z326W526PTYH52M", "length": 7631, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n13:20, 14 அக்டோபர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ��ரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி தமிழ்‎; 16:17 +239‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி கிளிநொச்சி மாவட்டம்‎; 11:50 +16‎ ‎SivakumarPP பேச்சு பங்களிப்புகள்‎ →‎நிருவாகக் கட்டமைப்பு: *உரை திருத்தம்*\nசி கிளிநொச்சி மாவட்டம்‎; 11:49 +27‎ ‎SivakumarPP பேச்சு பங்களிப்புகள்‎ *உரை திருத்தம்*\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/prakash-javdekar-says-that-there-will-be-no-exemption-for-tn-neet-pr8l8g", "date_download": "2019-10-14T13:17:28Z", "digest": "sha1:JXEN6AXZG4DGRUJAFICFUAEF2L7X4AZH", "length": 10615, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேர்தலுக்கு முன் ’நீட்’டி முழங்கிய அதிமுக... ரிசல்ட்டுக்கு முன்னே கம்பி ’நீட்’டிய காட்டிய பாஜக..!", "raw_content": "\nதேர்தலுக்கு முன் ’நீட்’டி முழங்கிய அதிமுக... ரிசல்ட்டுக்கு முன்னே கம்பி ’நீட்’டிய காட்டிய பாஜக..\nதேர்தல் அறிக்கையாக அதிமுக அறிவித்து இருந்த வாக்குறுதியை தேர்தலுக்கு பின் பாஜக அரசு மறுத்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதேர்தல் அறிக்கையாக அதிமுக அறிவித்து இருந்த வாக்குறுதியை தேர்தலுக்கு பின் பாஜக அரசு மறுத்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வுகள் நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில் தமிழகத்துக்கு விலக்கு இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறும்போது, ‘’நீட் தேர்வை அனைத்து மாநிலமும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு என்பது அளிக்க இயலாது. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.\nநீட் மாணவர்களிடம் சோதனை நடத்துவது என்பது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடத்தப்படுகிறது. எனவே தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது. தமிழகம் முதன்மை நீட் தேர்வினால் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி மாணவர்கள் படிக்கும் நிலை குறைந்துள்ளது. டிஜிட்டல் கல்வி முறையில் கல்வியில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது.\nதமிழக மாணவர்கள் கல்வ��யில் சிறந்து விளங்குகின்றனர். தமிழகம் பிற மாநிலத்துக்கு முன்னோடியாக திகழ்கிறது’’ என அவர் தெரிவித்தார். தேர்தலுக்கு முன் இதே கருத்தை அமைச்சர் பியூஷ் கோயலும் தெரிவித்து இருந்தார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் பாஜகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கு அக்கட்சியும் தங்களால் முடிந்த உதவியை செய்வதாகவும் கூறியிருந்த நிலையில் தமிழகத்துக்கு நீட் விலக்கு இல்லை என இரு மத்திய அமைச்சர்கள் கூறியிருக்கின்றனர்.\nஇது குறித்து அரசியல் ஆர்வலர்கள், மக்களவை தேர்தலுக்கு முன் நீட் தேர்வு குறித்து அமைதியாக இருந்து விட்டு தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் பழைய கெடுபிடியே தொடரும் என இப்போது பாஜக அரசு வாய் திறந்துள்ளது. தேர்தலுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தை பாஜக வெறுக்கத் தொடங்கி உள்ளது எனக் கூறுகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nதிருப்பதியில் முகாமிட்ட துர்கா ஸ்டாலின்.. பயபக்தியுடன் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்..\nஅதிமுக ஆட்சியில பெண���களால நிம்மதியா இருக்க முடியல... பாதுகாப்பு இல்ல\n12 ராசியினரில் வாயை கட்டாயம் அடக்கி வாசிக்க வேண்டிய ராசியினர் யார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/continuous-holiday-the-sale-of-alcohol-for-rs-423-crores-in-three-days-347109.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T13:09:01Z", "digest": "sha1:TA6O2UGHJB6ICDAQ72KODKRJF6UOMIEQ", "length": 18273, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடர் விடுமுறை எதிரொலி... மூன்று நாளில் ரூ 423 கோடிக்கு மது விற்பனை | Continuous holiday, the Sale of alcohol for Rs. 423 crores in three days - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர் விடுமுறை எதிரொலி... மூன்று நாளில் ரூ 423 கோடிக்கு மது விற்பனை\nசென்னை: நாளை மறுநாள் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் ம��்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலையில் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nநேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 215 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஒரு லட்சத்துக்கு மது விற்பனையாகும் கடைகளில் கூட ரூ. 3 லட்சத்துக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஅரசியல் கட்சியினரே அதிகம் மதுபானங்களை வாங்கிச் செல்வதாக தெரிகிறது. மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மதுபானம் விற்ற டாஸ்மாக் கடைக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.\nஎம்ஜிஆர் பைட் பாத்திருப்பீங்க.. ஏன் ஜாக்கி சான் கூட பாத்திருப்பீங்க.. இந்த சண்டையை பாருங்க மக்களே\nவரும் 18 ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, சென்னை மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மதுபானம் விற்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தியதில் மதுவிற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.\nமயிலாப்பூரில் உள்ள பல்லக்குமாநகரில் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது போல், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் ஓய்ந்துள்ளது. அதே போல், தேர்தலையும் அமைதியான நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\n3 நாள் தொடர் விடுமுறை\nதேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 3 நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைககளில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பரப்புரை ஓய்ந்ததை அடுத்து, கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.\nஅதே போல், மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் தேர்தல் நடத்தும் அதிகாரி அருண். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற இன்று மாலை 6 மணி முதல் ஏப��.19 காலை 9 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/premalatha-upsets-over-dmdk-senior-leaders-comments-355108.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T13:04:42Z", "digest": "sha1:UWXMM5B7SREMXN4JKVEOJLS7QY7ER7JU", "length": 19216, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம ‘நோஸ்கட்’ | Premalatha upsets over DMDK Senior leaders comments - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம ‘நோஸ்கட்’\nசென்னை: வாங்கிய கடனுக்காக ஏலத்துக்கு வந்த விஜயகாந்தின் சொத்து..\nசென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலத்தில் இருந்து மீட்க கட்சி நிர்வாகிகளிடம் நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினார் பிரேமலதா. இதற்காக கூட்டப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இனியும் கட்சிக்கு செலவு செய்ய முடியாது.. பெட்டிக் கடை வைத்தாவது பிழைத்து கொள்கிறோம் என தடாலடியாக நிர்வாகிகள் கூறியதால் அதிர்ந்து போனாராம் பிரேமலதா.\nவிஜயகாந்தின் வீடு, கல்லூரி அனைத்தும் ஏலம் விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தது. இது அரசியல்வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nலோக்சபா தேர்தலின் போது அதிமுக-பாஜக கூட்டணியிடம் இருந்து பெரும் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்தது விஜயகாந்த் குடும்பம். ஆனால் டோக்கன் அட்வான்ஸ் மட்டும் கொடுத்து கழற்றிவிட்டனர்.\nநகமும் சதையுமாக இருந்த தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன்.. இப்படி சண்டை போட காரணமான அந்த கூட்டம்\nஇந்நிலையில் சொத்துகளை ஏலம் விடுவதாக வங்கியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூ5 கோடி கடனுக்காக ரூ100 கோடி சொத்துகளையா ஏலம் விடுவார்கள் இதில் ஏதோ ஒரு பின்னணி இருக்கிறது என பலரும் பிரேமலதா மீது சந்தேகப் பார்வையை வீசினர்.\nஇந்நிலையில் திடீரென தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. காணாமல் போய் கொண்டிருக்கும் கட்சியின் களநிலவரம் குறித்து விஜயகாந்திடம் சொல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக ஆறுதலடைந்து சென்னைக்கு வந்தனர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்.\nஆனால் விஜயகாந்த் கூட்டத்துக்கு வரவே இல்லை. பிரேமலதாதான் இந்த கூட்டத்தை நடத்தினார். இதனால் செம கடுப்பில் இருந்த நிர்வாகிகளிடம் சொத்துகள் ஏலத்தில் வந்திருப்பது பற்றி உருக்கமாகவும் பிரேமலதா பேசினார். இவர் எதற்காக அடிபோடுகிறார் என்பதை புரிந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், எந்த தேர்தல் செலவுக்கும் கட்சி தலைமை பணம் தருவதே இல்லை. அத்தனை பேரும் கடனை வாங்கி சொத்துகளை விற்றுதான் செலவு செய்தோம்.\nஇப்ப உங்க சொத்துகளை மீட்க எங்களை நிதி வசூல் செய்து தர சொன்னால் எப்படி எங்களுக்கு கட்சியே வேண்டாம்... சேலத்து கவுன்சிலர் வேட்பாளர் போல பெட்டிக் கடை வைத்து பிழைக்கிறோம் என முகத்தில் அறைந்தது போல பேசிவிட்டனர். இதனால் நொந்து போய்விட்டாராம் பிரேமலதா.\nஇதனைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன் நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகிறார். அவரது அடாவடி பேச்சும் அடங்குவதாக இல்லை. கல்வி சேவை செய்தே விஜயகாந்த் கடனாளியாகிவிட்டார்; அதனால் நிதி திரட்டி தாருங்கள் என மேலோட்டமாக பேசி நிர்வாகிகளை நம்ப வைத்து கொண்டிருக்கிறாராம் விஜய பிரபாகரன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அம��திப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian overseas bank vijayakanth assets auction dmdk இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விஜயகாந்த் சொத்துகள் ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/professor-nirmaladevi-given-statment-why-he-send-governor-ph-333194.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T13:59:25Z", "digest": "sha1:EQPIQOXL7UVBAW4HQW66X7B27EI2M72B", "length": 19806, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கவர்னருடன் எங்கே புகைப்படம், ஏன் மாணவிகளுக்கு அனுப்பினேன்... உண்மையை போட்டு உடைத்த நிர்மலாதேவி! | Professor Nirmaladevi given statment of why he send governor photo to students - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவர்னருடன் எங்கே புகைப்படம், ஏன் மாணவிகளுக்கு அனுப்பினேன்... உண்மையை போட்டு உடைத்த நிர்மலாதேவி\nவிசாரணையில் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ\nசென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பியது ஏன் என்று அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர் நிர்மலா தேவி சிபிசிஐடி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தனக்கு செல்வாக்கு இருப்பதை போல காட்டிக் கொள்ளவே மாணவிகளுக்கு கவர்னருடன் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.\nகல்லூரி மாணவிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்து உதவி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள், யாருக்காக மாணவிகளிடம் பேசினார் பல விஷயங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் நிர்மலாதேவி அளித்த வாக்குமூலங்கள் வெளியாகியுள்ளன.\nஅதில் மார்ச் 13-ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தங்குவதற்காக தேவையான உடைமைகளை எடுத்து கொண்டு செல்லும் போது அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருவதை தெரிந்து கொண்டு அங்கு சென்றதாக நிர்மலா தேவி கூறியுள்ளார். கவர்னர் வருகையையொட்டி மதுரை காமராஜர் பல்கலைகழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சிக்கு நானும் சென்றிருந்தேன்.\nஅடுத்த வாரம் \"அசைன்மென்ட்\".. கோட்வேர்ட் பயன்படுத்தி மாணவிகளை வளைக்கப் பார்த்த நிர்மலா தேவி\nஅன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முடித்து விட்டு திரும்பிய ஆளுநர் கண்காட்சியை திறந்���ு வைப்பதற்காக வந்திருந்தார். அவரை நேரில் காண வேண்டும் என்ற ஆவலில் நானும் கண்காட்சிக்கு சென்றேன். அவர் கண்காட்சியை திறந்து வைத்தபோது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தேன். ஆளுநருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டேன்.\nபல்கலைக்கழக நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்\nகவர்னர் வருகையின் போது எடுத்த வீடியோவை மூன்றாம் ஆண்டு மாணவிகள் 3 பேர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப் செய்தேன். எனது மகள் மற்றும் பேராசிரியர்கள் சிலருக்கும் வாட்ஸ்அப் மூலம் இவற்றை அனுப்பி வைத்திருந்தேன். எனக்கு ஆளுநரிடமே செல்வாக்கு இருப்பதாக மாணவிகளிடம் கூறி எனது காரியத்தை சாதிக்க புகைப்படங்களை அனுப்பினேன்.\nஆளுநருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்த்தால் மாணவிகள் எனக்கு பெரிய இடத்தின் தொடர்பு இருக்கிறது என்ற பயத்தில் நான் என்ன சொன்னாலும் செய்வார்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது தவறாகிவிட்டது.\nமாணவிகள் நான் சொன்னது எதையும் கேட்காமல் ஆடியோவை வெளியே கசியவிட்டுவிட்டனர். உரையாடலில் நான் பெரிய உயர் அதிகாரி என்று சொன்னது துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர்களை நினைத்து யூகத்தின் அடிப்படையிலேயே சொன்னேன். முருகனுக்கு துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் நெருக்கமாக இருப்பதோடு முருகனும், கருப்பசாமியும் கேட்டதின் பேரிலேயே மாணவிகளிடம் பேசியதால் இவர்கள் தான் உயர் அதிகாரிகளாக இருப்பார்கள் என்று நினைத்தே பேசினேன் என்றும் நிர்மலா தேவி கூறியுள்ளார்.\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்க���.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncbcid conflict chennai சிபிசிஐடி வாக்குமூலம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-s-attempt-to-transform-india-into-hindutva-d-raja-accusation-357623.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-14T13:04:03Z", "digest": "sha1:UX33AUCN64YTIWZFXL6D4FGFA4IXS655", "length": 16278, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு | BJP's attempt to transform India into Hindutva, D.Raja Accusation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவ���் காட்டம்\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ராஜா தெரிவித்துள்ளார்.\n2012 முதல் இந்திய கம்யூ. பொதுச்செயலாளராக இருந்த எஸ்.சுதாகர்ரெட்டி உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்த நிலையில், டெல்லியில் நடந்த கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ராஜாவுக்கு, முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாநிலங்களவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ராஜாவின் எம்.பி. பதவி காலம் நாளையுடன் நிறைவடைய உள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா\nஇந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டி ராஜா, இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது என்றார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் சேர்ந்து இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி செய்கிறது என்றும் குற்றம்சாட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.\nடி.ராஜா வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தில் பிறந்தவர். மாநிலங்களவை எம்.பி.யான இவர் கட்சியின் தேசிய செயற்குழுவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்தார்.\nஇவரது மனைவி ஆனி கேரளத்தை சேர்ந்தவர். அவர் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். இவர்களுக்கு அபரஜிதா என்ற மகள் உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nபிரதமர் மோடி தாயை, மனைவியுடன் சென்று சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nமோடியின் தம்பி மகளிடம் வழிப்பறி நடந்தது எப்படி\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nd raja bjp டி ராஜா கம்யூனிஸ்ட் கட்சி பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/g-ramakrishnan-s-interview-253290.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T13:31:10Z", "digest": "sha1:MJ2YBABKD2NTHJGKUC37KTLAJOIJN3RN", "length": 13602, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக, அதிமுக ஆட்சியில் கல்வியிலும் கொள்ளை: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு- வீடியோ | G.ramakrishnan's interview - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nTechnology ஆப்பிள் ஐபோன��� எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\nMovies ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக, அதிமுக ஆட்சியில் கல்வியிலும் கொள்ளை: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு- வீடியோ\nதிருச்சி: கிரானைட், ஆற்று மணல், தாதுமணல் கொள்ளையைப் போலவே திமுக, அதிமுக ஆட்சியில் கல்வியிலும் கொள்ளை நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் g ramakrishnan செய்திகள்\nமக்களின் கருத்து சுதந்திரத்தை மத்திய மாநில அரசுகள் நசுக்கப்பார்க்கின்றன : ஜி.ராமகிருஷ்ணன்\nஎஸ்.வி சேகரை இன்னமும் ஏன் கைது செய்யாமல் இருக்கிறது காவல்துறை : ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி\nநீட் மாணவர்களுக்கு கிரேஸ் மார்க் வழங்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகாவிரி: மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் - ஜி.ஆர்\nஓபிஎஸ்ஸின் வாக்குமூலம் வேடிக்கையாக உள்ளது...ஜி. ராமகிருஷ்ணன் விளாசல்\nபேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சட்டசபையை முற்றுகையிட முயன்ற ஜி.ராமகிருஷ்ணன் கைது\nடெல்லியில் தமிழக மருத்துவ மாணவர்கள் மரணம் குறித்து நேர்மையான விசாரணை தேவை: ஜி.ராமகிருஷ்ணன்\nசாதி தான் பெரிது என நினைப்பவர்களுக்கான சம்மட்டியடி... சுப. வீரபாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்பு\nஜெ. மரணம் குறித்து பதவியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணை தேவை... ஜி.ராமகிருஷ்ணன்\nதமிழக நலன்களை காவு கொடுக்கும் தமிழக அரசு... ஜி ராமகிருஷ்ணன் காட்டம்\nஎடப்பாடி பழனிச்சாமி அரசு ஆட்சியில் தொடர அருகதையில்லை - ஜி. ராமகிருஷ்ணன்\nஅனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்... சென்னையில் போராடிய ஜி.ரா கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ng ramakrishnan cpi dmk admk corruption tamilnadu assembly election 2016 oneindia tamil videos ஜி ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அதிமுக தமிழக சட்டசபை தேர்தல் 2016\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ramanan-retire-on-march-31-250014.html", "date_download": "2019-10-14T13:02:18Z", "digest": "sha1:AHHBOAK73543JGJNX5CVWU6PNEVTSZU2", "length": 22497, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழை வந்தபோதும்.. வெயில் அடித்த போதும்.. புயல் வீசியபோதும்... மறக்க முடியாத ரமணன்! | Ramanan to retire on March 31 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் 33 ஐஎஸ் ஆதரவாளர்கள் அதிரடி கைது\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகர லக்னத்திற்கு ஜென்ம சனி - ஏழரை சனி\nMovies ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nAutomobiles பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTechnology நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nSports ஐரோப்பா காத்திருக்கட்டும்.. சென்னை எஃப்.சி மேல்தான் என் கவனம்.. இளம் வீரர் சாங்டே அதிரடி பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்��்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழை வந்தபோதும்.. வெயில் அடித்த போதும்.. புயல் வீசியபோதும்... மறக்க முடியாத ரமணன்\nசென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் இம்மாதம் 31ம் தேதியோடு தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.\nஒருசிலரைத் தவிர பெரும்பாலும் திரைப் பிரபலங்களைப் போல, அரசு ஊழியர்கள் யாரும் ஊடகங்களிலோ, மக்கள் மத்தியிலோ பிரபலமடைவது இல்லை.\nஆனால், அவர்களில் இருந்து விதிவிலக்காக மழை என்றாலும், வெயில் என்றாலும் உடனே மக்களின் நினைவுக்கு வருபவராக, மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இந்த ரமணன்.\nரமணன் படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். விவேகானந்தா கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் படித்த ரமணன், அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி, படித்த கையோடு, மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றார்.\nஇதனால், இந்திய வானிலை ஆய்வு துறையில், சீனியர் உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின் வேலை பார்த்துக் கொண்டே சென்னை பல்கலையில், பிஎச்.டி., முடித்து டாக்டர் ஆனார். இதன்பின், பல பதவி உயர்வு தேர்வுகளை எழுதி, இயக்குனராக பணி காலத்தை நிறைவு செய்கிறார்.\n‘கண்டேன் சீதையை' என்ற ஸ்டைலில் ரத்தினச் சுருக்கமாக வானிலை அறிக்கையை கூறுவதில் வல்லவர் ரமணன். ரியாக்‌ஷன்களை முகத்தில் காட்டாத, வித்தியாசமான வானிலை உச்சரிப்பால் ரமணன் சினிமா, பட்டிமன்றம், சமூகவலைதளங்கள் என கிண்டல்களால் வறுத்தெடுக்கப்பட்டதும் உண்டு.\nஒருகாலத்தில் ரமணன் இன்னைக்கு மழை வரும்னு சொல்லியிருக்காரு, அப்போ நாம குடை எடுத்துட்டு போக வேணாம், கட்டாயம் மழை பெய்யாது' என்ற அளவிற்கு கிண்டல் செய்து வந்த மக்களுக்கு, கடந்தாண்டு கொட்டித் தீர்த்த கனமழை வெள்ளத்தோடு, ரமணன் மீதான நம்பிக்கையையும் சேர்த்து கொண்டு வந்தது எனலாம்.\nமழைக்கடவுள் வர்ண பகவானின் தம்பி இந்த ரமணன் என கொண்டாடின சமூகவலைதளங்கள். பள்ளி செல்லும் குழந்தைகளின் ஹீரோவாக உயர்ந்தார் ரமணன். ‘மழை வரும்' என ரமணனின் வாயில் இருந்து ஒற்றை வார்த்தை வராதா என பள்ளிக் குழந்தைகள் தவமாய் தவமிருந்தன என்றால் மிகையில்லை. மீம்ஸ் மன்னராகவும் வலம் வந்தார் ரமணன்.\nமழை நாளில் மகள் திருமணம்...\nஊருக்கெல்லாம் ‘மழை வரும் உஷாரா இருங்க' என உபதேசம் சொன்ன ரமணனும் மழையின் பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை. ஒரு மழை நாளில் தான் ரமணனின் மகள் திருமணம் நடைபெற்றது. எதிர்பார்த்த கூட்டமே வராமல் மண்டபம் காலியாகக் கிடந்தது.\nஇதேபோல், கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது, ரமணனும் வெள்ளத்தில் சிக்கினார். தியாகராய நகரில் அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பும் வெள்ளத்தில் மூழ்கவே, மீட்புப் படையினர் உதவியோடு பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டார் ரமணன்.\nபுயல் நேரத்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக விடுமுறை நாட்களிலும், அலுவலகத்திற்கு வந்து வானிலை பற்றி ஊடகங்கள் வழியாக கூறி, தனது பணியில் உள்ள ஈடுபாட்டையும், மக்கள் நலனில் கொண்ட அக்கறையையும் நிரூபித்தவர் ரமணன்.\nவானிலை அறிக்கை வாசிக்கும்போது, உர்ரென்று இருக்கும் ரமணனிற்கு கலகலவென்ற ஜாலியான மற்றொரு முகமும் உள்ளது. குடும்பத்தார், உடன் பழகிய நண்பர்கள், பேட்டி எடுத்த செய்தியாளர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது.\nமக்கள் மத்தியில் பிரபலமான ரமணனுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்புகளும் வந்ததாக அவரே சொல்லி இருக்கிறார். ஒருவேளை ஓய்விற்குப் பின்னர் அவரை திரையில் நடிகராக பார்க்கும் வாய்ப்பு கிட்டினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.\nஇப்படியாக மழை, வெயில் அறிவிப்புகளோடு ஒன்றிப் போன ரமணன், வரும் 31ம் தேதியோடு பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று வானிலை பற்றிய தகவல்களை வகுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளாராம் ரமணன்.\nமீண்டும் மழை வரும். வெயில் அடிக்கும்.. புயல் வீசும்.. ஆனால் அதனை ரமணன் வாயால் கேட்க முடியாது... நினைக்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்��� பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramanan chennai ரமணன் சென்னை வானிலை அறிக்கை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் ஓய்வு மீம்ஸ்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-tamil-kashturi-shankar-eliminated-from-the-show-says-sources/articleshow/70829092.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-10-14T13:30:12Z", "digest": "sha1:I6ZBAZ56N6NGQWSAVAPQZL3JKKKSY42Z", "length": 14914, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "bigg boss elimination: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் கஸ்தூரி..? - bigg boss tamil kashturi shankar eliminated from the show says sources | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் கஸ்தூரி..\nசீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வேண்டாம் என்று கூறிவிட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை கஸ்தூரி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர் நடிகை கஸ்தூரி. இவருடைய வருகை பல போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சியில் அடுத்து நடந்தது பேரதிர்ச்சியானது.\nமுன்னதாக எலிமினேட் செய்யப்பட்ட நடிகை வனிதா, மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். இது போட்டியாளர்கள் மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. கஸ்தூரி வருகையால், அவருக்கும் வனிதாவுக்கும் சண்டை சச்சரவு உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் நடந்ததோ வேறு, வனிதாவை பார்த்தவுடன் சரணடைந்துவிட்டார் கஸ்தூரி. வனிதாவாகவே வந்து பிரச்னையை இழுத்தாலும், கஸ்தூரி அவரிடம் சமாதானம் கடைப்பிடிக்கவே முனைந்தார்.\nஇதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக் குழுவினரின் திட்டம் தூள் தூளானது. தவிர, பல்வேறு போட்டியாளர்களிடம் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார் கஸ்தூரி. முடிவில் அவருக்கு எலிமினேஷனுக்கான பரிந்துரைகள் குவிந்தன.\nஅவருடன் சேர்த்து சாண்டி, தர்ஷன் மற்றும் சேரன் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டனர். மற்ற மூவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே இருப்பதால் அவர்களுக்கு வாக்குகள் குவிந்தன.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரியளவில் தாக்கத்தை உருவாக்க முடியவில்லை மற்றும் போட்டியாளர்களிடம் இருந்து வந்த மோதல் போக்கு போன்ற காரணங்களில் கஸ்தூரிக்கு குறைந்தளவிலே வாக்குகள் பதிவாகின.\nஇந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்காக நேற்று நடந்த படப்பிடிப்பில் கஸ்தூரி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னதாக, அவருக்கு சீக்ரெட் ரூமுக்கு செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் அதை மறுத்துவிட்ட கஸ்தூரி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாராம். எனினும், அவர் சீக்ரெட்டு ரூமுக்கு தான் அனுப்பப்பட்டுள்ளார் என ஒரு தரப்பினரும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nசாண்டி நடன பள்ளியில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா\nரொம்ப தவறு, ஏன் இப்படி செய்தார்கள்\nமை கேம் சேஞ்சர்: கவின் குறித்து முதல் முறையாக ட்வீட் செய்த லொஸ்லியா\nமதுமிதாவிடம் மன்னிப்பு கேட்ட வி ஆர் தி பாய்ஸ் கேங்\nஅம்மா, பாட்டியுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கவின்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nபொருளாதாரத்திற்கான நோபல் ���ரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதேனி: தனியார் மசாலா கம்பெனியில் தீ விபத்து\nகடலலையில் கால் நனைத்தபடி...மோடி உற்சாக நடை \nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\n'ஊளையிடுவதை இவ்வளவு தட்டி கொடுக்க வேண்டாமே': வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியால் கடு..\nவிஜய் அம்மாவைச் சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இயக்குநர்\nமதுமிதாவிடம் மன்னிப்பு கேட்ட வி ஆர் தி பாய்ஸ் கேங்\nவாவ்... மீண்டும் இணைந்த வி ஆர் தி பாய்ஸ் கேங்\nமாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி குப்பை அள்ளியது திட்டமிட்ட நாடகமா\nபச்சோந்தி கூட நேரம் கடந்து நிறம் மாறும், ஸ்டாலின் செம்ம ஸ்பீடில் மாறுவார்..\nஇந்த மீம்களை பார்க்காதீங்க, அப்புறம் சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துடும்...\nஇந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பாட்டீல் துணை ஆட்சியராக ..\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் கஸ்தூரி..\nசேரனிடம் தொலைப்பேசியில் பேசிய அந்த பிரபலம் இவர் தான்..\nநான் பொதுவாகத்தான் சொல்கிறேன்- லோஸ்லியாவை வச்சு செய்த கமல்...\nஹவுஸ்மேட்ஸை பிரித்தாளும் சூழ்ச்சியில் கமலும், பிக் பாஸும்..\nEpisode 61 Highlights: மைக்கை கழற்றி விட்டு ரகசியமாக பேசிய கவின்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/08012837/In-Afghanistan-in-airstrike-5-IS-Terrorists-killed.vpf", "date_download": "2019-10-14T13:38:41Z", "digest": "sha1:US5B6UTSAMNKGWR75J7A5J6LSHI3GDZ7", "length": 11350, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Afghanistan in airstrike 5 IS Terrorists killed || ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி + \"||\" + In Afghanistan in airstrike 5 IS Terrorists killed\nஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாயினர்.\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் அதே வேளையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறார்கள்.\nபோலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க ஆப்கான் ராணுவம் தீவிரமாக போராடி வருகிறது.\nஅதன்படி ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, தரை வழியாகவும் வான் வழியாகவும் ராணுவவீரர்கள் அதிரடி தாக்குதல்களை நடத்துகின்றனர். அந்த வகையில், குனார் மாகாணத்தின் சபா தாரா மாவட்டத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மீது ஆப்கான் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.\nஇந்த அதிரடி வான்தாக்குதலில் ஐ.எஸ். பயங் கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் பதுங்கு குழிகள், ஆயுதகிடங்குகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.\n1. ஆப்கானிஸ்தானில் உடலில் வெடிபொருட்களை சுற்றி வந்தவர் கைது\nஆப்கானிஸ்தானில் உடலில் வெடிபொருட்களை சுற்றி வந்தவர் கைது செய்யப்பட்டார்.\n2. ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: காவலர் பலி, 4 பேர் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு காவலர் பலியாகியுள்ளார்.\n3. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் பயங்கரவாத தலைவர் பலியா\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் பயங்கரவாத தலைவர் பலியானாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\n4. ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய வான்தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய வான்தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் பலியாகினர்.\n5. ஆப்கானிஸ்தானில் தேர்தல் வன்முறையில் 32 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த தேர்தல் வன்முறையில் 32 பேர் பலியாகினர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாம�� பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. நேபாள நாட்டுக்கு சீனா ரூ.5,600 கோடி நிதி உதவி - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு\n2. துருக்கிக்கு ஆயுத விற்பனை இடைநிறுத்தம்- பிரான்ஸ் அரசாங்கம் முடிவு\n3. ஈரான் அச்சுறுத்தலை முறியடிக்க சவுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா\n4. எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளமும், சீனாவும் முடிவு\n5. ஜப்பானை தாக்கிய ‘ஹகிபிஸ் புயல்‘ நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_848.html", "date_download": "2019-10-14T13:43:25Z", "digest": "sha1:RBMPHD32VNSBVDFLVYBPLQP6EED6CTOG", "length": 8756, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தக் கோருகிறார் சம்பந்தன்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகுற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தக் கோருகிறார் சம்பந்தன்\nகொழும்பிலும், மட்டக்களப்பிலும் குண்டுத் தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.\nஇன்றைய தாக்குதல் சம்பவங்களை அடுத்து அவர் கருத்து வெளியிடுகையில்,, கொழும்பிலும், மட்டக்களப்பிலும், தேவாலயங்கள், விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் மிகவும் வருத்தமளிக்கிறது.\nஇந்தக் குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரை வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, இந்தக் கொடூரமான குண்டுத் தாக்குதல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அந்த அறிக்கையில் வருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (12) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (145) ஆன்மீகம் (4) இந்தியா (189) இலங்கை (1342) கட்டுரை (29) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (36) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (10) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.samayalblog.com/index.php/tag/mutton/page/2", "date_download": "2019-10-14T12:59:32Z", "digest": "sha1:YKRTU4YZG5ZIZEMM23BZT45LIHITZ72Q", "length": 5815, "nlines": 91, "source_domain": "www.samayalblog.com", "title": "Mutton | | Samayal Blog - Part 2", "raw_content": "\nதேவையான பொருட்கள்: ஆட்டுக்கறி – ஒரு கிலோ சி. வெங்காயம் – நூறு கிராம் தக்காளி – நூறு கிராம் பூண்டுப் பல் – இருபது இஞ்சி & பூண்டு விழுது – இரண்டு டேபிள் ஸ்பூன் ப.மிளகாய் – பத்து வரமிளகாய் – பத்து மஞ்சள் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன் மல்லிப் பொடி – மூன்று டேபிள் ஸ்பூன் உப்பு – இரண்டு டீ ஸ்பூன் எண்ணை – நான்கு டேபிள் ஸ்பூன் …\nதேவையான பொருட்கள்: ஆட்டுக்கால் – 1 செட் (4 கால்) மிளகு -2- 3 டீஸ்பூன் மல்லி – 2 டீஸ்பூன் சீரகம் -2டீஸ்பூன் பூண்டு – 6 பல் மஞ்சள் தூள் – அரைஸ்பூன் சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 1 (விரும்பினால்) நல்ல எண்ணெய் – 2டீஸ்பூன் உப்பு – தேவைக்கு மல்லி இலை – சிறிது கருவேப்பிலை – 2 இணுக்கு செய்முறை: கால்களை சுத்தம�� செய்து துண்டுகளாக்கி …\nதேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 3 கப், மட்டன் – 1/2 கி, இஞ்சி – 50 கிராம், பூண்டு – 25 பல், பெரிய வெங்காயம் – 4, சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 3 பச்சை மிளகாய் – 4, கிராம்பு – 4, பட்டை – 4 துண்டு, ஜாதிக்காய் – பாதி, ஏலக்காய் – 4, மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன், கரம்மசாலா – 1/4 …\nதேவையான பொருட்கள்: மட்டன் – கால் கிலோ தக்காளி – இரன்டு பச்சமிளகாய் – நான்கு இஞ்சி பூண்டு பேஸ் ட் – ஒரு மேசக் கரண்டி (கரம் மசாலா,மிளகு தூள்,மிளகாஅய் தூள்,சீரக தூல், மஞ்சள் தூள், சோம்பு தூள்,) – அனைத்தும் தலா கால் கால் தேக்கரண்டி தனியாதூள் – ஒரு தேக்க்ரண்டி உப்பு – தேவைக்கு தாளிக்க: எண்ணை – இரண்டு தேக்கரண்டி நெய் – அரை தெக்கரண்டி கருவேப்பிலை – ஒரு தேக்கரண்டி …\nசுலபமாக திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி\nதாய்பால் சுரக்க எளிய வழிமுறைகள் / How to Increase Breast Milk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF,-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/productscbm_680332/30/", "date_download": "2019-10-14T13:02:27Z", "digest": "sha1:YXYK3EUYQNLEAEKTREX6457R46OIYK37", "length": 32755, "nlines": 105, "source_domain": "www.siruppiddy.info", "title": "மூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nஇமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ தகவல்கள் கூறுகின்றன. இதனை ஆங்கிலத்தில் 'ராக் சால்ட்' என்றும் அழைக்கிறார்கள்.\nமங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த ரக உப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் 'சோடியம் குளோரைடு' அதிக அளவில் உள்ளது.\nகுளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டி, மலத்தை இளக்கும். சாதாரண உப்பில் ���ருப்பதைப் போலவே பாறை உப்பிலும் சோடியம் குளோரைடு இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.\nஇந்த வகை உப்பை உணவில் தினமும் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற வியாதிகள் நீங்கி, உடல் வலுவாகும் என்றும், மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nதைராய்டு பிரச்சினைக்கும் இந்த வகை உப்பு மருந்தாகும். பாறை உப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலி, ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும். தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும் என்பதும் மருத்துவர்கள் கூறும் தகவல்.\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப�� புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்தி���்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..\nசிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந் நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், பொது...\nயாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்\nயாழ்.உடுவில் பகுதியில் கொடிய விஷம் கொண்ட புடையன் பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக்...\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு...\nகணிதத்தில் உலகசாதனை படைத்த பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர்\nகணிதத்தில் எலிசேயர் தேற்றத்தை கண்டுபிடித்த யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் பற்றிய விவரணம் இது:யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் இலிசயர் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி கல்வியை...\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் பாய்ந்த மர்ம மனிதன்\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் சற்று முன் மர்ம மனிதன் ஒருவன் ஏறிப் பாய்ந��ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள சி.சி.ரிவி. கமராவை கண்காணித்துக் கொண்டிருந்த பாடசாலை அதிபர் இனந்தெரியாத ஒரு நபர் பாடசாலைக்குள் பாய்வதை அவதானித்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்த...\nசிறப்புடன் நடைபெற்ற சி.வை தாமோதரம்பிள்ளையின்118 வது நினைவு விழா\nசி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ் நிகழ்வில் இந்திய பேச்சாளர்களின் உரைகளும்,கலை நிகழ்வுகளும், பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்,சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் கலைஞர்கள் சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம்...\nசிறுப்பிட்டி இராவ்பகதூர் வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 118 வது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 19.01.2019(சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு சி.வை.தா அரங்கில் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது. விழாவில் இந்திய பேச்சாளர்களின் சொற்பொழிவு இடம்பெெறும்.சிறுப்பிட்டி செய்திகள்218.01.2019\nசிறுப்பிட்டி இராவ்பகதூர் வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 118 வது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 19.01.2019(சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு சி.வை.தா அரங்கில் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது. தமிழ் ஆர்வலர்கள்,அபிமானிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்ற்னர் விழா ஏற்பாட்டாளர்கள். சிறுப்பிட்டி...\nசிறுப்பிட்டியில் இன்று காஜா புயலின் தாக்கம்\nயாழ் குடாநாடு எங்கும் காஜா புயல் தாக்கிவரும் வேளையில் எம்துகிராமத்திலும் அதன் தாக்கம் ஏற்ப்படுத்தியது அதன் சில புகைப்படங்கள் சில சிறுப்பிட்டி செய்திகள் 16.11.2018\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் நாள் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 7ஆம் நாள் திருவிழா 25.05.2018.வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.உபயம். குணசேகரம் குடும்ம்பம்.சிறுப்பிட்டி செய்திகள்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 3 ஆம் நாள் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 2 ஆம் நாள் திருவிழா 21.05.2018.திங்கற்கிழமை சிறப்பாக நடைபெற்றதுசிறுப்பிட்டி செய்திகள்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 2 ஆம் நாள் திருவிழா\nசிற��ப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 2 ஆம் நாள் திருவிழா 20.05.2018.ஞாற்றுகிழமை சிறப்பாக நடைபெற்றதுஅலங்கார உற்சவத்தின் 2ம் நாள் ஞாற்றுகிழமை (20-05-2018) வைரவப்பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெற்றதுசிறுப்பிட்டி...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவ அலங்கார உற்சவம் சிறப்பாக ஆரம்பம்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவம் கொடியேற்றம் அடியவைர்களின் தரிசனத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.காணொளியை பார்வையிட அழுத்தவும்\nசிறுப்பிட்டி மேற்கில் இரு மாணவிகள் சிறந்த பெறுபேறுகள்\n2017ம் ஆண்டுக்கான புலமைப் பரீட்சையில் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த இரு மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். செல்வி.லவன் கவிதானா 173 புள்ளிகளும். செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா 171 புள்ளிகளும் பெற்று சித்தியடைந்துள்ளனர் இவ்விரு மாணவிகளின் கல்வி வளம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்த திருவிழா இன்று விமர்சை\nஎமது கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (09.06.2017) வெகு விமர்சையாக இடம்பெற்றது.அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் இராசவீதி ஊடாக நிலாவரையை சென்றடைந்து நிலாவரை கிணற்றில் தீர்த்தமாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/school-teacher-mahalakshmi-talks-about-protest", "date_download": "2019-10-14T13:58:19Z", "digest": "sha1:IZ4S5F4BB2LZEKYTGASB542QP7J5QO6Q", "length": 9483, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "``குழந்தைங்க அழுகையால என் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துறேன்\"- ஆசிரியை மகாலட்சுமி! - school teacher mahalakshmi talks about protest", "raw_content": "\n``குழந்தைங்க அழுகையால என் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துறேன்\"- ஆசிரியை மகாலட்சுமி\nஆசிரியை மகாலட்சுமி தனது போராட்டதை நிறுத்தியது குறித்து வீடியோவில் பேசியிருக்கிறார்.\nகல்வி உரிமைச் சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி எனும் அம்சத்தில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தம் காரணமாக சென்ற மார்ச் மாதம் 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்குத் தேர்வு என்ற நிலையானது. ஆனால், தேர்வு முடிவின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அல்லது தேர்ச்சியின்மை குறித்து மாநில அரசு தீர்மானித்துக்கொள்ளலாம் என்றிருந்���து. தமிழகத்தில் தேர்வு வராது என்று முன்பு கூறப்பட்ட நிலையில் மாற்றம் வந்து, சில நாள்களுக்கு முன், 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு இதன் முடிவுகளைப் பொறுத்துத் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.\nஇது மாணவர்களின் கல்விக்கு எதிரானது. மேலும், இடைநிற்றலை அதிகரிக்கும். எனவே, இந்த அரசாணையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி பல கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை ஜமுனா மரத்தூர் உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி, இந்த அரசாணையைத் திரும்பப் பெறும்வரை உண்ணாவிரதம் என முகநூல் வழியே அறிவித்தார். அதன்படி நேற்று காலை தொடங்கியது அவரின் போராட்டம். இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், 5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்கு மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வு நடைபெறாது. இப்போதுள்ள நிலையே நீடிக்கும் என்று கூறியிருந்தார்.\nஉண்ணாவிரதத்தில் இருந்த ஆசிரியை மகாலட்சுமியிடம் அவரின் நண்பர்கள், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினர். உண்டு உறைவிடப் பள்ளி என்பதால், அங்கேயே தங்கியிருக்கும் மாணவர்கள், ஆசிரியை மகாலட்சுமியின் உடல்நிலை சோர்ந்துபோவதைப் பார்த்து அழத்தொடங்கினர். இதையொட்டி, அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ``குழந்தைகள் மீதான பெரும் வன்முறை 5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது. இந்த அரசாணையைத் திரும்பப் பெறச் சொல்லியே உண்ணாவிரதம் இருந்தேன். இதில் என் மாணவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் நேற்றிலிருந்து மாணவர்கள் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.\nமாணவர்களின் குரலாக நான் ஒலிக்க வேண்டும் என்றுதான் போராட்டத்தில் இறங்கினேன். எனக்கு ஏதாவது ஆகிடுமோ என நினைத்து அழுதுகொண்டே இருந்தார்கள். அதனால், என் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி\" என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகப் பரவிவருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-14T14:35:23Z", "digest": "sha1:O4VOL3PXZVBNRK466EPCR7X3XPGTW667", "length": 4697, "nlines": 50, "source_domain": "cineshutter.com", "title": "இயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல் – Cineshutter", "raw_content": "\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\nஇயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல்\nஇயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல். இப்படத்தின் தலைப்பு மார்கெட் ராஜா MBBS ஆகும்.\n“நான் இந்தபடத்தில் ஆரவ் உடைய காதலியாக நடித்திருக்கிறேன் மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் ஃபேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் K.V குகன் தனது வேலையை அருமையாக செய்துள்ளார்.”\nநிகிஷா படேல் தற்போது G.V. பிரகாஷ் குமார் நடித்து இயக்குநர் எழில் இயக்கும் திகில் படத்திலும் இணைந்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். சமீபத்தில் தான் இவர் T-series இந்தி இசை ஆல்பத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்.\n“6 அத்தியாயம் பார்த்து மிரண்டு போனேன்”; இயக்குனர் இமயம் பாரதிராஜா.\nதியேட்டர் திருட்டு… ​​அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/b95bbfbb0bbebae-bb5bb3bb0bcdb9abcdb9abbf", "date_download": "2019-10-14T13:38:16Z", "digest": "sha1:4J345PH3CJZO7ULLVGBN52RRZKPRBPCY", "length": 11702, "nlines": 186, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கிராம வளர்ச்சி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சமூக நலம்- கருத்து பகிர்வு / கிராம வளர்ச்சி\nகிராம வளர்ச்சி குறித்த நலத்திட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை இங்கு கலந்துரையாடலாம்.\nஇந்த மன்றத்தில் 2 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nகிராம வளர்ச்சியில் பெண்களின் பங்கு by ஜெயராணி No replies yet ஜெயராணி December 22. 2018\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nபாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள்\nசரக்கு மற்றும் சேவை வரி (GST)\nஅரசாங்க திட்டங்களின் கீழ் கடன் பெறுதல்\nதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிகள்\nசமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம்\nபொது விநியோக திட்ட செயலி\nதொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்\nசான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா\nதிட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 27, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject:list=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Subject:list=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D&Subject:list=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%2C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Subject:list=Weed%20control%20methods%20in%20Rice", "date_download": "2019-10-14T13:24:51Z", "digest": "sha1:DLYBH7WRRX3OEPRD4Z4Q3UBE2K53YPII", "length": 11437, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 81 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nகோடை உழவு பற்றிய பயனுள்ள தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / பயனுள்ள தகவல்கள்\nநெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள்\nநெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / இயற்கை உரம் / உயிர் உரங்கள்\nபருவநிலை மாற்றத்தால் நெல்பயிரைத் தாக்கும் நோய்கள்\nபருவநிலை மாற்றத்தால் நெல்பயிரைத் தாக்கும் நோய்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண்மையும் சுற்றுச்சூழலும்\nபுளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / சிறந்த நடைமுறைகள்\nகுழித்தட்டு சிறந்த முறைகளைப் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / சிறந்த நடைமுறைகள்\nமாதிரி வேளாண் காடுகள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / கால்நடை பராமரிப்பு\nதோட்டக்கலை பயிர்களை வளர்ப்பதில் மற்றும் தளம் தேர்வு செய்வதில் நிழல் வீடுகளின் தேவைகள் பற்றியும், அடிப்படையான நிழல் வீடுகளை கட்டுவதற்கு தேவைப்படும் கட்டுமான பொருட்கள் பற்றியும் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன\nஅமைந்துள்ள வேளாண்மை / … / சாகுபடி தொழில்நுட்பங்கள் / மேம்பட்ட தொழில்நுட்பங்கள்\nவாழை விளைச்சலில் அபாரமானப் பலன்களைத் தந்த அனுபவ பூர்வ நடவடிக்கைகள் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / விவசாயிகளுக்கான குறிப்புகள் / விவசாயிகளின் கண்டுப்பிடிப்புகள்\nகளை எடுக்கும் கருவிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / சாகுபடி தொழில்நுட்பங்கள் / பண்ணை இயந்திரவியல்\nஅறுவடையான நெல்லை பாதுகாப்பாக சேமிக்கும் நுட்பம்\nஅறுவடையான நெல்லை பாதுகாப்பாக சேமிக்கும் நுட்பம் பற்றி இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / அறுவடைக்குப்பின் நுட்பங்கள் / தொழில்நுட்பங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் ��கவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=209402", "date_download": "2019-10-14T14:36:32Z", "digest": "sha1:N56RSJDUC6JQCSZRKBB3VNVRTGB2ZXLV", "length": 8970, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை சுங்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு மற்றொரு அதிகாரி தலைமறைவு | Customs officials at Madurai CBI Raid sudden disappearance was another officer - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை சுங்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு மற்றொரு அதிகாரி தலைமறைவு\nமதுரை : மதுரை பீபீ குளத்தில் உள்ள மத்திய அரசின் கலால் மற்றும் சுங்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் மீது லஞ்ச புகார் எழுந்தது. இதன்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் முருகன், பாலசந்தர் ஆகியோர் அங்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த கண்காணிப்பாளர் அசோக்ராஜ், ஹவில்தார் கிருஷ்ணன் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதன் பின்னர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கியதுடன், அங்கிருந்த ஆவணங்களையும் எடுத்து சென்றது. தாக்குதலில் காயமடைந்த சிபிஐ அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதுதொடர்பாக தல்லாகுளம் போலீசார் 30 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்நிலையில், மதுரை கூடல்புதூர் ஏஞ்சல் நகரில் உள்ள அசோக்ராஜ் மற்றும் நாகனாகுளம் பகுதியில் உள்ள கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள் குழு நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அசோக்ராஜ் வீட்டில் நடத்திய சோதனையில் 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணன், குடும்பத்துடன் தலைமறைவானார்.\nஉற்பத்தி 50 சதவீதம் குறைப்பு: விசைத்தறிகளில் நெய்யப்பட்ட ரூ1,200 கோடி துணிகள் தேக்கம்: 10 லட்சம் பேர் பாதிப்பு\n6 நாள் தேடுதல் வேட்டைக்கு பின் பந்திப்பூரில் ஆட்கொல்லி புலி பிடிபட்டது\nசிங்கிகுளத்தில் செயல்படாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் சிக்கல்: அசம்பாவிதத்திற்கு முன் அகற்றப்படுமா\nபள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நட்டு, பராமரிக்க மாணவர்கள் உறுதி\nகூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் பழநி கோயிலில் பணியை புறக்கணித்து முடி திருத்தும் ஊழியர்கள் போராட்டம்\nகாதல் திருமணம் செய்த 3 நாளில் மகளை எரித்து கொலை செய்த பெற்றோர்: போலீசில் கணவர் பகீர் புகார்\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nஉ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்\nசிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்\nகலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்\nபொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Main_spl.asp?id=45&page=2", "date_download": "2019-10-14T14:31:16Z", "digest": "sha1:VKDO3OSP35ZHL7VGSPC2QEV6DQBL7ZWO", "length": 20133, "nlines": 321, "source_domain": "www.dinakaran.com", "title": "science, Latest science news in tamil, science news - dinakaran|Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nநிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை படம்பிடித்த சந்திரயான் -2 : நிலவில் மின்காந்த துகள்களையும் 'ஆர்பிட்டர்' கண்டுபிடித்தது\nபெங்களூரு : சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள உயர் திறன் கொண்ட கேமராவால் எடுக்கப்பட்ட நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.\nசாலையில் நடந்தால் கண் நோய் வரும்\nமனிதன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஒரு மனித வெடிகுண்���ே காற்று மாசுபாடு அதனால் ஏற்படும் உடல் தீங்குகளைப் பற்றி நாம் சொல்ல ....\nஉலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல; மரம், செடி, கொடி, பறவை, விலங்குகள் என பல்லுயிர்களுக்கான சாம்ராஜ்யம் இது. ஆயிரம் ....\nஎண்ணற்ற ஆச்சர்யங்களையும் அதிசயங்களையும் உயிரினங்களையும் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கிறது கடல். மனிதன் அறிந்தது ....\nசுவிட்சர்லாந்து, பாலித் தீவுகளுக்குச் சுற்றுலா போகிற மாதிரி விண்வெளிக்கும் போக வேண்டும். அங்கு எப்படியான அனுபவம் ....\nபருவநிலை மாற்றத்தை அறிய உதவும் மரம்\nகடந்த வாரம் காலநிலை எப்படியிருந்தது என்று அறிய வேண்டுமானால் கூகுளில் தட்டினால் போதும். கடந்த மாதம், கடந்த வருடம் இந்த ....\nவிண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இரவை பகலாக மாற்றிய அதிசயம்\nவிண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் இரவை பகலாக மாற்றியது. ‘ஷூட்டிங் ஸ்டார்’ என அழைக்கப்படும் விண்கற்கள், ஒன்றுடன் ஒன்று மோதி அவ்வப்போது ....\nரஷ்யாவில் ஒரு கதை இருக்கிறது. ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறான். பார்க்க கரடு முரடாக ....\n5.3 டன் பொருட்களுடன் விண்ணில் ஏவப்பட்டது ஜப்பான் விண்கலம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான 5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் ....\nபதினாறு கோடி வருடங்களுக்கு முன்பு சீனக் காடுகளில் வேட்டையாடும் பிராணி ஒன்று வாழ்ந்து வந்தது. வினோதமான, சிறிய உருவமுள்ள ....\nஆசியாவிலேயே வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடு பிலிப்பைன்ஸ். 2030ம் ஆண்டில் அங்கே 1.2 கோடிப் பேர் ....\nஜப்பான் எந்தளவுக்குத் தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாகத் திகழ்கிறதோ, அதே அளவுக்கு அங்கே வாழ்கின்ற மக்கள் தனிமையில் ....\n‘‘இனி மரணம் எப்போது வரும் என்பதை கண்டுபிடித்துச் சொல்ல முடியும்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ....\nமனிதன் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியாது, அவனுக்கு உணவும் வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், அந்த உணவையும் காற்றிலிருந்தே தயாரிக்க முடியும் ....\nசென்னை போன்ற கடலோர மாநகரங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கே கடற்கரைக்குச் செல்வது தான். ....\n6 நாள் தேடுதல் வேட்டைக்கு பின் பந்திப்பூரில் ஆட்கொல்லி புலி பிடிபட்டது\nசிங்கிகுளத்தில் செயல்படாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் சிக்கல்: அசம்பாவிதத்திற்கு முன் அகற்றப்படுமா\nபள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நட்டு, பராமரிக்க மாணவர்கள் உறுதி\nகூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் பழநி கோயிலில் பணியை புறக்கணித்து முடி திருத்தும் ஊழியர்கள் போராட்டம்\nகாதல் திருமணம் செய்த 3 நாளில் மகளை எரித்து கொலை செய்த பெற்றோர்: போலீசில் கணவர் பகீர் புகார்\n750 ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்: வயல்வெளிகள் பாளம் பாளமாக வெடிப்பு\nநன்றி குங்குமம் தோழி டயாபடீஸ் டயட் பற்றி போன வாரம் பார்த்தோம். இந்த வாரமும் அதன் தொடர்ச்சியாகப் பார்ப்போம். பொதுவாக டயாபடீஸ் என்றதுமே நாம் அச்சோ ...\nநன்றி குங்குமம் தோழி மெட்ராஸ் துறைமுகம்1902ம் ஆண்டு மெட்ராஸ் துறைமுகத்தின் புகைப்படம்தான் இது. 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் ...\nஇந்தியா தற்போது தனது சொந்த காலில் நின்று முழு வலிமையுடன் பேசும் நிலையில் உள்ளது: ராஜ்நாத்சிங்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nபொருளாதாரத்திற்கான நோபல்பரிசு வென்ற இந்தியர் அபிஜித்பானர்ஜிக்கு ஸ்டாலின் வாழ்த்து\nவறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி பாராட்டு\nபொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம்: ப.சிதம்பரம் ட்வீட்\nதமிழகம் முழுவதும் கடந்தாண்டு 4,600 மனித உயிர்களை காப்பாற்றியுள்ளோம்: தீயணைப்புத்துறை இயக்குனர்\nபாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை நிறுத்தவும். அதில் சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து, மீல்மேக்கர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, ...\nகடாயில் நல்லெண்ணெய் ஊற்றி வதக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக வதக்கி பின் கோஸ், குடைமிளகாய், சோயாசாஸ், மிளகு, உப்பு, மீன் ...\nபறவையின் மூளைக்குள் செயற்கை உணரிகளை பொருத்தி பாடல் பாடவைக்கலாம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nகடலுக்குள் மிதந்து வந்த பிரமாண்டமான ஸ்குவ��ட் முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/r-rasa-dhayanithini-maran-karthik-chidhambaram/", "date_download": "2019-10-14T14:29:42Z", "digest": "sha1:Q54BKLR72STS4MVBWS7FZLVYGTFWUWXV", "length": 6372, "nlines": 108, "source_domain": "kathirnews.com", "title": "R Rasa Dhayanithini Maran Karthik Chidhambaram Archives - கதிர் செய்தி", "raw_content": "\nசிவகங்கை,தூத்துக்குடி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல்.. வருகிறது 2ஜி, Aircel maxis வழக்குகளின் தீர்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவை தேர்தலில், பெரும்பாலான இடங்களில் திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதில் தூத்துக்குடி, சிவகங்கை, நீலகிரி, மத்திய சென்னை, ...\nரூ. 12,652 கோடி திட்டம் : 2030-ம் ஆண்டிற்குள் முற்றிலும் அழிக்கப்படும் நோய் – நாளை மறுதினம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கும் மாபெரும் திட்டம்.\n நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் முஸ்லிம் மதமாற்ற கும்பல் ‘குரான்’ விநியோகித்தது \nஸ்டாலின் கபட நாடகம் மக்களிடம் எடுபடாது \nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nவருகிறது தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு\nஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புள்ள தீவிரவாதிகள் 127 பேர் கைது 33 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள்\nஉலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்\nமத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-14T14:14:17Z", "digest": "sha1:UCTFB7BL7PH77UU5YLWCQXJNTJMZUOKY", "length": 12603, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"படிமுறைத் தீர்வு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"படிமுறைத் தீர்வு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபடிமுறைத் தீர்வு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூக்ளிடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்காரிதம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைத் தேடல் பொறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபுசார் படிமுறைத் தீர்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணையத்தின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்ரோசாப்ட் ஆய்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்கரிதம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறியாக்கவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைக் கணிப்பீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடொனால்ட் குனுத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்சார் பகுப்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்ணிம தோற்றுருச் செயலாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமுறை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரிமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமுறை நிரலாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்கரிதம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரவி கண்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயந்திர மனிதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடர் (கணிதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்லேப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதின்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணிப்பியப் பாய்ம இயக்கவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடா லவ்லேஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரடோசுதெனீசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 22, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்கோரிதம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமுறைத்தீர்வு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரரசரின் புதிய ஆடைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Paramesh1231/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுமுறை வகுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லுறுப்புக்கோவை நெடுமுறை வகுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கணினி நிரலாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கணினி நிரலாக்கம்/அறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கணினி நிரலாக்கம்/தேர்ந்தெடுக்கப்பட்ட சுயசரிதை/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழிவுப் பல்கோணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தொழினுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. ஏ. கிருட்டிணசுவாமி அய்யங்கார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமச்சீர் திறவுகோல் வழிமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shriheeran/list ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/கட்டுரைத் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-14T13:16:40Z", "digest": "sha1:DL6NRMJYC6VWJB4U4L3YIOZURVJLLRER", "length": 8030, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "வந்தாறுமூலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்த��� இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)\nவந்தாறுமூலை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு ஊர். இது மட்டக்களப்பு நகரிலிருந்து 17 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.\nஇப்பிரதேசத்திற்கு வந்தாறுமூலை என பெயர் வர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் நிகழ்வே காரணம் என கூறப்படுகின்றது. அதாவது, கண்ணகி மதுரையை எரித்துவிட்டு உக்கிர கோபத்துடன் இலங்கை வந்த போது இப்பிரதேசத்தில் வந்து தன் கோபம் ஆற்றப் பெற்றதாகவும், அதனாலேயே இக் கிராமம் வந்தாறுமூலை (வந்து+ஆறிய+மூலை) எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.\nஇக்கிராமத்தில் மூன்று முக்கிய ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன. அவை வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலயம், வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலயம் மற்றும் வந்தாறுமூலைச் சிவன் கோவில் என்பனவாகும்.\nவந்தாறுமூலையில் காணப்படும் நீர்ப்பாசனக் குளங்கள் பின்வருமாறு. அவற்றில் பல தூர்ந்து போன நிலையிலுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2019, 23:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tn-next-cm-is-m-k-stalin-says-thirunavukarasar-pz1exe", "date_download": "2019-10-14T14:26:00Z", "digest": "sha1:YXUNNGYDHER2JWYE42OKD6MBOLCIERDP", "length": 10802, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினி வந்தாலும் சரி... வேறு யாரு வந்தாலும் சரி... மு.க. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்... அடித்துச் சொல்கிறார் ரஜினியின் நெருங்கிய நண்பர் திருநாவுக்கரசர்!", "raw_content": "\nரஜினி வந்தாலும் சரி... வேறு யாரு வந்தாலும் சரி... மு.க. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்... அடித்துச் சொல்கிறார் ரஜினியின் நெருங்கிய நண்பர் திருநாவுக்கரசர்\nஇந்தியாவில் ஜனநாயகத்துக்கு புறம்பான ஆட்சி நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஒரே தலைவர் ராகுல்காந்தித���ன். அவர் விரைவிலேயே மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராவார்.\nரஜினி உட்பட யார் கட்சி தொடங்கினாலும் 2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வருவதையும் மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவதையும் தடுக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி.யும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், அதிமுக களப்பணியைவிட பணப் பணியில் அதிகமாக ஈடுபட்டுள்ளது. என்றபோதும் இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பெற்றி பெறும்.\nஇந்தியாவில் ஜனநாயகத்துக்கு புறம்பான ஆட்சி நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஒரே தலைவர் ராகுல்காந்திதான். அவர் விரைவிலேயே மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராவார். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை ஒரே அணியில் நின்று சந்தித்தன. அந்தக் கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும்.\nநடிகர் ரஜினிகாந்த் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என எந்தக் கட்சியோடும் சேர மாட்டார். யாருக்கு கீழும் இருந்து பணியாற்ற அவரால் முடியாது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் தனியாகத்தான் நிற்பார். ரஜினி யாருடனும் கூட்டணி சேருவாரா இல்லையா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். அதை நான் சொல்ல முடியாது. அதேநேரம் எந்த நடிகர் உள்பட யார் கட்சி தொடங்கினாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும். மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார். எங்களுடைய அழுத்தமான நம்பிக்கை இது\" என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் ந���தியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nஎது வந்தாலும் தாங்குவோம்... இன்னும் 20 வருடத்திற்கு எனர்ஜி இருக்கு... பலம் காட்டும் டி.டி.வி.தினகரன்..\nடீமுக்கு 6 பேர் ... ஒட்டுக்கு 1000... அதிகாலை 5 மணிக்கே பட்டுவாடா ஸ்டார்ட் பண்ண திமுக\nசோப்பு வாங்கினால் பைக் - கார் இலவசம்... சதுரங்கவேட்டையை மிஞ்சிய மோசடி... உஷார் மக்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/08/01174311/At-the-age-of-36-Dhanush.vpf", "date_download": "2019-10-14T13:42:03Z", "digest": "sha1:IHN5VP5V5WNVMZYPSJQJECWTXL4WTJVL", "length": 8403, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the age of 36 Dhanush || 36 வயதில், தனுஷ்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் தனுஷ் கடந்த மாதம் தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார்.\n‘துள்ளுவதோ இளமை’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வரும் தனுஷ், கடந்த மாதம் 27-ந் தேதி தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார்.\nஅவருடைய பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் ரத்த தானம் செய்தார்கள். அதில், பட அதிபர் எஸ்.தாணுவும் கலந்து கொண்டார்\nவிழாக்களில் தனுஷ் வேட்டி-சட்டை அணிந்து கலந்து கொள்கிறார்.\n2. தயாரிப்பாளர்களை விமர்சித்த தனுசுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்\nதயாரிப்பாளர்களை விமர்சித்த நடிகர் தனுசுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.\n3. சிறந்த ந���ிகர்-நடிகை தனுஷ், திரிஷாவுக்கு ‘சைமா’ விருது மோகன்லால் வழங்கினார்\nசிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் ‘பான்டலுன்ஸ் சைமா’ விருதுகள் வழங்கும் விழா கத்தாரில் நடந்தது.\n4. செல்வராகவன் டைரக்‌ஷனில், தனுஷ்\nசெல்வராகவன் டைரக்‌ஷனில் தனுஷ் நடித்த `காதல் கொண்டேன்,’ `புதுப்பேட்டை,’ `மயக்கம் என்ன’ ஆகிய மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/13163520/Tangiblefaith-in-God.vpf", "date_download": "2019-10-14T13:33:07Z", "digest": "sha1:LPO4F357SBU6OQE7N6EZYSBLLQ7B2GC5", "length": 20343, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tangible faith in God || உறுதியான இறைநம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇஸ்லாத்தின் அடித்தளத்தை மிக உறுதியாக அமைத்துக் கொடுத்த அண்ணலாரின் அன்புத்தோழர்களில் மிக முக்கியமானவர்கள் யாஸிர் (ரலி), சுமையா (ரலி), அம்மார் (ரலி). இந்த குடும்பமே தன் இன்னுயிரை ஈந்து இஸ்லாத்தை காத்தது.\nஏமன் நாட்டைச் சேர்ந்தவர் யாஸிர் (ரலி). அவர் தன் சொந்த நாட்டை விட்டு வந்து மக்காவில் குடியேறினார். அக்கால கட்டத்தில் குரைஷி குலத்தலைவர்களின் முக்கியமானவரான அபூஹுதைபா அல்மக்ஸுமி என்பவரிடம் அடைக்கலம் பெற்று மக்காவில் தங்கினார்.\nஅவருடைய நன்னடத்தையால் கவரப்பட்ட அபூஹுதைபா, தன் ஆளுமையின் கீழிருந்த அடிமைப்பெண்���ளில் ஒருவரான சுமையா என்பவரை யாஸிருக்கு மணமுடித்துக் கொடுத்தார். இல்லறத்தை நல்லறமாய் நடத்தி வந்த தம்பதியருக்கு அம்மார் (ரலி) தவப்புதல்வராய் பிறந்தார்.\nஇவர்கள் மூவரும் அண்ணல் நபிகளின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு ஓரிறைக்கொள்கையை ஏற்றனர். அல்லாஹ் ஒருவனே இறைவன், அவனது தூதர் முஹம்மது நபிகள் (ஸல்) என்பதை ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய வழியில் வாழ்ந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமையா (ரலி) ஆவார்.\nஏக இறைவனை ஈமான் கொண்டதால் அரேபிய குரைஷியர்களால் யாஸிர் (ரலி), சுமையா (ரலி) இருவரும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு தங்கள் இன்னுயிரையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்தார்கள்.\nதனது பெற்றோரின் ஈமானில் எள்ளளவும் குறையாத உறுதி மிக்கவராக அம்மார் (ரலி) திகழ்ந்தார். இந்த உறுதியை குலைக்க குரைஷியர்கள் முயன்றனர். கடும் தண்டனைகளும், சித்ரவதைகளும் செய்து அம்மார் (ரலி) அவர்களை கொடுமைப்படுத்தினார்கள். அம்மார் (ரலி) அவர்களைத் தீயிலிட்டு பொசுக்கினார்கள். தீயின் கங்குகளால் உடலை சூடு வைத்து கதற வைத்தனர்.\nஒரு முறை அண்ணலார் (ஸல்) அவர்கள் அவ்வழியே செல்லும் சந்தர்ப்பத்தில் அம்மார் (ரலி) அவர்கள் படும் வேதனையை சகிக்க முடியாதவர் களாக அவர்கள் தலையை கோதி விட்டவர்களாக, “ஏ அக்னியே அம்மாரை எரித்து விடாதே, இப்ராகிம் நபிகளுக்கு இறைவன் கட்டளைப்படி நிம்மதியூட்டும் குளிர்ச்சியாக மாறியது போல், அம்மாருக்கும் குளுமையையும் சுகத்தையும் கொடுத்து விடு” என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.\nஒரு நாள் குரைஷியர்கள், பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் அம்மார் (ரலி) முதுகு முழுவதும் பயங்கரமாய் சூடு போட்டனர். ரண களமான முதுகை கொதிக்கும் பாலைவன மணலில் கிடத்தி வேதனையை அதி கரிக்கச் செய்தனர். அதோடு, முதுகை உயர்த்தி விடாமல் இருப்பதற்காக சுடுகின்ற பாறை கற்களை அம்மார் (ரலி) நெஞ்சில் வைத்து சித்ரவதை செய்தனர்.\nவேதனை தீரும் முன்பே அவர்களை எழுப்பி தலையை தண்ணீரில் அமுக்கி மூச்சு திணற திணற துடிதுடிக்கச் செய்தனர். அதன் பின் சவுக்கால் அடித்து துவைத்து கிட்டத்தட்ட மரணவாயிலின் அருகாமைக்கு கொண்டு சென்றனர்.\nதலை முடியை பிடித்து இழுத்து இப்போதாவது, ஏக இறை கொள்கையை விட்டு விடு என்று துன்புறுத்தினார்கள். கிட்டத்தட்ட சுயநினைவை இழந்து விட்ட நிலையில், உயிர் போய் விடுமோ என்று அஞ்சிய அம்மார் (ரலி) நிராகரிப்புச் சொற்களை வாயால் கூறினார்.\nஇதையடுத்து குரை ஷியர்கள் அவரை உயிரோடு விட்டனர்.\nநிர்பந்தத்தின் காரணமாக இந்த செயலை அம்மார் (ரலி) செய்தார். ஆனால் அவரது இதயத்தில் எந்தவித இணை வைத்தல் வேறுபாடும் இல்லாமல் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண் டவராக இருந்தார்.\nசிறிது நேரம் செல்ல, மெல்ல மெல்ல சுய நினைவு திரும்பி யவர்களாக, உடம்பில் சிறிது தெம்பு வந்ததும், தன்னிலைக் குறித்து மிகவும் வருந்தினார்கள்.\n‘உயிரை துச்சமாக மதித்து, ஏக இறைவனுக்காக தங்களது உயிரையே கொடுத்த பெற்றோருக்கு பிறந்த நான், எனது உயிரைப் பெரிதாய் எண்ணி எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டேன்’ என்று மிகவும் வருந்தினார்.\nஇந்த பாவத்திற்கு மன்னிப்பு உண்டா என்று மனம் பதைபதைத்தவர் களாக அண்ணலாரிடம் ஓடோடி சென்று நடந்ததை ஒன்று விடாமல் விவரித்துச் சொன்னார்கள்.\nஅம்மார் (ரலி) அவர்களை ஆறுதலாய் அரவணைத்துக் கொண்ட அண்ணலார், ‘உயிர் இறைவன் அளித்த அமானிதம். அதனைக்காப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி தான். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இறைவன் விரைவில் உங்களுக்கு நிவாரணத்தை தருவான்’ என்றார்கள்.\nஅண்ணலாரின் கூற்றை ஆமோதிப்பது போல உடனே அல்லாஹ்விடம் இருந்து இறைச்செய்தியும் இறங்கியது.\n‘இதயம் இறை நம்பிக்கையால் முற்றிலும் வியாபித்திருக்க பிறரின் வற்புறுத்தலுக்கு பணிந்து, மனதில் திடத்தோடு ஆனால் வாயினால் இறை நிராகரிப்பு என்ற சொற்கள் வந்து விட்டால், அதனால் அவர் மீது குற்றமில்லை’. (திருக்குர்ஆன் 16:106)\nகலவரச் சூழலில் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக உள்ளத்து நம்பிக்கையில் சிறிதளவும் சலனமில்லாமல் வாயால் மட்டும் அந்த நம்பிக்கைக்கு மாற்றமாக பேசுவது குற்றமல்ல என்று இந்த வசனம் பேசுகிறது.\nஅண்ணலார் இந்த இறைச்செய்தியை அறிவித்ததும் அம்மார் (ரலி) அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இதுவரை பட்ட துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விட்டன. தன்னை இறைவன் பொருந்திக் கொண்டான். தன் பொருட்டு இறைச்செய்தியை அறிவித்து விட்டான். இப்பெரும்பேறு யாருக்கு கிடைக்கும்\nஆனால் அதன் பின் எதிர்கொண்ட எத்தனையோ வேதனைகளை துச்சமாக மதித்தார்களே ஒழிய ஈமான் இழந்து வாய்மொழியில் கூட நிராகரிப்பை சொல���லவில்லை.\nகாலங்கள் கடந்தன. இஸ்லாமிய சுதந்திர காற்று மக்கா முழுவதும் வியாபிக்கத் தொடங்கியது. உமர் கத்தாப் (ரலி) அவர்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இஸ்லாமியக் கொள்கைகள் மக்கா நகர் முழுவதும் வெளிப்படையாக உலா வரத் தொடங்கியது.\nஅண்ணலாருக்கும் ‘ஹிஜ்ரத்’ செய்து மதீனா செல்ல வேண்டிய கட்டாயம். அம்மார் (ரலி) அவர்களும் மதீனாவில் குடியேறினார்கள்.\nஅதன் பின் பிரகடனப்படுத்தப்பட்ட அத்தனை போர்களிலும் முன்னிலை வீரராக பங்கேற்று மிகவும் உக்கிரமுடன் போராடினார்கள் அம்மார் (ரலி).\nஇஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சி காலத்திலும் ‘யமாமா’, பாரசீக, ரோமபுரி வல்லரசுகளுடன் தொடுக்கப்பட்ட பெரும் போர்களிலும் அம்மார் (ரலி) அவர்கள் பங்கேற்றார். பெரும் வெற்றியை ஈட்டுவதற்கு பெரும் துணையாகவும் இருந்தார்.\nஏக இறை கொள்கையில் அவர்கள் கொண்டிருந்த உறுதியான பிடிப்பால் அவர்களின் ஈமான் அல்லாஹ்விடம் தனிப்பெரும் இடத்தை பெற்று தந்தது.\nயாஸிர் (ரலி), சுமையா (ரலி), அம்மார் (ரலி) ஆகிய மூவருமே அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் மக்கள். முதன்மையாக இஸ்லாத்தை ஏற்றதும், அவர்கள் செய்த தியாகங்களும் பின்னால் வந்து இணைந்து கொண்ட மற்ற சஹாபாக்களுக்கே ஒரு பாடமாக, ஓர் அற்புதமான அத்தாட்சியாக விளங்குகிறது என்றால் மிகையாகாது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4786-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-perazhagi-iso-official-trailer-shilpa-manjunath-vijayan-c-charles.html", "date_download": "2019-10-14T12:45:12Z", "digest": "sha1:LQW3PW2L3DJ2ISOZ4UXZ27KL7VZSSPWW", "length": 6326, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உலக அழகியாகும் பாட்டியின் கதை \" பேரழகி \" திரைப்பட !!! - Perazhagi ISO Official Trailer | Shilpa Manjunath | Vijayan C | Charles Dhana | Mango Music Tamil - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉலக அழகியாகும் பாட்டியின் கதை \" பேரழகி \" திரைப்பட \nஉலக அழகியாகும் பாட்டியின் கதை \" பேரழகி \" திரைப்பட \nநிறைவுக்கு வந்தது விசேட தேவையுடய இராணுவ வீரர்களின் போராட்டம் - Disabled soldier’s Protest\nசுந்தர்.C யின் மிரட்டும் நடிப்பில் வெளிவரவிருக்கும் \" இருட்டு \" திரைப்பட Trailer \nBB 3 ஷெரின் மற்றும் சந்தானத்தின் நண்பேன்டா திரைப்பட மறக்க முடியாத நகைச்சுவைக்காட்சி\nஉலகத்தில் \" மிக ஆபத்தான \" விமான நிலையங்கள் \nவிஷால் & தமன்னாவின் அதிரடியான நடிப்பில் வெளிவரவிருக்கும் \" Action \" திரைப்பட Teaser\nவாழ்த்துகள் Bigg Boss 3 முகின்\nசங்கத்தமிழன் திரைப்பட \" கமலா ' ....பாடல் - ஒலி , ஒளிப்பதிவு காட்சிகள் \n2025 ஆண்டு உலகின் மிகப்பெரிய விமான நிலையமாகும் - சீனாவின் \" STAR FISH \" விமான நிலையம் - Building China’s $12BN Mega Airport | The B1M\nஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு செயற்கை உணரிகளின் மூலம் பறவைகளை பாடவைக்கலாம்.\nபண்டைய காலத்தில் சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் இருந்ததிற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\nஇந்தத் தாத்தாவின் வயசை கேட்டால் வாயடைத்து போவீர்கள்\nஇமயமலையில் 10 நாட்கள் ஓய்வெடுக்கும் ரஜினி\nபிகில் பற்றி sony வெளியிட்ட விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd1-19.html", "date_download": "2019-10-14T13:15:26Z", "digest": "sha1:3H6XBW6JUEB6P5TV37T7NY2DVJR6QPSV", "length": 45965, "nlines": 175, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pandimaadevi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 285\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வ���்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஇடையாற்று மங்கலம் தீவில் வைகறையின் அழகிய சூழ்நிலையில் வசந்த மண்டபத்துப் பொழிலிலுள்ள மரங்கள் அசைந்தன. இலைகளிலும், பூக்களிலும், புல் நுனிகளிலும் முத்துப் போல் திரண்டிருந்த வெண்பனித் துளிகள் இளகி உதிர்ந்தன. பொழிலில் மலர்ந்திருந்த சண்பகம், கோங்கு, வேங்கை, மல்லிகை, முல்லை மலர்களின் நறுமணத்தைத் தென்றல் காற்று வாரிக் கொண்டு வந்தது. வாவிகளிலும் சித்திரப் பூங்குளத்திலும், செம்மையும், வெண்மையுமாக ஆம்பலும், தாமரையும் அலர்ந்து விரிந்து, வண்டுகளை விருந்துக்கு அழைத்தன. காதலனின் பருத்த தோளைத் தன் மெல்லிய கைகளால் அணைத்துத் தழுவும் காதலியைப் போல் கரையோரத்து மரங்களின் பருத்த அடிப்பகுதியைப் பறளியாற்று நீர்த்தரங்கள் தழுவிச் சென்றன. இலைகளிலும், பூக்களிலும், குங்குமக் கரைசல் போல் பொங்கிவரும் செந்நீர்ப் பரப்பிலும், இளங் கதிரவனின் ஒளிக் கதிர்கள் மின்னின. வசந்த மண்டபத்து விமான மதிற்சுவர்களின் மாடங்களில் அடைந்து கிடந்த மணிப்புறாக்கள் கூட்டமாக வெளிப்பட்டுப் பறந்தன.\nபொழுது புலர்ந்து விட்டது. ஒளியின் ஆட்சிக்கு உரியவன் கிழக்கே அடிவானத்தைக் கிழித்துக் கொண்டு கிளர்ந்தெழுந்து விட்டான். ஆனால் வசந்த மண்டபத்துப் பள்ளியறையின் பொற்கட்டிலில் இரத்தினக் கம்பள விரிப்புகளின் மேல் படுத்துக் கொண்டிருந்த அந்த இளம் துறவி மட்டும் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. ஐயோ, பாவம் நன்றாக அயர்ந்து தூங்குகிறார் போலிருக்கிறது. பள்ளியறையின் அழகிய ஓவியப் பலகணி வழியே ஒளிக்கதிர்கள் கட்டிலின் விளிம்பில் பட்டும் அவர் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறார்.\nஅப்போது அந்தப் பள்ளியறையின் கதவுகளைச் செந்தாமரை மலர் போன்ற அழகும், செண்பக அரும்பு போன்ற விரல்களும் பொருந்திய அந்தப் பெண் கரம் திறந்தது. முன் கையில் வெண்மையான சங்கு வளையல்களையும் விரல்களில் பொன் மோதிரங்களையும் அணிந்திருந்தது.\nவனப்பு நிறைந்த அந்த மலர்க் கரத்துக்கு உரியவள் யார் அருகில் நெருங்கிப் பார்க்கலாம். ஆ அருகில் நெருங்கிப் பார்க்கலாம். ஆ இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி குழல்வாய்மொழி அல்லவா இவள் இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி குழல்வாய்மொழி அல்லவா இவள் அடடா இந்த விடியற்காலை நேரத்தில் இவ்வளவு அழகான பூம்பொழிலின் இடையே அலங்காரமான வசந்த மண்டபத்தின் கதவருகே தங்கப் பதுமை ஒன்று உயிர் பெற்று நிற்பது போல் அல்லவா நிற்கிறாள் நீராடி, அகிற்புகையூட்டிய கூந்தல் மேகக் காடு போல் விளங்கியது. அந்த மேகக் காட்டில் மின்னும் பிறைமதி போல் கொடை மல்லிகைச் சரத்தை அள்ளி முடித்திருந்தாள். சுழலும் கரு வண்டுகள் போல், பிறழும் கெண்டை மீன்கள் போல் மலர்ந்த விழிகளும், சிரிக்கும் செம்பவழ இதழ்களுமாகக் கதவருகே தயங்கி நின்றாள் குழல்மொழி.\nஉறங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பிவிட வேண்டுமென்றும் ஆசை; அதே சமயத்தில் கதவைப் பலமாகத் தட்டி ஓசை உண்டாக்குவதற்கும் பயமாக இருந்தது. தயங்கித் துவண்டு மின்னலோ எனச் சிறிய இடை நெளிய அவள் நின்ற தோற்றம் நெஞ்சத்தைச் சூறையாடுவதாக இருந்தது.\nபலகணியின் வழியே எட்டிப் பார்த்து, \"அடிகளே\" என்று கிளி மிழற்றுவது போல் மெல்லக் கூப்பிட்டாள் அவள். பள்ளியறைக் கட்டிலில் படுத்திருந்த இளந் துறவி புரண்டு படுத்தார்.\n இன்னும் உறக்கத்தை உதறிவிட்டு எழுந்திருப்பதற்கு உங்களுக்கு மனம் வரவில்லையா பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டதே பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டதே\" இரண்டாவது முறையாகச் சற்று இரைந்தே கூப்பிட்டாள் குழல்மொழி. அதனோடு கதவிலும் தட்டவே, தட்டிய ஒலி, அதைச் செய்த மென்பூங்கைகளில் செறிந்திருந்த வளைகளின் ஒலி - எல்லாமாகச் சேர்ந்து துறவியின் உறக்கத்துக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடிவிட்டன. துறவி கண் விழித்தார். மஞ்சத்தில் எழுந்து உட்கார்ந்தார். விரத நியமங்களாலும், தவத்தாலும் வருந்திய ஒரு துறவியின் உடம்பு போலவா தோன்றுகிறது அது\" இரண்டாவது முறையாகச் சற்று இரைந்தே கூப்பிட்டாள் குழல்மொழி. அதனோடு கதவிலும் தட்டவே, தட்டிய ஒலி, அதைச் செய்த மென்பூங்கைகளில் செறிந்திருந்த வளைகளின் ஒலி - எல்லாமாகச் சேர்ந்து துறவியின் உறக்கத்துக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடிவிட்டன. துறவி கண் விழித்தார். மஞ்சத்தில் எழுந்து உட்கார்ந்தார். விரத நியமங்களாலும், தவத்தாலும் வருந்திய ஒரு துறவியின் உடம்பு போலவா தோன்றுகிறது அது ஆகா தீக்கொழுந்து போல் எவ்வளவு சிவப்பான நிறம் வாலிபத்தின் அழகு முழுமையாய் நிறைந்து, ஆசையைக் களையும் தவத்தொழிலில் இருந்து தம்மைக் காண்போர் கண்களின் ஆசையை வளர்த்துவிடும் போலிருக்கிறதே இந்தத் துறவியின் தோற்றம்\n இந்த நேரத்துக்குள் எழுந்து நீராடி, பூச்சூடி அலங்கரித்துக் கொண்டு என்னையும் எழுப்புவதற்கு வந்து விட்டாயே\" எழுந்து உட்கார்ந்த துறவி அவள் வெளியே நின்று கொண்டு தம்மை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதைக் கண்டு இவ்வாறு கூறினார்.\n அதிகாலையில் எழுந்திருந்து தவக் கடன்களையும், நியம ஒழுக்கங்களையும் தவறாமல் செய்ய வேண்டிய துறவிகளே இப்போதெல்லாம் அதிக ந���ரம் தூங்கத் தொடங்கி விட்டார்கள். அதன் கதி என்ன ஆவது\" - அவள் வேண்டுமென்றே குறும்பாகப் பேசினாள். நீண்ட முகமும், கூரிய நாசியும், பிறரை மயக்கும் வசீகர விழிகளும் பொருந்திய அந்தத் துறவி ஓரிரு கணங்கள் அவளையே உற்றுப் பார்த்தார். அவருடைய இதழ்களில் மோகனப் புன்னகை அரும்பியிருந்தது. தோள்களையும் மார்பையும் சேர்த்துப் போர்த்திக் கொண்டிருந்த மெல்லிய காவித் துணி விலகி நழுவியது. அடியில் சிறுத்து மேலே பரந்து அகன்ற பொன் நிற மார்பு, உருண்டு திரண்ட வளமான தோள்கள், அவற்றைக் குழல்மொழி கடைக் கண்களால் திருட்டுப் பார்வை பார்த்தாள். பிறகு அவள் தரையைப் பார்த்தாள். கன்னங்கள் சிவந்தன. 'இவர் துறவியா\" - அவள் வேண்டுமென்றே குறும்பாகப் பேசினாள். நீண்ட முகமும், கூரிய நாசியும், பிறரை மயக்கும் வசீகர விழிகளும் பொருந்திய அந்தத் துறவி ஓரிரு கணங்கள் அவளையே உற்றுப் பார்த்தார். அவருடைய இதழ்களில் மோகனப் புன்னகை அரும்பியிருந்தது. தோள்களையும் மார்பையும் சேர்த்துப் போர்த்திக் கொண்டிருந்த மெல்லிய காவித் துணி விலகி நழுவியது. அடியில் சிறுத்து மேலே பரந்து அகன்ற பொன் நிற மார்பு, உருண்டு திரண்ட வளமான தோள்கள், அவற்றைக் குழல்மொழி கடைக் கண்களால் திருட்டுப் பார்வை பார்த்தாள். பிறகு அவள் தரையைப் பார்த்தாள். கன்னங்கள் சிவந்தன. 'இவர் துறவியா அல்லது நம் போன்ற பேதைப் பெண்களிடம் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொள்வதற்கு குமாரவேள் கொண்ட மாறு வேடமா அல்லது நம் போன்ற பேதைப் பெண்களிடம் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொள்வதற்கு குமாரவேள் கொண்ட மாறு வேடமா' என்று எண்ணி எண்ணி உள்ளம் உருகினாள் குழல்மொழி.\n\"பெண்ணே நீ என் மேல் வீணாகப் பழி சுமத்துகிறாய் மான் தோலில் படுத்துத் தூங்கும் துறவியைப் பஞ்சணைகளோடு கூடிய மஞ்சத்தில் உறங்க வைத்தால் அவன் அந்தப் புதிய சுகத்தில் தன்னையும் மறந்து நேரத்தையும் மறந்து விடுவது தானே இயற்கை மான் தோலில் படுத்துத் தூங்கும் துறவியைப் பஞ்சணைகளோடு கூடிய மஞ்சத்தில் உறங்க வைத்தால் அவன் அந்தப் புதிய சுகத்தில் தன்னையும் மறந்து நேரத்தையும் மறந்து விடுவது தானே இயற்கை\n துறவியை நாங்கள் மன்னித்து விடத் தயாராக இருக்கிறோம். எழுந்திருந்து வாருங்கள். நீராடுவதற்குப் போகலாம்.\"\n\"நீராடுவதற்கு வேறு எங்கே போகவேண்டும் இதோ இங்கேயே வசந்��� மண்டபத்துக்குப் பின்னால் பறளியாற்றுப் படித்துறை இருக்கிறது. நீ சிரமப்பட வேண்டாம். நான் இங்கேயே நீராடிக் கொள்கிறேன்.\"\n கூடாது. அப்பா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். பறளியாற்றில் புதுத் தண்ணீர் பாய்கிறது. உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. நீங்கள் பேசாமல் என்னோடு எழுந்து வாருங்கள். நான் சொல்கிறபடி கேளுங்கள். நீங்கள் இருக்கிற வரை உங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு என்று சிறிது நேரத்துக்கு முன்பு தான் அப்பா கூறிவிட்டுப் போனார்\" என்றாள் குழல்மொழி.\n\"அப்படியானால் மகாமண்டலேசுவரர் இப்போது இங்கு இல்லையா\n என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டாரே\n\"எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது அவர் திரும்பி வருகிற வரை தங்களுக்கு இங்கு ஒரு குறைவும் இல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று எனக்கு உத்தரவு.\"\nதுறவி ஒன்றும் மறுமொழி கூறாமல் அவளுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.\nகருகருவென்று அடர்ந்து வளர்ந்திருந்த இளந் தாடிக்கு மேல் சிவந்த உதடுகள் நெகிழ அவர் சிரித்த சிரிப்பு குழல்மொழியைக் கிறங்க வைத்தது. துறவி நீராடப் புறப்படுவதற்காக எழுந்தார். இரண்டு கைகளையும் உயர்த்தி மேலே தூக்கிச் சோம்பல் முறித்த போது, மூங்கிலின் மேல்புறம் போல மின்னிய அந்த வளமான புஜங்களின் அழகு மகாமண்டலேசுவரருடைய புதல்வியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.\n\"வாருங்கள் நேரமாகிறது. அடிகளை அரண்மனை நீராழி மண்டபத்தில் கொண்டு போய் விட்டுவிட்டுப் பூசைக்காக நான் மலர் கொய்து வரவேண்டும்\" என்று குழல்மொழி துறவியை அவசரப் படுத்தினாள்.\nஅவர் சிரித்துக் கொண்டே அவளைப் பின்பற்றி நடந்தார். குழல்மொழி அன்னம் போல் நடந்து சென்ற நடையின் அழகைக் கவியின் கண்களோடு பார்த்தார் துறவி. பாம்புப் படம் போல் விரிந்து சுருங்கிய அந்த நடையின் பின்புறக் காட்சி, மலர் சூடிய கரிகுழல், ஆமையின் புறவடிபோல் செவ்விய பாதங்கள் பெயர்த்து நடந்த பெருமை, அத்தனை அழகையும் கண்குளிர நோக்கிக் கொண்டே அவளுக்குப் பின்னால் மெல்லச் சென்றார் அவர்.\nவழியில் ஒரு முறை பின்னால் திரும்பி அவரைப் பார்த்தாள் அவள். அவர் முறுவல் புரிந்தார். காரணமில்லாமல் சும்மா பார்த்ததாக அவர் எண்ணிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, \"அடிகளே தாங்கள் வழக்கமாக எந்த மலர்களைக் கொண்டு பூ���ையில் வழிபடுவீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா தாங்கள் வழக்கமாக எந்த மலர்களைக் கொண்டு பூசையில் வழிபடுவீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா\n இந்த இடையாற்று மங்கலம் தீவில் இல்லாத மலரின் பெயரெதையாவது சொல்லி உன்னைத் திண்டாட வைத்து விட மட்டேன் நான்.\"\n இந்தத் தீவில் இல்லாத மலர்களே கிடையாதென்பது அடிகளுக்குத் தெரியாது போலும்\n\"இதோ, எனக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கிறதே, இந்த மலரையும் சேர்த்துத்தானே சொல்கிறாய்\" துறவி குறும்புப் பார்வையோடு சுட்டு விரலை அவள் பக்கமாக நீட்டிக் காட்டினார். குழல்மொழி விருட்டென்று திரும்பினாள். இரு விழிகளும் மலர்ந்து விரிய அவருடைய முகத்தைப் பார்த்தாள்.\n\"நீ கோபித்துக் கொள்ளாதே. தவறாக வேறொன்றும் கூறிவிடவில்லை. உன்னை ஒரு மலராக உருவகம் செய்து கூறினேன்\" என்றார் துறவி.\n உருவகம், உவமை - இந்த மாதிரிக் கவிதைத் துறையில் கூட அடிகளுக்கு அனுபவம் அதிகமோ\n\"எல்லாம் சூழ்நிலையின் சிறப்பு. இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி அருகே இருந்தால் கல்லும் மரமும் கூடச் சொல்லுமே கவி என்னைப் போல் ஒரு வயதுத் துறவி ஏதோ ஒரு வார்த்தை சொல்லி விட்டதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்.\"\n அடிகளைப் பேச விட்டுவிட்டால் விநயமாக நகைச்சுவையாகப் பேசிக் கொண்டே இருப்பீர்கள் போல் தோன்றுகிறதே.\"\n\"எல்லோரிடமும் அப்படிப் பேசி விட முடியுமா ஏதோ உள்ளத்தில் பேச வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது, பேசினேன்.\"\nஇப்படிக் கூறியதும் மறுபடியும் அவள் தன் அகன்ற நீண்ட கருவிழிகளால் அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். துறவியும் முன்போலவே அவளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார்.\nபேசிக் கொண்டே இருவரும் அரண்மனைக்குள் நீராழி மண்டபத்தின் கரையருகே வந்து நின்றனர். துறவி நீராடுவதற்குத் தயாரானார். \"நீராடித் தயாராக இருங்கள். நான் நந்தவனத்தில் போய்ப் பூசைக்கு வேண்டிய மலர்களைக் கொய்து கொண்டு வருகிறேன்\" என்று புறப்பட்டள் குழல்மொழி.\nஅவள் நந்தவனத்து வாசலில் நுழைய இருந்த போது ஆற்றின் கரையிலுள்ள படகுத் துறைப்பக்கமிருந்து படகோட்டி அம்பலவன் வேளான் வந்து கொண்டிருந்தான். அவன் அவளை நோக்கித்தான் வருவது போல் தெரிந்தது. அவசரமும் பரபரப்பும் அவன் வருகையில் தெரிந்தன.\n\" என்று அவள் கேட்டாள்.\n போகும் போது உங்களிடம் தெரிவி���்கச் சொல்லி மகாமண்டலேசுவரர் இரகசியமாக ஒரு செய்தி கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அதைச் சொல்லுவதற்காகத்தான் இவ்வளவு அவசரமாக வந்தேன்\" என்று கூறிக் கொண்டே அவளை நெருங்கினான் படகோட்டி அம்பலவன் வேளான்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுர���, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2391:--q-q-&catid=123:2008-07-10-15-31-54&Itemid=86", "date_download": "2019-10-14T12:59:06Z", "digest": "sha1:V3MXSHFQF5WVRN2M72ISJZOSQXULT6TX", "length": 18142, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "உலகை அதிர்ச்சியூட்டும் \"காலநிலை அறிக்கை\"", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் உலகை அதிர்ச்சியூட்டும் \"காலநிலை அறிக்கை\"\nஉலகை அதிர்ச்சியூட்டும் \"காலநிலை அறிக்கை\"\nSection: அறிவுக் களஞ்சியம் -\nதவளைகளை பற்றி ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன். சாதரண தண்ணீரில் ஒரு தவளையை விட்டால் அது உடனே எகிறி குதித்து ஓடாது. அதே தவளையை கொதிக்கும் நீரில் எடுத்து போடுங்கள், அது சட்டென எகிறிக்குதித்து தன்னை காப்பாற்றிகொள்ளும். ஆக சூடான் நீரில் இருந்தால் உடல் வெந்துபோகும், மரணம் நிச்சயம் என்பது அதன் அறிவுக்கு எட்டுகிறதோ இல்லையோ, கொதிக்கும் நீரின் வெப்பம் தாங்காமல் அது எகிறி குதிக்கிறது என்பது உண்மை. ஆனால் சாதரண நீரில் தவளையை விட்டு, நீரை கொஞ்சம் கொஞ்சமாக வெப்பமேற்றினால் தவளைக்கு சூடு அதிகரிப்பது உணர்வதற்குள் அதற்கு மரண ஓலை வாசிக்கப்பட்டிருக்கும். இந்த தவளைக் கதையை பல ஆண்டுகளாக மக்கள் சொல்லக் கேள்வி. இதே நிலைதான் நம் மனிதகுலத்துக்குமா என்கின்றனர் அறிவியலர்கள். தவளைக்கும் மனிதர்களுக்கும் எப்படி இங்கே தொடர்பு வந்தது\nகவனமாகக் கேளுங்கள். திடீரென உலகத்தின் அழிவு பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியானால் மனிதகுலம், குறிப்பாக அரசாங்கங்கள் கொதிநீரில் போட்ட தவளையாக வெளியே எகிறிக்குதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா அல்லது மெல்ல மெல்ல சூடேற்றப்படும் நீரில் சுகமாக நீந்தி மடியும் தவளைபோல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போகுமா இக்கேள்விக்கு விடை தெரியவேண்டுமா இன்னும் சில நாட்கள் நாம் பொறுத்திருப்போம்.\nநாளைய தினம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வெளியிடப்படவுள்ள ஐ நாவின் காலநிலை மாற்றம் பற்றிய அறிக்கை, அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகின் 130க்கும் மேலான நாடுகளைச் சேந்ந்த 2500 அறிவியலர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் உருவான இந்த அறிக்கையை தொகுக்க 6 ஆண்டுகாலம் தேவைப்பட்டதாம். இந்த அறிக்கை உலக வெப்ப ஏறலோடு மனித குலத்தின் தொடர்பு அல்லது பங்கு பற்றிய முக்கிய, நம்பகமான ஆதரங்களை அளித்துள்ளது. இந்த உலக வெப்ப ஏறல், கால நிலை மாற்ற பிரச்சனைக்கான மனித குலத்தின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது என்கிறார் காலநிலை மாற்றம் பற்றிய அரசாங்கங்களுக்கிடை குழு என்ற சர்வதேச வல்லுநர் குழுவின் தலைவர் ஆர்.கே.பச்சோரி.\nஇதைவிட நம்பகமான, ஆதாரத்தன்மைக்கொண்ட ஆவனமேதும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த அறிக்கை மக்களையும், அரசாங்கங்களையும் அதிர்ச்சியூட்டி, மேலும் தீவிரமான நடவடிக்கைகளையும், செயல்திட்டங்களையும் மேற்கொள்ளத்தூண்டும் என்கிறார்இந்தியாவின் உயர் நிலை சுற்றுச்சூழல் மையமான ஆற்றல் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தலைவராகவும் உள்ள இந்த அறிவியலர்.\nபெட்ரோல், நிலக்கரி உள்ளிட்ட எரிப்பொருட்களின் எரியூட்டல் முதற்கொண்டு மனிதர்களின் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த 50 ஆண்டுகளிலான உலக வெப்ப ஏறலுக்கு காரணம் என்பதை குறைந்தது 90 விழுக்காடு உறுதிபடுத்தும் வகையில் இந்த காலநிலை மாற்றம் பற்றிய அறிக்கை அமைந்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நூற்றாண்டில் வெப்பநிலை 2 முதல் 4.5 டிகிரி செல்சியஸ் உயரும், அனேகமாக 3 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என்று இந்த அறிக்கை மதிப்பிடும் எனப்படுகிறது.\nகாலநிலை மாற்றம் பற்றிய 4வது அறிக்கையாக அமைந்துள்ள இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகள் முந்தைய அறிக்கைக்களோடு ஒப்பிடுகையில் கரிசனைக்குரிய விடயமாக மட்டுமே அமையாது ஆனால் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என்று அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் திரு. பச்சோரி குறிப்பிட்டார். பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம் வெப்பநிலை உயர்வு, கடல் மட்ட உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல், அச்சமூட்டும் வானிலை குழப்படிகள், குடிநீர் பற்றாக்குறை என பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதற்கான ஆதாரங்கள் தற்போது உலகில் உள்ளன. உதாரணமாக உலகின் மற்ற பகுதிகளை விட ஆர்டிக் பிரதேசத்தில் பனிப்பாறைகள் வேகமாக உருகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலை எதிர்பார்த்ததைவிட வேகமாக காணப்படுகிரது. இதனால் பாதிப்பு அச்சுறுத்தலுக்குரிய உலகின் சில பிரதேசங்களில் இதன் விளைவுகளும், தாக்கங்களும் மேலும் தீவிரமானவையாக அமையும். சிறு தீவு நாடுகளும், தெற்காசியாவின் எளிதில் பாதிக்கப்படக்��ூடிய பகுதிகளும் வெள்ளப்பெருக்கு, வறட்சி, மற்றும் பனிப்பாறை உருகல் பிரச்சனைகலுக்கு முகம் கொடுக்கவேண்டியிருக்கும் என்று கூறுகிறார் ஆர்.கே.பச்சோரி.\nகாலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு முன்னெப்போதுமில்லாத அளவு இன்று உலகு தழுவிய அளவில் காணப்படுகிறது. இந்த காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் ஜப்பானும், ஐரோப்பிய நாடுகளும் சிறப்பாக மேற்கொண்டுள்ளன.\nகாலநிலை மாற்றத்துக்கும் மனிதகுலத்துக்கும் இடையிலான தொடர்பு, குறிப்பாக மனிதகுலத்தின் செயல்பாடுகள் எப்படி இந்த காலநிலை மாற்றத்தை தூண்டியுள்ளன என்பது பற்றிய சந்தேகங்கள் வெளிச்சத்துக்கு வந்த பல ஆதாரங்களால் ஆட்டம் கண்டுள்ளன. இது பற்றி கூறிய பச்சோரி, கால்நிலை மாற்றம் தொடர்பான சந்தேகங்களும், நம்பகமற்ற கருத்துகளும் தொடரத்தான் செய்யும் ஆனால் அவற்றின் தீவிரமும், அளவு குறைந்துகொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். அறிவியல் துறையில் யாருக்கு எவ்வளவு தெரியும், எதை பற்றி மனிதர்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதில் நிச்சயம் இடைவெளியும், வேறுபாடும் நீடிக்கவே செய்யும் ஆனால் நமது பகுத்தறிவின் மூலமான சீர்தூக்கி பார்க்கும் தன்மையை பயன்படுத்தவேண்டும் அதுவே நல்ல கொள்கை என்பதன் சூட்சுமம்.\nகாலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு முன்னெப்போதுமில்லாத அளவு இன்று உலகு தழுவிய அளவில் காணப்படுகிறது. இந்த காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் ஜப்பானும், ஐரோப்பிய நாடுகளும் சிறப்பாக மேற்கொண்டுள்ளன. காலநிலை மாற்றத்துக்கும் மனிதகுலத்துக்கும் இடையிலான தொடர்பு, குறிப்பாக மனிதகுலத்தின் செயல்பாடுகள் எப்படி இந்த காலநிலை மாற்றத்தை தூண்டியுள்ளன என்பது பற்றிய சந்தேகங்கள் வெளிச்சத்துக்கு வந்த பல ஆதாரங்களால் ஆட்டம் கண்டுள்ளன. இது பற்றி கூறிய பச்சோரி, கால்நிலை மாற்றம் தொடர்பான சந்தேகங்களும், நம்பகமற்ற கருத்துகளும் தொடரத்தான் செய்யும் ஆனால் அவற்றின் தீவிரமும், அளவு குறைந்துகொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். அறிவியல் துறையில் யாருக்கு எவ்வளவு தெரியும், எதை பற்றி மனிதர்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதில் நிச்சயம் இடைவெளியும், வேறுபாடும் நீடிக்கவே செய்யும் ஆனால் நமது பகுத்தறிவின் மூலமான சீர்தூக்கி பார்க்கும் தன்மையை பயன்படுத்தவேண்டும் அதுவே நல்ல கொள்கை என்பதன் சூட்சுமம். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உலக வெப்ப ஏறலின் தீமையான விளைவுகள் மற்றும் தாக்கங்களை குறைக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார் காலநிலை மாற்றம் பற்றிய அரசாங்கங்களுக்கிடை குழு என்ற சர்வதேச வல்லுநர் குழுவின் தலைவர் ஆர்.கே.பச்சோரி.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/07/28/kamalhassan-supports-sexist-acts/", "date_download": "2019-10-14T14:34:48Z", "digest": "sha1:GJPZ5AJO3L6FYDK7GE2B6GDEMA7G4DAE", "length": 7816, "nlines": 102, "source_domain": "kathirnews.com", "title": "பாலியல் துன்புறுத்தலை ஆதரிக்கின்றாரா கமலஹாசன் ? கொந்தளித்த இணையவாசிகள் - கதிர் செய்தி", "raw_content": "\nபாலியல் துன்புறுத்தலை ஆதரிக்கின்றாரா கமலஹாசன் \nin சமூக ஊடகம், தமிழ் நாடு\nராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி மாட்டி கொண்ட சீமான்\n1 லட்சம் பேர் குவிந்த குடும்ப சுற்றுலா பயணிகள் \nநடைப்பயிற்சியின் போது கையில் இருந்தது என்ன – பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்\nதேர்தல் விளம்பரங்கள் முடிந்தவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசியாகிவிட்டார் பகுதி நேர அரசியல்வாதி கமலஹாசன். பிக் பாஸ் தமிழ் எபிசோட் போட்டியாளர் மீரா மிதுனை இயக்குனர் சேரன் இடுப்பில் கை வைத்து இழுத்ததாக கூறப்பட்ட விஷயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஅவருக்கு ஆதரவளிக்கும் வகையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசன் பேசினார். அப்போது கூறுகையில், பேருந்தில் பயணிக்கும் போது கூட, அதிக நெரிசல் இருக்கும். ஆனால் யாரும் வேண்டும் என்று உரசுவதில்லை. அவரவர்கள் ஆபிஸுக்கு போய்ச் சேர வேண்டும்.\nஅதேசமயம் நாலு பேரு உரசுறதுக்குன்னே வருவார்கள் என்று கூறினார். அப்போது நடிகர் சரவணன் குறிக்கிட்டு இதை நான் செய்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது இப்படி லீலைகளில் ஈடுபட்டுள்ளேன் என்று நடிகர் சரவணன் கூறினார்.\nநடிகர் சரவணன் கூறியதற்கு கமல் ஹாசனும், அங்கிருந்த பார்வையாளர்களும் சிரித்து ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து, இது மிகவும் தவறான விஷயம். இதனை கமல் நிச்சயம் கண்டித்திருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் குரல் எழுப்பி வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறைகளையும் கெடுக்கும் வக���யில் அந்த தொலைக்காட்சி இது போன்ற பல காட்சிகளை அரங்கேற்றி உள்ளது. அந்த வகையில், இந்த நிகழ்வு, இணையவாசிகளை கொதிப்படைய செய்துள்ளது.\nகமலஹாசனை தமிழகத்தின் அரசியல் மீட்பராக முன்னிறுத்தியது தமிழக ஊடகங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுவதை பல வகையில் திரித்து வெளியிடும் தமிழக ஊடகங்கள், பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளுக்கு ஆதரவு அளித்த கமலஹாசனின் செயலுக்கு மெளனம் காத்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-14T13:11:33Z", "digest": "sha1:OC7PMWAQDG6KPUB47EAAB2DKZWJGNGOI", "length": 10679, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nShramena Sarvam Sadhyam (\"கடின உழைப்பால் அனைத்தும் சாத்தியம்\")[1]\nசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்\nஎல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) இந்திய எல்லைப்புறச் சாலைகளைப் பராமரிக்கும் அமைப்பாகும். பொது சேம பொறியாளர் படையிலிருந்து எல்லைப்புறச் சாலைகள் பொறியியல் பணி அதிகாரிகளும், இந்தியத் தரைப்படையிலிருந்து தரைப்படை பொறியாளர்களும் சேர்ந்து இவ்வமைப்பு செயல்படுகிறது. இந்திய எல்லைகளில் உள்ள சாலைகளைப் பாதுகாக்கவும், எல்லைப்புற சுரங்கப்பாதைகளை அமைக்கவும் இவ்வமைப்பு பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரப் பின்னடைவுள்ள வடக்கு மற்றும் வடகிழக்கு இந்திய எல்லைப் பகுதிகளில் சாலை வசதி அமைக்கிறது. இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் வகையில் சாலைகளை அமைக்கிறது. இமயமலை உச்சியிலும், மேற்கு வங்காள சதுப்பு நிலங்களிலும், தார் பாலைவனப் பகுதிகளிலும் இதன் பணி குறிப்பிடத்தக்கது.[2] இவ்வமைப்பு உயரமான இடத்திலும், சுமார் 5,608 மீட்டர்கள் (18,399 ft) உயரத்திலும் சாலைகள் அமைத்துப் பராமரிக்கிறது. இவ்வமைப்பு அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட 22 இந்திய மாநிலங்களில் மொத்தம் 32,885 கிலோமீட்டர்கள் (20,434 mi) நீள சாலைகளையும், 12,200 மீட்டர்கள் (40,026 ft) நீள பாலங்களையும் பராமரித்து வருகிறது\n7 மே 1960ல் எல்லைப்புறச் சாலை மேம்பாட்டு வாரியத்தால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது. ���ெப்டினன்ட் ஜெனரல் மதிப்புக் கொண்ட தலைமை இயக்குநர் பி.ஆர்.ஓ.வினை வழிநடத்துகிறார்.[3][4]\nஎல்லைப்பகுதிகளில் சாலை உள்கட்டமைப்பை அமைத்து பராமரித்தல்\nஎல்லைப்பகுதி மாநிலங்களுக்கு சமூக-பொருளாதாரப் பங்களிப்பு வழங்குதல்\nகட்டுப்பாட்டு எல்லைகளுக்குச் சாலைத்தொடர்புகளை அமைத்து பராமரித்தல்.\nமத்திய அரசின் கட்டளைப்படிப் போர்க் காலப் பணிபுரிதல்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T13:22:35Z", "digest": "sha1:DHYENBVKMRAZ75VAU7HQKXMYSC6YIVED", "length": 10748, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்\nபடலத்திற்கு அண்ணளவாக 40-45 மணித்துளிகள்\nநடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் (நடுவுல கொஞ்சம் தொந்தரவு பண்ணுவோம்) என்பது விசய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தமிழ் மொழியில் அமைந்த கேள்வி-பதில் ஆட்ட நிகழ்ச்சி ஆகும்.[1][2] இந்நிகழ்ச்சியில் நான்கு பேர் கலந்துகொள்வர்.[3] நான்கு சுற்றுகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சியை ஈரோடு மகேசு, பாலாசி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.[4][5] இந்நிகழ்ச்சியானது விசய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்தியச் சீர்நேரப்படி இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றது.[6]\nஇந்நிகழ்ச்சியில் வாயில கொழுக்கட்டை, திசுயூம் திசுயூம், பேசுமெண்டு வீக்கு, திக்கு திக்கு திக்கு ஆகிய நான்கு சுற்றுகள் காணப்படுகின்றன. ஏறு தழுவலை ஒத்ததாக, பொம்மைக் காளையை அடக்கும் சுற்றாகப் பேசுமெண்டு வீக்கு அமைந்துள்ளது.[7] இவ்வாறான சுற்றுகளின் காரணமாக, இந்நிகழ்ச்சி கொடுமையானது எனவுங் கூறப்படுகின்றது.[8]\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்\n↑ Mayura Akilan (2014 ஆகத்து 12). \"விஜய் டிவி: மீண்டும் வரும் \"காபி வித் டிடி\"... புத்தம் புது \"கேம் ஷோ\" ஆடுகளம்\". Filmibeat தமிழ். பார்த்த நாள் 2015 செப்டம்பர் 9.\n↑ Mayura Akilan (2013 திசம்பர் 17). \"நடனம், இசை பாடல்… 2013ன் டாப் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள்\". Filmibeat தமிழ். பார்த்த நாள் 2015 செப்டம்பர் 9.\n↑ வே. கிருஷ்ணவேணி (2015 மே 15). \"'லவ் பண்ணின பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்ட நல்ல பையன் நான்' ஈரோடு மகேஷ் சிறப்பு பேட்டி\". சினிமா விகடன். பார்த்த நாள் 2015 செப்டம்பர் 9.\n↑ \"கலகலப்பான ‘குவிஸ் ஷோ’\". தினத்தந்தி (2013 நவம்பர் 23). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 9.\n↑ கிளிமூக்கு அரக்கன் (2015). கிளிப்பேச்சு–தொகுதி 3. Free Tamil Ebooks. பக். 12.\n↑ Mayura Akilan (2014 திசம்பர் 25). \"பாம்பை மேலே போட்டு… எலியை கடிக்க விட்டு… நடுங்க வைத்த 2014 டிவி ரியாலிட்டி ஷோக்கள்\". Filmibeat தமிழ். பார்த்த நாள் 2015 செப்டம்பர் 9.\nவிஜய் டிவி யூ ட்யுப்\nதமிழ் விளையாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2014 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 20:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-10-14T13:10:23Z", "digest": "sha1:5QL2TQWQSCI55W7CPCVNYZP4RO64ALEL", "length": 6914, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென்ஸ்கி-மார்டென்ஸ் மூடப்பட்ட கோப்பை சோதனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பென்ஸ்கி-மார்டென்ஸ் மூடப்பட்ட கோப்பை சோதனை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபென்ஸ்ஸ்கி-மார்டென்ஸ் மூடிய-கோப்பை மின்வெட்டோளி-புள்ளி சோதனையில், ஒரு பித்தளை சோதனை கோப்பையை ஒரு சோதனை மாதிரிடன் நிரப்பப்பட்டு ஒரு அட்டையோடு பொருத்தப்பட்டிருக்கும். மாதிரியை வெப்பப்டுத்தி ,சோதனை செய்யப்படும் பொருளை பொறுத்து குறிப்பிட்ட விகிதங்களில் அதை கலக்க வேண்டும்....சீரான இடைவெளியில் ஒரு எரிதல் மூலத்தை கோப்பையை நோக்கி செலுத்தும்போது ,அதே நேரத்தில் மின்வெட்டோளி கோப்பை முழுவதும் பரவுவதை பார்க்கும் வரை கலப்பதில் குறுக்கீடு செய்ய வேண்டும். அ���ன் தொடர்பான வெப்பநிலை தான் மின்வெட்டோளி புள்ளி ஆகும்.\nபன்ஸ்கி-மார்டென்ஸ் மூடிய கோப்பை ஒரு மூடி மூலம் மூடிமறைக்க மூலத்தை அவ்வப்போது அறிமுகப்படுத்த முடியும். திரவத்திற்கு மேலே உள்ள நீராவி திரவத்துடன் நியாயமான சமநிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. மூடிய கப் சோதனைகள் திறந்த கப் சோதனையாளர்களை (பொதுவாக 5-10 கேட்ச்) விட பளபளப்புக்கு குறைவாக மதிப்பிடுகின்றன மற்றும் நீராவி அழுத்தம் \"குறைந்த எரியக்கூடிய வரம்பு\" (LFL) அடையும் வெப்பநிலைக்கு சிறந்த தோராயமாக இருக்கிறது.\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 20:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/9-members-got-new-post-in-producer-council-pr8axy", "date_download": "2019-10-14T13:11:18Z", "digest": "sha1:3T3LPLXHGB2LPHHCXDWSTW7OZUIBX5BE", "length": 8613, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தயாரிப்பாளர் சங்கத்தில் பாரதிராஜா உட்பட 9 பேருக்கு தற்காலிக புதிய பதவி!", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்தில் பாரதிராஜா உட்பட 9 பேருக்கு தற்காலிக புதிய பதவி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு, அரசால் தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு, அரசால் தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்நிலையில் தனி அலுவலர் புதிய அறிவிப்பில், 9 பேருக்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு, பார்வை (1 ) கண்ட அரசாணையின்படி தனி அலுவலர் நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் பார்வை (2 ) காணும் பதிவுத்துறை தலைவர் அவர்களின் கடிதத்தில் அரசாணையின்படி, சங்கத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வகையில் விரைந்து செயல்பட ஏதுவாக தனி அலுவலரின் நடவடிக்கைகளுக்கு உதவிடும் பொருட்டு, தற்காலிக குழு ஒன்றினை அமைத்து அதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.\nஅதன்படி ,\"பாரதிராஜா, T . G .தியாகராஜன், K . ராஜன், சிவசக்தி பாண்டியன், S .V .சேகர், J .S .K . சதீஷ்குமார், S .S .துரைராஜ் R . ராதா கிருஷ்ணன் , உள்ளிட்ட 9 பேருக்கு தற்காலிக குழுவில் புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nமுடிவடைந்தது மோடியுடனான இரவு விருந்து மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி திரும்பினார் ஷி ஜின்பிங் \nசோளக்காட்டுக்குள் செக்ஸ் வைத்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி பன்றி என நினைத்து சுட்டத்தில் காதலன் பலி…\nமோடி - ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு... நடிகர் பிரகாஷ்ராஜ் செம கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/no-out-from-bjp-told-gayathri-pr76lp", "date_download": "2019-10-14T14:20:54Z", "digest": "sha1:MQEH3AWA572OEFA3TNYPCPIELANVT3QT", "length": 9120, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜகவில் இருந்து விலகவில்லை !! அந்தர் பல்டி அடித்த காயத்ரி ரகுராம் !!", "raw_content": "\n அந்தர் பல்டி அடித்த காயத்ரி ரகுராம் \nஅரசியலை நன்க கற்றுக் கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டேனே தவிர நான் ஒன்றும் பாஜகவில் இருந்த�� விலகவில்லை என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். மேலும் சுப்ரமணியன் சாமியிடம் அரசியல் கறுக் கொள்ள விரும்பிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழில் சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுராம், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காயத்ரி ரகுராம். நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலம் அடைந்தார்.\nஅதே நேரத்தில் காயத்ரி பாஜகவில் இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரித்து சமூக வலைத்தளத்தில் கருத்துகளும் பதிவிட்டு வந்தார்.\nஅண்மையில் அவருக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.\nஇதையடுத்து நேற்று முன்தினம் காயத்ரி ரகுராம் திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நான் அரசியலில் இருந்து விலகி வெளியில் இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவது இல்லை என்று கூறினார்.\nஆனால் இன்று அதிரடியாய் பல்டி அடித்த காயத்ரி, அரசியல் பற்றி கற்றுக்கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பாஜகவிலிருந்து விலகவில்லை எனன்று தெரிவித்துள்ளார்.\nபாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழு���்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nமுடிவடைந்தது மோடியுடனான இரவு விருந்து மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி திரும்பினார் ஷி ஜின்பிங் \nசோளக்காட்டுக்குள் செக்ஸ் வைத்துக் கொண்ட கள்ளக்காதல் ஜோடி பன்றி என நினைத்து சுட்டத்தில் காதலன் பலி…\nமோடி - ஜிங்பிங்கின் மாமல்லபுரம் சந்திப்பு... நடிகர் பிரகாஷ்ராஜ் செம கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/16222721/In-Kovilpatti12-injured-in-a-bus-crash-barrier.vpf", "date_download": "2019-10-14T13:40:12Z", "digest": "sha1:QDC2NCBDUKGOYSNPAUQZS4HASKA2YBRD", "length": 10433, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Kovilpatti 12 injured in a bus crash barrier || கோவில்பட்டியில்தடுப்புச்சுவரில் பஸ் மோதி 12 பேர் காயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவில்பட்டியில்தடுப்புச்சுவரில் பஸ் மோதி 12 பேர் காயம் + \"||\" + In Kovilpatti 12 injured in a bus crash barrier\nகோவில்பட்டியில்தடுப்புச்சுவரில் பஸ் மோதி 12 பேர் காயம்\nகோவில்பட்டியில் தடுப்புச்சுவரில் பஸ் மோதியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தெற்குமேடு, பள்ளிக்கட்டு பகுதிகளை சேர்ந்தவர்கள் 50 பேர் ஒரு தனியார் பஸ்சில் ஆன்மிக சுற்றுலா புறப்பட்டு வந்தனர். கேரளா, கன்னியாகுமரி, திருச்செந்தூர் மற்றும் நவதிருப்பதிகளுக்கு சென்று விட்டு திருப்பரங்குன்றம் செல்வதற்காக புறப்பட்டனர்.\nஆரணியை சேர்ந்த சேகர் என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு 2.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் புதிய பஸ்நிலையத்தை கடந்து சாய் பாபா கோவில் அருகே சென்றபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.\nஇதனால் ரோட்டின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காளியப்பன் மனைவி சாரதா (வயது 55), மாற்று டிரைவர் கணேசன் (57), சந்திரன் (45), மகேந்திரன் (50), சஞ்சய் (13) உள்ளிட்ட 12 பேர் காயம் அடைந்தனர்.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவில்ப���்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.\nகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பஸ் டிரைவர் சேகரை தேடி வருகின்றனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n2. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n3. கோவையில் புதுவிதமாக கைவரிசை: அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறித்த வாலிபர்கள் சிக்கினர்\n4. தேவகோட்டையில் பயங்கரம்; ரூ.7 லட்சம் பணத்துக்காக தாய்- தந்தையை கொன்ற கொடூர மகன் கைது\n5. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/09052217/In-the-central-government-departments-Work-Central.vpf", "date_download": "2019-10-14T13:57:38Z", "digest": "sha1:YO6NMKIL4HTJUNRDHRGMA3VB4QEETLBF", "length": 13587, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the central government departments Work Central Information on the budget || கடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் 3.81 லட்சம் பேருக்கு வேலை மத்திய பட்ஜெட்டில் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் 3.81 லட்சம் பேருக்கு வேலை மத்திய பட்ஜெட்டில் தகவல் + \"||\" + In the central government departments Work Central Information on the budget\nகடந்த 2 ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் 3.81 லட்சம் பேருக்கு வேலை மத்திய பட்ஜெட்டில் தகவல்\nகடந்த 2 நிதி ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் 3.81 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய பா.ஜனதா தலைமையிலான அரசு நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கிவிட்டது. குறிப்பாக பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பலர் வேலை இழந்துவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிதாக வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்து கூறப்பட்டுள்ளதாவது:-\nமத்திய அரசு நிறுவனங்களில் 2017-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி நிலவரப்படி 32 லட்சத்து 38 ஆயிரத்து 397 பேர் வேலை பார்த்து வந்தனர். 2019-ம் ஆண்டு இதே தேதியில் இந்த எண்ணிக்கை 36 லட்சத்து 19 ஆயிரத்து 596 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 லட்சத்து 81 ஆயிரத்து 199 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் அதிகபட்சமாக ரெயில்வேயில் மட்டும் 98,999 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் படையில் 80 ஆயிரம் புதிய வேலைகளும், மறைமுக வரிகள் துறைகளில் 53 ஆயிரம் வேலைகளும், நேரடி வரிகள் துறைகளில் 29,935 வேலைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.\nராணுவ அமைச்சக துறையில் 46,347 புதிய வேலைகளும், அணுசக்தி துறையில் 10 ஆயிரம் வேலைகளும், தொலைதொடர்பு துறையில் 2,250 வேலைகளும், நீராதார துறைகளில் 3,981 வேலைகளும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் 7,743 வேலைகளும், சுரங்கத்துறை அமைச்சகத்தில் 6,338 வேலைகளும், விண்வெளித்துறையில் 2,920 வேலைகளும், பணியாளர் துறை அமைச்சகத்தில் 2,056 வேலைகளும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் 1,833 வேலைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.\nகலாசாரத்துறை அமைச்சகத்தில் 3,647 வேலைகளும், வேளாண் அமைச்சகத்தில் 1,835 வேலைகளும், விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தில் 1,189 வேலைகளும் கடந்த 2 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி - 3 பேர் கைது\nசேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைத�� செய்தனர்.\n2. மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி - 5 பேர் மீது புகார்\nமின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3. பாபநாசம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 50 பேர் மீட்பு\nபாபநாசம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 50 பேர், கும்பகோணம் உதவி கலெக்டர் அதிரடி நடவடிக்கையின் பேரில் மீட்கப்பட்டனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n2. இந்தியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற இளம்பெண்; ஒன்று உயிரிழப்பு\n3. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n4. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\n5. மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporelang.rocks/glossary/heng/", "date_download": "2019-10-14T13:33:40Z", "digest": "sha1:OAD5EQBYX7MZL52E7BJQNGYQ55RMZZ3Z", "length": 4321, "nlines": 54, "source_domain": "singaporelang.rocks", "title": "Heng « Singaporelang", "raw_content": "\nஹெங் • பெயரடை. அதிர்ஷ்தவசமாக.\nபேச்சு வழக்கு உதாரணம்: இன்னிக்கு நான் ரொம்ப ஹெங்… காலையிலே குருவி என் காடி கண்ணாடியில் மேலே கழிவு போயிட்டு, ‘டோடோ அடிப்பட வாய்ப்பு இருக்கு கொஞ்சம் நேரம் கழித்து, மலை ���ந்து கண்ணாடியை சுத்தப்படுத்திருச்சி.\nவினைச்சொல். செயலை காட்டும் சொல். ‘சோப் சோப்’ என்பதை போல் இரு முறை பயன்படுத்தப்படும்.\nபேச்சு வழக்கு உதாரணம்: ” தம்பி மறுபடியும் வாகனம் ஓட்டும் தேர்வை எடுக்கபோகிறான் ஆனால் உடம்பு சரி இல்லாததால் அவன் ஒழுங்காக தயார் பண்ணவில்லை. கடவுள் தான் அருள் புரிஞ்சு ‘ஹெங் ஹெங்’ அவனை பாஸ் பண்ண வைக்கணும். ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-14T13:30:15Z", "digest": "sha1:WYCEEXSZHWUFRISWIDC7O5DBGPM3V5QM", "length": 9058, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிபிஐ ரெய்டு", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதஹில்ரமாணி மீது முறைகேடு புகார்: சி.பி.ஐ. விசாரணை\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்\nஅமலாக்கத்துறை வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரம் மனு தள்ளுபடி - நீதிமன்றம்\n - சிபிஐ நீதிமன்றம் நாளை உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை\nப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரிடம் அதிகாரிகள் விசாரணை\nதிகார் சிறையில் ப.சிதம்பரம் கோரிய வசதிகள்..\nபிறந்தநாளன்று சிறையில் இருக்க போகும் ப.சிதம்பரம்\n“என் கவலையெல்லாம் நாட்டின் பொருளாதாரத்தை பற்றிதான்” - ப.சிதம்பரம்\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன்\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு செப்.13 வரை காவல்...\nசெய்தியாள��்கள் கேள்விக்கு 5 விரல்களை காட்டிய ப.சிதம்பரம்\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nதஹில்ரமாணி மீது முறைகேடு புகார்: சி.பி.ஐ. விசாரணை\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்\nஅமலாக்கத்துறை வழக்கில் ஆஜராக விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரம் மனு தள்ளுபடி - நீதிமன்றம்\n - சிபிஐ நீதிமன்றம் நாளை உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை\nப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரிடம் அதிகாரிகள் விசாரணை\nதிகார் சிறையில் ப.சிதம்பரம் கோரிய வசதிகள்..\nபிறந்தநாளன்று சிறையில் இருக்க போகும் ப.சிதம்பரம்\n“என் கவலையெல்லாம் நாட்டின் பொருளாதாரத்தை பற்றிதான்” - ப.சிதம்பரம்\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன்\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு செப்.13 வரை காவல்...\nசெய்தியாளர்கள் கேள்விக்கு 5 விரல்களை காட்டிய ப.சிதம்பரம்\nசிதம்பரத்தின் சிபிஐ காவல் நாளை வரை நீட்டிப்பு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12813-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?s=23e8dfc5bdb9410a2704ff9cfa394b31", "date_download": "2019-10-14T14:08:34Z", "digest": "sha1:TD2VCISHKW6NNXQISVPTFW5347M7O34A", "length": 53701, "nlines": 537, "source_domain": "www.tamilmantram.com", "title": "செண்பக மரம்", "raw_content": "\nநான் கோகிலா. உங்களுக்கு என்னைப் பற்றிச் சொல்லும் இந்நேரம்... தலைப்பிரசவத்திற்காக சவூதியிலிருந்து கோவை செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன். மெல்லிய அதிர்வுகளுடன், சீராகப் பறந்து கொண்டிருக்கிறது சவூதி ஏர்லைன்ஸ் விமானம். லிப்ஸ்டிக் தீட்டப்பட்ட உதடுகளால் செயற்கையாகச் சிரித்து, பழரசம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர் விமானப் பணிப்பெண்கள். எட்டு மாதம் நிரம்பிய என் குட்டிப்பெண் ஸ்ருதிகா, கொலுசணியாத குட்டிக்கால்களால் என் வயிற்றுக்குள் உதைத்துக் கொண்டிருக்கிறாள்.\nஎதிர் சீட்டிலும் தமிழ் குடும்பம்தான். அந்தத் தம்பதியினரின் சுட்டிப்பயல் சரியான அறுந்த வால் போலும். சீட்டின் மேல் ஏறுவதும் இறங்குவதுமாக சேட்டை செய்து கொண்டிருக்கிறான்.\"டேய் அருண், குரங்கு மாதிரி சீட்டு மேல ஏறாத.. பைலட் அங்கிள்கிட்ட பிடிச்சு குடுத்துருவேன்\" என்று அவனுடைய தந்தை அவனை மிரட்டுகிறார்.\n அவருடைய வார்த்தைகள் எனக்கு சிரிப்பை வரவழைத்து, என் பதின்ம வயதுகளை நினைவுக்குக் கொண்டுவருகிறேன்... இதோ நினைத்தாலே தித்திக்கும் அந்த நினைவுகள்...\nஅப்போது எனக்கு வயது 16. பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். அது மார்கழி மாதத்தின் புலர் காலைப் பொழுது... கோவை மாவட்டம், சிங்காநல்லூர், இயற்கையாகவே ஏஸி செய்யப்பட்டு குளிரில் இருந்தது. தெருக்களெல்லாம் சுத்தமாகப் பெருக்கித் துடைக்கப்பட்டு, அவரவர் கைத்திறனுக்கேற்ப கோலங்கள் வரையப்பட்டு... கோலத்தின் நடுவில் சாணிப்பிள்ளையார் எருக்கம்பூச்சூடி ஜம்மென்று அமர்ந்திருந்தார்.\n\"டீ கோகிலா... காலங்காத்தால எந்திருச்சமா... குளிச்சிட்டு கோயிலுக்குப் போனமான்னு இல்லாம... குரங்கு மாதிரி மரம் ஏற ஆரம்பிச்சாச்சா எறங்கு கீழே... பூப் பறிச்சதெல்லாம் போதும்...\", என்று உச்ச ஸ்தாயில் அலறுகிறாளே இது என் அம்மா.\nகொப்பும், கிளையுமாய் அடர்ந்திருந்த செண்பக மரத்தின் மேல்கிளையில் லாவகமாய் கால்களைப் பதித்தவாறு நின்று கொண்டு, \"அம்மா, இங்கிருந்தே பிள்ளையார் கோயில் தெரியுதே... சாமியெல்லாம் கும்பிட்டாச்சி... வேணும்ணா தோப்புகரணமும் போடவா\" என்று பதிலுக்கு நானும் கத்தினேன்.\n\"சனியனே... கீழே விழுந்து கையக் கால உடைச்சாதான் உனக்கு புத்தி வரும். ஏங்க இங்க பாருங்க உங்க செல்ல மகள.. மரத்து மேல நின்னுகிட்டு பதிலுக்கு பதில் எகத்தாளமா பேசிட்டிருக்கா...\" என்று அப்பாவை துணைக்கழைத்தார் அம்மா.\nஅப்பா வருவதற்குள் எல்லாப் பூவையும் பறித்துவிட்டு இறங்கலாமென்றால், பறிக்கும் படியாகவா பூத்திருக்கிறது செண்பக மரம்... நூற்றுக்கணக்கில் பூக்கள்... பச்சை இலைகளுக்கிடையில் மஞ்சள் நிறப் பூக்கள். கவிதை போல பூத்து பூரித்து நின்றிருந்தது என் செண்பக மரம். கைக்கு வந்ததெல்லாம் பறித்து விட்டு கி��ை கிளையாக கால் வைத்து கவனமாக இறங்கினேன். கடைசிக் கிளைக்கு வந்து தொப்பென்று நான் குதிக்கவும், அப்பா வரவும் சரியாக இருந்து.\nஎன்ன கோகி இது.. பூ வேணும்னா மோகனைக் கூப்பிட்டு பறிக்க வேண்டியது தானே.. நீ ஏண்டா மரமேறுற செல்லமாய்த் திட்டினார் அப்பா. போப்பா, மோகன் பறிச்சா பாதிப் பூவை அவன் ஸ்கூல் பிள்ளைங்களுக்கும், டீச்சருக்கும் கொண்டு போய்விடுவான். அப்புறம் என் ஃபிரண்ஸ்க்கு ஒன்னுமே இருக்காது...\n\"தினமும் தானடி உன் சினேதிகளுக்குப் பூ குடுக்கிறே ஒரு நாள் அவங்க பூவெக்கலேன்னா, எந்த மாப்பிள்ளை கோவிச்சுகப்போறானாமா ஒரு நாள் அவங்க பூவெக்கலேன்னா, எந்த மாப்பிள்ளை கோவிச்சுகப்போறானாமா\" திட்டியபடியே நான் பறித்து வைத்திருந்த செண்பக மலர்களை ஊசி நூலால் கோர்க்க ஆரம்பித்தாள் அம்மா. ஊர்ல எல்லாரும் மல்லிகை, கனகாம்பரம், முல்லைன்னு கோத்து சரம்மா வெப்பாங்க... உங்க பொண்ணு மட்டும் தான் செண்பகத்தையே அறையடி நீளத்திக்கு கோர்த்து வெக்கிறா. இவ பவிசுக்கு நாளைக்கு புள்ளய வளத்த லச்சணம் பாருன்னு மாமியாக்காரி என்னை திட்டப்போறா\nபோகுது போ. சும்மா கிடக்கிற பூவுதானெ... வெச்சிட்டுப் போறா விடு.. வேணும்னா மாமியார் இல்லாத குடும்பமாப் பாத்து அவளக் குடுத்தாப் போகுது.\nஅப்பா எனக்கு சப்போர்ட்டுக்கு வந்ததில் ஏக குசி. அவசர அவசரமாகக் குளித்துக் கிளம்பி, தலை பின்ன அம்மாவிடம் வந்தேன். அம்மா எண்ணை வெக்காதே. தளரப் பின்னுமா, டைட்டா பின்னல் போடாதே... அப்புறம் தலை வலிக்கும், என்று கண்டிசன்களைப் பிறப்பித்துக் கொண்டே தலை பின்னி முடித்தேன்.\nஅம்மா அழகாக கோர்த்து வைத்திருந்த செண்பகச் சரத்தை, தலையில் வைத்து ஹேர்பின் கொண்டு குத்தினாள். கோகி எல்லாப் பூவையும் ஸ்கூலுக்கு எடுத்துட்டு போகாதடி. கொஞ்சம் வீட்ல வெச்சிட்டுப் போ. நம்ம கமலா வந்தா குடுக்கலாம்.\nஇங்க பாரு, அடுத்த வாரம் எனக்கு எல்லா சப்ஜெட்டிலும் இன்டெர்னல் இருக்கு. இப்பவே எல்லா டீச்சரையும் பூவக் குடுத்து சரிக்கட்னாத்தான் நல்ல மார்க்கு போடுவாங்க.. உனக்கு நான் நல்ல மார்க் வாங்கனுமா வேண்டாமா சொல்லுமா வேணும்னா மோகன் கிட்ட சொல்லி மரத்தில மீதியிருக்கிற பூவ பறிக்கச் சொல்லி, கமலா அத்தைக்கு குடு சரியா தலையில் அம்மா சூடி விட்ட பூச்சரத்தை கண்ணாடியில் சரிபார்த்தபடி பள்ளிக்குக் கிளம்பினேன்.\nஎன���னுடைய வாகனம் என் லேடிஸ் சைக்கிள். அவள் சும்மா சிங்கம் மாதிரி பாய்ந்து செல்வதால் \"சிம்ம ராணி\" என்று பெயரிட்டு இருந்தேன். சிம்ம ராணியின் மேல் ஆரோகணித்தேன், யாரோ தலை முடியைப் பிடித்து இழுப்பது போல இருந்தது... என்னுடைய நீண்ட கருங்கூந்தல், சைக்கிள் கேரியரின் கீழுள்ள பிரேக் வொயரில் பட்டு இழுத்துக் கொண்டிருந்தது. அதை சரி செய்து விட்டு சைக்கிளை பள்ளியை நோக்கிச் செலுத்தினேன், பயணிக்கும் இந்த நேரத்தில் என் செண்பக மரத்தைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்.\nநான் ஆறாவது படிக்கும் போது, கோவை அக்ரி காலேஜில் ஒரு பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டேன். அதில் முதல் பரிசு ஜெயித்த போது தான், மிகச் சிறிய இந்த செண்பக நாற்றை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அதை முகமெல்லாம் பல்லாக வீட்டுக்குக் கொண்டு வந்தேன். என்னடி இது போட்டில ஜெயிச்சா ஒரு சோப்புப் பெட்டி, புஸ்தகம்னு குடுக்காம செடியக் குடித்து விட்டிருக்காங்கனு பாட்டி கிண்டல் செய்ததக் கூட பொருட்டாவே எடுக்கலை நான்.\nசெடி நடும் வைபவம் சீரும் சிறப்புமாக அன்று மாலையே நடைபெற்றது. கொல்லைப் புறத்தில் குழிதோண்டி ராசியான என் கையால் செடியையும் நட்டாகி, நன்றாக வளர வேண்டி சாமி விபூதியையும் மண்ணில் போட்டாச்சி. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இலை விட்டு வளர்ந்தாள் செண்பா... நான் அவளை அப்படித்தான் கூப்பிடுவேன். இடையில் அவளைக் காப்பாற்ற நான் கொஞ்சம் கஸ்டம் தான் பட்டுப் போனேன். வில்லன் என் சித்தி மகன் மோகன் ரூபத்தில் வந்தான்.\nஎங்கள் வீடும் சித்தப்பா வீடும் தனி தனி தான் என்றாலும் இருவருக்குமே கொல்லைத் தோட்டம் பொதுவானது. நான் எப்போதெல்லாம் மோகனுடன் சண்டையிடுகிறேனோ, அப்போதெல்லாம் அவன் என் மீது உள்ள கோபத்தில் செண்பாவின் இலையை உருவுவது, கிளையை உடைப்பது போன்ற பழி தீர்க்கும் செயல்களில் ஈடுபடுவான். இதனைத் தடுக்க நான் வெண்ணிற அட்டைகளில் வாசகங்களை எழுதி மரத்தில் மாட்டி வத்தேன். \"உன்னைப் போல நானும் உயிர்தானே.. என்னைக் கிள்ளாதே... \"தயவு செய்து உன் கோபத்தை என் மேல் காட்டாதே\" போன்ற வாசகங்கள்...\nஇதனால் மோகனின் தொந்தரவு குறைந்தாலும்... செண்பாவிற்கு வேறுவழியில் அபாயங்கள் காத்திருந்தது. செண்பாவின் பக்கத்துத் தோழியான முருங்கை மரத்து கம்பளிப் பூச்சிகள் செம்பாவைத் தாக்காமலும்... அவ்வப்போது கவனக்குறைவாகத் திறந்து போட்ட கொல்லைப் படல் வழியாக வரும் வெள்ளாடுகளிடமிருந்தும் செம்பாவைக் காப்பாற்ற நான் அரும் பாடு பட்டேன்.\nஒத்தச்செடிய நட்டு வெச்சிட்டு பொழுதன்னைக்கும் அதையே பாத்திட்டு இருக்காதே, ஆகற பொழைப்ப பாரு என்று பாட்டி என்னை திட்டினாலும், நான் செம்பாவிடம் தான் பழியாய் கிடப்பேன். காலை எழுந்ததும் பிரஸ்ஸை எடுத்திட்டு மரத்துக்கிட்ட போனா, பல்லு போதும் போதும் சொல்லர வரைக்கும் தேய்ச்சிட்டு, இன்னைக்கு எத்தனை எலை புதிசா வந்திருக்குன்னு கணக்கெடுத்துட்டுத் தான் வருவேன். இப்படியாக செம்பா என் வாழ்வில் மாற்ற முடியாத பாகமாக மாறிப்போனாள்.\nஇரண்டு ஆண்டுகளில் இரண்டு ஆள் உயரத்திற்கு வளர்ந்து விட்டாள். \"ஏன்டி இத்தனை வருசமாகியும் மரம் பூக்கலையே... அந்த வெளக்குமாரை எடுத்து நல்ல நாளு அடி வைய்யு... பூக்காத மரமும் வெக்கப்பட்டுட்டு பூத்திடும்\" பாட்டி இப்படி சொன்னவுடன் வரிந்து கட்டிக் கொண்டு பாட்டியிடம் சண்டைக்குப் போனேன்.\n\"அவ பூக்கிறப்ப பூப்பா.. உனக்கு என்ன இப்ப பூவெக்க அவசரம்... உன் வேலையப் பாத்தமா வெத்தலையப் போட்டமான்னு இருக்கனும்.. யோசனை சொல்ற வேலையை எல்லாம் தாத்தாவோட நிறுத்திக்கோ புரியுதா\n\"எனக்கென்னடி ஆத்தா வந்தது, நீயாச்சு உன் மரமாச்சு...\" என்று பாட்டி முகவாய் கட்டையை தோளில் இடித்தபடி போய் விட்டாள்.\nஅந்த வருடம் பத்தாம் வகுப்பு பரிச்சை லீவில் தான் நான் பெரிய மனுசி ஆனேன். விடுவார்களா வீட்டில் வாழை மரம் கட்டி, தெருவை அடைத்து பந்தல் போட்டு ஊரையே அழைத்திருந்தார்கள் சீருக்கு. மாடிக்கு மைக் செட் கட்டப் போன என் தம்பி மோகன் அலறி அடித்து ஓடிவந்தான்.\"அக்கா...அக்கா.. செம்பக மரம் பூத்திருச்சி...ஓடிவா..மஞ்சள் பூவு ஓடிவா...\"\nபெரிய பச்சை நிறப் பட்டுப் புடவை தடுக்க, வந்திருந்த விருந்தினர்களையெல்லாம் கடந்து கொல்லைக்கு ஓடினேன். என்னடா மோகன் பூவையே காணமே என் கண்னுக்கு பூ தட்டுப்படாத ஏமாற்றம், அக்கா மாடிக்குப் போனாத் தெரியும் வாக்கா என்று அவன் சொல்ல, தட தடவென்று மாடியில் ஏறினோம் இருவருமாக..\nஅக்கா அங்க பாரு மஞ்சக் கலருல அடுக்குப் பூ. டேய் ஆமாண்டா.. கண் நிறையப் பூவை பார்ப்பதற்குள்ளாகவே தலையில் குட்டி, உறவுப் பட்டாளம் என்னை கீழே இழுத்து வந்து விட்டார்கள். அம்மாவின் அர்ச்சனை வேறு. அன்று நட���்த என்னுடைய பூப்பு நன்னீராட்டு விழாவில் எல்லாரும் சொன்னது இன்னைக்கும் நினைவு இருக்கிறது \"புள்ளைக்கு சுத்திப் போடுங்க... முகம் என்னைக்கும் இல்லாம இன்னைக்கி பூரிப்பா இருக்கு...\" அது செம்பா பூத்ததனால் வந்த பூரிப்பென எனக்குத்தான் தெரியும்.\nஅதன் பின் சம்பா நூற்றுக் கணக்கில் பூத்துத் தள்ளியதும் அதைப் பறிக்க எனக்கும் மோகனுக்கும் அடிதடி நடந்ததும் வேரு விசயம். செண்பகம் மற்ற பூக்களை போலன்றி மிகவும் அரிதான பூ. மணமும் ரம்மியமானது. அதும் செம்பா பூப்பது அடுக்கு செண்பகம்... செண்பகாவினால் அந்த சுற்றுவட்டாரத்திலேயே எங்கள் வீட்டுக்குத் தனிப் பெருமை.\nபூ வாங்க வரும் சிறுமிகளும்.. அக்கா நாளைக்கி கல்யாணத்துக்குப் போரேன் பத்து பூ வேணும் என்று முன்பதிவு செய்பவர்களாலும் அம்மா தன்னை ஒரு விஐபியாக உணர்ந்தாள். மரமேறிப் பூப் பறித்ததும், செண்பகப் பூவை சரமாகத் தொடுத்து சூடுவதும், நான் கல்லூரி செல்லும் போதும் தொடர்ந்தது.\nஅப்போது தான் ஒருநாள் என்னவர் என்னைப் பெண் பார்க்க வந்திருந்தார். மிகுந்த சங்கோஜத்துடன் பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும் என்று ஒரு அசட்டு சிரிப்புடன் கூறினார், எங்களுக்கென இரண்டு நாற்காலிகள் கொல்லையில் செண்பக மரத்தின் கீழ் போடப்பட்டன. மென்று முழுங்கி இவர் என்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டு முடிப்பதற்குள், முப்பது முறை கைக்குட்டையால் முகம் துடைத்து விட்டார்.\nதிடீரென செண்பகப்பூ ஒன்று அவர் தலையில் பட்டென்று விழுந்தது. ஏற்கனவே படபடப்பில் இருந்த அவர் தலையில் பாறாங்கல் விழுந்தது போல எழுந்தார். நான் என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். எனக்கு ஆச்சர்யம்... செண்பகத்தின் காம்பு வலிமையானாது... பறித்தாலன்றி உதிராது.. எப்படி அவர் தலையில் விழுந்தது, செம்பா அவரை ஒ.கே சொல்லிவிட்டாளோ எனக்கும் அவரைப் பிடித்துப் போய் விட்டது.\nஎங்கள் திருமணம் தட தடவென்று நடந்து முடிந்தது. அவர் சவூதியில் வேலை பார்ப்பதனால் உடனே நாங்கள் சவூதி கிளம்ப வேண்டியதாகிவிட்டது. என் குடும்பத்தையும், செண்பகாவையும் பிரிந்த இந்த ஒருவருடத்தைப் பற்றி எழுதக்கூட நான் விரும்பவில்லை.\nஇந்த ஒருவருடத்தில் ஊரில் எத்தனை மாற்றங்கள்... பாட்டி இறந்து போய்விட்டாள். சித்தப்பா பக்க வாதத்தால் படுத்த படுக்கை ஆகிவிட்டார். எல்லோரையும் பார்க்கும் சந்தோசத்தில், என் நிறைமாத வயிற்றைத் தூக்கிக் கொண்டு, இமிக்கிரேசன் எல்லாம் முடித்து வெளியே வந்தேன். நான் எதிர்பார்த்தபடியே அம்மா, அப்பா, அவர் வீட்டு உறவுகள் எல்லாரும் சூழ்ந்து கொண்டனர். அங்கிருந்து வீடு செல்லும் போது நடு இரவாகிவிட்டது.\nபோன உடன் உடல்நிலை சரியில்லாத சித்தப்பாவை பார்த்து பேசி... அம்மா கையால் தோசை சாப்பிட்டு, கட்டிலில் அம்மா மடியில் சாய்ந்தபடியே பிரயாணக் களைப்பில் உறங்கிப் போனேன். விடியக் காலையில் தான் உறக்கம் கலைந்தது. செம்பாவின் ஞாபகம் வந்தவளாய் கொல்லைப் பக்கம் போனவள்... கோடாரி கொண்டு யாரோ வயிற்றைக் கிழித்தது போல அதிர்ந்து அலறினேன். என் சத்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து அம்மா அடித்துப் பிடித்து ஓடி வந்தாள்.\n\" என் அலறலுக்குக் காரணமான செம்பா வெட்டுண்டு, அடிமரம் மட்டும் ஒரு அடி நீளத்திற்கு துருத்திக் கொண்டிருந்தது.\nஅம்மா ஆயிரம் சமாதானம் சொன்னாள். பாட்டி இறந்தபின் சொத்து தகறாரில், சித்தப்பா மதில் சுவர் எழுப்புவதற்கு வசதியாக, இரவோடு இரவாக மரத்தை வெட்டியதாகவும்... அடுத்த நாள் அவர் பக்க வாதத்தில் விழுந்து விட்டதாகவும்.. அது பச்சை மரத்தை வெட்டிய சாபம் தான் என்று ஊரே பேசுவதாகவும் அம்மா கூறிய எதுவுமே என் காதுகளில் விழவில்லை.\nஎன் உயிரையே யாரோ உருவி எடுத்துவிட்டது போல உணர்ந்தேன், வெட்டப்பட்ட அடிமரத்தில் ஈரமாக ஏதோ கசிவிருந்தது. என் நிலையைப் பார் என்று செம்பா என்னிடம் அழுவதாகப்பட்டது. ஏராளமான கற்பனைகளுடன் வந்த எனக்கு ஏமாற்றங்கள் மட்டுமே மிச்சமானது. அத்துனை உறவுகளும் அருகில் இருந்தாலும், மிக நெருங்கிய ஒருவரை இழந்த உணர்வு...\nமோகன் இப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.அவன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்வில் குறுகிப்போனான். அவன் தந்தை தானே மரத்தை வெட்டியது. அவன் பலமுறைகள் மன்னிப்புக் கேட்டுவிட்டான். யாரை நொந்து என்ன பயன்\nஇந்த நிலையில் ஒரு நல்ல முகூர்த்தத்தில், ஸ்ருதிகாவைப் பெற்றெடுத்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினேன். குழந்தையைக் குளிக்க வைக்க ஒரு பாட்டி வருவார்கள். எங்கள் ஊர்ப்பகுதியில், அண்டா நிறைய தண்ணீரில் குழந்தையை நீவிக் குளிக்க வைப்பார்கள். அதற்கு கொல்லைபுறம் தான் ஏது எனப்பட்டதால், அங்கேயே குளியல் திருவிழா போல ந���ைபெறும். நான் கொல்லைப் பக்கம் போவதையே தவிர்திருந்தாலும், பாட்டிக்கு உதவி செய்ய போகவேண்டியதாய் இருந்தது.\nகொல்லையில் புத்தகம் படித்தபடி இருந்த மோகன், என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தான். வீட்டுப்பிரச்சனைக்குப் பின் எங்கள் சகஜ நிலை பாதிக்கப்பட்டிருந்தது என்னவோ உண்மைதான். மோகனுக்கு என்ன தோணியதோ தெரியவில்லை, அருகில் வந்து ஸ்ருதியை பார்த்தவன், \"அக்கா உனக்குப் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு நான் தானே பூப்பறிக்க மரமேற வேண்டும் என்று நினத்திருந்தேன்...\" என்றபடி வெட்டுப்பட்ட மரத்தினருகே போனவன் \"அக்கா, அக்கா இங்கே வாயேன் என்று கத்தினான்.இங்க பாருக்கா செம்பா இலை விட்டிருக்கா... மீண்டும் துளித்துருக்கா...\" என்றான் சந்தோசத்துடன்\"\nஆமாம்.நான் பார்த்த போது, வெட்டுண்ட இடத்தில் வெளிர்பச்சை நிறத்தில் புதியதாக நான்கு இலைகள் வந்திருந்தன. செம்பா மீண்டும் உயிர்த்திருந்தாள் என் ஸ்ருதிக் குட்டிக்காக.\nசாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்\nசாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.\nஅக்கா...ஆரம்பமே..... விண்ணைத் தொடும் உயரத்தில்... அசத்திட்டீங்க..\nமுழுகதையும் படிக்க இமைகள் இடர்செய்வதால்... நாளை படித்து விலாவாரியாக பின்னூட்டம் இடுகிறேன். இது முதல் பின்னூட்டம் தர வேண்டி அன்பு அக்காவிற்காய்...\nஅப்படியே... என் கதையையும் (\"பருவநட்சத்திரங்கள்\") பாருங்க... யவனி அக்கா..\n\"விண்தாண்டும் வேலையின் கடிது - உன்\nநமக்கு நாடு இருக்கா என்ன\nகதையை அருமையாகவும் தத்ரூபமாகவும் உண்மைச்சம்பவம் போலவும் (உண்மைச்சம்பவமா) தந்திருக்கிறீர்கள். உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது... (எனக்கு செண்பகப்பூ தெரியாது. சிலவேளை பார்த்திருப்பேன். இதுதான் அது என்று தெரிந்திருக்காது)\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஅவளின் அன்புக்காக துளிர் விட்டதோ அல்லது அவள்து குழந்தைக்காக .\nஆரம்பம் முதல் முடிவு வரை கதை நகர்த்தி சென்ற விதம் பல படைப்புகளை தந்தவர் பொல் இருந்தது. வாழ்த்துக்கள் யவனிக்கா\nஒவ்வொரு வரியுமே அழகாக சித்தரிச்சிருக்கீங்க....\nசெம்பாவை வெட்டியபோது உண்மையிலே கொஞ்சம் வலித்தது..\nஆனால் மறுபடியும் ஸ்ருதிக் குட்டிக்காக செம்பா துளிர்த்த போது.. நிரம்ப சந்தோஷம்......\n.. நாளை படித்து விலாவாரியாக பின்னூட்டம் இடுகிறேன். இது முதல் பின்னூட்டம் தர வேண்டி அன்பு அக்காவிற்காய்...\nயக்கோவ் இங்கேயும் அடிச்சி புடிச்சி\nதுண்டு போட்டு முத சீட்டு பிடிச்சிட்டியா.....\n கதை எழுதுவது பற்றி எங்களுக்கும் சொல்லித்தரலாமே..மன்றத்தில் ஏதும் திரி இருந்தால் தாருங்கள் நண்பர்களே\nஅன்புத் தங்கைகளின் வாழ்த்து கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.பெண்களின் மனம் இயல்பிலேயே வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலார் குணம் பெற்றது...அதுவும் நாம் வைத்து வளர்தத மரத்தை யாரேனும் வெட்டினால், தாங்குமா...கதைப்படிதான் அந்த மரம் என் ஆசைக்காகத் மீண்டும் துளிர்தது.ஆனால் நிஜத்தில்...இருந்த சுவடே தெரியாமல் அந்த இடத்தையே சிமெண்ட் போட்டு மூடிவிட்டார்கள்...\nசாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்\nசாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.\nசொந்த கதையை சுவையாக சொல்லியிருக்கிறீர்கள் அக்கா.. ஒவ்வொரு வரியிலும் தாங்கள் வாழ்வை ரசித்து வாழ்வதை அழகாக வெளிபடுத்தி உள்ளீர்கள்.. ஒவ்வொரு வரியிலும் தாங்கள் வாழ்வை ரசித்து வாழ்வதை அழகாக வெளிபடுத்தி உள்ளீர்கள்.. அதற்க்கு பக்கபலமாய் தங்களின் உரைநடை அமைந்துள்ளது.. அதற்க்கு பக்கபலமாய் தங்களின் உரைநடை அமைந்துள்ளது.. மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்..\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nஆரம்பத்தில் ஒரு நகைசுவை கதைபோல அனுபவ கதை போல சென்றது. அந்த சென்பா மீது ஒரு சகோதரி பாச பினைப்பை விளக்கி நெகிழ வைத்து விட்டீர்கள். என்ன செய்ய தவிர்க முடியாத சில காரனங்களால் நாம் வளர்த்த மரத்தை நாம் சில சமயங்களில் வெட்ட வேண்டி வருகிறது.\nஆனால் அந்த செம்பா மீண்டும் வளர ஆரம்பித்து விட்டது அடுத்த யவனிக்காவுக்காக.\nபாராட்டி 5 * மற்றும் 500 இபணம்\nயக்கோவ் இங்கேயும் அடிச்சி புடிச்சி\nதுண்டு போட்டு முத சீட்டு பிடிச்சிட்டியா.....\nஎன்னா தங்கச்சி இப்படி சொல்லிட்ட...நீ சீட்டுப் போட்டுத் தருவேன்னு எத்தனை நேரம் காத்திருந்தேன் தெரியுமா அப்புறம் தான் நானே சீட்டுப் புடிச்சேன். ஒருபக்கம் உனக்கும் மறுபக்கம் பூவுக்கும் துண்டு போட்டு இடம் பிடிச்சிருக்கேன், ஊரச் சுத்தாம வந்து சேருங்க..\nளொள்ளு வாத்தியாரண��ணாவிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nசாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்\nசாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஅன்புத் தங்கைகளின் வாழ்த்து கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.பெண்களின் மனம் இயல்பிலேயே வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலார் குணம் பெற்றது...அதுவும் நாம் வைத்து வளர்தத மரத்தை யாரேனும் வெட்டினால், தாங்குமா...கதைப்படிதான் அந்த மரம் என் ஆசைக்காகத் மீண்டும் துளிர்தது.ஆனால் நிஜத்தில்...இருந்த சுவடே தெரியாமல் அந்த இடத்தையே சிமெண்ட் போட்டு மூடிவிட்டார்கள்...\nபாத்தீங்களா... நம்மள கண்டுக்கவே இல்ல...\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தென்னம்பூவும் தெக்கத்திப் பொண்ணும். | மஞ்சனத்தி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=232", "date_download": "2019-10-14T14:01:17Z", "digest": "sha1:PEYFNCPVANXS6M3M5O53R5RKINYZWQ3K", "length": 9207, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , கோயம்புத்தூர்\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , கோயம்புத்தூர்»\nபல்கலைக்கழகம் வகை : State\nதுவங்கப்பட்ட ஆண்டு : 2009\nராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., படிப்புக்காக எப்போதிருந்து தயாராக வேண்டும்\nடிப்ளமோ, மாலைநேரக்கல்லூரி படிப்புகளுக்கு கடன் கிடைக்குமா\nசுற்றுச்சூழல் துறையின் படிப்புகள் நமக்கு உதவுமா இப் படிப்பு பற்றிக் கூறவும்.\nவெளிநாடுகளில் நடத்தப்படும் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜிமேட் எழுத 16 ஆண்டுகள் படித்திருப்பது அவசியமா\nசுரங்கத் துறையில் பி.எச்டி. எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2013/san-francisco-bay-area-tamil-mandram-events-169976.html", "date_download": "2019-10-14T13:42:23Z", "digest": "sha1:DKTZPQJEDGSUC3KKFPX6CPAA4KGQKBUT", "length": 17990, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சான்பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நடத்த���ய கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் | San Francisco Bay Area Tamil Mandram events | சான்பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நடத்திய கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநோபல் பரிசை இணைந்து பெறும் 6-வது தம்பதி அபிஜித் பானர்ஜி- எஸ்தர் டூஃப்லோ\nஇப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி\nKaatrinmozhi serial: இன்னுமா இப்படி...நிஜமா முடியலீங்க\nஇதோ இந்த தாத்தா இருக்காரே.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி.. பெரியவர் செஞ்ச வேலையை கேட்டா\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \nTechnology ஆப்பிள் ஐபோன் எஸ்இ2 வெறும் ரூ.28,300 தானா.\nAutomobiles யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nSports தோனி ஊரில் தான் கிளைமாக்ஸ்.. ஆஸி. வீரரை தரமான சம்பவம் செய்யப் போகும் கேப்டன் கோலி\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசான்பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நடத்திய கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம்\nசான்பிரான்சிஸ்கோ: சான்பிரான்சிஸ்கோ பகுதி தமிழ் மன்றம் சார்பில் கலைமாமனி அப்துல் காதர் தலைமையில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் டப்ளின் நகரில் கடந்த 16ம் தேதி நடைபெற்றது.\nவற்றாத நதிகள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பெண்ணின் கண்ணீர், தியாகியின் ரத்தம், உழைப்பாளியின் வியர்வை, விண்ணின் மழைதுளி மற்றும் எழுத்தாளனின் மைத்துளி என்ற தலைப்புகளில் மிக அருமையான கவிதைகளை வாசித்தனர்.\nஅதனை தொடர்ந்து மகிழ்ச்சியும் நிறைவும் அதிகம் கிடைப்பது திருமணத்துக்கு முன்பே திருமணத்துக்கு பின்பே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் பேசிய பேச்சாளர்கள் அதிரடியாகவும், மிகவும் சுவையாகவும், தலைப்புக்கு பொருந்தும் படியும், அனைவரும் ரசிக்கும் படியும் பேசி மக்களை மகிழ்வித்தனர்.\nகவியரங்க மற்றும் பட்டிமன்ற நடுவர் அப்துல் காதரின் உரையும், நிகழ்ச்சி நடு நடுவே நாவண்மையுடனும், நகைச்சுவையுடனும் அவர் செய்த குறுக்கீடுகளும் நிகழ்ச்சிக்கு முத்தாய்பாக இருந்தன.\nகுடா பகுதியில் பட்டிமன்றம் மற்றும் கவி அரங்கத்தில் பேசியவர்களின் நாவன்மையை பாராட்டிய அப்துல் காதர், பட்டிமன்றத்தில் பேசியவர்கள் அருமையாகவும், கண்ணியத்துடனும் அனைவரும் ரசிக்கும் படியும், மிகுந்த தரத்துடன் பேசியதாகவும் அவர்களின் புகழை ராஜ் டிவி அகட விகடம் மூலம் அனைவருக்கும் கொண்டு செல்லப் போவதாகவும் கூறினார்.\n80களிலும் 90களிலும் தமிழ் இளைஞர்களிடையே எழுச்சியை உருவாக்கிய அமரர் எம்.எஸ். உதயமூர்த்திக்கு மௌன அஞ்சலி செலுத்தி இந்தக் கூட்டம் தொடங்கபட்டது.\nஅப்துல் காதர் இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கு வரும் வருவாய் அனைத்தையும் தமிழகத்தில் அவர் தொடங்கியுள்ள ஊனமுற்றோர் நலவாழ்வு மையத்துக்கு கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅப்துல் காதரின் திறமைகளை உலகுக்கு வெளி கொணர்ந்தது கவியரசு கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய 21வது வயதில் நரைகள் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையை கண்ட கண்ணதாசன், அந்தக் கவிதையை தன் புத்தகத்தில் வெளியிட்டதோடு நின்று விடாமல் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு கடிதம் எழுதி மிக திறமை வாய்ந்த இந்த இளைஞரை கவனித்து வளர்க்குமாறு கூறியிருந்தார்.\nபிறகு அப்துல் ரகுமான் அவரை சந்தித்து வாணியம்படி இஸ்லாமிய கல்லூரியில் ஆசிரியர் பதவி பெற உதவி இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamil mandram செய்திகள்\nடல்லாஸ் நகரில் வசிக்கும் தமிழரா நீங்கள்: அப்ப, இந்த செய்தி உங்களுக்கு தான்\nசான் பிரான்சிஸ்கோவில் முத்தமிழுடன் பொங்கிய பொங்கல்\nதுபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் இலவச கணினி பயிலரங்கம்\nராசல் கைமாவில் நடனம், காமெடி, மிமிக்ரியுடன் கலைகட்டிய பொங்கல் விழா\nதுபாயில் நடந்த அமீரகத் தமிழ�� மன்றத்தின் 'இந்த நாள் இனிய நாள்'\n.. கண்ணதாசன் அளித்த அதிரடி தீர்ப்பை பாருங்க\nபொங்கலோ பொங்கல்... வேந்தர் டிவி, புதுயுகம் டிவியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்\nமண்பானை பொங்கலோ... குக்கர் பொங்கலோ... படையல் சூரியனுக்குத்தானே\nபொங்கலின் போது தமிழர்கள் விரும்புவது \"சரக்கா, ஜல்லிக்கட்டா\"... என்னா ஒரு பட்டிமன்றம்\nமாணவர்களை நல்வழிப்படுத்த உதவுவது.. \"சின்ன சாலமன் பாப்பையா\" தலைமையில் கலக்கல் பட்டிமன்றம்\nராஜீவ் காந்தி நினைவுநாள் நிகழ்ச்சி... ப.சிதம்பரம் கோஷ்டிக்கு தடை போட்ட திருநாவுக்கரசர்\nவாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன்பா பின்பா: அமீரகத்தில் நடந்த நகைச்சுவை பட்டிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil mandram தமிழ் மன்றம் பட்டிமன்றம் san francisco\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\nYoutube Channel: ஆஹா சானல்.. இப்படி உருப்படியா பேசினா நல்லா கேக்கலாமே\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-Q-Jesus.html", "date_download": "2019-10-14T12:50:25Z", "digest": "sha1:55O3RUNNPM37Q3LAZAWC3SFTQWWAH4ZE", "length": 5502, "nlines": 39, "source_domain": "www.gotquestions.org", "title": "இயேசு கிறிஸ்துவைக் குறித்த கேள்விகள்", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nஇயேசு கிறிஸ்துவைக் குறித்த கேள்விகள்\n இயேசு தாம் தேவன் என்று எப்பொழுதாவது கூறினாரா\nகிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை வேதாகமத்தின் அடிப்படையிலானதா\n இயேசு ஜீவித்திருந்தார் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதேனும் உண்டா\nஇயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் உண்மையா\nஇயேசு தேவனுடைய குமாரன் என்பதன் அர்த்தம் என்ன\nஏன் கன்னி பிறப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது\nஇயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டாரா\nஇயேசு தனது மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையில் நரகத்திற்குச் சென்றாரா\nஅவருடைய மரணத்திற்கும் உயிர்தெழுதலுக்கும் இடையே மூன்று நாட்கள் இயேசு எங்கே இருந்தார்\nஇயேசு பாவஞ்செய்யக் கூடியவராக இருந்தாரா இயேசு பாவஞ்செய்ய முடியாதவராக இருந்தாரானால், அவர் சோதிக்கப்படுதலின் அவசியம் என்ன\nமத்தேயுவிலும் லூக்காவிலும் இயேசுவின் வம்சவரலாறுக���் ஏன் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது\nஉபபரநிலை ஒற்றுமை என்றால் என்ன இயேசு எப்படி ஒரே நேரத்தில் தேவனாகவும் மனிதனாகவும் இருநிலையில் இருக்க முடியும்\nஇயேசு தேவனென்றால், அவர் தேவனிடம் எப்படி ஜெபிக்க முடியும்\nஇயேசு மனுஷகுமாரன் என்பதன் அர்த்தம் என்ன\nகிறிஸ்துவின் வருகையைக் குறித்து பழைய ஏற்பாட்டில் எங்கே முன்னறிவிக்கப்பட்டுள்ளது\nஇயேசு தேவ ஆட்டுக்குட்டி என்பதன் அர்த்தம் என்ன\nஇயேசு ஏன் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டும்\nகடவுள் ஏன் இயேசுவை அனுப்பினார், ஏன் முன்னரே ஏன் அனுப்பவில்லை\nநான் ஏன் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைக்கவேண்டும்\nஇயேசுவுக்கு சகோதர சகோதரிகள் (உடன்பிறந்தவர்கள்) இருந்தார்களா\nஇயேசு கிறிஸ்து திருமணம் செய்து கொண்டாரா\nஇயேசு கிறிஸ்துவைக் குறித்த கேள்விகள்\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/111458-advantages-of-new-rule-about-removal-of-bamboo-from-the-list-of-trees", "date_download": "2019-10-14T12:59:57Z", "digest": "sha1:G4FHNAI6USZGCXFF3QYYBSAOHZDB7CWS", "length": 11778, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசரச் சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? | Advantages of new rule about removal of bamboo from the list of trees", "raw_content": "\nமூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசரச் சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை\nமூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசரச் சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை\nமூங்கில் புல் வகையைச் சேர்ந்தது. இந்த வகையில் பெரிதாகவும், அதிக உயரமாகவும் வளரும் தாவரம் மூங்கிலாகும். பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படும் மூங்கில், மரங்கள் பட்டியலில் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய வனச்சட்டம் 1927-ன் படி மூங்கிலை வெட்டவோ, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லவோ அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாக மூங்கிலை மரங்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய முடிவு செய்தது. இதன்படி வனச்சட்டத்தில் திருத்தம் செய்து அவசரச் சட்டம் ஒன்றை கடந்த மாதம் 23- ம் தேதி உருவாக்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, இந்த அவசரச் சட்ட மசோதாவைப் பார்லிமென்டில் தாக்கல் செய்திருந்தார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். இந்நிலையில், நேற்று இந்த அவசரச் சட்டத்துக்கு உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.\nஇந்தச் சட்டம் நிறைவேறியதால் மூங்கில் வளர்ப்பு மற்றும் அது தொடர்பான பல்வேறு தொழில்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக முன்னாள் உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரனிடம் பேசினோம். ‘‘ தாவரங்களில் அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடியது மூங்கில். இதை மரங்களின் பட்டியலிலிருந்து நீக்கியதால் மூங்கில் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட வாய்ப்புள்ளது. மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்களில் மூங்கிலை உற்பத்தி செய்வதன் மூலமாகப் பொருளாதார முன்னேற்றம் அடைவதுடன், கரியமில வாயுவின் அடர்த்தியையும் குறைக்கலாம். மூங்கில் உற்பத்தியில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதிக சத்து வாய்ந்த மூங்கில் அரிசி உணவு, மூங்கில் குருத்திலிருந்து செய்யப்படும் ஜுஸ் போன்றவை சீனாவில் பிரபலம். இனி, இந்தியாவிலும் மூங்கில் தொடர்பான தொழில்கள் அதிகளவில் வளர வாய்ப்புள்ளது.\nபேப்பர் உற்பத்தியில் மூங்கில் முதன்மையானது. தேவையான அளவு மூங்கில் கிடைக்காததால்தான் யூகலிப்டஸ், வாட்டில் போன்ற மரங்களை காகித ஆலைகள் பயன்படுத்தி வருகின்றன. இன்றைக்கும் ரூபாய் தாள் போன்ற தரமான காகிதம் மூங்கில் கூழிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. மூங்கிலை நடவு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் அறுவடை செய்யலாம். பக்கக் கிளைகளை அறுவடை செய்வதால் இது விவசாயிகளுக்குத் தொடர் வருமானம் கொடுக்கும். மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும். அதே வேளையில், வனப்பகுதிகளில் உள்ள மூங்கில் இன்னமும் மரங்கள் பட்டியல் இனத்தில்தான் உள்ளது. வனப்பகுதியில் உள்ள மூங்கிலுக்கு இந்த அவசரச் சட்டம் பொருந்தாது என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். மூங்கில் வளர்ப்பு, மூங்கில் பொருள்கள் தயாரிக்கும் முறைகள், மதிப்புக்கூட்���ும் வழிமுறைகள் ஆகியவற்றை விவசாயிகளுக்குக் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கினால் சீனாவைப் போல, ஏன் அதைவிட அதிகளவு மூங்கில் வியாபாரமிங்கு நடைபெற வாய்ப்புள்ளது.\nதற்போது நிறைவேறியுள்ள இந்த அவசரச் சட்டம் வனப்பகுதிகளில் செல்லாது. வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் மூங்கில் வளர்ப்பில் ஆர்வம் காட்டலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/29462-", "date_download": "2019-10-14T13:55:15Z", "digest": "sha1:W7KU4OUH2AIXQV5SDCQLONGDTAL5UHVX", "length": 4632, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "இளவரசன் நினைவு தினம்: தர்மபுரியில் 144 தடை | Elavarasan memorial Day: 144 ban of Dharmapuri", "raw_content": "\nஇளவரசன் நினைவு தினம்: தர்மபுரியில் 144 தடை\nஇளவரசன் நினைவு தினம்: தர்மபுரியில் 144 தடை\nதர்மபுரி: இளவரசன் நினைவு தினம் ஜூலை 4ஆம் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி தர்மபுரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇளவரசன் - திவ்யா காதல் திருமணத்தால் தர்மபுரி நத்தம் காலனியில் கடந்த 2012ல் கலவரம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், கடந்தாண்டு ஜூலை 4ஆம் தேதி, இளவரசன் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇச்சம்பவம் நடந்து ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், இளவரசன் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் ஊர்வலம் மற்றும் அமைதி கூட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கோரியிருந்தனர்.\nஇதனிடையே, தர்மபுரி தாலுகா பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986653247.25/wet/CC-MAIN-20191014124230-20191014151730-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}