diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1446.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1446.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1446.json.gz.jsonl" @@ -0,0 +1,403 @@ +{"url": "http://www.eelanatham.net/index.php/news/item/419-2017-01-20-09-16-17", "date_download": "2019-08-25T14:45:17Z", "digest": "sha1:QEIOPUTNWHEDEDLY4DLTQ4LEULYWLSVG", "length": 14386, "nlines": 191, "source_domain": "www.eelanatham.net", "title": "ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம் - eelanatham.net", "raw_content": "\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார் மறுப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம்\nதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.\nஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும் என்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.\nஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து ���ீக்க வேண்டும், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.\nஇளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்தில் அனல் பறக்கிறது. அக்னியின் வீச்சு தலைமைச் செயலகத்தை எட்டிப்பார்க்க, உடனடியாக டெல்லி கிளம்பினார் பிரதமர் ஓ.பன்னீர் செல்வம். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பலன் ஏதும் இல்லை.\nஅதே நேரத்தில் அரசியல் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான வழிமுறைகளை செய்து விட்டு இன்று தமிழகம் திரும்பியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதியாக நடக்கும் என்றார். மக்கள் விருப்பப்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கி வைப்பேன் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான உரிய அவசர சட்டம் நாளை பிறப்பிக்கப்படும். குடியரசுத்தலைவர் வெளியூர் சென்றுள்ளதால் அவர் வந்து ஒப்புதல் அளித்த உடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். எந்த தடை வந்தாலும் அதை சட்டரீதியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இளைஞர்கள் விரும்புவது போல விரைவில் தமிழகத்தில் வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக்குதிக்கும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 20, 2017 - 27162 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 20, 2017 - 27162 Views\nMore in this category: « போராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம் அவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - ��ருத்துமாடு மோசடி\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\nமாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/10/03112305/1195328/Sarkar-Audio-Launch-Yogi-Babu-Speech.vpf", "date_download": "2019-08-25T13:25:38Z", "digest": "sha1:VUHZYRO7NUVFCCY6PCWH7WN4VMDOFN5Z", "length": 14338, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு || Sarkar Audio Launch Yogi Babu Speech", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு\nபதிவு: அக்டோபர் 03, 2018 11:23 IST\nவிஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை செய்துவிட்டு பேக்அப் செய்திருப்பார் என்றார். #SarkarAudioLaunch #Vijay\nவிஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை செய்துவிட்டு பேக்அப் செய்திருப்பார் என்றார். #SarkarAudioLaunch #Vijay\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காமெடி நடிகர் யோகி பாபு பேசும் போது,\nஷீட்ல இருந்து நேராக வருகிறேன். மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் அண்ணாவுடன் நடித்திருக்கிறேன். மெர்சல் படத்தின் போது ஒரு வசனம் ஒன்று வரும். நல்ல ரசித்தார். அந்த சீன்ல தம்பி யாருடா 5 ரூபா டாக்டர்னு நான் கேட்பேன். பார்க்க யார் பர்ஸ்னாலிட்யாக இருக்கிறாரோ அவர் தான் என்று சொல்வார். அப்போ நீ போப்பா என்று நான் சொல்வேன்.\nவேற எந்த ஒரு ஹீரோவாக இருந்தாலும், இவ்வளவு பெரிய இடத்தில் இருந்துகொண்டு அந்த சீனுக்கு விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த சீன் 2 முறை எடுத்தோம். அப்போது அண்ணா சொன்னார், நீ ஏன் உன்னை இறக்கிக்கிற, தைரியமா சொல்லு, இது தொழில் தான் என்றார். அதுலயும் அப்படி பண்ணேன், சர்கார்லயும் ஒன்னு அந்த மாதிரி சொன்னேன். அந்த இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணிட்டு போயிருப்பார் என்று நகைச்சுவையுடன் பேசினார்.\nநான் நிறைய நடிகர்களுடன் நடித்து வருகிறேன். தற்போது அஜித் சார், விஜய் அண்ணா என பல முன்னணி நாயகர்கள் மற்றும் நாயகிகளுடன் நடிக்கிறேன். அதில், அண்ணன் விஜய் வேற லெவல் என்றார். #SarkarAudioLaunch #Vijay #YogiBabu\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nகாஞ்சிபுரத்தில் மர்மப் பொருள் வெடித்து 5 பேர் படுகாயம்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nபுதிய படங்களில் சமந்தா ஒப்பந்தம் ஆகாமல் இருக்க இதுதான் காரணமா\nபிரியா ஆனந்த் எடுத்த திடீர் முடிவு\nசிறந்த சமூக சேவை நடிகருக்கான விருதை பெற்றார் அபி சரவணன்\nதளபதி 64 படத்தின் முக்கிய அறிவிப்பு\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் விஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா புத்தருக்கு போதிமரம்..... எனக்கு போதைமரம்- பாக்யராஜ் டிரெண்டான அசுரன் செகண்ட் லுக் வெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/03/15202654/Sonna-pochu-movie-review.vpf", "date_download": "2019-08-25T13:44:03Z", "digest": "sha1:JI5ZB2M7P7LQWQ7PDJXQESSDN6J547GW", "length": 17343, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sonna pochu movie review || சொன்னா போச்சு", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇசை மு.ச.அரா, பி சித்ரா முருகன்\nசென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, வித்தியாசமான நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முயற்சி செய்கிறது. அதன்படி, தோகைமலை உச்சியில் உள்ள கிராமத்தில் காளி கோவில் உள்ளது என்றும் அங்கு இளம் பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்துவதாகவும் தகவலை அறிகின்றனர். இதனால் பத்து பேர் கொண்ட குழு தோகை மலைக்கு செல்கின்றனர்.\nஅங்கு மலைவாழ் மக்கள் இவர்களை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். ஆனால் மீடியா குழுவினர் திருட்டுதனமாக காட்டு வழியாக நுழைகிறார்கள். செல்லும் வழியில் ஒரு கல்��ெட்டு இவர்களுக்கு கிடைக்கிறது. இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள, கல்வெட்டு ஆராய்ச்சியாளரான பிசிஎம்மை அழைக்கிறார்கள்.\nபிசிஎம் அந்த கல்வெட்டை பார்த்து, காளி கோவிலுக்கு உள்ளே சாமி சிலைக்கு கீழே பல லட்சம் மதிப்புள்ள புதையல் இருப்பதை அறிகிறார். இந்தப் புதையலை யாருக்கும் தெரியாமல் அபகரிக்க திட்டமிட்டு மீடியா குழுவினருடனே சேர்ந்து தொகை மலைக்கு செல்கிறார்.\nஇவர்கள் தோகை மலைக்கு செல்லும் வழியில் குழுவில் உள்ள ஒரு பெண் மர்மான முறையில் கொல்லப்பட்டு காணாமல் போகிறார். இதனால் அவர்கள் அதிர்ந்து போகின்றனர். இதன் தொடர்ச்சியாக மற்றொரு நபரும் கொலை செய்யப்பட்டு காணாமல் போகிறார். இதன்பிறகு குழுவில் உள்ள சிலர் தோகை மலைக்கு செல்ல தயங்குகின்றனர்.\nஇறுதியில் இந்த கொலைகளை செய்தது யார் பிசிஎம் புதையலை எடுத்தாரா நிர்வாண பூஜையின் மர்மங்கள் கண்டறியப்பட்டதா\nபடத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள். அனைவரும் நடிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். தெரிந்த முகங்கள் என்று சொன்னால் மனோபாலா மற்றும் ஆர்த்தி. இவர்களை வைத்து தனி டிராக்காக காமெடி காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அது பெரிதாக எடுபடவில்லை. ஆராய்ச்சியாளராக வரும் பிசிஎம் சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.\nகோவில், புதையல், மர்மம் என்று பழைய கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் சாய்ராம் அதில் திகில் கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறார். படத்தில் நிறைய தேவையற்ற காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. திரைக்கதையை நாடகம் போல் காட்சியமைத்திருக்கிறார். இவற்றையெல்லாம் இயக்குனர் தவிர்த்திருக்கலாம். நிறைய கதாபாத்திரங்கள் படத்திற்கு தேவையில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது. குறைந்த கதாபாத்திரங்களை வைத்து அவர்களை திறமையாக வேலை வாங்கியிருந்தால் படத்தை ரசித்திருக்கலாம்.\nஅரா-பிசிஎம்மின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை மட்டுமே ரசிக்க முடிகிறது. மனோஜ் நாராயன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nமொத்தத்தில் ‘சொன்னா போச்சு’ சொல்லாமலே போச்சு.\nமருத்துவத் துறையில் நிலவும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம்- மெய் விமர்சனம்\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்���ிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி கிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் விஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா புத்தருக்கு போதிமரம்..... எனக்கு போதைமரம்- பாக்யராஜ் டிரெண்டான அசுரன் செகண்ட் லுக் வெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://in-plus.biz/ch0-y9lFr9HdDbctpXXVTEWA.html", "date_download": "2019-08-25T13:15:46Z", "digest": "sha1:HYQMAOLAEL2WTHILJRZB2OZHRKXMUGI3", "length": 45872, "nlines": 607, "source_domain": "in-plus.biz", "title": "Alert Aarumugam - Tamil Automobile Channel", "raw_content": "\nஜாவா பைக் வாங்க போறவர்களுக்கு எச்சரிக்கை - செம்ம அதிர்ச்சியான செய்தி | Jawa Bike Delivery\nTVS Apache & FZ & Gixxer பைக்கில் டயர் மாற்றப்போறீங்களா உடனடியாக இந்த விஷத்தை கேளுங்க\nசென்னைக்கு அடுத்த பேரழிவு - மொத்தமாக காலியாகும் ஆட்டோமொபைல் துறை | Automobile\nஹர்டிக் பாண்டியா வாங்கிய புதிய கார் - என்ன கார் இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா\nபணம் இல்லனு இனி தப்பிக்கவே முடியாது வந்தாச்சு புதிய வழிமுறை | New Helmet Rule & Fine\nவாகன ஓட்டிகளுக்கு அடுத்த சிக்கல் - குழந்தைகளை பைக்கில் ஏற்றி செல்பவர்கள் அவசியம் இதை கேளுங்க\nஆண்களே இனி ஓவராக ஆடாதீங்க - வந்தாச்சு பிங்க் நிற வாகனம் | இது எதற்காக தெரியுமா\nவிற்பனைக்கு வந்தது விலை குறைவான பல்சர் பைக் - எத்தனை CC\n125 CC - இல் Scooter வாங்க போறீங்களா இதை முதலில் கேட்டுட்டு ��ோங்க | Suzuki Access 125 CC\nபஜாஜ் பல்சர் 150 பைக் வாங்க போறீங்களா வாங்காதீங்க இத முதல்ல கேளுங்க | Pulsar 150\nதோனி வாங்கிய புதிய கார் - இது என்ன நிறுவனம் இதன் விலை எவ்வளவு தெரியுமா\nவிற்பனைக்கு வந்தது புதிய Gixxer Bike | இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா\nGixxer SF பைக் பிரியர்களுக்கு ஒரு சூப்பரான Update வந்திருக்கு | Suzuki Gixxer SF Bike New Update\nYamaha R15 & FZ பைக் வாங்க போறவர்களுக்கு புதிய Offer வந்திருக்கு | Yamaha R15 & FZ\nவிலை குறைவான சூப்பரான பைக்கை களமிறக்கும் RE நிறுவனம் - என்ன பைக் & விலை எவ்வளவு தெரியுமா\nவந்தாச்சு புதிய விதிமுறை - இனி இந்த தவறுகளை மட்டும் செய்திடாதீங்க | அபராதம் பலமடங்கு கட்டணும்\nR15 V3 & FZ பைக்கில் புதிய வசதி வந்துருக்கிறது - என்ன Update தெரியுமா\nBajaj Pulsar பைக் வாங்க போறிங்களா உங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு \nஇன்னும் 2 மாதம் தான் கெடு - வாகன ஓட்டிகளுக்கு புதிய எச்சரிக்கை | Petrol & Diesel Vehicles\nபைக்கை Service விட்டு வாங்கிய பிறகு Mileage குறைகிறதா இதுதான் பிரச்சனை | Bike Mileage Tips\nPulsar NS பைக் பிரியர்களை செம்ம கடுப்பாக்கிய பஜாஜ் நிறுவனம் - முக்கிய அறிவிப்பு வெளியானது\n37,000 விலையில் புதிய பைக்கை களமிறங்கிய நிறுவனம் - என்ன பைக்\n1 லி தண்ணீர் & 2 ரூ இருந்தால் போதும் - உங்கள் கார் பளபளப்பாக மாறிடும் இதை மட்டும் செய்யுங்கள்\nYamaha & KTM - ஐ கதிகலங்க வைக்க களமிறங்கிய புதிய பைக் - விலை எவ்வளவு தெரியுமா\nவாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒரே நேரத்தில் 2 விளக்குகள் - வந்தாச்சு புதிய தொழில்நுட்பம்\n25 புதிய வசதிகளோடு களமிறங்கிய Renault Duster Car - விலை எவ்வளவு தெரியுமா\nபைக்கில் போகும்போது Cell Phone - இல் பேசுபவர்கள் அவசியம் இந்த வீடியோவை பாருங்க | Bike Driving Tips\nஇனி பைக்கிற்கு பெட்ரோல் போட தேவை இல்லை - இதை மட்டும் நீங்க செய்தால் போதும் | Apache 4V Ethanol\nஇனி டயரில் காற்று நிரப்ப முடியாது - வந்தாச்சு புதிய விதிமுறை - புதிய தொழில்நுட்பம் | Nitrogen Gas\nவாகன ஓட்டிகளுக்கு அடுத்த ஆப்பு - இனிமே License வாங்க முடியாது | Driving License Test\nஉங்களிடம் பைக் மட்டும் இருந்தால் போதும் மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கலாம் | RapidoCaptain\nவிலை குறைவான Pulsar பைக்கை களமிறக்கும் பஜாஜ் - என்ன பைக்\nஉங்க பைக்கில் Brake அடிக்கும்போது இப்படி சத்தம் வருகிறதா உடனடியா இதை பண்ணுங்க | Drum Brake\nமுதன்முறை வரலாற்றை மாற்றப்போகும் Royal Enfield - RE வெறியர்களுக்கு செம்ம News\n2020 Bajaj Pulsar பைக் இதுதான் - சூப்பரான 3 மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா\nGoogle Maps பயன்படுத்துபவர்களுக்கு சூப்பரான புதிய வசதி வந்துருக்கு | Google Maps New Update\n1 லிட்டர் பெட்ரோல் வெறும் 40 ரூபாய் தான் - இந்தியாவில் இது எங்கே கிடைக்கிறது தெரியுமா\nபேருந்து & லாரியில் மட்டும் ஏன் பின்புறம் 4 சக்கரம் இருக்கிறது தெரியுமா\nமுன்பணமே கொடுக்காமல் கார் வாங்கலாம் - வந்தாச்சு புதிய வசதி | Zoom Car | Zap Subscription\n 10 மடங்கு அபராதம் - இனி Helmet போடலனா எவ்வளவு Fine கட்டனும் தெரியுமா\nJawa Alert - ஜாவா பைக் வாங்க போறவர்களுக்கு புதிய வசதி | Jawa Bike Accessories\nசொந்த கார் வைத்திருப்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை இந்த 5 விஷயத்தை கேளுங்க\nHeadset போட்டு பைக் ஓட்டுபவர்கள் அவசியம் இத பாருங்க | BTS3 Intercom Headset Banggood\nHelmet போடாதவர்களை இனி மடக்கி நிறுத்த வேண்டாம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு\nபுதிய வசதிகளோடு Family - க்கு ஏற்ற செம்ம சூப்பரான கார் - விலை எவ்வளவு தெரியுமா\nசற்றுமுன் வெளியான அறிவிப்பு - Driving License எடுப்பதில் புதிய மாற்றம் கொண்டாட்டத்தில் பொதுமக்கள்\nYamaha பைக் வாங்க போறவங்க - அவசியம் இந்த வீடியோவை பாத்துட்டு போங்க | Yamaha Bike Updates\nவிலை குறைவான KTM பைக் விறபனைக்கு வருகிறது - என்ன பைக்\n4 லட்சத்தில் சூப்பரான காரை அறிமுகப்படுத்திய மாருதி நிறுவனம் - என்ன கார் தெரியுமா\nScooter - இல் இப்படி ஒரு வசதியா அடுத்த லெவலுக்கு போன Yamaha நிறுவனம் | Yamaha EC - 05\nHonda Activa Scooter - இல் 5 புதிய சூப்பரான வசதிகள் - புதிய விலை எவ்வளவு தெரியுமா\nNS பைக் பிரியர்களுக்கு தீபாவளிக்கு செம்ம சூப்பரான Update - 3 முக்கிய மாற்றங்கள்\nRoyal Enfield பைக் வாங்கியவுடன் இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீங்க | Royal Enfield Bike Updates\nஅடுத்த 3 கார்களை தாரை வார்க்கும் மாருதி - மாருதி எடுத்த முடிவால் அதிர்ச்சியில் இந்தியர்கள்\nகார் & பைக்கை கழுவும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க | Bike Wash Tips\nசற்றுமுன் உயர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு - இனி Helmet போடா விட்டால் தண்டனை இது தான்\nசற்றுமுன் மாருதி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு - ஆடிப்போன மற்ற நிறுவனங்கள் | Maruti Suzuki | Nexa\nKtm Duke பைக் வாங்க போறீங்களா உங்களுக்கு முக்கிய அறிவிப்பு | KTM Duke Bike Updates\nமழை தொடங்குவதற்கு முன்னால் உங்கள் பைக்கில் இந்த 5 விஷயத்தை மாத்தீருங்க | Rainy Tips\nவெறும் 50 ரூபாய் போதும் - உங்க Bike Wheel புதுசு போல பளபளக்கும் | Bike Wheel Polish\n உங்களுக்கு ரூ.18,000 தள்ளுபடி - இந்த சலுகை யாருக்கு மட்டும் தெரியுமா\nYamaha MT - 15 வைத்திருப்பவர்கள் & வாங்க போறவர்களுக்கு ��ுக்கிய அறிவிப்பு | Yamaha MT 15 Bike Updates\nபெட்ரோல் போடும்போது இனிமே Helmet இல்லாமல் போகாதீங்க - புதுசா என்ன பிரச்னை தெரியுமா\nSplendor பைக் வெறியர்களுக்கு சூப்பரான Update வந்துருக்கு | Hero Splendor Special Edition\nதினமும் பைக்ல போறவங்களுக்கு கம்மியான விலையில் சூப்பரான Helmet - விலை எவ்வளவு தெரியுமா\n2019 புதிய Gixxer SF பைக் - என்னென்ன புதிய வசதிகள் இருக்கிறது தெரியுமா \nவிற்பனைக்கு வருகிறது சிறிய Family - க்கு ஏற்ற சூப்பரான கார் - என்ன கார்\nசுடுகாட்டில் வாழப்போகும் அடுத்த தலைமுறை - பைக் & கார் வைத்திருப்பவர்கள் அவசியம் இதை பாருங்க\nHyundai கார்களுக்கு ரூ 95,000 வரை அதிரடி தள்ளுபடி - எந்த காருக்கு எவ்வளவு தெரியுமா\n4 கார்களின் உற்பத்தியை மொத்தமாக நிறுத்துகிறது TATA நிறுவனம் - எந்தெந்த கார்கள் தெரியமா\nஇந்தியாவில் முதல் முறையாக Scooter - இல் புதிய வசதி - என்ன வசதி\nலாரி மோதியும் அசராத கார் - எந்த கார் எந்த நிறுவனம் தெரியுமா\nTVS அப்பாச்சி பைக் வாங்க போறவங்களுக்கு செம்ம சூப்பரான Update வந்துருக்கு | TVS Apache Carbon\nHero Scooter வாங்க போறவங்க இந்த அதிரடி Offer - ஐ பத்தி தெரிஞ்சுக்கோங்க | 5 வருட அதிரடி Offer\nMay 20 - இல் சூப்பரான பைக்கை களமிறக்கும் சுசூகி நிறுவனம் - என்ன பைக்\nபஜாஜ் பைக்குகள் விலை உயர்வு - புதிய விலை விவரம் வெளியானது | Bajaj Bikes New Price\nHonda Hornet & Yamaha FZ பைக் வச்சுருக்கீங்களா இந்த விஷயம் உங்களுக்காக தான் | Hornet\n10 லட்சத்திற்குள் பாதுகாப்பான 5 கார்கள் இவை தான் | Safest Car In India | Tata Nexon\nமே மாதம் பைக் வாங்க போறீங்களா - எச்சரிக்கை இத தெரிஞ்சுக்கிட்டு போங்க\nYamaha R15 பைக்கிற்கு போட்டியாக அறிமுகமான புதிய பைக் - விலை எவ்வளவு தெரியுமா\nவிலை குறைவான சூப்பரான ஹீரோ பைக் விற்பனைக்கு வந்தது - விலை எவ்வளவு தெரியுமா\nYamaha R15 பைக் பிரியர்களை மீண்டும் ஏமாற்றிய Yamaha நிறுவனம் | Yamaha R15 | Yamaha Bike Updates\nகுறைவான விலையில் இந்தியாவிற்கு விற்பனைக்கு வருகிறது புதிய KTM பைக் - விலை எவ்வளவு தெரியுமா\n கார்களுக்கான புதிய கட்டுப்பாடு - 5 கார்களுக்கு ஆப்பு வைத்தது மாருதி\nபல்சர் பைக்குகளின் விலை உயர்வு - எந்த பல்சர் பைக்\nRS.81,000 விலையில் அறிமுகம் ஆகிறது பஜாஜ் நிறுவனத்தின் புதிய பைக் | New Avenger 160 | Bajaj\nஇந்தியாவில் களமிறங்குகிறது புதிய Duke பைக் - விலை எவ்வளவு தெரியுமா\n Jawa பைக் வாங்க போறீங்களா\nகோடைக்காலத்தில் தெரியாமல் கூட இந்த தவறை செய்யாதீங்க - Bike Tyre காலி ஆயிடும் | Bike Maintenance\nHonda நிறுவனத்தின் புதிய Showroom - இ��்த Showroom யாருக்காக தெரியுமா\nபைக் விலையில் Bajaj நிறுவனத்தின் புதிய கார் - இந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா\nபைக்ல Long Drive போறப்ப அடிக்கடி இந்த விஷயத்தை Check பண்ணுங்க | Bike Long Drive Tips\nவெறும் 200 ருபாய் இருந்தால் போதும் Bike Service பண்ணலாம் - ஆனால் ஒரு Condition | Bike Offer\nDuke பைக்கிற்கு போட்டியாக புதிய Pulsar - ஐ களமிறக்கும் Bajaj நிறுவனம் | Bajaj Pulsar 125 CC\nPulsar பைக் வாங்க போறீங்களா 1 மாதம் மட்டும் Wait பண்ணுங்க - காரணம் என்ன தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு | பல்சர் பைக்கை Discontinue செய்கிறது பஜாஜ் நிறுவனம் | Bajaj Pulsar\nYamaha FZ பைக்கிற்கு நேரடி போட்டியாக வருகிறது புதிய Gixxer பைக் | Nnew Gixxer 250 CC\n100 ரூபாய் இருந்தால் போதும் உங்க பைக்கில் இந்த வசதியை கொண்டு வந்து விடலாம் | Hazard Light For Bikes\nஅருமையான தகவல் நன்றி நண்பரே 🙏\nபோயா யோவ்... கார விலை கம்மியா தராங்கன்னும் லோன் ல கிடைக்குதுன்னு ஒன்னுக்கு ரெண்டு கார வாங்கவேண்டியது வீட்டுக்கு வெளியில நிறுத்திக்கவேண்டியது....அத ஓட்டுறானுங்களோ இல்லையோ... ஆனா... பதினஞ்சி இருபது அட தெருவ ஆறு அடியாக்கி அதுல டூவீலர் மட்டும்போற அளவுக்கு ரோட்ட மறைக்கலேண்டியது... இந்த ம...ருக்கு அது ஷோரூம்லயே நின்னு இருக்கலாம்...கார் தேவை பூர்த்தியாகிபோச்சி... அதான் சரிவ நோக்கி போயிடுச்சி... தேவையை விட அதிகமா உற்பத்தி பண்ணா இதான் நிலைமை வரும்\nஇதுக்கு நாம என்ன சகோ பண்ண முடியும்..... Gst அமலுக்கு வரும் போது மளிகை கடை அண்ணாச்சி ல இருந்து ஹோட்டல் வரைக்கும் நம்ம மக்கள் எத்தனை பேரு போராட்டம் பண்ணாங்க..... ஆனால் இந்த ஆட்டோமொபைல் துறை எங்க போச்சு...... இப்போ பொருளாதாரம் அப்படினு பாத்தாலே ஆட்டோமொபைல் னு எடுத்துக்கிட்டா நீங்க சொல்ற கார் கம்பெனி எல்லாமே தான்.... நான் இல்லைனு சொல்லல.... ஆனால் gst யா பத்தி அவங்க ஏன் பேசல..... அவங்க அப்போ அரசாங்கத்துக்கு எதிராக கேள்வி கேட்ருந்தா இப்போ ஏன் இந்த பிரச்சனை வர போகுது....... இப்போ gst ய கம்மி பண்ணா நல்லா இருக்கும் னு சொல்ற வர்த்தகம் அமலுக்கு வரும் போது ஏன் வாய மூடிக்கிட்டு இருந்தது....... இப்போ தெரியுதா சகோ நாம கார் வாங்குனா தான் அங்க உற்பத்தி நடக்கும்.... இல்லைனா இது தான் நடக்கும்.... அப்போ எல்லாத்துக்கும் gst ய ரத்து panna சொல்லுங்க.... பணக்காரனுக்கு வலிச்சா ஒன்னு.... ஏழைக்கு வலிச்சா ஒண்ணா..... நல்லா இருக்கே unga அரசாங்கம்.... **வேணும்னா இப்போ பாருங்க indha கேடு கெட்ட அரசாங்கம் இவங்களுக்காக gst ya கம்மி பண்ணி தான் ஆகணும் வேற வழி இல்ல....... 14% ல இருந்து 5% கம்மி பண்ண போறாங்களாம்.... அப்போ நாங்க பசிக்காக சாப்பிடுற பிஸ்கட், இட்லி, க்கு மட்டும் ஏன் டா கம்மி பண்ண மாற்றிங்க...... எங்க குடியை கெடுக்கணும் னு முடிவு பண்ணிட்டிங்க........ இன்னும் எண்ணலாம் எங்களை ஆட்டி படைக்க போறிங்களா தெரியல......\nஒரே தீர்வு தான் இதற்கு 2000 த்திற்கு முந்தய வாகனங்களை ( car & bike) தடை செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/460917/amp?ref=entity&keyword=Vedanta", "date_download": "2019-08-25T13:29:11Z", "digest": "sha1:DYRUDDGPLTO5YME7H3VPHO5M56LETQ6B", "length": 13554, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Sterlite affair - Vedanta Company appeals to Supreme Court | ஸ்டெர்லைட் விவகாரம்-வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஸ்டெர்லைட் விவகாரம்-வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடெல்லி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் தலைமையில் ஆலைக்கு சீல் வைத்து இழுத்து மூடப்பட்டது.\nஇந்த நிலையில் தமிழக அரசின் மேற்கண்ட முடிவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. ஆலை பகுதியை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட மேகாலயா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அதுகுறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த 7ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் ஏகே.கோயல் அமர்வில் கடந்த 10ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தில், “ நிலத்தடி நீர், காற்று மாசு, குடிநீர், மக்கள் நலன் பாதிப்பு ஆகிய எதையும் அந்த குழு கவனத்தில் கொள்ளாமல் தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் அறிவியல் பூர்வமான எதுவும் கிடையாது என உறுதியாக கூற முடியும். அதனால் ஆலையை மீண்டும் திறக்க தீர்ப்பாயம் கண்டிப்பாக அனுமதி வழங்கக் கூடாது என வாதிட்டார். வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அமர்வு அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வெளியிடப்படும் என கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் ஆலையை மூட தமிழக அரசு கொடுத்த விளக்கங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. இதனால் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையையும் ரத்து. ��தனால் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை அடுத்த மூன்றுவாரங்களுக்குள் மீண்டும் திறக்கலாம் என உத்தரவிட்டது. இருப்பினும் இதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, ஜன., 21 வரை தேசிய பசுமை தீர்ப்பாய அனுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் ஆலையை திறக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும் மனுவில் வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து தலைமை செயலகத்தில் பறக்க விடப்பட்ட அம்மாநில கொடி அகற்றம்..\nகாஷ்மீரில் ஜநாயக உரிமைகளை முடக்கி வைத்திருப்பது தேச விரோதம் : பிரியங்காகாந்தி கண்டனம்\nஜம்மு-காஷ்மீரில் 10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் நடக்கவில்லை: ஆளுநர் சத்தியபால் மாலிக் பேட்டி\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி அகற்றம்\nகாஷ்மீரில் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நசுக்கியதை காட்டிலும் மிகப்பெரிய தேச விரோதம் எதுவும் இல்லை; பிரியங்கா காந்தி டிவிட்\nகாங்கிரசின் முக்கிய தலைவரான ஜெய்ராம் ரமேஷ் பாஜ-வில் சேர உள்ளாரா : காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பு\nவெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாற்றுச் சான்று வழங்க கேரள முதல்வருக்கு ராகுல் காந்தி கோரிக்கை\nசெப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்\nஅருண்ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..\n× RELATED மூளைகாய்ச்சல் பலி நிலவரம் குறித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF_2", "date_download": "2019-08-25T13:55:00Z", "digest": "sha1:5YQNMOWSR6LLNNYPEIFXTYAOFB2UZ5NE", "length": 16507, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜூலி 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிப் அலி ஷேக் தான்\nஜுலி 2 (Julie 2) என்பது ஒரு இந்தி திரில்லர் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி, இணைந்து தயாரித்தவர் தீபக் சிவதாசனி ஆவார். இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் நாயர்.[1] இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் ராய் லட்சுமி நடித்து இந்தி படவுலகில் அறிமுகமாகியுள்ளார்.[2][3] இது சிவதாசனின் முந்தைய படமான ஜூலி (2004) படத்தின் தொடர்ச்சியாகும்.\nஇப்படத்திற்கு விஜய் ஷா பின்னணி இசையை வழங்கியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை சமீர் ரெட்டி கையாண்டு இருக்கிறார். படத்தின் முதன்மைப் படப்பிடிப்பு 2015 ஆண்டு துவங்கியது. படமானது மும்பை, ஐதராபாத்து , துபாய். ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் சுவரோட்டியானது 2016 பெப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது.\nபடமானது 2017 நவம்பர் 24 அன்று வெளியிடப்பட்டது.[4]\nபெண் உச்சநட்சத்திரமாக இருக்கும் ஜூலி, தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடும் சமயம். நண்பர்கள் மத்தியில், தனது வாழ்க்கை ரகசியங்கள் பலவற்றைப் பகிரங்கமாகச் சொல்ல அது ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக மாறுகிறது.\nஇதற்கு அடுத்த நாள் தன் பெண் மேலாளருடன் ஒரு நகைக் கடைக்குச் செல்கிறார் ஜூலி. அங்கே வரும் சில முகமூடி மனிதர்கள், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு பொதுமக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அப்படியே ஜூலியையும் சுட்டுவிட்டுச் செல்கின்றனர். துப்பாக்கி குண்டு காயத்தால் ஜுலி கோமா நிலையில் மருத்தவமனையில் இருக்கிறார்.\nஇந்த வழக்கை விசாரிக்க காவல் துறையால் நியமிக்கப்படும் ஸ்ரீவத்சவா இதில் தொடர்புடைய நான்கு திருடர்களைப் பிடித்து விசாரிக்கிறார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களின் முதன்மை நோக்கம் ஜுலியைக் கொல்வதே என்றும், ஆனால் அதை மறைக்க கொள்ளையடிக்க வந்ததுபோல் வந்ததாக தெரிகிறது.\nஇதன்பிறகு ஜூலியின் பெண் உதவியாளராக இருந்த ரத்தியிடம் ஜூலி பற்றி விசாரிக்கிறார். ரத்தி ஜுலியின் கடந்த கால வாழ்வைத் தெரிவிக்கிறார். ஜூலி தான் ஒரு சினிமா நடிகையாக வேண்டும் என்கிற ஆசையுடன் வாய்ப்புத் தேடி அலைகிறார். இச்சூழலில் ஜூலியின் வளர்ப்புத் தந்தையால் திரைத் துறையில் இருக்கும் ஒரு நபருடன் இணக்கமாக இருக்கம்படி ஜூலி வற்புறுத்தப்படுகிறார். இதை ஏற்க மறுத்த ஜுலி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு, தனது குடும்பத் தோழியான ரத்தியிடம் வந்து சேர்கிறார்.\nரத்தியின் உதவியால் ஒரு படத்தில் நடிக்க ஜூலிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் படத்திற்கு நிதி உதவி செய்திருக்கும் நபரின் பார்வை ஜூலிமீது விழுந்து தன் ஆசையைத் தீர்த்துக்கொள்ள அழைக்கிறார். இதனால் படத்தின் இயக்குநருக்கும் நிதியாளருக்கும் ஏற்படும் சண்டையில் படம் எடுப்பது கைவிடப்படுகிறது. இதனால் மன மாற்றத்துக்கு உள்ளாகும் ஜுலி வேறு வழியின்றி ஒரு தயாரிப்பாளரைத் தேடிச் சென்று வாய்ப்புக்காக அவருடன் உறவு கொள்கிறார், அபபொழுது அந்த தயாரிப்பாளர் ஜூலியை தனது மேலாடையை அவிழ்து மார்பகத்தை காண்பிக்குமாரு கூறுகிறார், அதற்கு ஜூலியும் சிரித்துக்கொண்டே மேலாடையை அவிழ்து மார்பகத்தை காண்பிக்கிறார். இதையடுத்து ஜூலிக்கு கிடைத்த பட வாய்ப்புகளால் அவர் பிரபலமாகிறார்.\nபின்னர் பெரிய நட்சத்திரமான ரவிக்குமாருடன் நடிக்க ஒப்பந்தமாகும் ஜூலி ரவிக்குமாரைக் காதலிக்கிறார். ஆனால் ரவியோ தன் ஆசைகளைத் தீர்த்துக்கொண்டு விலகி விட ஜூலியின் முதல் காதல் தோல்வியில் முடிகிறது. ஜூலிக்கு ஒரு துடுப்பாட்ட வீரருடன் மீண்டும் ஒரு காதல் பிறக்கிறது. இந்தக் காதலும் வழக்கம்போல தோல்வியில் முடிவடைகிறது.\nஇந்த நேரத்தில் இராசத்தானின் அரசகுடும்பத்தைச் சேர்ந்த சிவகாமியின் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஜூலிக்கு வாய்ப்பு கிடைத்து, அவர் அதில் நடித்து வந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.\tஜூலியை திட்டம் போட்டு கொல்ல முயன்றது யார், ஜூலி உயிர் பிழைத்தாரா, என்பதே படத்தின் மீதிக்கதை.\nஷாகில் அக்தர் - இயக்குநர் ரோஹான்\nராய் லட்சுமி - ஜுலி / சுமித்ரா தேவி\nகுல்சன் குமார் நந்தனி - திரைப்பட இயக்குநர் மோகித்\nரவி கிஷன் - ரவி குமார்\nஆதித்யா ஸ்ரீவத்சவா - கா.து.ஆ தேவ்தூத்\n2015 சூலையில், ராய் லட்சுமி ஜூலி (2004) தொடர் படத்தில் நடிக்க தீபக் சிவாதாசானியிடன் கையெழுத்திட்டார்.[5] இது இவரது 50வது படம், மற்றும் முதல் இந்தி திரைப்படமாகும்.[6]\nபடத்தின் முதல் சுவரொட்டி 2016 பெப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது.[7] 2016 அக்டோபர் இடையில் ஒரு செவ்வியில் ராய் லட்சுமி கூறுகையில், இந்தப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாவதாக கூறினார் .[8][9]\nஇந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத���மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-08-25T14:55:16Z", "digest": "sha1:5BU2GOWB5O5AW3GCR6Z33CPHEIDJJB7C", "length": 5432, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் அய்ல்வார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜேம்ஸ் அய்ல்வார்ட் (James Aylward, பிறப்பு: 1741, இறப்பு: திசம்பர் 27 1827), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 111 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1773 - 1793 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\n\"ஜேம்ஸ் அய்ல்வார்ட்\". மூல முகவரியிலிருந்து 2011-06-29 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/page/2/", "date_download": "2019-08-25T13:44:15Z", "digest": "sha1:OVLS6PSE3F3GLELWTJ6AVPFY5V7NJYQV", "length": 160635, "nlines": 785, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "தமிழ் சிந்தனை – Page 2 – நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஇந்தியா - India, உணவு - Food, கட்டுரைகள், குடும்பம், சமையல், பொது\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nசாமை அரிசி – ஒரு கப்\nபூண்டு – 4 பல்\nஇஞ்சி – ஒரு சிறிய துண்டு\nபட்டை, ஏலக்காய், பிரியாணி இலை – தலா 1\nகேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ் – 2 கப்\nபச்சைப் பட்டாணி – கால் கப்\nமிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை\nநெய் – ஒரு டீஸ்பூன்\nஉப்பு – ஒரு சிட்டிகை\nகொத்தமல்லி, புதினா – சிறிதளவு\nபெரிய வெங்காயம் – 1\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nதண்ணீர் – 3 கப்\nஉப்பு – தேவையான அளவு\nஎலுமிச்சைப் பழம் – பாதி\n1. வெங்காயம், தக்காளி, புதினா, காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக��கி கொள்ளவும்.சாமை அரிசியைக் கழுவி ஊறவைக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.\n2. அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.\n3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும் அடுத்து அதில் காய்கறிகள், பச்சைப் பட்டாணியைச் சேர்த்துக் கிளறவும்.\n4. தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும் பின்னர் மூன்று கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.\n5. கொதி வந்தவுடன் ஊறவைத்த சாமை அரிசியைச் சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து நெய் விட்டு முந்திரியைத் தூவி ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும்.\nகடைசியாக எலுமிச்சைச் சாற்றை ஊற்றி நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.\nTagged சமையல், செய்முறை, தேவையான பொருட்கள், பிரியாணி\nஅழகு குறிப்புகள், இந்தியா - India, உணவு - Food, கட்டுரைகள், குடும்பம், செய்தி - News\nஅறிவோம் சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும் உடல்நலனைப் பாதிக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன\nசாப்பிட்டவுடன் தூங்குவது, மிக மோசமான பழக்கம். செரிமானப் பணியின்போது, சாப்பாடு குடல் பகுதிக்குச் செல்லும். தூங்கும்போது, உணவு குடல் வரை செல்லாமல், மீண்டும் தொண்டையை நோக்கி உணவு மேலெழும்பும். இது, heartburn, bronchical problems போன்றவற்றை ஏற்படுத்தும். இந்தப் பழக்கம் தொடர்ந்தால் மூச்சுக்குழாயில் பிரச்சனை, sleep apnea போன்றவை ஏற்படலாம். மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.\nசாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும். பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான். இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வா��ுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.\nசாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கெனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.\nகுளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.\nசாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்குவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.\nசாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.\nசாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.\nஉடனே பழங்கள் சாப்பிடக் கூடாது.வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.\nதேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.\nஉடனே நடக்கக் கூடாது. சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.\nTagged சாப்பிடக்கூடாது, சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை, சிகரெட் பிடித்தால், ஜீரண நேரம், தூங்குவது, தேயிலை, பழங்கள்\nஅழகு குறிப்புகள், கட்டுரைகள், செய்தி - News, தமிழ் மொழி, மருத்துவம் - Medical\nமஞ்சள் ஓர் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள மருத்துவ உணவுப��� பொருளாகும். பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள் மஞ்சளை நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியாவில்பல புற்றுநோய் ( #Cancer ) வகைகள்இருந்தாலும் சருமம், பெருங்குடல் புற்றுநோய் கொஞ்சம் குறைவாக இருப்பது நாம் அன்றாடம் உணவில் மஞ்சள் சேர் த்துக் கொள்வதால்தான். விரலி மஞ்சளிலிருக்கும் குர்குமின் சத்தில் உள்ள பாலி பீனால்கள் புற்றுநோய்செல்களின் வளர்ச்சியை குறைப்பதிலும், நோய் வராமல் தடு ப்பதிலும் பெரும்பங்கு அளிக்கின்றன என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.இத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில், என்னென்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளலாம் என்று ஒவ்வொருவரும் அடிப்படை ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.\nஉணவில் மஞ்சள் சேர்த்து கொள்ளுவது நினைவாற்றலை 30 சதவீதம் வரை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மஞ்சளில் காணப்படும் கர்க்யூமின் (curcumin) எனப்படும் மிகவும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற தடுப்பான் (Anti Oxidant) மூளைக்கு ஊட்டமளிப்பதே இதற்கு காரணம்.\nமஞ்சளில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு குடலுக்குத் தேவையான நன்மை பொருட்கள் அடங்கியுள்ளது.இதில் ஆன்ட்டிசெப்டிக் எனும் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது அது உடலுக்கு வலிமையை உண்டாக்குகிறது. மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. வெந்தயம் வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியும். தினமும் காலையில் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும் மற்றும் உடல் சூடு குறையும் ஆகையால் உடல் பலம் பெறும் தினமும் உணவில் மஞ்சள் மற்றும் வெந்தயத்தை சேர்த்து சாப்பிடுவது நல்லது. இது நரம்புத் தளர்ச்சியை போக்க உதவுகிறது.\nமுட்டை பொரியல், டோஃபுபோன்ற உணவுகளில் மஞ்சள் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இது உணவில் வண்ணம் சேர மட்டுமின்றி, ருசி மற்றும் ஆரோக்கியமும் அளிக்கிறது.\nவறுத்து சமைக்கும் காய்கறி உணவுகளில் லேசாக மஞ்சளை தூவி சமைத்து சாப்பிடலாம். இத்துடன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லது. காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, மற்றும் வேர் காய்கறிகள் இதை நீங்கள் பின்பற்றலா���்.\nகாலே, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளை வேகவைத்து சாப்பிடும் போது லேசாக அதன் மேல மஞ்சள் சேர்த்து உண்ணலாம். மேலும், சைவம் மற்றும் அசைவ சூப்களில் கூட மஞ்சள் சேர்ப்பது நல்லது.\nசளி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு பிரச்சனை உள்ளவர்கள் பால்/தேநீர் பருகும் போது அதில் சற்று மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் பெறலாம்.\nஅசைவ பிரியர்கள் சில்லி, கபாப், பர்கர் போன்ற உணவுகளில் மஞ்சள் சேர்ப்பது ஆரோக்கியத்தை தாண்டி, ருசியையும் அதிகரிக்க உதவும். மேலும், நீங்கள் இஞ்சி சேர்க்கும் அனைத்து உணவுகளிலும் மஞ்சளை சேர்க்கலாம்.\nமருத்துவ நற்குணங்கள் கொண்டுள்ள மஞ்சளை, இஞ்சி மட்டுமின்றி, பூண்டு, வெங்காயம் சேர்க்கும் உணவுகளிலும் சேர்த்து உண்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.\nTagged Anti Oxidant, ஆன்ட்டிசெப்டிக், கர்க்யூமின், காய்கறி, நரம்புத் தளர்ச்சி, மஞ்சள், Internet\nஉணவு - Food, கட்டுரைகள், செய்தி - News, பொது, மருத்துவம் - Medical\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet\nஉலகம் முழுவதிலும் தற்போது பரவியிருக்கும் பேலியோ டயட் என்ற உணவு முறையால் மனிதர்களுக்கு ஏற்படும் இதய நோய் பாதிப்பு தடுக்கப்படுகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஹுஸ்டன் பல்கலை கழக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். உலகில் எத்தனையோ ‘டயட்’ முறை கள் உள்ளன. இயற்கை உணவு, சைவ உணவு, பத்திய உணவு, பழங்கள் உணவு, காய்கறி உணவு, எண்ணற்ற இனங்கள், மதம், ஜாதிகளின் உணவு, சாமியார்கள் கூறும் உணவு எனப் பல விதங்கள் உள்ளன. இதில் ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்கிற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். அந்த வரிசையில் தான் பேலியோவும் பார்க்கப்பட்டது. ஆனால் நாளடைவில் பேலியோ ஏற்படுத்திய மாற்றம் வியப்பானது. பேலியோ உணவு முறை விஞ்ஞானப்பூர்வமானதுதான். ஆனால், இதில் பெரிய அளவு ஆய்வுகள் நடப்பதில்லை. ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் பேலியோ உணவு முறையில் இருக்கலாமா என்பது விவாதத்துக்கு உட்பட்டது. இது சார்ந்து பலருடைய கருத்து, சரியான உடல் எடையை நாம் அடைந்தவுடன் அல்லது நம் உடல் ஆரோக்கியம் அடைந்தவுடன், பேலியோவைக் கைவிட்டுவிட வேண்டும். சக்கை உணவைத் தவிர்த்த அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகள், குறைவான சர்க்கரை உள்ள பழங்கள், அளவான புரதம்-கொழுப்பை உட்கொள்ளும் உணவு முறைக்குக் மாற வேண்டும் என்பதுதான். நம் உட���் உறுப்புகள் இளமையில் இருப்பது போன்றே, முதுமையிலும் இருப்பதில்லை. நாளாக நாளாக எளிமையான உணவை செரிக்கக்கூடிய தன்மையையே ஜீரண உறுப்புக்கள் பெற்றிருக்கும். அப்போது கொழுப்பு அதிகமுள்ள உணவு பிரச்சினை யாகும் என்பதைக் கவனத்தில் கொள்வோம்.\nசர்க்கரை வியாதி, உயர் குருதி அழுத்தம் போன்ற நோயின் காரண கர்த்தா எம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத உடல் எடை. உடல் எடையின் அதிகரிப்பால் பல ஆரோக்கிய கேடுகள் சொல்லாமலேயே வருகின்றன. இதற்கு மருத்துவர்கள் உடல் எடையை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவார். அவர் ஒரு உணவு கட்டுப்பாட்டு பட்டியலை முன்வைப்பார். அதனை நீண்ட காலம் பின்பற்றினால் தான் உடல் எடை கட்டுக்குள் வரும். ஆனால் மக்கள் உடனடியாக உடல் எடை குறையவேண்டும் என்று விரும்பி, பேலியோ டயட்டை பின்பற்றுகிறார்கள்.\nஇதனால் பலருக்கு உடல் எடை குறைந்து, இரத்த அழுத்தம் குறைந்து, சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆரோக்கியமானவுடன் வலியில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மருத்துவ துறையினர் இந்த பேலியோ டயட் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த பேலியோ டயட் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகளை முன்வைத்தாலும், அமெரிக்காவிலுள்ள ஹுஸ்டன் பல்கலை கழக விஞஞானிகள், இதனை பரிசோதித்து இந்த டயட்டை பின்பற்றுவதால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் கடந்து, இதன் வெற்றிக்கு ஒரு காரணம் உள்ளது இதைக் கடைப்பிடித்த யாரும் இதுவரை தோல்வி அடையவில்லை. அப்படியென்ன இதில் சிறப்பு என்றால் ஒரே வரியில் பதில் சொல்லலாம். நாம் சாப்பிடும் உணவுகளே பல நோய்களுக்குக் காரணம். அந்த உணவை நிறுத்தும் போது, நோயும் நின்று போகிறது. எரிவதை அடக்கினால், கொதிப்பது நிற்கும்\nஉணவில் என்னென்ன இருக்க வேண்டும்\nகேரட், கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கத்திரிக்காய், பச்சை வெங்காயம் மற்றும் குடமிளகாய் போன்ற காய்கறிகள்.\nகோழி முட்டை மற்றும் வாத்து முட்டை.\nபாதாம் பருப்பு, பூசணி விதை, சூரியகாந்தி விதை, வால்நட்ஸ், மற்றும் முந்திரி.\nசத்தான எண்ணெய்களான ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்ற��ம் ஆளி விதை எண்ணெய்.\nதாவரம் உண்ணும் விலங்கு-பறவைகளின் இறைச்சிகளான கோழி இறைச்சி, வான்கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, இறால், முயல் கறி, ஆட்டு இறைச்சி, ஈமு கோழி இறைச்சி, வாத்து இறைச்சி மற்றும் காடை இறைச்சி.\nகடல்வாழ் உயிரினிங்களான மத்தி மீன், வாளை மீன், நண்டு, இறால், சிப்பி மீன் போன்றவை.\nபேலியோ டயட்டில் தவிர்க்கவேண்டிய உணவுகள்…\nபால் சார்ந்த உணவுகளான சீஸ், தயிர், வெண்ணெய், ஐஸ்க்ரீம், இனிப்பு பதார்த்தங்கள்.\nபழச்சாறு வகைகளான ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், மாம்பழ ஜூஸ்.\nபிரெட், ஓட்ஸ், தானியங்கள், கோதுமை மற்றும் சோளம்.\nஸ்நாக்ஸ் வகைகளான சிப்ஸ், பிஸ்கெட்ஸ்.\nகாலை உணவு: 100 கிராம் பாதாம் கொட்டைகள். பாதாமை வாணலியில் வறுத்து அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவிட்டு தோலுடன் உண்பது சிறந்தது. பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம்.\nமதிய உணவு: நான்கு முட்டை (மஞ்சள் கருவுடன் உண்ண வேண்டும்). ஆம்லெட், ஆஃப்பாயில் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம். முட்டையுடன் உப்பு, வெங்காயம், தக்காளி போன்றவற்றைச் சேர்க்கலாம்.\nமாலைச் சிற்றுண்டி: ஒரு கிளாஸ் பால் அருந்த வேண்டும். கால் கிலோ அளவிலான பேலியோ காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். காய்கறிகளை சாலடாகவோ, வாணலியில் நெய் விட்டு வதக்கி எடுத்தோ உண்ணலாம்.\nஇரவு உணவு: இறைச்சி, மீன், தோலுடன் உள்ள கோழி போன்றவற்றைப் போதுமான அளவு உட்கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nமுட்டை, இறைச்சி போன்றவற்றை வயிறு நிரம்பும்வரை சாப்பிடலாம். வயிறு நிரம்பியதும் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். பேலியோவில், கொழுப்பே பிரதானமான எரிபொருள். எனவே, கொழுப்பு நிறைந்த இறைச்சியே நல்லது. கொழுப்புக் குறைவான தோல் நீக்கப்பட்ட சிக்கன், லீன் கட் என்று சொல்லக்கூடிய உணவுகளைத் தவிர்த்து கொழுப்புடன் சேர்ந்த உணவுகளையே உண்ண வேண்டும். உணவுகளை எண்ணெயில் பொறிப்பதைத் தவிர்த்து, வேகவைத்தோ, கிரில் செய்தோ, அவன், வாணலியில் சமைத்தோ சாப்பிடலாம்.\nசமையலில் நெய், வெண்ணெய், ஹைட்ர ஜனேட் செய்யப்படாத செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில், வெண்ணெய், நெய் சேர்த்துக்கொள்ளலாம்.\nஉடல் பருமன், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொழுப்பு, தைர���ய்டு, சொரி யாசிஸ், உடம்பு வலி, முட்டி வலி, யூரிக் ஆசிட் பிரச்சினை, ஆஸ்துமா பிரச்சினை, கிட்னி பிரச்சினை, கல்லீரல் பிரச்சினை, மகளிர் தொடர்பான நிறைய பிரச்சினைகள், இரத்தம் குறைவு, கால்சியம் குறைவு, இரும்புச் சத்துக் குறைவு, வைட்டமின்-டி குறைவு, மாரடைப்பைத் தடுத்தல், புற்று நோயைத் தடுத்தல், வலிப்பு வராமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் சரியாகிறது. பெரும்பாலான நோய்களை அறவே குணமாக, சில நோய்கள் கட்டுக் குள் வருகிறது.\nபேலியோ டயட்’ உணவு முறையில் சில நல்ல அம்சங்கள் இருக்கும் அதேநேரம், அதிலுள்ள பாதகங்களையும் பரிசீலிக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவை:\nஆதிமனித உணவு முறையில் அதிக அளவு இறைச்சியை உட்கொள்வதால் சிறுநீரில் கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் போன்றவற்றின் அளவு அதிகரிக்கும். இதனால் சிறுநீரின் அமில காரச் சமநிலை பாதிக்கப்படலாம். சிட்ரிக் அமிலம் அதிகமாக வெளியேறும். அதனால் கல்லடைப்பு (Hypocitraturia) வரும். (ஆதாரம்: American journal kidney disease, 2002 Aug, 265-274)\nநமக்கு உடல் எடை ஏறுவதும் இதே உணவுகளை உண்பதால்தானே இறைச்சிக்காக கொழுக்க வைக்கப்படும் பன்றிகளுக்கும், மாடுகளுக்கும் என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அதே உணவுதானே நமக்கும் ஆரோக்கிய உணவு எனும் பெயரில் வழங்கப்படுகிறது இறைச்சிக்காக கொழுக்க வைக்கப்படும் பன்றிகளுக்கும், மாடுகளுக்கும் என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அதே உணவுதானே நமக்கும் ஆரோக்கிய உணவு எனும் பெயரில் வழங்கப்படுகிறது பிறகு எப்படி எடை குறையும்\nஆக நவீன டயட் முறைகளும், நவீன ஆரோக்கிய உணவுகளும், நாட்டுப்புற ஆரோக்கிய உணவுகளுமான கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி போன்ற எவையுமே நம்மை ஆரோக்கியமாக இருக்க வைப்பதில்லை. வியாதிகள் இன்றி வாழும் ஒரே மனிதர்கள், பழங்குடி மக்களே. இதற்குக் காரணம் அவர்கள் செய்யும் உடலுழைப்பு மட்டுமே எனக்கூற முடியாது.\nநகர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் நாள் முழுக்க கைவண்டி இழுப்பவர்களையும், வயல்வேலை செய்து வரும் ஏழை, எளிய மக்களையும்கூட நாகரிக மனிதனின் வியாதிகளான சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சைனஸ், ரத்தசோகை, மாலைக்கண் வியாதி போன்றவை தாக்குகின்றன.\nஆக, இவ்வியாதிகள் எல்லாம் குணப்படுத்த முடியாத வியாதிகளோ அல்லது குணப்படுத்த முடியாமல் மருந்தால் மட்டுமே கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய வி���ாதிகளோ அல்ல. பலரும் ‘நாற்பதைத் தாண்டினால் எல்லாருக்கும் சுகர் வரும்’ ‘ஆறுமாதக் குழந்தைக்குக் கூட டைப் 2 டயபடிஸ் இருக்கிறது’ எனச் சொல்லி ஆறுதல் அடைவார்கள். ஆனால் டைப் 2 டயபடிஸ் வந்திருக்கும் ஆறுமாதக் குழந்தை என்ன சாப்பிடுகிறது எனப் பார்த்தால் அது புட்டிப்பாலாக இருக்கும். புட்டிப்பாலில் என்ன இருக்கிறது எனப் பார்த்தால் அதிலும் சர்க்கரையும், அரிசியும், கோதுமையும், சோயாபீன் ஆயிலும், செயற்கையான வைட்டமின்களும் இருக்கும். தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் பிள்ளைகளுக்கு டைப் 2 டயபடிஸ் வராது.\nஇதற்கான தீர்வு: இறைச்சி உணவு உட்கொண்டால் சித்த மருத்துவத்தில் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து எடுத்துக்கொள்வது அல்லது குடம்புளி (Hydroxy citrate) பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது. இதன்மூலம் அதிகமான சிட்ரிக் அமிலம் வெளியேறுவது தடுக்கப்பட்டு, கல்லடைப்பு உருவாகாமலும் தடுக்கப்படுகிறது. இந்தப் பாதுகாப்பு வழிமுறை குறித்து ஆதிமனித உணவு முறை எதையும் குறிப்பிடவில்லை.\nTagged ஆஸ்துமா, இரவு உணவு, உடம்பு வலி, உடல் எடை, உணவு முறை, உணவுகள், காலை உணவு, சர்க்கரை வியாதி, சைனஸ், டயபடிஸ், தீர்வு, தைராய்டு, பேலியோ டயட், மதிய உணவு, மாலைக்கண், மாலைச் சிற்றுண்டி, ரத்த அழுத்தம், ரத்தசோகை, BP, Paleo Diet\nஇந்தியா - India, கட்டுரைகள், செய்தி - News, தமிழ் மொழி, பொது\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு\nதமிழ் என்னும் சொல் பல்வேறு பொருளை உணர்த்தும் சொல்லாக இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது. நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 11,500 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்.\nஇவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 11500 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுக்கு முற்பட்ட பழைய இந்திய வரலாறு”என்னும் நூலில் ‘ஆர்.டி.பானர்ஜி’ இதுபற்றிக எழுதியுள்ளார். சிந்துநதி நாகரிகம் கற்கால இறுதிக்கும் உலோக கால தொடக்ககத்திற்கும் இடைப்பட்டது.யானை, ஒட்டகம், நாய், திமிலும் குறுகிய கொம்பும் உள்ள மாடுகள், ஆடுகள் முதலியன பயிரடப்பட்டன. நூல் நூற்பு நெசவு நெய்தல் மிகத் திருத்தமடைந்திருந்தன. அங்கு காணப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட உருவங்களும் லிங்கங்களும் சிவ,துர்க்கை வணக்கங்களை புலப்படுத்துகின்றன. இவ்வளவு காலமும் எண்ணி வந்ததைவிட இந்த வழிபாடுகள் மிகவும் பழைமையுடையன என்பது புலனாகிறது.\nமொழிக்கூற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, இந் நிலக்கூறு செல்வாக்கு செலுத்துவதனைக் காணலாம். ஆரிய மொழிகளைப் பேசுகின்ற மக்கள் வாழுகின்ற பகுதி வடஇந்தியா என்றும், திராவிட மொழி பேசுகின்ற மக்கள் வாழும் பகுதி தென்னிந்தியா என்றும் மொழி அடிப்படையில் பிராந்தியம் வகுக்கப்பட்டு இந்திய வரலாறு எழுதப்பட்டமையை இந்திய உபகண்டத்தில் காணலாம். மொழி வளர்ச்சியிலும் அதனது உபயோகத்திலும் புவி அமைப்பிடம், அமைவிடம், பௌதீகக் காரணிகள் மிகப் பெரும் செல்வாக்கு செலுத்தியிருந்தமையை நாம் தென்னிந்திய வரலாறு பொறுத்துக் காணலாம். சுதேச, விதேசிய வரலாற்று வடிவமைப்பாளர்கள் இந்திய வரலாற்றை வரையும் போது ஜரோப்பிய மொழிக் குடும்பத்திற்குமான தொடர்பினைக் கொண்டு இந்திய வரலாறு ஆராய்ந்திருப்பதைக் காணலாம்.\nஉலகில் தமிழனின் வரலாறு அழிவுறும் நிலையில் இருப்பதற்குக் காரணமே தமிழர்கள் இழைத்த தவறேயன்றி வேறொன்றுமில்லை, ஏனெறால் தமிழர்கள்தான் தன்குலப் பெருமையைக் கொண்டுள்ள அனைத்து வரலாற்றுச்சிறப்பு, வரலாற்றுச்சுவடுகளையும் பராமரியாதும், அதற்கான மதிப்புமளியாது தன்னலத்தொடு உலகில் வாழுகின்ற ஒரேயொரு இழிவான இனமாகக் காணப்படுகின்றனர்.\nஜரோப்பியர்களினால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினையானது இந்திய வரலாற்றில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்க அடித்தளமிட்டுக் கொடுத்தது என்றால் அதனை மறுப்பதற்கில்லை. இவ்வாறு உருவாக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றாக இந்திய வரலாறு வடக்கில் இருந்து தோற்றம் பெற்றதா அல்லது தெற்கில் இருந்து தோற்றம் பெற்றதா அல்லது தெற்கில் இருந்து தோற்றம் பெற்றதா என்பதாகக் காணப்படுகின்றது. இந்திய பண்பாட்டு வரலாற்றின் பரவல் வடக்கில் இருந்து தெற்கு வரை நிகழ்ந்ததா என்பதாகக் காணப்படுகின்றது. இந்திய பண்பாட்டு வரலாற்றின் பரவல் ���டக்கில் இருந்து தெற்கு வரை நிகழ்ந்ததா இல்லை, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பரந்து சென்றதா இல்லை, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பரந்து சென்றதா என்ற முக்கிய வரலாற்றுப் பிரச்சினைக்கு இன்றும் தெளிவான விளக்கத்தை தொல்லியலாளர்களோ, தொல்சீர் மானிடவியலாளர்களோ, சமூகவியலாளர்களோ கொடுக்க முடியாத நிலையைக் காண்கின்றோம். வரலாறு முதலில் எங்கு தோற்றம் பெற்றது என்ற வினாவுக்கு இந்திய உபகண்ட பரப்பில் இன்னுமொரு தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றே கூறலாம்.\nகுமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.\nகுமரிக்கொடு, இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் “நாவலன் தீவு” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”. கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம் இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்���ன பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன\nகிரஹாம் ஹான்காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவர் கடந்த 2001-ம் ஆண்டு பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சி, தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான “மெசபடோமியா” பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது என தெரிவிக்கிறது.\nஇவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் கடந்த 1990 ம் ஆண்டில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வுகள் 93-ம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்த சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.\nதமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்ற���்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 200 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி. மு. 500 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத் தக்க காப்பியம், கி.பி 200 – 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.\nபதினைந்தாம் நூற்றாண்டிலோ பதினாறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்ட கிறித்தவ சமய வழிபாட்டு ஓலைச் சுவடிகள் தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர்.\nசங்க காலம் (கிமு 300 – கிபி 300)\nசங்கம் மருவிய காலம் (கிபி 300 – கிபி 700)\nபக்தி இலக்கிய காலம் (கிபி 700 – கிபி 1200)\nமையக் காலம் (கிபி 1200 – கிபி 1800)\nதற்காலம் (கிபி 1800 – இன்று வரை)\nபூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.\nஇது தவிர சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன “ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது. இத்துடன், நீரில் சுமார் 23 அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85 அடி நீளமும், 2 மீ உயரமும் கொண்ட பல பொருள்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம், தன்னுடைய ஆய்வை நிதிப்பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது. இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்த கிரஹாம் ஹான்காக், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றி விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப்பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சேர்ந்த “சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த “லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001-ம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.\nஅந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன “சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற்பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது.\nபின்னர், அக்காட்சிகளை கிரஹாம் ஹான்காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.\nஇந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக், அந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இந்த நகரம் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி இருக்கக்கூடும் என ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றிய விவரங்களை அவர், இங்கிலாந்தின் புகழ்பெற்ற டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறைப் பேராசிரியர் கிளன் மில்னே என்பவரிடம் தெரிவித்தார்.\nஇதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிளன் மில்னே, ஹான்காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார். சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக்கூடும் என்றும், அதனை வைத்துப் பார்க்கும் போது இந்த நகரம் 11,500 ஆண்டு கால பழமை வாய்ந்தது என்ற முடிவினை அறிவித்தார். இதன்மூலம் உலகில் நவீன நாகரிகம், நமது பூம்புகார் நகரில் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது தெளிவாகிறது.\nநகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ”ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.\nஇத்தகைய பனிக்கட்டி உ���ுகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.\nசுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.\nமேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ”அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார். அந்த ”அண்டர்வேர்ல்ட்” தொலைக்காட்சித் தொடரை YOUTUBE இங்கு காணலாம்-\nசிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nபூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்\n1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.\n2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.\n3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.\n4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)\n5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.\n6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.\n7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.\n8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.\n9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.\n10. கி.மு. 17000 – 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.\n11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.\n12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.\n13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.\n2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.\n3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.\n4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.\n5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் – இதற்கான பண உதவிகளைச் செய்தன.\n6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.\n7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.\n1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.\n2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.\n3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.\n4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.\n5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வ��கள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.\n6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.\n7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.\n8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.\n9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.\n10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.\n11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.\n12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.\n13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.\n14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.\n15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.\n16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.\n17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.\n18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே ���ன்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).\n19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. (ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)\nஇவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.\nTagged அண்டர்வேர்ல்ட், ஆய்வுகள், ஆய்வுக்கூடம், ஆரிய மொழி, இந்திய வரலாறு, ஓலைச் சுவடி, கிரஹாம் ஹாக், குமரிக்கொடு, குமரிப் பெருங்கண்டம், சுமேரியன், டெல்லி, தமிழனின் வரலாறு, தமிழ், திராவிட மொழி, நவீன நாகரிகம், நாகரீகம், பூம்புகார், பெரிய நகரம், மூழ்கிய நகரம், மெசபடோமியா, மொழி, ஹரப்பா\nஇந்தியா - India, உணவு - Food, கட்டுரைகள், குடும்பம், பொது, மருத்துவம் - Medical\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nநாம் சாப்பிடும் உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இரைப்பைக்கு வந்த உணவு ஜீரணம் ஆக மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை பிடிக்கும். எனவே நான்கு மணி நேரம் கழித்து சாப்பிடுவது நல்லது. கல்லீரல் மற்றும் கணையத்தில் இருந்து சுரக்கும் பித்தநீர் உணவை செரிக்கச் செய்கிறது. உணவில் பித்தநீர் கலந்ததும் அதிலிருந்து நுரை பொங்கும். அந்த நுரையே உணவில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய்ச் சத்தை ஜீரணிக்கிறது. இவற்றில் ஏற்படும் மாற்றத்தில் ஜீரண வேலைகள் சீராக நடக்காத போது தான் அஜீரண பிரச்னை துவங்குகிறது. உணவு செரிமானத்தில் முக்கிய பணியாற்றுவது பெப்சின், ரெனின் மற்றும் ஹைட்ரோ குளோரிக் அமிலங்களே. இதில் ஏற்படும் மாற்றங்களால் வயிற்றில் அல்சர் உண்டாகிறது. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் சுரப்பு அதிகரித்து ரசாயன முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. இத���ால் வயிற்றில் காற்று உருவாகி ஏப்பம் அல்லது புளித்த ஏப்பமாக வெளிப்படுகிறது. அதிகமாக அசைவ உணவுகள் சாப்பிடுவதால் அதை ஜீரணிக்க ஹைட்ரோ குளோரிக் அதிகமாக சுரக்கும். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடாமல் விடுவதால் ஜீரண அமிலங்கள் இரைப்பையில் அல்சரை உண்டாக்குகிறது. உணவுக்குழாய், குடல் மற்றும் குடல் உறிஞ்சிகளை அல்சர் அடுத்தடுத்து பாதிக்கிறது. இதனால் உணவில் இருந்து சத்துகள் உறிஞ்சும் தன்மை குறைகிறது. இதன் அடுத்த கட்டமாக மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிறு உப்புசம், வயிறு மந்த நிலை ஆகியவை ஏற்படுகிறது.\nஇது போன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள் கண்டு கொள்ளாமல் விடுவது தவறு. உடனடியாக மருத்துவரை அணுகி, ஆரம்பத்திலேயே தடுப்பதன் மூலம் அல்சர் மற்றும் அது தொடர்பான பிரச்னைகளையும் தடுக்க முடியும். பாதுகாப்பு முறை: நேரத்துக்கு சாப்பிட வேண்டும். உணவை மென்று சாப்பிட வேண்டும். வேகவேகமாக உணவு உட்கொள்வதை தவிர்ப்பது முக்கியம். அடிக்கடி டென்ஷன் ஆகும் மனநிலை உள்ளவர்களுக்கு அடிக்கடி அஜீரண கோளாறு உண்டாகும். இதனால் காலை நேரங்களில் டென்ஷனை குறைக்கும் மூச்சு பயிற்சி மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்ளலாம். உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். உணவு சாப்பிடுவதற்கு முன் பழச்சாறு அல்லது காய்கறி சூப் அருந்துவதன் மூலம் ஜீரண சக்தியை அதிகரிக்கலாம்.\nவயிறு முட்ட சாப்பிடுவது, நேரம் தவறி சாப்பிடுவது இரண்டையும் தவிர்க்கவும். சாப்பிட்டவுடன் படுக்ககூடாது. சாப்பிட்டதும் உடற்பயிற்சியோ, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதோ தவறு. நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்துக்காக சோடா போன்ற குளிர்பானங்கள் சாப்பிடுவதால் பிரச்னை அதிகரிக்குமே தவிர குறையாது. மது, சிகரெட் பழக்கம் மற்றும் சூடான உணவுகளை சாப்பிடுவதால் உணவுக்குழாயில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. நெஞ்சு எரிச்சல் மற்றும் புளித்த ஏப்பம் போன்ற ஆரம்பகட்ட பிரச்னைகளுக்கு உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் பெரிய ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும். சித்த மருத்துவம் மூலமாக அஜீரண கோளாறை போக்க சில அறிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.\nஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். சிறு குழந��தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.\nதாவர குடும்பத்தைச் சேர்ந்த ஓமம் மிகுந்த மணமுடையது. ஓமத்தில் விட்டமின் பி 1, 2, 3 மற்றும் பாஸ்பரஸ், இரும்பு, சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன.\nஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து. ஓம எண்ணெயுடன் லவங்க எண்ணெயைச் சேர்த்து, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் போகும். ஓம எண்ணெயை தடவினால் மூட்டுவலி அறவே குறையும்.\nஓம நீரைக் காய்ச்சி குடித்து வந்தால், கை, கால் நடுக்கம் குணமாகும். நல்லெண்ணெயுடன் பூண்டும் ஓமமும் சேர்த்துக் காய்ச்சி காதில் விட்டால் காதுவலி குறையும்.\nசூயிங் கம் (mint chewing gum), புதினா கேப்ஸ்யூல் என அமெரிக்கர்கள் புதினாவை செரிமானக் கோளாறை சரிசெய்யும் உணவாகப் பயன்படுத்திவருகிறனர். நம்மூரில் அசைவ உணவுகள், ரசம் ஆகியவற்றில் செரிமானத்தை எளிதாக்க புதினா அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.\nபுதினா, வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் உள்ள ஸ்பிங்டர் சதையை (Sphincter muscle) ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் சாப்பிட்டவுடன் மலம்கழிக்கத் தூண்டும் ‘இரிட்டபுள் பௌல் சிண்ட்ரோம்’ தடுக்கப்படுகிறது.\nமலக்குடலில் அமைந்திருப்பது ‘TRPM8’ என்னும் புரோட்டீன். இது, காரசாரமான மசாலா உணவுகளை உண்டு, அவை செரிமானமாகி, மலக்குடலில் பயணிக்கும்போது ஏற்படும். வலி மற்றும் எரிச்சலைப் போக்க உதவும். மசாலா உணவுக் கழிவுகள் மலக்குடலில் பயணிக்கும்போது இயல்பாகவே TRPM8, தனது வேலையைத் தொடங்கிவிடும்.\nசோம்பு மசாலா அதிகம் சேர்த்த உணவுகளை உட்கொண்ட பின், சிறிது சோம்பை வாயில் போட்டு மென்றால், அஜீரண கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nபுதினாவை உணவில் சேர்ப்பதால், இது தூண்டப்படும். இதனால் வாயுபிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாகிவிடும்.​​​​​​​\nஇந்தோனேஷியாவின் மலுக்கா தீவுகளில் பிரபலமான லவங்கம், பின்னர், சீனா, கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பிரபலம் அடையத் தொடங்கியது.\nமுதலில் சமையலில் சுவை, வாசனைக்காக உலகநாடுகளால் பயன்படுத்திவந்த லவங்கம், அதன் மருத்துவப் பலன்களால் புகழ்பெறத் தொடங்கியது. குறிப்பாக, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் செரிமானத்துக்கு உதவுகின்றன.\nலவங்கம், செரிமான அமிலத்தால் வெளியாகும் வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் வாயுப்பிடிப்பு, வயிற்று உப்புசம், குமட்டல் உணர்வு (Nausea) நீங்கும். செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கும்.\nகொய்யாப்பழம் (250) கிராம்கள் உணவுக்குப்பின் எடுத்துக்கொள்ள வேண்டும்\nஎலுமிச்சை சாறு மிகவும் பயன் தரும், இதனுடன் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாரும் கலந்து அருந்தலாம்.\nசுடு தண்ணீர் ஒத்தடம் வயிற்றின் மீது கொடுத்தாலும் அஜீரண கோளாறு நீங்கும்.\nசாப்பிட்ட உடன் அரை குவளைக்கு மிகாமல் சுடு தண்ணீர் அருந்துவது நல்லது.\nபப்பாளி பழத்தை காலை உணவாக தொடர்ந்து (20) நாட்களுக்கு உண்டுவந்தால் இந்த அஜீரணம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\nசீரகத்தை வறுத்து பொடி செய்து, ஒரு டீஸ்பூன் சீரகப் பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக நல்ல பலன் கிடைக்கும்.\nதேநீர் உணவு உட்கொண்ட பின் ஒரு டம்ளர் மூலிகை தேநீர் அல்லது க்ரீன் டீ குடித்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nகொத்தமல்லி ஜூஸ் ஒரு டம்ளர் மோரில் 2 டீஸ்பூன் கொத்தமல்லி ஜூஸ் சேர்த்து பருகினால், அஜீரண கோளாறில் இருந்து உடனடியாக விடுபட முடியும்.\nஇஞ்சி வயிறு சரியில்லாத போது, ஒரு துண்டு இஞ்சியை உப்பில் தொட்டு, வாயில் போட்டு மெதுவாக மென்று அதன் சாற்றினை விழுங்க, செரிமான நீரின் உற்பத்தி தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனை உடனே நீங்கும்.\nஇஞ்சி வயிறு சரியில்லாத போது, ஒரு துண்டு இஞ்சியை உப்பில் தொட்டு, வாயில் போட்டு மெதுவாக மென்று அதன் சாற்றினை விழுங்க, செரிமான நீரின் உற்பத்தி தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனை உடனே நீங்கும்.\nTagged அஜீரணக் கோளாறு, அஜீரணம், அல்சர், கல்லீரல், சிகரெட், சித்த மருத்துவம், பழச்சாறு, மது\nஇந்தியா - India, கட்டுரைகள், தமிழ் மொழி, பொது\nபழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கமனித மொழித்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை நாட்டுப்புறவியலின்ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும்.\nஅடி உதவுறாப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்\nஅகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.\nஅகல உழுகிறதை விட ஆழ உழு.\nஅகல் வட்டம் பகல் மழை.\nஅசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.\nஅச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது\nஅஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா\nஅடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.\nஅடாது செய்தவன் படாது படுவான்.\nஅடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.\nஅடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு\nஅணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.\nஅணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .\nஅத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.\nஅந்தி மழை அழுதாலும் விடாது.\nஅப்பன் அருமை மாண்டால் தெரியும்.\nஅயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.\nஅரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.\nஅரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.\nஅருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.\nஅழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன\nஅழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.\nஅழுத பிள்ளை பால் குடிக்கும்.\nஅழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.\nஅளக்கிற நாழி அகவிலை அறியுமா\nஅறச் செட்டு முழு நட்டம் .\nஅள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.\nஅறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.\nஅறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.\nஅறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.\nஅறிய அறியக் கெடுவார் உண்டா\nஅறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.\nஅறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.\nஅறிவீன இடத்தில் புத்தி கேளாதே.\nஅறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.\nஅறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி\nஅறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.\nஅற்ப அறிவு அல்லற் கிடம்.\nஅன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.\nஅன்று எழுதிவன் அழித்து எழுதுவானா\nஅன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.\nஅன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.\nஅன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா\nஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.\nஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.\nஇரக்கப் போனாலும் சிறக்கப் போ.\nஇக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.\nஇக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.\nஇங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.\nஇடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.\nஇட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.\nஇட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.\nஇட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.\nஇரக்கப் போனாலும் சிறக்கப் போ.\nஇரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.\nஇரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.\nஇராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை\nஇராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.\nஇரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.\nஇராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.\nஇருவர் நட்பு ஒருவர் பொறை.\nஇல்லாது பிறாவது அள்ளாது குறையாது.\nஇழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா\nஇழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.\nஇளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.\nஇளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.\nஇறங்கு பொழுதில் மருந்து குடி\nஇறுகினால் களி , இளகினால் கூழ்.\nஇறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.\nஇறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.\nஇனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே\nஇன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.\nஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.\nஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.\nஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.\nஉடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.\nஉடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.\nஉடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா\nஉடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.\nஉடைத்த சங்கு ஊத்துப் பறியுமா\nஉண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.\nஉட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.\nஉண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.\nஉண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.\nதம் மனையில் உண்ணாமை கோடி பெறும் ”\n[ வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை ]\nஇது பழமொழியன்று…. பொன் மொழி. ஒளவையார் பாடியது.\nஉத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.\nஉரலில் அகப்��ட்டது உலக்கைக்கு தப்புமா\nஉருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.\nஉழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.\nஉழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.\nஉளவு இல்லாமல் களவு இல்லை.\nஉள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல\nஉள்ளது போகாது இல்லது வாராது.\nஉள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய\nஉறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்\nஉறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.\nஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.\nஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.\nஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு\nஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.\nஊர் வாயை மூட உலைமுடி இல்லை.\nஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.\nஉலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய\nஉறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.\nஉளவு இல்லாமல் களவு இல்லை.\nஉரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப\nஉற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.\nஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.\nஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.\nஎளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.\nஎரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.\nஎருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,\nபிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.\nஎலி வளையானாலும் தனி வளைவேண்டும்.\nஎய்தவன் இருக்க அம்பை நோவானேன்\nஎரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.\nஎடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.\nஎங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால்\nஎங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.\nஎச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா\nஎடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.\nஎட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன\nஎண் இல்லாதவர் கண் இல்லாதவர்,\nஎழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.\nஎண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.\nஎண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.\nஎண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.\nஎண்ணை முந்துதோ திரி முந்துதோ\nஎதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.\nஎதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.\nஎத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா\nஎத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.\nஎந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா\nஎய்தவன் இருக்க அம்பை நோவானேன் \nஎரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.\nஎரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.\nஎருது நோய் காக்கைக்கு தெரியுமா\nஎலி அழுதால் பூனை விடுமா\nஎலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.\nஎலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்\nஎலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.\nஎலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா\nஎல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்\nஎழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா\nஎழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்\nஎழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.\nஎழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.\nஎளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.\nஎளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்\nஎள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.\nஎள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.\nஎறும்பு ஊர கல்லுந் தேயும்.\nஎறும்புந் தன் கையால் எண் சாண்\nஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை\nஏரி நிறைந்தால் கரை கசியும்.\nஎருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.\nஏர் பிடித்தவன் என்ன செய்வான்\nஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை\nஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.\nஏழை என்றால் எவர்க்கும் எளிது\nஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச்\nஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.\nஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது\nஐயர் வருகிற அமாவாசை நிற்குமா\nஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.\nஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ\nஒரு காசு பேணின் இரு காசு தேறும்\nஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை\nஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா\nஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா\nஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை\nஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\nஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்\nஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.\nஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.\nஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.\nஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.\nஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா\nஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.\nஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.\nஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.\nஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.\nஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.\nஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.\nஓர் ஊருக்கு ஒரு வழியா\nஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.\nஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.\nஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.\nகற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.\nகற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு\nகண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.\nகல்லைக் கண்டால் நாயைக் காணோம்,\nநாயைக் கண்டால் கல்லைக் காணோம்.\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது\nகரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.\nகரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்\nகடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.\nகாலம் போகும் வார்த்தை நிற்கும்.\nகாலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.\nகாக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.\nகிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.\nகங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா\nகசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.\nகடலுக்குக் கரை போடுவார் உண்டா\nகடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.\nகடல் கொதித்தால் விளாவ நீர் ஏது\nகடல் திடலாகும், திடல் கடலாகும்.\nகடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா\nகடவுளை நம்பினோர் கைவிடப் படார்.\nகடன் இல்லா கஞ்சி கால் வயிறு.\nகடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.\nகடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.\nகடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.\nகடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.\nகடுகு சிறுத்தாலும் காரம் போகுமா\nகடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.\nகடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.\nகடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.\nகடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.\nகட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.\nகட்டிக்கொடுத்த சோ��ும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.\nகட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.\nகட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.\nகணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.\nகணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.\nகணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.\nகண் கண்டது கை செய்யும்.\nகண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா\nகண்டதே காட்சி கொண்டதே கோலம்.\nகண்டது சொன்னால் கொண்டிடும் பகை.\nகண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.\nகண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ\nகண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா\nகண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.\nகதிரவன் சிலரை காயேன் என்குமோ\nகப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.\nகப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி\nகப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.\nகரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா\nகருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.\nகரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்\nகரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.\nகரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்\nகல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.\nகல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.\nகல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.\nகல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.\nகல்விக்கு இருவர், களவுக் கொருவர்.\nகவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.\nகளை பிடுங்காப் பயிர் காற்பயிர்.\nகள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.\nகள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.\nகள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.\nகறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.\nகற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.\nகற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.\nகனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா\nகனிந்த பழம் தானே விழும்.\nகற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.\nகற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.\nகாசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.\nகாடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.\nகாட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்கு��் பெய்த மழையும்.\nகாட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.\nகாட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா\nகாண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா\nகாணி ஆசை கோடி கேடு.\nகாணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்\nகாற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.\nகாப்பு சொல்லும் கை மெலிவை.\nகாமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.\nகாய்த்த மரம் கல் அடிபடும்.\nகாய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.\nகாரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.\nகாரியம் பெரிதோ வீரியம் பெரிதோ\nகார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை\nகாலம் செய்கிறது ஞாலம் செய்யாது.\nகாலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்\nகாலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.\nகாலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.\nகாவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்\nகாற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்\nகுப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா\nகுடல் காய்ந்தால் குதிரையும் புல்லைத் தின்னும்.\nகுளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா\nகெண்டையைப் போட்டு வராலை இழு.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.\nகையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்\nகைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.\nகோழி மிதித்து குஞ்சு முடமாகுமா\nசட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.\nசிறு துரும்பும் பல் குத்த உதவும்.\nசிறுகக் கட்டிப் பெருக வாழ்.\nகிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.\nகிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்\nகீறி ஆற்றினால் புண் ஆறும்.\nகுங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா\nகுசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.\nகுடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.\nகுடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.\nகுடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா\nகுடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.\nகுட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.\nகுணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.\nகுணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.\nகுதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.\nகுதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.\nகுதிரை கு��மறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.\nகுந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.\nகுப்பை உயரும் கோபுரம் தாழும்.\nகுருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன\nகுரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.\nகுரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா\nகுலம் குப்பையிலே, பணம் பந்தியிலே\nகுலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.\nகுல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.\nகுறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.\nகுற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை\nகுழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.\nகுப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா\nகும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.\nகுரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.\nகுரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.\nகூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.\nகூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே\nகூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.\nகூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.\nசுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.\nசொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா\nசொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.\nசோம்பல் இல்aலத் தொழில், சோதனை இல்லாத் துணை.\nதன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா\nதன் கையே தனக்கு உதவி.\nதன் முதுகு தனக்கு உதவி.\nதன் வினை தன்னைச் சுடும்.\nதண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.\nதன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.\nதானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.\nதான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.\nதான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.\nதானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா\nதினை விதைத்தவன் தினை அறுப்பான்,\nவினை விதைத்தவன் வினை அறுப்பான்.\nதுணை போனாலும் பிணை போகாதே.\nதுள்ளுகிற மாடு பொதி சுமக்காது.\nதூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.\nநத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.\nநாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.\nநிழலின் அருமை வெய்யிலில் தெரிய\nநிறை குடம் நீர் தளும்பாது.\nநீருள்ள மட்டும் மீன் துள்ளும்.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\nபட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.\nபகலில் பக்கம��� பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே.\nபனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது\nபாம்பின் கால் பாம்பு அறியும்\nபாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன்.\nபார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி\nமெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,\nபொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.\nவல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.\nவாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.\nவிளையும் பயிர் முளையிலே தெரியும்\nவெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்.\nவெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா\nவேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.\nவேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி\nTagged அகத்தின், அனுபவ, அரசன், அறிவுக் கூர்மை, செந்தமிழ், தமிழ் மொழி, திராவிட மொழி, பழமொழி, மனித மொழி, மொழிக்குடும்பம், மொழியியல், யானை\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nஅரவான் கதை - மகாபாரதம்\nநகம் - நோய் காட்டும் கண்ணாடி\nமனிதனின் எலும்புகள்... Human Bone in tamil\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்���ுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2326610", "date_download": "2019-08-25T14:16:48Z", "digest": "sha1:7Y44I4NHCT3VLYQU3XARKVRBOXAPFCI4", "length": 15447, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "பெங்களூருவில் பா.ஜ., - காங்., போராட்டம்| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீரில் உயிரிழப்பு இல்லை: கவர்னர்\nஅரசு மரியாதையுடன் ஜெட்லி உடல் தகனம் 1\nபஹ்ரைன் ச��றையிலிருந்து 250 இந்தியர்கள் விடுதலை 6\nபோலீஸ் துறையில் காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு 1\nபிளாஸ்டிக் ஒழிக்க மக்கள் இயக்கம்: மோடி 9\nவிண்வெளியில் முதல் குற்றம்: நாசா விசாரணை 4\nஜெட்லி உடலுக்கு ஓபிஎஸ் அஞ்சலி\nவிஜயகாந்திற்கு முதல்வர் வாழ்த்து 1\nசிதம்பரத்திற்கு பார் கவுன்சில் நோட்டீஸ் 42\nமுதல் முறையாக \"ரூபே\" கார்டை பயன்படுத்திய மோடி 5\nபெங்களூருவில் பா.ஜ., - காங்., போராட்டம்\nபெங்களூரு: பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில், வசிக்கும் இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் வீடு முன்பு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். இரண்டு பேரும் சட்டசபைக்கு வரக்கூடாது என காங்கிரசார் போராட்டம் நடத்தினர். ஆனால், சட்டசபையில் அவர்களை அனுமதிக்க வேண்டும் எனக்கூறி பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். இதனால், இருதரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nRelated Tags பெங்களூரு காங். பாஜ. போராட்டம்\nதமிழகம் போல எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: சித்தராமையா கோரிக்கை(10)\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி(24)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை ���ெய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழகம் போல எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: சித்தராமையா கோரிக்கை\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164909&cat=31", "date_download": "2019-08-25T14:37:24Z", "digest": "sha1:ZLID7VMIL7I2NXW33XKFVLHOAXBBYAMV", "length": 32697, "nlines": 672, "source_domain": "www.dinamalar.com", "title": "கடைசி நாளில் தலைவர்கள் ஓட்டுவேட்டை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » கடைசி நாளில் தலைவர்கள் ஓட்டுவேட்டை ஏப்ரல் 16,2019 19:20 IST\nஅரசியல் » கடைசி நாளில் தலைவர்கள் ஓட்டுவேட்டை ஏப்ரல் 16,2019 19:20 IST\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாயன்று தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடினர். சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீதியில் நடந்து சென்று, துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். துணை முதல்வர் ஓ.பி.எஸ். தேனியில் மகன் ரவீந்திரநாத் குமாருக்காக பிரசாரம் செய்தார். திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் பிரசாரத்தை முடித்தார். கர��ணாநிதிக்கு 6 அடி நிலம் கொடுக்க மறுத்த அதிமுக அரசை அகற்ற வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,\nஓ.பி.எஸ். மகனுக்கு ஓட்டு போடாதீங்க\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை செல்லாக்காசு - ஜி.கே. வாசன், த.மா.கா. தலைவர்\nமக்கள் நீதி மய்யம் ரகசிய கூடாரமா\nஅதிமுகவை அமித்ஷாவிடம் அடகுவைத்த எடப்பாடி\nஉசிலம்பட்டியில் குடியேறுவேன் : ரவீந்திரநாத்\nஓ.பி.எஸ். மகன் சொத்துக்களை மறைச்சுட்டார்\nஇறால் பண்ணைகளுக்கு தடை வேண்டும்\nகேரளாவில் கசக்குது: தமிழகத்தில் இனிக்குது\nதமிழக லோக்ஆயுக்தா தலைவர் நியமனம்\nதமிழகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை\nதிமுக தீயசக்தியை அப்புறப்படுத்த வேண்டும்\nமுதல்வர் வந்தா… ஆம்புலன்சும் வந்துருது\n91 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல்\nதேர்தல் அதிகாரி வீட்டில் கொள்ளை\nதேர்தல் பணிக்காக ராணுவப்படையினர் வருகை\nபோலீசார் தபால் ஓட்டு காலதாமதம்\nஹிந்துத்துவ விரோதிகளுக்கு ஓட்டு அளிக்காதீர்\nஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி கிடைக்காது\nதேர்தல் பிரச்சாரத்தில் அரிவாள் வெட்டு\nதேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்\nதமிழகத்தில் செவ்வாயன்று பிரசாரம் ஓய்வு\nதோல்வி பயத்தில் தமிழக முதல்வர்\nவாரிசு அரசியலுக்கு உரிமையிருக்கு : ஓ.பி.எஸ்.\n22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்\nதிருட முயன்ற பெண்களுக்கு தர்ம அடி\nநான் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும்\nதேமுதிக வை கண்டு கொள்ளாத முதல்வர்\nகனியை தமிழ் வெல்லும் : முதல்வர்\nபதவிக்கு மட்டும் திமுகவுக்கு மதம் வேண்டும்\nவைகோவிற்கு வாழ்நாள் ஏழரை : ஓ.பி.எஸ்.\nதமிழக அரசை தூக்கி எறிய வாய்ப்பு\nதீவிரவாதிகளை சந்தோஷப்படுத்தும் காங்., தேர்தல் அறிக்கை\nமாற்றத்தைச் செய்யும் மக்கள் நீதி மையம்\nகொடுக்கிற கட்சிக்கு ஓட்டு போடுங்கள்: தம்பிதுரை\nபணம் கொடுக்க பட்டியல் தயாரித்த அ.ம.மு.க.,\nநன்றிக்கடனுக்காக பா.ஜ.,வுக்கு ஓட்டு கேட்கும் மாற்றுத்திறனாளி\nதேர்தல் கமிஷனை இயக்கும் மோடி அரசு\nஎன் மகன் மணல் அனுப்பவில்லை: ஓ.பி.எஸ்.\nசாதி, மதம் பார்த்து ஓட்டு போடாதீங்க...\nவீதியில் இறங்கி வாக்கு கேட்ட முதல்வர்\nஓ.பி.எஸ். தான் குடும்ப அரசியல் செய்கிறார்\nவிஷ வாயு தாக்கி 6 பேர் பலி\nபணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பதை தடுக்க வேண்டும்\nதி.மு.க தலைவர் ராகுலா - குழம்பிய பாரிவேந்தர்\nமுதல் கட்ட லோக்சபா தேர்தல் வியாழனன்று நடக்கிறது.\nவாடகை இன்றி கோல்டு ஸ்டோரேஜ் - முதல்வர்\nரஜினி நேரடியாக பா.ஜ வுக்கு ஓட்டு கேட்கலாம்\nஓட்டு கேட்ட பா.ஜ., தொண்டர் அடித்துக் கொலை\nவெடி குடோனில் திடீர் விபத்து 6 பேர் பலி\nபா.ஜ தேர்தல் அறிக்கை : இட்லி உப்புமா தான்\nஅதிமுக | ரவீந்திரநாத் குமார் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nமக்கள் நீதி மைய்யயம் | கமல்ஹாசன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉலக பாட்மிண்டன்; பி.வி.சிந்து சாம்பியன்\nகனவை நனவாக்கும் 'தினமலர்' எக்ஸ்போ\nஸ்ரீநகரில் காஷ்மீர் கொடி அகற்றம்\nவிண்வெளியில் நடந்தாலும் குற்றம் குற்றமே\nதெற்கு குறுமைய கோகோ போட்டி\nதொந்தரவு செய்த காட்டு யானைக்கு 'டிரான்ஸ்பர்'\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் : 3 பேர் கைது\n30 லட்சம் புது உறுப்பினர்கள்; உதயநிதி இலக்கு\nஅருண் ஜேட்லி உடல் தகனம்\nநீச்சலில் கல்லுாரி மாணவர் 2 வது உலக சாதனை\nகாவலர் தேர்வு: 3.22 லட்சம் பேர் பங்கேற்பு\nஅக். 2ல் புது புரட்சி; மோடி அழைப்பு\nஸ்ரீசக்தி விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம்\nதமிழரை கரம் பிடித்த ஜப்பானிய பெண்\nசெயற்கை வறட்சியை உருவாக்க திட்டம்..\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n30 லட்சம் புது உறுப்பினர்கள்; உதயநிதி இலக்கு\nஅருண் ஜேட்லி உடல் தகனம்\nஅக். 2ல் புது புரட்சி; மோடி அழைப்பு\nசெயற்கை வறட்சியை உருவாக்க திட்டம்..\nதொந்தரவு செய்த காட்டு யானைக்கு 'டிரான்ஸ்பர்'\nதமிழரை கரம் பிடித்த ஜப்பானிய பெண்\nகாவலர் தேர்வு: 3.22 லட்சம் பேர் பங்கேற்பு\nவிண்வெளியில் நடந்தாலும் குற்றம் குற்றமே\nஸ்ரீநகரில் காஷ்மீர் கொடி அகற்றம்\nஅமைச்சர் காலடியில் 108 தேங்காய் உடைத்த அதிமுகவினர் | 108 coconut breaking in road for vijayabaskar\nபால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nடாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி\nசதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்\nகாய்கள், பழங்களால் இந்திய வரைபடம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nநவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nகனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம் கண்காணிக்க திட்டம்\nமோடிக்கு Order of Zayed விருது\nகனமழையில் புதைந்து போன புத்துமலை\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு\nஇந்திய-அமெரிக்க கப்பல்கள் கூட்டுப் பயிற்சி\nநீதிமன்ற கார் ஓட்டுனர் மகன் நீதிபதியானார் | Son of driver clears civil judge class\nபுகையிலை பொருட்கள் கடத்திய திமுக பிரமுகர்கள் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இரண்டடுக்கு பாதுகாப்பு\nஅழியும் அமேசான்; உலகுக்கு ஆபத்து\nசென்னையில் ஏழுமலையான் கோயில்: TTD திட்டம்\nசிபிஐ கேட்ட கேள்விகள் விழிபிதுங்கிய சிதம்பரம்\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் : 3 பேர் கைது\nகொன்றதற்கு மன்னிப்பு : கள்ளக்காதலன் ஆடியோ\nகனவை நனவாக்கும் 'தினமலர்' எக்ஸ்போ\nநீச்சலில் கல்லுாரி மாணவர் 2 வது உலக சாதனை\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nஉலக பாட்மிண்டன்; பி.வி.சிந்து சாம்பியன்\nதெற்கு குறுமைய கோகோ போட்டி\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nகுறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்\nகுறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி\nடிவிஆர் நினைவு கேரம் போட்டி துவக்கம்\nஹாக்கி போட்டியில் பத்மா சேஷாத்ரி வெற்றி\nஐவர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ., வெற்றி\nதெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nமுகேனுக்கு ஓகேன்னா எனக்கு டபுள் ஓகே.. | Mugen is special to me - Abhirami\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33940", "date_download": "2019-08-25T13:47:29Z", "digest": "sha1:ESCSVCYLMQFEEBV6CDRS4HD3AWWS3XE7", "length": 10228, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் | Virakesari.lk", "raw_content": "\n\"நாட்டிற்கான எதிர்கால கொள்கையை தெரிவிக்காது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை\"\nபத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவர் கைது\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nகடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது\nலசந்த படுகொலை ; அமெரிக்க வழக்கில் இராஜதந்திர சலுகையை எதிர்பார்க்கும் கோத்தா\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள்\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள்\nபாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முதன்முறையாக 13 திருநங்கைகள் போட்டியிட உள்ளதாக அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nபாராளுமன்ற தேர்தலும் அதை தொடர்ந்து சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதேவேளையில் முறைகேடுகள் ஏற்படாமல் இருக்க தேர்தல் ஆணையகம் தீவிர கண்காணிப்பில் உள்ளது.\nபாகிஸ்தான் தேர்தலில் கடந்தாண்டு 4 திருநங்கைகள் போட்டியிட்ட நிலையில் தற்பொழுது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 2 திருநங்கைகளும், சட்டசபை தேர்தலில் 11 பேரும் போட்டியிட உள்ளனர்.\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்­தாதி காய­ம­டைந்­துள்­ளதால் அவர் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்­துல்லா குர்தாஸ் என்­ப­வ­ரிடம் கைய­ளித்­துள்­ள­தாக சர்­வ­தேச தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.\n2019-08-25 16:17:02 ஐ.எஸ் அமைப்பு தலைவர் அபு பக்கர் அல் பக்­தாதி\nபிரான்சில் இன்று ஆரம்பமாகும் ஜி-7 மாநாடு\nஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பல நாட்டுத் தலைர்வகள் பிரான்சில் கூடியுள்ளனர்.\nஅகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு தடைப்ப��டும் அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய வைத்தியசாலைக்கு அனுப்ப, மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது.\n2019-08-25 10:54:09 அகதிகள் மருத்துவ உதவி தடைப்போடும்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nபோலந்து நாட்டில் இடிமின்னல் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\n2019-08-24 17:11:16 போலந்து இடிமின்னல் ஐந்து பேர் பலி\nகாட்டிற்காக எங்கள் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்த தயார்- அமேசன் காடுகளை பாதுகாக்க புறப்பட்டுள்ள பழங்குடியினர்\nஇந்த காட்டிற்காக எனது கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்த தயார்\n2019-08-24 16:31:02 அமேசன் மழைக்காடுகள்\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n4,500 ஆண்டுகள் பழமையானதாம் தமிழ்மொழி: அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/09/blog-post_87.html", "date_download": "2019-08-25T13:17:19Z", "digest": "sha1:TVL5YJSTZVNKMJDG3LZPS5BUKEADSNK2", "length": 7317, "nlines": 96, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "நல்லூர் கந்தனின் தேர் திருவிழா புகைப்படங்கள் | Astrology Yarldeepam", "raw_content": "\nநல்லூர் கந்தனின் தேர் திருவிழா புகைப்படங்கள்\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நா���பூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,126,இம்மாத பலன்,8,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குரு பெயர்ச்சி பலன்கள் 2019,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,118,\nAstrology Yarldeepam: நல்லூர் கந்தனின் தேர் திருவிழா புகைப்படங்கள்\nநல்லூர் கந்தனின் தேர் திருவிழா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2016/12/hearing.html", "date_download": "2019-08-25T13:49:35Z", "digest": "sha1:2IZYSA7BYM4KPUQVVY6FT3PQ24G7BNWW", "length": 11351, "nlines": 62, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "காது கேட்கும் திறனை அதிகப்படுத்த 8 எளிய வழிமுறைகள்! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / ஆரோக்கியம் / செய்திகள் / காது கேட்கும் திறனை அதிகப்படுத்த 8 எளிய வழிமுறைகள்\nகாது கேட்கும் திறனை அதிகப்படுத்த 8 எளிய வழிமுறைகள்\nby மக்கள் தோழன் on December 18, 2016 in ஆரோக்கியம், செய்திகள்\nஇன்று நம்மில் பெரும்பாலானோர் காதுகளில் ஹெட்போன் மாட்டிக் கொண்டே திரிகிறோம். வேலைபளுவை குறிக்கிறோம் என்பதற்காக, 24 மணிநேரமும் ஹெட்போன் வழியாக பாடல் கேட்பது நமது பொழுதுப்போக்காக மாறிவிட்டது. இதன் காரணத்தால் இன்று காது கேட்கும் திறனும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.\nநம்மில் எத்தனை பேர் டிவியில் 10 - 15 சப்த அளவில் ஒலி வைத்து கேட்கிறோம். கேட்டால் 5.1, 7.1 ஸ்பீக்கர் வைத்துக் கொண்டு வேறென்ன செய்வது என கேள்வி கேட்பார்கள். காது கேட்கும் திறன் போனால் கூட பரவாயில்லை, ஸ்பீக்கர் பயன்பாடு தான் முக்கியமாகிவிட்டதா என்ன\nஇந்த எட்டு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக காது கேட்கும் திறனை அதி���ரிக்க முடியும்.\n புகையிலை பழக்கம் அந்நபரின் காது கேட்கும் திறனை மெல்ல, மெல்ல குறைய செய்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகைக்கும் பழக்கத்தை கைவிட்டுவிடவும்\nகாதுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக தினமும் கண்டத்தைவிட்டு காதை நோண்ட வேண்டாம். மேற்புறமாக தினமும் குளித்து முடித்த பிறகு காதுகளை சுத்தம் செய்யுங்கள். அடிக்கடி ஏதேனும் பிரச்சனை போன்று உணர்ந்தால் மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.\nஆன்டி-பயாடிக், புற்றுநோய் மருந்துகள் என 200க்கும் மேற்பட்ட மருந்துகள் காத்து கேட்கும் திறனை குறைக்கும் தன்மை கொண்டவை. அதிகமாக ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது கூட காத்து கேட்கும் திறனை பாதிக்கும். எனவே, நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து ஏதுனும், காதுக்கு பிரச்சனை தருவது போன்று உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் அதை பற்றி கூறுங்கள்.\nஅதிக சப்த இரைச்சல் இருக்கும் இடங்களில் இருக்க வேண்டாம். இருக்க வேண்டிய கட்டாயம் நேரிடும் பட்சத்தில், காதுகளின் நலன் மீது அக்கறை எடுத்துக் கொண்டு, பஞ்சு அல்லது காதை பொத்தியபடி துணி கட்டிக் கொள்வது நல்லது.\nஅமைதி அவசியம். நாள் முழுக்க நான் ஓடிக் கொண்டே இருந்தால் நாம் சோர்வடைவதை போல, நாள் முழுக்க சத்தத்தை கேட்டுக் கொண்டே இருந்தால் காதுகளும் சோர்வடைந்துவிடும். எனவே, தினமும் ஓரிரு மணிநேரம் அமைதியான இடத்தில் அமர்ந்து செவிகளுக்கு ஓய்வளிக்க வேண்டும்.\nஹெட்போன், டிவி, கேம் ஆடும் போது அதிக சப்தம் வைத்து கேட்க வேண்டாம். உங்கள் காதை குறைந்த சப்தத்தை கேட்டுணர பழக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சப்தத்தை குறைத்து கேட்கும் போது, உங்கள் காதுகள் தானாக அதற்கு ஏற்ப பழகிவிடும்.\nகாதுகளை பாதுகாக்க வேண்டும். காதுகளின் வெளிப்புறத்தில் பஞ்சு வைத்துக் கொள்வதால் சப்தம் குறைவாக கேட்க முடியும். இதற்கென சந்தையில் Earplug-குகள் கூட விற்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதால் 15-30 டெசிபல் சப்தம் குறைவாக கேட்க முடியும்.\nகேட்கும் திறன் குறைகிறது எனில்,\nஉங்களை சுற்றி எப்போதும் அதிக சப்தம் இருக்கிறது எனில்,\nகாதில் ஏதோ ரிங் அடிப்பது போன்ற சப்தம் கேட்கிறது எனில்..,\nநீங்கள் உங்கள் காதை பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=download-and-install_1&show=needs-attention", "date_download": "2019-08-25T14:42:44Z", "digest": "sha1:DUWXKK6TQ5IWXGUDJOOETDMEIURQ53J6", "length": 5151, "nlines": 96, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by naughty2 21 மணி நேரத்திற்கு முன்பு\nlast reply by naughty2 20 மணி நேரத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/associate-engineer/", "date_download": "2019-08-25T13:34:22Z", "digest": "sha1:ZWKS6WYZLJBKIRHX7TYD7QFACFQ4ULR7", "length": 8603, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "அசோசியேட்டட் இன்ஜினியர் வேலைகள் - அரசாங்க வேலை��ள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஆகஸ்ட் 25 2019 ஞாயிற்றுக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / இணை பொறியியலாளர்\nஏர்பஸ் ரிசர்ச்ஷன் - பல்வேறு அசோசியேட் இடுகைகள்\nஏர்பஸ் ஆட்சேர்ப்பு, இணை பொறியியலாளர், BE-B.Tech, பெங்களூர், பட்டம், பொறியாளர்கள், தனியார் வேலை வாய்ப்புகள்\nஏர்பஸ் நிறுவனம், ஏர்பஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பணியிடங்களை கண்டுபிடித்துள்ளது. வேலைவாய்ப்பு ...\nDRL ஆட்சேர்ப்பு - பல்வேறு JRF இடுகைகள்\nஅசாம், இணை பொறியியலாளர், பாதுகாப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் (டிஆர்எல்) ஆட்சேர்ப்பு, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, எம்.எஸ்.சி (OT), டி, நேர்காணல்\nடிஆர்எல் ஆட்சேர்ப்பு - பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் அஸ்ஸாம் பல்வேறு ஜூனியர் ஆராய்ச்சி சக பணியிடங்களுக்கு பணியாளர்களைக் கண்டறியிறது. ...\nஉதவி, இணை பொறியியலாளர், BE-B.Tech, சிவில் இன்ஜினியரிங், பட்டம், பொறியாளர்கள், நிறைவேற்று, புலம் சர்வேயர், பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, ஜூனியர் டெலிகாம் அதிகாரி, மேலாளர், தேசிய மூலதன போக்குவரத்து கழகம் ஆட்சேர்ப்பு, புது தில்லி\nNCRTC ஆட்சேர்ப்பு - தேசிய மூலதன போக்குவரத்து கழகத்தின் பணியமர்த்தல் உள்ள 112 பொறியியல் அசோசியேட் பிளாட்டினம் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nஐபிஎம் ஆட்சேர்ப்பு - பல்வேறு பொறியாளர் பதவிகள்\nஅகில இந்திய, இணை பொறியியலாளர், BE-B.Tech, மின், மின்னணு மெக்கானிக், தகவல் தொழில்நுட்பம் (IT), சர்வதேச வர்த்தக இயந்திரங்கள் (ஐபிஎம்) ஆட்சேர்ப்பு, எந்திரவியல், தனியார் வேலை வாய்ப்புகள்\nIBM Recruitment - International Business Machines ஆல் இன் ஓவர் இந்தியாவில் பல்வேறு பொறியாளர் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு வேலை ...\nடெரடதா பணிக்கு - பல்வேறு இணைந்த இடுகைகள்\nஇணை பொறியியலாளர், கணினி அறிவியல், பட்டம், பொறியாளர்கள், பட்டம், தனியார் வேலை வாய்ப்புகள், புனே, டெரடதா ஆட்சேர்ப்பு\nTeradata Recruitment - Teradata Recruitment புனேயில் பல்வேறு இணைப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியும். வேலைவாய்ப்பு வேலைகள் ...\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும��� PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T13:52:39Z", "digest": "sha1:XMIZXI3WOIHAJYCSZRWCGHDMSH5JO2PQ", "length": 9268, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோமளபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, கேரளா , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +0477\nகோமளபுரம் (ஆங்கிலம்:Komalapuram) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 43,281 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோமளபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோமளபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nகேரளா தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்கேற்கலாம்.\nஆலப்புழா • அரூக்குற்றி • அரூர் • செங்கன்னூர் • சேர்த்தலை • கஞ்ஞிக்குழி • காயம்குளம் • கொக்கோதமங்கலம் • கோமளபுரம் • மாவேலிக்கரா • முஹம்மா • ஹரிப்பாடு • படநிலம்\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகேரளா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-08-25T13:52:20Z", "digest": "sha1:DG7MDFQ35ZZSBXISDIRKQD7NFYOZGH5Q", "length": 10146, "nlines": 288, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிம்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிம்பா என்பவர் புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் குறிக்கப்படும் நபர் ஆவார். இவர் லவோதிக்கேயா திருச்சபையினை சேர்ந்தவர். இவர் வீட்டில் ஆதி திருச்சபை கூடி இறைவேண்டலில் ஈடுபட்டதாக புனித பவுல் குறிக்கின்றார்.[1] இவரின் பெயருக்கு நீரணங்கு என்பது பொருள். இப்பெயர் நிம்பாதோரஸ் என்னும் பெயரின் சுருக்கமாக இருக்கலாம். தமிழ் பொது மொழிபெயர்ப்பு விவிலியத்தில் இவர் பெண்பாலில் குறிக்கப்பட்டாலும் இவரின் பெயரின் ஒலியழுத்தத்தை வைத்து இவரை ஆணாக கூட குறிக்கலாம்.\nமாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியா\nபவுலின் திருமுகங்களில் வரும் நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2014, 03:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Batti_53.html", "date_download": "2019-08-25T14:30:15Z", "digest": "sha1:OLVSP53QBJKAEP557QBCU7ZS4Y6MFSGK", "length": 16553, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டு ஆயருடன் விக்கி சந்திப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மட்டு ஆயருடன் விக்கி சந்திப்பு\nமட்டு ஆயருடன் விக்கி சந்திப்பு\nநிலா நிலான் March 19, 2019 மட்டக்களப்பு\nவடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையாவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார். ஆயர் இல்லத்திற்கு சென்ற வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயருக்கும் இடையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇங்கு கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை���்கு ஜெனிவாவில் ​மேலும் காலஅவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை, எமது பிரச்சினைகளை இழுத்து இழுத்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.\nஒரு அரசியல் தீர்வு ஊடாக வடகிழக்கு இணைந்த அரசியல் தீர்வு ஒன்றினை தேர்தலுக்கு இணைவாக பெற்றுக்கொள்வதும் அவசியம். எனவும் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பில் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆயருடன் முன்னாள் முதலமைச்சர் கலந்துரையாடினார்.\nதமிழ் தலைமைகளின் செயற்பாடுகள் காரணமாகவே இன்று தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் இதன்போது முன்னாள் வடமாகாண முதமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஇதையடுத்து, விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினையும் சி.வி.விக்னேஸ்வரன் நடத்தினார். இங்கு கருத்து தெரிவித்த அவர், “அரசியல் கட்சி ஒன்று தொடங்கவேண்டிய அவசியம் எமக்கு இருக்கவில்லை. மக்களுக்கு இருந்தது. மக்கள் வாக்களித்தவர்கள் அவர்களுக்கு உரியதை செய்யாமல் தமக்கு இஷ்டமானதை தான்தோன்றித்தனமாக தாங்கள் நினைப்பதுதான் சரி என்பதை அவர்கள் செய்துவந்தார்கள். இது எங்களது அடிப்படை கொள்கைகளை மறந்து செயற்படுவதாக எங்களுக்கு உணர முடிந்தது. அதன் காரணமாக எங்களுக்கு புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nஎங்களது மக்கள் தங்களை தாங்களே பார்க்க கூடிய தேவை ஏற்பட்டு வருகின்றது. மத்திய அரசாங்கம் ஏதாவது தரும் வெளிநாடுகள் ஏதாவது தரும் என்று தொடர்ந்து நாங்கள் வாழமுடியாது. எங்களை நாங்களே நம்பி எங்களது வாழ்க்கையினை முன்கொண்டு செல்வது அவசியமாகின்றது. எங்களுக்கு அரசியல் தீர்வு இன்னும் தரப்படவில்லை.\nபொருளாதார ரீதியாக நன்மைகள் தருவதாக கூறினாலும் தாங்கள் நினைத்ததையே எங்களுக்கு தருவார்களேயொழிய நாங்கள் கேட்பதை தரமாட்டார்கள். இந்த நிலையில் மக்களிடையே ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தி, எமது அடிப்படை விடயங்களை நாங்கள் தவறவிட்டால் எதிர்காலத்தில் எங்களுக்கு ஏற்படக்க��டிய தாக்கங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டதன் காரணமாகவே புதிய கட்சியை உருவாக்கியிருக்கின்றோம்.\nதமிழ் மக்களின் தலைமைகள் தமிழ் மக்களின் தேவைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் வந்ததன் விளைவே தமிழ் மக்கள் கிழக்கில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைந்தது. இதனை சீர்படுத்துவது என்பது மிகவும் சிக்கலாகவும் கஷ்டமாகவும் இருக்கப்போகின்றது. கிழக்கில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் மற்றும் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னாள் காணி ஆணையாளர்கள், சட்டத்தரணிகளைக் கொண்டு குழுவொன்றினை அமைத்து புள்ளிவிபரங்களைப் பெற்றதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்தாலோசனை செய்யவுள்ளோம்.\nஜெனீவா தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் வழங்குவது என்பது நான்கு வருடத்தில் செய்யாததை இரண்டு வருடங்கள் மேலும் கொடுப்பதால் அது நடைமுறைப்படுத்தப்படாது என்பது எமது கருத்து.\nஎமது போர் வீரர்களுக்கு எதிராக எந்தவிதமான விசாரணைகளையும் முன்னெடுக்க அனுமதிக்கமாட்டோம் எனது எமது நாட்டு ஜனாதிபதியே கூறியிருக்கின்றார்.இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படும்போது மேலும் மேலும் கால அவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை. எமது பிரச்சினைகளை இழுத்து இழுத்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கு அந்நிய நாடுகளும் உதவும் வகையில் செயற்படுவதுடன் எமது கட்சிகளும் அவ்வாறு செய்வதால் தங்களுக்குரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து செயற்பட்டு வருகின்றனர். நாங்கள் அவற்றினை ஏற்றுக்கொள்வதாக இல்லை.\nஎங்களைப் பொறுத்த வரையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பாதுகாப்பு சபைக்கு உண்மையினை எடுத்துக்காட்டி இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதாக இருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இதனை அனுப்பவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது எனவும் முன்னாள் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொட���த்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nபளையில் வைத்தியர் சிவரூபன் கைது\nபளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-25T14:07:14Z", "digest": "sha1:53MGJN5MAVHC6PVYJQWCQ3AO5A7DH5GO", "length": 87349, "nlines": 340, "source_domain": "www.thevarthalam.com", "title": "மணியாச்சி ஜமீன் | தேவர்தளம்", "raw_content": "\nசங்க இலக்கியத்தில் மறவர்கள் →\nஇதுவரை வணக்கம் மும்பை என்னும் மும்பையில் இருந்து வெளிவரும் வார இதழலில் 146 வாரம் நட்டாத்தி, சாத்தான்குளம், குளத்தூர், சேத்தூர், இளையரசனேந்தல் ஜமீன்தார்கள் குறித்த வரலாறு எழுதி வந்தேன். தற்போது மணியாச்சி ஜமீன்தார் குறித்து எழுதப்போகிறேன். அந்த வரலாற்றை எனது வெப்சைட் மூலமாக உங்களோடு வாரம் வாரம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி.\n147. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்\nநான் பல ஆண்டுகளாகவே மணியாச்சி ஜமீன் வரலாற்றை பற்றி அறிவதற்காக பல முயற்சிகள் எடுத்து வந்தேன். வசந்த் தொலைக்காட்சியில் மணியாச்சி ஜமீன் வரலாறு படமெடுக்கும் போது நெல்லையில் வைத்து மணியாச்சி ஜமீன்தாரை சந்தித்தார்கள் நமது குழுவினர்.\nஅவர் நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தான் ஜமீன்தார் வாரிசுதாரர் பணியாற்றுகிறார் என்ற தகவல் கிடைத்தது. நான் ஒருமுறை சென்ற போது அவரை நான் சந்திக்க முடியவில்லை\nஆனால் நமது குழுவினர் அவரை சந்தித்து, வசந்த் தொலைக்காட்சி தொடருக்காக நாள் குறித்து, ஜமீன்தார் வாரிசுதாரை பேச வைத்தார்கள். நான் எட்டயுரம் ஜமீன்தார் தகவல் திரட்ட எட்டயபுரம் சென்ற காரணத்தினால் அவரை சந்திக்க இயலவில்லை. எனவே தான் மணியாச்சி ஜமீன்தார் வரலாற்றை, நான் விகடன் பிரசுரத்தில “நெல்லை ஜமீன்தார்” புத்தகத்தில் சேர்க்க இயலவில்லை.\nஅதேபோல் தினகரன் ஆன்மிக பலனில் “ஜமீன் கோயில்கள்” தொடர் எழுதும் போது கடம்பூர் ஜமீன்தாரை எழுதி விட்டு, அப்படியே மணியாச்சி வந்து விட்டேன். மணியாச்சியில் திரும்பும் இடங்களில் உள்ள கோயில்கள் எல்லாவற்றிலுமே ஜமீன்தார் வரலாறு மின்னிக் கொண்டிருந்தது.\nதற்போது காண்பதற்கு சிறிய ஊராக இருக்கிறது மணியாச்சி. நெல்லை & குறுக்குசாலை சாலையில் மிகச்சிறிய கிராமம் தான். ஒரு போலீஸ் ஸ்டேஷன், இரண்டொன்டு டீ கடை, அப்படியே நடந்து போனால் கூட ஊரை கடந்து விடலாம் அந்த அளவுக்கு மிகச்சிறிய ஊர்தான். இங்குள்ள மக்களும் விவசாயம் செய்ய இயலாத வானம் பார்த்த பூமிக்கு சொந்த காரர்கள். இவர்கள் அனைவருமே ரயில் நிலையத்தினை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறார்கள். மணியாச்சி சந்திப்பு என்றால் நெல்லை & தூத்துக்குடி & மதுரை இணைப்பாக இருப்புப்பாதை இருக்கிறது. இங்கு நின்று செல்லும் ரயிலில் நேரத்துக்கு ஏற்றபடியாக வியாபாரம் செய்வது தான் இவ்வூர் மக்களின் அன்றாட பிழைப்பு.\nரயில் நிலையம் எவ்வளவு பிரபலமோ.. அது போலத்தான் ஜமீன்தாரும் பிரபலமானவர்.\nநான் மணியாச்சி ஜமீன்தார் அரண்மனையை பார்த்தேன். சாலைக்கு கீழ்புறம் இருந்தது. தற்போது ஒரு பகுதி மட்டுமே நமக்கு கண்ணில் பட்டது. ஆனால் இந்த அரமண்மனை மிகவும் சிறப்பு பெற்றதாக விளங்கியுள்ளது. ஒரு காலகட்டத்தில் திருச்செந்தூர் வரை மணியாச்சி -ஜமீன் எல்��ை விளங்கியுள்ளது.\nஇதையெல்லாம் அறிந்தோம். ஆனால் ஜமீன்தாரிடம் பேசினால் மட்டுமே முழு விவரம் தெரியும். எனவே கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாக இருந்தது.\nஆனாலும் மனம் தளரவில்லை. எப்படியாவது ஜமீன் கோயில்களில் இதுவரை எழுதாத, சாத்தன் ஜமீன், நட்டாத்தி ஜமீன், குளத்தூர் ஜமீன், கடம்பூர் ஜமீன், சேத்தூர் ஜமீன், சாப்டூர் ஜமீன் எழுதியது போலவே மணியாச்சி ஜமீன்தாரையும் எழுதி விட வேண்டும் என முயற்சி செய்தேன்.\nஅப்போது தான் ஜமீன்தார் அரசு பதவியில் இருந்து ஓய்வுபெற்று தற்போது செங்கோட்டையில் வசிப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால் பல முறை செல்போன் மூலமாக தகவல் சேகரிக்க முயற்சி செய்தும் எழுத இயலாமலேயே போய் விட்டது.\nதற்போது சூரியன் பதிப்பகம் ஜமீன் கோயில்கள் தொடரை நூலாக வெளியிட்டு விட்டது.\nஇனி எப்போது மணியாச்சி ஜமீன்தாரை பற்றி எழுத போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது தான், எனக்கு செங்கோட்டை நூலகர் ராமசாமி அவர்களுடைய நட்பு கிடைத்தது. முன்னேற்றப் பதிப்பகம் நாகர்கோயிலில் நடத்திய புத்தக கண்காட்சியில் வைத்து தான் நான் அவரை சந்தித்தித்தேன்.\nஎன்னுடைய “தோரணமலை யாத்திரை” நூலை செங்கோட்டை நூலகத்தில் வைத்து திறனாய்வு செய்தார்.\nஅவர் திறனாய்வே மிக வித்தியாசமாக இருந்தது. தோரண மலை யாத்திரை 30 நூலை வாங்கி அவர் மாணவ மாணவிகளிடம் கொடுத்து அதை படித்து கட்டுரை எழுத வைத்துக் கொண்டிருந்தார்.\nஎன் நூலை 62 பேர் திறனாய்வு செய்திருந்தார்கள். அதன் பிறகு தான் செங்கோட்டை மக்களில் வாசிப்பு ஆர்வம் என்னை பிரமிக்க வைத்தது. அதனால் தான் ராமசாமி அய்யா மீது எனக்கு பற்றுதல் அதிகரித்தது.\nஅதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளர் சுதாகர் எழுதிய “கவிதை பூக்கள்” நூலை சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் கோதண்டம் அவர்கள் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். அந்த நூல் வெளியிட்டு விழாவிற்கு நான் செங்கோட்டை சென்று இருந்தேன்.\nஅப்போது தான் மணியாச்சி ஜமீன்தாரை பற்றி விசாரித்தேன். உடனே எனக்கு ராமசாமி அய்யா ஏற்பாடு செய்தார்.\nகற்குடி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சேகர் அவர்களைத் தான் என்னோடு ஜமீன்தார் வீட்டை காட்டுவதற்காக அனுப்பி வைத்தார்.\nசேகர் அவர்கள் பழக இனிமையாக இருந்தார். எங்களை பாசத்துடன் கூட்டிச்சென்றார். அவர் இரு சக்கர வாகனத்தில் முன்னே செல்ல நாங்கள் எனது காரில் பின்தொடர்ந்தோம். வாகனம் நூலகத்தில் இருந்து கிளம்பியது.\nமணியாச்சி ஜமீன்தார், செங்கோட்டையில் மணியாச்சி ஜமீன்தாராக வாழவில்லை. அவருக்கு அவ்வூரில் “கம்பீரம்” என்ற பெயர். பலருக்கும் கம்பீரம் என்றால் தான் அவரை தெரிகிறது.\nசெங்கோட்டையில் நன்கு அறிமுகமானவர் அவர். எல்லோருக்கும் அறிமுகமானவரான அவரை நான் சந்திக்காமல் இருந்தது என் துரதிஷ்டம்.\nஅவரை பார்க்கவேண்டும் என்ற ஆவல் என்னை தொற்றிக்கொள்ள மேலும் ஆர்வம் அதிகரித்தது. வாகனம் வளைவான பாதை வழியாக சென்று, அதன் பின் திரும்பி மீண்டும் ஒருபிரதான சந்தில் கிளம்பியது.\nஇருபுறமும் வான் உயர்ந்த மாளிகைள் காணப்பட்டது.\nவாகத்தினை ஓரமாக நிறுத்தி விட்டு நாங்கள் சேகர் அவர்களுடன் நடந்து சென்றோம். சிறிது தூரம் நடந்தவுடன் பிரமாண்டமான மாளிகை ஒன்றை அடைந்தோம்.\nஅந்த இடம் தான் மணியாச்சி ஜமீன்தார் தற்போது வசிக்கும் அரண்மனை.\nஅங்கே தான் கம்பீரமாக மணியாச்சி ஜமீன்தார் வாரிசு சிரித்த முகத்துடன் முறுக்கிய மீசையுடன் நவீன ஜமீன்தாராக எங்கள் முன் தோன்றி வரவேற்றார்.\n148. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்\nநாங்கள் மணியாச்சி ஜமீன் வாரிசுதாரர் கம்பீரம் அய்யா வீட்டுக்கு நுழைந்தவுடனே இன்முகத்துடன் வரவேற்றார். எங்களை அவரது மாடியில் உள்ள வரவேற்பு அறைக்கு கூட்டிச்சென்றார்.\nசிரித்த முகத்துடன் எங்களிடம் பேச ஆரம்பித்தார். ‘அய்யா, மணியாச்சி ஜமீன் மிகப்பெரிய ஜமீன் ஒரு காலத்தில் எங்கள் ஜமீன்தார் ஆங்கிலேயருடன் ஒத்து போகாத காரணத்தினால் ஜமீன் சுருங்கி விட்டது’ என்றார்.\nஇனி என்ன அவருடைய உரையாடைலை வைத்துக் கொண்டே நமது கட்டுரையின் வரலாற்றை தொடர்ந்து கூறலாம்.\nஇந்த பெயர் விளங்க காரணமே ஜமீன்தார் தான். எப்படி\nஜமீன்தாரின் சின்னம் மணி. மணி சின்னத்துக்கு சொந்தமான ஜமீன்தார் ஆட்சி செய்யும் இடம் தான் மணியாச்சி ஜமீன். என்று ஜமீன்தார் வாரிசுதாரர் கம்பீரம் அய்யா எங்களிடம் கூறியவுடனே ஆகா.. என சபாஷ் போட வைத்தது. இந்த வழியாக இரயிலில் பயணம் செய்யும் போதெல்லாம். ‘மணி ஆச்சி… சீக்கிரமா வண்டியை எடுங்க’ என்று சொல்வது நினைவு வந்தது. அதனால் தான் இந்தபெயர் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு ஜமீன்தார் கூறியவுடனே உண்மை நிலை புரிந்தது.\nஅப்படியென்றால் மிகவும் பழமையான ஜமீன் மணியாச்சி ஜமீன்தார் தான்.\nபாளையக்காரர்கள் உருவாகத்தின் போது தென்னகத்தில் 72 பாளையங்களுள் இதுவும் ஒன்றாகவே இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது கிழக்கு பாளையத்தினை நாயக்கர்களும், மேற்கு பாளையத்தினை மறவர்களும் ஆண்டு வந்தனர். அதில் முக்கிய மறவர் ஜமீனில் மணியாச்சி ஒன்றாக விளங்கியுள்ளது. பாளையத்தில் கொண்டயங்கோட்டை மறவர்கள் 8 பேர் ஆண்டு வந்தனர்.\nஅவர்கள் ஊத்துமலை, மணியாச்சி, கடம்பூர், நெல்கட்டும் செவல், சுரண்டை, நடுவக்குறிச்சி, சொக்கம்பட்டி, தலைவன் கோட்டை ஜமீன்தார்கள் ஆவார்கள். இவர்களில் செல்வச்செழிப்புடன் வாழ்ந்தவர்களில் மணியாச்சி ஜமீன்தாரும் ஒருவர்.\nஇவர்களின் பணி, வரிவசூல் செய்து ஆங்கிலேயருக்கு கப்பம் செலுத்தி விட்டு, மீதி பணத்தினை வைத்து சுகபோகமாக வாழ்வதே. ஆனால் அதையும் தாண்டி மக்கள் நல்லாட்சியில் சிறப்புற்று விளங்கினார்கள் மணியாச்சி ஜமீன்தார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இறை பணியிலும் சிறந்து விளங்கியுள்ளார்கள்.\nமணியாச்சி ஜமீன்தார்கள் பூலோகபாண்டிய தலைவன் என்ற பெயரிலேயே விளங்கியுள்ளனர். ஒரு தலைமுறையினர் இந்த பெயரில் விளங்கினார்கள் என்றால் அடுத்த ஜமீன்தார் சுப்பிரமணிய பாண்டிய தலைவர் என்று பெயர் பெற்று விளங்கியுள்ளார்.\nஜமீன்தாரின் எல்கை வடக்கே ஏழாயிரம் பண்ணையில் இருந்து துவங்கியுள்ளது. மேற்கே மருகால்தலை, சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றங்கரை, கிழக்கே குறுக்கு சாலை, தெற்கே திருச்செந்தூர் கடல் வரை இவரது ஆட்சி எல்கை இருந்துள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க மணியாச்சி ஜமீன்தார் வரலாறோடு இணைந்து சீவலப்பேரி மறுகால்தலை மலைக்கோயிலான ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோயில் தல வரலாறாக மிளிர்கிறது.\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஆப்பநாடு பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தான் மணியாச்சி ஜமீன்தார். அவருடன் இந்த பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தவர்கள் பலர். இதில் ஏழுபேர் தொழில் நிமித்தமாக தென்திசை நோக்கி சென்றனர். சரியான தொழில் கிடைக்காத காரணத்தினால் மலையாள தேசம் செல்கின்றனர்.\nபல இடங்களில் தொழில் செய்கிறார்கள். அங்கிருந்து பொருள் ஈட்டி புறப்படும் தருவாயில் அந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் இவர்களை திருடர்கள் என நினைத்தனர். இவர்களை தாக்கி பொருட்களை ம��ட்க முற்படுகின்றனர்.\nஉடனே அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் விடவில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டு இவர்களை துரத்தினர். இவர்கள் அப்பகுதியில் ஓங்கி உயர்ந்த அடர்த்தியாய் வளர்ந்து நின்ற பூலாத்தி செடிகள் நிறைந்த புதருக்குள் நுழைந்து மறைவாக பதுங்கி கொள்கின்றனர்.\nதுரத்தி வந்தவர்கள் புதர் அருகே வந்து பார்க்கின்றனர். யாருடைய தலையும் தென்படவில்லை. அப்போது யானை பிளிரும் சத்தம் கேட்க துரத்தி வந்தவர்கள் பயந்து திரும்பி ஓடி விடுகின்றனர்.\nபுதர் மறைவில் பதுங்கியிருந்த ஏழுபேரும் வெளியே வந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று பெருமூச்சு விடும் போது அவர்கள் கண்ணில் பச்சை மண்ணால் செய்த சாஸ்தா சிலை தென்பட்டது. இந்த யானை வாகனத்தான் சாஸ்தா தான் நம்மை காப்பாற்றினார். ஆகவே இந்த சாஸ்தாவை நமது ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினர்.\nஅந்த சிலையை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்படுகின்றனர். மலையாள தேசத்தில் இருந்து நாகர்கோயில் வழியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுது உண்ணாக்குடி கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு வருகின்றனர்.\nஅங்கு சிலையை இறக்கி வைத்து விட்டு உணவு சமைத்து உண்கின்றனர். உண்டு களித்து ஓய்வு எடுத்தனர். அதன்பின் மீண்டும் பயணத்தை தொடர சிலையை எடுக்க முற்பட்டனர். அப்போது சிலையின் கால் பாதம் பிய்ந்து தரையில் பதிந்து விடுகிறது. பாதம் உடைந்த சிலையோடு பயணத்தை தொடர்ந்தனர்.\nஅடுத்த வேளை உணவுக்காக தென்திருப்பேரை அருகிலுள்ள கடம்பாகுளம் கரையில் சிலையை இறக்கி வைக்கின்றனர். உணவு சமைத்து உண்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டனர். அதன்பின் சிலையை எடுக்கும் போது சிலையின் இடுப்புக்கு கீழ்பகுதி பிய்ந்து தரையில் பதிந்து விடுகிறது.\nசிலையின் தலை மற்றும் மார்புடன் கூடிய பகுதியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படுகின்றனர். சீவலப்பேரி மறுகால்தலை மலைப்பகுதிக்கு வந்துச் சேர்கின்றனர். உடைபட்ட சிலையை ஊருக்குள் கொண்டு போக வேண்டாம் என நினைத்தனர். எனவே மலை மேலுள்ள பாறை மீது வைத்து விட்டு ஏழுபேரும் தங்கள் ஊரான மணியாச்சிக்கு சென்று விட்டனர்.\nநாட்கள் சில நகர்ந்தன. இந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு மணியாச்சி அரண்மனையை சேர்ந்த பசும���டுகள் வந்தன.\nஅதில் ஒரு பசு மாடு செய்த காரியம் அனைவரையும் திடுக்கிட வைத்தது.\n149. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்\nநாட்கள் சில நகர்ந்தது. இந்நிலையில் மருகால்தலை மலைஅடிவார பகுதிக்கு மேய்ச்சலுக்கு மணியாச்சி அரண்மனை பசு மாடுகள் வந்தன. அதில் ஒரு பசு மாடு தினமும் மலையேறியது. அங்கு மணியாச்சி மக்கள் வைத்து விட்டு சென்ற சாமி சிலை மேல் பாலை தானே சொரிந்தது.\nவாரம் ஒன்று கடந்தது. இந்நிலையில் பால் கறக்கும் கோனார் அதிர்ச்சி அடைந்தார். எப்படி இது நடக்கிறது. காலையில் பால் கறக்கும் பசுமாடு மாலையில் பால் கறக்கவில்லையே ஏன் என்று தமக்குள்ளேயே கேட்டுக்கொண்டார்.\nஎனவே அவர் அரண்மனைக்காரரிடம் சென்றார். ‘அய்யா குறிப்பிட்ட அந்த பசுமாடு மட்டும் காலையில் பால் கறக்கிறது. மாலையில் மடுவில் பால் இல்லை. என்ன ஏது என்று தெரியவில்லை’ என்று கூறினார். அப்படியென்றால் அந்த மாட்டை கண்காணிக்க வேண்டும். அந்த மாட்டிலிருந்து யாரோ பாலை கறக்கிறார்கள். அல்லது மாடு மேய்க்கும் யாரோ ஒருவர் கள்ளத்தனமாக பாலை கறந்து வியாபாரம் செய்கிறார்கள். யார் அவர் அரண்மனை மாடு என்று தெரிந்தும் களவாடும் அந்த கயவன் யார் அரண்மனை மாடு என்று தெரிந்தும் களவாடும் அந்த கயவன் யார் என்று திருடனை கண்டு பிடிக்க முடிவு செய்தனர்.\nஇதற்காக ஐந்து நபர்களை நியமனம் செய்கிறார்கள். அந்த ஐந்து பேர் ஆங்காங்கே நின்று பசுமாட்டை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று வழக்கம் போல அந்த பசுமாடு மலை அடிவாரத்துக்கு வந்தது. அதன் பின் ஒரு துள்ளலில் மலை உச்சிக்கு ஓட்டம் ஓட்டமாக ஓடியது. அதை கண்காணித்த வரும் பின்னாலேயே ஓட ஆரம்பித்தார். மலை மேலே போய் பார்த்த பிறகு அவர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.\nஅங்கு உள்ள சாஸ்தாவின் சிலைக்கு அந்த பசு பால் சொரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து மற்றவர்களும் அங்கே ஓடிவந்தனர். அதோடு மட்டுமல்லாமல் மாடு மேய்த்தவர்களும் அங்கே ஓடி வந்தனர். இந்த சம்பவத்தினை அனைவரும் பார்த்து வியப்புற்றனர்.\nஇந்த தகவலை உடனே அரண்மனைக்காரரிடம் ஓடிப்போய் தெரிவிக்கின்றனர். மறுநாள் அவரும், ஊராரும் திரண்டு வந்து பார்க்கின்றனர். அவர்களுடன் சிலையை கொண்டு வந்த ஏழு பேர்களும் அங்கு வந்து விட்டனர். தாங்கள் விட்டு விட்டு சென்ற சிலையை பார்க்கின்றன��்.\nபசுவின் செயலும் சாமி சிலையின் மகிமையையும் கண்டு மெய்சிலிர்த்து நின்றனர். இந்த சமயத்தில் தான் கூட்டத்தில் அருள் வந்து ஆடினார் ஒருவர். தான் சாஸ்தா என்றும், எனக்கு இங்கே பூரண, புஷ்கலையுடன் சிலை அமைத்து கோயில் எழுப்ப வேண்டும் என்றும், எனது கோட்டைக்கு காவலாய் பேச்சி, மலையழகு (பிரம்மசக்தி) சிவனணைந்த பெருமாள், கருப்பன், கொம்புமாடன் உள்ளிட்ட இருபத்தியோரு பந்தி தெய்வங்களுக்கும் நிலையம் கொடுக்க வேண்டும்’ என்று அருள்வாக்கு கூறினார்.\nஅதன்படியே மணியாச்சி அரண்மனை சார்பில் ஜமீன்தார் கோயிலை எழுப்பினார். பூலாத்தி செடிகளிடையே இருந்து எடுத்து வரப்பட்டதால் அவருக்கு ‘பூலா உடையார் சாஸ்தா’ என்று பெயர் வைத்து அழைத்தனர். இதுவே மருவி பிற்காலத்தில் பூலுடையார் சாஸ்தா என்று அழைக்கப்பட்டது.\nமணியாச்சி அரண்மனை ஆளுகைக்குள்பட்ட பகுதியில் வசித்து வந்த பலதரப்பட்ட சமுதாய மக்களும் பூலுடையார் சாஸ்தாவை தங்கள் குலதெய்வமாக வணங்க ஆரம்பித்தனர். நாளடைவில் இந்தப் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும் வாழையடி வாழையாக தங்கள் குலதெய்வமான பூலுடையார் சாஸ்தாவை குடும்பத்துடன் வந்து வணங்கி வருகின்றனர்.\nமேலும் சாமி சிலை மீது பசுமாடு பால் சொரிந்து மலைப்பாறையில் சுண்ணாம்பு கரைசல் ஊற்றி விடப்பட்டு அந்த இடத்தில் பால் வடிந்த மாதிரியான காட்சியை தற்போதும் காணலாம்.\nமேலும் சுரைக்கொடி பற்றி இரு விதமான தகவல்கள் சொல்லப்படுகிறது. துரத்தி வந்தவர்களிடமிருந்து தப்பிக்க இந்த ஏழு பேருக்கும் சுரைக்கொடி உதவியதாக சொல்லப்படுகிறது. மற்றொன்று சாமி சிலையை தூக்கி கொண்டு வரும்போது சுரைக்கொடி தட்டி விட்டு சாமி சிலை சேதம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆகையால் பூலுடையார் சாஸ்தாவை குலதெய்வமாக வணங்கும் மக்கள் வாழையடி வாழையாக சுரைக்காயை சமைத்து உண்பதில்லை என்ற விரதத்தை கடைபிடித்து வருகின்றனர்.\nமேலும் இக்கோயிலின் தல விருட்சமான புளியமரத்திலிருந்து வருடத்திற்கு ஒரே ஒரு பூ பூத்து அது பிஞ்சாகி காயாகி பழமாகி அதை பறித்து தான் பங்குனி உத்திர திருவிழாவிற்கு பானகம் கரைத்து சாமிக்கு நிவேதனம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.\nமேலும் இத்திருக்கோயில் பூசாரிகள் ஆறுபேரில் வாரத்திற்கு ஒருவர் வ��தம் சுழற்சி முறையில் தினந்தோறும் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து ஒரு செம்புக்குடத்தில் புனித நீர் எடுத்து தலையில் வைத்து கால்நடையாக நடந்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்து பூஜை வழிபாடுகள் செய்து வருகின்றனர்.\nஇந்த அபூர்வ கோயிலில் புத்ரபாக்யம் வேண்டி ஒவ்வொரு தமிழ் மாத கடைசி சனிக்கிழமை தோறும் மாதாந்திரம் தொடர்ந்து வந்து சாஸ்தாவிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளும் தம்பதியருக்கு புத்ரபாக்யம் கிடைக்கிறது.\nஇத்திருக்கோயிலில் சாஸ்தா அவதரித்த பங்குனி உத்திர திருநாளன்று பங்குனி உத்திர பெரு விழாவாக மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழாவில் பூலுடையார் சாஸ்தாவை குலதெய்வமாக வணங்கும் அனைத்து மக்களும் தவறாமல் குடும்பத்துடன் வந்து தங்குகிறார்கள். சாமிக்கு பொங்கலிட்டு காவல் தெய்வங்களுக்கு கிடாய் வெட்டி சாமி கும்பிடுகிறார்கள். ஒருநாள் கோயிலில் தங்கி உணவு சமைத்து உண்டுவிட்டுதான் தங்களது இருப்பிடங்களுக்கு செல்கின்றனர். பங்குனி உத்திரம் முடிந்து எட்டாம் கொடை சிறப்பு பூஜை வழிபாடுகள், புரட்டாசி கடைசி சனி சிறப்பு பூஜை வழிபாடுகள், ஒவ்வொரு தமிழ் மாத கடைசி சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை வழிபாடுகள், திருக்கார்த்திகை அன்று மலைமீது மகாதீபம் ஏற்றி சிறப்பு பூஜை வழிபாடுகள் போன்ற விசேஷ வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. அனைத்து விசேஷ நாட்களிலும் அன்னதானம் நடைபெற்று வருகின்றது.\nஇன்று பொதுமக்களே தலைவர் ஒருவரை அமைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர். மணியாச்சி ஜமீன்தார்கள் தான் இந்த கோயிலை அமைத்தவர்கள் என்பதால் அவரது வாரிசுகள் தற்போதும் இக்கோயிலுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர்.\nணியாச்சி ஜமீன்தார்கள் வணங்கி வரும் கோயில்களில் மிகவும் சிறப்பான கோயில் மருகால் தலைமலை சாஸ்தா கோயிலாகும். இந்த கோயில் ஜமீன்தார்களின் கோயில் என்று கூட அழைக்கலாம். அந்த அளவுக்கு அதிகமான ஜமீன்தார்களுக்கு இந்த கோயில் குல தெய்வமாக உள்ளது.\nகுறிப்பாக மணியாச்சி, நெற்கட்டும் செவல், கடம்பூர் ஜமீன்தார்களுக்கு இவர் தான் குலதெய்வம். அது மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்தில் மிக அதிகமானவர்கள் இவரை குல தெய்வமாக கொண்டுள்ளனர்.\nஜமீன்தார்கள் இந்த கோயிலை தங்களது கண்ணின் இமைக��ாகவே பாதுகாத்தனர். எனவே பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு திருப்பணிகளை இக்கோயிலுக்கு செய்து வருகிறார்கள் ஜமீன்தார்கள்.\nஇந்த கோயிலுக்கு சாஸ்தாவை கொண்டு வந்தது மணியாச்சி ஜமீனை சேர்ந்தவர்கள் என்றும். மணியாச்சி ஜமீன் பசுமாடு மூலமாகத்தான் சாஸ்தா வெளியானார் என்றும் நாம் அறிந்தோம்.\nஇந்த ஆலயத்தில் திருவிழாவே மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. வருடங்தோறும் பங்குனி உத்திரத்தில் பலலட்சம் மக்கள் இங்கு கூடுவார்கள். தாமிரபரணி ஆற்றங்கரையில் சீவலப்பேரி அருகில் மலைமீது அமர்ந்திருக்கும் இந்த கோயிலின் மறுபுறம் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் 2 ஆயிரம் வருடம் பழமையான சமணர் சிறபங்கள் காணப்படுகிறது. வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஇதை பஞ்ச பாண்டவர்களின் படுகை என்றும் கூறுகிறார்கள். பஞ்ச பாண்டவர்கள் பாஞ்சாலியோடு வனவாசம் செய்தபோது இந்த இடத்தில் தான் தங்கினார்கள் என்ற கூற்றும் உண்டு. அந்த அளவுக்கு மிகவும் பழமையான மலை மருகால்தலை மலை.\nஒரு காலத்தில் மலை மீது உள்ள இந்த கோயிலுக்கு செல்வது கடினம்.\nஎனவே கோயில் நிர்வாகிகள் படிகட்டி ஏறி செல்லும் பக்தர்கள் இளப்பாறிச் செல்ல நடவடிக்கை எடுத்தனர். கோயில் முன் மண்டபம் கட்டி ராஜகோபுரம் கட்ட நினைத்தனர். இதற்காக கடம்பூர் ஜமீன்தாரும் இந்த திருப்பணியில் சேர்ந்து கொண்டார். கடம்பூர் ஜெகதீஸ் ராஜா, மணியாச்சி ஜமீன்தார் வீட்டில் பெண் எடுத்தவர். எனவே அவரும் மணியாச்சி ஜமீன்தாரோடு திருப்பணியில் சேர்ந்து கொண்டார். பக்தர்களும் இந்த திருப்பணியில் திரளாக கலந்து கொண்டார்கள்.\n2013 முதல் 2016 வரை நடந்த திருப்பணியில் கமிட்டியில் ஒருவராக அங்கம் வகித்தார் ஜெகதீஸ் ராஜா. இவர் மணியாச்சி ஜமீன்தாருடன் சேர்ந்து கோயிலுக்கு முன் மண்டபமும், ராஜாகோபுரம் அமைத்தார்.\nஇதற்கான கல்வெட்டுகள் கோயில் முன்பு உள்ளது. மணியாச்சி ஜமீன்தார் பாலசுப்பிரமணிய ராஜா, சரவண ராஜா, கார்தீஸ் ராஜா ஆகியோருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதுபோல பல திருப்பணிகள் நடந்து இன்று மருகால் தலை சாஸ்தா கோயில் கம்பீரமாக காட்சிதருகிறது.\nபடிகள் அமைப்பதற்கு உதவியாக கடம்பூர் ஜமீன்தார் மாணிக்கராஜா 50 ஆயிரம் வரை நிதி உதவி அளித்துள்ளார். இதற்கான கல்வெட்டுகள் கோயில் வளாகத்தில் உள��ளது. அதில் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, ரேவதி நாச்சியார் கடம்பூர் ஜமீன் அம்பதாயிரத்து ஒன்று என கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோயிலுக்கு ஜமீன்தார்கள் குடும்பத்துடன் வருவார்கள். ஜமீன்தார்கள் ஆண்ட காலத்தில் ஜமீன்தாரினிகள் கூட்டத்துக்குள் வரமாட்டார்கள்.\nஆனாலும் தங்கள் முன்னோர்கள் வணங்கிய சாஸ்தாவை திருவிழாக்களில் காணவேண்டும் என்று பங்குனி உத்திரத்திற்கு கோயிலுக்கு வருவார்கள். உடனே அவர்கள் தங்க மற்றவர்களை போல ஆங்காங்கே திறந்தவளியில் தங்க மாட்டார்கள். மாறாக ஜமீன் பெண்கள் தங்க என்று சிறப்பாக திட்டமிடப்பட்ட குகை போன்ற மண்டபங்கள் அமைப்பு தற்போது கோயில் வளாகத்தில் உள்ளது. அவர்கள் தங்கி செல்ல பூமிக்குள் அமைந்த மண்டபங்கள் அமைக்கப் பட்டிருக்கிறது. அந்த குகை மண்டபம் தற்போதும் காணப்படுகிறது. ஆனால் மணல் மூடி பராமரிப்பு இன்றி கிடக்கிறது.\nமருகால் தலை மட்டுமல்லால் மணியாச்சி கிராமத்தில் உள்ள தெய்வ கோயில்களிலும் மணியாச்சி ஜமீன்தார்களின் திருப்பணி நடந்து வருகிறது.\nஇந்த இறைபணிதான் மணியாச்சி ஜமீன்தார்களை தலைநிமிர்ந்து வைக்க செய்கிறது. மற்ற ஜமீன்தார்கள் அரண்மனை இழந்து, அரசை இழந்து, நிலங்களை இழந்து வாழ்வதை அவர்கள் வரலாற்றில் மூலம் நாம் கண்டு வருகிறோம். ஆனால் மணியாச்சி ஜமீன்தார் மட்டும், பொன்னும் பொருளையும், புகழையும் இழக்காமல் அவர்களின் ஆலய திருப்பணி மூலமாக ஜமீன்தார் போன்றே தற்போதும் வாழ்ந்து வருகிறார்கள்.\nஇவர்கள் மீதும், இவர்களின் அரண்மனை மீது பொதுமக்கள் பற்று வைத்து இருக்கிறார்கள். இதனால் தான் மணியாச்சியில் உள்ள கோயிலில் திருவிழாக்கள் என்றால் ஜமீன்தார் இல்லாமல் திருவிழா நடப்பதே இல்லை.\nஇங்குள்ள ஒவ்வொரு கோயிலும் மகராஜாவின் பெயரை கூறிக் கொண்டே இருக்கிறது.\nஅதைபற்றி தொடர்ந்து பார்க்கும் முன்பு ஜமீன்தார் தீர்ப்புசொல்லும் விதமே மிக விசேஷமாக கருதப்படுகிறது. அது குறித்து நாம் காணலாம்.\nஎல்லா இடத்திலும் ஜமீன்தார் தீர்ப்பு கூறும் இடம் அரண்மனைக்குள்தான் இருக்கும். ஆனால் மணியாச்சி ஜமீன்தார் அரண்மனை வாசலில் உள்ள கல்படியில் அமர்ந்து தான் தீர்ப்பு சொல்வாராம்.\nஅதோடு மட்டுமல்லாமல் குற்றவாளியை கண்டுபிடித்து அவர்கள் கொடுக்கும் தண்டனையும் வித்தியசமாகத்தான் இருக்கிறது.\n151. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்\nமணியாச்சி ஜமீன்தார்கள் தீர்ப்பு சொல்லும் விதமே விசேஷமாகத்தான் இருந்துள்ளது.\nமற்ற ஜமீன்தார்கள் அரண்மனையில் உள்ள தர்பார் மண்டபத்தில் வைத்து தான் தீர்ப்பு கூறுவார்கள்.\nஆனால் மணியாச்சி ஜமீன்தார் அப்படியல்ல. மணியாச்சி அரண்மனையில் உள்ள கல் வாசலில் அமர்ந்து தான் தீர்ப்பு கூறுவார்கள்.\nபுகார் கொடுத்துவரை அழைத்து புகார் சம்பந்தப்பட்டவரிடம் நன்கு விசாரிப்பார். அதோடு மட்டுமல்லாமல் சாட்சிகளையும் விசாரிப்பார். மேலும் புகார் கொடுத்தவுடனேயே தனது ஒற்றர்களை அனுப்பி சம்பவம் நடந்த இடத்தில் இருந்து உண்மை நிலையை விசாரித்து வர செய்வார்.\nஎனவே எவர் தவறு செய்தார் என்பதை ஜமீன்தார் அரண்மனை வாசலுக்கு வரும் முன்பே தெரிந்து கொள்வார். எனவே தீர்ப்பு கூற ஜமீன்தார் தெளிவாக வந்து படியில் அமர்வார். அவருடைய கண்கள் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி கருணையுடனும், தப்புச் செய்தவர்கள் மீது தங்கள் தெய்வமான கொத்தாள முத்துவை போல உருட்டும் விழியுடன் காட்சியளிக்கும்.\nஇவர்கள் தண்டனையே வித்தியாசமானதாக விளங்கிறது. சிங்கம்பட்டி ஜமீன்தாரை பொறுத்தவரை களவு செய்தவர்களை தோலை உரிக்கும் தண்டனை கொடுப்பார்கள் என கேள்வி பட்டிருக்கிறோம்.\nஅதாவது ஒருவர் தப்பு செய்தார் என்றால் அவரது உடையை கழற்றி உப்பை ஊர வைத்து அவர் முதுகில் பூசுவார்கள். அதன் பின் சாக்கை அதன் மீது மூடி விடுவார்கள். மறு நாள் சாக்கை எடுக்கும் போது தோல் உறிந்து விடும். அப்படி தோலை உறிக்கும் போது ஏற்படும் வேதனை இருக்கிறதே… அதை எழுத்தால் கூறி விட முடியாது. தண்டனை பெறுபவர்கள் போடும் சத்தம் பொதிகைமலை வரை கேட்கும். இது போன்ற கடுமையான தண்டனை கிடைத்தால் யாரும் தப்பு செய்வார்களா. இல்லை தப்பு செய்யதான் முயலுவர்களா. இல்லை தப்பு செய்யதான் முயலுவர்களா. ‘தப்பு பண்ணினா தோலை உறிச்சி புடுவேன்’ என்று பெரியவர்கள் சொல்வார்களே அந்த சொல்லே சிங்கம்பட்டி ஜமீன்தார் கொடுக்கும் தண்டனையால் தான் உருவானது என்பார்கள்.\nஅதுபோலவே தலைவன் கோட்டை ஜமீன்தாரை பேய்துரை என்று அழைப்பார்கள். அவருக்கு குழந்தை அழும் சத்தம் கேட்டால் பிடிக்கவே கிடையாது. குறிப்பாக எங்கேயாவது குழந்தை அழும் சத்தம் கேட்டால் போதும் உடனே அந்த குழந்தையின் தாயாருக்கு பி��ம்படி கொடுத்து விடுவார். இவர் மிகப்பெரிய சித்தர். அம்மனை நோக்கி கடுந்தவம் புரிந்தவர். குழந்தை அழுதால் தெய்வமே அழுவது போன்றது என்று கூறுபவர். இதற்கே இப்படி தண்டனை கொடுத்தால் தப்பு செய்தவர்களை விட்டு வைப்பாரா என்ன\nஇதுபோல ஜமீன்தார்களின் தண்டனை தப்பு செய்தால் கடுமையாகத்தான் இருக்கும். ஆனால் மணியாச்சி ஜமீன்தார் அப்படி அல்ல.\nஅவர்களின் தண்டனை இறைவனை சார்ந்தே இருக்கும். அப்படி என்ன தண்டனை– அவர்கள் வழங்கும் தண்டனைக்கு ஒரு பெயரும் இருக்கிறது.\n‘தெண்டம் விடுதல்’ என்பது தான் அதற்கு பெயர்.\nஅதாவது. தண்டனை பெறுபவர் அவர் செய்த தவறுக்கு ஏற்ப எண்ணெய் வாங்கி வரவேண்டும். அந்த எண்ணெயை கொத்தாளசாமி கோயில் முன்புள்ள விளக்கில் ஊற்றுவார்கள். பின் விளக்கேற்றப்படும்.\nஅந்த விளக்கு அணையும் வரை தப்பு செய்தவர் விழுந்து விழுந்து வணங்க வேண்டும். இதுதான் தண்டனை. அந்த விளக்கு விரைந்து எரிந்து முடிந்தால் தெய்வம் மன்னித்து விட்டது என்று அர்த்தம். ஆனால் முடியவில்லை என்றால் அவருக்கு மேலும் தண்டனை சாமி கொடுக்கிறது என்பது அர்த்தம்.\nஇதற்கு பயந்து போய் யாருமே தப்புசெய்யமாட்டார்கள். பயந்து ஓடுங்கி இருப்பார்கள். களவு தொழில் போன்றவற்றை அறவே செய்ய மாட்டார்கள்.\nஇது ஒரு புறம் இருக்க, ஜமீன்தார் ஆட்சியில் தம்பதிகளை பிரிக்கும் வழக்கை மட்டும் விசாரிக்கவே மாட்டார்கள். தங்கள் ஜமீன் வாழ்க்கையில் ஆணையும் பெண்ணையும் பிரித்தால் அதை விட பெரிய தவறு எதுவுமே இல்லை என்று நினைத்துள்ளார்கள். எனவே வழிவழியாக இந்த தர்மத்தினை கடைபிடித்து வந்துள்ளார்கள்.\nமணியாச்சி என்ற பெயருக்கு மற்றுமொரு காரணமும் கூறப் படுகிறது. அதற்கான விளக்கமும் கீழ்கண்டவாறு கூறப்படுகிறது. மதுரையில் மீனாட்சி ஆட்சி என்று கூறுவோம். அதை மீனாட்சி ஆட்சி என்று நினைத்து கொள்கிறோம். அதை வேறு மாதிரி கூறுகிறார்கள். பாண்டிய மன்னன் தனது ஆட்சிக்கு உரிய இடத்தில் அவன் கொடியின் சின்னம்.\nஅவர் வெற்றி ஆட்சியை தொடரும் தலைநகரம் மதுரை. மதுரையில் பாண்டிய மன்னனின் மீன் கொடி ஆட்சி நடைபெறுகிறது. அதை தான் மீனாட்சி என்று கூறுகிறார்கள். அவன் வணங்கும் தெய்வத்துக்கு மீனாட்சி என்று பெயர் என அழைக்கிறார்கள். அதுபோலவே மணியாச்சி மன்னரின் கொடியில் மணி பொறிக்கப்பட்டிருக்கும்.\nமணி கொடி ஆட்சி செய்யும் இடம் மணியாச்சி என்று அழைக்கப்படுகிறது என்ற கூற்றும் நிலவுகிறது என்கிறார் ஜமீன்தாரின் வாரிசு கம்பீரம் அய்யா அவர்கள்.\nதற்போது இங்கு அரண்மனை சிறியதாகத்தான் காட்சியளிக்கிறது. அதாவது இந்த இடத்தில் ஏதோ பண்ணையார் இருந்திருக்கிறார் என்பது போலவே தெரிகிறது. ஆனால் முற்காலத்தில் கோட்டை கொத்தளங்களுடன் ஜமீன் அரண்மனை மிகச்சிறப்பாக இருந்துள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் ஜமீன் தலைநகரை அமைக்க எண்ணியுள்ளார்கள்.\nஇதற்காக சிவலப்பேரியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால் சிவலப்பேரியில் மண்கோட்டை கட்ட இயலாது எனவே தற்போது உள்ள இந்த இடத்தினை தேர்ந்தெடுத்து அதற்கு மணியாச்சி என்ற பெயரை சூட்டியுள்ளனர். அதன்பின் இங்கு மிகப்பெரிய மண்கோட்டை கட்டியுள்ளார்கள். அதன் உள்ளே பிரமாண்டமான அரண்மனையை அமைத்துள்ளார்கள். இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.\nஇங்கு பிரமாண்டமாக அரண்மனை அமைத்துள்ளார்கள். குறிப்பாக தெற்கு அரண்மனையில் ராணி வசித்துள்ளார். லெட்சுமி விலாசம் என அழைக்கப்படும் வடக்ககு அரண்மனையில் ராஜா வசித்துள்ளார். மேற்கு பக்கமாக அவரது குதிரைப் படை கட்டப்படுவதற்காக குதிரை சாவடி அமைத்துள்ளார்கள். அதன் பின் தர்பார் மண்டபம் மிக பிரமாண்டமான அமைந்துள்ளது.\nஇது போன்ற சிறப்பான மணியாச்சி அரண்மனையில் தற்போது சிறுபாகம் மட்டுமே உள்ளது. அதற்கு காரணம் மணியாச்சி ஜமீன்தாரின் விடுதலை போரட்டம்.\nஎன்ன மணியாச்சி ஜமீன்தார் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டாரா\n152. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்\nமணியாச்சி ஜமீன் பரப்பளவு ஏழாயிரம் பண்ணையில் இருந்து திருச்செந்தூர் வரை நீண்டு பரந்திருந்துள்ளது.\nபிற்காலத்தில் அந்த பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. கடைசி காலத்தில் மணியாச்சி, சொக்கநாதன் புதூர், மகாராஜபுரம், வடமலாபுரம், பறைக்குட்டம், பூவாணி, மறுகால்தலை, சவலாப்பேரி, புளியம்பட்டி, சீவலப்பேரி ஆகிய கிராமங்களுக்குள் அடங்கிய சிறு ஜமீனாக மாறிவிட்டது. அதற்கு காரணம் மணியாச்சி ஜமீன்தார் ஆங்கிலேய துரையை அவமதித்த ஒரு சம்பவமே ஆகும்.\nஆங்கிலேய துரையை நேருக்கு நேர் மோதியதால் தனது ஜமீன் எல்கையை இழந்தாலும் கூட இங்குள்ள மக்கள் இவரை ஆங்கிலேய துரைக்கு இணையாகவே மதித்தனர். எனவே மணியாச்சி ஜமீன்தாரை மக்கள் ‘துரை’ என்ற அடைமொழியுடன் அழைத்தனர்.\nஅது பற்றிய குறிப்புகளை இனி காணலாம்.\nஒரு தடவை மணியாச்சி தர்பார் மண்டபத்தில் பூலோக பாண்டியன் ஜமீன்தார் வீற்றிருக்கிறார்.\nமுறுக்கிய மீசை. உருட்டிய விழி. எதிரிகள் இவரை கண்டாலே அடி பணிந்து விடுவர். நல்ல ஆட்சி ஆண்ட மன்னருக்கு இறைபக்தி எப்போதுமே அதிகம். எனவே தான் இறைவனை தவிர யாரையும் மதிப்பதில்லை. குதிரையில் ஏறி இவர் சென்றாலே போதும் மிடுக்கான இவரது தோற்றத்தில் மிரண்டு போகாதவர்கள் யாரும் இல்லை.\nபாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடப்பட்ட நேரம். ஆங்கிலேயருக்கு அடங்கி போகவில்லை என இளையரசனேந்தல் ஜமீன் குடும்பத்தினை பார்ட்-1 பார்ட்-2 என பிரித்து ஆண்ட காலம். அதுபோலவே மணியாச்சி ஜமீன் தாருக்கும் ஆங்கிலேயர்களால் பல நெருக்கடி இருந்தது.\nபாஞ்சாலங்குறிச்சி கோட்டை இடித்து தகர்க்கப்பட்டதுடன், அவர்களது ஆதரவு ஜமீன்தாரான எட்டயபுரம் ஜமீன் கோட்டையும் இடித்து தள்ளப்பட்டது. இதில் மணியாச்சி உள்பட பல ஜமீன் கோட்டைகள் விதி விலக்கல்ல. ஆனாலும் அரண்மனை தர்பார் என ஜமீன்தாருக்கு எதுவுமே குறை வில்லாமலேயே ஆட்சி புரிந்து வந்தனர்.\nஆரம்ப காலத்தில் இருந்தே பூலித்தேவன் கிழக்கிந்திய கம்பேனியிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு மறவர் பாளையம் முழுவதும் துணை நின்றது. பூலித்தேவனுக்கு உதவியாகத் தான் இருந்தார்கள். எனவே நவாபிற்கும் இவர்களுக்கும் நல்லுறவு காணப்படவில்லை.\nஅந்த சமயத்தில் மணியாச்சி ஜமீன்தார் நவாப் மன்னர்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்தனர். அடிக்கடி மருதநாயகம் என்னும் கான்சாகிப் தென் பகுதியில் படையுடன் திரண்டு தாக்கி கொண்டிருந்தார். இந்த தாக்குதலில் மணியாச்சி ஜமீன் தப்பவில்லை.\nசில சமயங்களில் கான்சாகிப் படையெடுப்பு மணியாச்சி ஜமீன் தாரை நிலைகுலைய செய்தது. அவரின் கிடுக்கு பிடியில் சில நேரம் மணியாச்சி ஜமீன் பாதிக்கப்பட்டது. கான்சாகிப் வெற்றிக்கு சீவலப்பேரி அருகே உள்ள ‘கான்சாபுரம்’ என்னும் ஊர் சான்றாகும்.\nகான்சாகிப்புரமே பிற்காலத்தில் மருவி கான்சாபுரம் என ஆகி விட்டது. இதனால் மணியாச்சி ஜமீன்தாருக்கு நவாப் புக்கு ஆதரவு அளித்து வந்த கிழக்கிந்திய கம்பேனி காரர்களை கண்டாலே பிடிக்காது.\nமறவர் பாளையங்களில் பல���் கும்பேனி மீது போர் குணமே கொண்டிருந்தனர். நாயக்கர் காலத்தில் இருந்தே அவர்களின் எதிர்ப்பு ஜமீன்தார் காலத்தில் கிழக் கிந்திய கம்பேனி வரை தொடர்ந்தது.\nஆனாலும் நவாப் படைகளை தங்களது சிறு படையை வைத்துக் கொண்டு ஓட ஓட விரட்டிய சிறப்பு மணியாச்சி ஜமீன்தாரின் முன்னோர்களும் இங்கு வாழ்ந்த துண்டு.\nஒரு கால கட்டத்தில் ஆற்காடு நவாப் மணியாச்சி ஜமீனை படை எடுத்து தாக்க வேண்டும் என ஏற்பாடு செய்தார். அப்போது மணியாச்சி ஜமீன்தாரிடம் 1000 படை வீரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் இருந்து குதிரைப் படையும் கலாட் படையும் தான். அதிகமான ஆயுதங்களும் இவர்களுக்கு கிடையாது. ஆனால் மணியாச்சி ஜமீன் படை வீரர்கள் நெஞ்சுறுதி கொண்டவர்கள்.\nஎப்படியும் நவாப் படை வீரர்களை தாக்கி வெற்றி பெற்று விடலாம் என நம்பிக்கையோடு இருந்தார்.\nஜமீன்தார் பூலோக பாண்டிய தலைவன் சிறப்பாக வியூகம் அமைத்தார். அதற்கு சுற்று வட்டாரத்தில் உள்ள அவரது படைவீரர்கள் தயாரானார்கள். அதன் படி குருமலை அருகே நவாப் படைகள் வரும் தருணத்தினை எதிர்பார்த்து காத்திருந்தனர்.\nகுருமலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் படை வீரர்கள் வரிசை யாகத்தான் வர முடியும், நெருக்க டியான இடம். ஒருவர் பின் ஒருவராகதான் படை வீரர்கள் வரவேண்டும் அப்போது வரும் வழியில் இருபக்கம் மரங்கள் அடர்ந்து காணப்பட்ட இடத்தில் ஏற்கனவே திட்டமிட்ட படி மீன்படை மரத்துக்குள் ஆயுதங்களுடன் அரவமின்றி அமர்ந்து இருந்தனர்.\nகுறிப்பிட்ட நேரத்தில் நவாப் படை வீரர்கள் அங்கு வந்து சேர்த்தனர். குறுகலான பாதையில் நடந்து வந்தனர். இது தான் நல்ல தருணம் என ஜமீன் படை அவர்கள் மீது கொரில்லா தாக்கல் நடத்தியது.\nஅவ்வளவுதான் நவாப் படை நலாபுறமும் தெறித்து ஓட ஆரம்பித்தது. கூரிய வாளால் மணியாச்சி ஜமீன்தார் நவாப் படை வீரர்களின் தலையை சீவினர். தெறித்து ஓடிய படை வீரர்களின் மார்பில் ஜமீன் படைவீர்களின் அம்பு பாய்ந்தது. ஈட்டியுடன் பாய்ந்து நவாப் படை வீரர்கள் துவசம் செய்தனர்.\nஉயிர் பிழைத்தால் போதும் என நவாப் படைகள் தோல்வியை ஒப்பு க்கொண்டு ஓடினர். அதன்பிறகு மணியாச்சி ஜமீன்தார்கள் என்றாலே பயந்து நடுங்கினர்.\nவெற்றியை தனது படை வீரர்களுடன் கொண்டாடினார் ஜமீன்தார். தலையை வெட்டி எதிரியை வென்ற படை வீரர்களுக்கு தனி கிராமமே அம��த்தார். ஊருக்கு வடக்கே உள்ள குருமலையில் வெற்றி அடைந்த காரணத்தினால் அந்த ஊருக்கு ‘வடமலையாபுரம்’ என்று பெயர் வைத்தார்கள்.\nஅருகிலேயே ‘மகாராஜாபுரம்’ என்ற ஊரும் உண்டு. ஒரு கால கட்டத்தில் இங்கு அரண்மனை இங்கிருந்துள்ளது. போர் பயிற்சி நடந்துள்ளது. இன்று இந்த இரண்டு ஊரும் சிறு கிராமமாக காட்சியளிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து கூட்டு குடிதண்ணீர் திட்டம் மூலமாக அருப்புகோட்டைக்கு குடிதண்ணீர்செல்லும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி சில தெருக்களுடன் மகாராஜபுரம் தற்போது காட்சியளிக்கிறது. அங்கு அரண்மனை இருந்தற்கான சுவடுகள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை.\nமணியாச்சி ஜமீன்தார்களின் முன்னோர் போரில் நவாப் உடன் போரிட்டு வெற்றி பெற்றவர்கள். தொடர்ந்து யாருக்குமே தலை வணங்காமலேயே ஆட்சி செய்து வந்தனர். இந்த சமயத்தில் தான் கிழக்கிந்திய கம்பேனியின் கீழ் மணியாச்சி ஜமீன்தாரின் ஆளுகை வந்தது.\nமணியாச்சி பூமி வானம் பார்த்த பூமி. கரிசல் காடு. மழை பெய்யவில்லை யென்றால் பூமியும் பொய்த்து விடும். பூமி பொய்த்து விட்டால் ஆங்கில அரசுக்கு எப்படி கப்பம் கட்ட முடியும்.\nஇது போல தான் தொடர்ந்து இரண்டு ஆண்டு பஞ்சம் வந்த காரணத்தினால், கப்பம் கட்டமுடியவில்லை. ஆனாலும் ஆங்கிலேயருக்கு அடி பணிய மணியாச்சி ஜமீன்தாருக்கு எண்ணமும் இல்லை. எனவே ஆங்கிலேய துரையை நேரில் பார்த்து தவணை கேட்கவும் இல்லை. இதற்கிடையில் ஜமீன்தாரை தேடி ஆங்கிலேய துரை மணியாச்சி ஜமீனுக்கு வந்து விட்டார்.\nஅப்போது நடந்த செயல் தான் ஜமீன்தாரின் எல்கை சுருங்க காரணமாக அமைந்து விட்டது.\nசங்க இலக்கியத்தில் மறவர்கள் →\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bangalore.wedding.net/ta/venues/", "date_download": "2019-08-25T14:08:43Z", "digest": "sha1:76LKWQ6TQFKQP56QAWMHJV4ADQQOYFX4", "length": 14911, "nlines": 183, "source_domain": "bangalore.wedding.net", "title": "பெங்களூரூ இல் உள்ள திருமணம் நடைபெற���மிடங்கள்: பேங்கெட் ஹால்ஸ், வெட்டிங் ஹோட்டல்கள், வெட்டிங் ஹால்கள் - 421 இடங்கள்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nபெங்களூரூ இல் உள்ள திருமணம் நடைபெறுமிடங்கள்\n2 உட்புற இடங்கள் 150, 500 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 2,250/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 2,500/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை, ஹீட்டிங்\n1 உட்புற இடம் மற்றும் 1 வெளிப்புற இடம் 70, 700 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 645/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 785/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், குளியலறை\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 60 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 345/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 345/நபர் முதல்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 300 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 400/நபர் முதல்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 200 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 600/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 700/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், குளியலறை\nஅதிகபட்ச கொள்திறன் 250 நபர்கள்\n தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 350/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 550/நபர் முதல்\nஅதிகபட்ச கொள்திறன் 50 நபர்கள்\n தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 350/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 550/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை\n2 உட்புற இடங்கள் மற்றும் 1 வெளிப்புற இடம் 100, 200, 1000 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 310/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 460/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை, ஹீட்டிங்\n5 உட்புற இடங்கள் மற்றும் 1 வெளிப்புற இடம் 50, 60, 200, 300, 300, 800 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 600/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், மேடை, குளியலறை\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 1500 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 1,000/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 1,200/நபர் முதல்\n��ிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், குளியலறை\n1 உட்புற இடம் மற்றும் 1 வெளிப்புற இடம் 120, 150 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 375/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 475/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், குளியலறை\n1 உட்புற இடம் மற்றும் 1 வெளிப்புற இடம் 200, 1500 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 385/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 440/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 300 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 450/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 500/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 200 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 690/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 900/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், குளியலறை\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 150 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 500/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 600/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை\n1 உட்புற இடம் மற்றும் 1 வெளிப்புற இடம் 80, 600 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 700/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 700/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: மேடை, புரொஜக்டர், குளியலறை\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 160 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 600/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 810/நபர் முதல்\n2 உட்புற இடங்கள் 60, 120 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 800/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 800/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், குளியலறை\n2 உட்புற இடங்கள் 300, 600 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 800/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: மேடை, புரொஜக்டர், குளியலறை, ஹீட்டிங்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 170 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 970/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 1,200/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை, ஹீட்டிங்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 180 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 575/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 600/நபர் முதல்\nசிறப்பு அம்சங்கள்: Wi-Fi / இணையம், ப��ரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை\nமேலும் 20 ஐக் காண்பி\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,945 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/06/06121423/Budhanin-sirippu-movie-review.vpf", "date_download": "2019-08-25T13:26:15Z", "digest": "sha1:Y743ISCT72YEUO7ERUJQR2R7QUGNAYNY", "length": 17988, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Budhanin sirippu movie review || புத்தனின் சிரிப்பு", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவாரம் 1 2 3\nதரவரிசை 6 12 7\nவிவசாய படிப்பை முடித்து விட்டு சொந்த நிலத்தில் விவசாயம் செய்து நம் நாட்டை விவசாயத்தில் முதலிடம் கொண்டு வருவதை லட்சியமாகக் கொண்டு இருக்கிறான் ஒரு இளைஞன்.\nஎன்ஜினீயரிங் முடித்து விட்டு நாட்டில் இருக்கும் குப்பை அகற்றும் நவீன இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து அதை மேலிடத்தின் ஒப்புதலுடன் செயல்படுத்தி நாட்டில் உள்ள குப்பைகளை எல்லாம் அகற்றி ஒரு தூய்மை நாடாக உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் வாழ்ந்து வரும் மற்றொரு இளைஞன்.\nநாட்டில் தலைவிரித்து ஆடும் லஞ்ச- லாவண்யங்களை ஒழித்து ஊழலற்ற நாடாக மாற்ற வேண்டுமென்ற துடிப்போடு இருந்து வரும் சி.பி.ஐ அதிகாரி ஒருவர்.\nஇவர்கள் மூன்று பேருக்கும் அவர்களுடைய கனவு லட்சியம் ஆகியவற்றை நிறைவேற்ற ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து மூவரும் தங்கள் லட்சிய கனவை அடைந்தார்களா இல்லையா\nவிவசாயத்தில் நாட்டை முன்னேற்ற துடிக்கும் இளைஞனாக வரும் மகேஷ், ஒரு கிராமத்து இளைஞனாக மனதில் எளிதாக பதிகிறார். தனக்கு லோன் கொடுக்க முடியாது என்று கூறும் வங்கி அதிகாரியிடம் உலக நடப்புகளை ஆக்ரோஷமாக கூறும் இடங்களில் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ஆனால் காதலியை தனிமையில் சந்தித்து பேசுமிடத்தில் கூட இது மாதிரி உலக நடப்புகளை அவளிடம் கூறுவது அவளுக்கு மட்டுமல்ல நமக்குமே போரடிக்கிறது.\nமகேஷின் காதலியாக வரும் மித்ராகுரியன் அழகு பதுமையாக வந்து இருக்கிறார். நடிப்பும் ஓகேதான். என்ஜினீயரிங் பட்டதாரியாக வரும் சுரேஷ் சக்காரியாவின் கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவரை தேர்வு செய்திர��க்கலாம். அவருக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை. தயாரிப்பாளர் என்பதால்தான் இவரை இயக்குனர் தேர்வு செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது.\nசிபிஐ அதிகாரியாக வரும் சமுத்திரகனி, ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மத்திய மந்திரியிடம் இவர் பேசும் வசனங்கள் எல்லாம அனல் பறக்கிறது.\nவிவேக், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவையுடன் ஒரு கருத்தையும் பதிவு செய்யும் விதமாக இந்தப் படத்தில் காமெடி பண்ணியிருக்கிறார். அவருக்கு செல் முருகனும் உதவி செய்திருக்கிறார்.\nஇயக்குனர் விக்டர் டேவிட்சன், நாட்டில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டும் விதமாக ஒரு படத்தை கொடுக்க முன்வந்திருக்கிறார். அதே நேரத்தில், உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்களின் வாழ்க்கையையும் அழுத்தமான பதிவு செய்திருக்கிறார். ஆனால் படம் முழுக்க ஒரே சமூக கருத்தை வலியுத்தியே காட்சிகள் வைத்திருப்பதால் படம் வேகம் பிடிக்க மறுக்கிறது.\nஅலிமிர்ஷா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பரவாயில்லை. யோகேஷ் ஒளிப்பதிவு, அசுத்தமடைந்து கிடக்கும் இந்தியாவை அழகாக படமாக்கியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘புத்தனின் சிரிப்பு’ அக்கறை வேண்டும்.\nமருத்துவத் துறையில் நிலவும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம்- மெய் விமர்சனம்\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி கிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் விஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா புத்தருக்கு போதிமரம்..... எனக்கு போதைமரம்- பாக்யராஜ் டிரெண்டான அசுரன் செகண்ட் லுக் வெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nபுத்தனின் சிரிப்பு படத்தின் டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களி��் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pdf.to/odt?lang=ta", "date_download": "2019-08-25T13:16:46Z", "digest": "sha1:SZD3WBDIQTZ44D4FYHUGRMMZXV5E2X7O", "length": 7628, "nlines": 179, "source_domain": "pdf.to", "title": "PDF to ODT - Pdf.to", "raw_content": "\nஇழுத்து இங்கே கோப்பை விடு\n2 மணிநேரத்திற்குப் பிறகு எங்கள் சர்வரில் இருந்து அனைத்து கோப்புகளும் நீக்கப்பட்டன என்பதை நினைவில் கொள்க.\nPDF ஐ உடனடியாக ODT ஆக மாற்றவும்\nஉங்கள் எந்த PDF களையும் ODT (OpenDocument) வடிவத்திற்கு எளிதாக ஏற்றுமதி செய்யுங்கள். உங்கள் டெஸ்க்டாப், மொபைல் சாதனத்திலிருந்து கோப்புகளைப் பதிவேற்றவும் அல்லது இழுக்கவும், அவற்றை நொடிகளில் மாற்றவும்.\nஅனைத்து பதிவேற்றங்களும் பதிவிறக்கங்களும் 256 பிட் எஸ்எஸ்எல் குறியாக்கத்தைப் பயன்படுத்தி குறியாக்கம் செய்யப்படுகின்றன. இதைச் செய்வதன் மூலம், உங்கள் PDF கள் மற்றும் ODT ஆவணங்களிலிருந்து தரவுகள் அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு ஆளாகாது.\nOpenDocument என்பது லிப்ரே ஆஃபிஸால் உருவாக்கப்பட்ட ஒரு சொல் செயலியாகும், மேலும் உங்கள் PDF ஐ ODT க்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் மாற்ற முடியும்\nஉங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் hello@pdf.to என்ற மின்னஞ்சலில் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், உங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து வைப்போம்\nஎல்லா சாதனங்கள் மற்றும் தளங்களில் இயங்குகிறது\nஏனென்றால் நாங்கள் எங்கள் கோப்பு மாற்றத்தை ஆன்லைனில் செய்கிறோம், அல்லது சிலர் மேகத்தை அழைக்கிறார்கள். இந்த வலைத்தளத்தை ஏற்ற மற்றும் படிக்கக்கூடிய எந்த உலாவிகளிலும் எங்கள் மென்பொருள் செயல்படுகிறது.\nசமீபத்திய OCR தொழில்நுட்பத்துடன், இந்த கருவி PDF களில் இருந்து திருத்தக்கூடிய ODT (OpenDocument) ஆவணங்களில் தகவல்களைப் பிரித்தெடுக்கிறது.\nஒரு PDF ஐ ODT (OpenDocument) கோப்பாக ஆன்லைனில் மாற்றுவது எப்படி\n1. ஒரு PDF ஐ மாற்ற, கோப்பை பதிவேற்ற எங்கள் பதிவேற்ற பகுதியை இழுத்து விடுங்கள் அல்லது கிளிக் செய்க\n2. உங்கள் கோப்பு வரிசையில் செல்லும்\n3. எங்கள் கருவி தானாகவே உங்கள் PDF ஐ ODT (OpenDocument) கோப்பாக மாற்றும்\n4. உங்கள் கணினியில் ODT (OpenDocument) ஐ சேமிக்க கோப்பிற்கான பதிவிறக்க இணைப்பைக் கிளிக் செய்க\n5.0/5 - 2 வாக்குகள்\n19,615 2019 முதல் மாற்றங்கள்\nதனியுரிமை கொள்கை - சேவை விதிமுறைகள் - hello@pdf.to\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/439-%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2019-08-25T15:11:29Z", "digest": "sha1:HOFTXM5UOWKL3WOFIFS37JZDA7HOOXD4", "length": 9219, "nlines": 68, "source_domain": "thowheed.org", "title": "439. ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n439. ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன\n439. ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன\nகாதுகளில் ஏற்படும் குறைபாடுகளால் செவிட்டுத் தன்மை ஏற்படும் என்பதையும், கண்களில் ஏற்படும் கோளாறுகளால் பார்வையில் கோளாறு ஏற்படும் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.\nஅது போல் ஊமைத்தன்மை ஏற்படுவதற்கு வாயில் ஏற்படும் குறைபாடு காரணமா என்றால் இல்லை என்பதே அறிவியல் முடிவாகும்.\nகாதுகளில் குறைபாடு ஏற்படுவதால் மற்றவர்கள் பேசுவது உள்ளங்களில் பதிவதில்லை. எனவே தான் பிறவியில் செவிடாக இருப்பவருக்கு வாய் பேச முடிவதில்லை என்று இன்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.\n2:18 வசனத்தில் இவர்கள் செவிடர்கள்; குருடர்கள்; ஊமைகள் என்று நயவஞ்சகர்கள் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.\nஇந்த மூன்று குறைபாடுகளுக்கும் காரணம் என்ன என்பது 2:7 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅவர்களின் உள்ளங்களிலும், காதுகளிலும் முத்திரை இடப்பட்டு விட்டது என்றும் அவர்களின் கண்களில் திரை உள்ளது என்றும் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.\nபார்வையில் திரை உள்ளதால் அவர்கள் குருடர்கள் என்று புரிந்து கொள்கிறோம்.\nசெவிகளில் முத்திரை உள்ளதால் அவர்கள் செவிடர்கள் என்று புரிந்து கொள்கிறோம்.\nஇவ்விரண்டும் எல்லாக் காலத்திலும் மக்கள் சாதாரணமாக அறிந்த உண்மைகள் தான்.\nஅவர்கள் ஊமைகளாகக் காரணமாக அவர்களின் வாய்களில் முத்திரை இடப்பட்டுள்ளது எனக் கூறாமல் அவர்களின் உள்ளங்களில் முத்திரை இடப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.\nஉள்ளத்தில் முத்திரையிடப்படுவதால் தான் செவிட்டுத் தன்மை ஏற்படுகிறது என்ற உண்மை நபிகள் ந���யகம் (ஸல்) அவர்களுக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாகும்.\nஎழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி அவர்கள் தமது காலத்தில் தமது சமுதாயத்தில் நிலவிய அறிவைக் கொண்டு இப்படிக் கூற முடியாது. எனவே இந்தக் கூற்று இறைவனின் புறத்தில் இருந்து வந்த கூற்றாகத்தான் இருக்க முடியும் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nNext Article 440. வேறு கோள்களில் உயிரினங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2286572", "date_download": "2019-08-25T14:15:15Z", "digest": "sha1:ZW6IANXASNBXSBPO6GNIN7DVWKUWIX6R", "length": 21378, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடி பதவியேற்பு விழா: மம்தா பல்டி| Dinamalar", "raw_content": "\nமர்ம பை சம்பவம்:வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nசிந்துவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து 1\nவடபழனி பணிமனை விபத்து பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம் ...\nதங்கம் வென்றார் சிந்து: உலக பாட்மின்டனில் வரலாறு 8\nகர்த���ர்பூர் வழித்தடம்: பாக்., உறுதி\n4 சட்டசபை தொகுதிகளுக்கு செப்.,23ல் இடைத்தேர்தல்\nமர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி; 5 பேர் காயம்\nதலைமை செயலகத்தில் காஷ்மீர் கொடி அகற்றம் 6\nகேரள முதல்வருக்கு ராகுல் கடிதம் 1\nமோடி பதவியேற்பு விழா: மம்தா பல்டி\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 367\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது 89\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 80\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் 169\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 165\nபுதுடில்லி: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதாக அறிவித்திருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று (மே 29) தனது முடிவை மாற்றி, விழாவில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்துள்ளார்.\nலோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று நாளை இரண்டாவது முறையாக மோடி ஆட்சி அமைக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடப்பட்டது. இதனை ஏற்று கொண்ட முதல்வர் மம்தா , சம்பிரதாய நிகழ்வு என்பதால், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன் என அறிவித்தார்.\nஇந்நிலையில், மம்தா கலந்து கொள்வது குறித்து பா.ஜ., எம்.பி., அர்ஜூன் கூறுகையில், தனது உறவினரை காப்பாற்றவே மம்தா டில்லி செல்வதாக தெரிவித்திருந்தார். மேலும், மோடி பதவியேற்பு விழாவில், மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் வன்முறையில் கொல்லப்பட்ட 50க்கும் மேற்பட்ட பாஜ., தொண்டர்களின் குடும்பத்தினரை, கட்சி மேலிடம் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்து மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் டுவிட்டரில் மம்தா கூறியதாவது: , புதிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். பதவியேற்பு விழாவிற்கான அழைப்பை ஏற்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். ஆனால், ஒரு மணி நேரமாக, மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டதாக பா.ஜ., கூறியதாக தகவல் வெளியாகின. இது உண்மைக்கு மாறானது.\nமேற்கு வங்கத்தில் அரசியல் கொலைகள் நடக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகவும், குடும்ப பிரச்னை காரணமாக அவர்கள் கொல்லப்பட்டனர். இதில் அரசியல் காரணம் இல்லை. இதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.இதனால், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நி��ையை ஏற்படுத்தி விட்டது. இதற்கு மோடியிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த விழா ஜனநாயகத்தை கொண்டாடுவதற்கான விழா. அரசியல் லாபத்திற்காக மற்ற கட்சிகளை இழிவுபடுத்த யாரையும் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.\nபினராயி விஜயனும் மறுப்பு :\nஇதேபோல கேரள மா.கம்யூ., முதல்வர் பினராயி விஜயனும், பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.\nRelated Tags Mamata Banerjee மம்தா மம்தா பானர்ஜி மோடி பவியேற்பு\nமத்திய அமைச்சரவை: பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை(12)\nதுப்பாக்கி முனையில் நடந்த கட்சி தாவல்: திரிணமுல்(9)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமம்தாஜி செய்தது பல்டி என்று சொல்வது தவறு. தன்மானம் இடம்கொடுக்கவில்லை .\nமம்தாஜி செய்தது பல்டி என்று சொல்வது தவறு. தன்மானம் இடம்கொடுக்கவில்லை .\nதுஷ்டர்கள் தூர இருந்தால்தான் நல்லது. டெல்லி வந்தால் பதவி பறிபோய்விடுமோ என்று எல்லா எதிர்க்கட்சி முதல்வருக்கும் கிலி, பயம், எல்லாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், ��வர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமத்திய அமைச்சரவை: பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை\nதுப்பாக்கி முனையில் நடந்த கட்சி தாவல்: திரிணமுல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30413", "date_download": "2019-08-25T13:17:18Z", "digest": "sha1:PDS5XEVSY26FZVPOZHMTD6EM4FQCES5H", "length": 7657, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "மௌனகீதம்", "raw_content": "\n« தேவதைகளும் கலைஞர்களும் -ஒரு கடிதம்\nஇரு மொழிபெயர்ப்புக் கதைகள் – வி .கெ .என் »\nவீடியோ பார்த்தேன். கண்ணீரே வார்த்தைகளாகத்தான் இதைப் பாராட்ட முடியும்.\nமௌனம் கூட வார்த்தைகளாக மாறி விடும் சாத்தியக்கூறுகள்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/06/12/yuvaraj-singh-crying/", "date_download": "2019-08-25T13:19:33Z", "digest": "sha1:P277IAUFW3Z3HIJCG5N64BIDNW4SQH4Z", "length": 15196, "nlines": 106, "source_domain": "www.newstig.net", "title": "அதை நினைத்து நினைத்து வீட்டில் கதறி அழுத யுவராஜ் சிங் மனைவி கூறிய மிகவும் உருக்கமான தகவல் இதோ - NewsTiG", "raw_content": "\nமனைவி ஆசைப்பட்டதால் காதலனுடன் அனுப்பி வைத்த கணவன் :பதிலுக்கு என்ன வாங்கி கொண்டிருக்கிறார் தெரியுமா…\nநிர்மலாதேவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு இது தான் பலரையும் அதிரவைத்த இளைஞர்\nதொடர்ந்து மூன்று தலைமுறை அத்திவரதரை தரிசனம் செய்த இந்த பாட்டி யார் தெரியுமா…\nமுகேஷ் அம்பானி ஆடம்பர வீட்டில் உள்ள பொருட்களை பற்றி தெரியுமா வெளிவரும் உண்மை\nஅம்மாடி சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த கொடூர கொலை :ரத்தத்தை குளத்தில் ஊறவைத்து…\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன அங்காடி தெரு பட ஹீரோவா இது புகைப்படம்…\nரஜினியை நெருங்கும் விஜய் அதுவும் எதில் தெரியுமா\nபிகிலுக்கு செக் கடும் பயத்தில் இருக்கும் விஜய்ரசிகர்கள் வெளிவரும் பின���னணி தகவல் இதோ\nவிஜய் 64 எந்த மாதிரி படம் தெரியுமா வெளிவரும் படு மாஸ் அப்டேட்\nஇந்த விளம்பரம் தேவையா சாண்டிக்கு புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nவாயை பிளந்த 180 நாடுகள் 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி\nதனது மகளின் திருமணத்திற்க்காக பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nஉலகையே அதிர வைக்கும் மர்மம் ரஷ்ய கடலுக்கு அடியில் என்ன தெரியுமா\nஉலகம் முழுவதும் வைரலான தமிழ் தம்பதிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா\nரூ45 லட்சம் சம்பளத்தில் சும்மா படுத்து தூங்கும் வேலை வேண்டுமா \nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர்……\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nநடுவரை பார்த்து படு மயங்கரமாக முறைத்த ஜடேஜா :அடுத்த நொடியே என்ன நடந்தது தெரியுமா…\nஇங்கிலாந்தில் ஒரே போட்டியில் 8 முறை தவறான தீர்ப்பை வழங்கிய நடுவருக்கு நேர்ந்த கதி…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nஇந்த மூனு ராசிக்காரங்க இன்னைக்கு எத தொட்டாலும் வெற்றி தான்… ஜாலியா இருங்க…\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\nஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்… யார் அந்த சிறுமி\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரைலர் 2 வெளியானது இதோ\nகாமெடியில் கலக்கும் வைபவ் நடித்த சிக்சர் படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்திலிருந்து வானில் வீடியோ பாடல் இதோ\nஜடா படத்தின் டீசர் இதோ\nஎதற்கடி வலி தந்தாய் துருவ் விக்ரம் பாடிய பாடல் இணையத்தில் வைரல்\nஅதை நினைத்து நினைத்து வீட்டில் கதறி அழுத யுவராஜ் சிங் மனைவி கூறிய மிகவும் உருக்கமான தகவல் இதோ\nஅதை நினைத்து நினைத்து வீட்டில் கதறி அழுத யுவராஜ் சிங் மனைவி கூறிய மிகவும் உருக்கமான தகவல் இதோ ஓய்வை அறிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 2016ம் ஆண்டு இந்திய அணி அனுப்பிய கிரிக்கெட் ‘கிட்’-ஐ தொட்டுப்பார்த்து அழுததாக அவருடைய மனைவி தகவல் வெளியிட்டுள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவதாக நேற்று அறிவிப்பை வெளியிட்டார்.\nஇந்த அறிவிப்பானது முன்னணி வீரர்கள் துவங்கி அவருடைய ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்த நிலையில் யுவராஜ் சிங் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவருடைய மனைவி ஹஷெல் கீச், ஒரு மனைவியாக கிரிக்கெட் பிரிவு பற்றி அவரிடம் என்ன சொல்ல முடியும். அவர் ஓய்வு பெற்றதற்கு எனது முழு ஆதரவை அளித்துள்ளேன்.\nயுவராஜ் சிங்கை பார்ப்பதற்கு முன்பு வரை நான் கிரிக்கெட் பார்த்ததில்லை. 2016ஆம் ஆண்டு யுவராஜை மீண்டும் அணிக்காக விளையாடுமாறு இந்திய அணி கிட் அனுப்பியிருந்தது. அதனை பார்த்ததும் அவர் அழ ஆரம்பித்துவிட்டார்.\nஆனால் அந்த உணர்ச்சியினை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.\nPrevious articleதற்போதைய நிலவரப்படி உலகக்கோப்பை தொடரில் முதலிடத்தில் எந்த அணிஉள்ளது தெரியுமா\nNext articleடிக்டாக்கிற்கு அடிமையாகி தனது உயிரை விட்ட விபரீதம்..\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர்… எதற்காக தெரியுமா\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும் போது கெய்ல் செய்த செயல் இணையத்தில் வைரல்\nகுடும்ப குத்துவிளக்காய் இருந்த நம் வாணி போஜன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா\nகுடும்ப குத்துவிளக்காய் இருந்த நம் வாணி போஜன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா சின்னத்திரை தொடர்கள் ஒருகாலத்தில் சின்னத்திரை தொடர்களை பெரும்பாலும் பெண்கள் மட்டுமே விரும்பி பார்த்து கொண்டு வந்தனர் ஆனால் அந்த காலங்கள் மாறி...\nகுட்டை பாவடை போட்டு இப்படியா நடனம் ஆடுவது-லாஸ்லியாவை திட்டி திட்டி தீர்த்த ரசிகர்கள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன இது ஓவியாதானா\nஅபி எனக்கு எப்பவுமே நண்பர் தான் என்று கூறியமுகேன் அபிராமி போன பிறகு...\nஅட பாவத்த லொஸ்லியா அப்பவே இப்படித்தானா இணையத்தில் வைரலான வீடியோ இதோ\nநம்ம சந்தானமா இப்படி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்\nஉலக கோப்பையை வெல்லும் அணிக்கு கோடிகளை அள்ளிக்கொடுக்கும் ஐசிசி\nநடிகை ஐஸ்வர்யாத்தாவின் காதலர் இவரா நள்ளிரவில் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/karppa-klattil-maum-kpi-kuikkalm-kt/4922", "date_download": "2019-08-25T14:16:49Z", "digest": "sha1:KTQC7MKIJRM7IIAWQ74WSVKVYMSRU5US", "length": 10365, "nlines": 146, "source_domain": "www.parentune.com", "title": "கர்ப்ப காலத்தில் டீ மற்றும் காபி குடிக்கலாமா? கூடாதா? | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் ஒத்த கருத்துடைய, சரிபார்க்கப்பட்ட பெற்றோர் மற்றும் வல்லுநர்கள் மூலம் கண்டறியலாம் .பத்து லட்சதிற்கு மேலான சரிபார்க்கப்பட்ட பெற்றோர் உள்ளனர் .\nஓடிபி அனுப்பு தொகுத்து அமை\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் >> கர்ப்ப காலத்தில் டீ மற்றும் காபி குடிக்கலாமா\nஉடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்\nகர்ப்ப காலத்தில் டீ மற்றும் காபி குடிக்கலாமா\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Apr 06, 2019\nகர்ப்ப காலத்தில் காபி குடிக்கலாமா குடிக்கக்கூடாதா என்ற கேள்வி பல பெண்களுக்குள் உள்ளது. என்னுடைய கர்ப்ப காலத்தில் குழந்தையின் நன்மைக்காக இதை நான் முற்றிலுமாக தவிர்த்தேன். காபி, டீ ஏன் குடிக்கக்கூடாது அப்படியே குடித்தாலும் எவ்வளவு அளவு எடுக்க வேண்டும் என்பது தொடர்பான இந்த வீடீயோ பதிவை பார்க்க பரிந்துரைக்கிறேன்.\nகர்ப்பிணிகள் முதல் ட்ரைமெஸ்டரில் என்னென்ன பின்பற்ற வேண்டும்\nகர்ப்ப காலத்தில் சத்து குறைபாடு பிரச்சனையை எப்படி கையாள்வது\n2 வது டிரையம்ஸ்ட்டரில் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்\nஉங்கள் அழகை கர்ப்ப காலத்தில் எப்படி பராமரிக்கலாம்\nபிரசவத்திற்கான மருத்துவமனையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs\nகர்ப்பம் பற்றிய சில கட்டுக்கதைகள் ம..\nகர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பி..\nகர்ப்ப காலத்தில் செக்ஸ்: என்ன சரி &..\nகர்ப்ப கால நோய்கள் மற்றும் உடல் நலப..\nபிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறை..\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks\nஎனக்கு 6 மாதம் ஆகிறது நெஞ்சு எரிச்சல் அதிகமா இருக்..\nநான் 23 வாரம் கர்ப்பமாக உள்ளேன்\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கேள்வி\nசளி மற்றும் இருமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகள்\nகர்ப்பம் டியூபில் வளர்ந்தால் இரண்டு கோடு தெரியுமா\nநான் 9 வாரம் கர்ப்பமாக உள்ளேன்... குழந்தையின் இதய..\nநான் கர்ப்பம் ஆகி 1 1/2 மாதம் . சக்தி போய் இப்ப ந..\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் |\nதனியுரிமை கொள்கை | விளம்பரப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/05/16/", "date_download": "2019-08-25T13:32:02Z", "digest": "sha1:GELKFNF3COYFIZ56WPAK5MVHOE6RASO5", "length": 13756, "nlines": 155, "source_domain": "chittarkottai.com", "title": "2013 May 16 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nமூளை – கோமா நிலையிலும்..\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்த��ர்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,970 முறை படிக்கப்பட்டுள்ளது\nவட்டி – ஒரு சமுதாயக் கேடு\n“(அதிகமானோர்) வட்டியை உண்ணக் கூடிய அல்லது அதனுடை புழுதியாவது படியக் கூடிய ஒரு காலம் மக்கள் மீது வரும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவப்பது அபூ ஹுரைர (ரலி) அவர்கள். (நஸாயீ)\nஇன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்நபி மொழி நூற்று நூறு பொருந்தி வருவதை தெளிவாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வட்டியின் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது என்று முடிவு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,802 முறை படிக்கப்பட்டுள்ளது\nநேர்மைக்கு முன் 1.9 கோடி ஒன்றுமில்லை\nநேர்மையற்ற பணம் வேண்டாம்: ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்\nதனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு நஷ்டஈடாக அளிக்கப்பட்ட ரூ. 1.9 கோடி பணத்தை, வழங்கியவர்களிடமே திருப்பி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் குஜராத் ஆட்டோ டிரைவர் ராஜூ.\nகுஜராத் மாநிலம் சனாந்த் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவர். மேற்கு வங்க மாநிலத்தில் டாடா நானோ தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு கிளம்பிய போது, அங்கிருந்து கிளம்பிய அந்த . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎஸ்.எம்.எஸ்., மூலம் சேவை செய்யும் இளைய தலைமுறை\n30 நாள் 30 பொரியல் வாவ் கலக்கல் வெரைட்டிங்க\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nநேற்று பொறியாளர் இன்று விவசாயி\nநோன்புப் பெருநாள் குத்பா பேருரை 1433\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-25T13:25:52Z", "digest": "sha1:THSZITUTOEBJJAW5MAJZ6TV3OUYO76D3", "length": 10011, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nHome / உலகச் செய்திகள் / லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்\nலண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் June 10, 2019\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன.\nலண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்க்கிங் (Barking) என்ற இடத்தில் ஏராளமான வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் 6வது தளத்தில் உள்ள வீட்டில் தீப்பற்றியது. சற்று நேரத்தில் மற்ற வீடுகளுக்கும், தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது.\nஇதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nவிபத்துக்குள்ளான கட்டடத்தில் தீத்தடுப்பு கருவிகளோ, முன்னெச்சரிக்கை அலாரமோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. விபத்தில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யு���்கள்\n#லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்\nTagged with: #லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்\nPrevious: உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் பேராயரின் சந்தேகம்\nNext: இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\n12 வயது சிறுமி மர்மமான மரணம்-விஸ்வரூபம் எடுத்துள்ள மாணவர்களின் போராட்டம்\nபாகிஸ்தான் விடுத்த கோரிக்கை-ஐ.நா.சபை மறுப்பு…\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/08/2019\nஇன்றைய நாள் எப்படி 19/08/2019\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\nஉலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்\nகாஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2016/11/General-civil-law.html", "date_download": "2019-08-25T14:09:29Z", "digest": "sha1:MAYASIHRNDJMLUJPZR2B2PL4YPEI2SE5", "length": 7068, "nlines": 51, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் ..! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / செய்திகள் / வெளிநாட்டு / பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் ..\nபொது சிவில் சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் ..\nby மக்கள் தோழன் on November 08, 2016 in செய்திகள், வெளிநாட்டு\nபொது சிவில் சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nபொது சிவில் சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் மத்தியிலும், தலித்துகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ப��ரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா “பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் இந்திய தேசத்திற்கு எதிரானவர்கள் என்றும் மேலும் பொது சிவில் சட்டத்தை இஸ்லாமியர்கள் யாரும் எதிர்க்கவில்லை என்றும் சில இயக்கங்கள் தான் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர், அவ்வாறு பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் தேச விரோத சக்திகள்” என்று கூறியுள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2016/12/Pattupponra.html", "date_download": "2019-08-25T13:52:30Z", "digest": "sha1:4AXHLBK3IXRYVB56XMHLQAYZABAGRHGH", "length": 7755, "nlines": 63, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "பட்டுப்போன்ற பாதங்களுக்கு... - Sammanthurai Sun", "raw_content": "\nHome / ஆரோக்கியம் / செய்திகள் / பட்டுப்போன்ற பாதங்களுக்கு...\nby மக்கள் தோழன் on December 15, 2016 in ஆரோக்கியம், செய்திகள்\nஅழகாக இருக்கும் சிலரின் பாதங்கள் கரடு முரடாய் வெடிப்புடன் இருக்கும். ஏனெனில் அவர்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்புகளில் பாதி அளவு கூட அவர்களின் பாதங்களுக்கு கொடுப்பதில்லை.\nஎவ்வளவு தான் ஒருவர் அழகாக இருந்தாலும் அவர்களின் கால்களில் இருக்கும் வெடிப்புகள் அவர்களின் அழகை பாதிக்கும் வகையில் இருக்கும்.\nஎனவே நமது கால்களில் இருக்கும் வெடிப்புகள் மறைவதற்கு, வெறும் 5 நிமிடம் தினமும் செலவழித்தால் போதுமானது.\nவெள்ளை சர்க்கரை - 1 கப்\nசமையல் சோடா- 2 ஸ்பூன்\nஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்\nதேன் - 2 ஸ்பூன்\nஒரு கிண்ணத்தில் சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.\nபின் அதனுடன் 2 ஸ்பூன் சமையல் சோடா மற்றும் 2 ஸ்பூன் தேனை ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.\nநாம் குளிப்பதற்கு முன் தயார் செய்த இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்தி, கால் மற்றும் கைகளில் வட்ட வடிவில் 5 நிமிடம் வரை நன்றாக தேய்க்க வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து சோப் எதுவும் போடாமல் குளிக்க வேண்டும்.\nஇதனால் நமது கால் மற்றும் கைகளின் சருமத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.\nஎனவே தினமும் இவ்வாறு செய்தால் நம்முடைய பாதங்களில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் முடிகள் மற்றும் வெடிப்புகள் அகன்று, பாதங்கள் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-08-25T14:25:24Z", "digest": "sha1:HGGW7D4CS3ZS5LWFGHE2L33LLICCQ6VJ", "length": 17540, "nlines": 229, "source_domain": "www.thevarthalam.com", "title": "பாப்பாநாடு ஜமீன் வரலாறு | தேவர்தளம்", "raw_content": "\n← சிங்கவனம் ஜமீன் வரலாறு\nமறவர் சீமையில் மட்டும் ஆத்திமரம் காணப்படுவது ஏன்\nதஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் பட்டுக்கோட்டைக்கு முன்னதாக ஒரு 12 கி.மீ தொலைவில் உள்ள சாலை ஓரத்தில் அமைந்துள்ள ‘பாப்பாநாடு’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு “விஜயாத்தேவர்” எனும் பட்டம்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். தஞ்சையிலிருந்த பத்து கள்ளர் ஜமீன்களுள் பாப்பாநாடு ஜமீனும் ஒன்று. பாரம்பரிய அரசத்தொடர்புடைய பூண்டி வாண்டையார்களுக்கு இவர்கள் சம்பந்திகளாவார்கள். பாப்பாநாட்டுக்குக் கிழக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள “வெளுவாடி” எனும் ஊரில் இவர்கட்கு ஒரு ‘அரண்மனை’ உண்டு.\n‘பாப்பாநாடு’ என்பது மத்திய கால நிர்வாக முறையான ‘நாடு’, ‘பெரிய நாடு’ என்பன போன்ற அமைப்பாகும்.\n“பாப்பாநாடு பதினெட்டு கிராமம்”’ என்கிற சொலவடை இப்போதும் அங்கு உண்டு.\n-உள்ளடக்கிய பதினெட்டு கிராமங்களும் முன்பு விஜயாத்தேவர் வம்சாவழிகளால்ஆளப்பெற்றவையும்,\nசோழகர் -வாண்டையார் -பணிபூண்டார் -சாளுவர் -விஜயாத்தேவர் – முதலியார் -கண்டியர் -கொடும்புறார் -ஆகிய\n‘முக்குலத்துகள்ளர்கள்பெரும்பான்மையாக வசிப்பவையும் ஆகும் . மேலுள்ள சிற்றூரில் “ஆவிடநல்லவிஜயபுரம்” என்பது’ ராஜஸ்ரீ. ஆதி ஆவிடை நல்ல விசையாத்தேவர்’ எனும் புகழ்பெற்ற பாப்பாநாடு ஜமீன் முன்னோர் பெயரால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.\nமன்னார்குடி செயங்கொண்டநாதர் கோயிலுக்கு இந்த பாப்பாநாடு ஜமீன்கள் பல்வேறு கொடைகள் அளித்துள்ளனர். இவர்களின் முன்னோர் ஒருவரின் சிலை அக்கோயிலில் நித்திய வழிபாட்டில் உள்ளதிலிருந்து இவர்களின் மேன்மையை நன்கு அறியலாம். திருவாரூர் மாவட்டத் தொல்ல���யல் வரலாற்று நூலில் இந்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. . மேலும் இவர்களைப்பற்றி அந்த நூலில் …\n“ராஜேந்திரசோழவளநாடு பொய்யூர் கூற்றத்துப் பாப்பாக்குடி நாடு, சிறுநெல்லிக்கோட்டை நென்மேலி வாடியிலிருக்கும் நல்லவன் விசையாத்தேவரவர்கள் குமாரர் ராமலிங்க விசையாத்தேவரவர்கள் பாப்பானாட்டவர்களுக்கு காணியாக இருக்கும் செயங்கொண்டநாத சுவாமி” – என குறித்துள்ளமையால் செயங்கொண்டநாதர் கோயில் இவர்களின் உரிமைக்குரியதாக இருந்துள்ளதையும் உணரமுடிகிறது.\nதிருமேனி அம்மன் கோயில் பல்லக்கு திருவிழா\nஇந்தக் கிராமங்களின் பொதுக் கோவிலாக பாப்பாநாட்டுக்கு மேற்கே சுமார் இரண்டு கி.மீ தொலைவில் உள்ள திருமேனி அம்மன் கோவில் உள்ளது. இந்தப் பதினெட்டு கிராமத்தினரும் இணைந்து ஆண்டுதோறும் திருமேனி அம்மனுக்கு திருவிழா எடுப்பர். பத்து நாட்களுக்கு மேல் மண்டகப்படிகள், இரவில் புகழ் பெற்ற நாடக ‘செட்’ களின் நாடகங்கள், வாண வேடிக்கை எல்லாம் நடக்கும். இறுதி நாள் பல்லக்குத் திருவிழா அன்று திருமேனி அம்மன் பாப்பாநாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு, கணக்கன் குளத்தருகில் உள்ள ஊர்ச் சாவடியில் வைக்கப்படுவார். நாள் முழுவதும் வழிபாடுகள் மேற்கொண்டு இரவில் மீண்டும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துச் செல்லப்படுவார். இந்தத் திருவிழாவைத் திட்டமிட்டு நடத்தும் உரிமை, பாரம்பரியமாக அக்கிராமங்களின் கள்ளர் சாதியினருக்கே உண்டு.\nஇந்தக் கிராமங்கள் அனைத்தும் பழைய தஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்தவை. பாப்பாநாடு, மதுக்கூர் முதலியன அப்படியான ஜமீன்தாரி பகுதிகள். பாப்பாநாடு ஜமீன்தார் ராஜஸ்ரீ. ராமலிங்கம் விசையாத்தேவர் அவர்கள் காசியின் அன்னதானக்கட்டளைக்கு திருமாஞ்சோலை எனும் ஊரை கொடையாக அளித்துள்ளார்.\nசெப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் – திருமாஞ்சோலை\nமொழியும் எழுத்தும் – தமிழ்-தெலுங்கு\nஅரசு / ஆட்சியாளர் – பாப்பாநாடு ஜமீன் / இராமலிங்கம் விசையாத் தேவர்\nவரலாற்று ஆண்டு – கி.பி.1736\nமுக்கால் வட்ட வடிவில் அமைந்த கைப்பிடியின் அடிப்பகுதியில் பீடத்தின்மேல் முத்தலைச் சூலமும் அதன்கீழ் ஒரு சிவலிங்கமும் வரைகோட்டு ஒவியத்தில் வரையப் பட்டுள்ளது.\nஇராசேந்திர சோழவளநாட்டுப் பொய்யூர்க் கூற்றத்தில் உள்ளது பாப்பாகுடி நாடு. அங்கு குறுநில மன்னராக விளங்கி அதிகாரம் செலுத்துபவர்கள் விசையாத்தேவர் பரம்பரையினர். அம்மரபில் வந்த ராசஸ்ரீ இராமலிங்கம் விசையாத் தேவரவர்கள் காசியில் அன்னதானக் கட்டளைக்காகக் காசிமடத்து அதிபர் தில்லைநாயகத் தம்பிரான் அவர்களிடம் திருமாஞ்சோலை என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது. செப்பேடு ஜமீன்தாரைக்குறிப்பிடும்போது…\n“ராசஸ்ரீ ஆதி ஆவிடை விசையா தேவரவர்கள் நல்லவன் விசையா தேவரவர்கள் குமாரர் ராசஸ்ரீ ராமலிங்கம் விசையா தேவர் அவர்கள்”- என குறிப்பிடுகிறது. பாப்பாநாடு பற்றிய தேடலில் இன்னும் முழுமையான ஆய்வுகளோடு மீண்டும் பிறிதொரு பதிவில் சந்திக்கிறேன்.\nசேகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் / நபர் – தமிழ் இணையக் கல்விக்கழகம்\nகுறிப்புதவிகள் – செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள்,\nதிருவாரூர் மாவட்டத் தொல்லியல் நூல்.\nஅன்பன் : கி.ச.முனிராஜ் வாணாதிராயன்\n← சிங்கவனம் ஜமீன் வரலாறு\nமறவர் சீமையில் மட்டும் ஆத்திமரம் காணப்படுவது ஏன்\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2019/01/26/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-25T14:35:09Z", "digest": "sha1:GQIUHRYUP5XIV4ENERO3PSQZSFJRGH6K", "length": 4731, "nlines": 88, "source_domain": "ushavelmurugan.com", "title": "பன்னீர் டிக்கா கிரேவி – usha velmurugan", "raw_content": "\nபொடியாக நறுக்கிய வெங்காயம்-1 கப்\nபொடியாக நறுக்கிய தக்காளி-1 கப்\nமஞ்சள் தூள்-1 டேபிள் ஸ்பூன்\nகரம் மசாலா-1 டேபிள் ஸ்பூன்\nமுதலில் பன்னீர் ,லெமன்,உப்பு,மிளகாய் பொடி,கரம் மசாலா, மஞ்சள் தூள், தயிர் சேர்த்து கிளறி ஊற விடவும்.\nகடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம்,தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.முறுக வேக விடவும்.\nபின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\nபின்பு இதை ஆற விட்டு,மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.\nபின்பு தவாவை அ���ுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, பன்னீர் எடுத்து போட்டு,சுட்டு எடுக்கவும்.\nமிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கலவையை கடாயில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.\nகலந்து வைத்த பன்னீரில் உள்ள தயிர் கலவையை சிறிது தண்ணீர் ஊற்றி சேர்க்கவும்.\nகொதித்ததும் பன்னீர் டிக்காவை போட்டு கொதிக்க விடவும்.\nகொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206339?ref=archive-feed", "date_download": "2019-08-25T13:34:56Z", "digest": "sha1:EQQ5BMWM5Q4RYAZTA4CIPJKWODSQ6TLC", "length": 9028, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சிசிரிவி கமராவினை அகற்றி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிசிரிவி கமராவினை அகற்றி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது\nசிசிரிவி கமரா உள்ளிட்ட உபகரணங்களை வீட்டிலிருந்து அகற்றி, பணம், தங்க நகைகள் என்பனவற்றைத் திருடிச் சென்ற சந்தேக நபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nபொலிஸ் குற்றத் தடுப்புப் பொறுப்பதிகாரிகளுக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது வாழைச்சேனையில் வைத்து 23 வயதான இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 26 வயதான இன்னுமொரு சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசந்தேக நபர் கைது செய்யப்படும் போது சம்பவம் நடந்த வீட்டில் திருடப்பட்ட சிசிரிவி கமராவின் சில உதிரிப் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமேலும் குறித்த வீட்டில் திருடப்பட்டதாக முறையிடப்பட்ட சுமார் 60 ஆயிரம் ரூபாய் பணம் குறித்தும் தங்க ஆபரணங்கள் குறித்தும் சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் திருடப்பட்ட சிசிரிவி கமராவும் அதன் இணைப்பாகங்களும் சுமார��� 62 ஆயிரம் ரூபாய் பெறுமதியானது என முறையிடப்பட்டிருந்தது. அத்துடன் 2 பவுண் தங்க நகைகளும், 60000 ரூபாய் பணமும் திருடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/itemlist/tag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-25T14:39:03Z", "digest": "sha1:2W3RE3BZERI6YGWOOPUAVIG3KPJBHDEM", "length": 6565, "nlines": 91, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: ஜல்லிக்கட்டு - eelanatham.net", "raw_content": "\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.\nபொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனா���் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/item/233-2016-10-09-19-21-28", "date_download": "2019-08-25T14:41:19Z", "digest": "sha1:6L6VMPWQKEHWBCNLTBTFGGXDCBU4HLHM", "length": 10711, "nlines": 181, "source_domain": "www.eelanatham.net", "title": "டொனால்ட் ட்ரம்ப் -பில்கிளிங்டன் இன்று மோதல் - eelanatham.net", "raw_content": "\nடொனால்ட் ட்ரம்ப் -பில்கிளிங்டன் இன்று மோதல்\nடொனால்ட் ட்ரம்ப் -பில்கிளிங்டன் இன்று மோதல்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் உயிரிழப்��ு\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nபோராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\n2005 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்பும் மேலனியாவும் திருமணம் செய்து கொண்டனர் ap\nடொனால்ட் ட்ரம்ப் -பில்கிளிங்டன் இன்று மோதல் Featured\nஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் தொலைக்காட்சி விவாதத்தில், பெருங்கோடீஸ்வர வர்த்தகரான டொனால்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் பாலியல் வரலாற்றை பயன்படுத்தக்கூடும் என்று டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.\nடிரம்ப் மற்றும் ஹிலரி இருவரின் அந்தரங்க வாழ்க்கையிலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் உள்ளன என்று ரூடி ஜூலியானி தெரிவித்திருக்கிறார்.\nபெண்கள் பற்றிய டிரம்பின் கீழ்த்தரமான கருத்துக்களால் எழுந்த கண்டனங்களுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\nMore in this category: செளதி வான் தாக்குதலை கண்டித்து ஏமனில் பேரணி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nஎழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54352-bcci-asks-ishant-sharma-and-r-ashwin-to-skip-next-ranji-ties.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-25T13:44:03Z", "digest": "sha1:7WSCT2A3Z6QQFEFTEZATD3XSV35NYBGB", "length": 10679, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஞ்சியில் விளையாட வேண்டாம்: இஷாந்த், அஸ்வினுக்கு பிசிசிஐ அறிவுரை | BCCI asks Ishant Sharma and R Ashwin to skip next Ranji ties", "raw_content": "\nஅருண் ஜெட்லியின் உடல் மு��ு அரசு மரியாதையுடன் தகனம்\n“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்\n‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது\n“ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி\nரஞ்சியில் விளையாட வேண்டாம்: இஷாந்த், அஸ்வினுக்கு பிசிசிஐ அறிவுரை\nரஞ்சி போட்டியில் விளையாட வேண்டாம் என்று வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ஆகியோரை இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அங்கு மூன்று டி20 தொடர், 4 டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் தொடர்களில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் போன்ற முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் நியூசிலாந்தில் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில், தேசிய அணியில் இடம்பெற்றுள்ள, முரளி விஜய், ரஹானே, பார்த்திவ் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக பங்கேற்றுள்ளனர்.\nஇந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை மறுநாள் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, சுழல்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர், ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இவர்கள் இந்தப் போட்டியில் அடுத்த தொடரில் பங்கேற்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.\n’இஷாந்த் சர்மாவும் அஸ்வினும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள். அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தொடங்கும் வரை அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதால் ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். முகமது ஷமி இன்னும் சில போட்டிகளில் விளையாட பயிற்சி பெற வேண்டும் என்பதால் அவரை ஆட சொல்லியிருக்கிறோம்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nரஞ்சி போட்டியில் மேற்கு வங்க அணிக்காக அடி வரும் முகமது ஷமியை, 15 ஓவர்களுக்கு மேல் வீச வேண்டாம் என்று பிசிசிஐ ஏற்கனவே கேட்டுக்கொண்டிருக்கிறது.\nபேஸ்புக் மூலம் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: இளம் பெண் கைது\nசர்வதேச ஆண்கள் தினம் ஏன் கொண்டாட வேண்டும் என கேட்பவரா நீங்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\n“அந்த ஒன்றில் மட்டும் கோலி கவனம் செலுத்த வேண்டும்” - சவுரவ் கங்குலி\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\nபிசிசிஐ-ன் தலைமை நிதியளிப்பாளராகிய ‘பே-டிஎம்’\nநான் கோலி போல ஆடியிருக்க வேண்டும் விவியன் ரிச்சர்ட்ஸ்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களைத் தாக்க பயங்கரவாதிகள் சதி பாக். புகார், பாதுகாப்பு அதிகரிப்பு\nபயிற்சி ஆட்டம்: இஷாந்த், உமேஷ் வேகத்தில் நிலைகுலைந்த வெஸ்ட் இண்டீஸ் ஏ\n‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஅக்.2 முதல் நெகிழிக்கு எதிராக இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nதமிழ் முறைப்படி ஜப்பானிய பெண்ணை மணந்த இளைஞர்\nகாவலர் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார் - 3 பேர் கைது\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேஸ்புக் மூலம் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: இளம் பெண் கைது\nசர்வதேச ஆண்கள் தினம் ஏன் கொண்டாட வேண்டும் என கேட்பவரா நீங்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/15129-underground-water-level-is-low-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-25T13:23:29Z", "digest": "sha1:2YDIGPW2VEOXNSNABEW6DT3PD56YI3VO", "length": 8381, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிவு..! தண்ணீர் தட்டுபாடு ஏற்படுமா..? | Underground water level is low in chennai", "raw_content": "\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\n“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்\n‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது\n“ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி\n3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிவு..\nசென்னையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது.\nவட கிழக்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி, நிலத்தடி நீர்மட்டம் சரிந்திருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, சென்னையில் வளசரவாக்கம் மற்றும் ராயபுரத்தில் கடந்த இரு ஆண்டுகளை ஒப்பிடும் போது, 2016ஆம் ஆண்டில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்திருக்கிறது.\nகுறைந்த அளவாக, அம்பத்தூரில் நிலத்தடி நீர்மட்டம் மிக சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு அரை மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைத்த நிலையில்‌, இந்த ஆண்டு அது 3.5 மீட்டராக சரிந்திருக்கிறது. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட கிழக்கு பருவமழை குறைந்த அளவே பெய்திருக்கிறது. இதனிடையே, கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள், வீராணம் குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nபுகாரி குழும நிறுவனம் ரூ.420 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு\nமுதலமைச்சர், சசிகலா தனித்தனியாக பிரதமருக்கு கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உயர்நீதிமன்றத்தில் ‘பிகில்’ குறித்து வழக்கு தொடர்வேன்” - உதவி இயக்குநர்\n4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nசென்னையில் தந்தை, மகனுக்கு கத்தி குத்து - மதுபோதையில் இளைஞர்கள் அத்து மீறல்\nசென்னை செயின் திருடனை சிசிடிவி மூலம் மடக்கிப் பிடித்த போலீஸ்\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nகஞ்சா போதையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திய நபர் கைது\n“சென்னையில் வருகிறது ஏழுமலையான் கோவில்” - திருப்பதி தேவஸ்தானம்\nஎல்.கே.ஜி படிக்கும்போதே காவல் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்\nRelated Tags : Chennai , underground water level , சென்னை , நிலத்தடி நீர்மட்டம் , நிலத்தடி நீர்மட்டம் குறைவு\n��க்.2 முதல் நெகிழிக்கு எதிராக இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nதமிழ் முறைப்படி ஜப்பானிய பெண்ணை மணந்த இளைஞர்\nகாவலர் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார் - 3 பேர் கைது\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுகாரி குழும நிறுவனம் ரூ.420 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு\nமுதலமைச்சர், சசிகலா தனித்தனியாக பிரதமருக்கு கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Nitish+Rana?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-25T14:07:55Z", "digest": "sha1:RSMEXYABXQBMRJB2C2RPI5QTAIEGXDXS", "length": 8419, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Nitish Rana", "raw_content": "\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\n“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்\n‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது\n“ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி\n“தனிப்பட்ட முறையில் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன்” - ரவீந்திரநாத் குமார்\nஅருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மாயாவதி, நிதிஷ் நேரில் விசாரிப்பு\nபாரத ரத்னா விருதை பெற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி..\nஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி\n“கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டுத் தாருங்கள்” - காஷ்மீர் விவாதத்தில் ரவீந்திரநாத் பேச்சு\n‘முதுகெலும்பு இருப்பதால் பேசுகிறேன்’ - ரவீந்திரநாத்தை விமர்சித்த டி.ஆர்.பாலு\nஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nவாக்களிக்காதவர்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் - முன்னாள் குடியரசுத்தலைவர்\nஓபிஎஸ் மகன் நடவடிக்கையால் முதல்வர் பழனிசாமி அதிருப்தி..\nஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது\n“பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - நடிகை கங்கனா ரணாவத்\n“மன்னிப்புக் கேட்க முடியாது” - ஊடக மோதலில் கங்க��ா ரணாவத்\nதுப்பாக்கியுடன் நடனம்: பாஜக எம்.எல்.ஏவை நிரந்தரமாக நீக்கப் பரிந்துரை\nவாயில் துப்பாக்கியை கவ்விக் கொண்டு நடனமாடிய பாஜக எம்.எல்.ஏ - வைரல் வீடியோ\nதேனி எம்.பி, வெற்றியை எதிர்த்து வழக்கு\n“தனிப்பட்ட முறையில் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன்” - ரவீந்திரநாத் குமார்\nஅருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மாயாவதி, நிதிஷ் நேரில் விசாரிப்பு\nபாரத ரத்னா விருதை பெற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி..\nஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி\n“கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டுத் தாருங்கள்” - காஷ்மீர் விவாதத்தில் ரவீந்திரநாத் பேச்சு\n‘முதுகெலும்பு இருப்பதால் பேசுகிறேன்’ - ரவீந்திரநாத்தை விமர்சித்த டி.ஆர்.பாலு\nஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nவாக்களிக்காதவர்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் - முன்னாள் குடியரசுத்தலைவர்\nஓபிஎஸ் மகன் நடவடிக்கையால் முதல்வர் பழனிசாமி அதிருப்தி..\nஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது\n“பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - நடிகை கங்கனா ரணாவத்\n“மன்னிப்புக் கேட்க முடியாது” - ஊடக மோதலில் கங்கனா ரணாவத்\nதுப்பாக்கியுடன் நடனம்: பாஜக எம்.எல்.ஏவை நிரந்தரமாக நீக்கப் பரிந்துரை\nவாயில் துப்பாக்கியை கவ்விக் கொண்டு நடனமாடிய பாஜக எம்.எல்.ஏ - வைரல் வீடியோ\nதேனி எம்.பி, வெற்றியை எதிர்த்து வழக்கு\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2016/12/against.html", "date_download": "2019-08-25T13:48:13Z", "digest": "sha1:FI64BA3ENGB27FFABEV5Q2JN5DPNTUQ6", "length": 7061, "nlines": 53, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "அதிக விலையில் அரிசி விற்பனைக்கு எதிராக சட்டநடவடிக்கை.. - Sammanthurai Sun", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / அதிக விலையில் அரிசி விற்பனைக்கு எதிராக சட்டநடவடிக்கை..\nஅதிக விலையில் அரிசி விற்பனைக்கு எதிராக சட்டநடவடிக்கை..\nby மக்கள் தோழன் on December 19, 2016 in இலங்கை, செய்திகள்\nபண்டிகைக்காலப்பகுதியில் எ��்த சந்தர்ப்பத்திலும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதற்கு அரசாங்கம் இடமளிக்காதென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nபண்டிகைக்கால பகுதியில் அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடிய விலையில் அரிசி விற்பனை செய்வதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது. நாடுமுழுவதிலும் இவ்வாறு அரிசி விற்பனை செய்வோரை முற்றுகை இடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nநுகர்வோர் சேவை அதிகாரசபையின் விதிமுறைகளை மீறிசெயற்படும் வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நுகர்வோர் சேவை அதிகாரசபையினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலு��் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-25T14:06:19Z", "digest": "sha1:XV4L5AGRFPHHNLTLGGPWH4PK6SG4GNZR", "length": 18212, "nlines": 209, "source_domain": "www.thevarthalam.com", "title": "தேவர் | தேவர்தளம்", "raw_content": "\nஇந்த கட்டுரை பல சமுதாய நல்லினக்கம் காரணமாக நெடுநாளாக எழுத தோன்றவில்லை. எனக்கு நன்கு பழகிய நம் உறவுகளான முக்குலத்தோரில் உள்ள கள்ளர் நன்பர்களிடம் நானே கேட்டபோது அவர்கள் சொன்ன கருத்து இது தான் “எதுக்கு நன்பா அவங்களும் சொல்கிறார்கள் பல இடத்தில் ஒரே பட்டத்திலும் சொல்றாங்க இந்த விஷயத்துல ஏன் நன்பரே நல்லினக்கத்த கெடுத்துக்கனும்” என சொன்னபோது … Continue reading →\nPosted in கள்ளர், தேவர், வரலாறு\t| Tagged கள்ளர், தேவர், வரலாறு\t| Leave a comment\nதேவன் என்பது பட்டமல்ல பிறப்பு மறவர்களை தேவர்கள் என சங்க இலக்கியங்கள் முதல் தேவர்கள் என அழைக்கபடுவது வழக்கமாக உள்ளது. ‘மறவர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாக வஞ்சம் இல்லாத நெஞ்சும்,தன்மான உணர்வும் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. சங்க காலம் முதல் சேர,சோழ,பாண்டியப் பேரரசுகள் நிலைத்து நிற்கவும்,வெற்றிகள் பல பெறவும் காரணமாக வாளும்,தோளும் துனையென்று,களம் பல கண்டு … Continue reading →\nஎங்கள் பசும்பொன் தேவர் அய்யா\nதெய்வத்திருமகன் பசும்பொன் தேவர் அவர்களின் வீரஉரையைக் கேட்ட காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தங்கள் லத்தி கம்பை கீழேபோட்டுவிட்டு வந்தேமாதரம் ..என்று முழங்கினார்கள். வடக்கே ஒரு பாலகங்காதர திலகர் தெற்கே ஒரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர்கள் இருவருக்கும் பிரிட்டிசு அரசாங்கம் வாய்ப்பூட்டுச்சட்டம் போட்டது. அதுபோலதான், பிரிட்டிசு அரசாங்கம், தமிழகத்தில் வீரஇனமக்களாகிய முக்குலத்தோரை ஒடுக்குவதற்காக குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவந்தது. … Continue reading →\nPosted in முத்துராமலிங்க தேவர்\t| Tagged தேவர், பசும்பொன் தேவர், முத்துராமலிங்க தேவர்\t| Leave a comment\nPosted on 07/01/2013 by மேகநாதன் முக்குலத்து புலி\nதேவன் என்பவன் தன்னுடைய தகுதியை புரிந்தவன். தலையில் உள்ள அறிவை உண்ர்ந்தவன். வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள் அடக்கி வெற்றி பெற்றவன் . கத்தி, வாளை தூக்கியவர்கள் இன்று புத்தியை மட்டும் தூக்கிப்பிடிக்கிறோம்.. மறுபடி அரிவாளை பிடிக்க எவ்வளவு நேரம் ஆகும் கரிகாலசோழன் ; சோழ அரசன் (கிமு 5ம் நூற்றாண்டு) கரிகாற்பெருவளத்தான் … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged தேவனின் வீரம், தேவர்\t| 1 Comment\nமுக்குலத்து சொந்தங்கள் கவனத்திற்கு :\nPosted on 04/01/2013 by மேகநாதன் முக்குலத்து புலி\nவருங்காலம் என்று இல்லை ..இப்போதே ஜாதியை வைத்துதான் எல்லாமே நடக்கிறது .ஜாதி இல்லாமல்ஒன்றும் இல்லை .இப்போ அனைத்து ஜாதிக்காரனும் தற்பெருமை பேச ஆரம்பிச்சுட்டான்.இதுக்காக பொய் வரலாறு பொய் கதைகள் இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்கள் ஒவ்வொருவரும் அரசியல் ,படிப்பு ,வேலை அனைத்திலும் தங்கள் ஜாதியை முன்னிறுத்தியே செயல்படுகின்றனர் .. இவ்வாறு இருக்கையில் நாம் எந்த கட்சியில் இருந்தாலும் … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged தேவர்\t| 1 Comment\nஇப்போது இராமநாதபுரம் மாவட்டமாக உள்ள பகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதி பாண்டிய நாட்டின் கீழ்த்திசைப் பகுதியாக இருந்தது. இந்த நிலப்பரப்பு மறவர் நாடு என்றும் அழைக்கப்பட்டது. மறவர் நாடு பாண்டிய பேரரசி…ன் ஆட்சிக்குள் அடங்கிய பகுதியாகவே எப்போதும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மறவர் நாட்டைச் சேர்ந்தவர்கள் … Continue reading →\nPosted in மறவர்\t| Tagged thevar, thevarthalam, சசிவர்ணத் தேவர், சின்ன வாடகை, சேதுபதி, தேவர், பெரிய வாடகை, மறவர், மறவர் நாடு\t| Leave a comment\nPosted on 26/11/2012 by மேகநாதன் முக்குலத்து புலி\nநமது முன்னோர்கள் மன்னராக இருக்கட்டும்.ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும். ஆனால் அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள். அவர்களுக்காக தன் உயிரையும் கொடுத்தவர்கள் …. அவர்கள் தியாகம் என்றும் அவர்கள் புகழை அழியவிடாது … அது கடைசி தேவனின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள்\t| 1 Comment\nPosted on 23/11/2012 by மேகநாதன் முக்குலத்து புலி\nஎதற்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல, அந்த எமனையும் அஞ்ச வைப்பவர்களே நாங்கள். ஓடி ஒளிபவர்கள் நாங்கள் அல்ல, எவனையும் ஓட வைப்பவர்களே நாங்கள்.. பதுங்கி நிற்பவர்கள் நாங்கள் அல்ல, பதிங்கினாலும் பின் பாயுபவர்களே நாங்கள்.. காசு,பணத்திற்காக வாழ்பவர்கள் நாங்கள் அல்ல, மானம் ,ரோசத்திற்க்���ாக மடிந்து போனவர்கள் நாங்கள். அடுத்தவனை ஒழித்து வாழ்பவர்கள் நாங்கள் அல்ல, தஞ்சமென … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Leave a comment\nPosted on 23/11/2012 by மேகநாதன் முக்குலத்து புலி\n காங்கிரஸ் பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்குள் அந்த காலத்தில் மோதல் & போட்டி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே …ஆனால் காமராஜரின் சதி மற்றும் ஜாதி வெறி பலருக்கும் இன்று தெரியாமல் இருப்பதே உண்மை .. 1952 ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் பசும்பொன் தேவர் ஐயா வென்றார் … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged காமராஜர், தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள், யார் தேசிய தலைவர் \nPosted on 23/11/2012 by மேகநாதன் முக்குலத்து புலி\nகலப்பு திருமணம் என்ற பெயரில் ஏமாற்றுவேலை # சிங்களவன் தமிழ் பெண்களின் மானத்தை சூறையாடினால் அது வன்கொடுமை என்கிறார்கள் இங்கிருக்கும் தமிழர்கள் . தமிழ் பெண்களின் கருப்பையில் சிங்களவன் உயிர் வளர்க்க துடித்தால் அதை வன்மையாக கண்டிக்கிறார்கள். சிங்களவன் தமிழ் இனத்தை சிறுபான்மை இனமாக மாற்ற முயற்சிக்கிறான் என்றும் ,தமிழ் இனத்தை போரால் அழித்தது போக … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377016.html", "date_download": "2019-08-25T14:14:03Z", "digest": "sha1:3PLHC7QPISGF7Z75FZAZCPPRSW2JZM3G", "length": 5982, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "எனக்குள் நீ - குறுங்கவிதை", "raw_content": "\nசக்தி பாதி சிவம் பாதியம்\nநானே நீ ஏன் எனில்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நா.சேகர் (5-May-19, 6:43 pm)\nசேர்த்தது : நா சேகர் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான�� அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/2009/02/17/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-08-25T14:32:05Z", "digest": "sha1:TSAYPKEIDSWWA4XJ425WW7SOOK2NMXRX", "length": 9347, "nlines": 66, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "கலைஞரின் இலக்கிய பங்களிப்பு | கூட்டாஞ்சோறு", "raw_content": "\nஎனக்கும் பழைய தமிழ் இலக்கியத்துக்கும் கொஞ்சம் தூரம். சின்ன வயதில் உருப்போட்டதால் நாலு குறள், குற்றாலக் குறவஞ்சியில் இரண்டு பாட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு வெண்பா சொல்லுவேன். அவ்வளவுதான். சிவ பெருமான் கர்ப்பகிரகத்தை விட்டு இறங்கி வந்து எழுதிய கவிதையான கொங்கு தேர் வாழ்க்கையை முழுதாக படித்தபோது இவர் கர்ப்பகிரகத்திலேயே இருந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது.\nகலைஞரோ இந்த இலக்கியத்தில் முங்கி குளிப்பவர். அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பிய பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. என்றாவது ஒரு நாள் படித்து பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரண தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.\nஅவருடைய கதைகளில் நான் படித்தது பொன்னர் சங்கர் ஒன்றுதான். ஆரம்ப பள்ளி மாணவன் லெவலில் எழுதப்பட்ட கதை. ஒரே லாபம் அண்ணன்மார் சாமி கதை பற்றி தெரிந்துகொண்டதுதான். ஜெயமோகன் அவரது ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம் ஆகியவற்றை தன் வரலாறு கற்பனை படிப்புகள் இரண்டாம் பட்டியலில் சிபாரிசு செய்திருக்கிறார். பொன்னர் சங்கர் மட்டும் வைத்து சொன்னால் இவர் எழுதாமலே இருக்கலாம் என்றுதான் சொல்வேன்.\nஅவர் எழுதும் கவிதைகளோடு எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை. சின்ன வயதில் “ஸ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் என்னாளோ” என்ற “கவிதை” படித்து வியந்தது ஞாபகம் இருக்கிறது. இன்று இதெல்லாம் ஒரு கவிதையா என்று தோன்றுகிறது. நான் கூட இது மாதிரி ஆயிரம் எழுதுவேன் – “ஸ்ரீரங்கநாதன் கோவில் புளியோதரையில் காரங்கள் போட்டுவிட்டான் எரியுதடா” என்ற “கவிதை” படித்து வியந்தது ஞாபகம் இருக்கிறது. இன்று இதெல்லாம் ஒரு கவிதையா என்று தோன்றுகிறது. நான் கூட இது மாதிரி ஆயிரம் எழுதுவேன் – “ஸ்ரீரங்கநாதன் கோவில் புளியோதரையில் காரங்கள் போட்டுவிட்டான் எரியுதடா” என் கவிதையை என் மனைவி கூட ரசிக்க மாட்டாள். அவாள்-சவால், குடும்பத் தகராறு பற்றி எழுதுவது எல்லாமும் கவிதை, பாரதி எழுதியதும் கவிதை என்பது உலக மகா அநியாயம்.\nஅவரது பேச்சும் எழுத்தும் பலரை கவர்ந்தன. அவரது கரிஷ்மாவின் ஆதாரமே அவரது தமிழ்தான். ஆனால் அது வெறும் அலங்காரத் தமிழ். அதில் கருத்தை விட எதுகை மோனைக்குத்தான் முதல் இடம். துக்ளக்கின் ஒண்ணரை பக்க நாளேட்டில் அவரை கிண்டல் செய்து – “அதை அவன் படித்திட்டான், பின் கண் துடைத்திட்டான், பின் படுத்திட்டான்” என்றுதான் பேசுவார் என்று எழுதுவார்கள். எனக்கு கருத்துதான் முக்கியம். அதனால் அது என்னை ஓரளவு வயது வந்ததும் கவரவில்லை. மேடையில் பேசினால் சும்மா பொழுதுபோக்குக்காக கேட்கலாம் – பஸ் பயணத்தில் ராஜேஷ் குமார் கதை படிப்பது போல.\nமொத்தத்தில் எனக்கு தெரிந்த அவரது இலக்கிய பங்களிப்பு முக்கியமானது இல்லை. அவர் இலக்கியங்களை சாதாரணத் தமிழனுக்கு கொண்டு வர செய்துள்ள முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை, ஆனால் அவற்றின் தரத்தை பற்றி எனக்கு தெரியாது.\nஅவரது சினிமா பங்களிப்பு அடுத்த பகுதியில்.\nஒரு பதில் to “கலைஞரின் இலக்கிய பங்களிப்பு”\n“ஸ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் என்னாளோ” என்ற “கவிதை” இது எந்த நூலில் இருக்கு என்று சொல்ல முடியுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2017/09/05/cause-and-effect-law-of-karma/?shared=email&msg=fail", "date_download": "2019-08-25T14:53:51Z", "digest": "sha1:RS7EF7U67WZWWZY6IWDYYJL2LR6RNX2O", "length": 11077, "nlines": 315, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "Cause and Effect – Law of Karma – nytanaya", "raw_content": "\nNext Post பட்டினத்தடிகளின் சில பாடல்கள்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகத�� கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\nசைவ சித்தாந்தம் – 4 (முடிவுப்பகுதி)\nசைவ சித்தாந்தம் – 3\nசைவ சித்தாந்தம் – 2\nசைவ சித்தாந்தம் – 1\nயஜுர்வேத ஸந்த்யாவந்தனம் – ஆந்த்ர ஸம்ப்ரதாயம்\nகோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்குத்தான் மிக நல்லது\nகண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/13031812/The-governor-should-hastily-decide-on-the-release.vpf", "date_download": "2019-08-25T14:05:42Z", "digest": "sha1:7PGR3P2AUNOZZXWLNKJC4PA2IGNA3GO4", "length": 11801, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The governor should hastily decide on the release of 7 Rajiv killers || ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் + \"||\" + The governor should hastily decide on the release of 7 Rajiv killers\nராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்\nராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபதிவு: செப்டம்பர் 13, 2018 03:15 AM மாற்றம்: செப்டம்பர் 13, 2018 03:18 AM\nபெட்ரோல், டீசல் உற்பத்தி செலவு என்பது ரூ.28 தான். ஆனால் அதற்கு மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரியால் தான் பெட்ரோல் ரூ.84-க்கும், டீசல் ரூ.76-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் ஒருவருக்கு ஒருவர் குறை கூறிக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.\nஆனால், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் கேட்பது ஊக்கத்தொகை அல்ல, பணி நிரந்தரம். எனவே அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.\nகாவிரியில் கரைபுரண்டு தண்ணீர் ஓடியும், கடைமட�� பகுதிக்கு தண்ணீர் போய் சேராததால் நேரடி விதைப்பின் மூலம் பயிர் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது கருகி வருகிறது. எனவே கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்வதற்கும், கூட்டுறவு வங்கிகள் மூலம் அவர்களுக்கு கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுட்கா ஊழல் வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசை அச்சுறுத்தவே சி.பி.ஐ சோதனை செய்யப்பட்டு உள்ளதோ என்று நினைக்க தோன்றுகிறது.\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்தும் கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசின், ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் மோடி உள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n3. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Tnpf.html", "date_download": "2019-08-25T14:33:00Z", "digest": "sha1:Q4RNKT6WXLIDO24YWUDNEJ77KNHASOBE", "length": 15743, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "தென்தமிழ்த்தேச மக்களின் தாயகம் தழுவிய போராட்டத்திற்கு பூரண ஆதரவு - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தென்தமிழ்த்தேச மக்களின் தாயகம் தழுவிய போராட்டத்திற்கு பூரண ஆதரவு\nதென்தமிழ்த்தேச மக்களின் தாயகம் தழுவிய போராட்டத்திற்கு பூரண ஆதரவு\nஅகராதி March 17, 2019 யாழ்ப்பாணம்\nதென்தமிழ்த்தேச மக்களின் தாயகம் தழுவிய போராட்டத்திற்கு பூரண ஆதரவு\nதென்தமிழ் தேசத்திலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது ஏற்பாட்டில் தமிழர் தாயகத்தில் 19.03.2019 அன்று இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரணமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.\nஸ்ரீலங்கா ஆயுதப் படைகளால் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களதும், யுத்த முடிவில் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்படவர்களதும் நிலை என்ன என்பதனை அறிந்து கொள்வதற்காக அவர்களது உறவினர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.\nஅதேபோன்று கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட எமது மக்களின் படுகொலைக்கு நீதிகோரி தாயகம், தமிழகம், புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.\nமேற்படி காணாமல் ஆக்கப்பட்டவிவகாரம், படுகொலைக்கான நீதி ஆகிய விடயங்களை கையாள்வதற்காகவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. குறிப்பாக சாதாரண நடைமுறைகளுக்கு மாறாக ஒரு நாட்டின் பெயர் குறித்து தீர்மானம் ஒன்றினை இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா முன்வந்தபோது இலங்கைக்கு ஆதரவான வல்லரசு நாடுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.\nஅச்சந்தற்பத்தில் இலங்கையில் மிகப் பாரிய அளவிலான மனித உரிமைக் மீறல்களும், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களும் இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டிய அமெரிக்கா அக்குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேடமாக இலங்கையின் பெயர் குறித்த தீர்மானம் அவசியமானது என நியாயப்படுத்தியிருந்தது. ஆனாலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட பிரதான நோக்கம் மறக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 செப்ரெம்பரில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 இலக்க தீர்மானமானது குற்றங்களைப் புரிந்த ஸ்ரீலங்கா அரசாங்கமே தான் செய்த குற்றங்களை விசாரிக்கும் நீதிபதியாக அமர்வதற்கு வாய்ப்பளித்துள்ளது.\nகடந்த ஏழு ஆண்டுகளில் ஸ்ரீலங்கா தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஸ்ரீலங்கா அரசுக்கு பாரிய நெருக்கடியாக அமைந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடாபிலோ அன்றி இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளிலோ எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.\nஇந்நிலையில் சர்வதேச வல்லாதிக்க சக்திளின் பூகோள ஆதிக்க நலன்களுக்காக அவர்களின் கைப்பாவைகளான தமிழ் தலைமைகளின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்குவதற்கு மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நகல் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,\nஇந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது இறுதி முடிவு எடுக்க முன்னதாக தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் பல்லாயிரமாகத் திரண்டு எமது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தல் காலத்தின் கட்டாயமாகும்.\nஅந்த வகையில் ஸ்ரீலங்கா அரசின் உள்ளக விசாரணை மீது நம்பிக்கையில்லை\nஇலங்கை அரசின் பொறுப்புக் கூறல் விவகாரத்தில் மேலும் இரண்டுவருட காலநீடிப்பை வழங்குவதானது ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்ளவே வழிவகுக்கும் என்பதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் குடும்பங்களுக்கும், போரில் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் நீதி கிடைக்கவிடாது தடுப்பதாகவுமே அமையும் என்பதனை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தவும்\nஇலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைகளை ஐ.நா பாகாப்புச் சபை ஊடாக சர்வதே குற்றவியல் நீதிமன்றில் அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் முன்னெடுக்கபட வேண்டும் என வலியுத்தும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படல்; வேண்டுமென வலியுத்தி முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு எமது அரசியல் இயக்கம் பூரண ஆதரவு தெரிவித்துக் கொள்வதுடன் மேற்படி போராட்டத்திற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இஸ்லாமிய சகோதரர்களையும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிநிற்கின்றோம்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றி���த்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nபளையில் வைத்தியர் சிவரூபன் கைது\nபளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-25T14:04:15Z", "digest": "sha1:MUPFUVUHD4LNBYPPVB76T2ZNIMLNRNKR", "length": 3261, "nlines": 89, "source_domain": "www.tamilxp.com", "title": "யோகா நன்மைகள் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags யோகா நன்மைகள்\nஏகபாத ஆசனம் செய்யும் முறையும் அதன் பயன்களும்\nஒரே காலில் நின்று கொண்டு செய்வதால் இதற்கு ஏக பாத ஆசனம் என்று பெயர் பெற்றுள்ளது. இடது காலை தரையில் நன்றாக ஊன்றிக்கொண்டு, வலது காலை மடித்து இடது முழங்கால் மேல் பாதம் படும்...\nயோகத்தின் எட்டு நிலைகள் (அட்டாங்க யோகம்)\nஇராஜ யோகத்தில் பதஞ்சலி முனிவர் யோகத்தின் எட்டு படிகளை விளக்கி உள்ளார். இந்த எட்டு நிலைகளும் வரிசைக்கிரமமாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. ஒரு நிலை முடிவடையும் தருணத்தில் மறுநிலை ஆரம்பமாகும். முதல்...\nபலாப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/202255/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-08-25T14:54:01Z", "digest": "sha1:5AVFRSN3H732BZXKIZVYEG27C5ZJYFDK", "length": 7943, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "முல்லை மண்ணில் சிறப்பாக நடைபெற்ற ''துளிர்விடும் கனவுகள்\" கவிதை நூல் வெளியீட்டு விழா!! – வவுனியா நெற்", "raw_content": "\nமுல்லை மண்ணில் சிறப்பாக நடைபெற்ற ”துளிர்விடும் கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் வெளியீடாக பாரதி மைந்தனின் “துளிர்விடும் கனவுகள்” எனும் கவிதை நூல் நேற்று (11/11/2018) மாலை 1.30 மணியளவில் பாரதிதாசன் சனசமூக நிலைய முன்றலில் தலைவர் அ.அனிஸ்ரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகர சபை உறுப்பினரும் வவுனியா அல் இக்பால் ம.வி ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், சிறப்பு அதிதிகளாக டான் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி பணிப்பாளர் பண்பலை வேந்தன் ரி.எஸ்.முகுந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் குலசிங்கம் விக்ரர் ஜெயசிங்கம், புதுக்குடியிருப்பு இளைஞர் சேவை அதிகாரி அ.விஜிதரன் மற்றும்\nகௌரவ அதிதிகளாக கவிஞர் தர்மலிங்கம் பிரதாபன், இசைக்கனல் பி.எஸ்.விமல், ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீசன், புவனேசன் அணிநிலவன், தமிழ் சிறகுகள் அமைப்பின் பிரதிநிதி க.துவாரகன், இளம் அறிவிப்பாளர் கே.சுரேன், இளம் நடிகர் அ.தினேஷ், வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், முல்லைத்தீவு இளைஞர் கழக சம்மேளன தலைவர் முறிகண்டி லக்சிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.\nகிராம மக்களின் அமோக ஆதரவுடனும் கலை இலக்கிய சமூகங்களின் பெரு ஆதரவுடனும் விழா சிறப்புற நடைபெற்றது.\nவவுனியாவில் வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவ��� நாள் நிகழ்வு\nவவுனியாவில் பண்டாரவன்னியனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் மக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nவவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/09/12_18.html", "date_download": "2019-08-25T13:18:01Z", "digest": "sha1:GZBWXHIM3MQJ3SLQ4PUU6EYYZUDVR6OM", "length": 37138, "nlines": 164, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசியினரே இந்த வாரம் உங்களுக்கு நடக்கப்போவது என்ன? | Astrology Yarldeepam", "raw_content": "\nமேஷம் முதல் மீனம் வரை: 12 ராசியினரே இந்த வாரம் உங்களுக்கு நடக்கப்போவது என்ன\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இந்த வார ராசிபலன்கள்\nராசிநாதன் செவ்வாயின் வலு வாலும், ராசிக்கு குருபார்வையாலும் தொழிலிலும், அலுவலகத்திலும் இருக்கும் பிரச்னைகளை சுலபமாக சமாளிப்பீர்கள். தொல்லைகள் இல்லாத வாரம் இது. சிலருக்கு சொத்து சம்பந்தமான வில்லங்கம் விலகும்.\nகுடும்பநல வழக்கு உள்ளவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும். பங்காளிச் சண்டை தீரும். தந்தைவழி ஆதரவு கிடைக்கும். தந்தையிடம் இருந்து உதவிகளோ பொருள் வரவுகளோ இருக்கும். வேலையில் பாராட்டப் படுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் வி‌ஷயத்தில் கவனமாக இருங்கள்.\nஇதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு நல்ல வாகனம் அமையும். ஏற்கனவே இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகன யோகம் வந்து விட்டதால் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த அதே மாடலில் புதிய வாகனம் வாங்குவீர்கள்.\nசொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது. அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் அக்கறையுடன் இருப்பது நல்லது.\nவாரம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் பகைவரான குருவுடன் இருக்கிறார். ரி‌ஷப ராசிக்காரர்களுக்கு ஒருவிதமான டென்‌ஷனைக் கொடுக்கும் வாரம் இது.\nமனம் காரண��் தெரியாத அலைபாய்தலில் இருக்கும். இந்த நிலைமை குரு சுக்கிரனை விட்டு விலகும் அக்டோபர் பதினொன்றாம் தேதி வரை நீடிக்கும். அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் டீம் லீடர்கள் தங்களின் கீழ் வேலை செய்பவர்களை நம்ப வேண்டாம்.\nநம்பிக்கைத் துரோகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கு தடைகள் உண்டு.\nஅஷ்டமச் சனி நடப்பதால் எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்கு வழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும்.\n17,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 17ந்தேதி அதிகாலை 4.55 மணி முதல் 19ந்தேதி மாலை 5.22 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகளோ, முயற்சிகளோ செய்வதை தள்ளி வைப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாரிடமும் சண்டையோ, வீண் வாக்கு வாதமோ செய்ய வேண்டாம்.\nமிதுனநாதன் புதன் உச்சபலம் பெற்ற நிலையில், சந்திரனும் நல்ல இடங்களில் இருப்பதால் இது மிதுனத்திற்கு சிறப்பான வாரமாக இருக்கும். ராசிநாதன் வலுவால் எதிலும் சந்தோ‌ஷம் இருக்கும்.\nஅதேநேரம் செவ்வாயும் உச்சமாக இருப்பது நண்பர்களை விரோதியாக்கும் என்பதால் இந்த வாரம் வீண்பகை வரலாம். எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வது பகைமையில் கொண்டு போய் விட்டு விடும்.\nஉங்களில் சிலர் கோர்ட்,கேஸ், வழக்கு விவகாரங்களில் சிக்கி அலைவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அனைத்திலும் கவனம் தேவை.\nவேலைமாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து அலைச்சல்கள் இருக் கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.\nஉங்களில் சிலர் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது இருக்கும். 20, 21, 22 ஆகிய நாட்களில் பணம் வரும். 19ந்தேதி மாலை 5.22 மணி முதல் 22ந்தேதி காலை 6.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நிச்சயமாக நடைபெறாது. ஆயினும் புதிய முயற்சிகள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.\nவாரத்தின் இரண்டு நாட்கள் ராசிநாதன் சந்திரன் எட்டில் மறைவதால், இது கடக ராசிக்காரர்களுக்கு நிதானமான பலன்கள் நடக்கின்ற வாரமாக இருக்கும்.\nகையில் இருந்த சேமிப்பு கரையும் வாரம் இது. பணவரவும் சுமாராகத்தான் இருக்கும். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான வி‌ஷயங்களில்தான் செலவுகள் இருக்கும்.\nஎ��ிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்த வாரம் நடக்கும். ஏழில் கேது இருப்பதால் சிலருக்கு மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.\nபொருளாதார வசதிகளில் குறைகள் இருக்காது. மனை விக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத் திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை செய்ய முடியும்.\nஇதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். 19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 22ந்தேதி காலை 6.11 மணி முதல் 24ந்தேதி மாலை 5.15 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது.\nராசிநாதன் வலிமை இழப்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.\nராசிநாதன் சூரியன் இரண்டில், தனது நண் பரான உச்ச புதனுடன் இருக்கிறார். உங்களுடைய தனித் திறமைகள் மற்றவர்களால் அடையாளம் காணப்படும் வாரம் இது. வேலையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.\nவியாபாரம் செழிப்பாக நடக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். எந்த ஒரு செயலும் அதிகமுயற்சி இன்றி வெற்றியாக முடிந்து சந்தோ‌ஷம் தரும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள்.\nசுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் மந்தநிலை விலகி அனைத்தும் சுறுசுறுப்பாக நடக்கும். பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள்.\nகேட்டது கேட்ட இடத்தில் கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் சிம்ம ராசியினர் கெளரவமாக நடத்தப்படுவீர்கள். சிலருக்கு நிலுவையில் இருந்த கடன் தொகையோ சம்பள தொகையோ நல்லபடியாக செட்டில் ஆகி கைக்கு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும்.\nராசிநாதன் புதன் உச்சம் பெறும் யோக வாரம் இது. கன்னிக்கு குருபகவானும் இரண்டாமிடத்தில் பணவரவைத் தரும் நிலையில் இருக்கிறார். இதுபோல கிரக நிலைகள் பரம்பொருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதைக் காட்டுவதால் தயக்கம் தேவையின்றி நீங்கள் முன்னேறும் வாரம் இது.\nசிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும்.\nகுடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும்.\nஅநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதிலிருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு வழி பிறக்கும். மதிப்பு, மரியாதை நன்றாக இருக்கும். எப்படி வருமானம் வந்தது என்று சொல்ல முடியாத சில வகைகளில் குருபகவான் வருமானங்களைத் தருவார்.\nராசியில் இருக்கும் குரு இன்னும் சில வாரங்களில் மாறப் போவதால் துலாம் ராசிக்காரர்கள் எதிலும் துடிப்புடன் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள்.\nமுக்கியமாக இளைஞர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய மனக் கலக்கம் இனி இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகளை சுலபமாக சமாளிக்க முடியும். வீண் விரையங்கள் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும். பெண்களால் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுபகாரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம்.\nசகாய ஸ்தானாதிபதி ராசியில் இருப்பதால் ஒரு நல்ல பலனாக கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். துலாம் ராசிக்காரர்கள் கடுமையான உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள் என்பதால் உங்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டியிருக்காது.\nசிலருக்கு கடன் வாங்கி செலவு செய்யவேண்டி வரும்.. வாங்கும் கடனை என்ன நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ அதற்கு மட்டும் செலவு செய்வது நல்லது. ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம்.\nவிருச்சிகம் இருக்கும் வீட்டில் வேதனைதான் மிச்சம் என்ற நிலைமை இன்னும் சில வாரங்களில் முடியப் போகிறது. ஆண்டி முதல் அரசன் வரையுள்ள அனைத்து விருச்சிகத்தினரும் நன்றாக இருக்கப் போகிறீர்கள். எல்லாத் துன்பங்களும் இன்னும் சில வாரங்களில் ஒழியப் போகிறது.\nகவலை வேண்டாம். இந்த வாரம் விருச்சிகத்திற்கு அனைத்துவித நன்மைகளையும், மேன்மைகளையும் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. கூடுதலாக சிலருக்கு வீடு, வாகன வி‌ஷயங்களில் மாறுதல்களும், புதியவ��களும் இப்போது இருக்கும்.\nஎன்ன இருந்தாலும் பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற ஸ்பெகுலே‌ஷன் துறைகளில் இப்போது பெரிதாக ஆசைப்பட வேண்டாம். எதிலும் நேர்மையாக இருங்கள்.\nகுறுக்குவழி வி‌ஷயங்கள் கை கொடுக்காது. உயிர் நண்பன் என்றாலும் யாரையும் நம்ப வேண்டாம். ஏழரைச்சனி இன்னும் முழுமையாக முடியாததால் எந்த ஒரு வி‌ஷயமும் நீண்டமுயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும்.\nசில நேரங்களில் விரக்தி ஏற்படலாம் என்பதால் அனைத்து வி‌ஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது.\nதனுசு ராசி இளையவர்களுக்கு பரம்பொருளின் ஆசிகள் எப்போதுமே உண்டு. உங்களில் சிலர் சாமியாவது பூதமாவது நான் உழைத்தால் எனக்குச் சோறு என்பீர்கள். என்னை மட்டும் ஏன் கடவுள் இப்படி சோதனை செய்கிறார் என்று நீங்கள் நினைக்கின்ற நேரம் இது.\nஇளையவர்களுக்கு இருக் கும் வேலையில் மன அழுத்தம் உண்டு. மதிப்பு மரியாதை கெடாது என்றாலும் சின்னச் சின்ன சிக்கல் கள் உண்டு. எல்லாவற்றிலும் விழிப்புணர்ச்சியோடு இருந்தால் நன்மைகள்தான். வருமானம் நன்றாக இருக்கும். பணவரவும் இருக்கும்.\nஇந்தவாரம் குறிப்பிட்ட ஒரு பலனாக பணம் வருவதற்கு நீங்கள் பொய் சொல்ல வேண்டி இருக்கும். வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருக்கும் தனுசுவினருக்கு பணவரவு இருக்கும்.\nஅலுவலகங்களில் எந்த ஒரு வி‌ஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத் தொழில் போன்ற வற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம்.\nபெண்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைத்தான் தரும். பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம்.\nகுறிப்பிட்ட சில மகர ராசி பெண் களுக்கு இந்த வாரம் வயிறு சம்பந் தப்பட்ட பிரச்னைகள் வரலாம். பனி ரெண்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும்.\nவயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலைவி‌ஷயமாக வெளிநாடு செல்வீர்கள். முக்கியமான வி‌ஷயங்களில் முடிவெடுப்பதை சிறிதுகாலம் ஒத்திப் போடுங்கள். கொடுக்கல் வாங்கல் வி‌ஷயத்தில் அவசரப்படக் கூடாது.\nமகரத்திற்கு குறை சொல்ல எதுவும் இல்லை. அதேநேரத்தில் நீங்கள��� புரிந்து கொள்ள முடியாத புதிராக இருப்பீர்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.\nகுடும்பத்தில் ஒருவர் கோபத்தைக் காட்டினாலும் இன்னொருவர் பணிந்து போவது ஒன்றும் கெளரவக்குறைச்சல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பங்குச்சந்தை யூகவணிகம் ரேஸ் லாட்டரி போன்றவைகள் இந்த வாரம் கை கொடுக்காது. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம்.\nஇந்த வாரம் கும்பத்திற்கு மறைமுக எதிரிகள் உருவாவார்கள் என்பதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. பிள்ளைகளால் பிரச்னைகளும் செலவுகளும் இருக்கலாம்.\nஇளைய பருவத்தினத்தினர் சிலருக்கு மாற்றங்களுக்கான ஆரம்பம் ஆரம்பிக்கிறது. சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு போவதற்கான நிகழ்வுகள் இப்போது இருக்கும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவும் வாரம் இது. குருபகவான் உங்களின் தொழில், வேலை வி‌ஷயங்களில் நல்ல மாற்றங்களை தருவார்.\nமருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். சிலருக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள்.\nஉங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு பக்கத்தில் வருவார்கள். இதுவரை தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள்.\nமீனத்திற்கு தொட்டது துலங் கும் நல்லகாலம் இன்னும் மூன்று வாரங்களில் ஆரம்பிக்க இருக்கிறது. “எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள் இப்பொழுது உங்களுக்கு பொருந்தும்.\nஎடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் இனிமேல் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களின் நல்ல உள் ளத்தை இதுவரை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள்.\nதொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.\nமீன ராசிக்கு திருப்பு முனையான வாரமிது. நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இப்போது உங்கள் மனம் போல் நடக்கும். பணவரவுக்கு இருந்த தடைகள் நீங்கி இனிமேல் சரளமாக பணம் கிடைக்கத் துவங்கும்.\nகடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் இருந்த வருக்கு நல்ல வழி பிறக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும்.\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,126,இம்மாத பலன்,8,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குரு பெயர்ச்சி பலன்கள் 2019,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,118,\nAstrology Yarldeepam: மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசியினரே இந்த வாரம் உங்களுக்கு நடக்கப்போவது என்ன\nமேஷம் முதல் மீனம் வரை: 12 ராசியினரே இந்த வாரம் உங்களுக்கு நடக்கப்போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=viharas&num=1463", "date_download": "2019-08-25T14:35:43Z", "digest": "sha1:G6E5L3KZMEHNIDRA2KRB74CPQW5S45QM", "length": 7203, "nlines": 64, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nகவலை தீர தோள் கொடுப்போம்\nகவலை தீர என்ன செய்ய வேண்டும் என்று அரசருக்கு குரு கூறியதை உபதேசத்தை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.\nஅந்த நாட்டின் அரசன் மிகவும் சில நாட்களாக சோர்ந்து காணப்பட்டான். ஆனால் என்ன என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் அரசன் என்பதால், அவனருகில் சென்று ‘உங்களுக்கு என்ன பிரச்சினை’ என்று கேட்க எவருக்கும் தைரியம் இல்லை.\nஅரசின் அரசவையில் இருந்த மந்திரிகளும் கூட அவனிடம் இது பற்றி கேட்பதில் தயக்கம் காட்டினர். ஆனால் மன்னனின் பிரச்சினையும், குழப்பமும் தீர வேண்டும் என்று அனைவரும் நினைத்தார்கள்.\nமன்னனும் கூட தன்னுடைய மனக் குழப்பத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.\nஒரு நாள் மன்னனின் அரசவையில் உள்ள முதன்மை அமைச்சர் வந்து, ‘அரசே நீங்கள் வேட்டைக்குச் சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டதே’ என்று, மன்னனின் மனநிலையை மாற்றும் நோக்கத்தில் கேட்டார்.\n நீண்ட நாட்கள் ஆகிவிட்டதுதான். ஆனாலும் இப்போது வேட்டையாடும் மனநிலையில் நான் இல்லை’ என்றான் மன்னன்.\n‘மனநிலை குழப்பமாக இருக்கும்போது தான் அரசே, வேட்டையாடச் செல்ல வேண்டும். புறப்படுங்கள்; அப்படியே போகிற வழியில் தானே நம் குருவின் குடில் இருக்கிறது. அவரையும் தரிசித்து விட்டுப் போகலாம்’ என்றார் அமைச்சர்.\nகுரு என்று அமைச்சர் சொன்னதும், மன்னனின் மனம் துள்ளிக்குதித்தது. அவரிடம் சென்றால் மனக் குழப்பத்திற்கு மருந்து கிடைக்கும் என்று நினைத்த மன்னன் உடனடியாகப் புறப்பட்டான்.\nஇருவரும் குதிரையில் ஏறி குருவின் குடிலை நோக்கிச் சென்றனர். முதலில் மன்னனும், அமைச்சரும் சேர்ந்தே குருவை தரிசித்தனர்.\nபின்னர் மன்னன் தனியாக குருவை சந்தித்து பேசினான். அப்போது அவன் மனதில் உள்ள குழப்பங்களை தெரிவித்ததுடன், அந்த குழப்பம் தீர தான் யோசித்து வைத்திருக்கும் தீர்வையும் சொன்னான்.\nஅவன் சொ���்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த குரு, ‘சரி.. நீ புறப்படலாம்’ என்றார்.\nமன்னன் அதிர்ச்சியடையவோ, குழப்பமடையவோ இல்லை. அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. மனம் தெளிவடைந்து உற்சாகத்துடன் குதிரை ஏறி வேட்டையாட காட்டிற்குச் சென்றான்.\nமன்னன் சென்றதும், குடிலுக்குள் வந்த அமைச்சர், ‘குருவே மன்னரின் மனக்கவலை தீர நீங்கள் என்ன தீர்வு சொன்னீர்கள் மன்னரின் மனக்கவலை தீர நீங்கள் என்ன தீர்வு சொன்னீர்கள்\nஅதற்கு குரு, ‘நான் ஒன்றுமே சொல்லவில்லை. மன்னன் சொன்னதை காது கொடுத்துக் கேட்டேன். அவன் கவலையை பகிர்ந்து கொண்டேன். அவன் தோள் சாய, என்னுடைய தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2007&month=09&day=21&modid=174", "date_download": "2019-08-25T14:32:42Z", "digest": "sha1:HAA7KH3SPYOGMXU5FCWX73IELY4KPAUD", "length": 4040, "nlines": 81, "source_domain": "tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமந்தை இராமின் நிந்தை மாலன்களும்,ஊடகச் சுதந்திரமும் சுண்ணாம்புத் தடவல்களும்\nஎந்தவொரு தனிமனிதராலும் சமூகச் சீர்கேடுகளைத் துடைத்தெறிய முடியாது.சமூக மட்டத்தில் ஆற்றவேண்டிய தேவையானது வர்க்க விழிப்புணர்வைத் தூண்டுதலும் அதன் தேவையை வலியுறுத்துவதுமே. இங்கே, மல்லுக்கட்ட வருபவர்கள் தாம் சார்ந்திருக்கும் வர்க்கஞ்சார்ந்த எண்ணங்களுக்கப்பால் சிந்தனையில்லை என்ற மனோபாவத்தோடு,மற்றவர்களுக்கு முத்திரை குத்தும் சூரத்தனத்தை நல்லது-கெட்டதென்ற கற்பிதங்களால் நெம்பி அளந்து தீர்ப்பிடுதல் மிகத் தீங்கென்றால் மறுத்திட முடியுமோ\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-25T14:38:21Z", "digest": "sha1:GICB4UP6RWD6JMDROSXHEBC4N3HBVG2X", "length": 8513, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வங்கி கொள்ளை", "raw_content": "\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\n“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்\n‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது\n“ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி\nவாங்காத 3.90 லட்சம் ரூபாய் கடனுக்கு பணத்தைப் பிடித்த வங்கி\n16 லட்சம் கொள்ளையடித்த நபரை பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்\nதிருச்சி வங்கியில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்தவர் கைது\nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\nகார்த்தி சிதம்பரம் வங்கி கணக்கை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்\n“என்னைப்போல் இனி யாரும் ஏமாறக்கூடாது” - வங்கி வளாகத்தில் பணத்தை பறிகொடுத்த இளைஞர்\n300 சவரன் நகை, 6 லட்சம் பணம் கொள்ளை - மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nவாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை\nதொழிலதிபர் வீட்டில் 62 சவரன் நகை கொள்ளை\n‘இந்திய பொருளாதாரத்தின் தேக்க நிலை கவலை தருகிறது’ - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஓட்டை பிரித்து தகரப் பொட்டிக்குள் இருந்த 48 சவரன் நகைகள் கொள்ளை\nஉணவில் மயக்க மருந்து.. ரயிலில் கொள்ளை.. மோசடி திருடன் சென்னையில் கைது..\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீரதீர விருது வழங்க பரிந்துரை\nகொள்ளையர்களை அலறவிட்ட வயதான தம்பதி - வீடு தேடி வந்து பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்\nவாங்காத 3.90 லட்சம் ரூபாய் கடனுக்கு பணத்தைப் பிடித்த வங்கி\n16 லட்சம் கொள்ளையடித்த நபரை பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்\nதிருச்சி வங்கியில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்தவர் கைது\nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\nகார்த்தி சிதம்பரம் வங்கி கணக்கை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்\n“என்னைப்போல் இனி யாரும் ஏமாறக்கூடாது” - வங்கி வளாகத்தில் பணத்தை பறிகொடுத்த இளைஞர்\n300 சவரன் நகை, 6 லட்சம் பணம் கொள்ளை - மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nவாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை\nதொழிலதிபர் வீட்டில் 62 சவரன் நகை கொள்ளை\n‘இந்திய பொருளாதாரத்தின் தேக்க நிலை கவலை தருகிறது’ - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஓட்டை பிரித்து தகரப் பொட்டிக்குள் இருந்த 48 சவரன் நகைகள் கொள்ளை\nஉணவில் மயக்க மருந்து.. ரயிலில் க���ள்ளை.. மோசடி திருடன் சென்னையில் கைது..\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீரதீர விருது வழங்க பரிந்துரை\nகொள்ளையர்களை அலறவிட்ட வயதான தம்பதி - வீடு தேடி வந்து பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/91-229034", "date_download": "2019-08-25T14:30:55Z", "digest": "sha1:QH4VMZGMNTJ6DC4BEKG5P7654W6XO4EI", "length": 23223, "nlines": 115, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உண்மையை ஒழிவின்றி உரைத்த ரிஷாட் பதியுதீன்", "raw_content": "2019 ஓகஸ்ட் 25, ஞாயிற்றுக்கிழமை\nஉண்மையை ஒழிவின்றி உரைத்த ரிஷாட் பதியுதீன்\nநேற்று முன்தினம் (03) இரவு ஏழு மணியளவில், வவுனியா செல்லும் பொருட்டு யாழிலிருந்து வரும் புகைவண்டியை எதிர்பார்த்து, கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் காத்திருந்தோம். எமக்கு அருகில் இரு முதியவர்கள் உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.\n“முன்னால் அமைந்திருக்கும், கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஏன் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது” என ஒருவர் வினாவினார்.\n“நாளைக்கு (நேற்றைய தினம்) சுதந்திர தினமாம்” என மற்றையவர் விடை பகிர்ந்தார்.\n“தமிழ் மக்களுக்கு, அது கிடைத்து விட்டதே” எனத் தொடர்ந்து மற்றையவர் கேட்டார்.\nதனது இரு கைகளையும் விரித்தார், அவருடன் உரையாடியவர்.\nஎங்களுடைய எண்ணங்களை ஒழித்தாலும், அதற்கு இரும்புத் திரைகளைப் போட்டு மறைத்தாலும் எமது செயற்பாடுகள், எமது எண்ணங்களைத் துல்லிமாகக் வெளிக்காட்டி விடும்.\nஅதைப் போலவே, நல்லிணக்கம், உத்தேச அரசமைப்பு யோசனைகள், தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு எனப் பல கோஷங்களைத் ‘தெற்கு’ போடுகின்றது.\nஆனால், மெய்யாக வடக்கு, கிழக்கில் இன்று நடப்பதோ, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளாகும். தீவிர��்படுத்தப்பட்ட சட்டவிரோத விகாரைகள் அமைப்பு, அதனையொட்டித் தொடரும் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள், தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவருக்கான பெருமளவிலான வேலைவாய்ப்புகள் எனத் தொடரும் நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு ஆகியவற்றுக்கு விரோதமான செயற்பாடுகளே உள்ளவாறாக நடக்கின்றன.\nதேர்தல் காலங்களில் மட்டும் தமிழ், முஸ்லிம் மக்களது பிரச்சினைகளை வைத்து, அதனைத் தூக்கிப் பிடித்து தெற்கு அரசியல்வாதிகள் வாக்கு வேட்டையாடுவார்கள். அதன் பின்னர் தேர்தல் மேடைகளில் என்ன சொன்னோம் எனச் சொன்னவர்களே அறவே மறந்து விடுவார்கள். இதுவே, கடந்த 70 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற பழுதடைந்த பண்பாடு ஆகும்.\nதெற்கு அரசதலைவர்கள், 1948ஆம் ஆண்டு நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த தினம் தொடங்கி, இன்று வரை பெரும்பான்மை மக்களுக்கு அழகிய முகத்தையும் சிறுபான்மை மக்களுக்கு அக்கிரமமான முகத்தையும் காண்பித்து வந்துள்ளனர்; வருகின்றனர்.\nநாம் அனைவரும் இலங்கை மாதாவின் குழந்தைகள் எனப்பார்க்காது, இனம், மதம் அடிப்படையில் வேறுபாடுகளை மனங்களில் ஆழமாக விதைத்து விட்டார்கள். இன்று, நம்நாட்டில் இனங்களில் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் கூட இயங்குகின்றன.\nசுதந்திரம் கிடைத்த (1948) காலத்திலிருந்து, இன்று வரையான 70 ஆண்டு காலப்பகுதியில், ஏறக்குறைய அரைவாசி ஆண்டு (30 ஆண்டுகளுக்கு மேலாக) காலப்பகுதி, கொடூர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த யுத்தத்தில் தமிழ்ப் போராளிகள் (ஈழத்தமிழ் இளைஞர்கள்) இலங்கைப் படையினர் (சிங்கள இளைஞர்கள்) முட்டி மோதினர். இருதரப்பிலும் பல்லாயிரக் கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.\nஒரு நாட்டின் ஊழியப்படையில் முக்கிய பங்கு வகித்து, மொத்தத் தேசிய வருமானத்துக்கு பெரும் பங்கு வகித்து, அதனூடாக அந்நாட்டை அபிவிருத்தி நோக்கி நகர்த்தக் கூடிய பெரும்படை (இளைஞர்கள்) போர்ப்படையாக, வீணாகக் கொல்லப்பட்டனர். பலர் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர்.\nமேலும், போரின் நடுவே, இலட்சக்கணக்கில் பொதுமக்கள் சிக்கி மாண்டனர். இவர்களில் தமிழ் மக்களது எண்ணிக்கையே மிகமிக உச்சம். இதை விடப் பல இலட்சம் தமிழ் மக்கள், இந்நாட்டை விட்டு, நிரந்தரமாகக் குடி பெயர்ந்தனர்.\nமிகப் பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட���டன. தேவையற்ற யுத்தத்தை நடத்த, தேவையற்ற கடனை பல தேசங்களிலிருந்தும் நாடு வேண்டியது. இவ்வாறாக, இன்று ஒட்டுமொத்த நாடும் கவலையிலும் கடனிலும் மூழ்கி உள்ளது.\nஉள்ளூரில் சொந்தச் சகோதரங்களுடன் வேண்டப்படாத கொடும் யுத்தம் புரிந்து கொண்டு, உள்ளூரிலும் வெளியூரிலும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனக் கோசம் போட்டு கொண்டு, வெற்றியையும் பெற்றார்கள்; வெற்றிகரமாகக் கொண்டாடினார்கள்.\nஇவ்வாறானவர்களால், போர் ஓய்ந்த மண்ணில், மகிழ்ச்சி கொண்டு வரப்பட்டதா அதற்காக ஏதேனும் முயற்சிகளாவது, விசுவாசமாக மேற்கொள்ளப்பட்டதா\nநிலைமைகள் இவ்வாறாக கவலைக்கிடமாக இருக்கையில், நேற்றைய சுதந்திரதின (பெப்ரவரி 4) நிகழ்வுகளில், எவ்வாறு தமிழர்களால் சுதந்திர உணர்வோடு, ஆனந்தமாகக் கலந்து கொள்ள முடியும்\n“எங்களுக்கு, எமது அரசாங்கம் குறையொன்றும் இல்லாது, நிறைவாகக் கவனித்து வருகின்றார்கள்” என, எவ்வாறு கூறிக் கொள்ள முடியும் “நாங்களும் இந்நாட்டின் சுதந்திரப் பிரஷைகள்” என, எவ்வாறு பெருமிதம் கொள்ள முடியும்\nஇந்நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றதும் நாட்டின் பிறிதொரு சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முக்கியமான தருணத்தில், தெளிவான கருத்தை உலகத்துக்குத் தெரிவித்துள்ளார்.\nஅதாவது, “இந்த அரசாங்கம் அல்லது அரசாங்கத்தின் தலைவர், பிரதம மந்திரி ஆகியோர், எமது மக்களுக்குத் தீர்வுத் திட்டத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை, எனக்கு அறவே இல்லை” என்று வவுனியாவில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வு ஒன்றில், கருத்து வெளியிட்டு உள்ளார்.\nஇந்த அரசாங்கமோ, அரசாங்கத்தின் தலைவரோ, பிரதம மந்திரியோ அல்ல, எந்த அரசாங்கமோ எவருமே தீர்வுத் திட்டத்தைத் தரமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்களும் தொடர்ந்தும் உள்ளனர்.\nஅமைச்சரின் கருத்தை மறுவளமாகத் திருப்பினால், தீர்வை வழங்காத, வழங்க விருப்பமற்ற, வழங்க முடியாத இந்த அரசாங்கத்திலேயே அவர் தொடர்ந்தும் அமைச்சராக இருக்கின்றார்; இருப்பார்.\nஇதேவேளை, இலங்கை அரசாங்கங்களில் அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அங்கம் வகித்த, தற்போதும் அங்கம் வகிக்கின்ற வடக்க��, கிழக்கு தமிழ் உறுப்பினர்களால் என்ன செய்ய முடிந்தது; என்ன செய்ய முடியும்\nஆங்காங்கே சில அரச நியமனங்கள் வழங்கல், சிபாரிசுக் கடிதங்கள் வழங்கல், சில வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் இவற்றைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்\nஎமது சமுதாயத்தையும் நாட்டையும் அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுத்து, போதையற்ற நாட்டை உருவாக்க, எதிர்கால இளைஞர்களின் இலட்சியப் பயணத்துக்கு கைகோர்க்குமாறு, முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்து உள்ளார்.\nஇதேவேளை, கொட்டும் மழையிலும் நடுங்கும் பனியிலும் எரிக்கும் வெயிலுக்கும் மத்தியில், எமது நிலம் எமக்கு வேண்டும் எனக் கோப்பாப்புலவு மக்கள் போராடுகின்றார்கள். இவர்களுக்கான தண்ணீர், மின்சாரத்தைக் கூட, படையினர் தடை செய்துள்ளனர்.\nபடையினரின் முகாமிலிருந்து 75 மீற்றருக்கு அப்பால் கொட்டில் அமைத்து, இரவு வேளைகளில் தீப்பந்தங்களை ஏற்றியும் விளக்குகளின் உதவியோடும் கைக்குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை, பல நூறு நாள்களாகப் போராடுகின்றனர். மேலும், இராணுவத்துக்கு ஆத்திரமூட்டும் வகையில், போராடக் கூடாது என்றும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.\nஇவர்களின் இலட்சியப் போராட்டப் பயணங்களில், அறைகூவல் விடுபவர்களால் ஏன் கைகோர்க்க முடியவில்லை இவர்களால், தங்களது தலைவருடன் (ஜனாதிபதி) பேசி, இம்மக்களது அபகரிக்கப்பட்ட 171 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடியுமா இவர்களால், தங்களது தலைவருடன் (ஜனாதிபதி) பேசி, இம்மக்களது அபகரிக்கப்பட்ட 171 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடியுமா அப்படி முடியாவிட்டால், அவர்களது அணியில் இருந்து தமிழ் மக்களுக்கு என்ன பயன்\nஇதற்கிடையில், அண்மையில் தமிழரசுக் கட்சியின் மய்யச் செயற்குழுக் கூட்டம், கொழும்பில் நடைபெற்றது. “கூட்டாட்சிப் பண்புகளுடனேயே புதிய அரசமைப்பு வருகின்றது. தெற்கில் உள்ள மக்களைச் சமாளிப்பதற்காக, அரசாங்கத் தரப்பினர் சொல்லாடல்களைத் தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துகின்றார்கள். இதை நாம் தூக்கிப் பிடித்தல் கூடாது” எனக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்து உள்ளார்.\nதெற்கில் உள்ள பெரும்பான்மை மக்களைச் சமாளித்துக் கொண்டு, வடக்கு, கிழக்கில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு வழங்குவதற்கு, இது ஒன்றும் சாதாரண விடயம் அல்ல.\nஅவர்கள் (தெற்கு) விட்டுக் கொடுக்கவும் இவர்கள் (வடக்கு, கிழக்கு) விட்டு விடவும் இது ஒரு பணக்கொடுக்கல் வாங்கல் அல்ல. மனிதனின் பிறப்புரிமையோடு தொடர்புடைய சுதந்திரம். ஆகவே, இதைப் புரிய வேண்டியவர்கள் புரியாத வரை, அமைதி அற்ற குழப்பங்களின் கூடாரமாகவே, நம்நாடு பயணிக்கப் போகின்றது.\nஇந்நிலையில், கூட்டாட்சிப் பண்புகளுடனேயே தீர்வு வருகின்றது என, மீண்டும் மீண்டும் ஆண்டுக்கணக்கில் கூறி, தாங்களும் ஏமாந்து, தம்மக்களையும் ஏமாற்ற முயலும் இந்த அரசாங்கமும் அரசியல்வாதிகள் மத்தியில், “எமது மக்களுக்குத் தீர்வுத் திட்டத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை அறவே இல்லை” எனத் திடமாக, உறைக்க உரைத்த ரிஷாட் பதியுதீன் கருத்து, உயர்வானது; உண்மையானது; நிதர்சனமானது.\nஉண்மையை ஒழிவின்றி உரைத்த ரிஷாட் பதியுதீன்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/187449?ref=category-feed", "date_download": "2019-08-25T14:25:52Z", "digest": "sha1:MYLP2BOX6XXM3WS5R7HJE7JXWNQIVOMK", "length": 7656, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "பத்து கோடி ஏற்றுமதிப் பயிர் நடுகை: யாழில் ஆரம்பம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபத்து கோடி ஏற்றுமதிப் பயிர் நடுகை: யாழில் ஆரம்பம்\nபத்து கோடி ஏற்றுமதி பயிர் நடுகை செய்வதற்கான ஆரம்ப நிகழ்வினை விவசாய அமைச்சர் தயா கமகே யாழில் ஆரம்பித்து வைத்ததுடன், விவசாயிகளுக்கான பயிர்களையும் வழங்கி வைத்தார்.\nவடமாகாண விவசாய மற்றும் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய பயிற்சிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.\nநாடளாவிய ரீதியில் பத்து கோடி ஏற்றுமதிப் பயிர் நாட்டுவதற்கான பாரிய திட்டத்தினை ஜனாதிபதி தலைமையில் ஏற்பாடு செய்துள்ளமையினால், அதன் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nஇதில் யாழ்.மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏற்றுமதிப் பயிர்களை வழங்கி வைத்ததுடன், உரம் மற்றும் சிறப்பாக விவசாய செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கி வைத்தார்.\nஇந்த நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண விவசாய பணிப்பாளர், யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2019-08-25T13:51:25Z", "digest": "sha1:RHEJ66BIVIAAP3J6M6J5CSWHP2WDZVKT", "length": 6328, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜயலட்சுமி (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபழைய நடிகை பற்றி அறிய எல். விஜயலட்சுமி கட்டுரையைப் பார்க்க.\nவிஜயலட்சுமி தமிழ்த்திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்பட இயக்குநரான அகத்தியனின் மகளாவார்.விஜயலட்சுமி 2007-ஆம் ஆண்டு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் போன்ற பத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஒன்று கன்னடத் திரைப்படமாகும்.\n2007 சென்னை 6000028 செல்வி தமிழ்\n2008 அஞ்சாதே உத்ரா தமிழ்\n2008 சரோஜா தமிழ் சிறப்புத் தோற்றம்\n2009 அதே நேரம் அதே இடம் ஜனனி தமிழ்\n2010 கற்றது களவு கிருஷ்ண வேணி தமிழ்\n2013 வனயுத்தம் முத்துலட்சுமி தமிழ்\n2014 ரெண்டாவது படம் ஆதிரா தமிழ் படப்பிடிப்பில்\n2014 வெண்ணிலா வீடு தேன் மொழி தமிழ் படப்பிடிப்பில்\n2014 ஆடாம ஜெயிச்சோமடா தமிழ் படப்பிடிப்பில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-minister-says-about-chinnathambi-340643.html", "date_download": "2019-08-25T13:30:57Z", "digest": "sha1:4LN5OTP7EYWHTA2DZRVERXXYAJBAT3N6", "length": 17283, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மயக்க ஊசி போட்டு சின்னத்தம்பியை பிடிக்க போறோம்.. அமைச்சர் தகவல் | TN Minister says about Chinnathambi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n32 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n37 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n57 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n1 hr ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமயக்க ஊசி போட்டு சின்னத்தம்பியை பிடிக்க போறோம்.. அமைச்சர் தகவல்\nசென்னை: 6 நாள் ஆகியும் இன்னும் சின்னதம்பியை பிடிக்க முடியவில்லை. அதனால் மயக்க ஊசி போட்டு பிடிக்க முயற்சி மேற்கொள்ள போவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஉடுமலை கிருஷ்ணாபுரத்தில் சின்னதம்பி முகாமிட்டுள்ளான். அந்த பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தையே சுற்றி சுற்றி வருகிறான்.\nசின்னதம்பியை பிடிக்க 2 கும்கிகளை அனுப்பினால் ஒன்றும் வேலைக்காகவில்லை. கூடவே விளையாடி, சாப்பிட்டு, கொஞ்சியதுதான் மிச்சம்.\nகோர்ட்டும் சின்னதம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என்று சொல்லிவிட்டது. எனினும் சின்னதம்பியை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் வனத்துறையினர் உள்ளனர். இதற்காக 80-க்கும் மேற்பட்டோர் சின்னதம்பியின் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், உடுமலை கிருஷ்ணாபுரத்தில் சின்னத்தம்பியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். யானை முகாமிட்ட இடத்தையும் ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக ஆலோசனையும் நடத்தினார். தொடர்ந்து சின்னத்தம்பி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பேசி வருகிறார்.\nஇதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், \"சின்னத்தம்பி யானையை பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மயக்க ஊசி போட்டு யானையை பிடிப்பதற்கு வனத்துறை அனுமதி கேட்டுள்ளோம் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க உள்ளோம்\" என்றார்.\nதமிழக முதன்மை வன தலைமை பாதுகாவலர் ஸ்ரீ வத்சவா உத்தரவுபடி, யானை நல நிபுணர் அஜய் ஜோசாய் யானையை நேரில் பார்த்து இன்று ஆய்வு செய்தார். அப்போது சின்னதம்பி திரும்பவும் வனத்தில் வசிக்க வாய்ப்பு இல்லை என்றும், காட்டுக்குள் விட்டாலும் திரும்பவும் சமவெளிப்பகுதிக்கே வந்துவிடும் என்று தெரிவித்தார்.\nஇந்த நிலையில் மயக்க ஊசி போட்டு சின்னதம்பியை பிடித்து கொண்டு போய் வனத்தில் விட்டால் என்ன ஆகும் என தெரியவில்லை. எனினும், இதுவரை மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் தராமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கும் சின்னதம்பிக்கு மறுபடியும் மயக்க ஊசியா என்று பொதுமக்கள் அதிர்ந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென��னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchinnathambi pollachi உடுமலை ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/poet-salma-speaks-on-periyar-ambedkar-356139.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T13:31:11Z", "digest": "sha1:6QLHXKSDTPQUIPVGJI43GD5EHNVO2UOU", "length": 18489, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரியாரும் அம்பேத்கரும், நம் உடனடித்தேவை- சிகாகோ உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு வளாகத்தில் கவிஞர் சல்மா | Poet Salma speaks on Periyar, Ambedkar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n32 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n37 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n57 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n1 hr ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்��ிகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரியாரும் அம்பேத்கரும், நம் உடனடித்தேவை- சிகாகோ உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு வளாகத்தில் கவிஞர் சல்மா\nசிகாகோ: பெரியாரும் அம்பேத்கரும் நம் உடனடித்தேவை என சிகாகோ உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கவிஞர் சல்மா வலியுறுத்தினார்.\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் அமெரிக்கத் தமிழ்விழா, உலகத்தமிழாராய்ச்சி மாநாடு, சிக்காகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழாவானது, ஜூலை நான்காம் நாள் காலை ஒன்பது மணியளவில் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ மாநாகரில் துவக்கி வைக்கப்பட்டு, ஜூலை ஏழாம் நாள் வரையிலும் நடைபெற உள்ளது.\nமுப்பெரும் விழாவின் ஓர் இணையமர்வாக, 'பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்(அமெரிக்கா)' அமைப்பின் நிகழ்வு அரங்கு நிறைந்த கூட்டமாக இடம் பெற்றது.\nபெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கனிமொழி வந்திருந்தோரை வரவேற்றும், படிப்பு வட்டத்தின் தோற்றமும் அதன் பணிகள் குறித்தும் பேசினார். அதனை அடுத்து, பெரியார் அம்பேத்கார் ஒன்றாகத் தோற்றமளிக்கும் திருவுருவச் சிலையினை கவிஞர் சல்மா வெளியிட தமிழ்க்கல்விச் செயற்பாட்டாளருமான தோழர் ம.சிவானந்தம் பெற்றுக் கொண்டார்.\nசிறப்புரையாற்றிய கவிஞர் சல்மா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி ஆகியோரின் சமூகநீதிக்கான பங்களிப்பை விரிவாக எடுத்துரைத்தும், திராவிடச் சித்தாந்தத்தின் இன்றியயாமையை வலியுறுத்தியும் பேசினார். சாதிய பிற்போக்குத்தனமும், ஆணவப்படுகொலைகளும் மேலோங்கி வருகின்ற சூழலில், பெரியாரின் கொள்கைகளையும் அம்பேத்கர், கருணாநிதி ஆகியோரின் தொலைநோக்குச் சிந்தனைகளையும் தமிழ் மக்களிடையேயும், இந்திய மக்களிடையேயும் பரப்ப வேண்டியது படிப்புவட்ட உறுப்பினர்களின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.\nசிக்காகோ நகரில் தமிழ்க்கல்வி, திராவிடச் சிந்தனைக் கருத்தரங்கம் முதலானவற்றைத் தொடர்ந்து செயன்முறைப்படுத்தி வரும் அருள்செல்வி பேசும்போது, அமெரிக்காவில் இரு��்கும் தமிழ் இளைஞர்கள் வெகுவாக முன்வந்து பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பரப்புவதில் பங்கேற்க வேண்டுமென வேண்டுதல் விடுத்தார். அடுத்துப் பேசிய படிப்பு வட்டத்தைச் சார்ந்த கார்த்திகேயன் தெய்வீகராசன், முத்தமிழறிஞர் கலைஞர் எனும் தலைப்பில் பேசி, தமிழுக்கும் சமூகநீதிக்கும் கலைஞர் ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டு அரங்கத்தில் இருந்தவர்களோடு கூட்டாகப் புகழ்வணக்கம் செலுத்தினார்.\nநிறைவாகப் பேசிய பெரியார் பன்னாட்டு மையத்தைச் சார்ந்த மருத்துவர் இளங்கோ, பெருந்திரளாக வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தும், படிப்புவட்டத் தோழர்களை அறிமுகப்படுத்தியும் பேசினார். பெரியார் அம்பேத்கர் இருவரும் அருகருகே நின்று கொண்டிருக்கும்படியான தோற்றச்சிலையும் மாநாட்டு வளாகத்தில் நிறுவப்பட்டிருந்தது, வந்திருந்தோரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்து வருகின்றது.\nவளாகத்தில் அமைந்திருக்கும், பெரியார் அம்பேத்கர் வட்டத்தின் புத்தகக்காட்சி அங்காடியில் வைக்கப்பட்டிருக்கும் முற்போக்கு நூல்களை ஏராளமான அமெரிக்கத் தமிழர்கள் நூல்களை வாங்கிச் சென்றார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிகாகோ 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பு: மாஃபா பாண்டியராஜன்\nகீழடி நம் தாய்மடி.. அமெரிக்காவில் ஜூலையில் 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு\nநீட் தேர்வும் இளந்தளிர் அனிதாவின் இழப்பு : அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்\nதனித் தமிழ் இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் - 2016 ஃபெட்னா தீர்மானம்\nஅறிவுமதியின் 'தமிழ் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்’- ஃபெட்னா விழாவில் வெளியீடு\nடென்மார்க் அரசு நூலகத்தில் தரங்கம்பாடி வரலாறு... ஆவணப்படுத்தும் தமிழ் மரபு அறக்கட்டளை\nஉலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த ஃபெட்னா தமிழ் விழா: ஒரு விரிவான ரிப்போர்ட்\n’வட மாகாணத்துக்கு உடனடி தேவை சுயாட்சி அதிகாரம்: ஃபெட்னா விழாவில் முதல்வர் விக்னேஸ்வரன்\nஃபெட்னா தமிழ் விழா 2015... சான் ஓசேயில் குதூகல ஆரம்பம்\nஃபெட்னா விருது அறிவிப்பு... சிறந்த படம்: சதுரங்க வேட்டை, சிறந்த இயக்குனர்: கார்த்திக் சுப்பராஜ்\nஃபெட்னா தமிழ் விழாவுக்கு மேடி வராக, ஏமி வராக, இன்னும்...\nஃபெட்னா தமிழ் விழாவில் பங்கேற்க���ம் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ar/65/", "date_download": "2019-08-25T14:38:27Z", "digest": "sha1:Q534ENPGIXI3LNNSA36GAU5JFDP4HMQ3", "length": 16335, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "எதிர்மறை 2@etirmaṟai 2 - தமிழ் / அரபு", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » அரபு எதிர்மறை 2\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஇந்த மோதிரம் விலை உயர்ந்ததா\nஇல்லை, இதன் விலை நூறு யூரோ தான். ‫ل-- ث--- م--- ي--- ف--.‬\nஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. ‫و--- ل- أ--- س-- خ----.‬\nஇல்லை, இன்னும் இல்லை. ‫ل-- ل-- ب--.‬\nஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். ‫و--- ق----- أ--- ج-----.‬\nஉனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா\nஇல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். ‫ل-- ل- أ--- أ---.‬\nஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். ‫و--- ا----- م- ا-------\nநீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா\nஇல்லை.ஒரு மாதமாகத்தான். ‫ل-- م-- ش-- ف--.‬\nஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். ‫و--- ت---- ع-- ا-------.‬\nநாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா\nஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். ‫و--- س---- ي-- ا----.‬\nஉன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா\nஇல்லை,அவள் வயது பதினேழு தான். ‫ل------ ا--- ا------ ع---.‬\nஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். ‫و-- ذ-- أ--- ل-- ص---.‬\n« 64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102005", "date_download": "2019-08-25T15:00:21Z", "digest": "sha1:RSS2DGTN2P2T55HYMQTPYRESIRU7EZ2P", "length": 15542, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதுரையில் ஒரு சந்திப்பு…", "raw_content": "\n« வங்கடையும் ஓர் அறிவுரையும்\nசமணமும் பாகன் மதங்களும் »\nஉங்களது படைப்புகளை வாசிக்க தொடங்கிய நாட்களை திரும்ப திரும்ப நினைத்து பார்கின்றோம்.நேரில் சந்தித்து உங்களின் உரையாடலை கேட்ட பொழுதுகளை,வருடங்கள் கடந்து விட்ட போதிலும் “யானை டாக்டர்” கதையினையும் அதன் வழியே பெற்ற மன எழுச்சியயையும் அதை பலதரப்பட்ட நண்பர்களிடம் கொண்டு சேர்த்த்தின் மூலமாக பெற்ற நல்ல அனுவங்களின் வழியே உங்களுடன் இன்னும் மிக அனுக்கமாக நெருங்கினோம்.\nகோவையில் நாஞ்சில் நாடன் அவர்களின் இல்லத்தில் உங்களுடனான முதல் சந்திப்பு,சாலை விபத்தில் கால்கள் சிதைந்து போன சிறுமி கீர்த்தனாவை அழைத்து வந்திருந்தோம்.அழகேஸ்வரி அக்கா,கெளதமி என பல நண்பர்களும் கலந்த கொண்ட அதே நாளில் வானதி மற்றும் ரேவதி அக்கா முதன் முதலாக உங்களை சந்தித்து அஜிதனுக்கு பிறந்த நாள் பரிசாக குட்டி இளவரசன் புத்தகத்தை அவர்கள் கைகளினால் கொடுத்தார்கள்.தற்பொழுது கீர்த்தனா பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்த படியே படித்து இந்த வருடம் பத்தாவது தேர்வு எழுதுகிறாள்.\nஅறம் கதைத் தொகுப்பு மனிதர்களில் ஒருவரை கண்டது போலவே,திருப்பூர் காது கேளாதோர் பள்ளி முருகசாமி அய்யாவை நாங்கள் கண்டடைந்தோம்.அவரின் கைகளினாலேயே குக்கூவின் அந்த வருடத்திற்கான முகம் விருதினை உங்களுக்கு கொடுத்த அந்தக் குளிர் கால டிசம்பர் நாளும் அன்று அந்த ஒட்டு மொத்த குழந்தைகளும் எழுப்பிய சந்தோச மெளன கூச்சல் இன்றும் காதில் ஒலிக்கிறது.கடந்த மூன்று நான்கு மாதங்களாக.அந்த பள்ளியும் முருகசாமி அய்யாவும் சந்தித்து வரும் பெரும் நெருக்கடியினை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.உங்களின் கடிதங்கள் வழியாகவும் நண்பர்கள் மூலமாகவும் நீங்கள் அளிக்கும் தார்மீக ஆதரவும்,அக்கறையும் பெரும் நன்றிக்கடனுக்குரியது.\nஉங்களின் படைப்புகளும்,நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்கும் தளங்களும்,ஆளுமைகளும் என இணையத்தின் வழியே மிக நெருக்கமாக உங்களினை தொடர்கின்றோம்.\n​நண்பர்கள் ஒவ்வொருவரும் இன்றைய காந்தி புத்தகம்,காந்தி டுடே இணையதளம்,காந்தி மற்றும் கல்வி,ஆன்மீகம் குறித்த கட்டுரைகள்,காணொளிகள்,பயணக் கட்டுரைகள்,வெண்முரசு கதைகள் என ஒவ்வொன்றின் வழியே உங்களின் படைப்புகளை வந்தடைந்தவர்கள்.உங்களின் இணையதளத்தைப் போலவே எங்கள் நண்பர்களுக்கு இடையேயும் படைப்புகள் குறித்த விமர்சனங்களும்,வாதங்களும்,எதிர்வினைகளும் காரசாரமாகவே அரங்கேரும்.எப்படியாயினும் சமகாலத்தில் பல முக்கிய தளங்களில் உரையாடல் வைத்துக்கொள்ள,தெளிவு படுத்திக் கொள்ள,மனிதத்தை கைக்கொண்டு பயணத்தை தொடர நல்ல ஒரு தகப்பனாக உங்களை உணர்கின்றோம்.\nஎந்தக் கல்வியை நோக்கி இன்றைய சமூகம் வெகு விரைவாக செல்கிறதோ அந்தக் கல்வியினை முழு மூச்சாக கற்று அதன் வழியே பலதரப���பட்ட பணிகளையும் பெற்ற நாங்கள் ஒருவர் பின் ஒருவராக அந்தப் பணிகளை உதறிவிட்டு இன்று எங்களின் இயல்புக்கேற்ற அறம் சார்ந்த பணிகளை கைக்கொண்டுள்ளோம்.இந்த மாறுதலுக்கான பாதையில் கைவிளக்காக நாங்கள் ஏந்தியிருப்பது காந்தி,ஜே.சி.குமரப்பா,நம்மாழவார் என இவர்களைத்தான்/\nஇந்த்த பாதையில் பயணத்தை மேற்கொள்ளும் 30 நண்பர்கள் உங்களை சந்திக்கின்றோம் மற்றும் இந்த நிகழ்வில் எங்கள் முன்செல்லும் மூத்தவர்களான ஆக்கம் சங்கர் போன்றவர்களையும் கெளரவிக்க உள்ளோம்.\nகாந்தி தோற்குமிடம் என்ற தலைப்பில் நீங்கள் பேசிய காணொளி பல மாறுபட்ட அரசியல் தளங்களில் வேலை செய்யும் நண்பர்களிடையே கூட நல்ல ஒரு அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. அதன் நீட்சியாகவே மனதுக்கு மிக நெருக்கமான நவகாளி யாத்திரை புத்தகத்தினை .இயல்வாகை பதிப்பகத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது .அதனை உங்கள் கைகளினால் வெளியிட விரும்புகின்றோம்.\nஇடம் : தென்பரங்குன்றம் சமண குகைக்கோயில்,மதுரை.\nநாள்: 06.09.2017 காலை 7 மணி முதல்\nஅருகர்களின் பாதை 26 - பிக்கானீர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் வ���ருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/vitamin-c-500-mg-chewable-tablet-p37132537", "date_download": "2019-08-25T13:09:48Z", "digest": "sha1:MXBMEQ4HKSNBBJNAJNFUOYTPOQJ5KC24", "length": 17257, "nlines": 251, "source_domain": "www.myupchar.com", "title": "Vitamin C Chewable Tablet பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஇந்த Vitamin C Chewable Tablet பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Vitamin C Chewable Tablet பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Vitamin C Chewable Tablet-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Vitamin C Chewable Tablet-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Vitamin C Chewable Tablet-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Vitamin C Chewable Tablet-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Vitamin C Chewable Tablet-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Vitamin C Chewable Tablet எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Vitamin C Chewable Tablet உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Vitamin C Chewable Tablet உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Vitamin C Chewable Tablet எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Vitamin C Chewable Tablet -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Vitamin C Chewable Tablet -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nVitamin C Chewable Tablet -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Vitamin C Chewable Tablet -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206326?ref=archive-feed", "date_download": "2019-08-25T13:48:50Z", "digest": "sha1:6HPOCIFU7S4J3URAT4JETCCGSONMT5VY", "length": 8553, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர்களுக்காக எத்தகையோருடனும் பேசத் தயார்! மகிந்தவுக்கு சம்பந்தன் பதிலடி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர்களுக்காக எத்தகையோருடனும் பேசத் தயார்\nதாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் தீர்வுகளுக்கும் பதில் வழங்க முடியாமல், மகிந்த தரப்பினர் கூட்டங்களைப் புறக்கணித்தார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதமிழர்களுக்கான தீர்வு வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில், அசமந்தப் போக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கடைப்பிடித்தது என, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும், தாங்கள் பங்குபற்றியதாகவும் தங்களின் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே, பேச்சுவார்த்தைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கியதாகவும் பழையதைப் பேசுவது காலவிரயம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nமேலும் மகிந்த ராஜபக்ச எந்தவேளையிலும் தங்களுடன் பேசமுடியுமெனவும் தமிழ் மக்களின் எதிர்காலத் தீர்வுக்காக, எத்தகைய தரப்பினருடனும் பேசத் தயாரெனவும் சம்பந்தன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52485/", "date_download": "2019-08-25T13:39:13Z", "digest": "sha1:RWBWLXUS4WQE6YH4YBCANWCDJ4QFZOIB", "length": 9129, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கோதபாயவை புகழும் ஆளும் கட்சி பிரதி அமைச்சர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோதபாயவை புகழும் ஆளும் கட்சி பிரதி அமைச்சர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் நடவடிக்கைகளை ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா புகழ்ந்து பாராட்டியுள்ளார். கொழும்பு நகரை எழில்படுத்துவதில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபாராளுமன்றில் வரவு செலவுத் திட்டம் குறித்த விவாத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகோதபாயவின் நகரத்தை அழகுபடுத்தும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsnews Srilanka tamil tamil news அழகுபடுத்தும் முயற்சிகள் ஆளும் கட்சி பிரதி அமைச்சர் இலங்கை கோதபாய ராஜபக்ஸ கோதபாயவை புகழும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – உத்தரப்பிரதேசம்- முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பி.ஜே.பி. முன்னிலையில்..\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்… August 25, 2019\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/820-25610504/start-56&lang=ta_IN", "date_download": "2019-08-25T13:31:23Z", "digest": "sha1:MNZ6W5ER7P5AZAVCEVCYPID6TUTOFY4G", "length": 4947, "nlines": 108, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொல் 25610504 | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புத��ய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் 25610504 [157]\nமுதல் | முந்தைய | 1 2 3 4 5 6 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/13/113846.html", "date_download": "2019-08-25T14:04:44Z", "digest": "sha1:NVUEPNMZ2AVHA5YV4XWL2VXAWB23IP5U", "length": 19375, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு - மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சாதனை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசின் கல்வி தொலைக்காட்சி துவக்கம் - பொதுமக்களுக்கு மின்சார பஸ்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\nடெல்லி யமுனை நதிக்கரை அருகே அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் - துணை ஜனாதிபதி - ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஎபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு - மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nசெவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019 உலகம்\nகாங்கோ : கொடிய நோயான எபோலாவிற்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.\nஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா பரவியதை தொடர்ந்து 1,800-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் எபோலா நோய்க்கு எதிரான போராட்டத்தில், ஒரு வளர்ச்சியாக, இரண்டு பரிசோதனை சிகிச்சைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. அவை இப்போது காங்கோ ஜனநாயக குடியரசில் எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்.இ.ஜி.என். - இ.பி. 33 மற்றும் எம்.ஏ.பி.114 என பெயரிடப்பட்ட மருந்துகள் எபோலா வைரஸ் வளர்ச்சியைத் தடுத்து மனித உயிரணுக்களில் அதன் தாக்கத்தை நடுநிலையாக்குகின்றன. இந்த இரண்டு மருந்துகளின் சோதனை முடிவுகள் கணிசமான விகிதங்களைக் காட்டிய பின்னர், எபோலா ���ிரைவில் தடுக்கக் கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக் கூடிய நோயாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைக்கு நிதியுதவி அளித்த அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் அமைப்பு எபோலாவிற்கு எதிரான போராட்டத்தில் இது மிகவும் நல்ல செய்தி என அறிவித்துள்ளது.\nஎபோலா நோய் மருந்து Ebola disease drug\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nசட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற ஆந்திர முன்னாள் சபாநாயகரிடம் போலீஸ் விசாரணை\nமுடிவுக்கு வருகிறது சி.பி.ஐ. காவல்: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nஅருண் ஜெட்லியின் மறைவு - நாட்டிற்கு மாபெரும் இழப்பு - டெல்லியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேட்டி\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nவீடியோ : விஜய் டிவி நிர்வாகம் என் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளது - நடிகை மதுமிதா பேட்டி\nவீடியோ : மெய் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசின் கல்வி தொலைக்காட்சி துவக்கம் - பொதுமக்களுக்கு மின்சார பஸ்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\n68-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து கடிதம்\nவிண்வெளியில் இருந்து வங்கி கணக்கை இயக்கிய வீரர் குறித்து நாசா விசாரணை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்\nகிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு ஆடும் என் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜெட்லி - சேவாக், காம்பீர் புகழஞ்சலி\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\n21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா\nமாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் ...\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nஹாங்காங் : ஹாங்காங் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அந்த ...\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ...\nவிண்வெளியில் இருந்து வங்கி கணக்கை இயக்கிய வீரர் குறித்து நாசா விசாரணை\nவாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவாறு வீரர் ஒருவர், தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கில்...\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்\nபிரேசில்லா : அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக ...\nவீடியோ : முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி பெறுவது எப்படி\nவீடியோ : தமிழகத்தில் இதுவரை 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n1டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அம...\n2பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர்...\n3கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்கு விவரம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\n4ஜெட்லியின் இளமைப் பருவமும் ... அரசியல் பயணமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/movietrailer.php?movid=113", "date_download": "2019-08-25T13:47:07Z", "digest": "sha1:AVIIVCLITPZQG4P6RPIOWGDQEE7J75QZ", "length": 3078, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.times.tamilkalakkal.com/tag/astrology-2019/", "date_download": "2019-08-25T13:21:01Z", "digest": "sha1:VOFCSNQN3V4Z3UIEFDLDZIR5QRR6QPGW", "length": 10386, "nlines": 252, "source_domain": "www.times.tamilkalakkal.com", "title": "astrology 2019 Archives : Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ் - TamilKalakkal.com", "raw_content": "\nஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் : ப. சிதம்பரம் கடும் விமர்சனம்\nகண்ணில் விழுந்த காதல் மழையே..\nநெல் அறுவடை பணிகள் தீவிரம் – சிவகங்கை விவசாயிகள் மகிழ்ச்சி\n’ – அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்\nநிலாவில் பருத்தி விவசாயத்தை ஆரம்பித்த சீன விண்கலம் ‘சேஞ்ச்-4’\nPongal 2019: ஏன் தை பொங்கல் கொண்டாடப்படுகிறது\nஜியோவால் வோடாஃபோன், ஏர்டெலுக்கு தொடர் சரிவு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nPosted by தமிழ் செய்திகள்\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nபிறக்க இருக்கும் 2019 ஆம் வருடம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் விரிவான தகவல்கள். புத்தாண ...\nபிறக்க இருக்கும் 2019 ஆம் வருடம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் விரிவான தகவல்கள். புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட இருக்கின்றன. அடுத்த வருடம் எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றிய ஆச்சரிய ...\n| by தமிழ் செய்திகள்\nஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் : ப. சிதம்பரம் கடும் விமர்சனம்\nகண்ணில் விழுந்த காதல் மழையே..\nநெல் அறுவடை பணிகள் தீவிரம் – சிவகங்கை விவசாயிகள் மகிழ்ச்சி\nசெக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்\nராஜா ரங்குஸ்கி – சினிமா விமர்சனம்\nCategories Select Category சினிமா (49) ‌கிசு‌கிசு (6) சி‌னிமா செ‌ய்‌தி (26) ட்ரெ‌ய்ல‌ர் (8) பட‌த்தொகு‌ப்பு (4) பா‌லிவு‌ட் (2) பே‌ட்டிக‌ள் (10) மு‌ன்னோ‌ட்ட‌ம் (7) விம‌ர்சன‌ம் (10) ஹா‌லிவு‌ட் (1) செய்திகள் (93) இந்தியா (33) உலகம் (16) தமிழகம் (33) பி‌பி‌சி த‌மி‌ழ் (18) விளையாட்டு (12) ஜோதிடம் (9) ஆன்மிகம் (6) பிறந்த நாள் பலன் (2) ராசிபலன் (2) டிவி (4) நேரலை (4) தொழில்நுட்பம் (11) லைப் ஸ்டைல் (2) ஃபேஷன் (1) மகளிர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/07/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-08-25T13:56:44Z", "digest": "sha1:IX66WUPCHUXA5F2QS7XIJXXLP5CHBJWR", "length": 23633, "nlines": 383, "source_domain": "eelamnews.co.uk", "title": "இன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்? It’s “83 GENOCIDE”? – Eelam News", "raw_content": "\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nஅன்பான மக்களே இன்னுமா நாம் அதை “இனக்கலவரம்” என சொல்லிக் கொள்வது\nவெவ்வேறு இனங்கள் தமக்குள் அடித்து கொள்வதுதான் இனக்கலவரம்.\nஎந்த தமிழரும் எந்த சிங்களவரினதும் முடியைக் கூட புடுங்க முடியாத அளவுக்கு மிகவும் வேகமாகவும் கவனமாகவும் அரங்கேற்றப்பட்டதுதான்…\nஆம். அது அப்பட்டமான இனவழிப்பு.\n13 ஆமிக்காரர்கள் திண்ணைவேலித் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கான சிங்கள மக்களின் எதிர்வினை எனக் கம்பு சுத்துகிறார்கள்.\nகுட்டிமணி உள்ளிட்ட எமது போராளிகளை சிறையில் வைத்து கொல்வதற்கான திட்டம் ஏற்கனவே போடப்பட்டது.\nகாகம் இருக்க பனங்காய் விழுந்த கதைதான் திண்ணைவேலித் தாக்குதலுக்கும் 83 இறவழிப்புக்கும் போடப்படும் முடிச்சு.\nஅது சிங்களக் காடையர்களினதும் சேரிப்புற சிங்களப் பாமர்களினதும் வேலை என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள் பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் சிங்கள, தமிழ் விசுவாசிகளும்.\nஅது திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் என்பதை மறவாதீர்கள்.\nஇதன் சூத்திரதாரிகள் ஐக்க���ய தேசியக் கட்சி என்பதையும் மறவாதீர்கள்.\nஇரத்தக்கறையும் வாய்களில் இருந்து வடியும் எமது உறவுகளின் உதிரமும் இன்னமும் காயவும் இல்லை, அவர்களின் இரத்தவெறி அடங்கவும் இல்லை என்பதை மறவாதீர்கள்.\nஎனவே தயவுசெய்து இனிமேலும் அதை\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nயாழ்.கோட்டையை இராணுவத்துக்கு வழங்க கூடாது: ஒருங்கிணைப்புக்குழு தீர்மானம்\nவன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் இன்று\nரணிலைப் புறக்கணித்த முக்கிய அமைச்சர்கள் பிளவுபடுகிறதா ஐக்கிய தேசிய கட்சி\nகோத்தபாய வென்றால் என்ன செய்வோம்- மகிந்த கருத்து\nசஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வி\nஒன்றுபட்டு ஒரே குரலில் மாவீரர் நாளை கொண்டாடுவோம்\nஇந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு…\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nபரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை…\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும���\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/43318", "date_download": "2019-08-25T14:01:44Z", "digest": "sha1:6P7G2YOHCO7UQHCMAUKGNJ6OHW6A3LCI", "length": 4625, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "BABUSHOBHA - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nBABUSHOBHA - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/actor-prakash-raj-advises-bjp-leaders-339214.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T13:23:03Z", "digest": "sha1:VW7IPOI22MAECAR4BO33QZV5VZUH765X", "length": 16304, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி வீதியில் ஏழை மக்களின் நிலை பாருங்கள்.. பாஜக தலைவர்களுக்கு பிரகாஷ் ராஜ் அட்வைஸ் | Actor Prakash Raj advises BJP leaders - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n24 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n29 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌட���\n49 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n57 min ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தி வீதியில் ஏழை மக்களின் நிலை பாருங்கள்.. பாஜக தலைவர்களுக்கு பிரகாஷ் ராஜ் அட்வைஸ்\nபெங்களூர்: அயோத்தி வீதியில் கஷ்டப்படும் ஏழை மக்களை பாருங்கள் என பாஜக தலைவர்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவுரை கூறியுள்ளார்.\nஅண்மை காலமாக நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் மத்திய பெங்களூர் தொகுதியில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தார்.\nஅவருக்கு ஆம் ஆத்மி, ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்தார். பிரகாஷ்ராஜ் பெங்களூரில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது செய்தியாளர்களை பிரகாஷ் ராஜ் சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில் அயோத்தி பிரச்சினை வைத்து ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு மத்திய அரசு அரசியல் நடத்துகிறது. அதை விட்டுவிட்டு முதலில் அயோத்தியின் வீதிகளுக்கு வந்து ஏழை மக்கள் எப்படி மோசமான சூழலில் வாழ்கிறார்கள் என பாஜக தலைவர்கள் பார்க்கட்டும்.\nஇந்தியாவில் இனி எந்த ஒரு தனிபெரும் கட்சியும் முழு அளவு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு மாநில அரசியல் கட்சியும் மத்தியில் செல்வாக்கு பெற முயற்சிக்கிறது. கர்நாடகத்தில் பாஜகவினர் ஆட்சி கவிழ்ப்பு வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்றார்.\nதேர்தல் வரும் முன்பே பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களை ஏன் சந்திக்கிறீர்கள் என நிருபர்கள் கேட்டபோது, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் முன்பே தொகுதியில் உள்ள பிரச்சினைகளை தெரிந்து கொண்டு தயார் செய்ய வேண்டும்.\nஅவர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்த கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக 8 குழுக்களை அமைத்து வீதிவீதியாக மக்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டுக் கொண்டு வருவதாக தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n4 வாரம் முன் நடந்த மாடல் கொலை.. சிசிடிவியை வைத்து பிடித்த போலீஸ்.. கேப் ஓட்டுநரின் ஷாக் வாக்குமூலம்\nகர்நாடகத்தில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு நான் காரணமல்ல.. தேவகௌடாகாருதான்.. சித்தராமையா\nஎவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\nகர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\nநடு ராத்திரியில்.. ஒட்டுத் துணியின்றி பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nதாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஆலுமா, டோலுமாவா பாடுறீங்க.. ஸ்பீக்கர்களை உதைத்து தள்ளிய கன்னட அமைப்பினர்.. பெங்களூரில் பரபரப்பு\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprakash raj political leaders propaganda பிரகாஷ் ராஜ் பாஜக தலைவர்கள் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-spiritual/", "date_download": "2019-08-25T13:42:21Z", "digest": "sha1:IEZBFLALE5AJ7CURWDCK5CUC3IXO5DYJ", "length": 120376, "nlines": 349, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "ஆன்மீகம் – spiritual – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்த�� ராணியிடம் சென்றது எப்படி\nஆன்மீகம் - spiritual, கட்டுரைகள், பொது, மருத்துவம் - Medical\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nமனிதன் வாழ்நாளில் அவன் பார்த்த காட்சிகளில் தன் கண் முன் தன் உறவினர்கள், நண்பர்கள், தாங்கள் அன்பு செலுத்தியவர்கள் பறவைகள் மிருகங்கள் திடீர் என்று ஒருநாள் நோய் விபத்து என்று மரணத்தை சம்பவிக்கிறார்கள். சிலர் வயது முதிற்சியினால் மரணம் அடைகிறார்கள். இதனைப் பார்த்த மனிதன் தன் வாழ் நாளை நீடிக்கவும் நீண்ட காலம் வாழவும் ஆசைப்பட்டான். மற்றும் தன் கண்முன் இளமை மாறியும் வயோதிகத்தன்மை ஏற்படும் முதியவர்களைக் கண்டான். என்றும் இளமையோடும் நீண்டநாள் வாழமுடியாத என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் இதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தான். வாழ்வியலில் ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கவும் முற்பட்டான். உணவில் கட்டுப்பாடுகளை செய்து பார்த்தான். சில தாவரங்களை உண்டால் நீண்டகாலம் வாழலாம், இளமையோடு இருக்கலாம் என்று முயன்றான். தங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் சில உலோகப் பொருள்கள் என்று பலவிதப் பொருள்களைக் கொண்டு உடலை திடப்படுத்த முயன்றான். இதற்க்கு கற்பம் என்று பெயரிட்டு கொண்டான் இன்னும் சிலர் வெளிப்பொருள் மட்டும் அல்லாது வேறு ஒன்று இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தனர். ஏன்னெனில் வெளிப் பொருள்காளால் ஆனது வாழ்நாளில் சிலகாலங்கள் நீடிக்க முடிந்தது அல்லது சில நோய்களை மட்டுமே நீக்க முடிந்தது. இதில் எல்லாம் திருப்தியுறாதவர்கள் சில கேள்விகளை தங்களை நோக்கி கேட்டுக் கொண்டனர் நான் யார் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் இதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தான். வாழ்வியலில் ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கவும் முற்பட்டான். உணவில் கட்டுப்பாடுகளை செய்து பார்த்தான். சில தாவரங்களை உண்டால் நீண்டகாலம் வாழலாம், இளமையோடு இருக்கலாம் என்று முயன்றான். தங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் சில உலோகப் பொருள்கள் என்று பலவிதப் பொருள்களைக் கொண்டு உடலை திடப்படுத்த முயன்றான். இதற்க்கு கற்பம் என்று பெயரிட்டு கொண்டான் இன்னும் சிலர் வெளிப்பொருள் மட்டும் அல்லாது வேறு ஒன்று இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தனர். ஏன்னெனில் வெளிப் பொருள்காளால் ஆனது வாழ்நாளில் சிலகாலங்கள் நீடிக்க முடிந்தது அல்லது சில நோய்களை மட்டுமே நீக்க முடிந்தது. இதில் எல்லாம் திருப்தியுறாதவர்கள் சில கேள்விகளை தங்களை நோக்கி கேட்டுக் கொண்டனர் நான் யார் என்று ஒரு கேள்வி ஒன்றை தன்னை நோக்கி தொடுத்தனர். அதற்கு விடை காண தன்னையே ஆய்வுக் கலமாக ஆட்படுத்திக் கொண்டனர். உள் நோக்கி ஆய்ந்தனர் இந்த உடலை இயக்குவது எது என்று ஒரு கேள்வி ஒன்றை தன்னை நோக்கி தொடுத்தனர். அதற்கு விடை காண தன்னையே ஆய்வுக் கலமாக ஆட்படுத்திக் கொண்டனர். உள் நோக்கி ஆய்ந்தனர் இந்த உடலை இயக்குவது எது அது நிலைப்பட என்னசெய்யவேண்டும் என்று பல விதங்களில் ஆய்வுகளை செய்தனர். ஆய்வுகளின் தங்கள் அனுபவங்களை உலகுக்கு வெளிப்படுத்தினர். இவ்வகையில் சித்தர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இதிலும் புறம், அகம் என்று இரு பிரிவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nஉடலோடு இருப்பதற்கு கற்பம் சாப்பிடவேண்டும் உண்மையுடன் பத்தியம் இருக்கவேணும். உப்புகளைக் கட்டவேனும் குரு என்னும் முப்பு முடித்துக் கொள்ளவேணும் இவ்வாறு இருப்பவனே சித்தனாம்.இவனே உலகில் நீண்டநாள் இருப்பானே.என்று சொல்கிறார். கருவூராரின் இப்பாடலில் இருந்து அறியலாம் மனிதன் நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசையே மனிதனை கற்பம் யோகம் போன்ற வழிகளை தோற்றுவித்தது எனலாம் சரி இக்காராணம் மட்டுமே கற்பம் கொள்ள காரானமாயிடுமா.\nமனிதன்தோன்றிய காலம் முதலே மருத்துவமும் இருந்து வந்துள்ளது. இயற்கையின் மாற்றங்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் ஏராளம். இதனால் ஆரம்ப காலங்களில் ஏராளமானோர் பலியாயினர். இப்படியான நோய்களை என்னவென்று அறியாது பேய், பிசாசு, தெய்வக்குற்றம் என இவர்களே அதற்கு ஒரு பெயரிட்டுக்கொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு கொண்ட மக்கள் ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள் போன்றவர்களை நாடிச் சென்றனர்.\nஇவர்களின் அறியாமையையும், நோயின் தாக்கத்தால் அவர்கள் படும் வேதனைகளையும் கண்ட சித்தர்கள் தங்களின் தவப் பயனால் மனித உடல்கூறுகளை கண்டறிந்தனர். இவற்றின் செயல்பாடுகளை துல்லியமாக கணித்தனர். பிரபஞ்சத்திற்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்புகளைக் கண்டு கோள்களின் ஆதிக்கம் மிகும்போது மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொண்டனர். இதனால் புரியாத நோய்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்தனர். மனித உடம்பினுள் உள்ள எலும்பு, தசை, நரம்பு இரத்த நாளங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதனால் நாடியைப் பிடித்துப் பார்த்தவுடன் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சித்தர்கள் கண்டறிந்தனர். நோய்க்கு மருத்துவம் செய்வதை விட அந்த நோய் உருவாக காரணம் என்ன என்பதை அறிந்து அதனை வேரோடு அகற்ற மருத்துவம் செய்தனர். இதற்கு மூலிகைகளைப் பயன்படுத்தினர்.\nஇவ்வாறு ஆதி காலத்திலிருந்தே செய்யப்பட்டு வந்த மருத்துவம்தான் இந்திய மருத்துவ முறையான சித்தா, ஆயுர்வேதா, வர்மா, யுனானி, இயற்கை மற்றும் யோகா மருத்துவம்.\nஇந்திய மருத்துவமும், ஜெர்மானிய மருத்துவமான ஹோமியோபதி மருத்துவமும் ஆங்கில மருத்துவமான அல்லோபதி மருத்துவத்திற்கு இணையாகவே போற்றப்படுகிறது.\nசித்த மருத்துவப் பட்டப்படிப்பு மத்திய இந்தியமுறை மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலில், மருத்துவப் பல்கழைக்கழக பாட திட்டத்தின் படி ஐந்தரை ஆண்டுகால பட்டப்படிப்பின் மூலம் பெறப்படுகிறது. மருத்துவ பட்டபடிப்பிற்கான அத்தனை அடிப்படை மருத்துவ இலக்கணங்களும், சித்த மருத்துவ மருந்தியல், மருத்துவமனை மூலமாய்க் கற்பித்தல் அனைத்தும் முறையாக அரசு அங்கீகாரம் பெற்ற அரசு/தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டு, முழுமையான படிப்பும் பயிற்சியும் பெற்றே ஒவ்வொரு சித்த மருத்துவ பட்டதாரியும் வெளிவருகிறார். படித்து முடிக்கும் ஒவ்வொரு சித்தமருத்துவ பட்டதாரியும் தமிழக சித்த மருத்துவ மன்றத்தில் பதிவும் செய்து கொள்கிறார். அம்மன்ற வழிகாட்டுதலின்படி முழுநேர சித்த மருத்துவப் பயிற்சியும் மேற்கொள்கிறார். ஏறத்தாழ 1000 சித்த மருத்துவர்கள்- அரசு மருத்துவமனை, கல்லூரிகள், மத்திய அரசு ஆய்வு நிறுவனங்கள், தேசிய சித்தமருத்துவ நிறுவனம் என பணியாற்றி வருகின்றனர்..ஏறத்தாழ 2000 மருத்துவர்கள் தமிழகமெங்கும் ஆங்காங்கே தனிப்பயிற்சி செய்து வருகின்றனர்.\nஅவர்களில் கிராமப் புறங்களில் பணியாற்றும் சித்த மருத்துவர்கள் பெரும்பாலோனோர். அவ்விதம் கிராமப்புறங்களில் பணியாற்றும் சித்த மருத்துவரது நெடு நாளைய கோரிக்கை, ”நாங்கள் நவீன மருத்துவம் செய்ய அனுமதி வேண்டும்,” என்பது. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம், சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் சில அவசர சிகிச்சைகட்கு நவீன மருந்துகள் அவசியமாகின்றன. போக்குவரத்து வசதி கூட சரிவர இல்லாத, முதல் நிலை சிகிச்சை கூட கிடைக்காத சூழலில் உள்ள கிராமங்களில் நாங்கள் பணிசெய்யும் போது இரண்டாம் நிலைக்கு பரிந்துரைத்து செல்லும் வரையில் உடனடி சிகிச்சைக்கு நவீன மருந்துகளை நாங்கள் கையாளுவதில் என்ன தவறு,” என்பது. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம், சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் சில அவசர சிகிச்சைகட்கு நவீன மருந்துகள் அவசியமாகின்றன. போக்குவரத்து வசதி கூட சரிவர இல்லாத, முதல் நிலை சிகிச்சை கூட கிடைக்காத சூழலில் உள்ள கிராமங்களில் நாங்கள் பணிசெய்யும் போது இரண்டாம் நிலைக்கு பரிந்துரைத்து செல்லும் வரையில் உடனடி சிகிச்சைக்கு நவீன மருந்துகளை நாங்கள் கையாளுவதில் என்ன தவறு’ என்ற அவரகளது வாதத்தை ஏற்று, தற்போது நீதிமன்றமும் அரசும் அனுமதி அளித்துள்ளது.\n”சித்த மருத்துவம் படித்த இவர்கள் எப்படி நவீன மருத்துவம் பரிந்துரைக்கலாம், அதனால் ஆபத்து விளையாதா, அதனால் ஆபத்து விளையாதா” என கோபமுடன் கொதித்தெழுந்துள்ள நவீன மருத்துவர்கள், ’சித்த மருத்துவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற போலிகள்’,என்று ஒரு பிரபல நாளிதழில் பேசியதும், கூடுதலாய் ஆத்திரத்தில், ”சித்த மருத்துவர் எதற்கு ஸ்டெதஸ்கோப் பயன்ப்டுத்துகிறர்கள்/ எதற்கு ஸ்பிக்மோமோனோமீட்டர்( பி.பி. பார்க்கும் மெஷின்) வைத்திருக்கின்றனர்” என கோபமுடன் கொதித்தெழுந்துள்ள நவீன மருத்துவர்கள், ’சித்த மருத்துவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற போலிகள்’,என்று ஒரு பிரபல நாளிதழில் பேசியதும், கூடுதலாய் ஆத்திரத்தில், ”சித்த மருத்துவர் எதற்கு ஸ்டெதஸ்கோப் பயன்ப்டுத்துகிறர்கள்/ எதற்கு ஸ்பிக்மோமோனோமீட்டர்( பி.பி. பார்க்கும் மெஷின்) வைத்திருக்கின்றனர்,” என ஏதோ அவை எல்லாம் நவீனமருத்துவர் கண்டுபிடித்து, நவீன மருத்துவர் மட்டுமே சொந்தம் கொண்டாடுபவை என சித்தரித்ததும் பெரும் வேதனை. அவை அடிப்படை அறிவியலாளர்கள் கண்டறிந்தவை. நவீன மருத்துவம் அதை பயன்படுத்துகிறது. இன்னும் எத்தனையோ அறிவியல் துறைகள் அவற்றை பயன்படுத்துகின்றன.\n��ந்திய மருத்துவமும், ஜெர்மானிய மருத்துவமான ஹோமியோபதி மருத்துவமும் ஆங்கில மருத்துவமான அல்லோபதி மருத்துவத்திற்கு இணையாகவே போற்றப்படுகிறது.\nநாட்டை ஆளும் மன்னர்களுக்கு என தனியாக ராஜ வைத்தியர்கள் நியமிக்கப் பட்டனர். சாதாரண மக்களுக்காக பல வைத்திய சாலைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு மருத்துவம் செய்யப்பட்டு வந்தது.\nபின்னாளில் நம் நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கீழ் வந்ததால் அவர்கள் அல்லோபதி மருத்துவத்தை நம்நாட்டில் புகுத்தினர். அதோடு எப்பேர்ப்பட்ட நோயையும் குணப்படுத்தும் சித்தா, ஆயுர்வேதா மருத்துவ முறைகளில் சிலவற்றை களவாடி ஆங்கில மருத்துவத்தில் இணைத்துக்கொண்டனர். இதனால் ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும் பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே செய்யும் நிலை உருவாகியது. மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.\nகுறிப்பாக கேரளாவில் ஆயுர்வேத மருத்துவம் இன்றும் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே சித்த மருத்துவம் செழித்து வளர்ந்துள்ளது. ஆனால் ஆங்கில மருத்துவத்தின் தாக்கத்தால் இந்திய மருத்துவ முறையின் சிறப்புகள் எல்லா மக்களையும் சென்றடையவில்லை. மேலும் பல மருத்துவச் சுவடிகள் சுயநலவாதிகள் சிலரிடம் சிக்கி வெளியேறாமல் அழிந்து வருகிறது.\nமேலும் இந்திய மருத்துவத்திற்கென சரியான பாடசாலைகள், கல்லூரிகள் இல்லாமல் குருகுலக் கல்வியாக மட்டுமே இருந்து வந்தது. இதனால் இடைப்பட்ட காலத்தில் இந்திய மருத்துவத்தின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வில்லை. இந்திய மருத்துவம் கற்றவர்களும் சுயநலவாதிகளாக செயல்பட்டதும் இந்திய மருத்துவம் வளராததற்கு முக்கிய காரணம்.\nகுறிப்பாக இந்திய மருத்துவம் மிகவும் நுட்பமான மருத்துவ முறையாகும். நோயின்றி வாழ, வருமுன் காக்க, வந்தபின் சிகிச்சை அளிக்க என வகைப்படுத்தி மருத்துவமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனால் அக்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அதை முறையாகக் கடைப்பிடித்து நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.\nஆனால் இன்று 30 வயது இளைஞன் கூட சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் போன்றவைகளால் தாக்கப்பட்டு அவதிப்படுகிறான். இதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் அந்நியநாட்டின் மீதுள்ள மோகமே எனத் தோன்றுகிறது.\nஇயற்கைக்கு மாறுபட்ட உணவுகள் உதாரணமாக ரசாயனம் கலந்த குளிரூட்டப்பட்ட உணவுகள், பதப்படுத்தப் பட்ட உணவுகள் என வகைவகையாக உண்டு, உடல் உழைப்பு இன்றி உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் வேலை செய்து, உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது இதற்கு முதற் காரணம்.\nஇயற்கையை மறந்துபோன மனிதன் இயற்கை மருந்துகளையும் மறந்து நாகரீக முன்னேற்றத்திற்கு ஆட்பட்டு சுகாதாரமற்ற வேகமான வளர்ச்சி யடைந்ததால் நவீன அதிவேக சிகிச்சைகள் தேவைப்பட்டன. இந்த சிகிச்சைகள் ஆங்கில மருத்துவத்தில் எளிமையாக நடைபெறுவதால் இந்திய மருத்துவத்தை மக்கள் நாடாமல் ஆங்கில மருத்துவத்தையே நாடினர்.\nஆனால் அவர்களால் முழுமையாக குணமடைய முடியாமல் உடல் ரீதியாக பக்க விளைவுகளுக்கு ஆளாயினர்.\nஉதாரணமாக அண்மையில் சிக்குன் குனியா என்ற நோய் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து கிடைக்கவில்லை. ஆனால் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கு மருந்துகள் இருந்தன. சித்த மருத்துவத்தில் இதனை மொழி முறிச்சான் காய்ச்சல் என அழைக்கின்றனர். சித்த மருத்துவத்தின் மூலமே இந்த நோயைத் தீர்க்கும் சரியான மருந்து கண்டுபிடித்தனர். இந்த மருந்துதான் நோயை முழுமையாக அழித்தது.\nஇதுபோல் எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை இந்திய மருத்துவத்திற்கு உண்டு.\n’சித்தமருத்துவர் நவீன மருத்துவம் பரிந்துரைக்கலாம்’,- தமிழக உயர் நீதி மன்ற சமீபத்திய தீர்ப்பும், அதை செயல்படுத்தி தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. பெருவாரியான சித்த மருத்துவரிடையே வரவேற்பையும் நவீன மருத்துவரிடையே கசப்பான உணர்வையும் பெற்றிருக்கிறது இந்த அரசாணை. இது குறித்த விவாதமோ, ஆங்காங்கே பெரிதாய் எழத் தொடங்கியுள்ளது. வர இருக்கும் ஐஎம்ஏ தேர்தலில் இந்த ஆணையை அரசு திரும்ப பெற வைக்க முழக்கங்கள் குறுந்தகவல்கள் வழியாக தமிழகமெங்கும் பரவலாகி வருகின்றன.\nசமீபத்தில் ஐஎம்ஏ அந்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தமைக்கு, அந்த அரசாணையை தற்காலிகமாக உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே இதை முழுமையாக புரிந்து கொள்ள சில முன்னூட்டங்களும் சில வரலாறும் அவசியம் அறிந்து கொ���்ளப்பட வேண்டும்.\nசித்த மருத்துவப் பட்டப்படிப்பு மத்திய இந்தியமுறை மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலில், மருத்துவப் பல்கழைக்கழக பாட திட்டத்தின் படி ஐந்தரை ஆண்டுகால பட்டப்படிப்பின் மூலம் பெறப்படுகிறது. மருத்துவ பட்டபடிப்பிற்கான அத்தனை அடிப்படை மருத்துவ இலக்கணங்களும், சித்த மருத்துவ மருந்தியல், மருத்துவமனை மூலமாய்க் கற்பித்தல் அனைத்தும் முறையாக அரசு அங்கீகாரம் பெற்ற அரசு/தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டு, முழுமையான படிப்பும் பயிற்சியும் பெற்றே ஒவ்வொரு சித்த மருத்துவ பட்டதாரியும் வெளிவருகிறார். படித்து முடிக்கும் ஒவ்வொரு சித்தமருத்துவ பட்டதாரியும் தமிழக சித்த மருத்துவ மன்றத்தில் பதிவும் செய்து கொள்கிறார். அம்மன்ற வழிகாட்டுதலின்படி முழுநேர சித்த மருத்துவப் பயிற்சியும் மேற்கொள்கிறார். ஏறத்தாழ 1000 சித்த மருத்துவர்கள்- அரசு மருத்துவமனை, கல்லூரிகள், மத்திய அரசு ஆய்வு நிறுவனங்கள், தேசிய சித்தமருத்துவ நிறுவனம் என பணியாற்றி வருகின்றனர்..ஏறத்தாழ 2000 மருத்துவர்கள் தமிழகமெங்கும் ஆங்காங்கே தனிப்பயிற்சி செய்து வருகின்றனர்.\nஅவர்களில் கிராமப் புறங்களில் பணியாற்றும் சித்த மருத்துவர்கள் பெரும்பாலோனோர். அவ்விதம் கிராமப்புறங்களில் பணியாற்றும் சித்த மருத்துவரது நெடு நாளைய கோரிக்கை, ”நாங்கள் நவீன மருத்துவம் செய்ய அனுமதி வேண்டும்,” என்பது. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம், சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் சில அவசர சிகிச்சைகட்கு நவீன மருந்துகள் அவசியமாகின்றன. போக்குவரத்து வசதி கூட சரிவர இல்லாத, முதல் நிலை சிகிச்சை கூட கிடைக்காத சூழலில் உள்ள கிராமங்களில் நாங்கள் பணிசெய்யும் போது இரண்டாம் நிலைக்கு பரிந்துரைத்து செல்லும் வரையில் உடனடி சிகிச்சைக்கு நவீன மருந்துகளை நாங்கள் கையாளுவதில் என்ன தவறு,” என்பது. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம், சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் சில அவசர சிகிச்சைகட்கு நவீன மருந்துகள் அவசியமாகின்றன. போக்குவரத்து வசதி கூட சரிவர இல்லாத, முதல் நிலை சிகிச்சை கூட கிடைக்காத சூழலில் உள்ள கிராமங்களில் நாங்கள் பணிசெய்யும் போது இரண்டாம் நிலைக்கு பரிந்துரைத்து செல்லும் வரையில் உடனடி சிகிச்சைக்கு நவீன மருந்துகளை நாங்கள் கையாளுவதில் என்ன தவறு’ என்ற அவரகளது வாதத்தை ஏற்று, தற்போது நீதிமன்றமும் அரசும் அனுமதி அளித்துள்ளது.\n”சித்த மருத்துவம் படித்த இவர்கள் எப்படி நவீன மருத்துவம் பரிந்துரைக்கலாம், அதனால் ஆபத்து விளையாதா, அதனால் ஆபத்து விளையாதா” என கோபமுடன் கொதித்தெழுந்துள்ள நவீன மருத்துவர்கள், ’சித்த மருத்துவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற போலிகள்’,என்று ஒரு பிரபல நாளிதழில் பேசியதும், கூடுதலாய் ஆத்திரத்தில், ”சித்த மருத்துவர் எதற்கு ஸ்டெதஸ்கோப் பயன்ப்டுத்துகிறர்கள்/ எதற்கு ஸ்பிக்மோமோனோமீட்டர்( பி.பி. பார்க்கும் மெஷின்) வைத்திருக்கின்றனர்” என கோபமுடன் கொதித்தெழுந்துள்ள நவீன மருத்துவர்கள், ’சித்த மருத்துவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற போலிகள்’,என்று ஒரு பிரபல நாளிதழில் பேசியதும், கூடுதலாய் ஆத்திரத்தில், ”சித்த மருத்துவர் எதற்கு ஸ்டெதஸ்கோப் பயன்ப்டுத்துகிறர்கள்/ எதற்கு ஸ்பிக்மோமோனோமீட்டர்( பி.பி. பார்க்கும் மெஷின்) வைத்திருக்கின்றனர்,” என ஏதோ அவை எல்லாம் நவீனமருத்துவர் கண்டுபிடித்து, நவீன மருத்துவர் மட்டுமே சொந்தம் கொண்டாடுபவை என சித்தரித்ததும் பெரும் வேதனை. அவை அடிப்படை அறிவியலாளர்கள் கண்டறிந்தவை. நவீன மருத்துவம் அதை பயன்படுத்துகிறது. இன்னும் எத்தனையோ அறிவியல் துறைகள் அவற்றை பயன்படுத்துகின்றன.\nஇன்னும் கூடுதலாய் சில நவீன மருத்துவர்கள், சித்த மருத்துவம் பயிலும் மாணவர்க்கு எதற்கு அனாடமி, பிசியாலஜி(உடல்கூறு/உடல் இயங்கியல்) அதையெல்லாம் பாட திட்டத்திலிருந்து நீக்குங்கள் என கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர். போலி மருத்துவரை பிடிக்க முனைந்த காவல்துறையினரிடம் சித்த மருத்துவரின் பட்டியலையும் கொடுத்து, காவல் துறையினர், ”நீங்கள் ஏன் ஸ்டெத் வைத்திருக்கிறீர்கள் அதையெல்லாம் பாட திட்டத்திலிருந்து நீக்குங்கள் என கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர். போலி மருத்துவரை பிடிக்க முனைந்த காவல்துறையினரிடம் சித்த மருத்துவரின் பட்டியலையும் கொடுத்து, காவல் துறையினர், ”நீங்கள் ஏன் ஸ்டெத் வைத்திருக்கிறீர்கள்,” என விசாரணையைத் துவங்கியஅலமும் கூட நடந்தேறியது.\n1985 களில், தமிழக அரசு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஒரு சித்த மருத்துவர் பணியாற்ற ஆணை தந்தது. அதன் நோக்கு பாரம்பரிய அனுபவமான சித்த மருத்துவம் அதை அறிவியலாய்க் கற்ற சித்த மருத்துவ பட்டதாரிகளும் நவீன மருத்துவரும் இணைந்து விரைவாக, பூரணமாக தமிழகத்தின் கிராமப்புற ஏழை எளிய மக்களைக் நலம் காக்க வேண்டித்தான். ஆனால் இன்றுவரை பெருவாரியான முதன்மை மருத்துவ நல நிலையங்களில், அந்த ஒருங்கிணைப்பு பணியிலோ பழக்கத்திலோ இல்லவே இல்லை. ’என்க்கு தெரியாது..வேண்டுமென்றால் போய்க் கொள்ளுங்கள்’-என்ற விமரிசனத்துடன்தான் நவீன மருத்துவர், ”சித்தமருத்துவம் பார்க்கட்டுமா”- என கேட்கும் நோயரிடம் பரிந்துரைக்கிறார். பரிதாபமான நோயாளியோ ஒண்ணும் புரியாமல், ”அலோபதி..வெங்டாசலபதி..எல்லாம் பார்த்தாச்சு..சித்தாவும் பார்க்கலாமா”- என கேட்கும் நோயரிடம் பரிந்துரைக்கிறார். பரிதாபமான நோயாளியோ ஒண்ணும் புரியாமல், ”அலோபதி..வெங்டாசலபதி..எல்லாம் பார்த்தாச்சு..சித்தாவும் பார்க்கலாமா,” என்ற அங்கலாய்ப்பு நிலைப்பாட்டில் தான் அதே கட்டடத்தில் ஒரு மூலையில் உள்ள சித்த நிலையத்திற்கு நுழைகிறார். இன்றுவரை தமிழகத்தின் இந்த நிலைப்பாடிருக்க இதே நிலையில் சீனத்தில் ஒரு காட்சியைப் பார்ப்போம்\n”நாஞ்சிங்”- சீனாவில் ஷாங்காய்க்கு அருகில் உள்ள சீன மாகாணம். அதில் ஒரு சீன மருத்துவமனை. அதிரத்தக் கொதிப்புடன் உள்நுழைந்த ஒரு நோயாளிக்கு நுழைந்தவுடன் கூட்டாக மருத்துவர்களின் பரிசோதனைக்கிப் பின், அவசரத்திற்கு நவீன மருந்துகள் கொடுக்கப்பட, ஒரு சில மணித்துளிக்குப் பின், இந்த ரத்தக் கொதிப்பு வராது இருக்க, படிப்படியாக குறைய பாரம்பரிய சீன மருத்துவம் கொடுக்க, இன்னொரு சீன மருத்துவர் வந்து, மன அழுத்தம் குறைக்க டாய்-சீ நடனம் சொல்லித்தர முடிவில் வெளிவரும் அந்த சீன நோயாளி முகத்தில் தன் நோய் குறித்த கவலை முழுமையாய்த் தீர்ந்த புன்னகை. எதற்கெடுத்தாலும் சீனத்தை உதாரணம் காட்டும் நம்மவருக்கு இந்த மருத்துவ வழிமுறை ஏன் இன்னும் பிடிபடவில்லை. அங்கு ஒவ்வொரு சீன மருத்துவரும் நவீன மருத்துவம் தன் பட்டப்படிப்பிலேயே படிக்கின்றார். ஒவ்வொரு நவீன மருத்துவரும் சீனமருத்துவம் கற்றாக வேண்டியதும் கட்டாயம்.\nசித்த மருத்துவம் என்பது தமிழரின் பாரம்பரிய அறிவியல். பல்லாயிரம் ஆண்டு அனுபவக் கோர்வை. தமிழ் மற்றும் தமிழர் தொன்மை குறித்த ஆதிச்சநல்லூர் தரவு போல, முகஞ்சதாரா ஆவணம் போல இன்னும் அ���ிகம் பிரிக்கப்படாத அறிவியல். பெரும்பாலான நவீன மருத்துவர்கள் பன்னாட்டு மருந்துக் கம்பெனியின் விற்பனையாளர் கூறும் கூற்றை நம்பும் அளவிற்கு, நம் நாட்டு அனுபவ அறிவை, தம் நுண்மாண் நுழைபுலத்தால் அறிந்து கொள்ள ஆய்ந்து கொள்ள அங்கீகரிக்க மறுப்பது வேதனை.\nலுக் மாண்டேங்கர். இன்று உலகை அச்சுறுத்தும் எச்.ஐ.வி. கிருமியை முதலில் கண்டறிந்த, மருத்துவத்திற்கான நோபல்பரிசு பெற்ற மருத்துவ விஞ்ஞானி. கடந்த ஆண்டில் கேமரூன் நாட்டின் தலைநகரான யுந்தேவில் நடைபெற்ற ஒரு மாபெரும் பாரம்பரிய மருத்துவர் மாநாட்டில், அவர் வலியுறுத்திச் சொன்ன விஷயம் இது. ”எச்.ஐ.வி.வைரஸை நேரடியாகக் கொல்லும் மருந்தை எடுக்க முடியுமா தெரியவில்லை. ஆனால், உடல் நோய் எதிர்ப்பார்றலை உயர்த்தி அந்த கிருமிகளைச் செயலிழக்க வைக்க முடியும் என்றே தோன்றுகிறது. அதற்கான அணுகுமுறை பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு உள்ளது. கூட்டு முயற்சியாய் உழைத்தால் பெரும்பாலோரைக் காக்க முடியும்”.இந்த அறிஞரின் கூற்று மிக உண்மையானது. அதற்கான தேவை அதிகரித்திரிக்கும் காலம் இது.\nவரலாற்றைப் பார்த்து சித்த மருத்துவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். இன்றல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்ட மருத்துவம் சித்த மருத்துவம். இது மருத்துவம் மட்டுமல்ல. சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காகவே இருந்துவரும் ஓர் சேவை. அதன் வீச்சு செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ. அன்று ஆசிவகமும் சாங்கியமும் பேசிய போது, வேதங்களுடன் மோதியது சித்த மருத்துவம். சமணம் பேசிய போது பக்தி மார்க்கத்தில் வேறு போராட்டம். நாட்டு மருத்துவமாய் இருந்தபோது ஆங்கிலேயத்துடன் போராட்டம். இன்றோ பன்னாட்டு மருந்துச் சந்தையுடன் இறுதிப் போராட்டம்.\nஇந்த இறுதிப் போராட்டத்தில் காப்பாற்றப்பட வேண்டியது மருத்துவர்கள் அல்ல. நம் நாட்டு சாமானிய மனிதர்கள். அதற்கு, இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட வேண்டும். சமூக அக்கறையுள்ள இரு துறை மருத்துவருக்குமான இணக்கம் காலத்தின் கட்டாயம். நம் நாட்டைப் பீடித்திருக்கும் பன்னாட்டு மருந்துச் சந்தை கலாச்சாரத்தின் பிடியிலிருந்து விலக்க இருதுறை மருத்துவரும் நம் எளியவர் வறியவர் நலம் காக்க இணைந்து செயலாற்ற வேண்டும். பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியைச் சொல்லும் அதே நேர���்தில், ஷ்கிமிக் அமிலம் நிறைந்த தக்கோலத்தை தேநீராக்கிச் சாப்பிடச் சொல்லவும் தயங்கக் கூடாது. ஏனென்றால், மருத்துவரிடையே உள்ள ’நானே கடவுள்’ என்ற இந்த போட்டி தெரியாமல், நலம் தேடி அப்பாவியாய்க் காத்து நிற்கின்றனர் எட்டு கோடி தமிழக பக்தகோடிகள்.\nTagged அறிவியல் துறைகள், இந்திய மருத்துவமும், இயற்கையின் விதி, சித்த மருத்துவ, சித்தர்கள், நோய், புரியாத நோய்கள், மனிதன்\nஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, புராணம், பொது, மஹாபாரதம்\nவிஸ்வாமித்ர முனிவர், கன்வா மற்றும் நாரதர் ஆகிய மூவரும் ஒரு முறை துவாரகைக்கு வருகை தந்தார்கள். அப்போது சில இளைஞர்கள் ஒரு பையனுக்கு பெண் வேடமிட்டு இருந்தனர். ரிஷிகளிடம் சென்ற அவர்கள், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாகவும், அவளுக்கு பிறக்க போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா எனவும் கேட்டனர்.\nஅந்த இளைஞர்களின் கேலி நாடகத்தை அந்த ரிஷிகள் விரும்பவில்லை. அதனால் அந்த பெண்ணுக்கு பிறக்க போவது எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் குலத்தையே அழித்து விடும் என சபித்தனர். கர்ப்பிணி பெண் தோற்றத்தை பெற வேண்டி, அந்த சிறுவன் தன் வயிற்றில் ஒரு இரும்புத் துண்டை மறைத்து வைத்திருந்தான். இதை கேள்விப்பட்ட பலராமன் அந்த இரும்பு துண்டை பொடியாக்கினான். அதனை சமுத்திரத்தில் தூக்கி எரியவும் செய்தான். மிஞ்சியிருந்த ஒரு சிறு இரும்புத் துண்டையும் தூக்கி எறிந்தான்.\nபோர் முடிந்த 36 வருடங்கள் கழித்து போர் முடிந்த 36 வருடங்கள் கழித்து, வ்ரிஷ்னிகள் அனைவரும் சுற்றுலா சென்றனர். அனைவரும் மதுபானம் பருகினர். பாரத போரில் எதிர் எதிரணிகளில் இருந்த க்ரிதவர்மா மற்றும் சத்தியாகி ஆகிய இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. வெகு விரைவில் இந்த சண்டையில் அனைவரும் கலந்து கொண்டனர். கடற்கரைகளில் வளர்ந்து இருந்த கடல் செடிகளின் திடமான தண்டுகளை எடுத்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதில் அனைவரும் இறந்தனர்.\nகிருஷ்ணரின் மகனான சத்யாகி மற்றும் க்ரிதவர்மா ஆகிய இருவரும் இறந்தனர். கிருஷ்ணர், பாலராமன், தருகா மற்றும் அவரின் தேர் மட்டுமே மீதமிருந்தது. கடலுக்குள் வீசப்பட்ட இரும்புத்துண்டு பொடியில் இருந்து முளைத்தது தான் அந்த கடல் செடிகள். தன் நிலை மறந்த நிலையில் யோகாவில் ஈடுபட்ட பலராமன் தன் உடலை அழித��தான். மிகப்பெரிய வெள்ளை பாம்பாக உருவெடுத்த அவன் கடலுக்குள் விழுந்தான். விஷ்ணு பகவானின் படுக்கையாக கருதப்பட்ட சேஷநாகத்தின் அவதாரமாக அவன் கருதப்பட்டான்.\nமனம் உடைந்த கிருஷ்ணர் ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தார். அவரை கடந்து சென்ற ஒரு வேடன், அவரை மான் என தவறாக நினைத்து விட்டான். கிருஷ்ணர் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டிருந்தார். அந்த இரும்புத் துண்டில் இருந்து செய்யப்பட்ட அம்பை அந்த வேடன் கிருஷ்ணர் மீது எய்தான். தன் ஆன்மாவில் நுழைந்த அந்த அம்பு கிருஷ்ணரின் உயிரை பறித்தது. அவர் உடலை விட்டு ஆன்மாவும் பிரிந்தது.\nஅனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாண்டவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது கிருஷ்ணரின் ஆசை என்பதால், துவாரகைக்கு வந்தான் அர்ஜுனன். கிருஷ்ணரின் தந்தையான வாசுதேவன் யோகா மெல்லாம் தன் உடலை பிரிந்தார். அவருடைய கடைசி காரியத்திற்கு தங்களின் கணவன்களின் உடலோடு அவர்களும் கலந்து கொண்டனர்\nஅனைத்து பெண்களையும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு புறப்பட்டான் அர்ஜுனன். அவர்கள் சென்றவுடன் துவாரகையை கடல் விழுங்கியது. போகும் வழியில் ஒரே ஒரு ஆண் துணையுடன் பல பெண்கள் வருவதை கவனித்த கொள்ளையர்கள் அவர்களை தாக்கி, பெண்களையும் செல்வங்களையும் எடுத்துச் சென்றனர். அர்ஜுனனின் அனைத்து வில் வித்தைகளும் அஸ்திர அறிவுகளும் தோற்று போயின. வெறுத்துப் போன அர்ஜுனன் யுதிஷ்டரிடம் சென்று நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான்.\nபாண்டவர்களும் வருத்தத்தில் மூழ்கினர். திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றிம் விடூரா ஆகியோர் காட்டிற்குள் சென்று வாழ்ந்து தவம் புரிய புறப்பட்டனர். தன்னிலை மறந்த நிலையில் புரிந்த தவத்தால் விடூரா தன் உடலை துறந்தான். மற்ற அனைவரும் வனத்தில் மூண்ட காட்டுத்தீயில் உயிரை விட்டனர்.\nTagged அர்ஜுனன், கடல், காந்தாரி, கிருஷ்ணனின் மரணம், கிருஷ்ணன் இறப்பு, கிருஷ்ணர், குந்தி, க்ரிதவர்மா, சத்யாகி, நாரதர், பலராமன், பாண்டவர், மான், ரிஷி, விஸ்வாமித்ர முனிவர்\nஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, தத்துவம் - Philosophy, தமிழ் மொழி, புராணம், பொது, மஹாபாரதம்\nகுஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்���ப்பட்டுள்ளது.[7] அது மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப் பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்த்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். துவாரகை கி.மு 1500 ல் முழுவதும் கடலாள் கொள்ளப்படதாக கூறப்படுகிறத. கி.மு1200 ல் இருந்தே ஆரியர்களின் காலம் வந்தாலும், கி.மு 1100 கு பிறகே ஆரியர்கள் ஒரு குழுவாக வாழ ஆரம்பிக்கின்றனர் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலப் பண்பாடு கி.மு 1100கு முற்ப்பட்டதல்ல என்று பி.பி.லால், ஆர்.எஸ்.கௌர், பி.கே.தாபர் போன்றோரால் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முன்பே கிருஷ்ணன் இறந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. கருமை நிறத்தவனான கிருட்டிணன் பாகவத புராணத்தில் தசா யாதவன் என்றே அழைக்கப்படுகிறான் ஆக தமிழனாக இருந்திருக்கலாம் என ரிக் வேதம் மூலமூம், கபிலர் பாடல் மூலமும் தெரிய வருகிறது.\nகட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1384; தேதி நவம்பர் 2, 2014.\n போர்க்களத்தில் யாரேனும் உபநிஷத தத்துவங்களை உள்ளடக்கிய கீதையை உபதேசம் செய்திருக்க முடியுமா நவீன ஏவுகணைகளைக் தோற்கடிக்கும், அணு ஆயுத ஏவுகணை போன்ற பிரம்மாஸ்திரம் உண்மையா நவீன ஏவுகணைகளைக் தோற்கடிக்கும், அணு ஆயுத ஏவுகணை போன்ற பிரம்மாஸ்திரம் உண்மையா 18 அக்ஷௌகினி சேனைகள் குரு க்ஷேத்திரத்தில் கொள்ளுமா 18 அக்ஷௌகினி சேனைகள் குரு க்ஷேத்திரத்தில் கொள்ளுமா இவைகளுக்கு ஏன் கொஞ்சம்கூட தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கவில்லை இவைகளுக்கு ஏன் கொஞ்சம்கூட தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கவில்லை தேவர்களை, மந்திரம் மூலம் அழைத்து குழந்தைகள் பெறுவது சாத்தியமா தேவர்களை, மந்திரம் மூலம் அழைத்து குழந்தைகள் பெறுவது சாத்தியமா அர்ஜுனன், மாதலியின் தேரில் சென்று சுவர்கத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தது உண்மையா அர்ஜுனன், மாதலியின் தேரில் சென்று சுவர்கத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தது உண்மையா இப்படி வெளிக்கிரத்துக்கு விண்வெளிக் கப்பலில் அந்தக் காலத்தில் சென்றிருக்க முடியுமா இப்படி வெளிக்கிரத்துக்கு விண்வெளிக் கப்பலில் அந்தக் காலத்தில் சென்றிருக்க முடியுமா இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகளை எழுப்பினர்\nஇதில் வேடிக்கை என்னவென்றால் மஹாபாரதத்தை வாழ்க்கையில் ஒரு நாளும் தொட்டுப் பார்க்காத— அதைப் படிக்கவேண்டும் என்று முயற்சி கூடச் செய்யாத — அது என்ன என்று கூட ஒரு கருத்து இல்லாத – அதை நம்பிய தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும், ஆயிரக்கணக்கான சாது, சந்யாசி, மகான்களையும் நம்பாத மக்களே — இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அத்தனைக்கும் பதில் சொல்லும் புத்தகங்களும், கட்டுரைகளும் ஆயிரக் கணக்கில் வந்துவிட்டன. நான் எழுதிய 1250 கட்டுரைகளிலும் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன். படித்துவிட்டு கேள்வி கேட்போரை மதிப்போம்— படிக்காமல் கேள்வி கேட்கும் விதண்டா வதிகளை- சொற்களால் மட்டும் \n(பத்து ஆண்டுகளுக்கு முன் நான் லண்டன் South Indian Society Annual Souvenir சவுத் இந்தியன் சொசைட்டி மலரில் Is Brahmastra a Nuclear Weapon பிரம்மாஸ்திரம் உண்மையா என்று ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை 2011-ல் இந்த பிளாக்கில் போட்டேன். இன்றுவரை அதிகம் பேர் படிக்கும் (highest number of hits) கட்டுரையாக அது நீடித்து வருகிறது வாழ்க நம் வாசகர் வட்டம்)\nபாரதப் போரின் காலம் என்ன\nபாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.\nஇதில் வியப்பு என்னவென்றால் இரண்டு கல்வெட்டுகள் – சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே — கலியுகத்தைக் குறிப்பிட்டு கல்வெட்டு வெளியிட்டுள்ளனர். அதாவது அறியாத மக்கள் – கேள்வி கேட்பர் என்றோ, என்னவோ ஒரு தமிழ் செப்பேடும் இந்த ஆண்டை நாட்கள் கணக்கில் எழுதி தமிழன் உலக மகா கணித வல்லுநன் என்பதையும் காட்டி இருக்கிறது\nகோ கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுர செப்பேடு கூறுகிறது:\nஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்றநாள்\nஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை.\nவேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று செப்புவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி.865 ஆகும்.\nதமிழர்களுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத்தில் நம்பிக்கை இருந்ததும் அதை மக்கள் புரிந்துகொண்டு நடைமுறைப் படுத்தியதும் இதனால் தெரிகிறது. இதற்கு முந்தைய இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டும் கலி ஆண்டை 3735 (சக 556) என்று கூறும்.\nகம்போடியா நாட்டு அங்கோர்வட் ஆலயச் சுவர்களில் மஹாபாரதம் செதுக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லீமாகிய அபுல்பாசல் என்பார் தாம் இயற்றிய அயினி அக்பரி என்ற 16-ஆம் நூற்றாண்டு நூலில் கூட கலி ஆண்டை 4696 என்று கூறுவர்.\nஇந்தியாவின் முதல் வரலாற்று ஆசிரியன் என்று வெளிநாட்டினர் புகழும் காஷ்மீரி பிராமணர் கல்ஹணர் எழுதிய 12ஆம் நூற்றாண்டு ராஜதரங்கிணி நூலில் கூட கலி ஆண்டைக் குறிப்பிடுவர். இவரும் இவருக்கு முந்திய வராகமிஹிரரும் மட்டும் ஒரு 650 ஆண்டைக் கழித்து 2500 என்று சொல்லுவர். இது ஒரு வரலாற்றுப் புதிர். அதைத் தனிக் கட்டுரையில் காண்போம். வராஹமிகிரர் சில வான சாத்திரக் குறிப்புகளைத் தவறாகப் புரிந்தமையே இதற்குக் காரணம் எனச் சான்றோர் பகர்வர்.\nஇனி மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வரங்கங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:–\nஎஸ்.பி.ராய் என்பார் ஆராய்ச்சியாளர்களை நாகு பிரிவுகளாகப் பிரிக்கிறார்:-\nமுதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)\nடி.ஆர். மங்கட் — 3201\nஇரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)\nஎல்லோரா குகைக் கோவிலில் இருந்து\nமூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)\nகிரிதர சேகர வசு (பாசு) – 1416\nபங்கிம் சந்திர சாட்டர்ஜி — 1400\nபால கங்காதர திலகர் – 1400\nஎச்.டி. தேவ் – 1400\nசீதாநாத் பிரதான் – 1151\nநான்காம் அணி ( கி.மு.950)\nராய் சௌத்ரி – 900\nநாற்பது ஆண்டுக்காலமாக மஹாபாரதம் ஆராய்ச்சி தொடர்பான பத்துப் பதினைந்து புத்தகங்களைப் படித்ததில் எழுந்த கருத்துக்கள் இவை:–\nஆரிய – திராவிட இனவெறி வாதம் என்னும் சகதியில் சிக்காத மெகஸ்தனீஸ் போன்றோரும் அவரது கருத்துக்களை நமக்கு தெரிவித்த கிரேக்க ஆசிரியர்களும் மகத சாம்ராஜ்யத்தின் 143ஆவது மன்னர் ஆட்சிக் காலத்தில் தாங்கள் வந்ததாகச் சொல்லுகின்றனர். இவர்கள் இன்றைய அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் — ஒரு மன்னருக்கு உலக��் முழுதும் பின்பற்றப்படும் சராசரி 20 ஆட்சி ஆண்டு என்று கொண்டாலும் மெகஸ்தனீசுக்கு முன்னர் 2860 ஆண்டுகள் கிடைக்கும். ஆக, கலியுகத்தின் முதல் ஆண்டு கி.மு.3102 என்பது பொருந்தும். அதற்கு 36 ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தது.\nதற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடலுக்கடியில் மூழ்கிய துவாரகா நகரத்துக்கு கி.மு. 3000 என்று அறிஞர்கள் அறிவியல் முறைப்படி தேதி குறித்துள்ளனர். கிருஷ்ணர் இறந்த பின்னர் சுனாமி தாக்குதலில் துவாரகா கடலுக்கடியில் சென்றதை பாகவதம் முதலிய புராணங்கள் சொல்லும்.\nசரஸ்வதி நதி பலைவனத்துக்கடியில் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டு அதன் தேதியும் உறுதியாகிவிட்டது. வேதங்களைப் பற்றி ஆராயும் இந்திய அமெரிக்க அறிஞர்கள் இப்போது ரிக் வேதம் கி.மு 1700 க்கு முந்தையது என்று காலம் கணித்துள்ளனர். இன்ன பிற காரணங்களாலும் பெரும் பாலான அறிஞர்கள் குறைந்தது இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நம்புவதாலும் சம்பிரதாய தேதியான கி.மு 3100 க்கு முந்தையது என்பதே பொருந்தும். அதவது மாபாரதப் போர் இற்றைக்கு 5138 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்று நம்புவோமாக.\nTagged கம்போடியா, கல்ஹணர், கி.மு, கிருஷ்ணன், சரஸ்வதி நதி, துவாரகா, மஹாபாரதப் போர், ராஜதரங்கிணி, ரிக் வேதம்\nஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, தமிழ் மொழி, புராணம், பொது, Moral Story\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\n“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி\nவிழிப்பது போலும் பிறப்பு” – திருக்குறள்\nகுருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த காலம்.\nபகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.\n“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் (நடந்து கொண்டிருக்கிறான்) மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.”\nஎன்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய��\nஅர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்\n“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.\nஅர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார்.\nபொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது.\nசற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார்.\nஅர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான்.\nஅவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை\nஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு. மகனின் பூத உடலைத்தூக்கித் தன் மடிமீது கிடத்திக்கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.\nஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும், அப்போதுதான் அது நிகழ்ந்தது.பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.\nஅர்ஜுனன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.\nகிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான்.\nதன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:\n“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு எதற்காகக் கலங்குகிறீர்கள்\nபகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:\n“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா\nTagged அபிமன்யு, அர்ஜுனனு, கிருஷ்ண, கிருஷ்ணர், திருக்குறள், பகவான், மரணம்\nஆன்மீகம் - spiritual, கட்டுரைகள், கதை - Story, தத்துவம் - Philosophy, தமிழ் மொழி, புராணம், பொது\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\n“மகாபாரதம்” என்னும் நூல் தலைப்பு, “பரத வம்சத்தின் பெருங்கதை” என்னும் பொருள் தரு��து. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே “பாரதம்” எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது “மாகாபாரதம்” என அழைக்கப்பட்டது.\nதிரௌபதி மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார். திரெளபதி கரிய நிறத்தவர்; அழகில் சிறந்தவர்.\nபாண்டவர்கள் ஐவரும் பாஞ்சால தேசத்தில் நடைபெற இருந்த சுயம்வரத்திற்குச் சென்­றனர். அப்­போது தான் வியா­சக முனிவர் ஒரு வரலாற்று உண்மையை விபரித்தார். முனிவர் ஒருவருக்கு அழகிய பெண் இருந்தாள், அவளுக்கோ திரு­மணம் நடைபெறக் காலதாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. அப்பெண்ணோ “தனக்கு திருமணம் விரைவில் நடைபெறவேண்டும்” என்று பரமசிவனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.\nபரமசிவனும் அவள் முன்பு தோன்றினார். “பெண்ணே, நீ விரும்பிய வரத்தைக் கோள்” என்றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பயபக்தியுடன் எம் பெருமானே, நீ விரும்பிய வரத்தைக் கோள்” என்றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பயபக்தியுடன் எம் பெருமானே, நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.\nபரமசிவன் பதிலேதும் கூறாமல் நின்றார். அப் பெண்மணியோ, தான் வேண்டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூறலானாள். இவ்வாறு அவள் ஐந்து தடவைகள் “நற்­குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்டினாள்.\nஐந்தாம் முறையாக அப்பெண் கூறிய பின்பு பரமசிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே, நீ விரும்பிய வண்­ணமே நற்­கு­ணங்கள் நிறைந்த ஐந்து கணவர்களைப் பெறுவாயாக” என்று வரமருளினார்.\n“நான் ஒரு­வ­ரைத்தான் மணக்க விரும்­பு­கிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்டுமென அருளிச் செய்தீர்களே” என்று அப்பெண்மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.\n“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அருளிவிட்டேன், அடுத்த பிறவியில் நீ இந்த வரத்தின்படி கணவர்களைப் பெறுவாய்” என்று கூறி, பரமசிவன் மறைந்தார். பரமசிவனால் வரம்பெற்ற அப்பெண்தான் துருப��ன் புத்திரியான திரெளபதையாவாள் என்று கூறிமுடித்தார் வியாசக முனிவர்.\nஐந்து கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. ஐந்து கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம் என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் “அக்னிப் பிரவேசம்” செய்து தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.\nTagged அக்னிப் பிரவேசம், ஐந்து, தருமன், திரெளபதி, துருபதன், பரமசிவன், பாஞ்சாலி, பாண்டவர்கள், பீமன், மகாபாரதம், மஹாபாரதம் கதாபாத்திரங்கள், முனிவர்\nஆன்மீகம் - spiritual, கட்டுரைகள், புராணம், பொது\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nகிரகப் பிரவேச விழாவை , ஒரு நல்ல நேரம் பார்த்து தான் செய்ய வேண்டும் , வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டில் முதல் தடவையாக நுழைகின்ற போது கிரகப் பிரவேச சடங்கை செய்கிறார்கள். கிரகப் பிரவேச ஏன் செய்கிறோம் என்றால் எந்த ஒரு கெட்ட சக்தியும் இருக்க கூடாது என்பதற்காக , அதனால் தான் நாம் முன்எச்சரிக்கையாக கிரகப் பிரவேசதை நல்ல நேரத்தில் நடத்துகிறோம் , நாம் பூஜை , ஹோமம் ஆகியவற்றை புரோகிதர் உதவியோடு செய்கிறோம் .\nஅத‌ன்படி, ‌சி‌த்‌திரை, வைகா‌சி, கா‌ர்‌த்‌திகை, தை ஆ‌கிய மாத‌ங்க‌ள் ‌கிரக‌ப் ‌பிரவேச‌ம் செ‌ய்ய ஏ‌ற்ற மாத‌ங்களாகு‌ம். மேலு‌ம், ச‌ந்‌திராஷ‌்டம நா‌ட்க‌ளிலு‌ம், க‌ரி நா‌ளிலு‌ம் சுப கா‌ரிய‌ங்க‌ள் செ‌ய்ய‌க் கூடாது. குடு‌ம்ப‌த் தலை‌வி‌க்கு ‌வீ‌ட்டு ‌வில‌க்கான நா‌ளி‌ல் ‌கிரக‌ப் ‌பிரவேச‌ம் செ‌ய்து ந‌ல்லத‌ல்ல. அரை குறையாக க‌ட்டி முடி‌க்க‌ப்ப‌ட்ட ‌வீ‌ட்டி‌ற்கு ‌கிரக ‌பிரவேச‌ம் நட‌த்துவதை த‌வி‌ர்‌ப்பது ந‌ல்லது.\nஅ‌மி‌ர்‌த யோக‌ம் கால‌த்‌தி‌ல் ‌கிரக‌ப்‌பிரவேச‌ம் செ‌ய்ய ‌மிகவு‌ம் ‌சிற‌ப்பானதாகு‌ம். ஆனா‌ல் ‌வீ‌ட்டி‌ன் உ‌ரிமையாள‌ர் இ‌ந்த மாத‌ங்க‌ளி‌ல் ஏதேனு‌ம் ஒ‌ன்‌றி‌ல் ‌பிற‌ந்‌திரு‌ந்தா‌ல் அ‌ந்த மாத‌த்‌தி‌ல் ‌கிரக‌ப் ‌பிரவேச‌ம் நட‌த்த‌க் கூடாது.\nபஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர��களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வருவது நல்லது.\nகிரகப்பிரவேசம் செய்யும் முறை: வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் சாமிப்படம், அரிசி, உப்பு, பருப்பு, குடத்தில் நீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வந்து பூஜை முறைகளை பின்பற்றுவது நலன் தரும்.\nகிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாகவும், ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம்.\nகோ பூஜை: வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கு பொட்டு வைத்து, அதற்கு பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க வேண்டும்.\nபால் காய்ச்சுதல்: புதிய பாத்திரம் வாங்கி, அதற்கு பூ, சந்தனம், குங்குமம் வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் போங்கி வந்த பின் கைகூப்பி வணங்கி அதனை, சாமி படத்தின் முன்பாக வைத்து பூஜை பொருட்களுடன் நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.\nகலச பூஜை: மூன்று கலசங்கள் விநாயகர்+லட்சுமி+நவக்ரகம். நவக்ரஹ கலசங்கள் 9 தனியாகவும் பக்கவாட்டில் வைக்கலாம் மூன்று நுனி இலைகளில் நெல் அல்லது கோதுமை பரப்பி வைத்து அதன் மேல் மூன்று இலைகளைப் போட்டு பச்சை அரிசி போட்டு கலசம் வைக்க வேண்டும். அதற்கு துணி, மலர் போட்டு முறைப்படி அலங்கரிக்க வேண்டும்.\nகிழக்கு முகமாக எஜமானர் மனைவியுடன் அமர வேண்டும். பிறகு, கையில் பவித்ரம் அணிந்து கொண்டு கலச பூஜையை பண்டிதர் மந்திரம் ஓதி செய்யும் போது மலர் போட்டு வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து அதில் உள்ள அக்னி குண்டத்தில் இடவேண்டும்.\nயாக வழிபாடு: இந்த வழிபாடு தொடங்கும் முன் அக்னியை அதன் மேடையில் பண்டிதர் உபதேவதைகளை திக்பாலகர்கள், துர்கை, விநாயகர், நட்சத்திர தேவதா, அபயங்கரர் வாஸ்து உள்பட வர்ணித்து பூர்வாங்க பூஜை செய்வார்.நெய், நவசமித்துக் குச்சிகளாலும் யாகக் கூட்டுப் பொருட்களாலும் வேத மந்���ிரங்களால் கிரகப்பிரவேச யக்ஞம் நடத்தப்படல் வேண்டும்.\nகலசதாரை வார்த்தல்: மிகப்பெரிய வீடு கட்டினாலும் சிறிய வீடு கட்டினாலும் கிரகப்பிரவேசம் முடிந்ததும் இதைச் செய்ய வேண்டும். இக்காலத்தில் இந்த வழக்கத்தை எல்லோரும் விட்டு விட்டார்கள். பூஜையில் வைக்கப்பட்ட மூன்று கலச நீரையும் மாடிப்பகுதியில் ஈசான்ய மூலையில் வேதபண்டிதர் உறவினர் நின்று கொண்டு வீட்டின் எஜமானர் மனைவியுடன் கீழே ஈசான்யத்தில் நிற்கச் செய்து அப்படியே தாரையாக ஊற்ற வேண்டும்.\nஅவர்களுக்குக் கலசநீரை அபிஷேகம் செய்வதால் சர்வ தோஷங்களும் விலகி லட்சுமி கடாட்சம் உண்டாகும். அடுத்ததாக பால் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி முதலில் எஜமானர் மனைவியோடு அருந்த வேண்டும். தொடர்ந்து உறவினர், நண்பர்கள், பெண் கொடுத்தோர், பிள்ளையை கொடுத்தவர்கள் வாழ்த்துரையோடு சீர்வரிசை மொய், பொருட்கள் கொடுப்பார்கள். அவற்றை தட்டில் வைத்து கொடுக்கலாம்.\nகிரகப்பிரவேச காலத்தில் யாகம் செய்யும் போது மோகன கணபதியை அக்னியில் ஆகுதி செய்து வழிபட்டால் பெண் திருமணத்தடை விலகி சீக்கிரம் கைகூடும். கல்வி விருத்திக்கு-ஹயக்ரீவ ஹோமம் சூன்யங்கள் அகன்று நிம்மதி பெற-ஆஞ்சநேயர் மூலமந்திர முறை. வீடு கட்ட, கடன் ஒரு ஆண்டுக்குள் தீர-அங்காரக மங்கல மந்திர ஹோமம். அரசாங்க நன்மை, பணி உயர்வு பெற- இந்திர பூஜை மந்திரம்.\nகுழந்தை பாக்கியம் உங்களுக்கே தடையாக இருந்தால்-அஸ்வினி தேவர்களை நினைத்து ஹோமம். இன்னொரு வீடு யோகம் வர பூமிலாப வாஸ்து முறை ஹோமம். வீட்டுக்குள் குடிபுகுந்ததில் இருந்து ஐஸ்வர்யமும் பொருளும் சேர்ந்திட சௌபாக்ய திரவ்ய லட்சுமி ஹோமம், தொழில் உயர்ந்து வர-குபேர சிந்தாமன மந்திர ஹோமம் என்று இலகு முறையில் சேர்த்து செய்து விட்டால் பலன் விரைவாகவும் இரட்டிப்பாகவும் கிடைக்க காணலாம்.\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் :\nஞாயிற்றுக் கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.\nதிங்கட்கிழமைகளில் வீடு கிரகப்பிரவேசம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிட்டும்.\nசெவ்வாய்க்கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் குடும்ப ஒற்றுமை குறையும்.\nபுதன் கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் வாழ்க்கை வளம் பெற்று வாழ்வர்.\nவியாழக்கிழமைகளில் கிரகப்பிரவே���ம் செய்தால் பெருமையும் நல்ல வாழ்வும் உண்டு.\nவெள்ளிக் கிழமைகளில் கிரகப்பிரவேசம் செய்தால் மனைவிக்கு ஆகாது.\nசனிக்கிழமைகள் கிரகப்பிரவேசம் செய்தால் சுகமான வாழ்வு உண்டு.\nகிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற நட்சத்திரம் :\nகிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற லக்னங்கள்\nTagged அபிஷேகம், கலச பூஜை, காமாட்சி தீபம், கிரகப்பிரவேசம், கெட்ட சக்தி, ச‌ந்‌திராஷ‌்டம, திருமணத்தடை, நட்சத்திரம், பசு, பால், பூஜை, மனைவி, யாக வழிபாடு, யாகம், வழிபாடு, வீடு\nஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, புராணம், பொது\nமகாபாரதம், இந்தியா முழுக்க சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும் இதிகாசம். எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும் காவியம். நம் கதைகள் பலவும் மகாபாரதத் திலிருந்தே கிளைக்கின்றன. மகாபாரதம் என்னும் காவியம் மர்மங்கள் நிறைந்தவை. இந்த காவியத்தில் காதல், மரியாதை, வீரம், புத்திசாலித்தனம், பக்தி மற்றும் ஒழுக்க பண்புகளை பறைசாற்றும் கதைகள் பல இருக்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் வெறுப்பு, வஞ்சம், சூழ்ச்சி, ஒழுக்கமின்மை, கூடா ஒழுக்கம் மற்றும் அநீதியை பறைசாற்றம் கதைகளும் இருக்கவே செய்கிறது.\nதுரோணாச்சாரியாரைப் பழி தீர்க்க, தனக்கு ஆசி கிடைக்க வேண்டி, துருபத மன்னன் அக்னி யாகம் ஒன்றினை நடத்தினான். இந்த யாகத்தில் பிறந்தவள் தான் அழகிய, கருமை நிறத்திலான இளம் பெண்ணான திரௌபதி. இந்த தியாக அக்னியில் இருந்து தன் அண்ணனான த்ரிஷ்டத்யும்னா வந்த பிறகு திரௌபதி தோன்றினாள்.\nதுரோணாச்சாரியாரைப் பழி தீர்க்க, தனக்கு ஆசி கிடைக்க வேண்டி, துருபத மன்னன் அக்னி யாகம் ஒன்றினை நடத்தினான். இந்த யாகத்தில் பிறந்தவள் தான் அழகிய, கருமை நிறத்திலான இளம் பெண்ணான திரௌபதி. இந்த தியாக அக்னியில் இருந்து தன் அண்ணனான த்ரிஷ்டத்யும்னா வந்த பிறகு திரௌபதி தோன்றினாள்.\nசுயம்வரத்தில் பாண்டவர்கள் ஐவரும் பங்கேற்றனர். சுயம்வரத்தில் தன் மகளை மணக்க துருபதன் ஒரு போட்டி வைத்திருந்தான். சுழலும் சக்கரத்தின் நடுவில் உயரத்தில் ஒரு மீன் இருக்கும். கீழே உள்ள நீரில் அதன் பிரதிமையை நோக்கியபடியே மேலே சுற்றும் மீனைக் குறி பார்த்து அம்பினால் எய்தி வீழ்த்த வேண்டும் என்பதே அந்த சுயம்வர விதி. வில்வித்தையில் விற்பன்னனான அர்ஜுனன் இதை மிக எளிதாகச் செய்துமுடித்து சுயம்வரத்தில் வென்றான். அர்ஜுனின் இந்த ��ெற்றிக்குப் பிறகு, தனது சகோதரர்களுடன் சேர்ந்து தம் தாயார் குந்தியிடம் திரௌபதியை அழைத்துச் சென்றான். குந்தி அந்தச் சமயம் சில வேலைகளில் மூழ்கியிருந்ததால், மைந்தர்கள் எதனைக் கொண்டு வந்தார்கள் என்பதை அறியாமல், ’நீங்கள் என்ன கொண்டு வந்திருந்தாலும் ஐந்து பேரும் பகிருந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார் குந்திதேவி. இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அர்ஜுனன் தனது தாயின் முடிவை ஏற்க ஒப்புக் கொள்ளவே, திரௌபதி பாண்டவர்களை மணந்தாள்.\nதிரௌபதிக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பாண்டவர் என்ற வீதத்தில் ஐந்து மகன்களை கொண்டிருந்தாள். யுதிஷ்டிராவுக்கு பிறந்தவன் பிரதிவிந்த்யா, பீமனுக்கு பிறந்தவன் சுடசோமா, அர்ஜுனனுக்கு பிறந்தவன் ஸ்ருடகர்மா, நகுலனுக்கு பிறந்தவன் சடானிகா, மற்றும் சகாதேவனுக்கு பிறந்தவன் ஸ்ருடசேனா.\nஅரச குமாரி, அவள் நினைத்திருந்தால் பிறந்த வீடு போய் அரச போகத்துடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் புகுந்த வீட்டின் பெருமையையும் புகழையும் நிலை நிறுத்த அவள் அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்தாள். பேரழகும் பெருங்குணமும் ஓருங்கே பெற்ற மாதரசி அவள்\nதிரௌபதி வனவாசத்தில் எவ்வளவு துன்பப் பட்டாலும், அஞ்ஞாத வாசத்தில் எவ்வளவு சிறுமைப் பட்டாலும் தன்னுள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோபத் தீயை அணையாமல் பார்த்துக் கொண்டும் அவள் பட்ட அவமானத்திற்கு கணவன்களை பொறுப்பேற்க வைத்து போரிட வைத்து வெற்றியும் கண்டாள் திரௌபதி.\nசிவபெருமானைக் கண்டு முக்தியடைந்த திரௌபதியை பலர் குலதெய்வமாகப் போற்றி வணங்குகிறார்கள். பலருக்குக் காவல் தெய்வமாகவும் இருக்கிறாள்.\nTagged அர்ஜுனன், இந்தியா, காவியம், திரௌபதி, மகாபாரதம், யுதிஷ்டிரா\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nஅரவான் கதை - மகாபாரதம்\nநகம் - நோய் காட்டும் கண்ணாடி\nமனிதனின் எலும்புகள்... Human Bone in tamil\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய ��ருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2017/03/16133912/maanagaram-in-movie-pages-review.vpf", "date_download": "2019-08-25T14:29:02Z", "digest": "sha1:JUNUOQSDGYBLODPMO2MPAXMJPMZLGLUJ", "length": 13616, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "maanagaram in movie pages review", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர்: ஸ்ரீசந்திப் கி‌ஷன், ஸ்ரீ, சார்லி, முனிஸ்கான் நடிகை: ரெஜினா கெஸண்ட்ரா டைரக்ஷன்: லோகேஷ் கனகராஜ் இசை : ஜாவீது ரியாஸ் ஒளிப்பதிவு : செல்வக்குமார் எஸ்.கே.\nசாப்ட்வேர் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ரெஜினாவை வேலையில்லாமல் சுற்றும் சந்தீப் கி‌ஷன் காதலிக்கிறார்.\nகதையின் கரு: ரவுடிகளால் 2 இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்\nஅவருக்கும், ரவுடி ஒருவனுக்கும் மோதல் ஏற்படுகிறது. ரெஜினா பணிபுரியும் நிறுவனத்தில், ஸ்ரீக்கு வேலை கிடைக்கிறது.\nஅப்போது, சந்தீப் கி‌ஷனை தாக்க வரும் ரவுடிகளிடம் ஆள்மாறாட்டத்தில் ஸ்ரீ சிக்கிக் கொள்கிறார். அதில், அவருடைய சான்றிதழ்கள் பறிபோகின்றன. இன்னொரு புறம் சிறுவர்களை கடத்துவதன் மூலம் பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகள் தவறுதலாக தாதாவின் மகனை கடத்தி விடுகின்றனர். அவர்களை தீர்த்துக்கட்ட தாதாவின் ஆட்கள் தேடுகிறார்கள். அதே தாதாவின் காரை வாடகைக்கு ஓட்டுகிறார், சார்லி. அவருடைய காரில் இரவு பணிமுடிந்து ரெஜினாவும், ஸ்ரீயும் பயணிக்க நேர்கிறது. அந்த இரவில் நடக்கும் பயங்கரங்கள், மீதி கதை.\nகாதலியை மணக்கும் லட்சியத்தில் சென்னைக்கு வேலை தேடி வரும் ஸ்ரீ, கதாபாத்திரத்தில் யதார்த்தமாய் பதிகிறார். சான்றிதழ்களை இழந்து தவிக்கும்போது, பரிதாபம். சார்லியை காப்பாற்ற ரவுடிகளுடன் மோதும்போது, ஆக்ரோ‌ஷம். தன் கஷ்��த்தை பொருட்படுத்தாமல், சார்லியின் குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்க முயற்சிக்கும்போது, ஸ்ரீயின் கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது.\nசந்தீப் கி‌ஷன் முற்போக்கு சிந்தனையான முரட்டு இளைஞனாக வருகிறார். காதலிக்க மறுத்த பெண் முகத்தில் திராவகம் வீசுவதாக மிரட்டும் ரவுடி மீது பஸ்சுக்குள் அதே பாணியில் திராவகத்தை வீசும் காட்சியில், மிரட்டல். ரெஜினாவுக்கும், சந்தீப் கி‌ஷனுக்குமான காதலிலும் ஜீவன் இருக்கிறது. சிறுவனை மீட்கும் கிளைமாக்ஸ் காட்சியில், சந்தீப் கி‌ஷன் அதிர வைக்கிறார்.\nஅவருடன் காதலும் வெறுப்புமாக இருக்கும் ரெஜினா கதாபாத்திரம், ரசனையானது. குழந்தை கடத்தும் ரவுடிகளுக்கு கையாளாக வரும் ராம்தாஸ் தியேட்டரை கலகலப்பாக வைத்து இருக்கிறார். டிரைவராக வரும் சார்லி, தாதாவாக வரும் மதுசூதனன் கதாபாத்திரங்களும் வலு சேர்க்கின்றன. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் காட்சிகள் பிற்பகுதியில் காதல், அதிரடி, சஸ்பென்ஸ், திருப்பங்கள் என வேகம் எடுக்கிறது.\nவெவ்வேறு திசையில் பயணிக்கும் கதைகளை, ஒரே புள்ளியில் சாமர்த்தியமாய் இணைத்துள்ள டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பாராட்டுக்குரியவர். ஜாவேத் ரியாஸ் பின்னணி இசை, கதையோட்டத்துக்கு வேகம் சேர்க்கிறது. செல்வகுமார் கேமரா, இரவு காட்சிகளில் திகிலூட்டுகிறது.\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: ஆகஸ்ட் 17, 07:28 AM\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகி உள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: ஆகஸ்ட் 10, 10:34 PM\nசக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’கொலையுதிர் காலம்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: ஆகஸ்ட் 10, 10:23 PM\n1. ஆடை இல்லா விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்\n2. அக்கா கணவரின் தவறான தொடர்பை கையும் களவுமாக பிடித்த மைத்துனி\n3. சமூக வலைதளங்களில் மனைவி பிகினி புகைப்படத்தை பார்த்து விராட் கோலி அடித்த கமெண்ட்\n4. சிங்கப்பூரில், தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை; 15 பிரம்படி\n5. கணவர் பிரிந்து சென்றதால் விரக்தி: தம்பியிடம் வீடியோ காலில் பேசிய பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ.விசாரணை\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக��கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101313", "date_download": "2019-08-25T13:24:58Z", "digest": "sha1:RBKGAZRA7VNPCGMITKSI5KGSCNWB7UUO", "length": 13537, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "யாவர்க்குமாம்…", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\nசெங்கல்பட்டு பாரதியார் மன்ற போஸ்டரில் ‘இலக்கிய இமயம்’ என்று எழுதியிருந்தது. அதை குறைந்தபட்சம் கவனிக்கவாவது செய்தீர்களா \nஅல்லது இதெல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டு ஏற்கப்பட்டுவிட்டதா எப்படி இருந்தாலும் சரி, வாழ்த்துக்கள் \nஅதைப்பற்றி நண்பர்களிடம் கேட்டேன். ‘இனிமே இப்டித்தான்’ என்று சொல்லிவிட்டார்கள். இனிமேல் எழுத்தாளர் இமையத்தை என்னவென்று சொல்வீர்கள் என்று கொஞ்சம் குழப்பமாகக் கேட்டேன். இலக்கிய ஜெயமோகன் என்று சொல்வதாக எழுதிக்கொடுத்துவிட்டோம் என்றார்கள்.\nநல்ல கூட்டம். ராஜகோபாலன் சொன்னபின்னர்தான் அதற்கான காரணம் விளங்கியது. நான் ஆவிக்குரிய எழுப்புதல்கூட்டத்தின் தேவசெய்தியாளர் போஸில் இருக்கிறேன். எனக்கே மேடையில் எழுந்து நின்றபோது ‘அக்கினி அக்கினி அக்கினி அக்கினி “ என்று பல்லைக்கடித்தபடி உறுமவேண்டும் போல இருந்தது\nஅக்கால பண்டிதர்கள் வாயில் வெற்றிலை போட்டுக்கொண்டுதான் இலக்கியவிவாதம் செய்வார்கள். வாயூறுதல் சகஜம், அதிலிருந்து வந்த சொல்லாக இருக்கலாம்.\nயாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை என்று திருமூலர் சொல்கிறார். இதிலிருந்து இலக்கியத்தை அசைபோடுவதுதான் வாயுறை என்றும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்\nஎன்று வையாபுரிப்பிள்ளை அகராதி எட்டு பொருள் அளிக்கிறது. இதில் எட்டாவதுபொருளில்கூட எடுத்துக்கொள்ளலாம். முன்னும்பின��னும் ஆடிக்கொண்டிருப்பதனால். நண்பர் யோகேஸ்வரன் ஐந்தாவதுபொருள் என்றார். அம்மாம்பெரிய ஆனைக்கவளம். குருஜி சௌந்தர் ஆறுதான் பொருத்தம் என்றார். பேதிமருந்து.\nஇடித்துரைப்பது, அறிவுரைகூறுவது வாயுறை வாழ்த்து என்பது தமிழிலக்கணம். தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என ஐந்துநூல்களை ஐந்திலக்கணம் என்று பிற்கால தமிழாசிரியர் சொல்வதுண்டு. முத்துவீர கவிராயரின் முத்துவீரியம் என்னும் இலக்கணநூல் வாயுறைவாழ்த்து என்பதை இப்படி சொல்கிறது.\nகடுவும் வேம்பும் கடுப்பன ஆகிய\nவெஞ்சொல் தாங்க மேவாது ஆயினும்\nபின்னர்ப் பெரிதும் பயன்தரும் என்ன\nமெய்ப்பொருள் அறம் அருட் பாவால் விளம்புதல்\nவாயுறை வாழ்த்தென வைக்கப் படுமே.\nவேம்பு, கடுக்காய் போல கசப்பும் துவர்ப்பும் கொண்ட கடுஞ்சொற்கள் கொண்டு தாங்கமுடியாததாக இருந்தாலும் பின்னர் அவை மருத்துவ நன்மையை அளித்து பயன் தருவதுபோல மெய்ப்பொருளாகிய அறத்தை அருட்பாவால் முன்வைத்தலை வாயுறை வாழ்த்து என்கிறார்கள் முன்னோர்\nஅதாவது கடுக்காய் கொடுத்தல். அதைத்தானே குருஜி சௌந்தர் சொன்னார்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 15\n’ஒன் பை டூ’ - முதல் முன்னோட்டம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் ம��ிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/13/113856.html", "date_download": "2019-08-25T13:12:31Z", "digest": "sha1:3WLVHXF6AOQ3RULT4ZKIWPLFQ3XXE27Y", "length": 19853, "nlines": 217, "source_domain": "thinaboomi.com", "title": "கொல்கத்தா அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான ‘மம்மி’", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது - பாக். அதிபர் ஆரிப் ஆல்வி சொல்கிறார்\nவடகொரியாவில் கிம் முன்னிலையில் நடந்த மிகப் பெரிய ஏவுகணை - லாஞ்சர் பரிசோதனை\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தினை நாம் தொடங்க வேண்டும் - மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு\nகொல்கத்தா அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான ‘மம்மி’\nசெவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019 இந்தியா\nகொல்கத்தா : கொல்கத்தா நகரில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திலும் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஎகிப்து நாட்டில் பண்டைய காலங்களில் முன்னோர்கள் இறந்தவுடன் அவர்கள் உடல்களை பதப்படுத்தி வைத்து வந்துள்ளனர். அவைகளை ‘மம்மி’ என்று அழைக்கிறோம். கொல்கத்தா நகரில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திலும் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த ‘மம்மி’யை ஆய்வு செய்ய கடந்த ஆண்டு எகிப்திய பெண் நிபுணர் ரானியா அகமது என்பவர் வந்தார். ஆய்வுக்குப் பிறகு அவர் அளித்த அறிக்கையில்,\nமம்மி வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டியில் சில பகுதி சிதைந்தும் சேதம் அடைந்தும் உள்ளதாக தெரிவித்த அவர் அதை சரி செய்ய வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெட்டியை சுற்றி ஈரத்தன்மை அதிகமானால் ‘மம்மி’ மீது பூஞ்சைகள் வளரவும், ஈரத்தன்மை மிகவும் குறைந்தால் ‘மம்மி’யின் பாகங்கள் கீறவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிட்டார். ஆதலால் ஈரத்தன்மையை 35 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வைக்கும்படியும் யோசனை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து இந்திய அருங்காட்சியக இயக்குனர் கூறுகையில்,\nநிபுணர் ரானியா அகமது ஆய்வு செய்து சென்ற பின்பு ‘மம்மி’யை கூடுதல் கவனத்துடன் பாதுகாத்து வருகிறோம். அது வைக்கப்பட்டுள்ள அறையின் வெப்பநிலை மற்றும் ஈரத்தன்மையை கவனமுடன் பராமரித்து வருகிறோம். இதை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பராமரித்து வருவதால் தூசி படிந்துள்ளது. அதை தவிர்க்க இப்போது காற்று புகாத அறையில் வைத்துள்ளோம். மேலும் நிபுணர் கூறியவாறு பெட்டியின் ஈரத்தன்மையை சீராக வைக்க அதை கண்ணாடி பெட்டியில் வைத்தும் மற்றும் அது நிறம் மங்காமல் இருக்க குறைவான வெளிச்சத்திலும் வைத்துள்ளோம் என்று கூறினார்.\nகொல்கத்தா ‘மம்மி’ Kolkata mummy\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nகாஷ்மீரில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை: கவர்னர் சத்யபால்\nமே. வங்க சட்டசபை இடைத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட சோனியா காந்தி ஒப்புதல்\nமாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் டெல்லியில் குழந்தை உயிரிழப்பு\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nவீடியோ : விஜய் டிவி நிர்வாகம் என் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளது - நடிகை மதுமிதா பேட்டி\nவீடியோ : மெய் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nகிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு ஆடும் என் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜெட்லி - சேவாக், காம்பீர் புகழஞ்சலி\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\n21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா\nமாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் ...\nவனாட்டு தீவில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு\nஹாங்காங் : ஆஸ்திரேலியா அருகிலுள்ள வனாட்டு தீவில் 6.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.பசிபிக் பெருங்கடலின் ...\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nஹாங்காங் : ஹாங்காங் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அந்த ...\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ...\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்\nபிரேசில்லா : அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக ...\nவீடியோ : ப.சிதம்ப��ம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nவீடியோ : இஸ்ரோ தலைவர் சிவனுக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கினார்\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n1டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அம...\n2பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர்...\n3சீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\n4அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயாராக வேண்டும்: புடின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2019-08-25T13:40:34Z", "digest": "sha1:4FYRQC66TVFQHYWXNJDWWLIJPOKV37AW", "length": 38959, "nlines": 84, "source_domain": "www.epdpnews.com", "title": "பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து! | EPDPNEWS.COM", "raw_content": "\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து\nஅண்மையில் நாட்டில் நடத்தப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டித்திருந்திருந்தோம். இந்த நாட்டில் பயங்கரவாதமானது எந்த வடிவில் – யாரின் மூலமாக முன்னெடுக்கப்பட்டாலும் அதை நாங்கள் அனுமதிக்கப் போகின்றவர்கள் அல்லர்.\nஎனினும், பயங்கரவாதத்தை அடக்குவது அல்லது ஒழிப்பது தொடர்பில் இந்த நாட்டில் ஏற்கனவே பல்வேறு அனுபவங்கள் பெறப்பட்டுள்ளன. தென்பகுதியில் ஆகட்டும், வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஆகட்டும் நிறையவே அனுபவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போதைய நாட்டின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குவோர் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கின்றபோது, மிகுந்த அவதானங்கள் தேவை என்பதையே முதலில் நான் உணர்த்த விரும்புகின��றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நடைபெறுகின்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\nபயங்கரவாத செயற்பாடுகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற எத்தகைய நடவடிக்கையும், இனங்களுக்கிடையில் வெறுப்பபுணர்வுகளையோ, குரோத மனப்பான்மையினையோ, சந்தேகங்களையோ, அச்சத்தையோ ஏற்படுத்தக் கூடாது என்பதுடன், குறிப்பிட்ட எந்தவொரு இனம் சார்ந்த மக்களினதும் உணர்வுகள் புண்படுத்தப்படக்கூடாது என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஅண்மையில் நீர்கொழும்பு பகுதியில் ஏற்பட்டிருந்த அசம்பாவித சம்பவமானது, மதுபோதையில் ஏற்பட்டதொரு சிறு சர்ச்சையானது, மோதல் நிலைக்கு உருவெடுத்தது எனக் கூறப்பட்டாலும், இத்தகைய சிறு சர்ச்சைகள் பாரிய மோதலாக சமூகத்தில் உருவெடுப்பது என்பது சாதாரண விடயமாகும் என்கின்ற போதிலும், தற்போதைய நிலையில் அத்தகைய நிலைமைகள் இரு இனங்களிடையே ஏற்படுவதென்பது பாரதூரமான விடயமாகவே கருதப்படல் வேண்டும்.\nதற்கொலைத் தாக்குதல்கள் ஏற்பட்ட கையுடன், இனங்கள் மத்தியில் இத்தகைய குரோத நிலைப்பாடுகள் தோற்றம் பெறாதிருக்கக்கூடிய வகையிலான முன்னேற்பாடுகள் அவசியமாக்கப்பட்டது. அத்துடன், சோதனை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இத்தகைய முன்னேற்பாடுகள் இன்னும் மிக, மிக அவசியமாகத் தேவைப்பட்டது. இந்தத் தேவைப்பாடானது முழுமையாகாத பட்சத்திலேயே இனக் குரோத நிலைப்பாடுகள் கலையாதிருப்பதற்கு – அல்லது வளர்வதற்கு காரணமாகின்றன.\nசர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களில் சுமார் 130 – 140 பேர் வரையில் நாட்டுக்குள் இருக்கலாம் என்றே அரச தலைவரால் கூறப்பட்டு வருகின்ற போதிலும், அத் தொகையினை மீறிய வகையில் இன்று பலர் கைதாகியிருப்பதாகத் தெரிய வருகின்றது. இன்னும் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇத்தகைய மத அடிப்படைவாதிகள் தொடர்பில் ஏற்கனவே பலமுறை முஸ்லிம் மக்கள் தரப்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவே அம் மக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது. அப்போதே இது தொடர்பில் அரசு ஏதாவது நடவடிக��கை எடுத்திருந்தால் பல அப்பாவிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கின்றேன்\nஅப்போது அதனைக் கைவிட்டு விட்டு, தற்போது பல உயிர்கள் பலியானதன் பின்னர், சோதனைகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை நான் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.\nதற்போது கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்படுகின்ற மக்களிடமிருந்து சிறைகளிலுள்ள கைதிகளிலிருந்து, காவலர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரையில் பணம் கோரி நச்சரித்து வருவதாகவும், அவர்களது அச்சுறுத்தல்கள் தாங்காத நிலையில், பலர் பணம் கொடுத்து வருவதாகவும் பலரும் முறையிட்டு வருகின்றனர்.\nஇத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து பார்த்து, அதனை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கையினை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nமேலும், நாளாந்தம் நடத்தப்பட்டுவருகின்ற சோதனைகளின்போது – தேடுதல்களின்போது கிடைக்கின்ற அனைத்துப் பொருட்கள் தொடர்பான விபரங்களும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்ற நபர்கள் குறித்த விபரங்களும் உடனுக்குடன் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன.\nஇந்தச் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்ற விதமானது, முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஓர் அச்சநிலையினை ஏனைய சமூகங்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுவதாகவும் ஒரு தோற்றப்பாடு தென்படுகின்றது.\nமேற்படி தற்கொலைத் தாக்குதல்கள் சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவை என அரச தலைவர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினரும், எதிரணியினரும், பல்வேறு மதத் தலைவர்கள், அரசியல் விமர்சகர்களும் வெளிப்படையாகவே கூறி வருகின்ற நிலையில், இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களில் ஒரு சிறு தரப்பினர் – அதுவும் இந்த நாட்டின் ஏனைய அனைத்து முஸ்லிம் மக்களின் புறக்கணிப்பிற்கு உட்பட்டுள்ள ஒரு சிறு தரப்பினர் அத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்தார்களே அன்றி, இந்நாட்டு அனைத்து முஸ்லிம் மக்களும் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்றே அனைத்து தரப்பின் குரல்களும் எடுத்துக் காட்டி வருகின்றன.\nஅந்தவகையில், நாடளாவிய ரீதியில் தேடுதல் – சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற நிலையில், அதனை மேலும் மனிதாபிமான முகத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்பதை���ே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணிகின்ற ஆடைகள் தவிர்க்கப்படல் வேண்டும் எனக் கூறப்படுகின்ற – தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அப் பெண்கள் தலையை மூடிச் செல்கின்றபோது, பல்வேறு அரச நிறுவனங்களில் பல்வேறு சிரமங்களுக்கும், அசௌகரியங்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலமாக அப் பெண்கள் அவமரியாதைக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகவும் பல முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. எனவே, இத்தகைய உணர்வு ரீதியிலான செயற்பாடுகள் உடனடியாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்\nகுறிப்பாக, இத்தகையதொரு தடையை கொண்டு வருவதற்கு முன்பதாக முஸ்லிம் மதம் சார்ந்த அமைப்புகளினதும் உடன்பாட்டுடன் அதனைக் கொண்டு வந்திருக்க வேண்டும். என்றாலும், கொண்டு வரப்பட்டுவிட்டது. அவ்வாறு கொண்டுவரப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் அரசு ஒரு அறிவித்தலை விடுத்துவிட்டால், முஸ்லிம் மக்கள் அதனைப் பின்பற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஇத்தகைய நிலையில், நிறுவனத்திற்கு நிறுவனம், இடத்திற்கு இடம் ‘முக்தை மூடி ஆடைகள் அணிவோர் உட்பிரவேசிக்கக் கூடாது’ என அறிவிப்புப் பலகைகள் தொங்கவிடப்பட்டு, அந்த மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமல்லாது, அவர்களை ஒருவிதமான அவல நிலைக்குத் தள்ளுகின்றதும், ஏனைய இன சமூக மக்களின் முன்பாக அவர்களை ஒதுக்கிக் காட்டுவதுமான செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதல்ல என்பதையும் நான் இங்கு எடுத்துக் கூற விரும்புகின்றேன்.\nஒரு கையிலே தேசிய நல்லிணக்கத்தையம், மறு கையிலே தேசிய நல்லிணக்கத்தை சிதைக்கின்ற வகையிலான ஏற்பாடுகளையும் சுமந்துகொண்டு பயணிப்பீர்களாயின் அதனால் எவருக்கும் எவ்விதமான நன்மைகளும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.\nஎனவே, தேசிய நல்லிணக்கத்தை இரு கைகளாலும் பற்றிப் பிடித்துக் கொண்டு, முன்னேறுவார்களாயின் அதுவே, இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மையினைத் தரக்கூடியதாக இருக்கும்.ப\nஇலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தௌஹீத் கொள்கை அடிப்படையில் இயங்கும் பல அமைப்புக்கள் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடாமலும் அல்லது தூண்டாமலும் வெறுமனே சமய சார்பானதாகவும் சமூகநலன் நடவடிக்கைகளிலும் ஜனநாயக வழிமுறைகளில் செயற்பட்டு வருகின்றன. தௌஹீத் கொள்கையில் அடிப்படையில் நமது மத அனுஸ்டானங்களையும் சமூகக் கடமைகளையும் கடைப்பிடித்து வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல. அல்லது ஆயுதக் கலாசாரத்தை முஸ்லிம்கள் மத்தியில் பரப்புபவர்கள் அல்ல. எனவே உண்மையான தௌஹீத் வாதியையும் இஸ்லாமிய பயங்கரவாதியையும் வேறுபடுத்தி அடையாளங்கண்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் நான் இந்த சபையில் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்\nமுஸ்லிம் மக்களில் ஒரு குறிப்பிட்ட சிறு தரப்பினரே இத்தகைய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என இனங்காணுகின்ற நீங்கள், ஏனைய முஸ்லிம் மக்களையும் அந்த பயங்கரவாதத்தின்பால் தள்ளிவிடாமல், உங்களது அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே இங்கு நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றேன்.\nதற்போது நோன்பு ஆரம்பத்திருக்கின்ற நிலையில், முஸ்லிம் மக்களது மத உணர்வுகளையும் மதித்து, செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.\nஇடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பொலிசாரால் பல முஸ்லிம் இளைஞர்களும் கல்விமான்களும் மதகுருமாரும் கைதி செய்யப்பட்டு தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் நீதிமன்ற தடுப்புக் காவலிலும், பாதுகாப்புச் செயலாளரின் தடுத்தல் கட்டளையின்கீழும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் எந்தக் குற்றமும் இளைத்தவர்கள் அல்ல என்றும் அவர்களிடமிருந்து ஆயுதங்களோ வெடிபொருட்களோ கைப்பற்றப்பட்டிருக்கவில்லையென்றும் சில இடங்களில் ஊனுகளை வைத்திருந்தவர்களையும் வீதியோரங்களில் அல்லது கடைகளில் விற்பனை செய்யப்படும் வாக்கிடோக்கிகளை வைத்திருந்ததாகவும் சில இஸ்லாமிய சஞ்சிகைகளை அல்லது புத்தகங்களை வைத்திருந்ததாகவும் தற்பொழுது இவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கையாளப்படுவதாகவும் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.\nஇவ்வாறான எந்தக் குற்றமும் செய்யாத அல்லது சட்டத்தால் தடை செய்யப்படாத பொருட்களை வைத்திருந்தவர்களாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப��பட்டுள்ள சகல முஸ்லிம்கள் சார்பாகவும் பாதுகாப்பு அமைச்சும் அதன் உயர் அதிகாரிகளும் உடனடியாகக் கவனம் செலுத்தி இத்தகைய அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்வதை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் இச்சபையில் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.\nஏற்கனவே 1971 மற்றும் 88, 89 களில் தென்பகுதியில் ஏற்பட்டிருந்த பயங்கரவாதத்தை அடக்கப் போய், 89களின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருந்த பயங்கரவாதத்தை அடக்கப் போய், சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளை நாம் மறந்துவிடக்கூடாது. அதே நிலை இந்த நாட்டில் இன்னுமொரு சமூகத்திற்கு வந்துவிடக் கூடாது. வன்முறைகள் இந்த நாட்டில் இனியும் தலையெடுக்காமல், அதனை அழிக்க வேண்டும். அதே நேரம், அப்பாவி பொது மக்கள் அதன் காரணமாகப் பலியாகிவிடக் கூடாது என்பதையே நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றேன்.\nஅதேபோன்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் சில முஸ்லிம் தலைமைகள் தமிழ் மக்களை அடக்கியும், ஒடுக்கியும், புறந்தள்ளியும் வந்துள்ள நிலைமைகளும் இல்லாமல் இல்லை. இனியாவது, இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல், தமிழ் மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற போக்குகளை அனைத்து முஸ்லிம் தலைமைகளும் கடைப்பிடிக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன்.\nஅத்துடன், கடந்த கால வடக்கு, கிழக்கின் தமிழ் தலைமைகளைப் போல், தங்களது சுயலாப அரசியலுக்காக இளைஞர்களை இனவாத வன்முறையின்பால் தூண்டிவிட்டு, பாரிய அழிவுகளுக்குள் அந்த இளைஞர்களையும், சமுதாயத்தையும் தள்ளிவிடாமல், முஸ்லிம் தலைமைகள் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்கள் சமுதாயத்திற்குமான நேர்வழியைக் காட்டுவதற்கு செயற்பட முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுப்பதுடன், இந்த நாட்டின் அனைத்து மக்களும் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு முன்னின்று உழைக்க வேண்டும் என்ற விடயத்தையும் வலியுறுத்த விரும்புகின்றேன்\nஇந்த நாட்டைப் பொறுத்தவரையில், ஓர் அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர்தான் அது தொடர்பில் அடியம், நுனியும் ஆராயப்படுகின்ற நிலை வழக்கமாகிவிட்டுள்ளது. அது இயற்கை அனர்த்தமாகட்டும், இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான அனர்த்தங்களாகட்டும் அனைத்துமே வந்த பின்னரே அணை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\n‘வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம்’ என்ற நிலைக்கு இந்த நாடு இன்னமும் தயாராக இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.\nஇன ரீதியிலான – மத ரீதியிலான கருத்துக்கள் இந்த நாட்டு மக்கள் சமூகங்களிடையே பல்வேறு வழிகளிலும் தூண்டப்பட்டே வருகின்றன. குறிப்பாக, சமூக வலைத்தளங்கள் இதில் அதிக ஆதிக்கங்களைச் செலுத்துகின்றன. அதேநேரம், சுயலாப தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் சிலரும் இதில் மிக அதிகளவிலான பங்குகளை வகிக்கின்றனர்.\nஇத்தகைய குறுகிய நோக்கங்கள் காரணமாக ஏட்டிக்குப் போட்டியாக பரப்பப்படுகின்ற இனவாத – மதவாத கருத்துக்களால் முழு நாடும் பாரிய விபரீதங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நிலை வரையில் செல்ல வேண்டிய நிலைமைகளும் இல்லாமல் இல்லை\nஇந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டபோது, இன மற்றும் மத ரீதியிலான முரண்பாடுகளை தோற்றுவிப்போர் தொடர்பில் ஆராய்ந்து, விசாரணைகளை மேற்கொண்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கும் வகையில் ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற தேவையை நாம் வலியுறுத்தி இருந்;தோம். ஆனால், நீங்கள் அதை அவதானத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.\nஅயலக நாடான இந்தியாவுடன் உறவுகளைப் பேணுகின்ற அதேநேரம், தமிழ்நாட்டுடனும் உறவுகளைப் பேணுவதற்கு வெளியுறவு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை நான் இந்தச் சபையிலே வலியுறுத்தியிருந்தேன். அதனையும் நீங்கள் சரிவரச் செய்ததாக இல்லை.\nகுறிப்பாக, இத்தகைய சர்வதேச ரீதியிலான பயங்கரவாதங்களை இலங்கை முறியடிக்க வேண்டும் எனில், தமிழ்நாட்டுனான உறவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமையும்.\nமேற்படி சர்வதேச பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய ஒரு நபர் தமிழ்நாட்டில் வைத்து கைதானதன் மூலமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பில் அறியக் கிடைத்ததாகவும், அது தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் இந்தியத் தரப்பில் கூறப்பட்டது.\nஇலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் காரணமாக இந்த நாட்டின் பொருளாதாரமும் மிக அ��ிகளவிலான பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன பாரிய நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன.\nகடந்த ஆண்டில் சுற்றுலாத்துறையின் மூலமாக இந்த நாட்டுக்கு 4,381 மில்லியன் டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.\nகடந்த ஆண்டின் தரவுகளின்படி இலங்கையில் சுற்றுலாத்துறைச் சார்ந்து 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் நேரடியாகவும், 1 இலட்சத்து 60 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் பணியாற்றி வருவதாக அறியக் கிடைத்தது.\nஎனவே, ஒரு பக்கத்தில் இந்த பயங்கரவாத செயற்பாடுகள் வேரோடு களையப்பட வேண்டிய அதே நேரம், இலங்கையின் சுற்றுலாத்துறை அடங்கலாக ஏனைய அனைத்துத் துறைகளையும் மீள கட்டியெழுப்ப வேண்டியத் தேவை அவசியமாகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஅத்துடன், மேற்படி குண்டுத் தாக்குதல் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோருக்கும், காயடைந்தோருக்கும் வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகளை உடன் வழங்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்\nநன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்\nதிருமலையில் அபகரிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – நாடாளுமன்...\nமலர்ந்தது தமிழரசு என்றவர்கள் எமது மக்களை கையேந்திகளாகவே வீதிகளில் நிறுத்தியுள்ளனர் - டக்ளஸ் எம்.பி ச...\nவடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2017/11/farmers.html", "date_download": "2019-08-25T13:51:32Z", "digest": "sha1:TZF3YHOSZF7O5476OLRJTQDWXBESKJVI", "length": 8023, "nlines": 54, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் நடவடிக்கை திவீரம்! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / பிராந்திய / விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் நடவடிக்கை திவீரம்\nவிவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் நடவடிக்கை திவீரம்\nஅம்பாறை மாவட்டத்தில் பெரும்போக விவசாயச்செய்கைக்கான அரச உர மானியக்கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விவசாய அமைச்சு மேற்கொண்டுவருகின்றது.\nகாரைதீவு கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட நான்கு கண்டங்களிலுள்ள 1079 எக்கர் (4316ஹெக்ரேயர்) விவசாயக்காணிகளுக்கான உரமானியக்கொடுப்பனவு 53லட்சத்து 95ஆயிரம் ருபா வழங்கப்படவிருக்கிறது என காரைதீவுப்பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மார்க்கண்டு சிதம்பரநாதன் தெரிவித்தார்.\nஇதன்மூலம் 353 விவசாயிகள் நன்மையடையவிருக்கின்றனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nவளைந்தவட்டை கிழல்கண்டத்திலுள்ள 739 ஹெக்ரேயர் காணிஉரிமையாளர்களான 62விவசாயிகளும் வளைந்தவட்டை மேல்கண்டத்திலுள்ள 128 ஹெக்ரேயர் காணிஉரிமையாளர்களான 106 விவசாயிகளும் வெட்டுக்காடு காரக்கொல்லைக்கண்டத்திலுள்ள 125 ஹெக்ரேயர் காணிஉரிமையாளர்களான 107விவசாயிகளும் பூரான்புரிக்கண்டத்திலுள்ள 105ஹெக்ரேயர் காணிஉரிமையாளர்களான 98விவசாயிகளும் இவ்உர மானியத்தைப்பெற விருக்கிறார்கள்.\nஇவர்களுக்கான உரமானியக் கொடுப்பனவு மக்கள்வங்கியினூடாக 191 விவசாயிகளுக்கு 2987500ருபாவும் இலங்கைவங்கியினுடாக 127விவசாயிகளுக்கு 1875500ருபாவும் பிரதேசஅபிவிருத்தி வங்கியினுடாக 29விவசாயிகளுக்கு 443750ருபாவும் தேசிய சேமிப்புவங்கியினூடாக 6விவசாயிகளுக்கு 106250 ருபாவும் விரைவில் வழங்கப்படவிருக்கிறதென காரைதீவுப்பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதன் மேலும் தெரிவித்தார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார���த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/188113?ref=archive-feed", "date_download": "2019-08-25T13:55:08Z", "digest": "sha1:KJ5Y4I7H75EA6X7EILS5U7MNBOP2V3KG", "length": 6658, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "சீஸ் சாப்பிடுவதனால் கொலஸ்ரோல் குறையுமாம் : ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீஸ் சாப்பிடுவதனால் கொலஸ்ரோல் குறையுமாம் : ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்\nசீஸ் எனப்படும் பாற்கட்டி ஆனாது நிரம்பிய கொழுப்புக்களை அதிகளவில் கொண்டது.\nஎனவே இவ்வாறான பாற்கட்டிகளை அதிக அளவில் உள்ளெடுக்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கின்றன.\nஅதாவது குறித்த நிரம்பிய கொழுப்புக்கள் பொதுவாக இருதய நோய்களை தோற்றுவிக்கக் கூடியன.\nஆனாலும் பால் உற்பத்திப் பொருட்கள் உடலுக்கு தீங்கற்றவை என அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.\nஉண்மையில் சீஸ் உட்பட கொழுப்பு அடங்கிய இப் பால் உற்பத்திகள் கொலஸ்ரோல்லின் அளவைக் குறைப்பதாகவே சொல்லப்படுகிறது.\nநடுத்தர வயதுடைய, அதிக எடைகொண்ட இளையோரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இது நிரூபணமாகியுள்ளது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/02/", "date_download": "2019-08-25T14:32:35Z", "digest": "sha1:ETQW33XUQGNSN4CXPAMZHN264DIYAUGB", "length": 58407, "nlines": 289, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2017/10/02", "raw_content": "\nதிங்கள், 2 அக் 2017\nடிஜிட்டல் திண்ணை: தலைமைச் செயலர் மாற்றம் : பன்னீர் ஐடியாவில் ...\nமொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக். “முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஏக கோபத்தில் இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் மாற்றப்பட்டுவிட்டார். ...\nமழலை தூங்கும் போதும் சிரிக்கும் சிரிப்பு என்பது கடவுளின் வஞ்சனையா அல்லது வளர்ந்த பின் அந்தக் குழந்தையின் அறியாமையா என்று திருமலையாண்டானுக்கும் ராமானுஜருக்கும் கருத்து மோதல் வெடித்தது.\nசுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்\nசுற்றுலா பட்டியலில் இருந்து உலக அதிசயமான தாஜ்மஹாலை நீக்கி அதிரடி செய்திருக்கிறது உத்தரபிரதேச அரசு, இந்த அரசு தொடர்ந்து இந்துத்துவா நோக்கில் செயல்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு ...\nதனக்கான கேரக்டரையும், கதைக்களத்தையும் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கும் ஆண்ட்ரியா தரமணி திரைப்படத்தைத் தொடர்ந்து ஹாரர் உலகத்துக்குள் நுழைகிறார்.\nராயல் என்ஃபீல்டு விற்பனை ஜோர்\nநடந்து முடிந்த செப்டம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 22 சதவிகித உயர்வுடன் 70,431 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.\nஸ்ரீராம் ஷங்கரி GST ரோட்டில் வளர்ந்து வரும் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ளது. 36 ஏக்கர் பரந்த நிலப்பரப்பில், பசுமையான சுற்றுச் சூழலும், சுத்தமான காற்றும், செழிப்பான நிலத்தடி நீரும் நிரம்ப பெற்றுள்ளது. 13 பிளாக்குகளில் ...\nபுதுவீட்டு மனை வாங்கும் முன்பு இதைப்படியுங்கள்\nதொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொல்லுவார்கள். புகைப்பழக்கம்,மதுப்பழக்கம் என பல பழக்கங்கங்களுக்கு அடிமையாவதால் பலர் அதிலிருந்துவிடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். ஒருவரின் சூழலே நம் பழக்கவழக்கங்களுக்கு ...\nஅரசை விமர்சித்தால் கவுரிக்கு நேர்ந்த கதிதான்: வாட்ஸ் ...\nவாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் வந்ததாக நான்கு ஊடகவியலாளர்கள் டெல்லியிலும் நோய்டாவிலும் காவல் துற��யிடம் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினரால் இதுவரை எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.\n2017ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n​மாநகர மேயராக மனித நேயர் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு துறையிலும் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்த்து வருகிறோம். இதுகாறும் கல்வி, சுகாதாரத்துறையில் அவர் மேற்கொண்ட தாய்மைப் பணிகளைப் ...\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா: சாதனைத் துளிகள்\nஇந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நேற்றுடன் (அக்டோபர் 1) நடந்து முடிந்தது. இந்தத் தொடரை 4-1 எனக் கைப்பற்றிய இந்திய அணி, மேலும் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.\nதுண்டு நோட்டீஸ் : தினகரன் மீது வழக்கு\nதமிழக அரசுக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட 17பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஅண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்\nலோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே டெல்லியில் இன்று(அக்.2) உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.\nதந்தை, மகன் உருவாக்கிய கடல் விமானம்\nகொச்சியைச் சேர்ந்த ஷபெல்-காட்சன் டிசவுசா (தந்தை - மகன்), 6 இருக்கை வசதி கொண்ட புதிய `கடல் விமானம்' ஒன்றை வடிவமைத்துள்ளனர்.\nமுன்பு ரஜினி கமலை திட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தற்போது எம்.ஜி.ஆர்-சிவாஜி போல என்று புகழ்ந்துள்ளார். இப்படித்தான் தமிழக அமைச்சர்கள் மாற்றி மாற்றிப் பேசுகின்றனர் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ...\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியாகியுள்ளனர்.\nகமல்: காந்தி வார்த்தைகளில் ரஜினிக்கு பதிலா\nரஜினியின் பேச்சும், அவர் உதிர்த்த சிரிப்பும் கமல் ரசிகர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அரசியல் வருகையின் காரணமாக நெடுநாள் நண்பர்களான ரஜினி - கமல் ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக வெளியான ...\nநுகர்பொருள்: ஆன்லைனில் அதிக விற்பனை\nஇந்தியாவில் வேகமாக விற்பன��யாகும் நுகர்பொருள் சந்தையில் டாபர் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் டாபர் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் அந்நிறுவனத்தின் ஆன்லைன் பிரிவு 3 சதவிகித ...\nஇந்தியாவில் உள்ள 125 கோடி மக்கள் நினைத்தால் மட்டுமே தூய்மை இந்தியா திட்டம் சாத்தியமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nவடகொரியாவை அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் எச்சரிப்பதும், அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சாவல் விடுவதுமாக இரு நாடுகளிலுக்கு இடையே விரிசல் பெரிதாகிக்கொண்டே போகிறது. ...\nபன்னீர் ரெண்டாவது லட்டு திங்க ஆசையா\nமருத்துவத்துல சிறந்து விளங்குன அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிச்சதை பிரேக்கிங் நியூஸ்ல போடுறாங்க. என்னமோ தெரியல அதை பார்த்த உடனே அனிதா ஞாபகம் தான் வந்தது. இதை அவங்க வீட்டுல உள்ளவங்களும் பார்த்திருப்பாங்கள்ல. ...\nமதிமுக சார்பில் சுயாட்சி மாநாடு\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை சென்னை, தாயகத்தில் அவைத்தலைவர் சு.துரைசாமி ...\nகர்நாடகாவில் இனி திருமணத்தை பதிவு செய்ய துணை பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்ல தேவையில்லை. ஆன்லைனில் திருமணத்தை பதிவு செய்து அதன்மூலமே சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அரசின் பத்திரப் பதிவு துறை அறிவித்துள்ளது. ...\nகுஜராத்தில் தலித் இளைஞர் கொலை\nகுஜராத்தில் நவராத்திரி விழாவை காண சென்ற தலித் இளைஞரைத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு தொடர் மௌனம் காத்துவந்தால் தனது தேசியவிருதுகளை திருப்பி தர தயங்கமாட்டேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.\nபொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கை தேவை\nஇந்தியப் பொருளாதாரத்தை உடனடியாக வளர்ச்சிப் பாதையில் நகர்த்த அரசு விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பொருளாதார வல்லுநரும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு ஆகிய மூன்று அணைகளில் இருந்து ப��சனத்துக்காக நீர் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.\nநெடுவாசல் போராட்டம் தற்காலிக வாபஸ்\nநெடுவாசலில் 174 நாட்களாகத் தொடர்ந்த போராட்டம் இன்று (அக் 2) தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nபுகார் அளிக்கவில்லை : ஆரி \n'இங்கிலிஷ் படம்' என்ற திரைப்படத்தின் இயக்குநர் மீது நடிகர் ஆரி காவல்துறையில் புகார் அளித்ததாக சில ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து ‘நான் இங்கிலிஷ் படம் இயக்குநர் குறித்து எந்த விதமான புகாரும் ...\n776 கைதிகள் விரைவில் விடுதலை\nதமிழக சிறைகளில் உள்ள 776 கைதிகள் நன்னடத்தை காரணமாக விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.\nகிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சந்தித்துப் பேசினர்.\nகேரளாவில் உள்ள மருத்துவமனைகள் மீண்டும் தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநகை - ரத்தினங்கள் ஏற்றுமதி சரிவு\nநடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் ஐந்து மாதங்களில் இந்தியாவின் நகைகள் மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி 8.12 சதவிகிதம் சரிந்துள்ளது.\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல எனவும், இங்கு அனைவருக்கும் ஒரு தலைவன் தேவை எனவும் நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.\nசிறுவன் கொலை : தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி\nரியான் சர்வதேச பள்ளியில் 7 வயது சிறுவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தி கொலை: அந்த நான்காவது குண்டு யாருடையது\nமகாத்மா காந்தியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அமெரிக்கா முயற்சித்ததா என்பது குறித்து அறிந்துகொள்ள உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nமானிய சிலிண்டர் விலை உயர்வு\nமானிய விலையில் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1.50 உயர்ந்துள்ளது. மேலும், ஜெட் எரிவாயு விலை 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nஜாக்டோ ஜியோ - முதல்வர் ஆலோசனை\nஊதிய விவகாரம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோச���ை நடத்தி வருகிறார்.\nகாந்தி ஜெயந்தி: தலைவர்கள் மரியாதை\nமகாத்மா காந்தியின் 149ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 02) கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்குக் காரணமாக இருந்ததற்காகவும், இந்திய விடுதலைப் போராட்டத்தை அகிம்சை வழியில் மேற்கொண்டதற்காகவும், காந்தியடிகள் ...\nஅப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் அனுமதி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (அக்டோபர் 02) காலை சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஜிமிக்கி கம்மல் யாருக்கு சொந்தம்\nஉலகளவில் ஒரு பாடல் பிரபலமாகும் போது அது சில சர்ச்சைகளையும் சேர்த்தே உண்டு பண்ணும் அது ஜிமிக்கி கம்மல் பாடலுக்கும் பொருந்தும். 'ஜிமிக்கி கம்மல்' பாடல் குஜராத்தி பாடலிலிருந்து திருடப்பட்டது என்று சமூகவலைதளங்களில் ...\nஉயர் நீதிமன்ற நீதிபதிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள சில தனியார் நிறுவனங்கள் கடிதம் அனுப்பியது தொடர்பாக 13ம் தேதிக்குள், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் - ஏர்செல் இணைவு ரத்து\nஏர்செல் நெட்வொர்க்குடன் இணையும் திட்டத்தைக் கைவிடுவதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஎச்.ராஜாவின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.\nநடராஜன் உடல்நிலை: பரோல் கேட்கும் சசிகலா\n'புதிய பார்வை' ஆசிரியர் நடராஜன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் சசிகலாவுக்கு பரோல் கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார். ...\nதமிழ் தலைவாஸ்: தொடரும் சோகம்\nப்ரோ கபடி லீக் தொடர், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (அக்டோப்ர் 1) நடைபெற்ற ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள யூ மும்பா அணியும், பி பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ் அணியும் மோதின. மும்பை ...\nஎல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு\nகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 2 பேர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்துவிட���்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் உள்ளிட்டோர் அணையைத் திறந்துவைத்தனர்.\nதன்ஷிகாவிடம் மன்னிப்பு கேட்ட விதார்த்\n'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாகச் சாடினார். இதனால் மேடையிலேயே தன்ஷிகா அழத்தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. இந்த சர்ச்சைத் தொடர்பாக தன்ஷிகாவிடம் ...\nரூ.1,299 கட்டணத்தில் விமான டிக்கெட்\nஏர் ஏசியா இந்தியா விமான நிறுவனமானது ஆண்டு விற்பனை சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி பயணிகள் குறைந்தபட்சமாக ரூ.1,299 கட்டணத்தில் உள்நாட்டிலும், ரூ.2,399 கட்டணத்தில் வெளிநாட்டிற்கும் பயணிக்கலாம் என்று ...\nபாமக நடத்தும் மகளிர் மேடை\nபாமக தலைமை, மாவட்டந்தோறும் மகளிர் மேடை நிகழ்ச்சியைத் துவங்கியுள்ளது. முதல் மகளிர் மேடை நிகழ்ச்சியை மதுரையில் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி துவங்கிவைத்தார்கள். இரண்டாவது மகளிர் மேடை நிகழ்ச்சியை ...\nஇந்திய அணியில் மீண்டும் நெஹ்ரா\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று (அக்டோபர் 1) நடந்து முடிந்த ஒருநாள் தொடரை இந்திய அணி, 4-1 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் ...\nகுஜராத்: பாஜக பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு\nஇந்த ஆண்டின் கடைசியில் நடைபெறவிருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று (அக்டோபர் 1) தொடங்கிவைத்தார். படிதார் (படேல்) சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ...\nவன்முறை நிறைந்த சோதனை முயற்சி\nஇசை உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தற்போது தனது இசைக்குழுவினருடன் உலகின் பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அமெரிக்காவில் நடத்திய இசை நிகழ்ச்சியை மையமாகக்கொண்டு ...\nசவுதி: பெண்களுக்கான ஓட்டுநர் பயிற்சி பள்ளி\nபெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்கச் சவுதி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.\nஜி.எஸ்.டி. வரிகள் குறைக்கப்படும்: ஜெட்லி\nசரக்கு மற்றும் சேவை வரி வாயிலாகக் கிடைக்கும் வருவாய் உயர்ந்துவிட்டால் வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி ��ெரிவித்துள்ளார்.\nடாஸ்மாக் மூலம் பண மாற்றம்\nடாஸ்மாக் நிர்வாகத்தின் மூலமாக மட்டும் ரூ.800 கோடிக்கும் அதிகமாகப் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை ஆணையிட்டுள்ளது. இந்நிலையில், ...\nகதைக்காக கன்னடத்திற்கு போகும் பூஜா\nநவீன நாடகங்களில் தொடர்ந்து இயங்கிவரும் பூஜா தேவாரியா தமிழில் சில படங்களிலேயே நடித்திருந்தாலும் தான் தேர்ந்தெடுக்கும் கதைகளாலும் வெளிப்படுத்தும் அசாதரமான நடிப்பாலும் தனித்து நிற்கிறார். தமிழ் திரைப்படங்களில் ...\nதகுதி நீக்க வழக்கு: நீதிபதி மாற்றம்\nதினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி துரைசாமி ...\nகாங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி வரும் தீபாவளிக்குப் பின் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.\n‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மோடிக்குத் தெரியும். அதனால்தான் அவர் ஜெயலலிதாவைப் பார்க்க வரவில்லை’ என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nதேர்தல் முறைகேட்டைத் தவிர்க்கப் புதிய இயந்திரம்\nஅனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இனி வரும் தேர்தல்களில் ...\nமகாத்மா காந்தியின் பிறந்தநாளை நாம் மட்டுமல்ல... இன்று உலகமே கொண்டாடுகிறது. எத்தனை துப்பாக்கிகள் எதிர்த்து நின்றாலும், அஹிம்சையின் மீது நம்பிக்கை வைத்த அக உறுதியே வெல்லும் என்பதை இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டிய ...\nதினம் ஒரு சிந்தனை: உரிமை\nஒவ்வொரு மனிதனும் அவனுக்கான தனிப்பட்ட சொத்து. இதில் அவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை.\nகாய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையை அணுகுங்கள்\n‘காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளுங��கள்’ என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா வெற்றி: முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா\nஇந்திய மண்ணில் கால்வைத்த ஆஸ்திரேலியாவை நான்காவது முறையாக தோற்கடித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. அந்தப் போட்டியின் வெற்றிக்கு வித்திட்ட ரோஹித் ஷர்மாவின் 124 ரன்கள் அடித்த அதிரடி காட்சிகள், இன்னொரு காட்சியை ...\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலை இந்தியாவின் சுத்தமான கோயிலாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.\nநேர்காணல்: கூட்டுக்குடும்ப வாழ்வே என் வெற்றிக்கான அடிப்படை\nநாடகத்துறையில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி வருபவர் கிரேஸி மோகன். இதுவரையில் சுமார் 1,000 நாடகங்களைத் தயாரித்துள்ளார். இவருடைய சாக்லேட் கிருஷ்ணா, ரிட்டன் ஆஃப் கிரேஸி தீவ்ஸ் போன்றவை மிகவும் பிரபலமானவை. ...\nஇந்திய நகரங்களில் பயணத்துக்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை, தற்போது பாதுகாப்பான நகரங்களின் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது.\nஇந்திய, சீன உருக்குக்கு வரி: அமெரிக்கா\nஇந்தியா மற்றும் சீனாவிலிருந்து அமெரிக்க வணிகர்கள் இறக்குமதி செய்துவரும் உருக்கு விளிம்புகளுக்கு அமெரிக்க அரசு இறக்குமதி குவிப்பு வரியை அதிகரித்துள்ளது.\nவாட்ஸ்அப் வடிவேலு: காதில் ஒரு பூச்சி\nஅவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்துகொண்டிருந்தான்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குச் சென்னை அடையாறில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தைத் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (அக்டோபர் 1) திறந்து வைத்தார். நிகழ்வில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ...\nமினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை\nஅக்டோபர் 24ஆம் தேதி அப்போலோவில் இருந்த ஜெயலலிதாவின் போட்டோவை வைத்து முதலமைச்சர் இலாகாக்களைக் கவனிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் முன்னிலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்... ‘வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் ...\nஅமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் இயக்குநரான Lee Louis Daniels இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர். Lee Daniels' The Butler, The Paperboy ஆகிய இவரது படங்கள் முக்கியமானவையாகும். படைப்பாளி சுதந்திரமாக இயங்க வேண்டும் அப்போதுதான் ...\nகாவல் நிலையத்தில் சிறுமி பாலி���ல் பலாத்காரம்\nகாவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழு வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுகப்பொலிவு: பியூட்டி ப்ரியா 02\n‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்’ என்பதுபோல் நம் அகத்தின் அழகு முகத்தில் தெரிவதும் ஓர் அதிசயம்தான். சிலருக்கு முகம் அழகாக இருந்தால் மட்டுமே மனம் திருப்தியாகிறது. சூரிய ஒளியின் அதிகப்படியான ...\nஜெனிவா மனித உரிமைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nசிறப்புக் கட்டுரை: குடும்ப சுகாதாரமும் மகப்பேறு நலனும் ...\nதேசிய குடும்ப சுகாதார சர்வேயின் 4ஆம் கட்ட ஆய்வு 2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையில் நடைபெற்றது. இதில் குடும்ப சூழ்நிலை, சுகாதாரம், தூய்மை, கருவுறுதல், குழந்தை நலன், குழந்தைகள் இறப்பு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ...\nகே.ஜே.ஆர். பிலிம்ஸ் சார்பில் கோட்டப்பாடி ராஜேஷ் தயாரிப்பில் கோபி நயினார் இயக்கியுள்ள படம் ‘அறம்’. இதில் கதாநாயகியாக நடித்துள்ள நயன்தாரா, கலெக்டராக வலம்வரவுள்ளார். மேலும், ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த விக்னேஷ் ...\nஅரசு பதவி விலக நாளை ஆர்ப்பாட்டம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வலியுறுத்தி 3ஆம் தேதி நாளை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ...\nஉணவு தானியங்களின் விலை சரிவு\nகடந்த வாரத்தில் சென்னை சந்தையில் முக்கிய உணவு தானியங்களின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.\nதண்ணீர் குடிச்சிட்டுப் படிங்க: ஹெல்த் ஹேமா 02\nஉடலின் எடையில் 50 முதல் 75 சதவிகிதம் நீரால் நிரம்பியுள்ளது. நீரின் அத்தியாவசியம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால், முறையாகப் பயன்படுத்துகிறோமா என்பது சந்தேகம்தான். முக்கியமாகக் குளிரூட்டப்பட்ட அறைகளில் 8 - 10 மணி ...\nபோராட்டத்தில் வெளியான கொலை வழக்கு ரகசியம்\nகடலூர் அருகே மாட்டு வண்டியில் மணல் கொள்ளையடித்ததாக போலீஸார் தடுத்து நிறுத்தியதில் நடைபெற்ற மோதலில் மாட்டு வண்டி தொழிலாளி சாரங்கபாணி என்பவர் செப்டம்பர் 30ஆம் தேதி உயிரிழந்தார்.\nவிமானங்களில் இணையச் சேவை மற்று���் மொபைல் இணைப்புகளை வழங்குவது குறித்துத் திட்டமிட்டு ஆலோசனை நடத்தி வருவதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.\n‘அர்ஜுன் ரெட்டி’யில் விக்ரமின் மகன்\nவிஜய் தேவரகொண்டா - ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் / டப்பிங் உரிமையை கடும் போட்டிக்கிடையே இ4 என்டர்டெயின்மென்ட் ...\nசிறப்புக் கட்டுரை: தமிழகத்தின் ஆரோக்கியத்தை நீட் எப்படி ...\nபொது சுகாதாரத்தில் தமிழ்நாடு செலவழிக்கும் அளவைவிட அது செயல்படும் விதமும் செயல்திறனும்தான் இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம். தமிழகம், சுகாதாரத்துக்காக நீண்ட காலமாகத் தொடர்ந்து செலவு செய்து வருகிறது என்பது ...\nஉயிரிழப்புக்குப் பின் உயிர் பெற்ற திட்டம்\nமும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் அந்த நடை மேம்பாலம் கட்டுவதற்கான டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டது. ...\nபிக் பாஸ்: கொண்டாட்டத்தைப் புறக்கணித்த நமீதா\n100 நாள்கள் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் கடைசி நாளில் (செப் 30), பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறியவர்கள் அனைவருமே இறுதிப் போட்டியாளர்களைக் காண வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். ஆனால், பிக் பாஸ் ...\nபாகற்காய் பச்சடி: கிச்சன் கீர்த்தனா 02\n“அட என்னங்க நீங்க... இப்ப இதான் ட்ரண்டே... வெவரம் தெரியாம இருக்கீங்களே... பேசாம சாப்பிடுங்க. கொஞ்சம் அப்டேட்டா இருக்கவிட மாட்டீங்களே...”\nமத்திய அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்\n‘ரயில்வே பாதுகாப்பு குளறுபடிகளுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம்’ என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஜூனியர் உலகக் கோப்பை: வீரருக்கு ஊக்கத்தொகை\nசர்வதேச கால்பந்து சம்மேளன கூட்டமைப்பான பிபா சார்பில் ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் ஆறு நகரங்களில் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்திய அணியின் ...\nகுழந்தையை நெருப்பில் படுக்க வைக்கும் சடங்கு\nகடந்த புதன்கிழமை (செப்டம்பர் 27) சித்த��ாமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்தச் சட்டம் வரும் ...\nஅண்ணனுக்கு ஜே: அரசியல் நையாண்டி படம்\nஇயக்குநர் வெற்றிமாறனின் ‘க்ராஸ் ரூட்’ நிறுவனம் தயாரித்துள்ள அரசியல் நையாண்டி படம் ‘அண்ணனுக்கு ஜே’. ‘அட்டகத்தி’ தினேஷ், மகிமா நம்பியார், ராதாரவி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநராய் ...\nசலுகை விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி\nஇந்தியாவுக்குச் சலுகை விலையில் அமெரிக்கா கச்சா எண்ணெயை அனுப்பி வைத்துள்ளது.\nதிங்கள், 2 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/bodhi-maram/", "date_download": "2019-08-25T13:29:33Z", "digest": "sha1:GTWEXJMLQPRKQNZDJVG4VAUMXZPG6JZC", "length": 17611, "nlines": 208, "source_domain": "sathyanandhan.com", "title": "bodhi maram | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on July 13, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதேவதேவனின் கவிதை “பாற்கடல்” சங்கு ஜூலை 2015 இதழில் தேவதேவனின் பாற்கடல் கவிதை வாசிக்கக் கிடைத்தது: மனிதர்கள் தான் உண்டு மனிதனுக்குள் தான் தேவனும் அசுரனும் மனிதர்கள்தான் ஒற்றுமையாய்க் கூடி இரண்டு பக்கமும் நின்று பாற்கடலைக் கடைந்தார்கள். விஷமும் அமுதமும் வெளிப்பட்டதென்று யார் சொன்னார்கள் அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது மெய்மையுணர்ந்தோர் அறிவர் அளவுக்கு மின்சிய அமுதமே … Continue reading →\nPosted in கவிதை, விமர்சனம்\t| Tagged தேவதேவன், பாற்கடல், புதுமைப்பித்தனின் \"சாபவிமோசனம்\" சிறுகதை, bodhi maram\t| Leave a comment\nசரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36\nPosted on September 16, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36 சத்யானந்தன் நிறைவாகச் சில – படைப்பாளியின் பக்கமிருந்து முதலில் இந்த நாவலைத் தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு மனப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து என்னைத் தட்டிக் கொடுத்த சக எழுத்தாளர்களுக்கும். இது சரித்திர நாவல் என்று எப்படி என்னால் உரிமை கொண்டாடப் படுகிறது புத்தரின் வரலாற்றைக் … Continue reading →\nபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியா��ம் 35\nPosted on September 3, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 35 சத்யானந்தன் பாடலிபுத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில் புத்தர்களும் சீடர்களும் தங்கியிருந்த போது மந்திரி வாசக்கரா ஆனந்தனை வணங்கி “சுவாமி, தாங்களும் புத்தரும் பிட்சுக்களும் பாடலிபுத்திர நிர்மாணப் பணிகளைக் கண்டு ஆசி வழங்க வேண்டும் ” என்றார். “வாசக்கரா .. அஜாத சத்ரு இங்கே வந்து புத்தரை … Continue reading →\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34\nPosted on August 26, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34 சத்யானந்தன் புத்தர் தியானத்திலாழ்ந்திருந்தார். மிகவும் சிரமப் பட்டுக் கண்விழித்த ஆனந்தன் இருவருக்கெனப் பெரிது பட்டிருந்த குடிலெங்கும் இருளடைந்து கிடப்பதைக் கண்டார். எழுந்து பெரிய அகலுக்கு எண்ணை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். ஒருக்களித்து எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. காய்ச்சலின் வீச்சு அதிகமாயிருந்தது. … Continue reading →\nபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33\nPosted on August 20, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33 சத்யானந்தன் போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33 ஹம்சிகா கண்ணீர் வடித்தபடி யசோதராவின் குடிலின் வாயிலில் அமர்ந்திருந்தாள். ஒரு முறை பிட்சுணிகள் பலரும் ஊருக்குள் வந்து பிட்சை எடுத்துத் திரும்பும் போது அவர்களைத் தொடர்ந்து ஹம்சிகா அவர்களது … Continue reading →\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32\nPosted on August 14, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32 நல்ல வெய்யில். ராஜ கஹத்தின் மூங்கில் வனத்திலிருந்து ஜேதாவனம் செல்வது பழகிய பாதை தான். எந்தப் பாதையாய் இருந்தாலும் புத்தரின் நடையில் சீரான வேகம் இருக்கும். ஆனால் இப்போதோ புத்தர் பல இடங்களில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு தொடர்ந்து நடக்கிறார். … Continue reading →\nபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31\nPosted on August 5, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31 சத்யானந்தன் ராஜகஹத்தில் மூங்கில் வனத்தில் பிட்சுணிகளும் அனைத்து பிட்சுகளும் குழுமியிருந்தனர். ஆனந்தனும் ���ுத்தரும் இரண்டாம் வரிசையில் பிட்சுக்களுடன் அமர்ந்திருந்தனர். மூத்த பிட்சு ஒருவர் எழுந்தார் “இன்று தீட்சை பெறவிருக்கும் ராகுலன் சங்கத்தின் முன் சபதமேற்பார்” என்று அறிவித்தார். காவி உடை தரித்த ராகுலன் அனைவரின் … Continue reading →\nசரித்திர நாவல் போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30\nPosted on July 30, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30 சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30 சந்தனின் பெரிய மாளிகையின் முன்பக்கம் விரிந்த மைதானம் போல் இருந்தது. அதன் வலப்புறத்தில் ஹோம குண்டங்களில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. நெய்யையும் , குச்சிகளையும் ஹோம குண்டத் தீயில் இட்டு அந்தணர்கள் … Continue reading →\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 29\nPosted on July 25, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 29 சத்யானந்தன் ‘மறுபிறவி பற்றிய உங்களது கேள்விகளுக்குப் புராணங்களில் நிறையவே பதில்கள் உள்ளன. மறுபிறவி எதுவாக இருக்கும் என்னும் ஒரு தனி நபரின் ஆர்வம் அல்லது அச்சத்தினை விட்டு விடுவோம். மறுபடி மனிதப் பிறவியே கிடைத்தாலும் நாம் வாழப் போகும் சமுதாயம் இதை … Continue reading →\nபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27 &28\nPosted on July 16, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27 ஒரு மலைப் பள்ளத்தாக்கில் பெரிய மான் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த மான்களில் தலைவனான ஒரு மான் அவர்களை ஒற்றுமையாக வைத்து பயங்கர விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கற்றுத் தந்து மான் இனத்தைப் பேணித் தலைமை வகித்து நடத்தியது. நன்கு வளர்ந்து நீண்டும் … Continue reading →\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167483&cat=32", "date_download": "2019-08-25T14:09:09Z", "digest": "sha1:GLH2VREDMZWUJRYMVXAZWN2LBIY35TK5", "length": 26571, "nlines": 588, "source_domain": "www.dinamalar.com", "title": "விபத்தை தவிர்க்கும் தெர்மா மீட்டர் அறிமுகம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » விபத்தை தவிர்க்கும் தெர்மா மீட்டர் அறிமுகம் மே 31,2019 20:00 IST\nபொது » விபத்தை தவிர்க்கும் தெர்மா மீட்டர் அறிமுகம் மே 31,2019 20:00 IST\nபர்தா அணிந்து பணம் திருட்டு\nபையில் கிடந்த குழந்தை மீட்பு\nதமிழ் பிராமி எழுத்துக்கள் கண்காட்சி\nஅரசு பள்ளியில் படிப்பதே நல்லது\nஊடகங்களில் வதந்தி: காங் குற்றச்சாட்டு\n'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் தனுஷ்\nதமிழ் நூல்களுக்காக இலவச செயலி அறிமுகம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nகழிவறையில் இறந்து கிடந்த ஆண் சிசு\nதேர்தல் செலவு ரூ.60 ஆயிரம் கோடி\nதமிழ் மக்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை\nகமல் பணம் வாங்கிருப்பார்: அழகிரி வெளியே போகணும்\n6ம் வகுப்பு மாணவியின் கனவை நனவாக்கிய கலெக்டர்\nரூ.12 ஆயிரம் லஞ்சம்: உதவி ஆணையர் கைது\nஜூன் 3ம் தேதி முதல்வர் ஸ்டாலினாம் : உதயநிதி\nஉங்கள் பிள்ளைகள் ஐஏஎஸ் படித்து கலெக்டராகி, சமூகப் பணிகளில் முதல்வனாக... சாதிக்க....\nவாட்ஸ்ஆப் மூலம் சிறுவனை மீட்ட ரயில்வே போலீசார் | Missed boy retrieved through whatsapp\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nதிருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்\nபால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nநவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nகாய்கள், பழங்களால் இந்திய வரைபடம்\nசதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்\nடாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nகுறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்\nகுறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி\nஅருண் ஜேட்லியின் அரசியல் பயணம்\nகனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம் கண்காணிக்க திட்டம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅருண் ஜேட்லியின் அரசியல் பயணம்\nபொருளாதார நிலை நன்றாக உள்ளது; நிர்மலா\nபால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nடாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி\nசதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்\nகாய்கள், பழங்களால் இந்திய வரைபடம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nநவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nகனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம் கண்காணிக்க திட்டம்\nமோடிக்கு Order of Zayed விருது\nகனமழையில் புதைந்து போன புத்துமலை\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு\nஇந்திய-அமெரிக்க கப்பல்கள் கூட்டுப் பயிற்சி\nநீதிமன்ற கார் ஓட்டுனர் மகன் நீதிபதியானார் | Son of driver clears civil judge class\nபுகையிலை பொருட்கள் கடத்திய திமுக பிரமுகர்கள் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இரண்டடுக்கு பாதுகாப்பு\nஅழியும் அமேசான்; உலகுக்கு ஆபத்து\nசென்னையில் ஏழுமலையான் கோயில்: TTD திட்டம்\nசிபிஐ கேட்ட கேள்விகள் விழிபிதுங்கிய சிதம்பரம்\nபொதுமக்கள் பயப்பட வேண்டாம் கமிஷனர்\n789 கி.மீ., தூர்வாரும் பணி\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை\nகோவையில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்; புகைப்படம் வெளியீடு\nஅரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்\nதீவிரவாதிகள் ஊடுருவல் : கடலில் ரோந்து\nதூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள்\nவிவசாயியை கடித்து குதறிய காட்டுப்பன்றி\nநீதிமன்ற தடை நீக்குவது சரியல்ல\nமருத்துவ மாணவி தற்கொலை ஏன்\nவங்கியில் பணம் கொள்ளை : மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர் | Bank Money Recovery | Perambalur | Trichy | Dinamalar\nரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது\nதினமலரின் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி திருவிழா\nதொன்மை போற்றும் மல்லர் கம்பம்.....\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nஹாக்கி போட��டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nகுறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்\nகுறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி\nடிவிஆர் நினைவு கேரம் போட்டி துவக்கம்\nஹாக்கி போட்டியில் பத்மா சேஷாத்ரி வெற்றி\nஐவர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ., வெற்றி\nதெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி\nகார்மல் கார்டன் விளையாட்டு விழா\nதிருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nபிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48600-met-department-weather-report.html", "date_download": "2019-08-25T14:51:44Z", "digest": "sha1:ZVLAP766H26ITL7M555DHZYH5UTMVFGL", "length": 11259, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "புயலுக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் | Met department weather report", "raw_content": "\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு\nமர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவடபழனி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி\nஉலக பேட்மிண்டன்: வரலாறு படைத்தார் பி.வி.சிந்து\nபுயலுக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதாய்லாந்து வளைகுடா பகுதிகளில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது என்றும் இது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, \"நேற்று தாய்லாந்து வளைகுடா பகுதிகளில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மத்திய அந்தமான பகுதிகளின் நிலவி வருகிறது. இந்த நிலையானது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது,தற்போது உள்ள கணிப்புகளின் அடிப்படையில் தமிழகம் நோக்கி வரும் என்று முழுமையாக கூற முடியாது,காற்றழுத்த பகுதியின் தீவிரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.\nகுமரிக்கடல் பகுதிகளில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது,இதன் காரணமாக வரும் 24மணி நேரத்தில் தமிழகத்தில் பகுதிகளில் லே���ானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது,குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்ட சீர்காழியில் தலா 7செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது, மேலும் திருவாரூர் மாவட்டன் நன்னிலத்தில் தலா 5செ.மீட்டர் மழையும் அதே மாவட்டத்தில் உள்ள கொடவாசலில் தலா 4செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.\nமேலும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், வலங்கைமான் நாகை மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்,கடலூர் சிதம்பரம்,பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தலா 3செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்து வரை மழைக்கு வாய்ப்பு குறைவு\" என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n5. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. முதுமலையில் ஒற்றை யானையை விரட்டும் செந்நாய் கூட்டம்: அதிர்ச்சி வீடியோ உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்\nஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் தொடர் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகாஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nவட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n5. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. முதுமலையில் ஒற்றை யானையை விரட்டும் செந்நாய் கூட்டம்: அதிர்ச்சி வீடியோ உள்ளே\nவிஜய் சேதுபதியின் கமலா லிரிக் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nஇன்று வெளியாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் முதல் சிங்கிள்\nநடிகர் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால் எந்த படத்தில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/5g-uk.html", "date_download": "2019-08-25T14:34:56Z", "digest": "sha1:S4JX3ESMMVJS2N3CRDHXUDSBF77QKUKQ", "length": 7463, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "5ஜி விவகாரம்! தெரசா மேயினால் அமைச்சர் பதவி நீக்கம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரித்தானியா / 5ஜி விவகாரம் தெரசா மேயினால் அமைச்சர் பதவி நீக்கம்\n தெரசா மேயினால் அமைச்சர் பதவி நீக்கம்\nகனி May 02, 2019 பிரித்தானியா\nபிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அமைச்சர் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.\nபிரிட்டனின் 5G தொழில்நுட்பக் கட்டமைப்பு தொடர்பில் குவாய் நிறுவனத்தின் பங்கு பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nஇந்த விடயம் வெளியே கசிந்ததற்கு கேவின் வில்லியம்சனைப் (Gavin Williamson) காரணமெனத் தாம் நம்புவதாகத் தெரிவித்த பிரதமர் அவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளாார்.\nஅதற்குரிய வலுவான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஆனால் இக்குற்றச்சாட்டை வில்லியம்சன் மறுத்துள்ளார்.\nமுக்கியமான விவாதத்தின் விவரங்கள் வெளியே கசிந்ததன் தொடர்பில் தாம் புலனாய்வுக்கு ஆட்படத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nபளையில் வைத்தியர் சிவரூபன் கைது\nபளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ8l0Iy", "date_download": "2019-08-25T13:16:32Z", "digest": "sha1:DI3ALOO6JON53QTEHEGEWG67HZ7XUW3W", "length": 6177, "nlines": 108, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு ஆய்விதழ்கள்வெ. ப. சுப்பியமணிய முதலியார் அவர்கள் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா நினைவுமலர்\nவெ. ப. சுப்பியமணிய முதலியார் அவர்கள் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா நினைவுமலர்\nபதிப்பாளர்: திருநெல்வேலி , இம்பீரியல் பிரஸ் , 1940\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவ��். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A.%22&f%5B2%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%5C%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%22&%3Bf%5B1%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%2C%5C%20%E0%AE%A8%E0%AE%BE.%22", "date_download": "2019-08-25T13:32:33Z", "digest": "sha1:LTOMKJKZT7AWRP4E36FPNCUSCUBMSQJB", "length": 2471, "nlines": 46, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவானொலி நிகழ்ச்சி (1) + -\nரேணுகா, துரைசிங்கம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nயாழ்ப்பாணம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 125 ஆண்டுகள்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122605/", "date_download": "2019-08-25T13:19:37Z", "digest": "sha1:V2NGBBITU7BQZWARTGU5P2KOE2FZFOO7", "length": 10952, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுக்கிறது நாம் தமிழர் – மக்கள் நீதி மய்யம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுக்கிறது நாம் தமிழர் – மக்கள் நீதி மய்யம்\nதிராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு மாற்றாக, புதிய சக்திகளாக நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும் உருவெடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த இரு கட்சிகளுக்கும் முடிவடைந்த தேர்தலில் கிடைத்துள்ள வாக்குகள் இவற்றை உறுதிப்படுத்தி உள்ளன. இரு கட்சிகளும் ஏறத்தாழ தலா 5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளத��டன் ஆளுக்கு 15 லட்சம், 16 லட்சம் என வாக்குகளைப் பெற்றுள்ளமையானது மிகப் பெரிய சாதனையாக நோக்கப்படுகிறது.\nநாம் தமிழர் கட்சியை இனவாத, தமிழ் தேசியவாத கட்சியாக மட்டுமே பலரும் பார்த்து வந்த நிலையில் தாம் உறுதியாகவே களத்தில் இருப்பதாக சீமானும், நாம் தமிழர் கட்சியினர் வித்தியாசமானவர்கள் என மக்களும் இந்த தேர்தலில் காட்டியுள்ளனர்.\nஇதேவேளை புதிதாக பிறந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு என்ன மாதிரியான ஆதரவு கிடைத்து விடப் போகிறது என்ற அலட்சியம் திமுக அதிமுக கட்சிகளிடையே இருந்த நிலையில் கொள்கையை உறுதியாக வைத்து தொடர்ந்து முன்னேறி வரும் சீமானின் நாம் தமிழர் கட்சி முதல் முறையாக ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஇதேவேளை மக்கள் நீதி மய்யம் ஏறத்தாள 16 லட்சம் அளவில் வாக்குகளை பெற்றுள்ளது. கோவை, வட சென்னை உள்ளிட்ட பல தொகுதிகளில் லட்சம் வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n# திமுக #அதிமுக #நாம் தமிழர் கட்சி #மக்கள் நீதி மய்யம்\nTagsஅதிமுக திமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மய்யம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா…\nயாழ் மாவட்டத்தில் 14809 குடும்பங்கள் வறட்சியால் பாதிப்பு\nகல்முனையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் சந்தேக நபர் வீட்டில் சோதனை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்… August 25, 2019\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019\nஅனுரகுமார திசாநாயக்கவும் கல்முனையில்… August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்���ம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/01/15/i-inherited-thalas-simplicity-actor-robo-shankar/", "date_download": "2019-08-25T14:02:13Z", "digest": "sha1:ZQAL6YG6MVYGPRR4LU7DDZTU2HKYL6FB", "length": 8202, "nlines": 148, "source_domain": "mykollywood.com", "title": "“I inherited Thala’s simplicity”- Actor Robo Shankar! – www.mykollywood.com", "raw_content": "\nஅஜீத் சாரிடம் எளிமையை கற்றுக் கொண்டேன் ரோபோ ஷங்கர்.\nவெளி வந்த நாளில் இருந்தே ரசிகர்களின் விஸ்வாசத்தையும், பொது மக்களின் விஸ்வாசத்தையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் விஸ்வாசதையும் வென்ற “விஸ்வாசம்” படத்தில் நாயகன் அஜீத் குமாரின் வலது கரமாக வந்து “மெரிட்டு” என்கிற பாத்திரத்தில் ஜொலித்த ரோபோ ஷங்கர் அஜித் குமாரை பற்றி பேசும் போது சிலாகித்து கொள்கிறார். “அஜித் சாரை முதல் முறையாக படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் சந்தித்தேன்.என் நலன் பற்றியும் ,குடும்பத்தை பற்றியும் நிறைய பேசினார். ஒரு ரசிகனாக அவர் ஒரு வருடத்தில் இரண்டு படமாகவது நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன். புன்னகையோடு ஆமோதித்தார். நான் விஸ்வாஸம் வெளிவரும் போது மதுரையில் இருந்தேன். பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் முன்னரே வந்ததை போல ஒரு உணர்வு. என்ன கொண்டாட்டம், என்ன உற்சாகம்.இதெற்கெல்லாம் மூல காரணமான அவர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக வீற்று இருப்பது, அவர் மேல் உள்ள மரியாதையை கூட்டுகிறது. அந்த எளிமையை நானும் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன். அவருடன் இன்னமும் எத்தனை படங்கள் நடித்தாலும் எனக்கு ��ரு ரசிகனின் மன நிலை மாறாது. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர் சிவாவுக்கு நன்றி” என்கிறார் ரோபோ ஷங்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/02/113349.html", "date_download": "2019-08-25T13:11:53Z", "digest": "sha1:M7DYMLH65FRX6ROMOBPGTLK6OVJP4DYI", "length": 15278, "nlines": 208, "source_domain": "thinaboomi.com", "title": "வீடியோ : ஜாக்பாட் படம் குறித்து ரசிகர்கள் கருத்து", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது - பாக். அதிபர் ஆரிப் ஆல்வி சொல்கிறார்\nவடகொரியாவில் கிம் முன்னிலையில் நடந்த மிகப் பெரிய ஏவுகணை - லாஞ்சர் பரிசோதனை\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தினை நாம் தொடங்க வேண்டும் - மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : ஜாக்பாட் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019 சினிமா\nஜாக்பாட் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nகாஷ்மீரில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை: கவர்னர் சத்யபால்\nமே. வங்க சட்டசபை இடைத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட சோனியா காந்தி ஒப்புதல்\nமாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் டெல்லியில் குழந்தை உயிரிழப்பு\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nவீடியோ : விஜய் டிவி நிர்வாகம் என் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளது - நடிகை மதுமிதா பேட்டி\nவீடியோ : மெய் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nகிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு ஆடும் என் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜெட்லி - சேவாக், காம்பீர் புகழஞ்சலி\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\n21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா\nமாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் ...\nவனாட்டு தீவில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு\nஹாங்காங் : ஆஸ்திரேலியா அருகிலுள்ள வனாட்டு தீவில் 6.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.பசிபிக் பெருங்கடலின் ...\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nஹாங்காங் : ஹாங்காங் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அந்த ...\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ...\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்\nபிரேசில்லா : அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக ...\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்��ி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nவீடியோ : இஸ்ரோ தலைவர் சிவனுக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கினார்\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n1டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அம...\n2பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர்...\n3சீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\n4அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயாராக வேண்டும்: புடின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/13/113866.html", "date_download": "2019-08-25T13:39:52Z", "digest": "sha1:WIUNNAPZ6FM2DCDPO3FVRIPBHJWPDDQK", "length": 18961, "nlines": 216, "source_domain": "thinaboomi.com", "title": "பவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது - பாக். அதிபர் ஆரிப் ஆல்வி சொல்கிறார்\nவடகொரியாவில் கிம் முன்னிலையில் நடந்த மிகப் பெரிய ஏவுகணை - லாஞ்சர் பரிசோதனை\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தினை நாம் தொடங்க வேண்டும் - மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\nசெவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019 வர்த்தகம்\nசென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பிற்பகல் நிலவரப்படி ஒரு பவுன் ரூ. 29016 -க்கு விற்கப்படுகிறது.\nஉலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா - சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இது போலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது.\nஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சி�� வாரங்களாக கணிசமாக உயர்ந்த நிலையில், நேற்று மேலும் உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி (ஆக.13) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ. 28896-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 3612.00-க்கு விற்பனையானது.\nநேற்று மாலை நிலவரப்படி ஒரு பவன் தங்கம் விலை மேலும் 120 ரூபாய் அதிகரித்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் 29,016 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 3,627-க்கு விற்பனையானது. இதனால் தங்கத்தின் விலை நேற்று ஒட்டுமொத்தமாக கிராமுக்கு 24 ரூபாயும், பவுனுக்கு 192 ரூபாயும் அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 49 ரூபாயாக விற்பனையானது.\nதங்கம் விலை Gold rate\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nகேரள வெள்ளத்தின் போது பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் ராஜினாமா\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து - 17 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nகாஷ்மீர் செல்கிறது சிறுபான்மை விவகார அமைச்சக குழு: மத்திய அமைச்சர் தகவல்\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nவீடியோ : விஜய் டிவி நிர்வாகம் என் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளது - நடிகை மதுமிதா பேட்டி\nவீடியோ : மெய் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nவீடியோ : முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி பெறுவது எப்படி\nவீடியோ : தமிழகத்தில் இதுவரை 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவிண்வெளியில் இருந்து வங்கி கணக்கை இயக்கிய வீரர் குறித்து நாசா விசாரணை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்\nகிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு ஆடும் என் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜெட்லி - சேவாக், காம்பீர் புகழஞ்சலி\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\n21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா\nமாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் ...\nவனாட்டு தீவில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு\nஹாங்காங் : ஆஸ்திரேலியா அருகிலுள்ள வனாட்டு தீவில் 6.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.பசிபிக் பெருங்கடலின் ...\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nஹாங்காங் : ஹாங்காங் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அந்த ...\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ...\nவிண்வெளியில் இருந்து வங்கி கணக்கை இயக்கிய வீரர் குறித்து நாசா விசாரணை\nவாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவாறு வீரர் ஒருவர், தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கில்...\nவீடியோ : முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி பெறுவது எப்படி\nவீடியோ : தமிழகத்தில் இதுவரை 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n1டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்தி��� நிதி அம...\n2பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர்...\n3சீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\n4அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயாராக வேண்டும்: புடின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15651", "date_download": "2019-08-25T13:19:00Z", "digest": "sha1:ZYWJRRUWI5I5MH5MVCJJ2XI6MQ642RXV", "length": 3294, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148646/news/148646.html", "date_download": "2019-08-25T13:36:40Z", "digest": "sha1:RZHBJUXGC6NRXMFC4UDMAJ4M7NI6IEG6", "length": 8285, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்கள் மூக்கின் அழகை பராமரிக்க டிப்ஸ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉங்கள் மூக்கின் அழகை பராமரிக்க டிப்ஸ்..\nமுகத்திற்கு அழகை கொடுக்கும் மூக்கு, எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு கூர்மையாகவும், சிலருக்கு சப்பையாகவும், கிளி மூக்கு போன்றும், குடைமிளகாய் போன்று பெரியதாகவும் இருக்கும். ஆனால் எப்படிப்பட்ட தோற்றம் இருந்தாலும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் கவலைப்படத் தேவையில்லை.\nவீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.\nமூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.\nபிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும்.\nவெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை திசு பேப்பரால் துடைத்து எடுத்து விடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும்.\nமூக்கிற்கு மேக்கப் போடும்போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்ய வேண்டும். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக தடவ வேண்டும்.\nஇப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும், ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும்.\nபொதுவாக இந்த வகை மேக்கப்பை நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம், மூக்கு அழகாக தெரியும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஎல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nகைவைத்தியம் ஒன்றை கற்றுக்கொள்… கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்\nமிரளவைக்கும் அசுரத்தனமான 5 வாகனங்கள் \nCameraவில் பதிவாகிய 7 கடல்கன்னிகள்\nகாரில் Long Drive போவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமரியானா Trench இல் மறந்திருக்கும் 25 மர்மங்கள்\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/page/61", "date_download": "2019-08-25T13:34:58Z", "digest": "sha1:N6I7UQG23W5X7OB5DRXYI2KIIWFQGWXT", "length": 8590, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "அவ்வப்போது கிளாமர் : நிதர்சனம்", "raw_content": "\n(PHOTOS) நடிகைகளின் படங்கள் பல\nமேலாடை இன்றி வானவில் நீச்சலுடை (PHOTOS)\nமெட் காலா நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்த கிம், ஜெனிபர், பியான்ஸே (படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-\n��வர்ச்சியைக் காட்டி வாங்கிக் கட்டிய நீது சந்திரா- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-\nபோட்டோசூட்டின் போது படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த தமிழ் நடிகைகள் (படங்கள்) – அவ்வப்போது கிளாமர்-\nநடிகை பியா பாஜ்பாய்- அழகிய படங்கள் -அவ்வப்போது கிளாமர்-\n(PHOTOS) ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் மனைவிகள் – சன்னி லியோன் வருத்தம் -அவ்வப்போது கிளாமர்-\nஅஜீத்துடன் இணையும் ஸ்ருதி- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-\nநடிகை நந்திதா (அழகிய படங்கள் இணைப்பு) -அவ்வப்போது கிளாமர்-\nநடிகை தமன்னா (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-\nநடிகை -ஹன்சிகா (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-\nநடிகை காஜல் அகர்வால்- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-\nநடிகை சோனியாவின் சூடான படங்கள்… (அவ்வப்போது கிளாமர்)\nஉள்ளாடை தெரியுமளவு ஆடையை சரிசெய்த, எம்மா ஸ்டோன்\nகாதலர் தினத்தில் கலாய்த்த லட்சுமி (அழகிய படங்கள் ) -அவ்வப்போது கிளாமர்-\n(PHOTOS) வாட்ஸ்ஆப்பில் தீயா பரவிய நிர்வாண போட்டோ – மறுக்கும் நடிகை…\nசுமாராக இருந்து சூப்பரான சமந்தா, காஜல், நயன்…. (படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-\nஆபாசப் பட நடிகைகளின் மேக்கப் இல்லாத 24 புகைப்படங்கள்\nலேக்மி ஃபேஷன் வீக்கில் அசத்தல் நடை போட்ட நடிகைகள்\n(PHOTOS) இலங்கை அழகி அனார்கலி அமெரிக்காவில் இரகசிய திருமணம் முடித்தார்\nகிளுகிளுப்பு டாட்டூக்களுடன் கலகலக்க வைக்கும் பிரபலங்கள்..\n(PHOTOS) தடம் மாறிய சோனாக்சி\nபிரபலங்களின் சில ஹாட்டான மற்றும் செக்ஸியான போட்டோசூட் படங்கள்\n(PHOTOS) கவர்ச்சி முதுகை காட்டும் ஸ்ரேயாவின் டெக்னிக் எடுபடுமா\n“பேப்பரை” பற்ற வைத்த கிம்மின் கலக்கல் “கவர்” படம்\nகண்களை கூச வைக்கும் கிம் கர்தாஷியனின் பிகினி போட்டோக்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/59210-ec-allots-election-symbols-to-unrecognised-parties.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-25T14:26:09Z", "digest": "sha1:VSIY2SVX6HZMPXROTUL6SQW7F3ZCDLO4", "length": 11089, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்கள் ஒதுக்கீடு | EC allots election symbols to unrecognised parties", "raw_content": "\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\n“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்\n‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் ���ைது\n“ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி\nஅங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்கள் ஒதுக்கீடு\nநடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்படாத 27 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. அதற்காக இந்திய முழுவதும் உள்ள கட்சிகள் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. தேர்தல் ஆணையமும் அனைத்து கட்சி கூட்டங்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை ஆகியவற்றை செய்து வருகிறது.\nபொதுவாக தேர்தல் நடப்பதற்கு முன்பு தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி இம்முறையும் கட்சிகளுக்கு டீ கப், செருப்பு, சாப்பாத்தி கட்டை, எரிவாயு அடுப்பு, போன் சார்ஜர் உள்ளிட்டவைகளை ஒதுக்கியுள்ளது.\nஅதன்படி 27 அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அதில் 12 கட்சிகள் உத்திரப்பிரதேசத்தில் போட்டியிடவுள்ளன. குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் போட்டியிடும் ராஸ்டிரீயா ஜன்சக்தி கட்சிக்கு ‘ஸ்டூல்’ சின்னம் கிடைத்துள்ளது.\nஅதேபோல தமிழ்நாட்டில் போட்டியிடவுள்ள அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் மற்றும் அகில இந்திய மக்கள் நல்வாழ்வு கட்சி ஆகிய கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அகில இந்திய மக்கள் நல்வாழ்வு கட்சிக்கு பாட்டில் சின்னத்தை ஆணையம் ஒதுக்கியுள்ளது.\nஇருப்பினும் இந்தக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவில்லையோ அந்த இடங்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் பொது பட்டியலில்தான் இருக்கும். அத்துடன் இக்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிகளிலுள்ள எண்ணிக்கைக்கு குறைவாக வேட்பாளர்களை நிறுத்தினால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் திரும்ப பெறப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n“பாக். உடன் விளையாடாவிட்டால் சரணடைந்ததாகி விடும்” - சசி தரூர்\n“நதி நீரை இந்தியா தடுத்து நிறுத்திக் கொள்ளலாம்” - பாகிஸ்தான் சம்மதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இடஒதுக்கீடு எதிர்ப்பு மனநிலையை கைவிடுங்கள்” - ஆர்.எஸ்.எஸுக்கு மாயாவதி கோரிக்கை\nசத்தீஸ்கர் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு \n10% இடஒதுக்கீடு: குறைந்த கட் ஆஃப்பில் இளைஞருக்கு அஞ்சலக பணி\n“10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ‘கட் ஆப்’ 28.5 தானா” - ஸ்டாலின் ஆவேசம்\nபொருளாதார இடஒதுக்கீடு பெற்றோருக்கு குறைவான கட் ஆப் மதிப்பெண் \nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு.. அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்..\nஅனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 10% இடஒதுக்கீட்டிற்கு 16 கட்சிகள் எதிர்ப்பு\nகாஞ்சிபுரம் அருகே மர்மப் பொருள் வெடித்து ஒருவர் உயிரிழப்பு\nஅக்.2 முதல் நெகிழிக்கு எதிராக இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nதமிழ் முறைப்படி ஜப்பானிய பெண்ணை மணந்த இளைஞர்\nகாவலர் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார் - 3 பேர் கைது\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாக். உடன் விளையாடாவிட்டால் சரணடைந்ததாகி விடும்” - சசி தரூர்\n“நதி நீரை இந்தியா தடுத்து நிறுத்திக் கொள்ளலாம்” - பாகிஸ்தான் சம்மதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/10/4", "date_download": "2019-08-25T14:20:30Z", "digest": "sha1:2H7QGKPAWVBJ7TIFW5C3GNPQK3BPZSD2", "length": 8412, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 10", "raw_content": "\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\n“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்\n‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது\n“ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி\nபாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்எல்ஏ மீது சிபிஐ வழக்குப் பதிவு\nஅமெரிக்காவில் 10.6 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : கிரெடிட் கார்டு நிறுவனத்தில் அதிர்ச்சி\n10% இடஒதுக்கீடு: குறைந்த கட் ஆஃப்பில் இளைஞருக்கு அஞ்சலக பணி\nபேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் : 10 ஆண்டுகள் சிறை தண்டனை\nமலைப் பகுதிகளுக்கு தனி அமைச்சகம் - 10 மாநிலங்கள் வலியுறுத்தல்\nகாஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்கள்... பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை\n‘ரூட் தல’ பிரச்னை - பொது அமைதியை சீர்குலைத்ததாக 58 மாணவர்கள் மீது வழக்கு\n10 வருடங்கள் கழித்து ‘வீர் சக்ரா’ வீரருக்கு கிடைத்த உரிய கவுரவம்\nஇன்று ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\n“10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ‘கட் ஆப்’ 28.5 தானா” - ஸ்டாலின் ஆவேசம்\n425 நாட்கள் மட்டுமே நீடித்த குமாரசாமி ஆட்சி - தொடரும் கர்நாடகாவின் சோக வரலாறு\n425 நாட்கள் மட்டுமே நீடித்த குமாரசாமி ஆட்சி - தொடரும் கர்நாடகாவின் சோக வரலாறு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக.9 வரை நீட்டிப்பு\n“என் கிராமத்தில் வசிக்கும் 2 ஆயிரம் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்”- சந்திரசேகர ராவ்\nகர்நாடகா சட்டப்பேரவை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு\nபாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்எல்ஏ மீது சிபிஐ வழக்குப் பதிவு\nஅமெரிக்காவில் 10.6 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : கிரெடிட் கார்டு நிறுவனத்தில் அதிர்ச்சி\n10% இடஒதுக்கீடு: குறைந்த கட் ஆஃப்பில் இளைஞருக்கு அஞ்சலக பணி\nபேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் : 10 ஆண்டுகள் சிறை தண்டனை\nமலைப் பகுதிகளுக்கு தனி அமைச்சகம் - 10 மாநிலங்கள் வலியுறுத்தல்\nகாஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்கள்... பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை\n‘ரூட் தல’ பிரச்னை - பொது அமைதியை சீர்குலைத்ததாக 58 மாணவர்கள் மீது வழக்கு\n10 வருடங்கள் கழித்து ‘வீர் சக்ரா’ வீரருக்கு கிடைத்த உரிய கவுரவம்\nஇன்று ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா\n“10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ‘கட் ஆப்’ 28.5 தானா” - ஸ்டாலின் ஆவேசம்\n425 நாட்கள் மட்டுமே நீடித்த குமாரசாமி ஆட்சி - தொடரும் கர்நாடகாவின் சோக வரலாறு\n425 நாட்கள் மட்டுமே நீடித்த குமாரசாமி ஆட்சி - தொடரும் கர்நாடகாவின் சோக வரலாறு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக.9 வரை நீட்டிப்பு\n“என் கிராமத்தில் வசிக்கும் 2 ஆயிரம் குடும்பத்���ுக்கு தலா ரூ.10 லட்சம்”- சந்திரசேகர ராவ்\nகர்நாடகா சட்டப்பேரவை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_48.html", "date_download": "2019-08-25T13:20:09Z", "digest": "sha1:RDDYMJRXJKARGZGKWJVCHRAR6L5L3VQL", "length": 8713, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே வெற்றியை நோக்கி இட்டுச் செல்கின்றன; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மைத்திரி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே வெற்றியை நோக்கி இட்டுச் செல்கின்றன; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மைத்திரி\nபதிந்தவர்: தம்பியன் 01 January 2018\n“கடந்த காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் எம்மை அறிவாலும் அனுபவத்தாலும் பரிபூரணப்படுத்தும் அதேவேளை, மலரும் ஒவ்வொரு நிமிடமும் எமது ஆற்றல் களை பரீட்சித்துப் பார்த்தவண்ணமே இருக்கிறது. இதன்போது நாம் வெளிப்படுத்தும் உன்னத அர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே எம்மை வெற்றியை நோக்கி இட்டுச் செல்கின்றன.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நிறைவேறும் வருடத்திற்கு விடைகொடுப்பதும் மலரும் புத்தாண்டை எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்பதும் இந்த அடிப்படையிலேயே நிகழ்கின்றது.\nஅதற்கமைய, கடந்த வருடத்தை ஒரு நாடு என்றவகையில், எமக்கு எண்ணற்ற சாதகமான பலன்களை பெற்றுத் தந்த வருடமாகவே கருதலாம். அதேபோன்றே 2018 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைப்பதும் நிச்சயம் வெற்றிகொள்ள வேண்டிய ஏராளமான சவால்களுடனேயே ஆகும்.\nஅந்தவகையில் அடைய வேண்டியிருக்கின்ற பொருளாதார சுபீட்சம், பலமாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய சமூக நல்லிணக்கம், பூரணப்படுத்தப்பட வேண்���ிய மனித சுதந்திரம், இந்த மண்ணில் மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டிய நம் நாட்டின் ஒளிரிடும் நற்பெயர் ஆகியன அவற்றுள் முதலிடம் வகிக்கின்றன. மலரும் புதிய வருடத்தை கோலாகலமான ஆரம்பமாக அமைத்துக்கொள்ள வேண்டுமாயின் அதனை எமது உறுதிப்பாட்டினாலும் அர்ப்பணிப்பினாலுமே சாதிக்க முடியும்.\nஇலங்கை நீர்வள செயல்திட்டத்தின் பிரமாண்டமான சாதனையை மக்கள் மயப்படுத்தும் தேசத்தின் அபிவிருத்தி செயற்பாட்டின் சுபீட்சமான ஆரம்பத்தை அடித்தளமாகக் கொண்டே இந்த புத்தாண்டு மலர்கின்றது.\nமொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மங்களகரமான நீரைக் கொண்டு, வளமான தேசத்தை உருவாக்கும் எண்ணிலடங்கா எதிர்கால எதிர்பார்ப்புக்கள் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஒரு இரம்மியமான பொழுதினில் மலரும் இந்த புத்தாண்டு, இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் சௌபாக்கியமும் ஆரோக்கியமும் கிட்டும் புத்தாண்டாக அமைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றுள்ளார்.\n0 Responses to அர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே வெற்றியை நோக்கி இட்டுச் செல்கின்றன; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மைத்திரி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே வெற்றியை நோக்கி இட்டுச் செல்கின்றன; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மைத்திரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/02/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T14:26:31Z", "digest": "sha1:3AV2IIRRXAOA4C4DGDVLCMMPKASI4EN6", "length": 41110, "nlines": 378, "source_domain": "eelamnews.co.uk", "title": "அடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்! – Eelam News", "raw_content": "\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\n2009 முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் துவக்குகள் மவுனித்த பிறகு, வரலாற்றின் கரிய இருள் படர்ந்த பக்கங்களில் எழுதப்பட வேண்டிய இனப்படுகொலைகளுக்குப் பிறகு, மானுட விழுமியங்களின்பால் சர்வதேசச் சமூகம் காட்டிய அவமானகரமான பாராமுகத்திற்குப் பிறகு, போரும், இனப்படுகொலைகளும், பெருந்திரளான மக்களின் இடப்பெயர்வும் மக்களை அழைக்கழித்துச் சிதைத்த, தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பு என்பது அதன் வேறுபட்ட வடிவங்களில் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கும் அதே வன்னிப்பரப்பில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது தீபச்செல்வனின் நடுகல்.\nசமகால ஈழ எழுத்தாளர்களில், குணா கவியழகன், தமிழ்நதி, அகரமுதல்வன், வாசு முருகவேல் உள்ளிட்ட பலர், தொடர்ந்து ஈழ விடுதலைப்போராட்டத்தின் பல்வேறு சித்திரங்களைத் தமிழ்ச்சமூகத்திற்கு அவர்களது எழுத்துகள் மூலமாக அறியச் செய்து வருகிறார்கள். பெரும்பாலான ஈழ எழுத்தாளர்கள் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்துவிட்ட நிலையில், தீபச்செல்வன் போரினால் பாதிக்கப்பட்ட அதே நிலத்தில் நின்று தொடர்ந்து செயல்படுவது இவர் மீதான, இவரது எழுத்துகள் மீதான தனித்த கவனத்தைக் கோருகிறது.\nஒரு ஈழ இலக்கியப்பிரதியை, அது கூறும் வாழ்வை ஒரு இந்தியத் தமிழனாக புரிந்துகொள்வது என்பது முற்றிலும் வேறான ஒரு அனுபவமாகவே இருக்க முடியும். ஒரு கையாலாகாதவனின் கனத்த மனதுடனே இதை வாசிக்கவும், வாசித்துக் கடக்கவும் அவனால் முடியும். இங்குள்ள தமிழனுக்கு விதிக்கப்பட்டதும் அதுதான். போலவே வானிலிருந்து வீசப்பட்ட இடைவிடாத குண்டு மழைக்கு ஊடே, வீழ்த்த முடியாததென, இயக்கம் சமாளித்துக்கொள்ளுமென, இயக்கம் பின் வாங்காதென ஈழ மக்கள் கருதியிருந்த, தமிழக மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட தகவல்களின் வழி கட்டமைக்கப்பட்டிருந்த ’கிளிநொச்சி’ வீழ்ந்த காலத்தில் நடந்த ஈழ மக்களின் இடப்பெயர்வு, அம்மக்களின் வாழ்வைச் சிதைத்துப் புரட்டிப் போட்ட துயரார்ந்த கதைகளை தீபச்செல்வனின் எழுத்துகளின் வழி படிப்பதும் அவ்வாறான மனநிலையைக் கொடுக்கக் கூடிய அனுபவம்தான்.\nவீரச்சாவடைந்த தமிழ்ப்போராளிகளின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் அவர்களது கல்லறைகளைக் கொண்ட ‘மாவீரர் துயிலும் இல்லமாகவும், அவர்களது சிறு வயதில் எடுக்கப்பட்டதாகவோ அல்லது சமர்க்களத்தில் மரணமடைந்த பிறகு இயக்கத்தின் வாயிலாக அவர்தம் குடும்பத்தினருக்குக் கையளிக்கப்பட்டதாகவோ உள்ள புகைப்படங்களாகவும், மரணித்த மாவீரர்களின் உடமைகளாகவும், அவர்கள் வாழ்ந்த வீடுகளாகவும், இவை எதுவுமே எஞ்சியிராதவர்களின் உற்றாரிடத்திலே நினைவுகளாகவும், பிள்ளைகளைப் பெற்று போர்க்களத்தில் பலிகொடுத்த அன்னையர்களின் மீதமிருக்கும் கண்ணீராகவும் பல்வேறு வடிவங்களில் பண்டைய காலம்தொட்டே தமிழர்களின் நீத்தார் வழிபாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் ‘நடுகல்’ என்கிற உருவகமே இந்த நாவலின் தலைப்பாகவும், கதையின் மையச்சரடாகவும் உள்ளது.\nஇறுதிப்போருக்கு முந்தைய காலம், கிளிநொச்சி வீழ்த்தப்படுதல், மக்களின் இடப்பெயர்வு, யுத்தத்தின் கோர முடிவு, முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களின் சகித்துக்கொள்ள முடியாத வாழ்க்கை, தான் கொன்றொழித்தவர்களின் ரட்சகனாகத் தன்னையே அறிவித்துக்கொள்ளும் இலங்கை அரசு மற்றும் இராணுவத்தினரின் போருக்குப் பின்னான அணுகுமுறை, தமிழினத்தின் அடையாளங்களை அழிக்க அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்கிற வரிசையிலான நிகழ்வுகள் நடுகல்லின் கதை மாந்தர்களின் நினைவுகளின் வழியாகவும் கதைசொல்லியின் வார்த்தைகளாகவும் முன்பின்னாக அலைவுறுகின்றன. போரின் ஆரம்பம், இடப்பெயர்வு ஆகியவற்றை ஆவணப்படுத்தியதோடு, போருக்குப் பின்னால் முகாம்களிலும், அவற்றுக்கு வெளியிலும் உள்ள மக்களின் மீது, உளவியல் அடிப்படையிலும், தனது கடும் கண்காணிப்புகளோடு கூடிய கட்டுப்பாடுகளினாலும் சிங்கள இராணுவமும், அரசும் எவ்வாறு தொடர்ந்து இன அழிப்பின் வேறுபட்ட வடிவங்களை செயல்படுத்திக்கொண்டே இருக்கிறது என்பதை ஆவணப்படுத்திய விதத்தில்தான் நடுகல் தனித்து நிற்கிறது.\nகுணா கவியழகனின் ‘கர்ப்ப நிலம்’ நாவலும் ஏறக்குறைய அதே காலகட்டத்தில் நிகழ்ந்த இடப்பெயர்வை விவரிப்பதுதான். குணா கவியழகன் அந்த இடப்பெயர்வை பரந்து பட்ட, ஒரு சமூகத்தின் இடப்பெயர்வாக விவரித்து எழுதியிருப்பார். தீபச்செல்வனின் நடுகல், ஒரு குடும்பத்தின், அவர்களது சிறிய வட்டத்தைச் சே��்ந்த மக்களின் இடப்பெயர்வை, அவர்களது பாடுகளை மிக நெருக்கமாக நின்று விவரிப்பதாக உள்ளது.\nமக்களையும் போரையும் புலிகள் எதிர்கொண்ட விதம், கிட்டத்தட்ட குடும்பத்தில் ஒருவரைக் களப்பலியாகக் கொடுத்திருக்கும் ஒரு சமூகம் அதன் பெருமிதங்களை விடாப்பிடியாகக் கைக்கொள்வது, வீரச்சாவடைந்தவர்களை நினைவு கூர்வதின் மூலம் அந்தப் பெருமிதங்களைத் தக்க வைத்துக்கொள்ளும் அவர்களது தன்முனைப்பு ஆகியவற்றையும், மாவீரர் தின வழிபாடுகளைத் தடுப்பது, மாவீரர் துயிலும் இல்லங்களைச் சிதைப்பது, தமிழர்களின் இன, மொழி, மத அடையாளங்களைச் சிங்கள மயமாக்குவது, தமிழர்களின் நினைவுகளிலிருந்தே அவர்களது கடந்த காலப் பெருமிதங்களை அழிப்பது, தமிழர்களின் ஒரே தேர்வாக ஒருங்கிணைந்த இலங்கையை நிலைநிறுத்தும் விதமான பிரச்சாரங்களை மேற்கொள்வது, உயிருக்கும், உடமைக்கும் பயந்து, தங்களுடைய தனிப்பட்ட சுயலாபங்களுக்காகவும் தங்களோடு அணுக்கமாக இருக்கும் தமிழர்களை இனங்கண்டு அவர்களை வைத்தே தமிழர்களை வெருட்டுவதுமாக போரின் போது நடந்த ‘இனப் படுகொலைகள்’ இப்போது எப்படி ‘இன அழிப்பு’ என்பதாக மாறிப்போயிருக்கிறது என்பதை மிக வெளிப்படையாகவே நமக்குக் காட்டுகிறது நடுகல் நமக்களிக்கும் சித்திரம்.\nபெரும் எண்ணிக்கையிலான இளைஞர் திரளைப் போருக்குத் தின்னக்கொடுத்த எண்ணற்ற அன்னையர்களின் கண்ணீர்த்துளிகள்தான் நடுகல் நாவலின் ஆன்மாவாக இருக்கிறது. ஒரே பிள்ளையைப் பறி கொடுத்தவளும், நான்கு பெற்று நான்கையும் ஈழத்திற்காய் ஈந்தவளும் தாம் பறிகொடுத்த சிசுக்களின் நினைவுகளைத் தங்களது மனதுக்குள் நடுகல்லாய் நிறுத்திப் பூசை செய்கிறார்கள்.\nசிறுவர்களை இயக்கத்தில் சேர்த்துக்கொள்வது, போர் முனைகளின் பொதுமக்களை இயக்கம் தங்களுக்குக் கேடயமாகப் பயன்படுத்தியது, எனக் காலம் காலமாக இயக்கத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, பெரும்பாலான ஈழ எழுத்தாளர்கள் மறைமுகமாகவோ இல்லை நேரடியாகவோ தங்களது படைப்புகளில் பதிலளித்துவிடுகிறார்கள். நடுகல்லிலும் அது உண்டு. தன்னைப்பெற்றவளாலும், இயக்கத்தாலும் தொடர்ந்து மறுக்கப்பட்டும் விடாப்பிடியாக நின்று இயக்கத்தில் இணைந்து, கள முனையை தன்னார்வத்துடன் தேர்ந்தெடுத்து விரையும் இளைஞன், யுத்தம் ஆரம்பித்து குண்டு வீச்��ு தொடங்கியவுடன் பொதுமக்களை இடம்பெயரச்சொல்லி அறிவித்தபடியே களமுனை நோக்கி முன்னேறிச்செல்லும் புலிகள், அமைதிக்காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் சரியான முறையில் நடந்த நீதி பரிபாலனம், அவர்களது சிறப்பான, கட்டுப்பாடான ஆட்சி முறை இந்த சித்திரங்கள் பிற சமகால ஈழப் படைப்புகள் போலவே தீபச்செல்வனின் இந்த நாவலிலும் விரவிக்கிடக்கின்றன.\nஅறிந்திராத நிலத்தின் கதை என்பதாலும், காலத்தில் முன் பின்னாக நினைவோடையாக எழுதப்பட்டிருப்பதாலும், கதையின் சம்பவங்களைக் கோர்வையாக்கிக் கொள்வதற்கும், கதைக்குள்ளே ஆழ்வதற்கும் ஆரம்பத்தில் சற்றுச் சிரமமான வாசிப்பைக் கோருவதாக இருந்தாலும், கதையின் மையச் சரடைத் தொட்டுவிட்டோமேயானால், அதன் பிறகு நாமும் கதை மாந்தர்களோடு வன்னிப்பரப்பில் சேர்ந்தலையத் தொடங்கிவிடுகிறோம்.\nபோர் என்கிற பெயரில், சர்வ தேசச் சமூகத்தின் கண் முன்னே ஒரு இனப்படுகொலை நடந்து முடிந்த பின்னும், தமிழ் இனத்தின் மீது, தமிழர் அடையாளங்களின் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் உளவியல், அரசியல் தாக்குதல்களை அந்தக் களத்திலேயே நின்று ஆவணப்படுத்தியிருப்பதோடு, தமிழீழம் என்கிற கனவு, தமிழீழத்திற்காக நடந்த போராட்டங்கள், வீரச்சாவடைந்தமாவீரர்கள், அவர்களது நினைவுகள் ஆகியவை மீண்டும் எந்த விதத்திலும் தமிழ் மக்களால் நினைவு கூறப்படுவதைத் தடுக்கநினைக்கும் சிங்கள அரசும், இராணுவமும், மக்கள் மனங்களில் நிலைபெற்று வாழும் மாவீரர்களை எதைக் கொண்டும் அழிக்க முடியாது என்பதையும், புலிகளின் மேல் சிங்களர்களது ஆழ்மனம் இன்னமும் கொண்டிருக்கும் அச்சம், அவர்களுக்குப் புலிகளைத் தொடர்ந்து நினைவுபடுத்தும் என்பதையும், அந்த அச்சத்தைத் தங்களது தோல்வியாக ஒப்புக்கொள்ளும் மனமின்றி அவர்கள் நிற்பதையும் சொல்லும் இந்த நாவல், கடந்த பத்தாண்டு கால ஈழ மக்களின் வாழ்வை அவர்களுக்கு அணுக்கமாக நின்று பதிவு செய்த ஆவணமாக இருக்கிறது.\nவிடுதலைப்போரில் தோல்வியடைந்திருந்தாலும், பேரழிவைச் சந்தித்திருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தன் உதிரத்தில் ஒரு பகுதியை போர்க்களத்தில் சிந்தியிருப்பவனாகவும், ஒவ்வொரு குடும்பமும் தன்னில் ஒருவரையாவது வீரச்சாவடைந்தவராகக் கொண்டிருப்பதும், இனப்படுகொலையின் மிச்சங்களாகவே இருக்கும் இப்போதைய தல��முறை, இந்தச் சீரழிவுகள் எல்லாவற்றையும் கேட்டு வளரும் தன் அடுத்த தலைமுறைக்கு, தனக்கான பங்காக ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றிவிடவே செய்யும். அந்த அணையா தீபத்தின் ஒரு சுடர்தான் தீபச்செல்வனின் “நடுகல்”\nபிரிகேடியர் பிரியங்க தொடர்பில் வெளியானது எதிர்பாராத தீர்ப்பு\nவன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் இன்று\nரணிலைப் புறக்கணித்த முக்கிய அமைச்சர்கள் பிளவுபடுகிறதா ஐக்கிய தேசிய கட்சி\nகோத்தபாய வென்றால் என்ன செய்வோம்- மகிந்த கருத்து\nசஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வி\nஒன்றுபட்டு ஒரே குரலில் மாவீரர் நாளை கொண்டாடுவோம்\nஇந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு…\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nபரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை…\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக�� கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\n��ிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/cwc-various-posts-admit-card/", "date_download": "2019-08-25T13:35:47Z", "digest": "sha1:RB4OOXJF2J5AVZ3H4VE3XCVRH2MBUEVX", "length": 9049, "nlines": 103, "source_domain": "ta.gvtjob.com", "title": "CWC Various Posts Admit Card 2019 - Download Now 25 August 2019", "raw_content": "ஆகஸ்ட் 25 2019 ஞாயிற்றுக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / அட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள / CWC பல்வேறு பதிவுகள் அட்டையை 9-ஐ இப்போது ஏற்றுக்கொள்ளுங்கள்\nCWC பல்வேறு பதிவுகள் அட்டையை 9-ஐ இப்போது ஏற்றுக்கொள்ளுங்கள்\nஅட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, உதவி பொறியாளர், மத்திய கிடங்கு கழகம் (CWC) ஆட்சேர்ப்பு, மேலாண்மை பயிற்சி\nCWC பல்வேறு பதிவுகள் அட்டை விண்ணப்பிக்க: சமீபத்தில் சி.டபிள்யூ.சி. நாட்டில் இருந்து பல்வேறு பதிவுகள் பணியமர்த்துவதற்கான விண்ணப்பம் என அழைத்துள்ளது. மொத்தம் பதினைந்து பதிவுகள் பிப்ரவரி-மார்ச் மாதம் 9 ஆம் தேதி இந்த ஆட்சேர்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. சென்ட்ரல் வார்குஹவுஸ் கார்ப்பரேஷன் ஒப்புதல் அட்டை மற்றும் தேர்வின் தேதியை அறிவித்துள்ளது 571th - 2019th May 28. போஸ்ட் பெயர் மேலாண்மைப் பயிற்சி / உதவி பொறியாளர் மற்றும் மற்றவர்கள். எனவே, அனைத்து வேட்பாளர்களும் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nவிண்ணப்பதாரர் ஒப்புதல் அட்டையைப் பதிவிறக்க சரியான விவரங்களை வழங்க வேண்டும். ஹால் டிக்கெட் CWC அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கும். அதிகாரப்பூர்வ வலைதளம் www.cwc.gov.in ஆகும்\nபதிவிறக்க படிநிலைகள் சி.டபிள்யூ.சி பல்வேறு இடுகைகள் அட்டை எட்டணும்:\nதங்கள் CWC ஒப்புதல் அட்டை பதிவிறக்க, வேட்பாளர்கள் கீழே கொடுக்கப்பட்ட முக்கிய இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.\nபின்னர் முக்கிய இணைப்பைப் பெற்றுக்கொண்ட பிறகு, CWC ஒப்புதல் அட்டையை பதிவிறக்கம் செய்ய அதை கிளிக் செய்யவும்.\nஉள்நுழைவு பக்கம் திரையில் காட்டப்படும்.\nவேட்பாளர்கள் விவரங்களை வழங்க வேண்டும்:\nரோல் எண் ./ பதிவு இலக்கம்\n5. உள்நுழை பொத்தானை கிளிக் செய்யவும்.\n6. எனவே, சரியான விவரங்களை வழங்கிய பின்னர், ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.\nபதிவிறக்க அட்டையை பதிவிறக்கவும்: கூடிய விரைவில் கிடைக்கும்\nமேலும் சேர்க்கை அட்டை: இங்கே கிளிக் செய்யவும்\nநாம் CWC எங்கள் சமீபத்திய கட்டுரை என்று பல்வேறு பதிவுகள் அட்டை ஒப்புக்கொள்கிறேன் என்று நம்புகிறேன் எளிதாக ஒப்புதல் அட்டை பதிவிறக்க நீங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/13030431/Sugarcane-crops-without-water--farmers-request-to.vpf", "date_download": "2019-08-25T14:10:00Z", "digest": "sha1:L4AXG5BUMYMYELPG7H3NCVHAO2Y3OMXN", "length": 10203, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sugarcane crops without water - farmers request to pay compensation || தண்ணீர் இன்றி கருகும் கரும்பு பயிர்கள் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nதண்ணீர் இன்றி கருகும் கரும்பு பயிர்கள் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை + \"||\" + Sugarcane crops without water - farmers request to pay compensation\nதண்ணீர் இன்���ி கருகும் கரும்பு பயிர்கள் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nலளிகம் பகுதியில் தண்ணீர் இன்றி கரும்பு பயிர்கள் கருகி வருகிறது. அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 04:30 AM\nநல்லம்பள்ளி அருகே உள்ள லளிகம், மிட்டாதின்னஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி ஆகிய கிராம ஊராட்சிக்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருவ மழை மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி, விவசாயிகள் பல ஏக்கரில் கரும்பு பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். ஆனால் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததன் காரணமாக நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன.\nமேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது. இதனால் விவசாய கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டன. இதன் காரணமாக கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தற்போது கரும்பு பயிர்கள் கருகி வருகின்றன. சில விவசாயிகள் நீரை விலைகொடுத்து வாங்கி டிராக்டர் மூலம் கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.\nபல லட்சம் ரூபாய் கடன் வாங்கி பயிரிட்டுள்ள கரும்புகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் கருகிய கரும்பு பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n3. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206301?ref=archive-feed", "date_download": "2019-08-25T13:09:26Z", "digest": "sha1:Q3JVA6JJNAPHGJ6ANXJSEKSWNCX5ASZE", "length": 7531, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரியை இன்று சந்திக்கும் மஹிந்த! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரியை இன்று சந்திக்கும் மஹிந்த\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி இன்று சந்திக்க உள்ளார்.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்றைய தினம் மாலை இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.\nஉத்தேச அரசியல் கூட்டணி, மாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது உள்ளிட்ட பல முக்கியமான அரசியல் காரணிகள் தொடர்பில் இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.\nநாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/news/world/page/367/", "date_download": "2019-08-25T14:59:34Z", "digest": "sha1:HXIK5ADMCB2AUHZRIP6AZQ5IBSMJXRAB", "length": 16194, "nlines": 187, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உலகச் செய்திகள் Archives – Page 367 of 368 – வவுனியா நெற்", "raw_content": "\nகுடி போதையில் பெற்ற குழந்தையை 21 இடங்களில் குத்திக் கொன்ற தாய்..\nகுடி போதையில் பொலீஸிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் தனது 5 மாத குழந்தையை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார் அமெரிக்க தாய் ஒருவர். அமெரிக்கா இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இம்பர்லின் பலோனஸ...\tRead more\nகாபூல் விமான நிலையம் அருகே தாலிபன்கள் அதிரடித் தாக்குதல்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரதான சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தாலிபன் இயக்கத்தினர் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்நாட்டின் எல்லா பயணிகள் விமான சேவைகளும...\tRead more\nஅமெரிக்காவிற்கு 16 அடி சரஸ்வதி சிலையை பரிசளித்த இந்தோனேஷியா..\nமுஸ்லிம் நாடான இந்தோனேசியா அமெரிக்காவுக்கு சரஸ்வதி சிலை ஒன்றை பரிசளித்துள்ளது. இந்தோனேசியாவின் மக்கள் தொகை 25 கோடி. இதில் மூன்று சதவீத மக்கள் இந்துக்கள். இதன்படி முஸ்லிம் நாடான இந்தோனேசிய சம...\tRead more\nஅமெரிக்க உளவு ரகசியங்கள் அம்பலமானது எப்படி என தெரியவந்தது..\nஅமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை...\tRead more\nபூமி அருகாமையில் பறந்து வந்த விண்கல்.. தொடரும் ஆபத்துக்கள்.. நாசா எச்சரிக்கை..\nநேற்று ஒரு பேருந்து அளவிலான விண்கல்லொன்று பூமிக்கு மிக அருகில் வந்து சென்றதாக நாசா அறிவித்துள்ளது. 2013-எல்.ஆர்.6 என பெயரிடப்பட்ட அந்த விண் கல் கிட்டத்தட்ட பெருந்து அளவில் இருந்ததாகவும் மேலு...\tRead more\nஉடல்நிலை பாதிப்பு – மண்டேலா மீண்டும் மருத்துவமனையில்…\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மீண்டும் நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட அவர் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதாகும் மண்டேலாவுக்கு கடுமைய...\tRead more\n1 லட்சத்து 60 ஆயிரம் வைன் லேபிள் சேகரித்து கனடியர் சாதனை\nஉலகின் மிகப்பெரிய வைன்-லேபிள் சேகரிப்பை முழுவதுமாக பார்த்து முடிக்க 4 நாட்���ள் தேவைப்படுமென கூறப்படுகின்றது. டொறொன்ரோவைச் சேர்ந்த Alain Laliberte 160,000 வைன்-லேபிள்களை வைத்திருக்கின்றார். இவ...\tRead more\nஉலகில் பசியால் வாடும் 87 கோடி பேர் உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள்- போப் வலியுறுத்தல்..\nகோடிக்கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில் உணவுப் பொருட்களை வீணாக்கி தூக்கி எறிவது பசித்திருக்கும் ஏழைகளின் உணவை திருடுவதற்கு சமம் என போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில்,...\tRead more\nமைக்கேல் ஜாக்சனின் மகள் தற்கொலை முயற்சி..\nஉலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன் (16...\tRead more\nஇலண்டனில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மாளிகை வைத்திருக்கும் பிச்சைக்காரர்..\nலண்டனில் தினசரி யாசகம் எடுத்து வாழும் ஒரு பிச்சைக்காரருக்கு சொந்தமாக மாளிகை போன்ற வீடு ஒன்று இருப்பதை அறிந்த நீதிமன்றம், யாசகம் எடுக்க தடை விதித்தது. லண்டனில் நெட்வெஸ்ட்( Natwest) வங்கியின்...\tRead more\nஒரு இளம்பெண் பிரசவத்திற்கு 40 வைத்தியர்கள் கூடிய அதிசயம்..\nசெகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த 1949ம் ஆண்டிற்கு பின்னர் அந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பி...\tRead more\nரஷ்ய சிறைக்குள் செல்போனை கடத்திய பூனை கைது\nரஷ்யாவிலுள்ள சிறை ஒன்றுக்குள் செல்போனை கடத்திச் சென்ற பூனை கைது செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கோமி மாகாணத்தில் உள்ள ஸ்கைடிவ்கார் அருகே உள்ள சிறைக்கு பூனை ஒன்று அடிக்கடி சென்று வந்துள்ளது. சிற...\tRead more\nசிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்…\nசிரியாவில் போர் நடவடிக்கைகளில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ”சரின்” என்னும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸும், பிரிட்டனும் கூறியுள்ளன. ஒரு சம்பவ...\tRead more\nமுகம் முழுவதும் ரோம வளர்ச்சியால் அவதிப்படும் சீனச்சிறுமி\nமுகம் முழுவதும் உரோமங்கள் வளர்ந்த மனிதப்பிறவிகள் பற்றி இதற்கு முன்னரும் நாம் இப்பகுதி மூலம் பல தகவல்களை தந்துள்ளோம் அல்லவாஇன்றும் கூட அவ்வாறான ஒரு சிறுமியைபற்றியே இங்கு குறிப்பிடுகிறோம். இத...\tRead more\nதுருக்கியில் ஐந்தாவது நா���ாக தொடரும் போராட்டங்கள்..\nதுருக்கியில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டின் தென்பகுதியிலுள்ள அன்தக்யா என்ற ஊரில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர...\tRead more\nசீனத் தொழிற்சாலையில் தீ; குறைந்தது 119 பேர் பலி..\nதீப்பிடித்த தொழிற்சாலையில் இருந்து வெளியில் வர வழியில்லாமல் போனதே இவர்கள் உயிரிழக்கக் காரணம் என்று தெரிகிறது. மிஷாஸி என்ற தொழிற்சாலை நகரத்தில் உள்ள இத்தொழிற்சாலையில் தீ ஏற்படுவதற்கு அம்மோனிய...\tRead more\nவவுனியாவில் வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு\nவவுனியாவில் பண்டாரவன்னியனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் மக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nவவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=&num=55", "date_download": "2019-08-25T14:40:38Z", "digest": "sha1:QNVRXWGGF6M4VTMATW6ZLNDNMU7TFLWQ", "length": 4271, "nlines": 53, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nத.மனோ­க­ரனின் கட்­டுரைத் தொகுப்பு நூலான \"உள்­ளதைச் சொல்­கிறேன் நல்­லதை சொல்­கிறேன்\" என்ற நூல் அறி­முக விழா எதிர்­வரும் 17ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4 மணிக்கு வெள்­ள­வத்தை கொழும்பு தமிழ்ச்சங்க சங்­க­ரப்­பிள்ளை மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.\nயாழ். பல்­க­லைக்­க­ழக முன்னாள் துணை வேந்தர் பேரா­சி­ரியர் பொ.பால­சுந்­தரம்பிள்ளை தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந்­நி­கழ்வில் தேசிய ஒரு­மைப்­பாட்டு நல்­லி­ணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ­ க­ணேசன் பிர­தம அதி­தி­யா­கவும் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் மா.தவ­யோ­க­ராஜா, முன்னாள் இந்து சமய கலா­சார அலு­வல்கள் பணிப்­பாளர் திரு­மதி சாந்தி நாவுக்­க­ரசன் ஆகியோர் சிறப்பு அதி­தி­க­ளா­கவும் கலந்துகொள்­ள­வுள்­ளனர்.\nஇந்­நி­கழ்வில் பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் வாழ்த்­து­ரை­யையும் கல்­முனை இரா­ம­கி­ருஷ்ண மகாவித்­தி­யா­லய முன்னாள் அதிபர் திரு­மதி அ.பேரின்­ப­ராஜா வெளி­யீட்­டு­ரை­யையும் தினக்­குரல் முன்னாள் ஆசி­ரியர் வீ.தன­பா­ல­சிங்கம் மற்றும் \"காயத்­திரி சித்தம்\" சஞ்சிகையின் ஆசிரியர் இராஜேந்திரநாத் கொட்வின் சாமுவேல் ஆகியோர் கருத்துரைகளை வழங்குவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-6/", "date_download": "2019-08-25T14:13:13Z", "digest": "sha1:TKBL42PICHNL7FRMJUP37O6CXIPX3DRW", "length": 1755, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 04ம் திருவிழா- 31.07.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\n(Video) நல்லூர் கந்தசுவாமி கோவில் 03ம் திருவிழா- 30.07.2017\nநல்லூர் 04ம் திருவிழா- 31.07.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 04ம் திருவிழா- 31.07.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15652", "date_download": "2019-08-25T13:39:12Z", "digest": "sha1:D6V7YQRL5YYFAUSVTJP5LSTJQRGI2MKB", "length": 5107, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "ஜி.வி.பிரகாஷ் - ரைசா வில்சன் இணையும் 'காதலிக்க யாருமில்லை'\nகமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ரைசா வில்சன் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'காதலிக்க யாருமில்லை' என்று பெயரிட்டுள்ளனர். 'குப்பத்து ராஜா', '100% காதல்', 'வாட்ச்மேன்', 'அடங்காதே', 'ஜெயில்', 'இயக்குநர் சசி இயக்கிவரும் படம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படங்களைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கி வரும் படத்தில் நடிக்கத் தொடங்கினார்.\nஆரா சினிமா���் தயாரித்து வரும் இப்படத்தின் நாயகியாக ரைசா வில்சன் நடித்து வருகிறார். இப்படம் திகில் கலந்த ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் நடைபெற்று வருகிறது.பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு 'காதலிக்க யாருமில்லை' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. டிக் டிக் டிக்’, ‘மிருதன்’, ‘கொடி’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான எஸ்.வெங்கடேஷ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510512", "date_download": "2019-08-25T14:41:57Z", "digest": "sha1:2NBZTD7TYMADNZYNCYX4XW4H4FZNMRMY", "length": 11442, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இன்னும் 2 வாரம்தான் இருக்கு... மறந்துடாதீங்க.... ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம், சிறை | Just 2 more weeks ... Don't forget .... If you don't file a return, fine, jail - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஇன்னும் 2 வாரம்தான் இருக்கு... மறந்துடாதீங்க.... ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம், சிறை\nபுதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி தேதி. நிறுவனங்கள் டிடிஎஸ்) கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் 30ம் தேதியில் இருந்து ஜூலை 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. படிவம் 16 வழங்க தாமதம் ஆகும் என்பதுதான் இதற்கு காரணம். அதற்காக இதை காரணம் காட்டி வருமான வரி கணக்கு தாக்கல�� தேதியை தாமதம் செய்யக்கூடாது. கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது. எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்னும் 2 வாரம்தான் உள்ளது. கெடு தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால், காலதாமதமாக வருமான வரி கணக்கை அடுத்த ஆண்டு (2020) மார்ச் 31 வரையில் தாக்கல் செய்யலாம். அல்லது வருமான வரித்துறை மதிப்பீடு செய்வது எப்போது நிறைவுபெறுகிறதோ அதற்கு முன்னர், இதில் எது முன்னதாக இருக்கிறதோ அதற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.\nஉரிய காலத்திற்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் அதன் பின்னர் 2019 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு காலதாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் அவர்களுக்கு 5,000 அபராதம் விதிக்கப்படும். 2019 டிசம்பர் 31ம் தேதிக்கு பின்னர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் அபராதம் 10,000 விதிக்கப்படும். ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் மட்டும் அபராதம் 1,000 விதிக்கப்படும். காலதாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் அபராதம் செலுத்தாமல் தப்பித்துவிடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. அபராதம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் வரையில் செலுத்த வேண்டிய வரிக்கு வட்டியும் செலுத்த நேரிடும். மேலும், வருமான வரி சலுகைகள் பெறுவதற்கும் அனுமதி அளிக்கப்படமாட்டாது.\nநீங்கள், உங்களது வருமான வரி கணக்கை உரிய தேதிக்குள் தாக்கல் செய்துவிட்டால், உங்களுக்கு வருமான வரி பிடித்தம்போக மீதம் உள்ள தொகை (ரீபண்ட்) பெற விண்ணப்பித்தால், ரீபண்ட் தொகை வட்டியுடன் வழங்கப்படும். மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டில் உங்களது வருமானத்திற்கு அதிகமாக பிடித்தம் செய்யப்பட்ட வரியை திரும்பப் பெற வருமான வரி சட்டம் 1961 பிரிவு 244ன்கீழ் விண்ணப்பம் செய்கிறீர்கள். அப்போது, நீங்கள் காலதாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தீர்கள் என்றால், ரிபண்ட் தொகைக்கு வட்டியைப் பெற முடியாது. அதை இழக்க நேரிடும். தாமதமாக கணக்கு தாக்கல் செய்தால், சட்ட விதிகளின்படி குறைந்தபட்சம் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். இது 2 ஆண்டுகள் வரையிலும் நீடிக்கப்படலாம். உங்களது வரி பாக்கி 25 லட்சத்திற்கும் அதிகமாக இருந���தால் சிறை தண்டனை 7 ஆண்டுகள் வரையில் நீடிக்கப்படலாம் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.\nரயில்வே நிறுவனங்களின் 2 கோடி பங்குகளை விற்க அரசு அதிரடி\n3 அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் ஏர் இந்தியா பெட்ரோல் பாக்கி 4,500 கோடி: சப்ளை நிறுத்தம்\nவருமான வரி கட்டாமல் விட்டால் இனி நேரில் அழைத்து விசாரணை இல்லை: எல்லாமே ஆன்லைன் தான்,..அக்.8 முதல் அமலுக்கு வருகிறது\n70 ஆண்டு இல்லாத பொருளாதார வீழ்ச்சி எதிரொலி மத்திய அரசு சலுகைகள் அறிவிப்பு,..தொழில் முதலீடுகளுக்கு வரி குறைப்பு ,..ஜிஎஸ்டி வரி ரீபண்ட் எளிமையாக்கப்படும்\nபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 228 புள்ளிகள், நிஃப்டி 88 புள்ளிகள் உயர்வு\nதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை..: இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.28,968க்கு விற்பனை\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510666", "date_download": "2019-08-25T14:41:31Z", "digest": "sha1:NDXQENRNZXW3SAN22EK7XUROHPMYTJZP", "length": 7255, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம் | Red Alert for 6 Districts of Kerala: Indian Weather Center - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம்\nமும்பை: கேரளாவில் 18, 19, 20 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nகேரளா ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம்\nதிருப்போரூர் அருகே கங்கையம்மன் கோவிலில் குண்டு வெடித்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nகும்பகோணத்த��ல் பகவத் விநாயகரின் சிலைக்கு ரூ.18லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரம்\nவேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாகனத்துக்கு தீ வைப்பு : 2 பேர் படுகாயம்\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nவடபழனி பேருந்து பணிமனை விபத்தில் உயிரிழந்த சேகர், பாரதி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ2 லட்சம் நிதியுதவி\nஉலக மகளிர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் : முதன் முறையாக இந்திய வீராங்கனை பி.வி. சிந்துக்கு தங்கம்\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றார்\nமதுரை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை\nஉலக பேட்மிண்டன் இறுதிப் போட்டி : முதல் ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றி\nதிருப்போரூர் அருகே கோயிலில் குண்டு வெடித்து ஒருவர் பலி\nகாஷ்மீரில் ஜநாயக உரிமைகளை முடக்கி வைத்திருப்பது தேச விரோதம் : பிரியங்காகாந்தி கண்டனம்\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி அகற்றம்\nகாஷ்மீரில் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நசுக்கியதை காட்டிலும் மிகப்பெரிய தேச விரோதம் எதுவும் இல்லை; பிரியங்கா காந்தி டிவிட்\nமதுரை அருகே திரையரங்கில் தீ : ரசிகர்கள் தப்பினர்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4554", "date_download": "2019-08-25T14:45:11Z", "digest": "sha1:76D6QXNEDNTTGL56NXPNTDG67XPOKBIC", "length": 5954, "nlines": 88, "source_domain": "www.ilankai.com", "title": "புல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம் – இலங்கை", "raw_content": "\nபுல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம்\n5ஆம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித��­தி­ய­டைந்த 95 மாண­வர்­க­ளுக்கு தலா 2000ஆயிரம் ரூபா வைப்­பி­லி­டப்­பட்ட வங்கிக் கணக்கு புத்­த­கங்­க­ளையும் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் நேற்று மாண­வர்­க­ளிடம் கைய­ளித்­துள்­ளார்.\nவட்­டுக்­கோட்டை யாழ்ப்­பாணக் கல்­லூ­ரியில் நேற்று மாலை இந்­த நிகழ்வு இடம்­பெற்­றது. வட்டுக் கோட்டை, நெடுந்­தீவு, வேலணை, ஊர்­கா­வற்­றுறை, காரை­­நகர், சங்­கானை, சண்­டி­லிப்பாய் பகு­தி­களைச் சேர்ந்த பாட­சா­லை­களில் 5ஆம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த 95 மாண­வர்­க­ளுக்கே இந்த வங்கிக் கணக்கு புத்­த­கங்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­ன.\nசனச அபி­வி­ருத்தி வங்­கியானது இந்த மாண­வர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா­வையும் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் மாண­வர்­க­ளுக்கு தலா ஆயிரம் ரூபா­வையும் வழங்கி இந்த சேமிப்புக் கணக்கு புத்­தகம் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.\nவிஷேட மூன்­ற­டுக்கு அதி­ரடிப்படை பாது­காப்­புடன், 4 ஆம் மாடியில் மதூஷிடம் விசா­ரணை ஆரம்பம்\nவடக்கு மக்களின் கண்ணீரைத் துடைத்து- வளமான எதிர்காலத்தை வழங்குவோம்- மோடி\nவடக்கின் செயற்பாடுகள் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/74-234107", "date_download": "2019-08-25T13:20:33Z", "digest": "sha1:YCMPKIKKGTKHGN4WKKIREZVRRVLHN3WZ", "length": 6343, "nlines": 88, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காணாமல்போன பெண் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு", "raw_content": "2019 ஓகஸ்ட் 25, ஞாயிற்றுக்கிழமை\nகாணாமல்போன பெண் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nஅம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில், திங்கட்கிழமை நண்பகல் (10) காணாமல் போன பெண், அவரது வீட்டின் குளியல் அறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nதிருக்கோவில் விநாயகபுரம் 02, பாடசாலை வீதியைச் சேர்ந்த, வெற்றிவேல் கனகம்மா (மலர்) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமேற்படிப் பெண்ணைக் காணவில்லை என்று, அவரது கணவர் பொலிஸில் செய்த முற��ப்பாட்டுக்கு அமைய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில், அப்பெண்ணினது வீட்டுக்குப் பின்புறமாகக் கட்டப்பட்டுக் கிடந்த குளியல் அறையில், புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nசடலத்தின் முகத்தில் இரத்தக் கசிவுகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் அம்பாறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாணாமல்போன பெண் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_58.html", "date_download": "2019-08-25T15:08:56Z", "digest": "sha1:DHL2DGZAGXHFBWEUEKXOVIKUSOUJWW3K", "length": 9685, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வேன்: கமல்ஹாசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வேன்: கமல்ஹாசன்\nபதிந்தவர்: தம்பியன் 08 January 2018\n“இதுவரை நான் மத உணர்வு இல்லாமல் இருந்தது பற்றி கேட்கப்படுகிறது. நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல்தான் பார்த்துக்கொள்வேன். இப்போது வயது கூட கூட ஞானமும் அறிவும் அனுபவமும் கூடுகிறது. அறிவு கூடும்போது அதை பகுத்தறியும் உணர்வும் கூடுகிறது.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n“நான் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்தபோது சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக இருந்தேன். வளர்ந்ததும் காதல் மன்னன் பட்டம் கொடுக்கப்பட்டது. காதல் எல்லோருக்கும் வரும். அதிலும் கொஞ்சம் வாழ்ந்து பார்த்து விட்டேன். ‘களமிறங்கும் கமல்’ என்பது இப்போதைய எனது குரல். இத��� மக்களின் குரல்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் ஒரு அங்கமாக நடிகர் கமல்ஹாசனிடம் நடிகர் விவேக் பேட்டி காணும் நிகழ்வும் இடம்பெற்றது. அதன்போதே, கமல்ஹாசன் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “டுவிட்டரில் நான் கருத்துகள் பதிவிடும்போது பயன்படுத்தும் தமிழ் பற்றி பேசப்படுகிறது. சிறு குழந்தைகள் தங்களுக்குள் சமிக்ஞை மொழியில் கானா பாஷையில் பேசுவது உண்டு. உடனே புரிந்து கொள்ளக்கூடாது என்ற யுக்திதான் அது. சில வார்த்தைகளை பொத்தாம் பொதுவாக சொல்லும்போது கெட்ட வார்த்தைபோல் தோன்றும். அதை தவிர்க்கவே டுவிட்டரில் நல்ல தமிழை பயன்படுத்துகிறேன். அது சிலருக்கு புரியாமல் போகலாம். அதுவும் நல்லதுதான்.\nதேவை என்பது மனிதனுக்கு எல்லை இல்லாத விஷயம். இதுபோதும் என்ற முடிவுக்கு வந்து விட்டாலே ஞானம் வந்து விட்டதாக அர்த்தம். எனக்கு ரசிகர்களின் கரகோஷம் மட்டும் தேவை என்பது தெரிகிறது. அதற்கான தகுதிகள் என்ன என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.\nநான், சிறுவயதில் கலைஞர் வசனத்தை போட்டி போட்டு பேசுவேன். அப்படி வளர்ந்து ‘தேவர் மகன்’ படத்தில் நான் எழுதிய வசனத்தை சிவாஜி கணேசன் பேசினார். இதை விட பெருமை என்ன இருக்க முடியும். இப்போது நான் தொடங்கி உள்ள பயணம் (அரசியல்) என்னால் விரும்பி ஏற்றுக்கொண்டது அல்ல.\nகணுக்கால் கூட நனைக்க கூடாது என்றுதான் ஒதுங்கி இருந்தேன். 2015இல் கட்டுப்பாடு இல்லாத வெள்ளம் எப்படி வந்ததோ அதுபோல் எங்களை இந்த சமூக அவலம் தாக்கிக்கொண்டு இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்தில்தான் இருந்து கொண்டு இருக்கிறோம். கழுத்தளவுக்கு அசிங்கமான விஷயங்கள் எங்களை சூழ்ந்து விட்டன.\nஅதில் இருந்து மேம்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் இறங்கி இருக்கிறோம். இது தனி மனிதன் செயலாக இருக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும். உலகத்தின் மையம் ரசிகர்கள்தான். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல. திறமையை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வேன்: கமல்ஹாசன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபார��ளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வேன்: கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/28125752/1194341/Catherine-Tresa-signs-STR-Simbus-next.vpf", "date_download": "2019-08-25T14:23:21Z", "digest": "sha1:ZRMDBCQ5QWRPJL33KVSP6BSEANPTBXM4", "length": 13704, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிம்பு படத்தில் இணைந்த மற்றொரு நடிகை || Catherine Tresa signs STR Simbus next", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசிம்பு படத்தில் இணைந்த மற்றொரு நடிகை\nபதிவு: செப்டம்பர் 28, 2018 12:57 IST\n‘அத்தாரின்டிகி தாரேதி’ தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடித்து வரும் நிலையில், இரண்டு நாயகிகளில் மேகா ஆகாஷ் ஏற்கனவே நடித்து வரும் நிலையில், மற்றொரு நாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகி உள்ளார். #STR #CatherineTresa\n‘அத்தாரின்டிகி தாரேதி’ தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடித்து வரும் நிலையில், இரண்டு நாயகிகளில் மேகா ஆகாஷ் ஏற்கனவே நடித்து வரும் நிலையில், மற்றொரு நாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகி உள்ளார். #STR #CatherineTresa\nசுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது. கடந்த வாரம் ஜார்ஜியாவில் தொடங்கிய இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.\nதற்போது மற்றொரு கதாநாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்குப் பதிப்பில் பவண் கல்யாண், சமந்தா, ப்ரனிதா சுபாஷ் நடித்திருந்தனர். இதில் சமந்தா கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷும், பிரணிதாவின் கதாபாத்திரத்தில் கேத்தரீன் தெரசாவும் நடிக்க உள்ளனர்.\nஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்��� படப்பிடிப்பு நிறைவடைந்து. அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கேத்தரீன் தெரசா இணைய உள்ளார். சிம்புவுடன் முதன்முறையாக இணைந்தாலும் கேத்தரீன், ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் `கலகலப்பு 2' படத்தில் நடித்துள்ளார். இது தவிர `நீயா 2' படத்தில் ஜெய்யுடன் கேத்தரீன் தெரசா நடித்து வருகிறார். #STR #MeghaAkash #CatherineTresa\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nகாஞ்சிபுரத்தில் மர்மப் பொருள் வெடித்து 5 பேர் படுகாயம்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nபுதிய படங்களில் சமந்தா ஒப்பந்தம் ஆகாமல் இருக்க இதுதான் காரணமா\nபிரியா ஆனந்த் எடுத்த திடீர் முடிவு\nசிறந்த சமூக சேவை நடிகருக்கான விருதை பெற்றார் அபி சரவணன்\nதளபதி 64 படத்தின் முக்கிய அறிவிப்பு\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் விஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா புத்தருக்கு போதிமரம்..... எனக்கு போதைமரம்- பாக்யராஜ் டிரெண்டான அசுரன் செகண்ட் லுக் வெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/09214915/IPL-2018-MS-Dhoni-Reveals-His-First-Crush-Says-Dont.vpf", "date_download": "2019-08-25T14:15:25Z", "digest": "sha1:P4TWAYHSSDKN2C7I7OCD76TA3WFKU2QP", "length": 11122, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL 2018: MS Dhoni Reveals His First Crush, Says Don't Tell Sakshi || தனது மனம் கவர்ந்த முதல் பெண் யார்? ரகசியம் வெளியிட்ட தோனி, சாக்‌ஷியிடம் சொல்ல வேண்டாம் என நகைச்சுவை பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nதனது மனம் கவர்ந்த முதல் பெண் யார் ரகசியம் வெளியிட்ட தோனி, சாக்‌ஷியிடம் சொல்ல வேண்டாம் என நகைச்சுவை பேச்சு + \"||\" + IPL 2018: MS Dhoni Reveals His First Crush, Says Don't Tell Sakshi\nதனது மனம் கவர்ந்த முதல் பெண் யார் ரகசியம் வெளியிட்ட தோனி, சாக்‌ஷியிடம் சொல்ல வேண்டாம் என நகைச்சுவை பேச்சு\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி, தனது மனம் கவர்ந்த முதல் பெண் யார் என்ற ரகசியத்தை வெளியிட்டு இருக்கிறார். #Dhoni #IPL\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி, தனது மனம் கவர்ந்த முதல் பெண் யார் என்ற ரகசியத்தை வெளியிட்டு இருக்கிறார்.\nகொஞ்சம் அமைதியான சுபாவம் கொண்டவராக அறியப்படும் தோனி, பொதுவாக தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவலை அவ்வளவாக பொதுவெளியில் பகிரமாட்டார். மிக அரிதாகவே, தோனியிடம் இருந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவலை எதிர்பார்க்கலாம். அந்த வகையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனியிடம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர், உங்கள் மனம் கவர்ந்த முதல் பெண் யார் என்ற கேள்வியை முன்வைத்தார்.\nமுதலில் சற்று தயங்கிய தோனியை மேலும், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அவரின் மனம் கவர்ந்த பெண் குறித்த தகவலை தானே கண்டறிவதாகவும் குறிப்பிட்டு சில கேள்விகளை மட்டும் தோனியிடம் கேட்டார். அதன் மூலம் அந்த பெண் யார் என்பதை அவரே கூறுவதாகவும் குறிப்பிட்டார்.\nதோனியின் மனம் கவர்ந்த முதல் பெண்ணின் பெயரில் இடம் பெற்றிருக்கும் எழுத்துக்களின் வரிசையை அவர் கூறினார், இறுதியில் தன் மனதை கவர்ந்த முதல் பெண்ணின் பெயர் ‘ஸ்வாதி’ எனவும் இது குறித்து தன் மனைவி ஷாக்‌ஷியிடம் கூறி விடாதீர்கள் என்று நகைச்சுவையாகக் கூறினார். மேலும், 1999 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படிக்கும் போது கடைசியாக தான் ஸ்வாதியை பார்த்ததாகவும் தோனி கூறினார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. அணியின் நலனே முக்கியம்: ‘நான் சுயநலவாதி கிடையாது’ இந்திய வீரர் ரஹானே பேட்டி\n2. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 260 ரன்கள் முன்னிலை\n3. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தனது முதல் இன்னிங்சில் 297 ரன்களில் ஆல்-அவுட்\n4. ரோகித் சர்மா, அஸ்வின் அணியில் இடம்பெறாதது குறித்து ரஹானே விளக்கம்\n5. 20 ஓவர் கிரிக்கெட்டில் சதத்துடன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி கிருஷ்ணப்பா கவுதம் அசத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF?page=11", "date_download": "2019-08-25T14:06:45Z", "digest": "sha1:3WNJ6V2DGMD4BBEKLTXMMIC4OHFW735A", "length": 6844, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அணி | Virakesari.lk", "raw_content": "\nஇஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது\n\"எக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்\"\n\"நாட்டிற்கான எதிர்கால கொள்கையை தெரிவிக்காது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை\"\nபத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவர் கைது\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nவோர்னர் அதிரடி மேற்கிந்திய தீவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா\nமுக்கோணத் தொடரின் நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ள...\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு ஓய்வு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.\nமலிங்கவை இலங்கை வருமாறு அழைப்பு.\nஇலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட விஷேட மருத்துவக் குழுவின் முன் எதிர்வரு...\nவெற்றி அணியொன்றை உருவாக்குங்கள் : புதிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் விளையாட்டுத்துறை அமைச்சர்\nவெற்­றி­பெ­றக்­கூ­டிய அணி­யொன்றை உரு­வாக்கித் தாருங்கள். 10 ஓவர்­களில் போட்­டியை முடித்­து­விடு��் அணி வேண்டாம் என்று இலங...\nபாகிஸ்தான் அணியின் முன்­னணி பந்­து­வீச்­சாளர் யசீர் ஷா இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார்.\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n4,500 ஆண்டுகள் பழமையானதாம் தமிழ்மொழி: அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/pankuni-uttaram/", "date_download": "2019-08-25T14:19:53Z", "digest": "sha1:FDBLLWI43NQUQWJTB7HATAZ4JXIOWZZJ", "length": 1773, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் பங்குனி உத்தரம் - 09.04.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் சிவன் கோவில் சிவராத்திரி – 24.02.2017\nநல்லூர் பங்குனி உத்தரம் – 09.04.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பங்குனி உத்தரம் – 09.04.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15653", "date_download": "2019-08-25T14:01:26Z", "digest": "sha1:JJ3GDHRPCTYYTMSFL75YFHAEK5B6S5XD", "length": 3905, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/175-224945", "date_download": "2019-08-25T14:41:25Z", "digest": "sha1:SO4SCOVLITSP3SOPRWFVKTLT7Q2IMZ4U", "length": 5282, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜனாதிபதியின் கீழ் பொலிஸ் திணைக்களம்", "raw_content": "2019 ஓகஸ்ட் 25, ஞாயிற்றுக்கிழமை\nஜனாதிபதியின் கீழ் பொலிஸ் திணைக்களம்\nஅரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி​ விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், 2096/17 இலக்கத்துடன், கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வத்தமானியில், இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் பிரகாரம், பொலிஸ் திணைக்களமானது, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழேயே, பொலிஸ் திணைக்களம் காணப்பட்டது.\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, ​ரஞ்சித் மத்தும பண்டார பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் கீழ் பொலிஸ் திணைக்களம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/201878?ref=archive-feed", "date_download": "2019-08-25T14:28:13Z", "digest": "sha1:EFUKNQZYRMBAOFNZVKO5YIFMLRXQFWC2", "length": 10454, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் கோடிக்கணக்கில் புரள சச்சின்-டிராவிட் காரணம்! சேவாக் அதிரடி பேட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் கோடிக்கணக்கில் புரள சச்சின்-டிராவிட் காரணம்\nஐபிஎல் போட்டியில் வீரர்கள் கோடிக்கணக்கில் ஊதியம் பெறுவதற்கு சச்சின், கும்ப்ளே, திராவிட் நடத்திய போராட்டம்தான் காரணம் என்று இந்திய அ���ியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் எந்த அளவிலும் இல்லாத அளவிற்கு கிரிக்கெட்டில் வீரர்களுக்கு அதிக அளவு சலுகைகள், சம்பளம் போன்றவை கொடுக்கப்பட்டு வருகிறது.\nஅதுமட்டுமின்றி இந்தியாவில் கிரிக்கெட்டிற்கே அதிக ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சரி வீரர்களுக்கு நல்ல ஊதியம் கிடைத்து வருகிறது. 17 ஆண்டுகளுக்கு முன் ஊதிய உயர்வுக்காக முன்னாள் வீரர்கள் நடத்திய போராட்டம்தான் இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.\nஅவர் தொடர்ந்து கூறுகையில், தொடக்கத்தில் இந்திய வீரர்களுக்கு ஊதியமும், போட்டிகளில் வென்றால் கிடைக்கும் வருவாயில் குறைந்த அளவிலான பங்கு மட்டுமே கிடைத்து வந்தது.\nஇதை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. உதாரணமாக 100 வீரர்கள் இருந்தால், வருவாயில் 20 சதவீதம் மட்டுமே பிசிசிஐ பிரித்து வீரர்களுக்குச் சரிசமமாக வழங்கும். இதுதான் நிரந்தர வருமானமாக இருந்து வந்தது. மற்ற வகையில், அணியில் இடம் பெறுவதைப் பொறுத்து ஊதியம் இருக்கும்.\nஆனால், இந்த வருவாயில் பங்குத் தொகையை அதிகப்படுத்தி 26 சதவீதமாக வழங்க வேண்டும் என்று நாங்கள் பிசிசிஐயிடம் போராடினோம். எங்களின் போராட்டத்தின் விளைவாக 26 சதவீதத்தை வழங்க பிசிசிஐ முன்வந்தது. இன்று கிரிக்கெட்டைக் காட்டிலும் எந்த விளையாட்டிலும் வீரர்களுக்கு இதுபோன்ற அதிகபட்ச பங்குத்தொகை கிடைக்காது.\nகடந்த 2002-ம் ஆண்டு இந்த ஊதியப் பிரச்சினை, பங்குத் தொகை பிரச்சினை எழுந்தது. ஆனால், வீரர்களுக்கும், வாரியத்துக்கும் வெளிப்படையாக யாரும் பிரச்சினை செய்யவில்லை. இரு தரப்புக்கும் கிரிக்கெட் விளையாட்டு வளர வேண்டும், உலகில் சிறந்த வீரர்களாக, அணியாக நாம் திகழ வேண்டும் எனும் நோக்கம் பொதுவானதாக இருந்தது.\nஇன்று இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் போட்டியிலும் சரி வீரர்கள் சிறந்த ஊதியத்தைப் பெற்று வருகிறார்கள் என்றால் அதற்கு சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ராகுல் திராவிட் உள்ளிட்ட சிலரின் போராட்டமும், விடாமுற்சியும்தான் காரணம் என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-25T14:55:22Z", "digest": "sha1:V2T3FI56EKB7OSPDKO654OAAWWEQQNXJ", "length": 15840, "nlines": 284, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "கிருஷ்ணர் – nytanaya", "raw_content": "\nஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டோத்தர சத நாமாவளி\nஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டோத்தர சத நாமாவளி ஓம் ஸ்ரீக்ருஷ்ணாய நம: ஓம் கமலாநாதாய நம: ஓம் வாஸுதேவாய நம: ஓம் ஸனாதனாய நம: ஓம் வஸுதேவாத்மஜாய நம: ஓம் புண்யாய நம: ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நம: ஓம் ஸ்ரீவத்ஸ கௌஸ்துபதராய நம: ஓம் யஶோதவத்ஸலாய நம: ஓம் ஹரயே நம: 10 ஓம் சதுர்ப்புஜார்த்த சக்ராஸிகதா ஶங்காத்யாயுதாய நம: ஓம் தேவகீநந்தனாய நம: ஓம் ஸ்ரீஶாய நம: ஓம் நந்தகோப ப்ரியாத்மஜாய… Read More ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டோத்தர சத நாமாவளி\nஸ்ரீ க்ருஷ்ணாஷ்டோத்தரம் ஸ்ரீக்ருஷ்ண: கமலாநாதோ வாஸுதேவஸ் ஸநாதந: வஸுதேவாத்மஜ: புண்யோ லீலாமாநுஷவிக்ரஹ: 1 ஸ்ரீவத்ஸ கௌஸ்துபதரோ யஶோதா வத்ஸலோ ஹரி: சதுர்புஜாத்த சக்ராஸி கதாஶங்காத் யுதாயுத: 2 தேவகீநந்தந: ஸ்ரீஶோ நந்தகோப ப்ரியாத்மஜ: யமுனாவேகஸம்ஹாரீ பலபத்ர ப்ரியாநுஜ: 3 பூதநாஜீவிதஹர: ஶகடாஸுர பஞ்ஜந: நந்தவ்ரஜ ஜநாநந்தீ ஸச்சிதாநந்த விக்ரஹ: 4 நவநீத விலிப்தாங்கோ நவநீத நடோநக: நவநீத நவஹாரோ முசுகுந்த ப்ரஸாதக: 5 ஷோடஶஸ்த்ரீ ஸஹஸ்ரேஶ: த்ரிபங்கீ லலிதாக்ருதி: ஸுகவாகம்… Read More ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டோத்தரம்\nஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம் வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் 1 அதஸீ புஷ்ப ஸங்காஸ’ம் ஹார நூபுர சோ’பிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் 2 குடிலாலக ஸம்யுக்தம் (தேவம்) பூர்ணசந்த்ர நிபானனம் விலஸத் குண்டலதரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் 3 மந்தாரகந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம் பர்ஹிபிஞ்சாவசூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் 4 உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீலஜீமூத… Read More ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம்\nஸ்ரீ பாலமுகுந்தாஷ்டகம் கராரவிந்தேன பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவேச’யந்தம் வடஸ்ய பத்ரஸ்ய புடே ச’யானம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி 1 ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரமத்யே ச’யாந மாத்யந்த விஹீனரூபம் ஸர்வேச்’வரம் ஸர்வ ஹிதாவதாரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி 2 இந்தீவர ச்’யாமல கோமலாங்கம் இந்த்ராதி தேவார்ச்சித பாதபத்மம் ஸந்தான கல்பத்ரும மாச்’ரிதானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி 3 லம்பாலகம் லம்பித ஹாரயஷ்டிம் ச்’ருங்கார லீலாங்கித தந்த பங்க்திம் பிம்பாதரம் சாரு விசா’ல நேத்ரம் பாலம்… Read More ஸ்ரீ பாலமுகுந்தாஷ்டகம்\nதனிப்பாடல்கள் ஓம் தமத்3புதம் பா3லகம் அம்பு3ஜேக்ஷணம் சதுர்பு4ஜ ஸங்க2 க3தா3த்யுதா4யுத3ம் ஸ்ரீவத்ஸ லக்ஷ்மீம் க3லஶோபி4 கௌஸ்துப4ம் பீதாம்ப3ரம் ஸாந்த்3ரபயோத3 ஸௌப4க3ம் மஹார்ஹ வைடூ4ர்ய கிரீடகுண்ட3ல த்விஶ பரிஷ்வக்த ஸஹஸ்ர குண்ட3லம் உத்3த4ம காஞ்சனக3தா3 கங்க3ணாதி3பி4ர் விரோசமானம் வஸுதேவ ஐக்ஷத க்ருஷ்ணம் ச ப3லப3த்4ரம் ச வஸுதே3வம்ச தே3வகீம் நந்த3கோ3ப யஶோதா3ம் ச ஸுப4த்3ராம் தத்ர பூஜயேத் க்ருஷ்ண க்ருஷ்ண க்ருபாஸிந்தோ பக்தி ஸிந்து ஸுதாகர மாமுத்தர ஜக ந் நாத மாயாமோஹ… Read More கிருஷ்ணர் தனிப்பாடல்கள்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\nசைவ சித்தாந்தம் – 4 (முடிவுப்பகுதி)\nசைவ சித்தாந்தம் – 3\nசைவ சித்தாந்தம் – 2\nசைவ சித்தாந்தம் – 1\nயஜுர்வேத ஸந்த்யாவந்தனம் – ஆந்த்ர ஸம்ப்ரதாயம்\nகோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்குத்தான் மிக நல்லது\nகண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-is-this-salem-astrologer-balaji-haasan-357821.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T14:21:13Z", "digest": "sha1:GBVFK7EBOJEJNFF2MTR4FOAGX6FVW7GH", "length": 19219, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாருங்க இந்த பாலாஜி ஹாசன்.. டக்குன்னு டாப்புக்கு போயிட்டாரே.. எல்லாமே திடீர் திடீர்னு நடக்குதே! | Who is this Salem Astrologer Balaji haasan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n30 min ago நடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\n48 min ago வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.. வெள்ளத்தால் வேதனையடைந்த பினராயி விஜயன்.. அதிரடி முடிவு\n55 min ago முதல்முறை இப்படி நடக்கிறது.. விண்வெளியி���் நிகழ்ந்த திக் கிரைம்.. விசாரணையில் இறங்கிய நாசா\n1 hr ago மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nSports நமக்கு எதுக்கு தம்பி அந்த ஸ்வீப் ஷாட் இப்ப சான்ஸ் போச்சே.. இந்திய வீரரை புலம்ப விட்ட ஸ்பின்னர்\nFinance உச்சம் தொட்ட தங்கம்.. இன்னும் விலை அதிகரிக்குமா.. எவ்வளவு அதிகரிக்கும்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாருங்க இந்த பாலாஜி ஹாசன்.. டக்குன்னு டாப்புக்கு போயிட்டாரே.. எல்லாமே திடீர் திடீர்னு நடக்குதே\nSalem Astrologer Balaji Hasan : யாருங்க இந்த பாலாஜி ஹாசன்.. டக்குன்னு டாப்புக்கு போயிட்டாரே- வீடியோ\nசென்னை: நம்ம ஆட்கள் சிலருக்கு ஒரு விஷயம் கிடைச்சால் விட மாட்டாங்க.. அதேபோல ஒருவர் லேசாக பேசப்பட்டு விட்டால், அவரை ஊதி.. பெரிசாக்கி.. ட்ரெண்ட் ஆக்கி விட்டுட்டுதான் மறுவேலையே பார்ப்பாங்க.. அப்படி ஒருத்தர்தான் பாலாஜிஹாசன்\nயார் இந்த பாலாஜிஹாசன்.. ஒரு ஜோதிடர்.. அகில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நிறைய பரிசுகளை வாங்கியவர்.\nவருஷம் பிறந்தால் ராசிபலன் குறித்த டிவி டிபேட்டுகளில் நிறைய ஜோதிடர்களில் இவருக்கும் ஒரு சேர் போட்டு உட்கார வைத்திருப்பார்கள்.\nபடிக்க வந்த இடத்தில்.. லிவிங் டுகெதர்.. நம்பி போன மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம்\nஆனால், எப்படி இவர் இப்போது திடீரென பாப்புலர் ஆனார். ஏனென்றால் இவர் கணித்த சில விஷயங்கள் நடந்திருப்பதால்தான்.. ஆர்யாவுக்கு இந்த வருடம் கல்யாணம் ஆகும் என்றார். நடந்தது விஷால் வரலட்சுமியை கல்யாணம் செய்துக்க மாட்டார் என்றார்.. நடந்தது விஷால் வரலட்சுமியை கல்யாணம் செய்துக்க மாட்டார் என்றார்.. நடந்தது ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என்றார்.. நடந்தது ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என்றார்.. நடந்தது மோடிதான் திரும்பவும் பிரதமர் என்றார்.. நடந்தது\nஇது எல்லாவற்றையும்விட செமி பைனலுக்கு போகும், உலககிரிக்கெட் உலக கோப்பையை வெல்லாது என்றார். உலக கோப்பை போட்டி இறுதிநாளில் இருந்துதான் இவர் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தார். இதற்கு காரணம், இவரது கணிப்புகளை நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகை ஷில்பா ஷெட்டி, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் போன்றோர் பாராட்டியதுதான். இதுதான் இவரை ட்ரெண்டின் உச்சிக்கு கொண்டு போனது.\nஇதெல்லாம் போதாதென்று, துர்கா ஸ்டாலின் இவரை வீட்டுக்கு கூப்பிட்டு ஜோசியம் பார்க்கவும் இன்னமும் இவரது பெயர் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பற்றிக் கொண்டு எரிந்தது. இப்படி ஒரு பரபரப்பு தனக்கு வரும் என்று பாலாஜிக்கே ஜோசியம் தெரிந்திருக்காது.. அதனால்தான் எதிர்பாராமல் நடந்த பரபரப்பைகூட சாதகமாக பயன்படுத்தி அரசியல் ரூட்டுக்குள் தீவிரமாக நுழைந்துள்ளார்.\nஎட்டு வழிச்சாலை வந்தே தீரும் என்று இந்த சேலத்துக்காரர் அடித்து சொல்ல காரணம் என்ன என்று இப்போது வரை தெரியவில்லை. கமலுக்கு வளர்ச்சி இருக்காது, விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று நடிகர்கள் அரசியலுக்கு எதிரான கருத்தைமுன் வைத்து வருகிறார்.\nஎதற்காக இப்படி ஒரு கலக்கத்தை இந்த ஜோசியர் உண்டுபண்ணுகிறார் இவர் பின்னணியில் யாராவது இவரை இயக்குகிறார்களா இவர் பின்னணியில் யாராவது இவரை இயக்குகிறார்களா நம் மக்கள் எதை சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்ற இளக்காரத்தை இவருக்கு ஊட்டியது யார்\nஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்சனையில் அல்லல்பட்டு கிடக்கும் நம் மக்களின் மனதில் இப்படி ஒரு குழப்பத்தை விளைவிக்க வேண்டிய ஆபத்தை இவருக்கு யார் தர சொன்னது இதெல்லாம் தற்செயலாக நடக்கிறதா, அல்லது இவருக்கு பின்னிருந்து இயக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.. எதுவாக இருந்தாலும் நம் தமிழக மக்களை யாராலும் அசைத்துவிட முடியாது என்பதே உண்மை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும��� சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem astrologer சேலம் ஜோதிடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/amazon-delivery-centre-delhi-sealed-331248.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T14:36:08Z", "digest": "sha1:DGWXYGCALQLLAHAGDT7CS36W36DFBIUS", "length": 15659, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பண்டிகை கால ஆஃபர் நேரத்திலா இப்படி ஒரு சோதனை.. அமேசான் டெல்லி ஆபீசுக்கு சீல் | Amazon delivery centre in Delhi sealed - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n30 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n35 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n55 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n1 hr ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரட���\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபண்டிகை கால ஆஃபர் நேரத்திலா இப்படி ஒரு சோதனை.. அமேசான் டெல்லி ஆபீசுக்கு சீல்\nடெல்லி: விழாக்கால விற்பனையில் அமேசான் மும்முரமாக ஈடுபடும் நிலையில் அதன் டெல்லி அலுவலகம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nதசரா, தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளதால் இது இந்தியாவில் பண்டிகை கொண்டாட்ட காலமாகும். இதையொட்டி மக்கள் அதிகப்படியாக ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவார்கள்.\nமுன்பெல்லாம் நேரில் சென்று ஷாப்பிங் செய்த மக்கள் இப்போது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள்.\n[பெட்ரோல், டீசல் விலையில் குறைப்பு.. அருண் ஜேட்லி அறிவிப்பு.. புதிய விலை என்ன\nஇதை கருத்தில் கொண்டு அக்டோபர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை 'கிரேட் இந்தியன் பெஸ்டிவல்' என்ற பெயரில் தள்ளுபடி விலையில் பல பொருட்களை விற்பனை செய்வதற்காக அமேசான் தயாராகி வருகிறது. இந்த காலகட்டத்தில் பல பொருட்களும் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும்.\nஇதையொட்டி 25,000 சதுர அடி பரப்பில், குர்கான் பகுதியில் டெலிவரி செய்வதற்காக ஒரு பெரிய அலுவலகத்தை கூட சமீபத்தில் அமேசான் திறந்திருந்தது. இந்த நிலையில் தெற்கு டெல்லி மாநகராட்சி பகுதியில் வசந்த்குஞ்ச் பகுதியிலுள்ள இதன் விற்பனை அலுவலகம் மூடப்பட்டுள்ளது.\nசட்டவிரோத கட்டுமானம் காரணமாக சீல் வைக்கப்பட்டதாக தெற்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விற்பனை நிலையம் மற்ற ஒருவருக்கு சொந்தமானது.\nஅதன் உரிமையாளர், மாநகராட்சியிடம், பெற்ற அனுமதியையும் தாண்டி கூடுதலாக கட்டிடங்களைக் கட்டி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் பொரு���்களை கொண்டு சேர்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஅமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர்கள்\n3,000 கி.மீ தொலைவிற்கு பரவும் புகை.. வெளியாகும் நச்சு கார்பன்.. உலகையே உலுக்கும் அமேசான் காட்டுத் தீ\nவழக்கு போட்டு வனத்தை காப்பாற்றிய பழங்குடியினர்.. உடனே பற்றி எரியும் அமேசான் காடு.. நினைச்சாலே பதறுதே\nநாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கான அறிகுறியா\nஅமேசிங்.. உலகிலேயே பெரிய அமேசான் அலுவலகம்.. ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட ராட்சச கட்டிடம்\nநிலவிற்கு மனிதர்களை பார்சல் செய்ய போகும் அமேசான்.. ஜெப் பெஸோஸின் அமேசிங் திட்டம்\nஅமேசான் உரிமையாளர் அளித்த ஜீவனாம்சம் 2.50 லட்சம் கோடி.. உலகில் 4-ஆவது பெண் பணக்காரர் ஆன மனைவி\nகசோக்கி கொலைக்கு காரணம்.. அமேசான் நிறுவனர் ஜெப்பின் போனை ஹேக் செய்த சவுதி.. பரபரப்பு திருப்பம்\nதேங்காய் சிரட்டையை குப்பைல போட்றாதீங்க.. அப்புறம் பீல் பண்ணுவீங்க\nஅமேசான் குடும்ப விவாகரத்து... பிரியும் சொத்துக்கள் - முதல் பணக்காரப் பெண்ணாகும் மக்கின்சி\nஅமேசான் பிரைம் வீடியோவில் இனி பிற மொழி ஷோக்களை தமிழ் சப்-டைட்டிலுடன் பார்க்கலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namazon அமேசான் அலுவலகம் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sushma-swaraj-is-an-expert-theatrics-sonia-gandhi-232848.html", "date_download": "2019-08-25T14:00:23Z", "digest": "sha1:CTVPE3LP2J6ZZAGB53WIVPQTG2JNPGMF", "length": 17342, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "லலித் மோடி விவகாரம்.. நாடகக் கலையில் கைதேர்ந்தவரப்பா சுஷ்மா...: சோனியா 'பொளேர்' தாக்கு | Sushma Swaraj is an expert in theatrics: Sonia Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n11 min ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n21 min ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\n1 hr ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிர���்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n1 hr ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலலித் மோடி விவகாரம்.. நாடகக் கலையில் கைதேர்ந்தவரப்பா சுஷ்மா...: சோனியா பொளேர் தாக்கு\nடெல்லி: லலித் மோடி விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நன்றாக நாடகமாடுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகத் தாக்கியுள்ளார்.\nஇங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் தொடர்ந்தும் எரிமலையாக வெடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதலில் மனிதாபிமான அடிப்படையில் தாம் உதவியதாக சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக் கொண்டார்.\nபின்னர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த சுஷ்மா ஸ்வராஜ், லலித் மோடிக்கு உதவவே இல்லை; அவரது மனைவிக்குத்தான் மனிதாபிமான அடிப்படையில் உதவினேன்.. என்னுடைய இடத்தில் இருந்திருந்தால் சோனியாவும் அப்படித்தான் செய்திருப்பார் என்று கூறி அந்தர்பல்டி அடித்தார். இந்த விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர்.\n25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய சோனியா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ் நாடகக் கலையில் கைதேர்ந்தவராக இருக்கிறார் என்பதைத்தான் அவரது நாடாளுமன்ற விளக்கம் வெளிப்படுத்துகிறது; நான் சுஷ்மாவின் இடத்தில் இருந்திருந்தால் மனிதாபிமான அடிப்படையில் சட்டத்தை மீறாமல் உதவியிருப்பேன் என்று சாடினார்.\nமேலும், லலித் மோடி சிறைக்கு சென்றுவிடாமல் இருப்பதற்காக அவரைப் பாதுகாப்பதற்காக பெருந்தொகையான பணத்தை சுஷ்மா ஸ்வராஜ் குடும்பம் வாங்கியுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும் திருடன் திருடினான் என்று கூறும் போதே அங்கு திருட்டுத்தனம் இருக்கிறது. சுஷ்மா என்ன திருட்டுத்தனம் செய்தார் அந்த அமைச்சகத்தில் உள்ள எவருக்கும் தெரியவில்லை என்றும் சீறினார் ராகுல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n51 நாடுகளின் தூதர்கள் புகழாரம்.. சுஷ்மா சுவராஜுக்கு.. கைப்பட எழுதிய இரங்கல் குறிப்புகள்\nதி.நகரில் ஷாப்பிங் செய்தாரே சுஷ்மா.. மறக்க முடியுமா.. பாஜக பெண் நிர்வாகி வேதனை\nமிசாவுக்கு மத்தியில் முகிழ்த்த காதல். ஸ்வராஜை சுஷ்மா கைப்பிடித்த அந்த திரில் தருணம்\nசுஷ்மாவின் உடலை பார்த்து துக்கம் தாளாமல் கண்ணீர் விட்ட பிரதமர் மோடி, அத்வானி\nசெவ்வாய் கிரகத்தில் இருந்தால் கூட இந்திய தூதரகம் உதவும்.. டிவிட்டரில் ஹீரோவாக வலம் வந்த சுஷ்மா\nமேடம், சாம்சங் பிரிட்ஜ் ரிப்பேர்.. பிரதர் இது என் வேலையில்லை.. அசால்ட் செய்த சுஷ்மா\nநேற்று இரவு 8.45 மணிக்கு கூட என்னிடம் போனில் பேசினார்.. சுஷ்மா சுவராஜ் பற்றி உருகிய நண்பர்\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு சகோதரியை இழந்துவிட்டேனே.. குலாம் நபி ஆசாத் உருக்கம்\nஇந்த நாளுக்காகத்தான் வாழ்க்கை முழுசும் காத்திருந்தேன்.. ட்விட்டரில் சுஷ்மா சொன்ன கடைசி வார்த்தை\nதலையை மொட்டையடித்து, கைம்பெண் போல் வாழ்வேன்.. சோனியாவுக்கு எதிராக சுஷ்மா சுவராஜ் போட்ட சபதம்\nடெல்லி கண்ட 2 பெண் முதல்வர்களும் அடுத்தடுத்து மரணமடைந்த சோகம்.. இருவரையுமே மாரடைப்பு பிரித்தது\nகாற்றில் கரைந்த தேவதை.. முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜ் உடல் தகனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsushma swaraj sonia lalit modi லலித் மோடி சுஷ்மா ஸ்வராஜ் சோனியா\nஎங்கள் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலா இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nபல துறை அமைச்சராக இருந்த���ர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/brightest-galaxy-the-universe-found-227403.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T14:20:07Z", "digest": "sha1:TZVFX2CZMKIM7IOZ3VORNM3HTWZRUQ7S", "length": 14846, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "300 ட்ரில்லியன் சூரியன்களின் பிரகாசத்துடன் புதிய “கேலக்ஸி” கண்டுபிடிப்பு– நாசா | Brightest Galaxy in the Universe Found - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n9 min ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n31 min ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n40 min ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\n1 hr ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n300 ட்ரில்லியன் சூரியன்களின் பிரகாசத்துடன் புதிய “கேலக்ஸி” கண்டுபிடிப்பு– நாசா\nகலிபோர்னியா: விண்வெளியில் கிட்டதட்ட 300 ட்ரில்லியன் சூரியன்கள் சேர்ந்தால் கிடைக்கும் ஒளிக்கு சமமான அளவு ஒளிரும் புதிய கேலக்ஸி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅகச்சிவப்பு எக்ஸ்ப்ளோரர் அல்லது வைஸ் என அழைக்கப்படும் இந்த புதிய கேலக்ஸியை நாசா கண்டுபிடித்துள்ளது. இது சுமார் 300 ட்ரில்லியன் சூரியன்கள் சேர்ந்தால் கிடைக்க கூடிய அளவிற்கு ஒளியை வெளியிட்டு வருகிறது.\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கேலக்ஸிகளிலேயே இந்த அளவிற்கு ஒளிரும் கேலக்ஸி எதுவும் இல்லை. இதற்கு காரணம் இதன் மையத்தில் அமைந்திருக்கும் கரும்துளை தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.\nஆனால் தற்போது விஞ்ஞானிகள் காணும் ஒளியானது 12.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் பயணம் செய்துள்ளது. எனவே தற்போது நாம் காணும் கேலக்ஸியானது கடந்த காலத்தை சேர்ந்தது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்\n4 சக்தி வாய்ந்த நாடுகள்.. அணு ஆயுதம் மீது குவியும் கவனம்.. அதிர வைக்கும் அறிவிப்புகளும், சோதனைகளும்\n32 வருட ஒப்பந்தம் முறிந்தது.. அமெரிக்கா செய்த அணு ஆயுத ஏவுகணை சோதனை.. ரஷ்யாவிற்கு பதிலடி.. பதற்றம்\nஅணுவை வைத்து ஆடும் ஆட்டம்.. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மீறுகிறதா இந்தியா.. என்ன நடக்கும்\nஅடடா இந்த அபுதாபி வீடியோவைப் பார்த்தீங்களா.. சூப்பரோ சூப்பர்.. ஜெய்ஹிந்த்\nடிஸ்னியின் வான வேடிக்கை.. இசை வெள்ளம் பெருக்கெடுக்க.. மக்கள் வெள்ளம் பார்த்து ரசிக்க\nவித்தியாசமான ஆயுதங்களை விண்ணில் ஏவிய வடகொரியா.. பரபரப்பு பரிசோதனை.. கிம் ஜாங் மீண்டும் அதிரடி\nஇந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. வெளிப்படையாக சவால்விட்ட டிரம்ப்.. புதிய சிக்கல்\nஅரசின் சலுகைகளை பெற்றால் நோ குடியுரிமை.. டிரம்ப் ஷாக்கிங் அறிவிப்பு.. பலகோடி பேருக்கு செக்\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு.. 20 பேர் பலி.. 48 பேர் படுகாயம்\nVideo: அடேங்கப்பா.. இது லிஸ்ட்டிலேயே இல்லையே... புளோரிடாவைக் கலக்கும் ஒரிஜினல் லயன் கிங்\nVideo: அமெரிக்காவுல ஆட்டோ ஓடுமா.. ஆமா.. எனக்கு ஏன் இப்படியெல்லாம் டவுட்டு வருது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa nasa galaxy found அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி கண்டுபிடிப்பு\nஅமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர்கள்\nஸ்டாஃர்மிங் ஆபரேஷன்.. கோவையில் புயல் வேகத்தில் தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு.. பரபர பின்னணி\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/woman-killed-her-husband-paramakudi-285554.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T14:01:11Z", "digest": "sha1:3Y6T5DI6EIZBRKHQJXV6JGR6VALGR5HL", "length": 16083, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளக்காதலுக்கு இடையூறு.. மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. பரமக்குடியில் அதிர்ச்சி | woman killed by her husband in paramakudi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n12 min ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n21 min ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\n1 hr ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n1 hr ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகள்ளக்காதலுக்கு இடையூறு.. மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. பரமக்குடியில் அதிர்ச்சி\nராமநாதபுரம்: பரமக்குடி அருகே கணவனின் கள்ளக்காதல் உறவை கண்டித்ததற்காக மனைவியை கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள கலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவர் கூலிவேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதனை காரணம் காட்டி சிங்காரம் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக ரஞ்சிதத்திடம் தெரிவித்த சிங்காரம், ரஞ்சிதத்தை வீட்டை விட்டு அடித்து விரட்டியுள்ளார். சிங்காரத்தின் கொடுமைகளை தாங்கி கொண்ட ரஞ்சிதம் அவருடனே இருந்துள்ளார். இதனிடையே கடந்த 4 ம் தேதி இரண்டாம் திருமணம் செய்த பெண்ணை விரட்டி விட்டதாகவும், நாம் இருவரும் இனி பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் என சிங்காரம் கூறியுள்ளார். இதனை நம்பிய ரஞ்சிதம் சிங்காரத்துடன் இருந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 4ம் தேதி தன்னுடைய மனைவியை நகைக்காக யாரோ கொலை செய்து விட்டதாக கிராம மக்களிடம் சிங்காரம் தெரிவித்துள்ளார். மேலும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியானது.\nகள்ளக்காதலுக்கு ரஞ்சிதம் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கட்டையால் அடித்து சிங்காரம் கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கட்டையால் அடித்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்ததை சிங்காரம் ஒப்புக்கொண்டார். மக்களை நம்ப வைப்பதற்காக நகைக்காக கொலை நடந்ததுபோல் நடித்ததாக தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n4 வாரம் முன் நடந்த மாடல் கொலை.. சிசிடிவியை வைத்து பிடித்த போலீஸ்.. கேப் ஓட்டுநரின் ஷாக் வாக்குமூலம்\nபெண்களை கொன்னுடுவேன்.. பிறகு \\\"உறவு\\\" வச்சுக்குவேன்.. அதான் பிடிக்கும்.. ஷாக் தந்த சைக்கோ கொலையாளி\nரஞ்சிதாவின் சுயநல காதல்.. 3 பிள்ளைகளுக்கு பிஸ்கட்டில் எலிமருந்து.. 2 பேர் பலி.. கதறி துடித்த தந்தை\nபழிக்குப் பழி.. சேவல் சண்டையால் வந்த வினை.. பைனான்சியர் ராஜா கொடூர கொலை.. பரபர பின்னணி\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி\nமதுரையில் பரபரப்பு.. திமுக பிரமுகர் ராஜா கொடூரமாக வெட்டி படுகொலை.. காரணம் என்ன\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nரவுடி கோழி பாண்டியன��.. வெடிகுண்டு வீசி.. அரிவாளால் வெட்டி கொடூரக் கொலை.. சிதம்பரத்தில் பரபரப்பு\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nகொடுமை.. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்.. தூக்கில் தொங்கிய தந்தை.. கதறிய 7 வயது மகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder paramakudi கள்ளக்காதல் கொலை பரமக்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/13020129/Sudden-mechanism-in-Kuwait-flight172-people-survived.vpf", "date_download": "2019-08-25T14:03:30Z", "digest": "sha1:65PEEWT3WZRBNS4OHXFGK4BPE4YQ2ELY", "length": 11866, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sudden mechanism in Kuwait flight 172 people survived || சென்னை விமான நிலையத்தில் குவைத் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு172 பேர் உயிர் தப்பினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nசென்னை விமான நிலையத்தில் குவைத் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு172 பேர் உயிர் தப்பினர் + \"||\" + Sudden mechanism in Kuwait flight 172 people survived\nசென்னை விமான நிலையத்தில் குவைத் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு172 பேர் உயிர் தப்பினர்\nசென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்றபோது எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 03:00 AM\nசென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்றபோது எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டார். இதனால் 172 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு நேற்று அதிகாலை 2.50 மணியளவில் விமானம் புறப்பட்டது. அதில் 166 பயணிகளும், 6 விமான சிப்பந்திகளும் பயணம் செய்ய இருந்தனர்.\nநடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஓடுபாதையில் சிறிது தூரம் சென்றபோது விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருந்ததை விமானி கண்டுபிடித்தார்.\nஇதற்கு மேல் விமானத்தை இயக்கினால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் மீண்டும் நடைமேடைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்தார்.\nஇதையடுத்து ஓடுபாதையில் நின்றி���ுந்த குவைத் விமானம், விமான நிலையத்தில் உள்ள விமான தள்ளு வாகனங்கள் மூலமாக மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது. உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைந்துவந்து விமானத்தின் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.\nஆனால் அவர்களால் உடனடியாக பழுதை சரிசெய்ய முடியாததால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தின் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமானம் குவைத்துக்கு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஓடுபாதையில் சென்றபோதே விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்து விட்டதால் அதில் பயணம் செய்ய இருந்த 172 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n3. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/reliance-cdma-jivi-jv-fully-loaded-c3-white-price-p8ngOH.html", "date_download": "2019-08-25T13:59:52Z", "digest": "sha1:AMPNLPPEH3S6ZEODT7TEKSCMHU6SZ5XA", "length": 15824, "nlines": 308, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரிலையன்ஸ் சத்மா ஜிவி ஜிவ் பியூல்ல்லி லோஅடெட�� சி௩ வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nரிலையன்ஸ் சத்மா ஜிவி ஜிவ் பியூல்ல்லி லோஅடெட் சி௩ வைட்\nரிலையன்ஸ் சத்மா ஜிவி ஜிவ் பியூல்ல்லி லோஅடெட் சி௩ வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரிலையன்ஸ் சத்மா ஜிவி ஜிவ் பியூல்ல்லி லோஅடெட் சி௩ வைட்\nரிலையன்ஸ் சத்மா ஜிவி ஜிவ் பியூல்ல்லி லோஅடெட் சி௩ வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரிலையன்ஸ் சத்மா ஜிவி ஜிவ் பியூல்ல்லி லோஅடெட் சி௩ வைட் சமீபத்திய விலை Jun 21, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரிலையன்ஸ் சத்மா ஜிவி ஜிவ் பியூல்ல்லி லோஅடெட் சி௩ வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரிலையன்ஸ் சத்மா ஜிவி ஜிவ் பியூல்ல்லி லோஅடெட் சி௩ வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரிலையன்ஸ் சத்மா ஜிவி ஜிவ் பியூல்ல்லி லோஅட���ட் சி௩ வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1 மதிப்பீடுகள்\nரிலையன்ஸ் சத்மா ஜிவி ஜிவ் பியூல்ல்லி லோஅடெட் சி௩ வைட் விவரக்குறிப்புகள்\nசிம் ஒப்டிஒன் Single Sim\nடிடிஷனல் பிட்டுறேஸ் Music Player\nரேசர் கேமரா 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 64 MB\nடிஸ்பிலே சைஸ் 1.8 Inches\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 80 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 34 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n( 16251 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 95 மதிப்புரைகள் )\nரிலையன்ஸ் சத்மா ஜிவி ஜிவ் பியூல்ல்லி லோஅடெட் சி௩ வைட்\n4/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide?start=300", "date_download": "2019-08-25T13:31:10Z", "digest": "sha1:H2Q5Y5PJAOUHRWSDGFPDMEJIGBZM2UKE", "length": 8053, "nlines": 61, "source_domain": "tamil.thenseide.com", "title": "தென்செய்தி", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதிருப்பு முனையான தேர்தல் - பழ. நெடுமாறன்\nவெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:51\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆறுமுனைப் போட்டி ஏற்பட்டது. அது அதிமுகவுக்கு நல் வாய்ப்பைத் தந்தது. தமிழகக் கட்சிகளில் அதிகமான மற்றும் நிலையான வாக்கு வங்கியையுடைய கட்சி அதிமுக. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிளவுப்பட்ட நிலையும், கடைசி நேரத்தில் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்களை ஈர்த்ததும் அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தது.\nவெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:48\nதமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை அழைக்க விரும்புவர்கள் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளர்ச்சி நிதிக்கு ரூ.10,000/த்திற்குக் குறையாமல் நிதி அளித்து உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம்.\n'தேசம்' வடசொல்லே - புலவர் சு. முருகேசன்\nவெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:40\nபாண்டியர் செப்பேடு, பல்லவர் செப்பேடு:\nசீவரமங்கலச் செப்பேடு – மன்னன் - பராந்தக நெடுஞ்சடையன், கி.பி. 785 அதியமானின் தகடூர் நாட்டை வென்ற செய்தி - தகடூர் நாடு.\nவீரபாண்டியனின் சிவகாசிச் செப்பேடு பிராமணனுக்கு நிலதானம் -- வெள்ளத்தாயநாடு, புரத்தாயநாடு – மேல்வேம்புநாடு\nகடிதம் : 'வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு\nவெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:46\n'தென் ஆசிய செய்தி' இதழில் வெளிவந்த 'வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு' என்ற கட்டுரையை எழுதிய பூங்குழலி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். கயமை நோக்குடன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழினி புத்தகம் தொடர்பாக மிகச் சிறப்பான திறனாய்வுடன் வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை அனைத்து தமிழர்களும் படித்து உணர வேண்டியதாகும். வஞ்சகத்தை வேரறுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை கட்டுரை வலியுறுத்துகிறது.\nதமிழீழ இனப்படுகொலை நாள் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்\nவெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:35\nதஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழ இனப்படுகொலை 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 18/5/16 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், புதிய பார்வை ஆசிரியர் முனைவர் ம. நடராசன், தஞ்சை. அ. இராமமூர்த்தி, பேரா. திருமாறன், சி. முருகேசன், வைத்தியநாதன், மரு. பாரதிசெல்வன், ஜான். கென்னடி, வீரசிங்கம், கும்பலிங்கம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nகேடாக முடிந்த நட்பு மீண்டும் கூடியது - பழ. நெடுமாறன்\n14 ஆண்டு கால பொய் வழக்கு பரந்தாமன் விடுதலை\n\"தேசம்\" வடசொல்லே\" - புலவர் சு. முருகேசன்\nபக்கம் 61 - மொத்தம் 73 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15654", "date_download": "2019-08-25T14:24:12Z", "digest": "sha1:ZJCAGDGLYCOPYRBVN6PJI3UANCSPEHYG", "length": 5065, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "கார்த்தி நடித்துவரும் ‘கைதி’ படத்தின் முதல் போஸ்டர்\n‘தேவ்’ படத்தைத் தொடர்ந்து ‘மாநகரம்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் கார்த்தி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.\nஒரே இரவில் நடப்பதாக இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் படத்தின் நாயகி என யாரு��் கிடையாது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டு, அதன்படி படமாக்கி வருகின்றனர். இம்மாத மத்தியில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நிறைவடையும் எனத் தெரிகிறது. இந்நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. சிறைச்சாலைச் சுவரில் கார்த்தியின் முகம் வரையப்பட்டிருக்க, அதில் ரத்தம் கோடுகளாக வழிவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘ரெமோ’ படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதில், அவருக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ தெலுங்குப் படத்தில் நடித்த ராஷ்மிகா மண்டன்னா நடிக்கிறார்.\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/go_programming/", "date_download": "2019-08-25T13:38:12Z", "digest": "sha1:UCSPEMW5JXMOGVCLMSSKKQHZWPUVW55V", "length": 21889, "nlines": 200, "source_domain": "www.kaniyam.com", "title": "கட்டற்ற கோ எனும் நிரல்தொடர்மொழியை அறிந்துகொள்க – கணியம்", "raw_content": "\nகட்டற்ற கோ எனும் நிரல்தொடர்மொழியை அறிந்துகொள்க\nகணியம் > பங்களிப்பாளர்கள் > ச.குப்பன் > கட்டற்ற கோ எனும் நிரல்தொடர்மொழியை அறிந்துகொள்க\nGo என்பது கணினியின் அமைவு செயல்முறையை மனதில்கொண்டு பொதுபயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டஒரு நிரல்தொடர்மொழியாகும். . இந்த கோஎனும் மெழியானது கூகுள் நிறுவனத்தின் Robert Griesemer, Rob Pike, Ken Thompson. ஆகியோரால் சேர்ந்து 2007இல் உருவாக்கப்பட்டு பொதுப்பயன்பாட்டிற்காக 2009இல் வெளியிடப்பட்டது. இது மென்பொருள் உருவாக்குபவருக்கு ஒருவலுவான நிலையானவகையில் குப்பையான கட்டளைகள் அனைத்தையும் சேகரித்து ஒதுக்குவதற்கான உள்ளக கட்டமைப்பை வழங்குகின்றது. இது கட்டளைகள் அனைத்தும் ஒன்றுசேரும் ���ுள்ளியை சார்ந்துள்ளதை திறனுடன் நிருவகிப்பதற்கான செயல்முறையை ஆதரிக்கின்றது என்ற அடிப்படையை பயன்படுத்தி இந்த நிரல்தொடர் மொழியானது கட்டமைப்பட்டுள்ளது. இந்தக் கோ எனும் நிரல்தொடர்மொழியானது கட்டளைவரிகளை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்தல், இணைப்பு வழங்குதல் ஆகிய பழையவழக்கமாக நாம் பயன்படுத்திவரும் வழி முறைகளை பயன்படுத்தி செயலிகளின் குறிமுறைகளை உருவாக்குகின்றது.\nஇது இயக்கநேர மொழிகள்போன்று தற்போது உள்ள சூழலை ஏற்றிடும் வகையை ஆதரித்திடுமாறும், குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்கு விரைவாக மொழிமாற்றம் செய்திடுமாறும், இடைமுகத்தையும், உள்பொதிதல் வகையையும் ஆதரித்திடுமாறும், மற்றபயன்பாடுகளை சார்ந்திராமல் சுயமாக நிலையான இணைப்பை கொண்டுஇயங்கிடுமாறும், அனுகுவதற்கு எளியதாக இருந்திடுமாறும், பாதுகாப்பானதாகவும், கட்டளைகள் அனைத்தும் ஒன்றுசேரும் புள்ளியின் உள்ளககட்டமைப்பை ஆதரித்திடுமாறும் வடிவமைக்கபட்டுள்ளது .\nமிகமுக்கியமாக இது மரபுரிமைவகையையும், வழிமுறை அல்லது இயக்குபவரின் அதிகபளுவையும், கட்டுகளுக்கிடையே சுற்றுமறையை சார்ந்திருப்பதையும், சுட்டிடும் கணக்கீட்டையும், மதிப்பீ்ட்டை உண்மையாக்கும் உறுதிபடுத்துதலையும் .\nபொதுவான நிரல்தொடரையும் ஆதரிக்காது என்ற செய்தியை மனதில் கொள்க.\nஇந்தக்கோ நிரல்தொடரானது குறைந்தது மூன்று வரிக்கட்டளைகள் முதல் மில்லியன் கணக்கான கட்டளைவரிகளை கொண்டு ஒன்றிற்கு மேற்பட்ட தனித்தனி உரைகோப்புகளாக “vi“, “vim“போன்ற எந்தவொரு உரைபதிப்பானிலும் “.go” எனும் பின்னொட்டுடன் உருவாக்கமுடியும்.\nஅது மட்டுமல்லாது நம்முடைய கணினியில் இதற்காக தனியானதொரு மென்பொருளை நிறுவுகை செய்திடாமலேயே நேரடியாக இணையத்தின் வாயிலாக கூட நாம்விரும்பும் நமக்கு தேவையான நிரல்தொடர்களை உருவாக்கி மொழிமாற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளமுடியும்.\nஇதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து செயற்படுத்திடுவதற்காக 1 – Text Editor , 2 – The Go Compiler ஆகிய இரண்டு மென்பொருட்களும் அடிப்படைத்தேவையாகும்.\nஇந்த மென்பொருள் இயங்குவதற்காக நம்முடைய கணினியின் இயக்கமுறைமைக் கேற்ற நாம் வழக்கமாக பயன்படுத்திடும் உரைபதிப்பானானவிண்டோவின் நோட்பேடு,பிரீஃப், எப்ஸிலான் எமாக்ஸ் விம், விஆகியவற்றுள் ஒன்று நம்முடைய கணனியி���் இருந்தால் போதுமானதாகும். இந்த உரைபதிப்பானில் நாம் உருவாக்க போகும் கோப்பானது “.go” எனும் பின்னொட்டுடன் இருந்திடவேண்டும் என்ற செய்தியை மட்டும் மனதில்கொள்க.\nஇந்தக் கோ எனும் மொழியை பயன்படுத்திடவிழைபவர் கணினியின் நிரல்தொடர் குறிமுறைவரிகளை எழுதுவதிலும் அதனை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்வதிலும் ஓரளவாவது அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும்..\nவிண்டோ இயக்கமுறைமை எனில் 32-bit (386) அல்லது 64-bit(amd64) x86 ஆகிய செயலிகளை கொண்ட கட்டமைவுடன் லினக்ஸ்,மேக்ஒஎக்ஸ் ஆகிய எந்தவொரு இயக்கமுறைமையிலும் இது செயல்படும்திறன் கொண்டதாகும்.. ஆனால், அந்தந்த இயக்கமுறைமக்கேற்ற இதனுடைய மென்பொருள் கோப்பினை golang.org/dl/ எனும் இணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க.. நாம்படித்தறியும் வகையில் இருக்கின்ற இதனுடைய நிரல்தொடர் குறிமுறைவரிகளான மூலக்குறிமுறைவரிகளை இந்த மென்பொருளானது அதனை இயந்திரங்கள் படித்தறியும் கட்டளைவரிகளாக மொழிமாற்றம் செய்து நாம் செயல்படுத்துவதற்கேற்றவாறு செய்கின்றது.\nஇதற்காக இந்தக் கோ எனும் மொழியின் மென்பொருள் கட்டுகளை இதனுடைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தபின் நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க.\nஇதன் பின்னர் இந்த மென்பொருளை பயன்படுத்தி நம்முடைய முதன்முதலான எளிய நிரல்தொடர்கட்டளைவரிகளை உருவாக்கவிருக்கிருக்கின்றோம் அந்த கட்டளை வரித்தொடரானது பின்வருமாறு இருக்கும் .\nஇந்தக் கோ எனும் மொழியினுடைய கட்டளைவரிகளின் முதல்வரியானது நிரல் தொடரின் பெயருடன்கூறிய package main எனும் முதன்மை அறிவிப்பு வரியாகும்.\nஅதற்கடுத்ததாக இருப்பது முன்செயலி கட்டளைவரியாகும். இந்த வரியானது fmt எனும் கட்டுகளில் இந்த நிரல்தொடர்குறிமுறைவரிகள் இருக்கும் எனக் கோமொழியின் மொழிமாற்றிக்கு அறிவிப்பு செய்கின்றது..\nமூன்றாவது வரியானது நிரல்தொடர்குறி முறைவரிகளின் கட்டளைகள் துவங்கும் func main() எனும் முதன்மை செயலி வரியாகும் .\nஅதற்கடுத்த நான்காவது வரியானது இந்தகுறிமுறை வரிகள் எதற்காக எழுதபட்டது என்ற தகவலை நமக்கு அளிக்கும் வரியாகும். இந்த வரியானது /*…*/ எனும் குறியீட்டிற்குள் இருப்பதால் அதனை மொழிமாற்றியானது விட்டுவிடும்.\nஐந்தாவது வரியானது நாம் கூறும் செய்தியை fmt.Printlnஎனும் கட்டளைவரியின் வாயிலாகச் செய்திகளை திரையில் பிரத��பலிக்கசெய்வதற்கான கட்டளைவரியாகும். இந்த குறிமுறை வரியில் உள்ள Printlnஎன்பதன்முதல் எழுத்தான Pஎன்பது பெரிய எழுத்தாக இருக்கின்றது. இந்தக் கோஎனும் மொழியில் கட்டளைபெயரின் முதல் எழுத்து பெரியஎழுத்தாக இருக்குவேண்டும் என்ற செய்தியைமட்டும் மனதில்கொள்க..\nஇந்தக் கோஎனும் நிரல்தொடர்குறிமுறைவரிகளில் நாம் எழுதும் அனைத்து கட்டளைவரிகு றிமுறைவரிகளும் func main()எனும் முதன்மை செயலிக்கு அடுத்ததாக “{“ எனும் குறியீட்டுடன் தொடங்கி இறுதியாக “}” எனும் குறியீட்டுடன் முடிவடையவேண்டும் என்ற செய்தியையும் மனதில் கொள்க.\nஇந்த குறிமுறைவரி தொடர்களை எவ்வாறு செயல்படுத்துவது என இப்போது காண்போம் .\nஏதேனும் உரைபதிப்பானை திறந்து மேலேகூறிய நிரல்தொடர் குறிமுறை வரிகளை உருவாக்கிகொள்க. பின்னர் இந்த கோப்பினை “வருகவணக்கம்..go” என்ற கோப்பாக சேமித்து கொள்க அதன்பின்னர் கணினியின் கட்டளைவரிகளைச் செயல்படுத்திடும் command promptஎனும் கருப்பு வெள்ளை திரையில் “வருகவணக்கம்..go” என்ற கோப்பினை நம்மால் சேமிக்கபட்ட இடத்திற்கு செல்க. பின்னர் அங்கு go run வருகவணக்கம்..go என்றவாறு கட்டளைகளை உள்ளீடு செய்து உள்ளீட்டு (enter)விசையை அழுத்துக. உடன் நம்முடைய நிரல்தொடர்குறிமுறைவரிகளில் பிழைகள் எதுவும் இல்லையெனில் வருக வருக என்ற செய்தி திரையில் பிரதிபலிக்கும் .\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/100-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T13:33:46Z", "digest": "sha1:KPIQ5H7VWQOG3VOHRCBGIQNTM3ABLZ66", "length": 16067, "nlines": 144, "source_domain": "www.radiotamizha.com", "title": "100 - விமர்சனம் « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nHome / சினிமா செய்திகள் / 100 – விமர்சனம்\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் May 14, 2019\nநடிப்பு – அதர்வா, ஹன்சிகா, யோகி பாபு\nதயாரிப்பு – ஆரா சினிமாஸ்\nஇயக்கம் – சாம் ஆண்டன்\nஇசை – சாம் சிஎஸ்\nவெளியான தேதி – மே 11, 2019\nநேரம் – 2 மணி நேரம் 21 நிமிடம்\nபெண்கள் மீதான வன்முறை நாட்டில் அடிக்கடி நடந்து வருகிறது. பெண்கள் கடத்தல், சிறுமிகள் பாலியல் பலாத்காரம், மருமகள்கள் மீதான கொடுமை என நாளிதழ்களைத் திறந்தாலே இப்படிப்பட்ட செய்திகளை தினம் தினம் படிக்க வேண்டியிருக்கிறது.\nஹாட் டாபிக் ஆக இருக்கும் இந்த விஷயத்தை அப்படியே ஒரு படமாக எடுத்தால் என்ன இயக்குனர் சாம் ஆண்டன் நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஒரு சிறுமி கடத்தல் என்பதை மையமாக வைத்து இந்த 100 படத்தைக் கொடுத்திருக்கிறார்.\nஇடைவேளை வரை படம் எதை நோக்கிப் போகிறது என்பது யாருக்குமே புரியாது. ஒரு சுவாரசியமான காட்சிகள் கூட அதுவரையில் படத்தில் இடம் பெறவில்லை. இடைவேளைக்குப் பின்னர் தான் இயக்குனர் கதையைப் பற்றி யோசித்திருப்பால் போலிருக்கிறது. பின்னர்தான் ஓரளவிற்கு பரபரப்பாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். யார் வில்லன் என யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் மட்டுமே படத்தில் சிறப்பு.\nபோலீஸ் தேர்வில் வெற்றி பெற்று காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையில் வேலைக்குச் சேர்கிறார் அதர்வா. 100க்கு வரும் அழைப்புகளுக்குப் பதில் சொல்வது அவருடைய வேலை. அவருக்கு வரும் 100வது தொலைபேசி அழைப்பில் ஒரு பெண், தன்னை கடத்தியுள்ளார்கள் என்றும், தன்னை வந்து காப்பாற்றும்படியும் கேட்கிறார். அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார் அதர்வா. அந்தப் பெண்ணைப் போல் வேறு சில பெண்களும் அப்படி கடத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. அப்படி கடத்தலில் ஈடுபடுவது யார் என்பதை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.\nஅதர்வாவை போலீஸ் உடையில் பார்ப்பது பொருத்தமாக இல்லை. அவரும் ஆரம்பத்தில் விறைப்பாக இருந்து அதை இன்னும் கொஞ்சம் அதிகமாக்குகிறார். ஒருவேளை இடைவேளை வரை படத்தை காமெடிப் படமாக எடுக்கலாம் என நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அப்புறம் வேண்டாம், சீரியசான படமாகவே கொடுப்போம் என முடிவெடுத்து மாற்றியிருப்பார்களோ . ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் அதர்வா பாஸ் மார்க் வாங்குகிறார். பாலா படத்தில் நடித்த பிறகும் சரியான கதையைத் தேர்வு செய்யாத நடிகராக அதர்வா இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nபடத்தில் ஹன்சிகா இருக்கிறார் என்று மட்டும்தான் எழுத முடியும். அதிலும் அழகாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. உடல் இளைத்து, முகம் சுருங்கி, என்ன ஆச்சு ஹன்சிகாவிற்கு. மொத்தமாக 5 காட்சிகள் வந்திருந்தால் அதிகம். அதிலும் இடைவேளைக்குப் பிறகு எங்கே போனார் என்றே தெரியவில்லை.\nயோகி பாபுவும் படத்தில் போலீசாம். அதுவும், அவருடைய அதே ஹேர்ஸ்டைலில் தொப்பி மாட்டிக் கொண்டு வந்து நிற்கிறார். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இது மாதிரியான கொடுமைகளை தமிழ் சினிமா பார்க்க வேண்டுமா. போலீஸ் என்பதன் மரியாதையையே இப்படி கெடுப்பதை என்னவென்று சொல்வது . ராதாரவி, போலீஸ் உடை போடாத அதிகாரி. கிளைமாக்சில் இவர்தான் வில்லனை சுடப் போகிறார் என்பது அவர் பேசும் வசனத்திலேயே புரிந்துவிடுகிறது.\nபடத்தில் வில்லன் யார் என்பது மட்டும் சஸ்பென்சாக இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் மகேஷ், அதர்வாவின் நண்பராக, இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். இவர்தான் வில்லனாக இருப்பாரோ என நினைத்து அதில் டிவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர். வில்லன் யார் என்பதில் இருக்கும் அந்த ஒரு சஸ்பென்சையும் உடைத்துவிடுவது நன்றாக இருக்காது.\nசாம் சிஎஸ் படத்திற்கு இசை. அவர் இசையமைப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளலாம். அவரே பாடல்களையும் எழுதி சில பாடலாசிரியர்களின் பிழைப்பைக் கெடுப்பது சரியா\nதிலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள்தான் இதுவும் ஒரு ஆக்ஷன் படம் என்பதை உணர்த்துகின்றன.\nதமிழ் சினிமாவில் அதிகம் பார்க்காத்த காவல் துறை கட்டுப்பாட்டு அறைதான் படத்தின் கதைக் களம். ஆனால், அதை அவ்வளவு சாதாரணமாகவா காட்டியிருக்க வேண்டும்.\nகதையைத் தேர்வு செய்வது மட்டும் சினிமா அல்ல, சுவாரசியமான காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை, அர்த்தமுள்ள வசனங்கள், அற்புதமான கதாபாத்திரங்கள் ஆகியவை கலந்ததுதான் ஒரு சினிமா என இன்னும் சில இயக்குனர்களுக்குப் புரியாமல் இருப்பது ஆச்சரியம்தா��்.\nPrevious: அயோக்யா – விமர்சனம்\nNext: ராணுவ டேங்குகளின் இரும்புச் சக்கரத்தை காருக்கு பொருத்தி சாதனை\nநாடோடிகள் 2 – புதிய புகைப்படங்களின் தொகுப்பு\nபிரபல நகைச்சுவை நாடக நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி பாடிய பாடல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/08/2019\nஇன்றைய நாள் எப்படி 19/08/2019\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\nநடிகை குஷ்பூ, அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். திரைப்படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/samsung-galaxy-j5-used-for-sale-kalutara-232", "date_download": "2019-08-25T14:51:51Z", "digest": "sha1:LPLZSRJDENRAMPYURSOVRXM5YYRDFBVX", "length": 7027, "nlines": 127, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Samsung Galaxy J5 (Used) | ஹொரனை | ikman.lk", "raw_content": "\njaya மூலம் விற்பனைக்கு16 ஜுலை 3:00 பிற்பகல்ஹொரனை, களுத்துறை\n0750366XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0750366XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n14 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n33 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n8 மணித்தியாளம், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n51 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n46 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n37 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n29 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n50 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n39 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n34 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n2 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n51 நாட்கள், க��ுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n54 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n38 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n29 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n16 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/indian-politics/", "date_download": "2019-08-25T14:05:50Z", "digest": "sha1:VQ7FWBX6WUBAUHPBT6UW7BU7BGLUTQ5T", "length": 105862, "nlines": 246, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Indian Politics | கூட்டாஞ்சோறு", "raw_content": "\n(இதன் ஒரு பகுதி மீள்பதிவு)\nசமீபத்தில் மலேசியா வாசுதேவன் மரணம் அடைந்தார். பெரும் பாடகர். சாதித்தவர். அவரை பற்றி பேசுவதற்கு நல்ல விஷயங்கள் தான் நமக்கு கிடைக்கிறது. யூலஜி ஒன்றும் யதார்தத்திற்கு புறம்பாக இருக்கப் போவதில்லை. ஆனால் யூலஜி என்பது புகழ்ந்து சொல்ல வேண்டிய ஒன்று என்ற ஒரே காரணத்திற்க்காக உண்மைக்கு புறம்மபான விஷயங்களை கூறுவது சந்தர்பத்தை பயன்படுத்தி சமூகத்தை மூளைச் சலவை செய்வதற்கு ஒப்பான அறமற்ற செயல். அரசியல் ஆதாயங்களுக்காக அந்த காலத்திலிருந்து இன்று வரை கட்சிகள் யூலஜியை ஒரு கருவியாக உபயோகப் படுத்திக் கொண்டு வருகிறது.\nதேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதலில் இங்கிருந்து துவங்கலாம். ஒரு செயலை எல்லோரும் நல்ல விஷயத்தில் துவங்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் தேர்தல் என்பதும் கெட்டவிஷயம். தேர்தல் முடிந்த பின்னரும் வரும் முடிவுகளும் கெட்ட சமபவம் தான். அடுத்த ஐந்து ஆண்டுகளும் கெட்ட சமபவங்கள் தான். நல்ல காலம், ஐந்து ஆண்டுகள் கெட்ட காலம் முடிந்து அடுத்த கெட்ட காலத்திற்கு உண்டான சமபவங்கள் துவங்கிவிடும். அதனால் மரணம் என்ற ஒரு சமபவத்தோடு தொடர்புடைய ஒன்று இந்த தேர்தல் களத்திற்கு பொருத்தமான ஒன்றே. (சில புரட்சிக் கட்சிகள் தேய்பிறை, வளர்பிறை, ஜாதகம், எல்லாம் பார்த்து பார்த்து முடிவுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன. நாம் எதிர் திசையில் செல்வோம்)\nகெட்ட சமபவங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம், கொஞ்சம் துணிவுடன் தான் அதை எதிர்கொள்வோமே என்ற ஒரு எண்ணமே ஒழிய இதைப் படித்த பின்னர் நாமெல்லாம் கிளம்பி மக்களை மனம் ��ிருத்தி மகாத்மா காந்திகளை சட்ட சபைக்கு அனுப்புவோம் என்ற நப்பாசையெல்லாம் கிடையாது.\nஇது ஜெயகாந்தன் அண்ணாவிற்கு அளித்த யூலஜி\n(பை த வே, ஜெயகாந்தன் திமுகவையும், அண்ணாவையும் இங்கே குறிப்பிட்டிருந்ததால் மற்ற கட்சிகளும் தலைவர்களும் அப்படியில்லை என்று நம்பி விடவேண்டாம். காம்ராஜ் கூறியது போல் அனைத்துக் கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்)\n”இங்கே வந்திருக்கிற நீங்கள் அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய கும்பலை ஒத்தவர்கள் அல்லர். நீங்கள் அங்கேயும் போயிருந்திருக்கலாம். எனினும், அந்தக் கும்பலில் நீங்கள் கரைந்து விடவில்லை. எனவேதான், நீங்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.\nஅண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய அந்தக் கும்பல் எவ்வளவு பெரிது எனினும் இந்தக் கூட்டம் அதனினும் வலிது. கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டு கொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதட்டமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது. இதற்கு ஒரு நோக்கமும், இலக்கும், குறியும், நெறியும், நிதானமும் உண்டு…\nஆனால் கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கிற அறியாமையின், பைத்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம்; அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு. கும்பல் ஒரு பலமல்ல; அது பலவீனங்களின் தொகுப்பு. கோழை அங்கேதான் கொலை வெறியனாகிறான்; பேடி அங்கேதான் காமப்பிசாச��கிறான்…\nகாலஞ்சென்ற அண்ணாதுரையைப் பற்றி எனக்கு முன்னால் பல நண்பர்கள் பேசினார்கள். அவர்களது நல்உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற நோக்கம் எனக்கில்லை. ஆனாலும் அண்ணாதுரையைப் பற்றிய எனது சரியான உணர்ச்சிகளை இங்கே நான் சொல்ல வந்திருக்கிறேன்.\nஇறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.\nஅண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும்மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.\nஅவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சகப் புகழ்ச்சி செய்திருக்கிறார். ���மிழர்களே உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.\nபாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை…\nஅரசியல்வாதிகள் – அதாவது ஓட்டு வாங்கி, பதவியைப் பிடித்து அதன் மூலம் தங்கள் கொள்கைப்படி தேசத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பல கொடிகளின் கீழ் லட்சியத்துக்காகப் பணியாற்றுகிறவர்கள் – அண்ணாதுரையின் தயவை நாடினார்கள். அதற்காக அண்ணாதுரையும், தி.மு.கழகமும் அவர்களோடு பேரம் நடத்தியதுண்டு.\n‘எல்லாவிதமான பலவீனங்களையும் தனக்கும், தனது கழகத்துக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சமுதாய நாணயத்திலும், அரசியல் நாணயத்திலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன அண்ணாதுரையை தி.மு. கழகம் தனது தலைவராக வரித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை…\nகலைத்துறை, இலக்கியத்துறை, மொழித்துறை, பொருளாதாரத்துறை, எல்லாமும் சங்கமிக்கிற சமுதாயத்துறை ஆகிய எல்லாவற்றிலும் அண்ணாதுரை எடுத்துக் கொண்ட நிலைகள் தரம் குறைந்து தாழ்ந்து, மூடர்களையும் முரடர்களையும் மட்டுமே சார்ந்து இருந்ததை நான் எப்படி மறப்பேன் \nஅண்ணாதுரை, தான் கைக்கொண்ட எல்லாக் கொள்கைகளையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கைகழுவிக் கொண்டுதானிருந்தார். அதற்காகவும் அவரைப் பாராட்ட முடியவில்லை.\nஏனெனில் ஒரு கருத்து தவறானதென்றல் அதைக் கைவிட்டு விடத்தான் வேண்டும்; இது பாமரர்க்கும் அறிஞர்க்கும் பொது. ஆனால் பாமரன் மறுபடியும் ஒரு புதிய தவறிலே சிக்குவான். அண்ணாதுரை தனது வாழ்க்கை முழுவதிலும் புதிய புதிய தவறுகளையே செய்து கொண்டிருந்தார். பொய்யையும் சாகசத்தையும் தமது அரசியலுக்கு மூலதனமாகக் கொண்டிருந்த அண்ணாதுரை, தன்னைப் பற்றிய உண்மைகளை ஒரு உயிலாகக் கூட எழுதி வைக்கவில்லை.\nபண்டித ஜவஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கு முன்னாலேயே தமது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தார். தம்மை நாத்திகர்கள் என்று அழைத்து கொண்ட கார்ல் மார்க்சும் எங்கெல்சும் தங்களது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தனர். மகாத்மா காந்தியடிகள் எழுதியதெல்லாம் அவரது வாழ்க்கையின் சாசனமே. இவர்களின் மீதெல்லாம் மரியாதை வைத்திருக்கிற நான், அண்ணாதுரைக்கும் அதே விதமான மரியாதையை எப்படித் தர முடியும் \nஎந்த ஒரு மரணமும் எப்படி எனக்கு வருத்தம் தருமோ, அதே போல அண்ணாதுரையின் மரணத்துக்கு மனிதாபிமானமும் மரியாதையும் மிகுந்த முறையில் எனக்கும் வருத்தம் உண்டு. எனது எதிரிகூட நீண்ட நாள் வாழ்ந்து என்னிடம் தோல்வியை அடைய வேண்டுமென்றே நான் விரும்புவேன். ஒரு மரணத்தின் மூலம் அவன் தப்பிச் செல்வது எனக்கு சம்மதமில்லை. எதிரிகளை வெல்ல வேண்டும். அழிப்பது கூடாது. கொடிய நோய்களினாலும், கோரமான விபத்துக்களினாலும் அவர்கள் அழிந்து படுவது கடவுள் சாட்சியாக எனக்குச் சம்மதமில்லை; அந்த அழிவில் லாபம் காண்பதும், மகிழ்ச்சியுறுவதும் காட்டுமிராண்டித்தனமானது….\nஎன்னைப் போலவே இந்த உண்மைகளை உணர்ந்திருந்தும், பெருந்தன்மை கருதியோ அல்லது பேசமுடியாமலோ நீங்கள் மெளனமாயிருக்கிறீர்கள். அந்த மரணத்தையும் இந்த மெளனத்தையும் சமூகத்தின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். நான் ஆரம்பித்த பத்திரிகை கூட அண்ணாதுரைக்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கென்று ஒரு பத்திரிகை இல்லாத கொடுமையை நான் இப்போது அனுபவிக்கிறேன் ‘ – என்றெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன்.”\n– ஜெயகாந்தன் (ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்)\n(இட்லிவடை தளத்தில் வேறொரு காலகட்டத்தில் வெளியிடப்பட்டது. நன்றி)\nஸ்பெக்ட்ரம் 2G பற்றி ஒரு ரேடியோ ப்ரோக்ராம்\nநண்பர்கள் திருமலைராஜனும் பாலாஜியும் நாளை ஸ்பெக்ட்ரம் 2G பற்றி ஒரு ரேடியோ ப்ரோக்ராம் நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியை இங்கே ஆன்லைனில் கேட்கலாம். நாளை (டிசம்பர் 21) பசிபிக் நேரம் காலை 7:30 a.m. – 9:00 a.m. வரைக்கும் நடக்கும். இந்திய நேரம் இரவு 9:00-இலிருந்து 10:30 மணி வரை. ராஜன் இங்கே பல பதிவுகளை எழுதி இருக்கிறார். எந்த விஷயமாக இருந்தாலும் நன்றாக ஆராய்ந்து பல விவரங்களை சேகரித்து பேசுபவர்.\nகேட்டுப் பாருங்கள், ஒரு மணி நேரம் நன்றாக பொழுது போகும்\n(நன்றி – itsdiff.com வானொலி மற்றும் ஸ்ரீகாந்த் )\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் – பகுதி 3\n(ராஜனின் உமா சங்கர் பற்றிய ���ட்டுரையின் தொடர்ச்சி இது)\nபேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ஹாலில் ஏற்கனவே கடை போட்டிருந்த நகைக் கடைக்காரர்களின் வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள் ஆகையினால் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்ளவும் என்று தகவல் வந்தது. குறைந்தது மூன்று மணி நேரமாவது தனக்கு நேரம் வேண்டும் என்றும் தான் மிரட்டப் பட்டது, தனக்கு விடப் பட்ட தூதுக்கள், ஆளும் குடும்பத்தினரால் விடுக்கப் பட்ட மிரட்டல்கள், பல்வேறு ஊழல்களின் பின்ணணிகள் குறித்து முழுவதுமாகப் பேச தனக்கு 3 மணி நேரமாவது ஆகும் என்ற சொன்னவரின் பேச்சு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே முடித்துக் கொள்ளப் பட்டது பெருத்த ஏமாற்றமளித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டார்களின் கவனக் குறைவினால் அவருக்கு இடமும், நேரமும் வழங்கப் படாதபடியால் அவரால் முழு விபரங்களையும் பேச முடியாமல் போனது. அப்படி பொது இடம் கிடைக்காத பட்சத்தில் ஆரம்பத்திலேயே யாராவது ஒருவர் வீட்டு காரேஜிலேயே கூட்டத்தை வைத்திருந்திருக்கலாம். இந்தக் குளறுபடியினால் அவர் பேச வந்தது எதையுமே முடிக்க முடியாமல் போனது. தான் பேச வந்ததை வேகமாக முடித்துக் கொள்ளும் அவசரத்திற்குத் தள்ளப் பட்டார். அதனால் இன்றைய தி மு க அரசின் பல்வேறு ஊழல்கள் குறித்து அவரால் விபரமாகப் பேச முடியாமல் போய் விட்டது. அவற்றைச் சொல்வதற்கு அவர் தயாராக இருந்த பொழுதிலும் அரங்கம் கிடைக்காததினால் பாதியிலேயே அவர் நிறுத்த வேண்டி வந்தது.\nபேச நினைத்ததைப் பேசக் கூட உரிய அவகாசமும் இடமும் கிட்டாத பொழுது அவரது பேச்சில் சிலர் குறுக்கிட்டு தேவையற்ற/அபத்தமான கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தது எரிச்சலை வரவழைத்தது.\nநிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப் பட்டதினால் அவரிடம் நான் கேட்க்க நினைத்த கேள்விகளை கேட்க்க முடியாமலேயே வெளியேறினேன். நிச்சயமாக் உமா ஷங்கர் தமிழ் நாட்டு நிர்வாகத்தில் நிகழ்த்திய சாதனைகளும், அவரது துணிவான போராட்டங்களும், அமைப்பு ரீதியான மாறுதல்கள் குறித்தான அவரது தெளிவான பார்வைகளும் பாராட்டுக்குரியவையே. அன்று ஒரு சந்திரலேகா அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்த பொழுது ஆசிட் வீசி தாக்கப் பட்டார். அவருக்கு சாதி சங்கங்கள், மத அமைப்புகளின், ஜாதி சார்ந்த கட்சிகளின் ஆதரவு இல்லை. அதனால் அவரால் தொடர்ந்து எதிர்த்துப் போராட முடியாமல் போனது. சந்திரலேகா போல ஒரு ஜாதி ஆதரவு இல்லாத அதிகாரியாக இருந்திருந்தால் உமா ஷங்கர் இன்று துணிவுடன் போராடியிருக்க முடியாது. இன்று உமா ஷங்கருக்கு அவர் சார்ந்த தலித் சங்க அமைப்புகளும், மாயாவதி கட்சி போன்ற தலித் கட்சிகளின் ஆதரவும் இருப்பதினால் கருணாநிதி அரசினால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை அவரது உரத்த குரலை ஒடுக்க முடியவில்லை. தலித் அமைப்புகளின் தொடர் போராட்டங்களுக்கும், எஸ் சி கமிஷனுக்கு உமா ஷங்கர் அனுப்பிய மனுவினைக் கண்டு பயந்தும் மிரண்டு போய் கருணாநிதி அரசு உமா ஷங்கரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. தேர்தல் வரும் சூழலில் ஒரு தலித் அதிகாரியைப் பழி வாங்குவதன் மூலம் தலித் மக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அவரை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டார்கள். அவரது பாதுகாப்புக்கு ஜாதி அமைப்புகளும், ஜாதி கட்சிகளின் ஆதரவும் தேவையாக உள்ளது. எந்தவித ஜாதீய பின்புலனும் இல்லாத அரசு அதிகாரிகள் இப்படி அரசின் ஊழல்களை எதிர்த்துப் போராடியிருந்தால் ஒரேயடியாக நசுக்கப் பட்டிருப்பார்கள். சந்திரலேகா, உபாத்யாயா, நடராஜன், விஜயகுமார் போன்ற அதிகாரிகளுக்கு வலுவான ஜாதியப் பின்புலம் இல்லாத காரணங்களினாலேயே அவர்கள் பழிவாங்கப் பட்டார்கள். உமா ஷங்கருக்கு மக்களிடம் இருந்த அபிமானமும், மரியாதையும், அன்பும் அவருக்கு தேவையான தார்மீக வலுவையும் ஆதரவையும் அளித்தன என்றாலும் அவை மட்டுமே சர்வ வல்லமை படைத்த சக்தியுள்ள ஒரு குடும்ப மாஃபியாவினை எதிர்க்கப் போதுமானது அல்ல. மக்களின் ஆதரவை விட வலுவான ஜாதீய சங்கங்கள், ஜாதீய அரசியல் கட்சிகளின் ஆதரவினால் மட்டுமே அவர் மீண்டும் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். அந்த ஆதரவின் காரணமாக மட்டுமே பதவியில் இருந்தாலும் அமெரிக்கா வரை பயணம் செய்து ஊழலை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கிறது. வலுவான ஜாதி, மதப் பின்ணணி இல்லாத எந்த அதிகாரியாவது இவ்வளவு தூரம் போராடியிருந்தால் இந்நேரம் கொலை கூடச் செய்யப் பட்டிருப்பார்கள்.\nஇன்று இவருக்கு ஆதரவாக ஏராளமான வலைப் பதிவர்கள் கூட கையெழுத்து வேட்டை, தார்மீக ஆதரவு வலைப் பதிவு எல்லாம் நடத்துகிறார்கள். அதே வலைப் பதிவாளர்கள் ஒரு சந்திரலேகாவோ, ஒரு நடராஜன் ஐ பி எஸ் ஸோ, ஒரு விஜய குமார் ஐ பி எஸ்ஸோ இது போன்ற போராட்டம��� நடத்தியிருந்தால் ஆதரவு தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் இவர்கள் வெறுக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தங்களை அறிவு ஜீவிகளாகக் கருதிக் கொண்டு செயல்படும் வலைப் பதிவர்கள் தங்கள் ஜாதி, தங்களின் அஜெண்டாக்களுக்கு ஒத்து வருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஆதரவை அளிக்கும் இரட்டை வேடதாரிகள். தமிழ் நாட்டு அரசியலை விடக் கேவலமான அரசியலை தமிழ் இணையத்தில் செய்யும் நபும்சகர்கள் இவர்கள்.\nஇதைப் போன்ற ஜாதி,மத, கட்சி ஆதரவு இருந்தாலும் கூட எத்தனை அதிகாரிகள் ஊழல்களைத் துணிவாக எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது அடுத்தக் கேள்வி. அரசியல், ஜாதி, மத, மக்கள் ஆதரவு பின்புலன்களையும் தாண்டி அடிப்படையிலேயே ஒரு தார்மீக நிலைப்பாடும், துணிவும் கொண்டே உமா ஷங்கர் ஆரம்பம் முதலே செயல் பட்டு வந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்க போற்றுதலுக்குரிய நெஞ்சுரம் நேர்மை மிக்க ஒரு துணிவான செயலாகும். அதற்கான பாராட்டுதல்களும் ஆதரவும் அவருக்கு என்றும் உண்டு.\nஇருந்தாலும் உமா ஷங்கரின் நேரமையான தார்மீகப் போராட்டங்களையும் மீறி பாலில் கலந்த ஒரு துளி நஞ்சாக நம்மை உறுத்துவது அவரது கிறிஸ்துவ மத மாற்ற ஆதரவு நிலைப்பாடு. அரசாங்கம் அவர் மீது சுமத்தியக் குற்றச்சாட்டு அவர் ஒரு தலித் கிறிஸ்துவர் என்பதை மறைத்து தன்னை இந்து என்று பொய் சொல்லி ஒரு தலித் இந்துவுக்குச் சென்றிருக்கக் கூடிய ஐ ஏ எஸ் பதவியை கள்ளத்தனமாக பறித்து விட்டார் என்பது. உமா ஷங்கரின் பேச்சுக்களைப் படித்தலில் இருந்து அந்தக் குற்ற சாட்டில் உண்மை இருக்கும் என்றே தோன்றுகிறது. அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டு மீண்டும் பணியில் அமர்த்தியவுடன் அவர் பேசியதாக பத்திரிகையில் வந்த சில பேச்சுக்கள் அவர் மீது இருந்த நல்லெண்ணத்தை அழித்து விட்டன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமோ இல்லையோ அரசாங்கத்தின் ஊழல்களை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரி நிச்சயமாக சந்தேகத்திற்கும் குற்றசாட்டுக்களுக்கும் அப்பாற்பட்டவாரக இருக்க வேண்டும்.\nஆனால் இவரோ இந்து தலித்துகளை கிறிஸ்துவர்களாக மாறச் சொல்லி அறிவுறுத்தியும், மாறிய பின்னால் பெயர்களை மாற்றிக் கொள்ளாமல் பதவிகளை மட்டும் கோட்டாவில் பெற்றுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் இவரிடம் பணிந்து பயந்து போனதற்குப் பின்னால் கிறிஸ்துவ சர்ச்சுகளின் அரசியலும் இருக்கலாமோ என்ற ஐயம் உருவாகிறது. தான் இன்று இந்துவாக இருந்து கொண்டே பதிவு செய்து கொள்ளாத கிறிஸ்துவராகச் செயல் படுவதாகவும் தான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டதற்கு கர்த்தரின் ஆசியே காரணம் என்றும் சொல்லியுள்ளார். இவரது கடவுள், மத நம்பிக்கை தனிப்பட்ட விருப்பம். அதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் இங்கு இவரது மதமாற்ற ஆதரிப்பே கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இவரது அடிப்படை நேர்மை மீதே சந்தேகத்தை உருவாக்குகிறது. கிறிஸ்துவராக மாறிய பின்னும் இந்து பெயரில் இருந்து கொண்டே இந்து தலித்துக்களுக்கான சலுகைகளை அனுபவியுங்கள் என்று இவர் செய்திருக்கும் போதனை நேர்மையான வழிமுறை அல்ல. மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை கேட்டு சட்டத்தை மாற்றச் கோரி போராடலாம். அந்தக் கோரிக்கையில் நியாயம் இல்லாவிட்டால் கூட அது ஒரு நேரான வழிமுறையாக இருக்குமே அன்றி சட்டத்தை ஏமாற்றி கிறிஸ்துவராக மாறி விட்டு இந்துக்களுக்குரிய சலுகையை அபகரித்துக் கொள்ளுமாறு சொல்லுவதும் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு நிகரான நேர்மையற்ற செயலே ஆகும். அப்படியாகப் பட்ட மத ஆதரவுப் பிரச்சாரம் ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல இந்த ஏமாற்று வேலை. முதலில் இவரது பேச்சுக்கள் மதமாற்றத்தை ஊக்குவித்து அதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடியது. இரண்டாவதாக சட்டப் படி ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுவது. இந்தப் பேச்சுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரது தார்மீகக் கோபம், ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், நேர்மை, நாணயம் எல்லாவற்றையுமே அர்த்தமிழக்கச் செய்து விழலுக்கு இறைத்த நீராக்கி விடும். இவை குறித்து இவரிடம் என் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிய விரும்பினேன். ஆனால் நேரம் இல்லாதபடியால் அவர் மீதான ஒரு சந்தேகங்களுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடியாமல் போய் விட்டது. அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடுகள் காரணமாக அவரது செயல்பாடுகளை நான் சற்று சந்தேகத்துடனேயே அணுக வேண்டிய நிலையில் இருக்கிறேன். அவரது கிறிஸ்துவ மதமாற்ற நிலைப்பாட்டை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு அயோக்யத்தனத்��ை ஆதரித்துக் கொண்டு மற்றொரு அயோக்யத்தனத்தை எதிர்க்கிறேன் என்று அவர் சொல்வாரானால் அது நேர்மையான செயலாகாது, செல்லுபடியாகாது, நம்பபிக்கையளிக்காது, அவர் மீதான் அவநம்பிக்கையை வளர்க்கவே உதவும். அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடும் கிறிஸ்துவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் பேச்சுமே அவரது அத்தனை நேர்மையையும், போராட்டத்தையும், சாதனைகளையும் கேள்விக்குரியாக்கி விடுகின்றன. ஊழலை எதிர்க்கும் ஒருவர் மதமாற்றத்தை ஆதரிப்பதும் அதன் மூலமாக சட்ட விரோதச் செயல்களை செய்யச் சொல்லி ஊக்குவிப்பதும் சரியான நிலைப்பாடு அல்ல. கிறிஸ்துவ மதமாற்ற முயற்சிகளுக்கு அவரது வெளிப்படையான ஆதரவும் மதம் மாறி விட்டாலும் அதை வெளியில் காண்பிக்காமல் தலித்துக்கள் தொடர்ந்து இந்து மதப் பெயர்களில் செயல் பட்டு அரசாங்கத்தின் ரிசர்வேஷனை அனுபவிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை அவர் எடுக்கும் தார்மீக நிலைப்பாடுகளுக்கு எதிராக உள்ளன.\nசந்தேகத்துக்கிடமில்லாத முழு அறவுணர்வும், அப்பழுக்கற்ற அனலாக கண்ணகியிடம் இருந்ததினாலேயே அவளால் அரசனிடம் துணிந்து நீதி கேட்க்க முடிந்தது, மதுரையை எரிக்க முடிந்தது. கண்ணகியின் அறத்தில் களங்கம் இருந்திருந்தால் அவளது நேர்மையில் கறை இருந்திருந்தா நீதியும் கிடைத்திராது, மதுரையும் எரிந்திருக்காது. ஆகவே உமா ஷங்கர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்டம் செல்வதற்கு முன்பாக, அவரது சர்ச்சைக்குரிய இந்த நிலைப்பாடு குறித்து அவர் தெளிவு படுத்த வேண்டியது மிக அவசியம். அதிகாரத்திற்கும் ஆளும் சர்வாதிகாரிகளுக்கும் எதிரான போராட்டத்தினை நடத்திச் செல்பவர்கள் கறை படியாதவர்களாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஊழல் எதிர்ப்பு என்ற அஸ்திரமே கேலிக்குரியதாகப் போய் மக்களின் ஆதரவை இழந்து விடும். இதை உமா ஷங்கர் போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 2\nஜே.பி – ராஜனின் அனுபவம்\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 2\n(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)\nபேச ஆரம்பித்து ஒரு கால் மணி நேரம் சலசலப்பு. வருகிற அனைவரையும் உட்காரச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார் உமா ஷங்கர். தமிழ் நாட்டில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் எச்சமாக ரெவின்யூ அதிகாரிகளுக்கு இருக்கும் பந்தாவும், அதிகாரமும், எடுபிடிகளும், ப்ரோட்டாக்கால்களும் ஐ ஏ எஸ் களுடன் அரசாங்க அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளுடன் பழகியவர்களுக்கும் அதிகாரிகளின் பந்தாக்களை நேரில் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அரசு அதிகாரிகள் அதிலும் குறிப்பாக போலீஸ், ரெவின்யூ அதிகாரிகளுக்கு நம் நாட்டில் பொது இடங்களிலும் அவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களிலும் தேவையில்லாமல் பெரும் மரியாதையும் சிறப்பு உபசரிப்புகளும் சலுகைகளும், ராஜ மரியாதைகளும் சாதாரண மக்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையில், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் எப்பொழுதுமே அளிக்கப் பட்டு வருகின்றன. இவர்களுக்கு எப்பொழுதுமே இரண்டு கொம்புகள். இவர்கள் எப்பொழுதுமே பூமியில் இருந்து ஒரு அடி உயரத்திலேயே பறக்கும் வர்க்கத்தினர். அவர்கள் நினைப்பதற்கு முன்னாலேயே அவர்கள் விருப்பம் நிறைவேற்றி விட ஏராளமான உதவியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் கண்கள் கரும்பைப் பார்த்தாலே உதவியாளர்கள் சர்க்கரையுடன் வந்து நிற்பார்கள். ஒரு மைல் நீளத்திற்கு கைகளில் மாலைகளுடனும், பழங்களுடனும் இவர்கள் வீடுகள் முன்னால் அதிகாலையில் இருந்தே இவர்களுக்குக் கீழே வேலை பார்க்கும் ஊழியர்கள் க்யூவில் காத்து நிற்கும் கண்றாவிக் காட்சியை ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியிலும் தவறாமல் காணலாம். விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி சட்டைப் பையில் இருந்து பேனாவை பின்னால் நின்ற தனது உதவியாளரிடம் கொடுக்க அவர் அதன் மூடியைத் திறந்து கொடுத்தவுடன் பேனாவில் எழுதி விட்டு மீண்டும் பேனாவை உதவியாளரிடம் கொடுக்க அவர் அதை மூடித் தர தன் சட்டைப் பையில் சொருகிக் கொண்ட வைபவத்தை ”பேனாவின் மூடியக் கழற்றவே ஒரு எடுபிடி தேவையென்றால் ஒரு வேளை “மற்றதையும்” போட்டு விடவும், கழட்டி எடுக்கவும் இவருக்கு எடுபிடிகள் இருப்பார்களோ” என்று தனக்கேயுரிய நக்கலுடன் ஐயம் தெரிவித்திருந்தார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அப்படியாகப் பட்ட பேனாவின் மூடியைத் திறந்து கொடுக்கக் கூட எடுபிடிகளை வைத்துக் கொள்ளும் நம் இந்திய அதிகார வர்க்கத்தில் இருந்து, ஆணவமும் அதிகாரமும் நிரம்பிய பாபுக்களின் முகாமில் இருந்து வந்திருக்கும் ஒரு ஐ ஏ எஸ் அ��ிகாரி, கூட்டத்திற்கு வருகின்ற ஒவ்வொருவரையும் உபசரித்து உட்கார சொல்லுவதில் மும்முரமாக இருந்த பணிவையும் கரிசனத்தையும் கண்ட பொழுது எனக்கு நிஜமாகவே இந்த உமா ஷங்கர் ஒரு இந்திய அரசு அதிகாரிதானா என்ற சந்தேகமே வந்து விட்டது.\nவருகிறவர்களுக்கு எல்லாம் சேர் போட்டு உட்காரச் சொல்லி உபசரிப்பதிலேயே முதல் கால் மணி கழிந்து விட்டது. ஒரு வழியாக பேச ஆரம்பித்த பொழுது 4 மணி தாண்டியிருந்தது. உமா ஷங்கர் பேசியதின் சாரம் :\n1. தான் இன்னமும் ஒரு அரசு அதிகாரி எந்தவிதமான அரசியல், பண ஆதாயத்திற்காகவும் தான் ஊழலை எதிர்த்துப் போராடவில்லை என்றும் தனக்கு அரசியலுக்கு வரும் நோக்கம் கிடையவே கிடையாது அரசியலுக்கு வரவே மாட்டேன் என்றும் தன்னிலை விளக்கம் கொடுத்தார். ”நீங்கள் மூன்று முறை அரசியலுக்கு வரவே மாட்டேன் சொன்னபடியால் நீங்கள் நிச்சயம் வருவீர்கள் அதுதான் தமிழ் நாட்டு குழுவூக் குறி” என்று ஒருவர் சத்தமாகச் சொல்ல, அதை மறுத்து தான் அரசியலுக்கு வரப் போவதேயில்லை என்று மீண்டும் உறுதியளித்தார்.\n2. இன்றைய தமிழக அரசில் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்தவர்களின் வரிசையில் கருணாநிதி, அழகிரிக்கு அடுத்ததாக தன் நேர்மையின், திறமையின், கடமையின் காரணமாக மட்டுமே தனக்கென்று ஒரு சக்தி வாய்ந்த இடம் இருப்பதாகவும், அரசியலில் சேர்ந்து அதிகார அடுக்கில் தனக்கு இருக்கும் அந்த உயர்ந்த இடத்தில் இருந்து தன்னை கீழே தள்ளிக் கொள்ளப் போவதில்லை என்றும் அதிகார அமைப்பின் உள்ளே இருந்து கொண்டே ஊழலை எதிர்க்கும் இயக்கங்களுக்கு தன் ஆதரவையும், ஆலோசனைகளையும், உந்துதலையும் கொடுக்கப் போவதாகவும் அதற்காகவே இந்தக் கூட்டத்தில் பேச வந்திருப்பதாகவும் குறிப்பிட்டு விட்டு தன் பேச்சைத் தொடர்ந்தார்.\n3. தான் எல்காட் என்ற அரசு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த பொழுது, எல்காட்டின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப் பட்ட ஒரு நிறுவனம், எல்காட்டின் போர்டுக்குத் தெரியாமலேயே ரகசியமாக தனியார் ஒருவருக்கு மாற்றப் பட்டு பல நூறு கோடி ரூபாய்களுடன் ஒரு அரசு நிறுவனமே மாயமாக மறைந்து போய் தனியார் நிறுவனமாக மாறிய மர்மத்தைத் தோண்ட ஆரம்பித்தவுடன், தியாகராஜ செட்டியார் என்ற ஒருவர் சர்வ வல்லமை வாய்ந்த மதுரை அழகிரியிடம் முறையிட்டவுடன் உடனுக்குடன் தான் மாற்றப் பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டதாகக் கூறினார். ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவு இல்லாவிட்டாலும் கூட இந்த ஊழலும் பல நூறு கோடி ரூபாய்கள் மதிப்புள்ளது. எல்காட்டில் இருந்து மாற்றப் பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருந்த நிலையில் கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் பிரிவு வந்தவுடன், மாறன் சகோதரர்களின் சுமங்கிலி கேபிள் என்ற நிறுவனத்தின் ஊடுருவலை எதிர்த்து அரசாங்கமே ஒரு அரசு கேபிள் நிறுவனம் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் நிர்வாக இயக்குனராகச் செயல் படும் படி தன்னை கருணாநிதி கேட்டுக் கொண்டததினால் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். ஊழல்வாதியான எல்காட்டின் சேர்மனின் கீழ் தன்னால் வேலை செய்ய முடியாது என்ற நிபந்தனையில் பேரில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். பதவியேற்றவுடன் தயாநிதி மாறனை சந்தித்து இது போட்டி நிறுவனம் அல்ல ஒரு அரசு நிறுவனம் மட்டுமே என்று விளக்கியதாகத் தெரிவித்தார் (எதற்காக ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியான உமா ஷங்கர் தனியார் கேபிள் உரிமையாளாரான ஒரு தயாநிதி மாறனை சந்தித்து அரசு முடிவு குறித்து விளக்க வேண்டும் என்ற சந்தேகம் எனக்கு வந்தது, கேள்வி கேட்டு அவரது பேச்சை துண்டிக்க வேண்டாம் இறுதியில் கேட்டுக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன், பின்னால் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிட்டாமலேயே போய் விட்டது)\n4. மீண்டும் ஆளும் குடும்பத்திற்குள் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் அரசு சார்பில் துவங்கப் பட்ட கேபிள் நிறுவனத்திற்கு அளிக்கப் பட்ட ஆதரவு குறைந்துள்ளது. கோவை நகரிலும் பிற நகரங்களிலும் அரசு கேபிள் நிறுவனத்தின் கட்டமைப்புகள் உடைக்கப் பட்டு, கேபிள்கள், ஆண்டனாக்கள் முதலிய கட்டுமானங்கள், அரசின் பொதுச் சொத்துக்கள் மாறன் சகோதரர்களின் அடியாட்களினால் அழிக்கப் பட்டதாகவும் அது குறித்து தொடர்ந்து முதல்வருக்கும், உள்துறை செயலருக்கும், போலீஸுக்கும் புகார் அனுப்பியும் எவருமே கண்டு கொள்ளாமல் அந்த அழிப்பை தொடர அனுமதித்ததினால் தானே நேரில் சென்று அவற்றை தடுக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். அவ்வாறு தானே நேரில் சென்று அரசாங்கச் சொத்துக்கள் அழிவதைத் தடுக்கத் தலையிட்டவுடனேயே மாறன் சகோதரர்களின் தூத���வர் ஒருவர் கோவை விமான நிலையத்தில் தன்னைச் சந்தித்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லுங்கள் அதைத் தருகிறோம் எங்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று பேரம் நடத்தியதாகச் சொன்னார். பேரம் நடத்த வந்தவர்களிடம் நீங்கள் அளிக்கும் பணம், பதவி எதுவும் எனக்குத் தேவையில்லை நான் என் கடமையைச் செய்வேன் என்று சொன்னதாகவும் குறிப்பிட்டார். மாறன் சகோதரர்களின் நெருக்குதலுக்குத் தான் பணியாமல் போனபடியால் போலியான ஜாதிச் சான்றிதழை அளித்து ஐ ஏ எஸ் பதவி பெற்ற குற்றத்திற்காகவும் வருமானத்திற்கும் மேலான சொத்து சேர்த்த குற்றத்தின் அடிப்படையிலும் தன்னை அரசாங்கம் தற்காலப் பணி நீக்கம் செய்ததாகக் குறிப்பிட்டார்.\n5. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் இருவரும் ரவுடிகள் என்றும், தேசத் துரோகிகள் என்றும் குண்டர்கள் என்றும் சமூக விரோதிகள் என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார். இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறை வைக்க தான் பரிந்துரைத்தினாலேயே தான் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாகக் கூறினார். அழகிரியின் தலையீடு பற்றியும் அதன் மூலம் அரசாஙக்த்திற்கு ஏற்படும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் நஷ்டம் குறித்தும் தயங்காமல் பேசினார். கருணாநிதி குடும்பத்தார் அரசின் கடமைகளில் குறுக்கிட்டு பல லட்சம் கோடி ஊழல்களைச் செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார். லட்சக்கணக்கில் ஊழல் செய்த ஜெயலலிதா அரசின் மீதான தன் எதிர்ப்பை மூலதனமாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்த தி மு க இன்று பல லட்சம் கோடிகள் மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொள்ளையடித்து வருவதாகக் குறிப்பிட்டார். கருணாநிதிக்கும், பிறருக்கும் தனக்கும் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்தும் குறிப்பிட்டார்.\n6. தனது முதல் பணியில் இருந்து ஒவ்வொரு பணியிலும் தான் எவ்வாறு அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கும் பேரங்களுக்கும் பணியாமல் ஊழலுக்கு இடம் தராமல் பணியாற்றினேன் என்பதை பல உதாரணங்கள் மூலமாக விளக்கினார். மதுரையில் துணைக் கலெக்டராக இருந்த பொழுது சுடுகாட்டுக்கு கூரை போடும் விஷயத்தில் நடந்த ஊழலை எதிர்த்துப் புகார் செய்தபடியால் அப்பொழுதைய ஜெயலலிதா அரசினால் முக்கியத்துவம் இல்லாத துறையில் பல ஆண்டுகள் வேலை பார்த்தாகவும் கூறினார். அப்பொழுதய ஜெயலலிதா அரசின் ஊழல்கள் வெறும் கேவலம் பத்து லட்சங்களிலேயே இருந்தது எனவும் இன்றைய அரசின் ஊழல்கள் அனைத்துமே பல்லாயிரக் கணக்கான கோடிகள், லட்சக்கணக்கான கோடிகள் புரளும் பிருமாண்டமான ஊழல்கள் என்று குறிப்பிட்டார். இவர்களுடைய ஊழல்களை ஒப்பிடும் பொழுது ஜெயலலிதா அரசின் ஊழல்கள் வெறும் தூசு என்றார்.\n7. சஸ்பெண்ட் ஆன பின் தனக்கு வந்த மிரட்டல்கள் குடும்பத்தாரின் உதவியுடன் தான் மேற்கொண்ட சட்டபூர்வமான நடவடிக்கைகள் தனக்குக் கிட்டிய ஆதரவுகள் அதனால் அரசு மீண்டும் தன்னை வேலையில் அமர்த்தியது ஆகியவற்றை வேகமாகப் பேசி தான் சஸ்பெண்ட் ஆன விஷயத்தின் பின்ணணியை முழுவதும் சொல்லாமல் அவசரமாகப் பேசி முடித்தார்.\n8. தமிழக அரசின் ரெவின்யூ டிப்பார்ட்மெண்டில் நிலவும் லஞ்சத்தின் நிலமை அதற்கான காரணங்கள் ஆகியவற்றை ஒளிவு மறைவின்றிப் பேசினார். ஒரு அரசு அதிகாரியே அரசாங்கத்தில் நடக்கும் ஊழல்களை லஞ்ச லாவண்யங்களை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியது\nஆச்சரியமே. கலெக்டர் ஆஃபீசின் ஒவ்வொரு நிலையிலும் லஞ்சம் கொடுக்காமல் எதையுமே சாதிக்க முடியாது என்பதை விளக்கினார்.\n9. அரசின் ரெவின்யூ துறையில் சாதாரண வி ஏ ஓ, தலையாரியில் இருந்து கலெக்டர் ஆபீஸ் அலுவலர்கள், தாசில்தார்கள், கலெக்டர்கள், செயலர்கள், மந்திரிகள் வரை நடக்கும் ஊழல்களை மிக விரிவாகவும் வெளிப்படையாகவும் விளக்கினார். ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி தன் அரசாங்கத்தின் புழுத்து அரித்துப் போன ஊழல்களை இவ்வளவு வெளிப்படையாகப் பேசி நான் கேட்ப்பது இதுவே முதல் முறை. நிலத்திற்கு பட்டா வாங்கப் போனால் நிலத்தின் மதிப்பின் படி ஆயிரம் முதல் லட்சங்கள் வரை கொடுக்காமல் யாராலும் தமிழ் நாட்டில் நிலப் பட்டா வாங்கி விட முடியாது என்ற நிலையை விளக்கினார்.\n10. தனக்கு அமெரிக்க, இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பலவற்றிலும் சி ஐ ஓ, சி டி ஓ போன்ற பல பதவிகள் காத்திருந்த பொழுதிலும் கூட, தனக்கு கொலை மிரட்டல் வரை இருந்த பொழுதிலும் கூட கடைசி வரை ஐ ஏ எஸ் பதவியில் இருந்து தன்னால் முடிந்த வரை துணிந்து ஊழல்களை எதிர்த்துப் போராட முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு தன் குடும்பத்தாரின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்து அதற்கு உறுதுணையாக இருக்கும் தன் மனைவியையும் அறிமுகப் படுத்தினார்.\n11. தனது இருபதாண்டுகளுக்கு மேலான அரசுப் பணியில் பல்வேறு சோதனை��ளையும் தடைகளையும் இடையூறுகளையும் மீறி தனது பல்வேறு சாதனைகளை குறும் படங்கள் மூலமாகவும், அட்டவணைகள் மூலமாகவும், புகைப் படங்கள் மூலமாகவும் விளக்கினார். திருவாரூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே முதன் முதலாக மாவட்ட நில ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கியதன் மூலம் முதன் முதலாக இ-கவர்னன்ஸை அமுல் படுத்தியதைத் தன் பெரும் சாதனையாகக் குறிப்பிட்டார். அதைப் போல ஒரு முழுமையான சிஸ்டத்தை அதன் பிறகு எந்த மாவட்டத்திலும் அமுல் படுத்த இயலவில்லை என்பதையும் குறிப்பிட்டார். எல்காட்டின் தலைவராக இருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் ஐ டி பார்க்குகளையும் உருவாக்கியது, ரேஷன் கடைகளில் துல்லியமாகவும் கள்ள வியாபாரத்தைத் தடுக்கும் விதமாகவும் கொண்டு வந்த எலக்ட்ரானிக் அளவு மானிகளையும், ரசீது இயந்திரங்களையும் அறிமுகப் படுத்தியது, எல்காட்டிலும், மாவட்ட நிர்வாகங்களிலும் நடந்த பல்வேறு ஊழல்களை வெளிக் கொணர்ந்தது ஆகியவற்றை தனது சாதனைகளாக விளக்கினார்.\n12. இந்த ஊழல்களையும், மிரட்டல்களையும், அராஜகங்களையும் நிறுத்த வேண்டுமானால் இந்தியா ஊழலில்லாத தேசமாக மாற வேண்டும் என்றால் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாத தன்னாட்சி அமைப்புகள் உருவாக்குவதே ஒரே வழி என்றார். சட்டமன்றம் சட்டம் இயற்றுவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமே அன்றி நீதித் துறை போலவே காவல் துறையும் சிவில் நிர்வாகமும் சுயாட்சி உடைய தனி அமைப்புகளாகச் செயல் படாத வரை ஊழலை ஒழிக்கவே முடியாது என்று குறிப்பிட்டார். போலீஸ், சிவில் நிர்வாகம் தனி அமைப்புகளாக செயல் பட்டால் அரசியல்வாதிகளின் கட்டற்ற சக்தி குறைந்து விடும் என்றும் அவர்களால் அதிகாரிகளை மிரட்ட முடியாது என்றும் அதன் மூலமாக ஊழலற்ற அரசாங்கம் சாத்தியப் படும் என்பதையும் விளக்கினார்.\n13. அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும்ம் இந்தியர்களுக்கும் அவர்களின் செல்வாக்கு, அறிவு, அமெரிககவின் மீதான மதிப்பு காரணமாக இந்திய அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் ஒரு வித மரியாதை நிலவுவதாகவும் ஆகவே இந்திய அரசியல்வாதிகளிடம் உங்களைப் போன்ற என் ஆர் ஐ க்கள் இந்த சீர்திருத்தம் குறித்து வலியுறுத்த வேண்டும் என்றும் அதற்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அதை வலியுறுத்தவதற்காகவே தான் இந்தப் பயணத்தை மேற்க் கொண்டதாகவும் தெரிவித்தார். லோக்சத்தாவின் ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்களின் கூட்டம் பற்றி நான் ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறேன். அதே பாணியிலேயே அமைப்புச் சீர்த்திருத்தமே ஊழலை ஒழிப்பதின் முதல் படி என்பதை வலியுறுத்தியே உமா ஷங்கரும் வலியுறுத்தினார்.\nகலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1\nஜே.பி – ராஜனின் அனுபவம்\n1948ல் அம்பேத்கார், நேரு, சர்தார் படேல் ஆகியோர் மகாத்மா காந்தியின் தீண்டாமை ஒழிப்பையும், பெண்கள் விடுதலையையும், மற்ற பல முன்னேற்றக் கொள்கைகளையும் கருத்தில் கொண்டு இந்திய சட்டத்தை தயார் செய்தனர். இது தனிப்பட்ட ஹிந்து சட்டத்தை எதிர்த்து அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கொளகையை முன் வைத்தது. இதை ஹிந்து-சட்ட-மசோதா (Hindu code Bill) என்று குறிப்பிடுகிறார்கள். இதன் அடிப்படை வேலைகள் இந்திய சுதந்திரம் தவிர்க்க முடியாத ஒன்று என்று தெரிய வரும் பொழுதே ஆரம்பித்து விட்டது. அதாவது 1941லேயே அனைத்து இந்துக்களுக்கும் ஒருமையான சட்டத்தை ஏற்படுத்த சர்.பி.என்.ராவ் தலைமையிலான கமிட்டியை பிரிட்டிஷார் உருவாக்கினர். இந்தச் சட்டம் மிதாக்‌ஷரத்தையும், தாயாபாகத்தையும் நிலைகுலையச் செய்தது. அதனால் பல இந்து மேல் ஜாதியினரை பகைத்து கொண்டார் நேரு.\nஇந்த சீர்திருத்தச் சட்டங்களின் முக்கிய அம்சங்கள்*:\n1. மிதாக்‌ஷரத்தையும், தாயபாகத்தையும் முழுமையாக அல்லாவிட்டாலும் பல பகுதிகளை புறக்கணித்தல் – சுருக்கி சொல்லப்போனால் மகனுக்கும் மகளுக்கும் அப்பாவின் சொத்தில் 50-50\n2. பெண்களுக்கு அலிமோனி – விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவானாம்சம்\n3. ஜாதி மாற்று திருமணங்களை அங்கீகரித்தல் – அதாவது சட்டப்படி ஜாதி மாற்று மணங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் சட்டப்படி ஒரே ஜாதியில் திருமணம் பண்ணியவர்கள் போன்று அணைத்து உரிமையும் பெறுதல் – அதாவது சொத்துரிமை போன்றவை.\n4. பெண்களுக்கும் டைவோர்ஸ் உரிமை\n5. மோனோகாமி – ஒரு மனைவியோ, ஒரு கணவனோ மட்டும் இருக்கவேண்டும்\n6. வேறு ஜாதிக் குழந்தைகளை தத்தெடுப்பது\n*(”காந்திக்கு பிறகு இந்தியா” – ராமச்சந்திர குகா)\nநல்லச் சட்டங்கள் தானே என்று தோன்றுகிறதல்லவா உங்களுக்கு தோன்றுகிறதோ இல்லையோ, பல முன்னேற்ற சமுதாயத்திற்கு காலகாலமாய் தோன்றிக்கொண்டு தானிருந்திருக்கிறது. இந்த மாதிரி சீர்திருத்தங்களெல்லாம் கௌடிலயர் காலத்திலிருந்தே பல மேல ஜாதி இந்துக்களின் எதிர்ப்புகளுக்கு இடையில் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஅரவிந்தன் நீலகண்டன் ”இந்துத்வத்தின் சாதிய எதிர்ப்பு பாரம்பரியம்” (“பண்பாட்டை பேசுதல்” – தமிழ்ஹிந்து பதிப்பகம்) என்ற கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். ஸின் முக்கிய கோட்பாடான சாதிய புறக்கணிப்பிற்கு சத்தியகாம ஜாபாலா, ஸ்ரீமத் பி.ஸ்ரீ.ஆச்சாரியார் முதற் கொண்டு பல உதாரணங்கள் கூறுகிறார். வீர் சாவர்க்கர், குருஜி மாதவ சதாசிவ கோல்வால்க்கர் முதலியோர்கள் சாதியத்துக்கு அப்பாற்பட்டவர்கள், ஆர்.எஸ்.எஸ். மேடைகள் எப்பொழுதும் ரைகவர் முதல் அம்பேத்கார் வரை முன் வைத்து பேசுகிறது என்பதையெல்லாம் அரும்பாடுபட்டு விளக்குகிறார். அவரின் பிரயத்தனம் புரிகிறது. மேல் ஜாதி ஹிந்துக்கள் முற்போக்கு சிந்தனைக்கு தடையாக இருந்ததை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கிறது என்ற செய்தியை சொல்ல பாடுபடுகிறார். விஷ்வ ஹிந்து பரிஷத் ஜாதியத்திற்கு எதிர்ப்பாக எடுத்த நடவடிக்கைகளை சுட்டுகிறார்.\nஆனால் ஆர்.எஸ்.எஸ். ”ஹிந்து சட்ட மசோதா”விற்கு கடின எதிர்ப்பு தெரிவித்ததாக வரலாறு கூறுகிறது. அனைத்திந்திய இந்து-சட்ட-மசோதா-எதிர்ப்பு என்ற அமைப்பிற்க்கு தன் முழு ஆதரவை அளித்திருக்கிறது. துவாரகாவின் சங்கராச்சாரியர், பழமைவாத(conservative) வக்கீலகள், மற்றும் பலரின் இந்த மசோதா எதிர்ப்பிற்கு பின்னால் தன் முழு பலத்தையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அளித்ததாக ராமச்சந்திர குஹா கூறுகிறார். இந்தச் சட்டம் ”ஹிந்து இனத்திற்கு ஒரு அணு குண்டு” என்று ஆர்.எஸ்.எஸ்.ச்ஸை சேர்ந்தவர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.\nஇன்று ஆர்.எஸ்.எஸ். இதை எப்படி நியாயப்படுத்துகிறது\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்\nதமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 3\nயார் பிரதமரானாலும் முதல்வரானாலும் அமைச்சரானாலும் நம் அன்றாட வாழ்வில் பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. அதுவும் இப்போதெல்லாம் யாரும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு யாரும் அரசியலில் நுழைவதும் இல்லை. ஆனால் நேரடியாக சாதாரண (மத்தியதர) மக்களிடம் தாகம் ஏற்படுத்திய அமைச்சர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள்:\nமது தண்டவதே, ரயில்வே அமைச்சர், ஜனதா (மத்திய) அரசு 1977-80 – ரயில் பிரயாணத்தின் கஷ்டத்தை குறைத்தது.\nஒரு காலத்தில் பயணம் என்றாலே ரயில் பயணம்தான். இந்த ஜனதா அரசுக்கு முன் ரயில் பயணம், அதுவும் மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் என்றால் மிகவும் சிரமம்தான். அது சிரமம் என்று கூடத் தெரியாது, ஏனென்றால் ஒப்பிட்டுப் பார்க்க வேறு எதுவும் இல்லை. கட்டை பெஞ்சுகள், மிகவும் வசதி குறைந்த ரயில் பெட்டிகள் என்றுதான் இருக்கும். முதல் வகுப்பை பொறாமையால் எட்டிப் பார்த்தால் குஷன் வைத்த சீட்டுகள் தெரியும். (வேறு என்ன இருக்கிறது என்று தெரியாது, உள்ளே போனால்தானே) தண்டவதே ரயில்வே அமைச்சரானதும் எல்லா வகுப்புகளிலும் சவுகரியம் உயர்ந்தது, கட்டை பெஞ்சுகள் ஒழிந்தன, எல்லா பெட்டிகளிலும் குஷன் வைத்த சீட்டுகள் வந்தன, நெடுந்தூர ரயில் பயணம் என்பது சிரமமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை என்று முதன்முதலாக புரிந்தது.\nஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், தொழில் அமைச்சர், ஜனதா (மத்திய) அரசு 1977-80 – அயல் நாட்டு கம்ப்யூட்டர் கம்பெனிகளை வெளியேற்றியது\nஇந்த liberalization எல்லாம் வருவதற்கு முன்பே இந்தியாவில் ஐபிஎம்மும், கோகோ கோலாவும் மார்க்கெட்டை பிடித்திருந்தன. (மார்க்கெட்டின் சைஸ் சின்னது, வசதியானவர்கள் மட்டும்தான் கோகோ கோலா குடிப்பார்கள், மிச்ச பேர் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் காளி மார்க்தான்) ஃ பெர்னாண்டஸ் என்ன நினைத்தாரோ தெரியாது, எல்லா அயல்நாட்டு கம்பெனிகளையும் இந்தியாவை விட்டு துரத்திவிட்டார். (ரஷியாவுக்கு மிக நெருக்கமானவர் என்று அறியப்பட்ட, சோஷலிசம் சோஷலிசம் என்று பேசிய இந்திரா காந்தி அயல் நாட்டு கம்பெனிகளை வெளியேற்றவில்லை, வலதுசாரி என்று அறியப்பட்ட மொரார்ஜி தேசாய் அரசில்தான் இதெல்லாம் நடந்தது.) அவர் என்ன நினைத்து இதை செய்தாரோ தெரியாது, ஆனால் அதனால் அடுத்த ஜெனரேஷன் லிம்கா, கோல்ட் ஸ்பாட் குடித்து வளர்ந்தது, ஹெச்சிஎல், விப்ரோ மாதிரி கம்பெனிகளில் அவர்களுக்கு வேலை கிடைத்தது, மத்திய தர வர்க்கத்தின் நிலை கொஞ்சம் உயர்ந்தது.\nஎம்ஜிஆர், தமிழக முதல்வர், 1977-87 – தனியார் எஞ்சினியரிங் கல்லூரிகள்\nநிறைய தமிழர்கள் இன்று ஓரளவு வசதியாக வாழ்வது அவர்கள் அப்பா அம்மா கடனை உடனை வாங்கி அவர்களை எஞ்சினியரிங் படிக்க வைத்ததால்தான். அதற்கு முன்னாள் தமிழ் நாடு முழுவதும் ஒரு 2500-3000 சீட்தான் எஞ்சினியரிங், மருத்துவ கல்லூரிகளில். யோசித்துப் பா��ுங்கள், அன்றைக்கு ஒரு நாலு கோடி தமிழர் இருந்திருப்பார்கள், ஒரு கோடி குடும்பம் என்று வைத்துக் கொள்ளலாம். வருஷத்துக்கு ஒரு பத்து லட்சம் பேர் ப்ளஸ்டூ பாஸ் செய்திருப்பார்கள், அதில் மூவாயிரம் பேருக்குத்தான் தொழில் கல்லூரிகளில் சீட் என்றால் மிச்ச பேர் என்ன செய்வது\nமன்மோகன் சிங்-நரசிம்ம ராவ், காங்கிரஸ் (மத்திய) அரசு – 1991-96 Liberalization\nபெரும் தாக்கம் உள்ள முடிவு இது. இந்தியாவின் மத்திய தர வர்க்கம் மேலெழுந்தது. பணக்காரர்கள் மேலும் பணம் சம்பாதித்தார்கள். கன்ஸ்யூமர் காலம் என்று சொல்லலாம். ஆனால் ஏழைகள் வாழ்க்கை இன்னும் கீழே போனதோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.\nஇதைத் தவிர காமராஜின் மதிய உணவுத் திட்டம், தமிழக தொழிலமைச்சர் ஆர்வியின் (ஜனாதிபதி ஆன ஆர். வெங்கட்ராமன்) வேலை வாய்ப்பு தரும் பல தொழில்களை வளர்த்தது, சி. சுப்ரமண்யம் முன்னின்று இயக்கிய பசுமைப் புரட்சி என்றும் சொல்லலாம். ஆனால் இவை எனக்கு பர்சனலாக ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. (சின்னப் பையங்க) அதனால்தான் இவற்றை குறிப்பிடவில்லை.\nஅமைச்சர்கள் நினைத்தால் மக்களுக்கு முன்னேற வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதுவே நல்ல அமைச்சர்களின் அடையாளம். அப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவாக இருப்பது நம் துரதிருஷ்டம்.\nஅன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை உருவாக்கிய அரசியல்வாதிகள், தலைவர்கள், அமைச்சர்கள் என்று நீங்கள் யாரையாவது நினைக்கிறீர்களா\nதொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nபுலவர் என்.வி. கலைமணி –… இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nகலைஞரின் இலக்கிய பங்களிப்பு இல் Pragash\n“சில்பியின்” சிறப்… இல் ஜெகதீஸ்வரன்\nபிரவாஹன் இல் ராகுல் சாங்க்ரித்யாய…\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் தமிழறிஞர் வரிசை 19:…\nகாலைக்கடன் உத்தரவு இல் பிரபஞ்சனின் “ம…\nசாம்பார் கிணறு – தயிர் க… இல் `அன்னதான சிவன்\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-25T14:40:42Z", "digest": "sha1:7JD3HQK4GDTP4ZDPCXN63SXS5TG7I33W", "length": 63810, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது\n1 மரபு வழி வரலாறு[1]\n1.2 உக்கிரபாண்டிய அரசர் கோவில் கட்டி ஊர் உண்டாக்கியது\n1.2.1 \"ஸ்ரீ கோமதி அம்மனைப்பற்றிய சில முக்கியமான் மரபு வழி தகவல்கள் :\"\n2 ஸ்ரீ கோமதி அம்மன் - மஹா யோகினி சக்தி பீடம்\n5 அன்னைக்கு பூஜைகள் :\n6 கோயிலும், அதன் பகுதிகளும்\n7.1.1 எச்.ஆர்.பேட்.ஐ.சி.எஸ். திருநெல்வேலி கெசட்டியரில் எழுதியுள்ளது ( தல வரலாறு பக்கம் 20 )\n8 சங்கரன்கோவில் சிறுகுறிப்பு :\n9 ஸ்தலம் அமைதுள்ள இடம் ஊர் மற்றும் பயண விவரங்கள் :\nஇந்த அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்��ி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்.[சான்று தேவை]\nமணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான்.\nஉக்கிரபாண்டிய அரசர் கோவில் கட்டி ஊர் உண்டாக்கியது[தொகு]\nதிருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கமுடையவர். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதரப் பாண்டியர் காடு கெடுத்து நாடாக்கிக் கோவில் கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் ( கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் ) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம்.\nசங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதியுட் செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். யானை தனது பெரிய கொம்பினால் குத்தியமையினாலே அவ்விடத்தில் உண்டாயிருக்���ிர ஊர் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது. ( கோடு - கொம்பு ) உக்கிரபாண்டியர் கோயிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றதை நாம் காணலாம்.\nகாவற்பறையனுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோயில் இருக்கிரது. அது இருக்கும் தெரு காப்பறையந்தெரு என்று வழங்கிவந்தது. காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெருவென ஆகிவிட்டது. ஆனால், காவற்பறையன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும்.\n\"ஸ்ரீ கோமதி அம்மனைப்பற்றிய சில முக்கியமான் மரபு வழி தகவல்கள் :\"[தொகு]\nஸ்ரீ கோமதி அம்மன் - மஹா யோகினி சக்தி பீடம்[தொகு]\nதந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம் , சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின . அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும் .\nஸ்ரீ கோமதி அம்மன் கோவில் , சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக்கொடிமரத்துடன் தனி கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . தனி நந்தி பலிபீடம் அமைத்துள்ளது . ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து , வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக , இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூசிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள் . மேலும் இது தசமஹா வித்யா பீடத்தில் சோடஷி பீடமாகும் . அன்னை சோடஷி ரூபமாக ஸ்ரீ லலிதாமஹா திரிபுர சுந்தரியாக, கமேஸ்வரியாக காட்சி தருகிறாள். அன்னையின் நான்கு கரங்களில் பாசம் அங்குசம் வைத்துள்ள மேல் இரு கைகளும் மற்றும் கரும்பு வில்லும் இங்கு அரூபமாக உள்ளன . அவற்றை நாம் நம் கண்களால் காண முடியாது என்றும், தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே அவற்றை காண முடியும் என்றும் , யாருக்கு அந்த தரிசனம் கிடைக்கபெறுகிறதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஅன்னை பராசக்தி கோமதி அம்பிகை ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த , ஸ்ரீ சங்கர நாராயண கோலம் காண இந்த ஸ்தலத்தில் தவம் இயற்றினாள் . ஆடி பௌணமி உத்தராட நக்ஷத்திர தினத்தில் ஸ்ரீ சங்கரநாராயண தரிஷனம் அன்னை கோமதிக்கு கிட்டியது . இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடி தபசு பிரம்மோத்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடபடுகிறது . இவ்விழாவில் அன்னை கோமதிக்கு தங்ககொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாட்கள் அன்னையே காலையிலும் மாலையிலும் இரவிலும் வீதி உலா கண்டருள்கிறாள் . 11ஆம் நாள் இறைவன் , இறைவிக்கு சங்கரநாராயண கோலத்தில் காட்சியளிக்கிறார் . மேலும் இது அன்னையின் சஹஸ்ராரம் விழுந்த ஸ்தலமாகையால் அன்னை இங்கே மஹா யோகிநியாக , தபஸ் ஸ்வரூபிணியாக காட்சியளிக்கிறாள் . அம்பிகை சன்னதியின் முன்பு ஆக்ஞா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது . இதில் அமர்ந்து பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டிக்கொண்டு பயனடைகிறார்கள் . மேலும் மனநிலை சரியில்லாதவர்கள் , பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்து குணமடைந்து செல்வது கண்கூடு . இங்கு அம்பிகையின் புற்றுமண் பிரசாதம் வெகுசிறப்பு. இதை உண்டால் வயிற்றுவலி மற்றும் உடல்வியாதிகள் தீரும் என்பது அனேக பக்தர்களின் நம்பிக்கை . குழந்தை வரம் வேண்டியும் பிரார்த்தனைகள் நடக்கிறது . இங்கேதான் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அமைத்துள்ளது . பாம்பாட்டி சித்தர் கோமதி அம்மனை வாளைகுமாரியாகவும் , குண்டலினி சக்தியாகவும் , பாம்பு வடிவமாகவும் வழிபட்டிருக்கிறார் . எனவே காளஹஸ்திக்கு அடுத்தபடியாக இது கால சர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும் , ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது . செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது .\nகோவிலில் ஆறு கால பூஜைகள் நடக்கிறது . சுவாமிக்கு நடக்கும் அத்தனை பூஜை உபசாரனைகளும் அம்பிகைக்கும் நடக்கிறது . அம்பிகை கோவிலில் தங்க ஊஞ்சல் உள்ள பள்ளியறை உள்ளது . பள்ளிஎழுச்சி பூஜை முடிந்த பின் முதல் பெரிய தீபாராதனை அம்பிகைக்கே முதலில் நடக்கிறது . வொவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் கோமதி அம்பிகையின் தங்க ரத உலா நடக்கிறது . திங்கள் கிழமை மலர்ப்பாவாடையும் , செவ்வாய்கிழமை வெள்ளிபாவாடையும் , வெள்ளிகிழமை தங்க பாவாடையும் அம்பிகைக்கு சார்த்தபடுகிறது . வொவ்வொரு பவுர்ணமி அன்றும் அம்பிகைக்கு நவாவர்ண பூஜை நடைபெறுகிறது . தினமும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது . சிறுப்பு நாட்களில் அம்மனுக்கு சந்தனக்காப்பு நடக்கிறது . கோமதி அம்மனுக்கு தினமும் காலையிலும் , உச்சி வேளையிலும் , சாயங்கால பூஜையிலும் , இரவு பள்ளியறை பூஜைக்கு முன்பும் , 4 வேலைகள் அபிஷேகம் நடக்கிறது . இங்கு தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்துவதும்,முடி காணிக்கையும், மாவிளக்கு போட்டு பிரார்த்தனை செய்வதும் பிரதானமாக உள்ளது .\nகோயிலின் தென்பகுதியில் சங்கரலிங்கப் பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. வட பகுதியில் கோமதி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இவ்விரண்டு சந்நிதிகளுக்கும் தனித்தனிக் கருப்பக் கிரகம், அர்த்த மண்டபம், அந்தராள மண்டபம், மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம், சுற்று மண்டபங்கள் இருக்கின்றன. தென் பகுதியில் உள்ள சங்கரலிங்கப் பெருமான் சந்நிதியில் கொடிமரம், பலிபீடம், உத்திராட்சத் தொட்டில் ( மேல் நோக்கிப் பார்த்தல் வேண்டும் ) தாண்டி உள்ளே செல்ல முகப்பில் அதிகார நந்தியும் சுயஜா தேவியும் அமைந்திருக்கின்றன. கீழப் பிரகாரம் வலதுபுறத் தூணில் இக்கோயிலைக் கட்டிய உக்கிர பாண்டிய அரசன் உருவச் சிலையும் இடதுபுறத் தூணில் உமாபதி சிவமும் நின்று வணங்கும் கோலத்த��ல் தோற்றமளிக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் சைவ சமய குரவர், மாணிக்க வாசகர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழார் சுவாமிகள், மகா விஷ்ணு, அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுரதேவர், காந்தாரி, பிரம்ம சக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வரஹா சக்தி, இந்திர சக்தி, சாமுண்டி சக்தி எழுந்தருளியுள்ளனர். அடுத்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி இருக்கின்றார். வடக்குப் பிரகாரம் தென்பக்கம் ஒரு புற்றில் வன்மீகநாதர் இருக்கின்றார். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் இங்கே உள்ளது. வடபக்கம் சனி பகவான், காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவியைக் காணலாம். கீழ்ப் பிரகாரத்தில் சந்திர சூரியர்கள் உள்ளனர்.\nசங்கரலிங்கப்பெருமானின் மற்றொரு சிறப்பு. ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி மானுடர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாகவே நீள வாக்கில் சென்று, லிங்கத்தின் வலப்புறமாக விழத்துவங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்கத் திருமேனி முழுவதும் வியாபிக்கும். சிலசமயம் நான்கு நாட்கள் கூட விழும். இது போன்ற கோயில்கள் தமிழ் நாட்டில் சில உள்ளன. நான்கு நாட்கள் சூரியக் கதிர்கள் தவறாமல் விழும் களக்காடு கோவிலை உதாரணமாகக் கூறலாம்.\nசங்கரனார் கோயில் ஓர் அழகிய கோயில். மகா மண்டபத்தைச் சுற்றி பல திருவுருவங்கள் நான்கு பக்கங்களிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. உருவங்கள் சிறிதெனினும் சிற்பச் செறிவு பாராட்டத்தக்கது. அவையாவன : துவாரபாலகர், யோக நரசிம்மம், கார்த்த வீரியன், தசகண்ட இராவணன், ஹிரண்ய சம்ஹார மூர்த்தி, கணபதி, வீணா காளி, பத்திரகாளி, மாறியாடும் பெருமாள், அகோர வீரபத்திரர், நடராஜர், துவாரபாலகர் 2, ரிஷபாரூடர், உபதேச தஷ்ணமூர்த்தி, ருத்ர மூர்த்தி, ஐம்முகப் பிரம்மா, ஸிம்ஹவாஹன கணபதி, ஸ்ரீ இராமர், மன்மதன், வெங்கடாசலபதி, செண்பக வில்வவாரகி, சங்கரநாராயணர், சந்திர சேகரர், துவார பாலகர் 2 , உக்கிரபாண்டிய அரசர், ஸிம்ஹாசனேஸ்வரி, மஹாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், துர்க்காதேவி, ஸ்ஹண்முகர், மகிஷாசுர மர்த்தினி, கபாலி, கால பைரவர், ஊர்த்துவ தாண்டவர், தில்லைக்காளி, கஜசம்ஹார மூர்த்தி, தக்ஷசம்ஹார ���ூர்த்தி, உச்சிட்ட கணபதி, ராமர், லட்சுமணர், பரமேஸ்வரர், மயூராரூடர், மஹா விஷ்ணு, வீரபத்திரர், பைரவர், த்ரிவிக்கிரமர், வாமனாவதாரம், ஹம்சாரூடர், துவாரபாலகர். மேலும், இம்மதிலைச் சுற்றி தென்பக்கம் தக்ஷிணாமூர்த்தி, மேல்பக்கம் நரஸிம்மமூர்த்தி, வடபக்கம் பிரம்மாவும் எழுந்தருளியுள்ளார்கள்,\nதிருக்கோயில் கர்ப்பக்கிரஹத்தில் சங்கரலிங்கப் பெருமான் சிறிய உருவமாயெழுந்தருளியிருக்கிறார். கூடவே மனோன்மணி தேவியும் வீற்றிருக்கின்றாள். மண்டபத்தில் தெற்கு பார்க்க நடராஜ மூர்த்தி ஊன நடனமும், ஞான நடனமும் செய்தருள்கின்றார்.சிவகாமியம்மையாரும் தாளம் போடுகின்றனர். காரைக்காலம்மையார் கூடவே இத்திருக்கூட்டத்தைக் கண்டு ஆனந்தத்தில் மூழ்கி பாடிக்கொண்டிருக்கின்றாள்.,\nஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அம்பலவாணதேசிகர் ஓர் மந்திரச் சக்கரத்தைப் பதித்துள்ளார். அந்த சக்கர பீடத்தில், . அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோவிலுக்கு வருவோர், தங்கம், பித்தளை, வெண்கலச் சாமாங்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்கள் மற்றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவை ஏலம் போடப்படும். உண்டியல்கள் மூலமாக ரொக்கப் பணமும் சாமான்களும் வரும்..ஆடித்தவசு குறித்த விவரமான கட்டுரை தனியாக இடம்பெற்றுள்ளது.\nகோவிலின் உள்ளே சங்கரலிங்கப்பெருமான் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் பாம்புப் புற்று அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. அங்குள்ள சுவாமியின் பெயர் வன்மீக நாதர் என்று அழைக்கப்படுகிறது. ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு - 2002 ) மேலும் இவ்விடத்தில் சுரங்கப்பாதை உள்ளதாகவும் அதுகுறித்த ஆய்வில் யாரும் இன்றுவரை ஈடுபடவில்லை என்றும் 90 வயதுக்கு மேல் உள்ளோர் கூறுகின்றனர்.\nபுற்றுமண் கோமதி அம்மன் சுற்றுப் பிரகாரத்தில், அம்மன் அபிஷேகத் தீர்த்தத் தொட்டிக்கு எதிரில் உள்ள கிணறு போன்ற தொட்டியில்தான் சேமிக்கப்பட்டுள்ளது. இறையன்பர்கள் நேர்த்த���க்கடனாக வெள்ளி-செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது திருவிழாக்காலங்களிலோ, சங்கரன்கோவிலுக்கு தெற்கே அமைந்துள்ள தெற்குப்புதூர் என்னுமிடத்திலிருந்து புதுமண் - புற்றுமண் என்று பனைஓலையிலான பெட்டிகளில் சுமந்து கொண்டுவந்து மேற்படித் தொட்டியில் கொட்டிச் சேமிப்பர். புற்றுமண் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இதுதான் உண்மையான வரலாறு. புற்றுமண் சர்வரோக நிவாரணி என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை.\nஎச்.ஆர்.பேட்.ஐ.சி.எஸ். திருநெல்வேலி கெசட்டியரில் எழுதியுள்ளது ( தல வரலாறு பக்கம் 20 )[தொகு]\nதிருநெல்வேலி மாவ்ட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோயில் என்னும் ஊரானது சங்கரநயினார்கோயில் என்றே பலகாலம் அழைக்கப்பட்டு வந்தது. சங்கரன்கோவிலாக மாற்றப்பட்டத்திற்கான ஆதாரங்களைத் தேடும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது. ஆதியில் இக்கோயில், ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறையும் ஸ்ரீகோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மன் ஆகிய இரு சந்நிதிகளை மட்டுமே உடைத்தாயிருந்தது. இதனைப்பற்றிய குறிப்பு திருநெல்வேலி கெசட்டியர் ( Tinnevally Gazetter Vol என்ற நூலில், எச்.ஆர். பேட் ஐ..சி.எஸ் எழுதி அரசாங்கத்தார் வெளியிட்டது. பக்கம் 413 - 414 -ல் காணப்படுகிறது.\nஉக்கிரபாண்டியர் காப்பறையனோடு வந்து புற்றையும் பாம்பையும் சிவலிங்கத்தையும் கண்டு கோயில் கட்டினார். ஊரை உருவாக்கினார் இதுதான் சங்கரநயினார் கோவிலின் தொடக்கம். இங்கேதான் சிவபெருமான் தமது மனைவியார் கோமதியம்மைக்கும், சிவன்தான் பெரியவன், திருமால்தான் பெரியவன் என்று போரிட்ட சங்கனுக்கும் பதுமனுக்கும் தமது சங்கரநாராயணத் திருக்கோலத்தைக் காட்சி தந்தருளினார். சிவ வழிபாட்டிலிருந்து திருமால் வழிபாட்டிற்கு மாற்றப் பெற்றுள்ளனவாக நாம் கேள்விப்படுகிற கோவில்கள் பல இருக்கின்றன. வட ஆர்க்காட்டில் உள்ள திருப்பதிப் பெரிய கோவிலும், இராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள பெருமாள் கோவிலும் இங்கே குறிப்பிடத்தக்கன. இந்த முயற்சி வீர வைணவர்களாக இருந்த விஜயநகர மன்னர் காலத்தியது. ஆனால், இம்முயற்சிக்குச் சங்கரநயினார் கோயிலில் முன்னாலேயே இரண்டு தெய்வங்களும் இருக்கின்றன என்ற தந்திரமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எது எப்படியாயினும் சங்கரலிங்கப் பெருமானின் மனைவியாகிய கோமதியம்மையின் அருள் விளக்கமே இக்கோயிலின் மேன்மைக்கெல்லாம் காரணம் என்பதுதான் உண்மை.\nதக்கணை தவமிருந்து முக்தி பெற்றது, வீர்சேனை பிணி தீர்ந்தது, சயந்தன் வினை தீர்ந்தது, கானவன் வீடுபேறடந்தது, கன்மாடன் நற்பேறடைந்தது போன்ற தகவல்களும் தலபுராணத்தில் காணக்கிடக்கின்றன. பத்திரகார முனிவன், இந்திரன், அகத்தியர், பைரவர், சூரியன், அக்கினி ஆகியவர்களும் சங்கரனாரையும் கோமதியம்மையாரையும் வழிபட்டுத் திருவருள் பெற்றுள்ளதாகவும் தல புராணம் கூறும்.\nஅருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூரை ஆட்சி செய்த பிரகத்துவச பாண்டியன் சங்க்கரனாரை வழிபட்டு விசய குஞ்சரபாண்டியன் என்ற வாரிசைப் பெற்றதாகவும் வரலாறு உண்டு.\nதச்சநல்லூர் சாமி வேதமூர்த்தி மடாலயத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சில ஆலயத் திருப்பணிகள் அரசர்கள் காலத்தை விளக்கும் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதன்படி திருவாளர் கு.நல்லபெருமாள் பிள்ளையவர்களால் எழுதப்பெற்றுச் செந்தமிழ்ச் செல்வி பத்தாவது சிலம்பு 200-வது பக்கத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் கட்டுரைக்குச் சம்பந்தமான பகுதியை மட்டும் கீழே காணலாம்.\nசாலிவாகன சகாப்தம் 945 ( கி.பி. 1022 ) கொல்லம் ஆண்டு 199-ல் மதுரைப் பாணியரசர், சேகரம் உக்கிர பாண்டிய அரசர், மானூருக்கு வந்து அதற்குச் சமீபமாக உக்கிரங்கோட்டையும் போட்டு அரசாண்டார். அக்காலத்தில் சங்க்கரநயினார்கோயில் ஆலயம் திருப்பணி உண்டானது. சகாப்தம் 1095 கொல்லம் ஆண்டு 349-இல் சீவலமாற பாண்டிய அரசர் வள்ளியூருக்கு வந்து சாமி தரிசனம் செய்து திருப்பணியும் கட்டி பிற்பாடு சங்க்கரநயினார் கோயிலுக்குப்போய், பெரிய பிரகாரம் முதலிய திருப்பணி செய்தார். பிற்பாடு மானூரைப் பிரபலம்பண்ணி வைத்து பெரிய குளமும் வெட்டினார். இவர் நாளையில் கரூர் சித்தர் திருநெல்வேலி முதலிய இடங்களைச் சபித்தது.\nஉக்கிரபாண்டியர் இக்கோயிலைக்கட்டிய காலத்திலேயே கருவை நகரை ஆண்ட பேரரசராகிய பிரசுத்துவச பாண்டியரும் இங்கே பல திருப்பணிகள் செய்தார் என்பதும், அவர் மகன் விசய குஞ்சர பாண்டியன் என்பதும், சங்கரநயினார் கோயில் இருக்கும் இடம் கருவை நகர்க் கோயிலுக்கு நந்தவனமாக இருந்ததென்பதும் தல புராணத்தால் அறிந்திடும் வரலாறுகள்.\nசீவலமாற பாண்டியரே இத்தலபுராண ஆசிரியர். இவர் இவ்வூரிற் பலகாலம் தங்க்கியிருந்தனர். .அவர் பெயரால் ஊருக்குத் தென்மேற்க�� இப்போதுள்ள சீவலப்பேரி என்ற குளத்தினாலும், கிழக்கே இரண்டு மைலுக்குள் உள்ள சீவலராயன் ஏந்தல் என்ற ஊராலும் நிலைநாட்டப்பெறும். இவர் பெயர் கங்கை கொண்டான், மானூர், தென்காசி, சீவலப்பேரி ஆகிய தலங்களிலும், சம்பந்தப்படுகிறது.\nஇன்றைக்கு ஒரு 183 ஆண்டுகளுக்கு முன்னர் (2002-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது ). கி.பி. 1785-இல் இறைவர் திருவடியடந்த மாபாடியம் சிவஞான முனிவர் சிறுபிள்ளையாக இருக்கும்போது திருவாவடுதுறையிற் பத்தாவது குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்தவர் மேலகரம் வேலப்ப தேசிகராவார். இரைவர் திருவடிக்கு மெய்யன்பராதலினாலே அவரிடம் குட்டம், குன்மம் போன்ற நீங்க்கா நோய்களையும் போக்கும் அருட் சக்தி பதிந்து விளங்கியது அவர் சங்கரன்கோயிலுக்கு வந்து மேலை வீதியிலுள்ள தமது திருமடத்தில் எழுந்தருளியமையை அறிந்த நெற்கட்டுஞ்ச்செவலின் குறுநில மன்னராகிய சிவக்னான பூலித்தேவர் குருமூர்த்தியைக் கண்டு பணிந்து அவர் திருவருளால் தமக்கிருந்த குன்ம நோய் நீங்க்கப் பெற்று ஞானதேசிகருக்கு விளைநிலம் முதலானவை சிவ பூஜை, குரு பூஜை, மகாசேசுர பூஜைகளின் பொருட்டு சாசனம் செய்து கொடுத்தார்.\nவேலப்ப தேசிக மூர்த்திகள் கோமதியம்மையின் திருமுன்பு ஒரு மந்திரச் சக்கரத்தைப் பதித்தருளினார். அச்சக்கரத்திற்குக் கோமதியம்மை தந்தருளிய வல்லமையினாலே இன்றும் அதனருகில் வரும் ஆடாத பேயும் ஆடுகின்றது. தீராத நோயும் தீர்ந்து போகின்றது. இந்தத் தேசிக மூர்த்திகள் சங்கரன்கோவிலிலே வழிபாடியற்றி இருக்கும்போது ஒரு புரட்டாசி மாத மூல நாளிலே சங்கரனார் திருவடிமலர் சேர்ந்து பேரின்பம் எய்தினார். மேற்கு வீதியில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வீற்றிருந்து இன்றும் அருள்பாலித்து வருகின்றார். ஆண்டுதோறும் குருபூஜையும் சமபந்தி போஜனமும் இன்றும் தவறாமல் நடைபெற்று வருகின்றது., . .\n1.\tஇறைவன் பெயர் : ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி மற்றும் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி 2.\tஇறைவி பெயர் : ஸ்ரீ கோமதி அம்பிகை (வேறு பெயர்கள் : சங்கரி, ஆவுடைய நாயகி , மனோன்மணி , வாளைகுமாரி மற்றும் மஹாயோகினி ) 3.\tஉற்சவர் : ஸ்ரீ உமா மகேஸ்வரர் . 4.\tவிநாயகர் : சித்தி விநாயகர் , சர்ப்ப விநாயகர் , புன்னைவன விநாயகர் . 5.\tமுருகர் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சஹித ஸ்ரீ ஷண்முகர் . 6.\tபைரவர் : மஹா கால சர்ப்ப பைரவர் 7.\tஸ்தல துர்க்கை : ஸ்ரீ விஷ்ணு துர்க்கை (தெற்கு நோக்கி தரிசனம்) 8.\tதீர்த்தம் : நாக சுனை தீர்த்தம் , சங்கர தீர்த்தம் , கௌரி தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , அகஸ்திய தீர்த்தம் , சர்வ புண்ணிய கோடி தீர்த்தம்(அம்பிகையின் அபிஷேக தொட்டி ) 9.\tஸ்தல விருட்சம் : புன்னை மரம் 10.\tமேலும் இங்கு ஸ்ரீ சங்கர நாராயணர் சந்நிதியில் ஒரு வெள்ளி பேழையில் ஸ்படிக லிங்கமான ஸ்ரீ சந்திர மௌலீச்வர லிங்கம் உள்ளது . இதற்கு காலை வேளையில் தினமும் அபிஷேகம் உண்டு . இந்த லிங்கத்தை மறைந்த சிருங்கேரி பெரியவர் இந்த கோவிலுக்கு வழங்கினார் . மேலும் மறைந்த காஞ்சி மஹா பெரியவர் இங்கு தங்கி சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்துள்ளார்கள் . 11.\tபாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்களில் இது பிரிதிவி அதாவது மண் ஸ்தலமாகும் . 12.\tதிருவிழாக்கள் : ஆடி தபசு பிரம்மோத்சவம் (12 நாட்கள்) , சித்திரை பிரம்மோத்சவம் (10 நாட்கள்) , ஐப்பசி திருக்கல்யாண திருவிழா (12 நாட்கள்), மார்கழி திருவாதிரை திருவிழா (10 நாட்கள்) , நவராத்திரி விழா (9 நாட்கள்) , விநாயகர் சதுர்த்தி , ஸ்கந்த சஷ்டிவிழா , வசந்த விழா , எண்ணெய் காப்பு உற்சவம். வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு . 13.\tஸ்ரீ சாஸ்தா பீடம் , சப்த மாதாக்கள் , ஸ்ரீ சரஸ்வதி , ஸ்ரீ பிரம்மா , ஸ்ரீ சனீச்வரன் தனி சன்னதி , நாகராஜர் தனி சன்னதி , நாகராஜர் புற்றுகோவில் , யானை மாடம் (கோமதி என்ற யானை இங்கு வளர்கிறது) , தனி நடராஜர் சன்னதி ,போன்றவை இங்கு உள்ளன . 125 அடி ராஜ கோபுரம் கோவிலின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது . 14.\tமேலும் உள்ள சிறப்பு : இங்கே சுவாமி கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக ஸ்ரீ நரசிம்ஹர் கோயில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் . ஸ்ரீ லக்ஷ்மி நாராயணருக்கும் சன்னதி உள்ளது . ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சன்னதியின் பின்புறம் சித்திர வடிவமாய் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் கொண்டுள்ளார் ..\nஸ்தலம் அமைதுள்ள இடம் ஊர் மற்றும் பயண விவரங்கள் :[தொகு]\nசங்கரன்கோவில் ராஜபாளயதிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலைக்கும் , கோவில்பட்டியிலிருந்து தென்காசி-கொல்லம் சாலைக்கும் இணைப்பாக (ஜன்க்ஷனாக) உள்ளது. சென்னையிலிருந்து செங்கோட்டை ரயில் பாதையில் ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு அடுத்த ரயில் நிறுத்தும் நிலையமாக உள்ளது . இந்த வழியே பொதிகை தொடர்வண்டி நின்று ச���ல்கிறது . மேலும் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கும் , மதுரையிலிருந்து செங்கோட்டைக்கும் மூன்று + மூன்று மொத்தம் 6 தடவை பயணிகள் ரயில்போக்குவரத்து உள்ளது . சங்கரன்கோவிலில் இருந்து மதுரை விமான நிலையம் 139 கிலோமீட்டர் தொலைவிலும் , திருவனத்தபுரம் சர்வதேச விமான நிலையம் 163 கிலோமீட்டர் தொலைவிலும் ,தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் 96.2 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன .\n↑ அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தல வரலாறு - 2002 -இன்படி\nஅருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் சங்கரன்கோயில் தல வரலாறு -2002\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 00:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15655", "date_download": "2019-08-25T14:49:20Z", "digest": "sha1:6554264RTOX76A3DIW26EOI3NZN5TYWV", "length": 3482, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-25T13:58:33Z", "digest": "sha1:PGL66O6OTQNHISIBRV22MCOFLQTBHIIZ", "length": 16836, "nlines": 138, "source_domain": "www.radiotamizha.com", "title": "பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்க வேண்டாம் – ஜனாதிபதி « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூ���ியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nHome / உள்நாட்டு செய்திகள் / பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்க வேண்டாம் – ஜனாதிபதி\nபயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்க வேண்டாம் – ஜனாதிபதி\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் May 17, 2019\nஇன ரீதியில் பிரிந்து பயங்கரவாதிகளின் குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்க வேண்டாமென இன்று (17) முற்பகல் காலி, ஹிக்கடுவ, தொடகமுவ புராண ரத்பத் ரஜமகா விகாரையில் இடம்பெற்ற அரச வெசாக் வைபவத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்தார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த 21ஆம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதல் எமது நாட்டுக்கு மட்டுமான பிரச்சினையல்ல அது சர்வதேச பிரச்சினையாகும் எனவும் அதனை எமது நாட்டுக்குரிய பிரச்சினையாக கருதி செயற்படுவோமேயானால் அதனூடாக எமது நாடு எதிர்நோக்க நேரிடும் அசௌகரியம் குறித்தும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.\nஎத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காகவும் அத்தாக்குதலின் பின்னர் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காகவும் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nஉண்மை மிக மெதுவாக பரவுகின்ற போதிலும் பொய் துரிதமாக பரவுகின்றதென தெரிவித்த ஜனாதிபதி, எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென வலியுறுத்தினார். சமத்துவம். சமூக நீதி மற்றும் சகல உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்துதல் போன்ற பௌத்த கோட்பாடுகளின் ஊடாக சிறந்த வழிகாட்டல்கள் வழங்கப்படும் அதேவேளை எந்தவொரு ஆன்மீக கோட்பாட்டிலும் மனிதர்களை கொலை செய்யுமாறு கூறப்படவில்லையென ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.\nநாட்டில் வாழ்ந்த ஈடிணையற்ற மொழி புலம��வாய்ந்த தொடகமுவே ஸ்ரீ ராகுல தேரர் வாழ்ந்த புண்ணிய பூமியாகிய தொடகமுவ புராண ரத்பத் ரஜமகா விகாரையை மையப்படுத்தி ஆன்மீக அபிவிருத்திக்கு முக்கியத்துவமளித்து இம்முறை அரச வெசாக் வைபவம் மிக கோலாகலமாக இடம்பெற்றது.\nஇன்று பிற்பகல் விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், தொடகமுக புராண ரத்பத் ரஜமகா விகாரை அமைந்துள்ள பிரதேசத்தினை புண்ணிய பூமியாக பிரகடனப்படுத்துவதற்கான நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.\nஅதனை தொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தின்போது அதற்கான உறுதியையும் சான்றுப் பத்திரத்தையும் விகாராதிபதி தேரர்கள் மூவரிடமும் கையளித்தார்.\nவிகாரை மற்றும் அறநெறி பாடசாலைக்கு நிதியுதவி வழங்குதல், உபசம்பதா சான்றிதழ்களை பிரதேச சபைகளினூடாக வழங்குவதனை அடையாளப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.\nபிக்குகள் பல்கலைக்கழகத்தின் கலாநிதி துபுல்லே சீலக்கந்த நாயக்கத் தேரர் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் மகா சங்கத்தினர், புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, அமைச்சர்களான வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக்க, அர்ஜூன ரணதுங்க, தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா உள்ளிட்ட பல மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, புத்தசாசன அமைச்சின் செயலாளர், பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம், காலி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பெருந்திரளான பிரதேச பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇதனிடையே வரலாற்று சிறப்புமிக்க தெவொல் கோவில் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் இன்று (17) முற்பகல் இடம்பெற்றது.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, புத்த பகவானின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.\nஅதனைத் தொடர்ந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்த ஜனாதிபதி, அவற்றை வணங்கி ஆசிபெற்றதோடு, இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக கோவில் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.\nஅமைச்ச���்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா, வஜிர அபேவர்தன, தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா மற்றும் சீனிகம தெவொல் கோவில் பொறுப்பாளர் சரத் திசெந்துவாஹந்தி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nPrevious: சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்\nNext: இலங்கையில் முடியாது என கூறிய குற்றப்புலனாய்வு பிரிவினர் மீண்டும் அமெரிக்காவிற்கே அனுப்ப கோரிக்கை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/08/2019\nஇன்றைய நாள் எப்படி 19/08/2019\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/12/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/29004/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-25T13:48:11Z", "digest": "sha1:H4KO5OZHLDTZ3BZOE5JPXZ6VC6FLC6XM", "length": 11052, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "விற்கப்படும் குழந்தைகள்! | தினகரன்", "raw_content": "\nநாற்பது ஆண்டு கால உள்நாட்டு மோதல்கள், தீவிரவாதத் தாக்குதல்களால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தான் மக்கள், இப்போது வரலாறு காணாத வரட்சியால் உணவின்றித் தவிக்கிறார்கள். பசியின் கொடூரக் கரங்கள் அங்கே குழந்தைகளைக் கூடச் சந்தையில் விற்க வைத்திருக்கின்றன.\nஆறு வயது பெண் குழந்தை அவள். அவளின் தாய், தன் குழந்தையை இன்னொருவரிடம் ஒப்படைக்கிறார். அழுது கொண்டே தாயைப் பிரிந்து செல்கிறது அந்தக் குழந்தை. அவளின் தாயும் அழுது கொண்டே அவளை வழியனுப்பி வைக்கிறார். இனி, அழுது புரண்டாலும் ��க்குழந்தை தன் அம்மாவைப் பார்க்க முடியாது, தாம் இன்னொருவருக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டோம் என்பது அந்தக் குழந்தைக்குத் தெரியாது.\nகடைச்சரக்கு போல விற்கப்பட்ட அந்தக் குழந்தையின் பெயர் அஹிலா. அஹிலாவின் தாய் மமரீன், ஆப்கானிஸ்தானின் ஹெரத் நகரத்துக்கு அருகேயுள்ள ஓர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தவர் அப்பெண்.\n“என் கணவர், பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். உதவி கிடைக்கும் என்று நம்பி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வந்தேன். இங்கும் உதவி கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு உண்ண உணவில்லை. வேறுவழியில்லாமல் எனது குழந்தையை விற்று விட்டேன்” என்று மமரீன் அளித்த பேட்டி அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது. மமரீனின் இந்த வார்த்தைகள், உலகையே உலுக்கியிருக்கின்றன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்\nஅனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும்...\nஐனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ்...\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக...\nஅறுவக்காடு குப்பை லொறிகள் தாக்குதலை ஆராய புலனாய்வு பிரிவு\nவனாத்தவில்லு, அறுவக்காடு கழிவுக் களஞ்சியத்திற்கு, குப்பை ஏற்றிச் செல்லும்...\nஅம்பாறை, மட்டக்களப்பு மாட்டங்களில் பிற்பகலில் மழை\nதென்மேல் திசையிலான மழை, காற்று தொடரும்நாடு முழுவதும், குறிப்பாக மத்திய...\nசீனாவின் டொங்க்வான் நகரில் அண்மையில் இடம்பெற்ற Developer மாநாட்டில் Huawei...\nநியூசிலாந்து உடனான ரி20 குழாம் அறிவிப்பு\nஇலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணியுடனான ரி 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்...\nஇந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஇந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று (24) காலமானார்....\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/01/jio-browser-for-android.html", "date_download": "2019-08-25T14:12:35Z", "digest": "sha1:PTVVTY4XNLWWD35YER4G6F6HM53LUUQW", "length": 5014, "nlines": 124, "source_domain": "www.tamilxp.com", "title": "கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கும் ஜியோ ப்ரெளசர் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome informations கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கும் ஜியோ ப்ரெளசர்\nகூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கும் ஜியோ ப்ரெளசர்\nகடந்த இரண்டு வருடங்களாக ஜியோ நிறுவனம் தொலை தொடர்பு துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.\nவாடிக்கையாளர்களுக்கு ஜியோ வைஃபை, ஜியோ ஜிகா பைபர் என அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது கூகுள் குரோமுக்கு போட்டியாக “ஜியோ ப்ரெளசர்” களத்தில் இறக்கியுள்ளது.\nஇந்த ஜியோ ப்ரெளசர் இணையத்தில் எளிமையாகவும், வேகமாகவும் பிரெளசிங் செய்ய முடியும் என கூறப்படுகிறது.\n4.8MB அளவு கொண்ட இந்த ப்ரெளசர் தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி என 8 இந்திய மொழிகளை அங்கீகரிக்கும்.\nஇந்த ப்ரெளசரை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nமுன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nபலாப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/13606", "date_download": "2019-08-25T13:32:04Z", "digest": "sha1:QJUKEDAJBPYH3HRKXPLERLYOEOLPSWYT", "length": 9311, "nlines": 158, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அடடா இப்பெரியாரை தமிழ்நாடும் பெற்றதம்மா – பாவலரேறு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅடடா இப்பெரியாரை தமிழ்நாடும் பெற்றதம்மா – பாவலரேறு\nஅடடா இப்பெரியாரை தமிழ்நாடும் பெற்றதம்மா – பாவலரேறு\nஇரைகடலை அடடா இவ் வெரியேற்றைத் தமிழ்நாடும்\nஎந்நேரமும் தொண்டோ டினைந்த பேச்சு\nஅரிமாவை அடக்குகின்ற அடங்காச் சீற்றம்\nஉற்றிழந்தோம்; உணர்விழந்தோம் உயிரிழந்தோம்; உருவிழந்தோம்\nகுற்றுயிராய்க் குலையுயிராய்க் கிடக்கின்ற தமிழினத்தைக்\nபீடு, தங்கப் பெரியாரைப் பாடுகின்றோம்; பெரியார்நூல் கற்கின்றோம்;\nஉரியாரைப் போற்றுவதின் அவருரைத்த பலவற்றுள் ஒன்றை யேனும்\nஎச்.ராஜா தோல்வி – தேசபக்தாளின் தோல்வியை தேசமே கொண்டாடுகிறது\nகள்ளிச்செடி கூட வளரும் தமிழகத்தில் பாஜக வளராது – சீமான் திட்டவட்டம்\n2019 நாடாளுமன்றத் தேர்தல் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் அட்டவணை\n11 நாட்களில் 35 கோரிக்கைகள் – சத்யபாமா எம்பியின் பாராளுமன்ற செயல்பாடுகள்\nபெரியாரிய உணர்வாளர்களின் தமிழின உரிமை மீட்பு மாநாடு – 25 தீர்மானங்கள்\nகன்னட ராஜ்யோற்சவா களைகட்டுகிறது தமிழகம் தூங்குவது ஏன்\n42 ஆண்டுகால வரலாற்றில் முதல் தங்கப்பதக்கம் – பி.வி.சிந்துவுக்குக் குவியும் பாராட்டுகள்\nகாஷ்மீர் கொடுமைகளுக்கு சாட்சியானது மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\nதமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர் வரவில்லை\nநெற்றியில் விபூதி மற்றும் திலகம் இட்டுள்ளவர்களால் ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_951.html", "date_download": "2019-08-25T13:10:04Z", "digest": "sha1:LR66VPPLSUQ2FHRFUGRSETW5YPJ6W7UJ", "length": 10990, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஓய்வு பெறச் சென்ற என்னை, மீண்டும் அரசியலுக்குள் இழுத்துவிட்டது மைத்திரியே: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஓய்வு பெறச் சென்ற என்னை, மீண்டும் அரசியலுக்குள் இழுத்துவிட்டது மைத்திரியே: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 28 January 2017\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறச் சென்ற போது, என்னை மீண்டும் அரசியலுக்குள் இழுத்து விட்டது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n“நான் அரசியலிருந்து ஓய்வு பெறச் சென்ற போது, 'நீங்கள் தற்போது ஓய்வு பெற முடியாது, மீண்டு வரவேண்டும்’ என மக்கள் கூறியிருந்தாலும், ஓய்வு பெறச் சென்ற என்னை மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் இழுத்து எடுத்தார் என்பதை அவரிடம் தெரிவித்துகொள்ள விரும்புகின்றேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநுகேகொடையில் நேற்று வெள்ளிக்கிழமை கூட்டு எதிரணி (மஹிந்த அணி) நடத்திய பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது நமது தலைவர்களுக்கு எந்தப் பக்கம் இழுத்துக்கொள்ளும் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், இனி அரசியலிருந்து ஓய்வு பெறுவோம் என்ற எண்ணத்தோடு ஜனவரி 09ஆம் திகதி காலை 06.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறி மெதமுலனவுக்கு சென்ற என்னை 'உங்களுக்கு தற்போது ஓய்வு முடியாது, மீண்டும் நீங்கள் வரவேண்டும்\" என சொன்னது நீங்கள் தான். ஆனால் ஓய்வு பெறச் சென்ற என்றை மீண்டும் இழுத்து எடுத்தது மைத்திரிபால தான் என்பதை அவரிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.\nநாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் தற்போது புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குகின்றார்கள். பயங்கரவாதிகளுக்கு எதிராக பெற்று கொண்ட யுத்த வெற்றியை காட்டிகொடுக்க ஆயத்தமாக உள்ளார்கள். இந்த வரலாற்று யுத்த வெற்றியை பாதுகாக்கும் பொறுப்பு இந்த நாட்டு மக்களிடம், தலைவரிடமும் உள்ளது. எனவே காட்டி கொடுப்புக்கான புதிய அரசியலமைப்பு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.\nநாட்டின் பொருளாதார நிலைமையை அறிந்து கொண்டுதான் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்தி வேண்டுமென்றே என்னுடைய சுயநலத்துக்காக தோல்வியடைந்ததாக கூறுகின்றார்கள்.\nநான் சர்வதேச நாடுகளிடம் கடன் பெற்று நாடு பொருளாதார ரீதியாக பாரிய பின்னடவை எதிர்கொண்டதால் நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தேன் என்றால், எதற்காக நாடு கடனில் இருக்கும் போது ஆட்சிக்கு வந்தீர்கள். தற்போதைய தலைவர்கள் இதுபோன்ற விளக்கமற்ற கதைகளை தான் கூறிகொண்டு இருக்கின்றார்கள்.\nஅரசாங்க நிறுவனங்கள், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய ஆயத்தமாக உள்ளார்கள். இதுபோன்று கொழும்பு நகரில் 8 ஹெக்டேயர் நிலபரப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்கள்.\nஇந்த அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். துறைமுகங்கள் மற்றும் அரச நிறுவனங்களை வாங்க நினைப்பவர்கள் சற்று அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கின்றோம்.\nஇதுபோன்று அரசாங்கத்திடம் கொள்ளையிட்ட பணத்தில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை நிறுவனங்களையும், வங்கியில் ஒரு பகுதியையும் கொள்வனவு செய்ய உள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். அரசாங்கத்திடம் கொள்ளையிட்ட பணத்தில் வாங்கிய அனைத்தும் பொதுமக்களின் உடமையாக்கப்படும் என்பது நிச்சயம்.” என்றுள்ளார்.\n0 Responses to ஓய்வு பெறச் சென்ற என்னை, மீண்டும் அரசியலுக்குள் இழுத்துவிட்டது மைத்திரியே: மஹிந்த\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஓய்வு பெறச் சென்ற என்னை, மீண்டும் அரசியலுக்குள் இழுத்துவிட்டது மைத்திரியே: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1038.html", "date_download": "2019-08-25T13:37:56Z", "digest": "sha1:MRNH3P7GAFENDPMUMWGN36GEI2NBKHZF", "length": 7085, "nlines": 152, "source_domain": "eluthu.com", "title": "மின்வெட்டு - ஈரோடு தமிழன்பன் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> ஈரோடு தமிழன்பன் >> மின்வெட்டு\nஇரவின் கைகளில் இந்தப் பூமி\nவிளக்குகள் அணைந்த தருணம் பார்த்து\nகவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:44 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nதேர்தல் கவிதை - கலைஞர்\nமுட்டாளாய் முட்டாளாய் என்னமோ ஏதோ\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1852.html", "date_download": "2019-08-25T13:10:51Z", "digest": "sha1:5POOLMXMBR6WBDE74UOT2WNXTDBC44ZQ", "length": 7698, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "பாசி படர்ந்த குளம் - குட்டி ரேவதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> குட்டி ரேவதி >> பாசி படர்ந்த குளம்\nநச்சு வாயு புரளும் நீரலைகளால்\nபாசி படர்ந்த குளத்தின் அழகு பூத்துக்குலுங்குகிறது\nஅழகு என்று வியக்கப்பட்ட அக்குளம்\nஎவரும் கால்வைக்க முடியா வழுக்கல்களுடன்\nதம் யோனிகளின் வாயிலாய் திறப்பவரிடமிருந்து\nஎம் கருப்பிரதியைக் கருத்தரிக்கும் கலயத்தை\nஎம் யோனியைப் பறிப்பதும் அக்குளக்கரையில்\nவரலாற்றின் பிழைகளால் ஆன எம் கருக்குடுவையை\nசரித்திரப் புகழுடைய பிழையாக்கும் பொதுப்புத்தியும்\nமழை இன்னும் இன்னும் அதன் மீதே பெய்யட்டும்\nபாசி படர்ந்த குளம் நீர் நிறையத்தளும்பட்டும்\nஎன்னுடல் நதியைத் தேடிப் பாயட்டும்\nகவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 7:06 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nநதி எங்கே வளையும், கரை ரெண்டும் அறியும்.\nசில ஆண்களின் ஆரோக்கியமில்லாத பார்வைகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/29698/amp?utm=stickyrelated", "date_download": "2019-08-25T14:21:06Z", "digest": "sha1:BZ6XGD5IWP37TUVZIHCOQY6SOTMHXNC5", "length": 6363, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி\nபோ ஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவீஸ், இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. திரைக்கதை எழுதி விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவும் செய்கிறார்.\nதற்போது, ​​இந்த படத்தில் பணிபுரிய முன்னணி நடிகர்கள், ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அக்டோபர் முதல் இந்திய கடற்கரைகளின் தலைநகரமான’ கோவா, டையூ மற்றும் டாமன் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஅப்பா டைரக்‌ஷனில் நடிக்க பயம் - கல்யாணி\nவிஜய் தேவரகொண்டா ஜோடியாகும் ஜான்வி\nதமிழுக்கு வரும் மலையாள பெண்குட்டி\nதீபிகா பார்ட்டியில் போதை மருந்து\nவெள்ளத்தில் சிக்கிய மலையாள நடிகை மஞ்சுவாரியர்\n× RELATED உபரி ஆசிரியர் பணிநிரவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505116/amp?ref=entity&keyword=party", "date_download": "2019-08-25T13:56:40Z", "digest": "sha1:FKZCCMG2O7DWZZV5WQJO4KRJY7PZMNPD", "length": 7347, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Liberation Panthers Party Opposition to Adar Amendment Bill | ஆதார் திருத்த மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆதார் திருத்த மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு\nவிடுதலை பாந்தர்ஸ் கட்சி எதிர்ப்பு\nபுதுடெல்லி: ஆதார் திருத்த மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி.ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆதார் திருத்த மசோதாவை நிறைவேற்றாமல் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு எழுதிய கடிதத்தில் எம்.பி.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.\nஉலக சாம்பியன்���ிப் பேட்மிண்டனில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து தலைமை செயலகத்தில் பறக்க விடப்பட்ட அம்மாநில கொடி அகற்றம்..\nகாஷ்மீரில் ஜநாயக உரிமைகளை முடக்கி வைத்திருப்பது தேச விரோதம் : பிரியங்காகாந்தி கண்டனம்\nஜம்மு-காஷ்மீரில் 10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் நடக்கவில்லை: ஆளுநர் சத்தியபால் மாலிக் பேட்டி\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி அகற்றம்\nகாஷ்மீரில் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் நசுக்கியதை காட்டிலும் மிகப்பெரிய தேச விரோதம் எதுவும் இல்லை; பிரியங்கா காந்தி டிவிட்\nகாங்கிரசின் முக்கிய தலைவரான ஜெய்ராம் ரமேஷ் பாஜ-வில் சேர உள்ளாரா : காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பு\nவெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாற்றுச் சான்று வழங்க கேரள முதல்வருக்கு ராகுல் காந்தி கோரிக்கை\nசெப். 23-ல் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்\nஅருண்ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்\n× RELATED உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/who-is-meira-kumar-here-is-the-bio-data-289762.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T14:07:32Z", "digest": "sha1:TMOVYBFEWBYRHCWUOWLRIGHSO3TNPEDN", "length": 15670, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் பின்னணி இதுதான்! | Who is Meira Kumar? Here is the Bio data - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n19 min ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n28 min ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\n1 hr ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n1 hr ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் க���மிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் பின்னணி இதுதான்\nடெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீரா குமார் போட்டியிடுகிறார்கள்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், மீராகுமார் வாழ்க்கை குறிப்பு இதோ:\nதலித் மக்களின் தலைவராக இன்றைக்கும் கொண்டாடப்படும் பாபு ஜெகஜீவன் ராமின் மகள், மீரா குமார் என்பது இவரின் முதல் அடையாளம்.\n1945ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி பிறந்தவர் மீரா குமார். தற்போது 72 வயதாகிறது.\nஎம்ஏ பட்டதாரியான இவர், சட்டப் படிப்பும் பயின்றுள்ளார். கடந்த 1970ம் ஆண்டில், இந்திய குடிமைப் பணிகள் தேர்வை எழுதி, வெளியுறவுத் துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.\nபல்வேறு நாடுகளில், வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார் மீரா குமார்.\n1985ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான மீரா குமார், லோக்சபா உறுப்பினராக வெற்றிபெற்றார். தொடர்ச்சியாக, 3 முறை லோக்சபா உறுப்பினர் பதவி வகித்த அவர், 1999ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தார்.\nஎனினும், 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்ற மீரா குமார், சமூக நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற மீரா குமாரை, லோக்சபா சபாநாயகராக காங்கிரஸ் கட்சி நியமித்தது.\nலோக்சபா சபாநாயகர் பதவியை வகித்த முதல் பெண் என்ற சாதனையையும் படைத்தார் மீரா குமார்.\nஆளுங்கட்சியான பாஜக கூட்டணி, தலித் தலைவரான ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும்அதற்குப் பதிலடியாக தலித் பின்னணி கொண்ட மீரா குமாரை போட்டிக்கு இறக்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராம்நாத் கோவிந்த் அல்லது மீராகுமார்.. யார் வென்றாலும் மகிழ்ச்சிதான்.. மாயாவதி ஒரே நெகிழ்ச்சி\n எதிர்க்கட்சித் தலைவர் \"தளபதி\"- ஸ்டாலினுக்கு பொன். ராதாகிருஷ்ணன் திடீர் புகழாரம்\nகுடியரசு தலைவர் தேர்தல்.. மோடி, அமித்ஷா வாக்களிப்பு\nராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. வாக்களித்த பின் ஓபன்னீர்செல்வம் பேட்டி\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: முதல் வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n'I' போட்டால் ராம்நாத்கோவிந்த்...'II' போட்டால் மீராகுமார்.. இப்படித் தான் ஓட்டு போடனுமாம்\nஜனாதிபதி தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சி கூட்டணிகளின் வாக்குகள் எவ்வளவு\nஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் தயார்.. அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் தலைமைச்செயலகம் வருகை\nஜனாதிபதி தேர்தல்2017: ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்\nநாட்டின் 14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடக்கம்- Live\nதேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சாதனை இதுதான்\nஜனாதிபதி தேர்தல்: தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் கடைசி நேரத்தில் காங்கிரஸுக்கு வாக்களிக்க திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/pipe-damage-casues-water-loss-near-madurai-357563.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T14:25:08Z", "digest": "sha1:TWYQJRKCUC6N4YHIMWIYBA2KMW6YX7UP", "length": 14930, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம் | Pipe damage casues water loss near Madurai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n12 min ago 60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\n25 min ago அமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\n40 min ago உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..\n55 min ago திருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\nSports PKL 2019 : பரபரப்பான நிமிடங்கள்.. பெங்களூருவை தாவிப் பிடித்த டபாங் டெல்லி.. அசத்திய நவீன் குமார்\nMovies நயன்தாரா படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன்: தலைவிக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nTechnology லினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\nமதுரை: மதுரை அருகே மேலூரில் குடிநீர் குழாய் உடைந்து போனதால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஓடி கொண்டிருக்கிறது.\nஇந்த பைப் பழுதை சரி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் வேதனை வெளியிட்டுள்ளனர். ஊரெல்லாம் தண்ணீர் இல்லை என்று பஞ்சப் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி தண்ணீர் வீணாவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி நான்கு வழிச் சாலையோரம் தும்பைப்பட்டி பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் செல்கின்றன. இக்குழாயில் கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பீச்சி அடித்து வீணாகி அருகில் உள்ள வயல் வெளிப்பகுதியில் பாய்ந்து வருகின்றது.\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து கோரதாண்டவம் ஆடிவரும் சூழ்நிலையிலும், தண்ணீருக்காக மேலூர் பகுதிகளில் சாலைமறியல் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலும் இங்கு தண்ணீர் வீணாகி மேலும் பஞ்சத்தை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.\nசம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரம் பணக்கார அரசியல்வாதி..அதான் மக்கள் அவருக்காக கவலைப்படவில்லை.. செல்லூர் ராஜு\nகருப்பாயி பாட்டி கதையை கேட்டீங்கன்னா.. உங்க கண்ணில் \"டிஜிட்டல�� கண்ணீர்\"தான் வரும்\nரஞ்சிதாவின் சுயநல காதல்.. 3 பிள்ளைகளுக்கு பிஸ்கட்டில் எலிமருந்து.. 2 பேர் பலி.. கதறி துடித்த தந்தை\nமாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு.. மதுரை பல்கலை. வரலாற்றில் முதல்முறை\nபழிக்குப் பழி.. சேவல் சண்டையால் வந்த வினை.. பைனான்சியர் ராஜா கொடூர கொலை.. பரபர பின்னணி\nநான் வளர்த்த பிள்ளை ஓங்கி வளர்ந்து நிற்குது.. உசிலம்பட்டியில் துரைமுருகன் மகிழ்ச்சி\nமதுரையில் பரபரப்பு.. திமுக பிரமுகர் ராஜா கொடூரமாக வெட்டி படுகொலை.. காரணம் என்ன\nகடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nமதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/220-feet-tall-actor-surya-cut-out-removal-in-thiruttani-352502.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T13:26:47Z", "digest": "sha1:2R44RWS3EWCR4P7XRTCHXDX3STLCFGDF", "length": 19085, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ரூ.6.5 லட்சம் செலவில் வைக்கப்பட்ட கட் அவுட் அகற்றம் | 220 feet tall actor Surya cut out Removal In Thiruttani - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\n27 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n33 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n53 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n1 hr ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ரூ.6.5 லட்சம் செலவில் வைக்கப்பட்ட கட் அவுட் அகற்றம்\nNGK Movie: Surya CutOut Removed: திருத்தணியில் 220 அடி உயர சூர்யா கட் அவுட் அகற்றப்பட்டது- வீடியோ\nதிருவள்ளூர்: திருத்தணி புறவழிச்சாலையில் ரூ 6.5 லட்சம் செலவில் வைக்கப்பட்டிருந்த 220 அடி உயர சூர்யா கட் அவுட் அகற்றப்பட்டது.\nநீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படம் வெளியாக உள்ளது. இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் சூர்யாவுக்கு 220 அடியில் கட் அவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளனர்.\nஅனுமதியின்றி பிரமாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரி தலைமையில் ஊழியர்கள் கட் அவுட்டை அகற்றி வருகின்றனர்.\n'அந்தர்கி வணக்கம்' பதவியேற்பு விழாவில் தெலுங்கில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்.. புன்னகைத்த ஜெகன்\nசெல்வராகவன் - சூர்யா கூட்டணி\nஇயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் என்.ஜி.கே. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ‘யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.\nமுழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நாளை இந்த படம் திரைக்கு வருகிறது. நடிகர் சூர்யாவுக்கு இதற்கு முன் வெளியான, தானா சேர்ந்த கூட்டம் படத்திலும், அரசியல் பேசப்பட்ட நிலையில், மீண்டும் அரசியலை மையப்படுத்திய படத்தில் நடித்துள்ளார்.\nபடத்தை பிரபலப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வரும் நிலையில், சூர்யா ரசிகர்களும் படத்திற்கான விளம்பரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். நாள��� வெளியாக உள்ள திரையரங்குகளில், தோரணங்கள், தங்கள் கற்பனைக்கு ஏற்றவகையிலான கட் அவுட்கள் என திருவிழா போல், ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சூர்யா படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியுள்ளதால், படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇந்தநிலையில், நடிகர் சூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இதுவரை யாருக்கும் வைக்காத உயரத்திற்கு கட் அவுட் வைக்க ரசிகர்கள் திட்டமிட்டனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் சூர்யாவுக்கு 220 அடியில் கட் அவுட் வைக்க திட்டமிட்டு, அவரது ரசிகர்கள் சில தினங்களுக்கு முன் பூஜையுடன் வேலைகளை தொடங்கினர். அந்த பணி முடிந்து, நேற்று கட் அவுட் பிரமாண்டமாக வைக்கப்பட்டது. இந்த கட் அவுட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.\nஇதற்கு முன்னதாக விஸ்வாசம் படத்திற்காக நடிகர் அஜித்திற்கு வத்தலக்குண்டில் 190 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சூர்யா ரசிகர்கள் 220 அடிக்கு கட் அவுட் வைத்திருந்தனர். ஆனால், முறையான அனுமதி பெறாததால் கட் அவுட்டை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ஆசையுடன் வைக்கப்பட்ட மாஸ் கட் அவுட், பட ரிலீஸ் முன்பே அகற்றப்பட்டது, சூர்யா ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇளைஞர் + அக்கா, தம்பி.. மின்னல் வேக சேசிங்கில் போலீசார்.. கப்பென்று சிக்கிய கஞ்சா ஆசாமி\nநிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nதிருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\nபதற வைக்கும் சிசிடிவி காட்சி .. திருத்தணியில் வாலிபரை ஒட்டலில் வைத்து வெட்டி கொன்ற கும்பல்\nஅப்பா செல்போனில்.. அம்மா கிச்சனில்.. பக்கெட் நீரில் மூழ்கி குழந்தை பரிதாப மரணம்\n370 சட்டப்பிரிவு நீக்க விவகாரம்.. வகுப்பறையில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டிய காஷ்மீர் மாணவர்கள்\nவாவ் குட்டிப் பையா... பிஞ்சு நடை போட்டு.. நட்டு வைத்த செடிக்கு மண் அள்ளிப் போடும் ஒரு வயசு மழலை\nExclusive: ஆஹா அழகு.. சந்தன மரத்தில் அத்திவரதர்.. 5 அங்க���ல உயரத்தில்.. காணக் கோடி கண் வேண்டும்\nதலைப்பாகை கட்டி.. வேட்டியை மடிச்சுக் கட்டி... மண்வெட்டியைத் தூக்கி.. அசத்திய முதல்வர் பழனிச்சாமி\nமொத்தம் 7 பேர்.. ஃபுல் போதை.. ஏசி பாரில் ரகளை.. கேஷியர் தலையில் பீர் பாட்டிலால் அடி\nஅன்று மட்டும் தெளிவா பேசறாருன்னீங்க.. இன்னிக்கு குழப்புறாரா.. தமிழிசைக்கு ரஜினி ரசிகர்கள் கேள்வி\nநான் 'வேண்டாம்'.. இல்லை நீங்கதான் 'வேண்டும்'.. கை நிறைய சம்பளம் கொடுத்து அழைத்த ஜப்பான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsurya cut out திருத்தணி சூர்யா கட் அவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2357:2014-11-11-02-04-01&catid=53:2013-08-24-00-05-09&Itemid=69", "date_download": "2019-08-25T14:47:02Z", "digest": "sha1:NP7GGZHIZXUPKPP63EJKJANMJP3EDQIV", "length": 57535, "nlines": 195, "source_domain": "www.geotamil.com", "title": "அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்: அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஅ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்: அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு\nMonday, 10 November 2014 21:00\t- சுப்ரபாரதிமணியன், திருப்பூர் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\n- எஸ்.இராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன்,உமாசக்தி, வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன், பராசக்தி சுந்தரலிங்கம், தமிழ்மகன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், மு.இராமநாதன், இல.சைலபதி, மதுமிதா, காயத்ரி சித்தார்த், எஸ். செந்தில்குமார் கட்டுரைகள் -\nஇலங்கை எழுத்தாளர் அமரர் செ.யோகநாதன் என்னிடம் எண்பதுகளில் அ.முத்துலிங்கத்தின் எழுத்தினைப் பற்றி ரசனையோடு சிலாகித்து நிறைய பேசியது அவரைத் தேடிப்படிக்கச் செய்தது. இலங்கை தேசிய இனப்பிரச்சினயில் அவர் இங்கு வந்து தங்கி இருந்தபோது இலங்கைச்சூழல் பற்றி அவ்வப்போது செய்த இல்க்கியப் பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. அ.முத்துலிங்கம் அவர்களின் ஆரம்ப நூல்கள் மணிமேகலை பிரசுரம் போன்றவற்றில் வெளிவந்தது அவருக்கு குறையாகவே பட்டதை வருத்தத்துடன் சொல்வார். அது முதல் அவரை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். பாக்கிஸ்தானில் முத்துலிங்கம் இருந்த போது எனக்கு வெளிநாட்டு தொலைபேசி வசதியிருந்ததால் நிறைய தொலைபேசியில் கதைத்திருக்கிறோம். அந்த அனுபவங்களின் மூலத்துளிகளை அப்போது அவர் சொல்ல சிலதை அனுபவித்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவரின் இரு கதைகள் ” கனவு” இதழில் வந்தன. அதில் ஒன்று பிறகு குமுதத்தில் கூட வந்தது. அல்லது அக்கதை கனவிற்கு அவர் அனுப்பி கனவு வெளிவர தாமதமானதால் குமுதத்தில் வந்த வகையிலும் சேர்த்துகொள்ளலாம். கனவு வெளிவந்த அதே வாரம் குமுதத்திலும் அக்கதை வந்தது. அவர் நிறைய எழுதுவதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.அப்புறம் தொடர்பு அவரின் எழுத்து, படைப்புகளின் கதாபாத்திரங்கள் என்றாகி விட்டது.முத்துலிங்கம் சொல்வது போல “ குரங்கு சாகும் காலம் வந்தால் எல்லா மரமும் வழுக்கும் ‘ என்பது போல அலுவலக நெருக்கடிகளில் தொடர்புகள் இல்லாமல் போய் விட்டது.\nஇரண்டாண்டுகளுக்கு முன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட்து. எழுத்தாளர் ஒருவரின் மகள் கனடாவில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு குடும்பச் சிக்கல்களில் தவித்து வந்த போது எழுத்தாள நண்பர் அவரின் மகள் பற்றி ஓயாமல் அழுது கொண்டிருந்தார். அப்பெண்ணுக்கு அது இரண்டாவது திருமணம்.இதுவும் இப்படியாகி விட்ட்தே என்ற அழுகை. தொடர்பு கொள்ள யாருமில்லை என்றார். முத்துலிங்கம் அவர்களைத் தொடர்பு கொண்டு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அப்பெண் அணுகுவார் என்று தெரிவித்தபோது, தாராளமாய் அணுகலாம் என்று ஆறுதல் படுத்தினார் என்னிடம். ஆனால் அப்பெண் கணவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் இந்தியாவிற்கு உடனே திரும்பி விட்டார்.\nதிருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. சென்றாண்டு அ.முத்துலிங்கத்தின் “ அமெரிக்கா உளவாளி “ நூல் பரிசு பெற்ற போது அவ்ருக்கு அச்செய்தியை மின்னஞ்சலில் பதிவு செய்திருந்தேன். பரிசை பெற்றுக் கொள்ளச் சொன்னார் . பெற்றபின் பரிசுத்தொகையை அனுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டார், அப்பரிசுத்தொகையைக் கொண்டு “ கனவு” அ,.முத்துலிங்கம் படைப்புகள் பற்றிய ஒரு போட்டியை நட்த்தியது. அதில் தேர்வு பெற்ற கட்டுரைகளுடன் சிலதைச் சேர்த்து ஒரு புத்தக வடிவமாக்க முயன்றபோது அனுமதியும் தந்தார். நண்பர்களின் சிபாரிசால் சில நல்ல கட்டுரைகள் கூடக் கிடைத்தன.அது இப்போது இந்த வடிவம் பெற்றுள்ளது.\n’அமெரிக்க உளவாளி’ நூலைப் பற்றி அப்போட்டியின் போது நடுவர் குழுவில் ஒருவராகப் பணியாற்றிய மாலன் இப்படிச் சொல்கிறார்:\n’நாள் காட்டியில் தேதி கிழிப்பது போன்ற உப்புச்சப்பற்ற ஒரு விஷயத்தைக் கூட (இந்த டிஜிட்டல�� நாள்களில் நாள் காட்டிகள் ஏது) இதழ்க் கடையில் புன்னகை நிரந்தரமாய் ஒதுங்கியிருக்க சுவாரஸ்யமாகச் சொல்வது அ.முத்துலிங்கத்தின் பாணி. அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு மொழியின் மீது ஆளுமை, நுட்பமான பார்வை, வரலாற்று அறிவு, உலக அனுபவம், நகைச்சுவை உணர்வு என்ற பல ஆற்றல்கள் தேவை. முத்துலிங்கத்திடம் அவை ஏராளம். ஆங்கிலத்தில் ஓட்ஹவுஸ், மார்க்ட்வைன், ஆஸ்கார் ஒயில்ட், ஆர்ட் புக்வால்ட் என டஜன் கணக்கில் புன்னகைக்க வைக்கும் மன்னன்கள் இருக்கிறார்கள். தமிழில் முத்துலிங்கம் ஒருவர்தான்.\nஅவரது அமெரிக்க உளவாளி அதற்கோர் உதாரணம். என்னை நம்ப வேண்டாம், அந்தத் தலைப்புக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். புன்னகைக்கச் செய்வது மட்டுமல்ல, மழை பெய்யத் துவங்கும் முன் கிளம்பும் மண் வாசனை கண்ணுக்குத் தெரியாமல் மனதை நிறைத்துவிடுவது போல, முத்துலிங்கத்தின் எந்தப் பக்கத்தைப் படித்துவிட்டு மூடி வைத்தாலும் மனசு கொஞ்ச நேரம் விண்ணென்று நெரி கட்டிக் கொண்டு விம்மும். கைலாசபதி பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நாள் முழுக்க அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தேன். எப்பேர்பட்ட வாழ்க்கை எப்பேர்பட்ட சாவு அதை நினைவூட்டிக் கொண்டிருக்கும் முத்துலிங்கத்தின் எழுத்து\nஒரு நல்ல புத்தகத்தைக் கெளரவிக்க திருப்பூர் தமிழ்ச் சங்கம் வாய்ப்புக் கொடுத்தது. நடுவர் நாற்காலியில் அமர நேர்ந்த எல்லா நேரங்களிலும் இப்படிப் பொருத்தமான புத்தகம் அகப்படுவதில்லை. இந்த முறை வாய்த்தது. அதற்கு நான்தான் சந்தோஷப்பட வேண்டும்.’\nஅப்போட்டியின் இன்னொரு நடுவர் ப.க.பொன்னுசாமி அவர்கள் சென்னை, மதுரை பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராய் இருந்தவர்.தமிழில் அறிவியல் சார்ந்த நிறைய நூல்களை எழுதியிருப்பவர்.நாவரசு அறக்கட்டளைச் சார்பாக நிறையப் பணிகள் செய்து வருபவர். அவர் பரிசளிப்பு கருத்தரங்கில் முத்துலிங்கம் படைப்புகள் பற்றி நிறைய சிலாகிப்புகளை முன் வைத்தார்.\nஅவ்வகை சிலாகிப்புகள்தான் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. முத்துலிங்கம் படைப்புகளை தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு சில நினைவூட்டலை, வியப்பை, நமுட்டுச் சிரிப்பை இத்தொகுப்பு தரும். மனதுள் ஆறுதல் அளிக்கும் நண்பர்களாய் அவரின் புத்தகங்கள் இருக்கின்றன. அவர் எழுத்தின் பேராற்றலை ஞாபகமூட்டும���.. வாழ்க்கையின் சில நல்ல தருணங்களை இத்தொகுப்பு உருவாக்கும்.\nகனவில் வெளிவந்த பல்வேறு படைப்புகளை தொகுக்கும் முயற்சியின் போதான மகிழ்ச்சியான மன நிலையை இத்தொகுப்பும் தந்தது. அவ்வகை தொகுப்புகளாக உலக சினிமா கட்டுரைகள், நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் தொகுப்பு , கனவு முதல் 20ஆண்டுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுப்பு ஆகியவற்றைச் சொல்லலாம். கனவில் வெளிவந்த அசோகமித்திரனின் சிறப்பிதழின் கட்டுரைகளோடு இன்னுன் சிலவற்றைச் சேர்த்து “ அசோகமித்திரன் 77 “ என்ற தொகுப்பை இரண்டாண்டுகளுக்குமுன் கொண்டு வந்தது எனக்கு நிறைவு தந்த்து, அது போல் நிறைவு தந்த தொகுப்பு இது.\nஇத்தொகுப்பின் இக்கட்டுரைகளை பயன்படுத்த அனுமதி தந்த எழுத்தாள நணபர்கள்,இக்கட்டுரைகளை தேடி சிபாரிசு செய்தவர்கள், அச்சாக்கத்தில் உதவிய தளவாய் சுந்தரம்,பதிப்பித்திருக்கும் நற்றிணைபதிப்பகம் ஆகியோர்களுக்கும் நன்றி. (ரூ 90, நற்றிணை பதிப்பகம், சென்னை 28482818, 9486177208 )\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வழங்கும் தமிழ் எழுத்தாளர் விழா - 2019\nமனக்குறள் 22,23 & 24\nஒளிப் பதிவுக் கலை (கவிதை)\nபதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்\nஆய்வு: நற்றிணை – கூற்று வைப்புமுறையும் சிக்கல்களும் (தலைவன் கூற்று பாடல்களை முன்வைத்து )\nவாசிப்பும், யோசிப்பும் 347: நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் இன்னுமொரு கருத்துப்பகிர்வு\nவாசிப்பும், யோசிப்பும் 346: இந்தியத் தொல்லியல் துறை விட்ட தவறும், நம்பிய கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனும்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலு���், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள��ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com எ���்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாய���்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/4515", "date_download": "2019-08-25T13:47:21Z", "digest": "sha1:WWIU4VAFUDIWF4H4IVU75BR2GDBDHJED", "length": 34079, "nlines": 218, "source_domain": "www.virakesari.lk", "title": "வாடகைக்கு - 21-01-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\n\"நாட்டிற்கான எதிர்கால கொள்கையை தெரிவிக்காது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை\"\nபத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவர் கைது\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nகடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது\nலசந்த படுகொலை ; அமெரிக்க வழக்கில் இராஜதந்திர சலுகையை எதிர்பார்க்கும் கோத்தா\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nவெள்­ள­வத்­தையில் Hamers Avenue இல் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும், மண­மகன்/மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand இற்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511/011 2503552. (சத்­தியா).\nமட்­டக்­குளி, -15, சாந்­த­ம­ரியா வீதியில் (St. Marys Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய-­ல­றைகள் அனைத்து வச­தி­யு­ட­னு­மான வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்-­திற்கு) வாட­கைக்கு உண்டு. 076 4237371, 077 3730122.\nவெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact : 077 2962148.\nகொழும்பு–15, மோதர 3 Bedroom பெரிய Halll தள­பாட வச­திகள் உடன் நாள், கிழமை மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். T.P: 072 3339303, 077 2391482\nவெள்­ள­வத்தை Hamden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட-­னான புதிய New Luxury Apartment உண்டு. (Full A/C with Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும், வெளி­நாட்­டி­ன­ரு��்கும் சாலச்­சி­றந்­தது. 077 5150410. தரகர் தேவை­யில்லை.\nவெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding: 077 3038063.\nவெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.\nவெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு :- 077 3164399.\nவெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்­கான Room வாட­கைக்கு உண்டு. வேலைக்கு செல்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு :- 077 9677153.\nWellawatte, Rudra Mawatha மற்றும் Batticaloa, Olive Road இலும் சகல வச­தி­க­ளுடன் கூடிய (A/C, Parking) வீடு நாள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு :- 071 8292478.\nவத்­தளை, Old Negombo Road இல் Arpicoக்கு அரு­கா­மையில் 4 அறை­களைக் கொண்ட மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 30,000/=. 2 வருட முற்­பணம். 077 2543686.\nஆமர் வீதியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய கீழ் வீடு குத்­த­கைக்கு உண்டு மற்றும் பேலி­ய­கொ­டையில் ஆண்கள், பெண்கள் மற்றும் வய­தான பெண்­க­ளுக்கு தனித்­த­னி­யாக Boarding Rooms வாட­கைக்கு உள்­ளது. வாக­னத்­த­ரிப்­பிடம் உண்டு. தொடர்பு :- 077 5330831, 011 4905203.\nவத்­த­ளையில் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உள்­ளது. கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு :- 011 2942534.\nவத்­தளை, ஹெந்­த­ளையில் 03 Bedrooms, 02 Bathrooms அனைத்து வச­தி­க­ளையும் கொண்ட Luxury வீடுகள் வாட­கைக்கு உண்டு. 35,000/= முதல் 50,000/= வரை. 077 7249431.\nவெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றை­க­ளைக்­கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173\nதெஹி­வளை, பெயாலைன் வீதியில், மேல்­மாடி வீடு, இரண்டு படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை என்­ப­வற்­றுடன் வாட­கைக்கு விடப்­படும். 071 4287569\nவெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் வார / நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு :- 18 / 3, Station Road, Colombo – 06. Tel:- 077 7499979 / 011 2581441 / 011 2556125.\nDehiwela யில் Galle Road ற்கு அருகில் Rooms வாட­கைக்­குண்டு. Boarders அல்­லது Couple ற்கு ஏற்­றது. படிப்­ப­வர்­க­ளுக்கு நல்ல சூழல். 077 5736700.\nகொழும்பு – 15, 1/4B, 49, Farm Road, 2 B/ Rooms, Car park, பா��ு­கா­வலர் வசதி, சிறுவர் பூங்கா அனைத்து வச­தி­க­ளுடன் வாடகை 25,000/= - – 30,000/= முற்­ப­ணத்­திற்கு ஏற்­ற­வாறு வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2338656, 072 7070222.\nதொழில் புரியும் இரண்டு பெண்­பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. மோத­ரையில். 075 5541881, 075 7926565\nமட்­டக்­குளி, HNDE அருகில் 3 அறைகள் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. வாகனம் நிறுத்­தக்­கூ­டிய வசதி உள்­ளது. தொடர்பு :- 077 7406595.\nதெஹி­வளை மாந­கர சபைக்கு சமீ­ப­மாக Hall, 3 அறைகள், சாமி அறை, சமை­ய­லறை, 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய பிரத்­தி­யேக வழி உள்ள 1 ஆம் மாடி வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. 077 1066835.\nவெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டி­மனை. 2B/R, 2 Bathrooms. A/C உட்­பட சகல தள­பா­டங்­க­ளு­டனும், யாழ்ப்­பா­ணத்தில் 4 Bedrooms புதிய வீடு A/C உட்­பட சகல தள­பாட வச­தி­யுடன் நாள், மாத வாட­கைக்கு. 077 8105102.\nதெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில், அறை பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6908974.\nகொழும்பு–15, St.James வீதியில் பாது­காப்­பான சூழலில் இரண்டு பெண்கள் தங்­கு­வ­தற்­கான தனி­யறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0772891498\nகிராண்ட்­பாஸில் ஒரு அறை மற்றும் குளி­ய­லறை வச­தி­யுடன் முதலாம் மாடியில் வேலை­பார்க்கும் இரு­வ­ருக்கு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2489880.\nகொழும்பு–10 மரு­தா­னையில் அடுக்கு மாடியில் ஆக அடியில், சகல வச­தி­க­ளுடன் கலீல் Hospital க்கு பின்­பு­ற­மாக முஸ்லிம் பள்­ளிக்கு அரு­கா­மையில் டெக்­னிக்கல் சந்­திக்கு அரு­கா­மையில். தொடர்பு: 077 0217561.\nகடை வாட­கைக்கு. தெஹி­வளை பாமன்­கடை சந்­தி­யி­லி­ருந்து, 30 m தூரத்தில் சர­ணங்­கர வீதியில், 2 மாடி கொண்ட கடை வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­தியும் உண்டு. 077 4620441.\nகொழும்பு–13, மகா­வித்­தி­யா­லய மாவத்­தையில் உள்ள தொடர்­மா­டியில், இரண்டு படுக்­கை­யறை, ஒரு குளி­ய­லறை, Pantry Kitchen வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு :- 077 3501520.\nவெல்­லம்­பிட்­டியில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும் :- 076 8331983.\nகொழும்பில் (Dam Street) பழைய சோன­கத்­தெ­ருவில் மூன்று மாடிக்­கட்­டடம் வாட­கைக்கு உண்டு. (5000 Sq.ft). தொடர்­பு­கொள்க :- 077 9835959, 076 9872929.\nகொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள், A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து ���ரு­ப­வர்­க­ளுக்கும், மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 0773223755.\nகொழும்பு –10 பஞ்­சி­கா­வத்தை மொஹிதீன் மஸ்ஜித் வீதியில் இரண்டு படுக்­கை­ய­றைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், பெரிய ஹோல் முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட கீழ்­மாடி வீடு வாட­கைக்கு. எதிர்­பார்ப்பு மாதம் 30,000/= தொடர்­பு­க­ளுக்கு: 0777314207\nவத்­தளை அல்விஸ் டவுனில் ஐந்து படுக்­கை­ய­றை­களைக் கொண்ட ஆடம்­பர வீடு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், தூர பிர­தே­சங்­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் தனி, தனி படுக்­கை­ய­றைகள் வாட­கைக்கு விடப்­படும். மற்றும் உணவு வச­திகள் செய்து தரப்­படும். மண­மகன், மண­மகள் மற்றும் இதர விருந்­து­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தலாம். தொடர்பு. T.P: 077 3342864.\nWattala, Averiwatta Road, Atamie International school க்கு அரு­கா­மையில் இரண்டு மாடி கொண்ட வீடு. 5 படுக்கை அறைகள் மாத­வா­டகை 65,000/=. கீழ் மாடியில் 3 படுக்கை அறைகள். மாத­வா­டகை 45,000/=. CCTV பாது­காப்­புடன் உண்டு. தொடர்பு: 076 4265826.\nவெள்­ள­வத்தை, ருத்ரா மாவத்­தையில் அமைந்­துள்ள முழு­வதும் A/C, தள­பாட வச­தி­யுள்ள 3 படுக்கை அறை, 3 குளியல் அறை உள்ள செகுசு தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2513699, 077 2619470\nவெள்­ள­வத்­தையில் 3 ரூம் வீடு வாட­கைக்கு உண்டு. 3 பாத்ரூம், கார் பாக்கிங் வச­தி­யுடன். தொடர்­புக்கு: 077 7672427. அத்­துடன் தள­பாட வச­தி­யுடன் 3 ரூம் வீடு வாட­கைக்கு உண்டு.\nDehiwela சந்­திக்கு அரு­கா­மையில் 1 Room, I Hall, சமை­ய­லறை, குழி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. மேல் மாடியில் பொது­வ­ழிப்­பா­தை­யுடன் ஆண்கள் இருப்­பதால், ஆண்கள் அல்­லது வயது சென்ற சிறிய குடும்­பத்­திற்கு உகந்­தது. தொடர்பு: 077 3918674.\nவெள்­ள­வத்­தையில் மூன்று அறைகள் கொண்ட மேல் வீடு வாட­கைக்கு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 077 3179032\nதெஹி­வளை இனி­சியம் வீதியில் 3 B/R, 2 Bathrooms விசா­ல­மான தனி­வீடு (Upstairs) வாட­கைக்­குண்டு. (No parking). தமிழ், இந்து குடும்பம் மட்டும். 42,000/=, 6 Month Advance. 077 5242086.\nவெள்­ள­வத்தை காலி வீதிக்கு அண்­மையில், 2 அறை தள­பாட வச­தி­க­ளுடன் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு No: 071 1205166, 077 2222027.\nவெள்­ள­வத்தை Delmon Hospital க்கு அருகில், உத்­தி­யோகம் பார்க்கும் பெண்­க­ளுக்கு இரண்டு பேர் தங்­கக்­கூ­டிய அறையில் ஒரு­வ­ருக்கு வெற்­றிடம் உள்­ளது. தொடர்பு இல: 077 4131392.\nகளு­போ­வில விஜ­யபா மாவத்­தையில் றூம் வாட­கைக்கு உண்டு. பாத்றூம் வச­தியும் உண்டு. TP: 076 7838718, 077 1310289.\nதெஹி­வளை, களு­போ­வில வீதி­ய­ருகில் சகல பாது­காப்­புடன் கூடிய வச­தி­யான அறைகள் உட­னடி வாட­கைக்­குண்டு. பெண்கள் தொழில் பார்ப்போர் அல்­லது மாண­வியர் விரும்­பத்­தக்­கது. 011 2731808, 071 4399087.\nவெள்­ள­வத்தை, ருத்ரா Mawatha இல், தனி குளி­ய­லறை, சமையல் அறை­யுடன் கூடிய தனி அறை (20 000/-=), Sharing room (13 000/=) வாட­கைக்கு உள்­ளது. பெண்கள் மட்டும். 076 5461678, 077 0711331.\nவெள்­ள­வத்­தையில் Galle Road இற்கு அரு­கா­மையில் 2 Bed rooms, 2 Toilets, Hall, Kitchen, சகல தள­பா­டங்­க­ளுடன் கீழ்­த­ளத்தில் 6 மாதம்/ ஒரு வருடம் வீடு உண்டு. வாகனத் தரிப்­பிடம் இல்லை. T.P: 2360550.\nகாலி வீதிக்கு அண்­மையில் சின்­சபா வீதியில், இரண்டு படுக்­கை­ய­றைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் சகல வச­தி­க­ளுடன் தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு வழங்­கப்­படும். T.P: 077 7789624.\nவெள்­ள­வத்­தையில் பெண்கள் தங்­கக்­கூ­டிய அறை, தனி குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. (உணவு வச­தி­க­ளுடன்) தொடர்­பு­க­ளுக்கு: 077 7253157.\nவெள்­ள­வத்தை, Galle Road இற்கு மிக அண்­மையில், பாது­காப்­பான சூழலில் தனி வழி மற்றும் இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் கூடிய பெரிய Room வாட­கைக்கு. உயர் கல்வி கற்கும்/ தொழில் புரியும் 2 யுவ­தி­க­ளுக்கு ஏற்­றது. 071 6424318, 072 4291110.\nகொட்­டாஞ்­சே­னையில், சிறிய இரண்டு குடும்­பங்கள் தங்­கக்­கூ­டிய Flats வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு :- 076 8686000. காலை 9 மணிக்கு மேல் பார்­வை­யி­டலாம். தரகர் தேவை­யில்லை.\nவத்­தளை, எல­கந்த வீடு வாட­கைக்கு. வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் 1 அறை, இணைந்த குளி­ய­லறை, சிறிய குடும்­பத்­திற்கு பொருத்­த­மா­னது. 077 7385034, 077 5379886.\nவெள்­ள­வத்தை, இல. 431/2, காலி வீதியில் ஒரு அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு :- 077 7953208.\nதெஹி­வளை, வைத்­தியா வீதியில், அமை­தி­யான சூழலில் தனி­வ­ழிப்­பாதை, இணைந்த குளியல் அறை­யுடன் கூடிய, டைல்ஸ் பதித்த ரூம் வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. வாடகை 15,000/=. 077 3272492.\nவத்­த­ளையில் 1, 2, A/C படுக்­கை­ய­றைகள் கொண்ட, சகல வச­தி­க­ளுடன் (Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், Bed Linen) இரண்டு வீடுகள் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு. நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 7587185.\nNo. 27, ஸ்ரீவி­ஜயா வீதி, வெள்­ள­வத்­தையில் 2ஆம் மாடி, 1 Room வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு :- 076 9128227 (2 மணிக்கு பிறகு).\nதெஹி­வளை, காலி வீதிக்கு சமீ­ப­மாக ரத்­னா­கார பி��ேஸில் ஒரு அறை A/C யுடன் சகல தள­பா­டங்­க­ளு­டனும் Separate Entrance, Ground Floor Unit. 077 2744490.\nவெள்­ள­வத்­தையில், இரண்டு குளி­ரூட்­டப்­பட்ட அறைகள் கொண்ட வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. அதோடு 4 அறைகள் கொண்ட வீடு நீண்­ட­கால வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு :- 077 3025630.\nகடை வாட­கைக்கு. No.04, Lorry Stand. (லெடி மெக்கம் ரைவ்) கடை மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 3150028. நேரம் காலை 8 – 10 a.m., மாலை 5 – 8 p.m.\nதெஹி­வளை, இனி­ஷியம் பாதையில், காலி வீதிக்கு அண்­மையில், 2 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய Apartment ஓர­ளவு தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு :- 077 1340885, 011 2732347.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/12/26/", "date_download": "2019-08-25T14:59:04Z", "digest": "sha1:CEHZAPJ7INIE7CYIRJ3E7A3WLTJ74KZZ", "length": 12011, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2016 December 26 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nரத்த சோகை என்றால் என்ன \nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nமனித இதயம் – மாரடைப்பு\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nபச்சைத் தேயிலை (Green Tea)\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,993 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nவெயில் காலத்தைவிட குளிர் காலத்தில் அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக குளிர் காலத்தில் சளி, மூக்கடைப்பு பிரச்னைகளில் துவங்கி, தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல் என அடுக்கடுக்காகப் பிரச்னைகள் படை எடுக்கும். இதில் ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். அதேபோல குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசிட்டுக்குருவி – சில ரகசியங்கள்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nரத்த சோகை என்றால் என்ன \nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15656", "date_download": "2019-08-25T13:13:35Z", "digest": "sha1:RXA4PBZU6JZ25UHI5635UM5TLIIXZL56", "length": 4731, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு 'ஹீரோ'\nநடிகர் சிவகார்த்திகேயன் தற்போது, ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில், 'மிஸ்டர்.லோக்கல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் மே 1-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தவிர, 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதில், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்தப் படத்திற்கு, 'ஹீரோ' எனப் பெயரிட்டுள்ளனர். அதற்கான பூஜை இ���்று நடைபெற்றது. இந்தப் படத்தை முடித்த பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4558", "date_download": "2019-08-25T14:45:15Z", "digest": "sha1:7RHJWL5RR3XXOQHSLFO5P2ZZR5DLB5XL", "length": 5545, "nlines": 90, "source_domain": "www.ilankai.com", "title": "(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம் – இலங்கை", "raw_content": "\n(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம்\nயாழ். மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு, எழுவதீவு மற்றும் அனலதீவு போன்ற பகுதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று(30) விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை அங்கு சென்ற அவர் பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பவற்றிற்கு சென்று அங்குள்ள குறை நிறைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.\nமேலும் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் அவர் இதன் போது வழங்கி வைத்துள்ளார்.\nகுறிப்பாக நெடுந்தீவில் உள்ள 850 மாணவர்களுக்கு அவர் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் தீவகங்களில் உள்ள மந்தமான கல்வி நிலைகளை மாற்றுவதற்கு மாலை நேர வகுப்புக்களை அரசாங்க செலவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் கல்வித் திணைக்களத்தின் ஊடாக செய்து கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமாணவர்களுக்கு 90 மில்லியன் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன்\nபோருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு\nபுல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.richina-tools.com/ta/products/", "date_download": "2019-08-25T14:32:02Z", "digest": "sha1:E4LTVB6HVELTVHAKGXLUUVVB2HCQQ4MH", "length": 8300, "nlines": 186, "source_domain": "www.richina-tools.com", "title": "தயாரிப்புகள் தொழிற்சாலை - சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nநீண்ட கைப்பிடியை ஸ்னோ கூரை ரேக்\nகார் தொலைநோக்கி ஸ்னோ திணி\nவியர் ஸ்டிரிப் கொண்டு பிளாஸ்டிக் ஸ்னோ திணி\nநீண்ட கைப்பிடியை துருப்பிடிக்காத ஸ்டீல் புல்வெளி ரேக்\nவிற்பனை சிறந்த ஸ்னோ திணி கருவிகள்\nதுருப்பிடிக்காத கார்டன் விவசாயி கருவிகள்\nதொலைநோக்கி ஸ்னோ திணி கையாள\nமின்னஞ்சல் ஆணை அலுமினியம் ஸ்னோ Puser\nவியர் ஸ்டிரிப் கொண்டு பிளாஸ்டிக் ஸ்னோ திணி\nடி கைப்பிடி கொண்டு மடங்கு மடிதல் ஸ்னோ திணி\nசரிசெய்யக்கூடிய கொண்டு ஹெவி டியூட்டி ரோலிங் ஸ்னோ Pusher ...\nநீண்ட கைப்பிடியை துருப்பிடிக்காத ஸ்டீல் புல்வெளி ரேக்\nகார்டன் கருவிகள் துருப்பிடிக்காத நீண்ட கைப்பிடி Hoe டிரா\nஆங்கிலம் பாரம்பரிய உடை துருப்பிடிக்காத தோண்டி ஸ்பேடு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கார்டன் புல்வெளி நிகழ்த்தும் தருணத்தில் கத்தி\nகார் தொலைநோக்கி ஸ்னோ திணி\nகார்கள் மற்றும் டிரக்குகள் சிறிய பனி திணி\nகூடை நிலையான எரு பிளாஸ்டிக் ஃபோர்க் மாற்று தலைமை\nபாலி பிளேட் கொண்டு பணிச்சூழலியல் ஸ்னோ Pusher\nஉலோக கைப்பிடியை அடிப்படை ஸ்னோ Pusher திணி\nநீண்ட கைப்பிடியை ஸ்னோ கூரை ரேக்\nநீண்ட வூட் கைப்பிடியை கொண்டு பாலி ஸ்னோ Pusher\nஅலுமினியம் சா பிளேட் செய்யப்படும் நீண்ட கைப்பிடியை மரம் pruner\nதுருப்பிடிக்காத ஸ்பேடு மற்றும் ஃபோர்க் கருவிகள் தோண்டி\nசா பிளேட் கொண்டு தொலைநோக்கி மரம் pruner\nநீண்ட கைப்பிடியை சைட்வாக் ஐஸ் சீவுளி\nStainles ஸ்டீல் கொண்டு கார்டன் கை கருவிகள் பல்ப் தாவரம்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கார்டன் கை வெங்காய Hoe\nகார்பன் ஸ்டீல் கார்டன் கருவிகள் ஸ்பேடு தோண்டி\nகார்டன் கருவிகள் நீண்ட பிளாஸ்டிக் இலை ரேக் கையாள\nஅவசர போர்ட்டபிள் உலோக கார் ஸ்னோ திணி\nசீப்பு பிளாஸ்டிக் கார்டன் ஸ்டீல் கைப்பிடியை கொண்டு யாளர்களுக்கு\nகிளாசிக் நீண்ட கைப்பிடியை பல்ப் தாவரம்\nவலது கோணம் வீல்ஸ் கொண்டு பனி Pusher\nமாற்று தலைமை க்கான எரு மற்றும் படுக்கைகள் ஹே ஃபோர்க்\nதொலைநோக்கி கைப்பிடியை கொண்டு அவசர கார் ஸ்னோ திணி\nகார் அலுமி���ியம் அவசர ஸ்னோ திணி\nபிளாஸ்டிக் குழந்தைகள் ஸ்னோ திணி\nபாலி ஸ்னோ கூரை ஒளி அலுமினியம் கைப்பிடியை கொண்டு ரேக்\nசா பிளேட் கொண்டு அவசர அலுமினியம் ஸ்னோ திணி\nமின்னஞ்சல் ஆர்டர் ஸ்டீல் ஸ்னோ Pusher\nபிளாஸ்டிக் ஹெட்டுடன் பிரேக் அசிஸ்ட் கார் Lodaing திணி\nபிளாஸ்டிக் கிட்ஸ் கார்டன் கருவிகள் திணி அமை\nகார் பிளாஸ்டிக் மடிதல் ஸ்னோ திணி\n12345அடுத்து> >> பக்கம் 1/5\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n351 Youyi பீய் தெரு, ஷிஜியாழிுாங்க் சீனா, 050051.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=95960", "date_download": "2019-08-25T14:46:05Z", "digest": "sha1:DL3FUYSKJQLWZY5IA34WHKI5A4ED4FTO", "length": 1432, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஷாக் அடிக்குது சோலார் ஊழல்!", "raw_content": "\nஷாக் அடிக்குது சோலார் ஊழல்\nதமிழகத்தில் ஒரு மெகாவாட் சோலார் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு, 4 கோடி ரூபாய் செலவாகிறது. இதற்கு சுமார் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். இதே செலவுகளுக்கு மகாராஷ்டிரத்தில் ஐந்து லட்சம் ரூபாய்தான் ஆகும். இந்தத் துறையில் நிலவும் ஊழல்தான் அதன் முன்னேற்றத்துக்கும் தடை’ என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12024149/Tambaram-Railway-StationThe-bag-was-lost-with-60-shaving.vpf", "date_download": "2019-08-25T14:12:42Z", "digest": "sha1:3DAJSRB5XMVNDZKAUT3IH5K22UBKFVRD", "length": 10975, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tambaram Railway Station The bag was lost with 60 shaving jewels || தாம்பரம் ரெயில் நிலையத்தில்60 சவரன் நகைகளுடன் பையை, பெண் பயணி தவற விட்டார்ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nதாம்பரம் ரெயில் நிலையத்தில்60 சவரன் நகைகளுடன் பையை, பெண் பயணி தவற விட்டார்ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர் + \"||\" + Tambaram Railway Station The bag was lost with 60 shaving jewels\nதாம்பரம் ரெயில் நிலையத்தில்60 சவரன் நகைகளுடன் பையை, பெண் பயணி தவற விட்டார்ரெயில்வே பாதுக���ப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்\nதாம்பரம் ரெயில் நிலையத்தில் பெண் பயணி ஒருவர் 60 சவரன் நகைகளுடன் பையை தவற விட்டார். அதை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:30 AM\nசென்னையை அடுத்த சேலையூர் அருகேயுள்ள செம்பாக்கம் ராணி ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் ஜெபவேல்ராஜ் (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருநெல்வேலி செல்வதற்கு மனைவியுடன் தாம்பரம் ரெயில் நிலையம் வந்தார். அங்கு 7-ம் எண் பிளாட்பாரத்தில் வந்த அந்த ரெயிலில் அவசரமாக ஏறும்போது, ஜெபவேல்ராஜின் மனைவி 60 சவரன் நகைகளுடன் வைத்திருந்த கைபையை தவற விட்டு விட்டார்.\nரெயிலில் ஏறிய உடன் மனைவி நகைகளுடன்கூடிய கைபையை தவற விட்ட விஷயம் தெரிந்து, ஜெபவேல்ராஜ் உடனே ரெயில்வே பாதுகாப்பு படை அவசர உதவி எண் 182-ல் தகவல் சொன்னார்.\nஅதற்குள் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பையை பாதுகாப்பாக எடுத்து தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படை நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.\nஅந்த பையில் 60 சவரன் தங்க நகைகள், ரூ.2,560, செல்போன் ஏடிஎம் கார்டுகள், விலை மதிப்புள்ள ஆவணங்கள் இருந்தன.\nஇந்த நிலையில் பையை தேடி வந்த ஜெபவேல்ராஜ் தம்பதியரிடம் தாம்பரம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பையை ஒப்படைத்தனர். ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு நன்றி கூறி அவர்கள் நகை பையை பெற்று சென்றனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n3. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Dindugal/2", "date_download": "2019-08-25T14:09:38Z", "digest": "sha1:UZ524AYD6GHVSB2WQAUWKO6IWLQ3PJTO", "length": 14175, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dindugal News in Tamil | District News in Tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை; திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திண்டுக் கல் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.\nபதிவு: ஆகஸ்ட் 23, 04:15 AM\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமர் மோடி உருவப்படத்தை எரித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nமுன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல்லில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபதிவு: ஆகஸ்ட் 23, 03:45 AM\nபழனி நகராட்சி குப்பைக்கிடங்குக்கு தீவைப்பு: புகைமூட்டத்தால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்\nபழனி நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று மர்ம நபர்கள் தீவைத்து சென்றனர். இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் சத்யாநகர் பகுதி முழுவதும் பரவியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.\nபதிவு: ஆகஸ்ட் 23, 03:30 AM\nதிண்டுக்கல்லில் தடையை மீறி தயாரிக்கப்பட்ட 3½ டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் - அதிகாலையில் அதிகாரிகள் அதிரடி நடவட��க்கை\nதிண்டுக்கல்லில் தடையை மீறி தயாரிக்கப்பட்ட 3½ டன் பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபதிவு: ஆகஸ்ட் 23, 03:30 AM\nபஸ்சில் இருந்து இறங்கிய கரூர் துணை தாசில்தார் சாக்கடை கால்வாயில் விழுந்து பலி - போலீசார் தீவிர விசாரணை\nதிண்டுக்கல்லில் பஸ்சில் இருந்து இறங்கிய கரூர் துணை தாசில்தார் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.\nபதிவு: ஆகஸ்ட் 22, 04:30 AM\nகுளத்தில் மண் அள்ள எதிர்ப்பு, பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்\nகுளத்தில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: ஆகஸ்ட் 22, 04:15 AM\nசத்திரப்பட்டி பகுதியில், திடீர் வெடி சத்தத்தால் பொதுமக்கள் பீதி\nசத்திரப்பட்டி அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.\nபதிவு: ஆகஸ்ட் 22, 04:00 AM\nபழனி நகரில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம் - அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்\nபழனி நகரில், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: ஆகஸ்ட் 22, 03:00 AM\nஅம்மையநாயக்கனூரில், குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை\nஅம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தை குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.\nபதிவு: ஆகஸ்ட் 21, 04:30 AM\nஉலக தாய்ப்பால் வாரவிழாவில் ‘கொழுகொழு’ குழந்தைகளுக்கு பரிசு - கலெக்டர் வழங்கினார்\nதிண்டுக்கல்லில் நடந்த உலக தாய்ப்பால் வாரவிழாவில் கொழுகொழு குழந்தைகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.\nபதிவு: ஆகஸ்ட் 21, 04:15 AM\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n3. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/04/205430?ref=archive-feed", "date_download": "2019-08-25T14:15:59Z", "digest": "sha1:N2GFHD73YBXRTCWGFXVGECLGHFSUEFSX", "length": 9249, "nlines": 168, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு: பெருமளவில் திரண்ட இளைஞர்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட புதிய இளைஞரணி தெரிவு: பெருமளவில் திரண்ட இளைஞர்கள்\nகிளிநொச்சி மாவட்டத்தின் இளைஞர் அணியின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nஇதில் மாவட்டத்தினைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்கள் திரண்டு தமிழ்த் தேசியத்தினையும், தமிழர் உரிமைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காக தமது புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்தனர்.\nதலைவர் – ஜேன் தனராஜ்\nஉப தலைவர் – சுப்பிரமணியம் சுரேன்\nசெயலாளர் – விஜயகுமார் சிவகுமார்\nபொருளாளர் – சாந்தலிங்கம் குகராஜ்\nஆகியோரைக் கொண்ட புதிய இளைஞர் அணி நிர்வாகம் தொடர்ந்து தமது கடமைகளை முன்னெடுத்துச் செல்லவுள்ளனர்.\nஇளைஞர் அணிக்கான ஆசியுரையினை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அவர்களும், வாழ்த்துரையினை முன்னைநாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவர்களும் வழங்கினர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/religion/01/206736?ref=magazine", "date_download": "2019-08-25T14:25:01Z", "digest": "sha1:G464LGAUDNXPLOYQQBNWYJUACP3BJIZA", "length": 6759, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜிந்துப்பிட்டி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பாற்குடபவனி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜிந்துப்பிட்டி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பாற்குடபவனி\nகொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பாற்குடபவனியும், தீர்த்த திருவிழாவும் நேற்று நடைபெற்றுள்ளது.\nகடந்த 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வருடாந்த உற்சவம் இன்றுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கை���ுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/feature?page=23", "date_download": "2019-08-25T13:45:13Z", "digest": "sha1:OXQB6IR3FOMUPN3E2E6YUPDMEHHWYVBX", "length": 11764, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Feature News | Virakesari", "raw_content": "\n\"நாட்டிற்கான எதிர்கால கொள்கையை தெரிவிக்காது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை\"\nபத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவர் கைது\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nகடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது\nலசந்த படுகொலை ; அமெரிக்க வழக்கில் இராஜதந்திர சலுகையை எதிர்பார்க்கும் கோத்தா\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\n'மோடியின் வெற்றி உல­கிற்கும், இந்­தி­யா­விற்கும் கெடு­தி­யா­ன­தொரு செய்­தி­யாகும்'\nஇந்­தியப் பொதுத்­தேர்­தலில் நரேந்­திர மோடிக்குக் கிடைத்­தி­ருக்கும் பிரம்­மாண்­ட­மான வெற்றி இந்­தி­யா­விற்கும், உல­கிற்கும் நல்­ல­தொரு செய்­தியல்ல.\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nபெரும்பான்மையினர் செறிந்து வாழ்ந்து வரும் பிரதேசங்களில் வெசாக் தோரணங்கள்,வர்ண அலங்காரங்கள் , மின்குமிழ் வேலைப்பாடுகளுக்கு குறைவிருக்கவில்லை.\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nபொதுபலசேனாவின் இலக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதேயாகும். இந்த இலக்கை முன்னெடுக்க அனைத்துப் பிரஜைகளும் சீரூடை அணியாத பொலிஸாராக செயற்பட வேண்டும்.\n'மோடியின் வெற்றி உல­கிற்கும், இந்­தி­யா­விற்கும் கெடு­தி­யா­ன­தொரு செய்­தி­யாகும்'\nஇந்­தியப் பொதுத்­தேர்­தலில் நரேந்­திர மோடிக்குக் கிடைத்­தி­ருக்கும் பிரம்­மாண்­ட­மான வெற்றி இந்­தி­யா­விற்கும், உல­கிற்க...\nவெசாக் தினத்தில் வௌிப்பட்ட நல்லிணக்கம்\nபெரும்பான்மையினர் செறிந்���ு வாழ்ந்து வரும் பிரதேசங்களில் வெசாக் தோரணங்கள்,வர்ண அலங்காரங்கள் , மின்குமிழ் வேலைப்பாடுகளுக்க...\nசிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் \nபொதுபலசேனாவின் இலக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதேயாகும். இந்த இலக்கை முன்னெடுக்க அன...\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nவடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம் தலைமைகளையோ ம...\nநேரு கட்டிக்காத்த மதச்சார்பின்மையை இந்திய அரசியலின் ஓரத்திற்குத் தள்ளிவிட்ட 2019 லோக்சபா தேர்தல் முடிவுகள் - த இந்து ஆசிரியர் தலையங்கம்\n2019 லோக்சபா தேர்தல் முடிவுகளை அடுத்து இந்துத் தேசியவாதம் ரூபவ் தனது தேசத்தின் அடிப்படைப் பண்பு என்று நேரு போற்றிப் பேணி...\nதமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு தலைமைகளையும் இழந்த அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் முதன் முறையாக புதிய தலைமைக...\nஉலகம் சுற்றும் வாலிபர் மோடி. அவர் போகாத தேசம் இல்லை. இனி அவர் விண்வெளிக்குத்தான் சுற்றுலா போக வேண்டும். அவர் ஓர் இந்துவா...\nராகுல்காந்தியின் தோல்வி : காந்தி வம்சத்தின் அரசியல் செல்வாக்கு முடிவிற்கு வருகின்றதா\nதனிப்பட்ட உரையாடல்களின் போது ராகுல்காந்தி எளிமையானவர் எதிராளிகளின் தந்திரமும் விழிப்புணர்வும் அற்றவர் என கட்சியின் உறுப்...\nவளைகுடாவில் பலமுனை மோதல்களை மூளவைக்கும் ஈரானுக்கெதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கை\nஈரா­னி­யர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த விரும்­பு­வ­தாக ட்ரம்ப் கூறு­கிறார், ஆனால் அதைச் செய்­வ­தற்­கான யதார்த்­த­பூர்...\nபேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை\nநீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வந்த பொது­ப­ல­சே­னாவி...\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்க��க மாணவனின் மரணத்திற்கான காரணம்\n4,500 ஆண்டுகள் பழமையானதாம் தமிழ்மொழி: அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/791-raguvaran/", "date_download": "2019-08-25T14:11:59Z", "digest": "sha1:LPZFEZFORSVSTZOH2Q5YMA7GMNDASMYF", "length": 13478, "nlines": 176, "source_domain": "yarl.com", "title": "Raguvaran - கருத்துக்களம்", "raw_content": "\nவீரகாவியமான லெப் கேணல் ராம் அவர்களுக்கு வீரவகணக்கம்\nஎந்த விலங்கு இனத்தில் இவர் போன்றவர்களை உள்ளடக்குவது. :evil: :evil: :evil:\nஅரச ஒடுக்கு முறையும் மக்கள் துயரமும்\nபுலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர்\nRaguvaran replied to தூயா's topic in சிரிப்போம் சிறப்போம்\nவல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு அமெரிக்கா வரை சென்ற ஒரு கப்பல் பற்றி கேள்விப்பட்டேன். இவ்வளவு பிரபல்யமானது என்று எனக்கு தெரியாது.\nஇந்த படத்தை பார்க்கும் பல கேள்விகள் எழுகின்றது. முதலில் போக்குவரத்து குற்றங்களை கண்டுபிடிப்பதற்து தனியாக பொலீஸ் பிரிவு உள்ளதென்று தான் எண்ணத் தோன்றுகிறது. முதலில் படத்திலுள்ள ஜீப்பில் காவல்துறையினர் பிரயாணித்து வீதி ஒழுங்குகளை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பது நடக்காத விடயம். அப்படி செய்ய புலிகளிடம் போதுமானளவு வாகனங்களோ அல்லது தேவையோ இல்லை. போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொலீசார் அதிகம் மோட்டார் சைக்கிளில் தான் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்று நினைக்கிறேன். அப்படியாயின் அந்த வாகனத்தில் செல்லும் பொலீசார் வேறொரு தேவைக்காக செல்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் இவர்களை மறித்து தண்டிப்பார்கள் என்று எண்ண முடியாது. அத்துடன் அந்த வாகனத்தில் பின்னுக்கு நான்கு போலீசார் ஆயுதங்களுடன் இருக்கின்றனர். அவர்கள் என்ன தேவைக்காக செல்கிறார்களோ தெரியாது. அப்படியாயின் வீதிக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் காவல்துறைக்கு ஆயதம் எதற்கு. இன்னுமொன்று படம் எடுத்த காலப்பகுதியையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இந்த படத்தை யுத்த நிறுத்த காலப்பகுதிக்கு முன்பு எடுத்திருந்தால் அப்போது தலைக்கவசம் அணிய வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அப்போது அதிகளவு வாகன நெருக்கடி வன்னியில் இல்லை. தற்போது தான் வன்னியில் அதிகளவு வாகனவிபத்து ஏற்படுகின்றது. அதனால் தான் வேகக்கட்டுப்பாட்டை கடுமையாக அமுல் படுத்துகிறார்கள். யுத்த காலத்தில�� பொது மக்கள் எவரும் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செலுத்தியதை நான் பார்க்கவில்லை. இறுதியாக எனக்கு இந்த படத்தை பார்த்தபோது எவ்வித ஆச்சரியமோ அல்லது ஒன்றுமே புரியாமலோ போகவில்லை. அப்படி ஏற்படுவதற்கு இந்த படத்தில் எதுவித காட்சிகளும் இல்லை.\nதமிழீழக் குடிமக்களை எவ்வாறு அழைப்பது\nதமிழீழக் குடிமக்களை எவ்வாறு அழைப்பது\nஈழத்தவன் என்று அழைக்கலாம். அத்துடன் ஸ்பெயின் நாட்டவரை spaniards என்று தான் அழைப்பார்கள் என்று நினைக்கின்றேன். அவர்கள் பேசுகின்ற(\nஇந்த செய்தியை நகைச்சுவை பகுதியில்தான் போடவேண்டும். தவறாக இங்கே போட்டுவிட்டார்கள் போலுள்ளது.\nRaguvaran replied to சின்னப்பொடியன்'s topic in கவிதைப் பூங்காடு\nஎனக்கும் இதே பிரச்சினை உண்டு. யாழ் களத்திற்று வந்தபின் இது அதிகமாகிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://brahminsforsociety.com/tamil/2017/07/15/prokidar-dresscode/", "date_download": "2019-08-25T14:06:17Z", "digest": "sha1:ILBOVBV52CRLPP3OKVKRFLILXEC2ME2Z", "length": 29528, "nlines": 128, "source_domain": "brahminsforsociety.com", "title": "புரோகிதர் வழக்கை | Brahmin For Society", "raw_content": "\nஉதவி தேவை – பஹதி பிச்சாம் தேஹி\nமேற்கண்ட இந்த படத்தை நமது BraminsForSociety.Com Face Book Groupல் பதிவிட்டிருந்தோம். கடும் வாத பிரதி வாதங்கள் நடந்தன. அதை அடுத்து …..\nநேற்றைய பதிவுக்கு எதிர் வினைகள் பல. பெரும்போலோனோர் நமது வாதத்தை ஏற்று இருந்தார்கள். அதில் பலர் வருத்தப்பட்டும் இருந்தார்கள்.\n1. சமீபத்தில் வைதீகத்தில் இருப்பவரின் திருமணத்திற்கு சென்று இருக்கிறீர்களா நீங்கள் அதிர்டசாலி. மிக அப்பூர்வ நிகழ்வாக அகி கொண்டிருக்கிறது.\n2. வைதிக குடும்பத்தில் வளரும் பெண் இன்று பட்ட படிப்பு படிக்கிறார்கள். அவர்கள் வைதீகத்தில் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள முன்வருவதில்லை. மற்ற பெண்களை பற்றி சொல்ல தேவை இல்லை.\n3. திருமணத்திற்கு முக்கியமான தடை, OUTLOOK. (உடை & தோற்றம்)\n4. தமிழக வேத பாட சாலைகளில், மாணவர் எண்ணிக்கை மிக மிக குறைந்து விட்டது. வெளி மாநிலத்தை சேர்த்தவர்கள் இங்கு வந்து வேதம் படிக்கும் நிலை உள்ளது.\nநம் கண்ணெதிரே ஒரு பாரம்பரியம் அழிந்து கொண்டிருக்கிறது. நாம் வேடிக்கை பார்க்க போகிறோமா அல்லது மாறுதல்களை ஏற்று அடுத்த கட்டத்துக்கு நகர போகிறோமா அல்லது மாறுதல்களை ஏற்று அடுத்த கட்டத்துக்கு நகர போகிறோமா\nஇதற்கான தீர்வாக கார்பொரேட் ஐயர் என்ற கனவு ப்ரொஜெக்ட்டை கொடுத்திருந்தோம். பலர் அதை படிக்காமலே விமர்சனம் செய்தார்கள். உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். ஆனால் முழுவதும் புரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள்.\nHATE CRIMES : இரண்டு வருடத்துக்கு முந்தைய நிகழ்வு.\nமணிகண்ட குருக்கள், வயது 30, திருமணமாகி 2 வயதில் குழந்தை: கிராம கோயில் அர்ச்சர்கராக நியமிக்கப்பட்டார். மாதம் Rs. 5000 சம்பளம் பேசப்பட்டது. ஊர் பெரியவரின் திருமணத்துக்கு வருமாறு கட்டளை இடப்பட்டது. வேறு வேலை ஒப்புக்கொண்டதால் திருமணத்துக்கு வரமுடியாத நிலையை சொன்னார்.\nமுன்றாம் நாள் 4 பேர் சேர்ந்து சொல்லி சொல்லி அடித்தார்கள். 2 நாள் கோமாவில் இருந்தார் பின் மரணமடைந்தார். மணிகண்டனின் வீட்டுக்கு இறந்த உடலை எடுத்து கொண்டு போக கூட அனுமதிக்க இல்லை. அங்கு நடந்ததை சகோதரி ஸ்ரீப்ரியா வின் வார்த்தையில் கேட்டால் மனம் வெறுத்து போகும். எவராலும் கண்டு கொள்ளப்படாத கொலை. எவர் மனசாட்சியையும் உறுத்தாத கொலை. அனாதையாய் விடப்பட்ட ஒரு அர்ச்சகரின் மரணம் (செய்தி ஆதாரம் மற்றும் புகை படம் கொடுக்க பட்டிருக்கிறது). நீங்கள் இந்த செய்தியை முதல் முதலாக படிக்கிறீர்கள் என்றால், அர்ச்சக சமுதாயத்துக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ளுங்கள்.\n“பிராமண வெறுப்புக்கு” வைதீகத்தில் இருப்பவர் அதிகம் பாதிப்பு அடைகிறார்கள். அவர்களின் தனித்துவமான உடை மற்றும் சிகையினால் பொது வெளியில் அவமான படுகிறார்கள். திரை / டிவி என எல்லா ஊடகங்களிலும் மோசமாக கிண்டல் செய்யப்படுகிறார்கள். உடனடியாக நம்மால் செய்யக்கூடியது OUTLOOK கை (தோற்றத்தை) மாற்றி கொள்வது மட்டுமே. விபத்தில் அடிபட்டவனின் ரத்த போக்கை நிறுத்துவது அவனை காப்பாற்றும் செயல். அதுபோல வைதீகத்தில் இருப்பவர் OUTLOOK க் மாற்றி கொள்வது, அவர்களின் வலியை பெருமளவு குறைக்கும் என்ற நோக்கத்தோடு நேற்றைய நமது பதிவு இருந்தது.\nStrategy – 1: அவர்களின் ஆயுதங்களை பலமிழக்க செய்யுங்கள். நம்மை வெறுக்க கரணம் இல்லாது செய்யுங்கள்.\n1. “பிராமணனே உயர்ந்தவன் / அவனே புத்திசாலி / Etc Etc” என்று பொது வெளியில் உளறி கொட்டி மற்றவை நம் எதிரிகளாகி ” ப்ராமண எதிர்ப்பை” அதிக படுத்தும் அனுகூல சத்ருக்களை “ஊமையாகும்” படி எம்பெருமான் அரங்கனை வேண்டுகிறேன். அவர்கள் நம் குலத்தை அழிப்பதால் அவர்களுக்கு ‘ ப்ரம்ம ஹத்தி” தோஷம் ஏற்ப��� சபிக்கிறேன்.\n2. பிராமணர்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் ஒருதரம் – ஆதரிக்கிறோம் இரண்டுதரம் – ஆதரிக்கிறோம் முன்று தரம். எங்களில் உள்ள ஏழைகளுக்கு கல்வியில் ஒதுக்கீடு கேட்கிறோம். என்று தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் தண்டோரா போட்டு சொல்ல வேண்டும்\n3. “அனைவரும் அர்ச்சர்கர் ஆகலாம்” என்பதை நாமே முன்னிருந்து நடத்த வேண்டும். (எவ். மதுரை வைத்தியநாத ஐயர், ராஜாராம் மோகன்ராய்)\n(மேற்கண்ட விஷயங் கள் “ஏன் முக்கியம்: என்பது பற்றி நமது வலை தளத்தில் கட்டுரைகள் வெளியிட பட்டுள்ளன)\nஇவை நம்மை எதிர்க்கவேண்டிய காரணங்களை எதிர் முகாமுக்கு இல்லாமல் செய்துவிடும். மனசாட்சி உள்ள 90% சதவீத எதிரிகள் மாறிவிடுவார்கள். மீதி இருப்பவரை சமூகம் ஒதுக்கி தள்ளும். நம் எதிர்கால தலைமுறைக்கும் நல்ல சூழல் ஏற்படுத்தி கொடுக்கும்\nStrategy – 2: நம்மை அழித்து ஓழிக்க நினைப்பவர் முன் வாழ்ந்து காட்டுங்கள்\nநேற்றைய பதிவுக்கு 80% பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக்கொள்ளும் எந்த குலமும் வாழும். நம் சமுதாயத்துக்கு எதிர் காலம் நிச்சயமாக இருக்கிறது.\nநமது சுதந்திரத்துக்கு போராடியவர்கள் 0.5% சதவீதம் மட்டுமே. அதற்கே சுதந்திரம் கிடைத்து விட்டது. நம்மில் சிலர், நாணயமாகவும் / திறமையாகவும் சமுதாயத்துக்கு செயல்பட முன்வந்தால் நாம் குலத்திற்கு முன் உள்ள சவால்களை வென்று விடலாம். 100000 வார்த்தைகளை விட / ஆலோசனைகளை விட / கவலைபடுவதை விட – ஒரு நற்செயல் மேலானது.\nநம்முடன் இணைய விரும்புவோர் Click செய்து Join ஆகவும்.\nஇந்த பதிவை “லைக்” செய்யாதீர்கள். அதனால் ஒரு பயனும் இல்லை. “ஷார்” செய்யவும்.\nஎங்கள் இல்லத்தில் லட்சுமி பூஜையும்/சுதர்சன ஹோமமும் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எங்கள் பகுதியின் ஐயர் கிடைக்கவில்லை. வழக்கம் போல் Google லை கேட்டேன். ஒரு வெப்சைட்டில் “உங்கள் ஐயர்” என்று வந்தது. வலை தளைத்தில் ஐயர்-ரை புக் செய்ய போனேன். எனது பெயர் முகவரி மற்றும் பிறந்த தேதி, குலதெய்வம், கோயில் இஷ்ட தெய்வம் என எல்வாவற்றையும் வாங்கிக் கொண்டது. பணம் கொஞ்சம் அதிகம் தான். இதில் வெப்சைட் “NON Profit Organization” என்று பீற்றி கொண்டது. கொஞ்சம் எரிச்சாலாகிப் போய் வலை தளத்தை மூடப் போனேன். என் மனைவியின் நச்சரிப்பால் வேறு வழியின்றி பணத்தை கட்டினேன். 24 மணி நேரத்த���ல், ஒரு ஆச்சரியம் எனக்கு நீண்ட EMAIL வந்தது.\n1. என் குலதெய்வம் கோயிலுக்கு என்பேரில் கொடுத்த நன்கொடை ரசீது (எந்த நல்ல காரியங்களையும் குலதெய்வம் வேண்டுதல் இல்லாமல் செய்ய கூடாது என்று காரணம் இருந்தது)\n2. எனது சொந்த மாவட்டத்தில் உள்ள எனக்கே தெரியாத பழமை வாய்ந்த கோயிலுக்கு (வருமானமில்லாத கோயிலுக்கு) ஒரு சிறிய நன்கொடை மற்றும் அந்த கோயிலின் படங்கள், புராண கதை மற்றும் கட்டிய பாண்டிய மன்னனின் கதை, அந்த கோயிலில் வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் என தல புராண புத்தகம். அந்த கோயிலின் இன்றைய பழுதுடைந்த நிலையில் போட்டோக்கள் அனுப்பப்பட்டிருந்தன. அந்த கோயிலின் பராமரிப்பு பணிக்காக ஒரு சிறிய தொகை வருடம் தோறும் அனுப்பி புரவலராக இணையும் படி கேட்டுக் கொண்டது. (அவர்களின் வலை கலத்தில் என் போட்டோ புரவலராக வருமாம்.)\n3. பூஜைக்கான பொருள்களின் List; ஐயர் போட்டோ; அவரின் நம்பர் என தெளிவாக அளிக்கப்படிருந்தன.\nபூஜையன்று அதிகாலை காலிங் பெல் அடிக்கவே கதவை திறந்தேன். “நீங்கள் தானே ஐயர் வேண்டும் என கேட்டிருந்தீர்கள்” தெளிவான ஆங்கிலத்தில் கேட்டார். அவருக்கு நடுத்தர வயதிருக்கும். படிய வாரிய தலை வெளிர் நில நிறத்தில் முழுக்கை சட்டை மற்றும் கருப்பு நிறத்தில் பேண்ட் ஒரு Executive Look நான் “ஆம்” என்றேன். உங்களுக்கு பணியாற்ற வந்திருப்பவன் நான் தான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கும் என் மனைவிக்கும் என்னவோ போல் ஆகியிட்டது. நாங்கள் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் ஒரு Corporate Iyer ரை எதிர்பார்க்கவில்லை. வேறு வழியின்றி அவரை வரவேற்றேன். அவரின் கையில் Suitcase Bag இருந்தது. அதில் வலைதளத்தின் பெயர் எழுதியிருந்தது. Bathroomமிற்கு சென்று கால், கைகளை அலம்பிக் கொண்டு வந்தார். உடை மாற்ற இடம் கேட்டார் கொடுத்ததேன்.\nஊடைமாற்றி வெளியே வந்தவரை பார்த்தும் நிஐ ஆச்சிரியம். உடல் முழுவதும் 12 திருநாமங்கள், பஞ்சகசம், பன்னீர் வாசனை, காதில் கடிக்கன், பின் வாரிய தலை என முழு ஐயர் கோலத்தில்இருந்தார். அடுத்த ஒரு மணி நேரம் ஆனந்தமான இருந்தது. கணீரென்ற குரலில் சுத்தமான தமிழில் பூஜைக்கான பலன்களை விவரித்தார். கவனம் இறைவனிடத்தில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சமஸ்கிரத சுலோகங்களுக்கு தமிழில் அர்த்தம் சொல்லி அசத்தினார். என் குழந்தைகளுக்கு இரண்டு ச���றிய புத்தகங்கள் பரிசளித்தார். (ராமாயணம் படக்கதை, வேத காலத்தில் முறையில் கல்வி பயிலும் பயிற்ச்சி) அனைத்திலும் வலைதளத்தின் பெயர் இருந்தது. நான் மகிழ்ந்து. மேலும் தட்சணை அளித்தேன். என் பணத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து ஒரு கவரில் போட்டு என்னிடமே திருப்பி கொடுத்து எங்கள் குலதெய்வக் கோயிலில் சேர்த்து விடும்படி கேட்டுக் கொண்டார். என் (EXTRA) பணத்தை மறுத்த விதம் எனக்கு பிடித்த இருந்தது நான் அவருடன் சிறது நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் வலைதளத்தின் செயல்பாடுகளை விவரித்தார்.\nஇன்றைய சமுகம் வேட்டி கட்டுபதையே தவிர்கிறது. இந்த நிலையில் குடுமியும் பஞ்சாகமும் கட்டியவர்கள் பொது வெளியில் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகிறார்கள். ஒரு முல்லாவோ அல்லது பாதிரியாரோ அவர்களின் பாரம்பரிய உடையில் வரும்போது மதிக்கும் இந்த சமுகம் புரோகிதரை அவரின் பாரம்பரிய உடைக்காக அவமான படுத்துகிறது.\nசினிமா ட்ராமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் எங்கள் தொழில் கேவலப்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் எண்களின் பிள்ளைகள் பள்ளிகளில் கிண்டல் செய்யப்படுகிறார்கள். ஆத்திக்க அன்பர்களும் அதை கண்டும் காணத்து போல் இருக்கிறார்கள்.\nவைதீகத்தில் இருப்பவர்களுக்கு இந்த காரணங்களால் திருமணம் ஆவது மிக மிக கடினம். உண்மையை சொல்ல போனால் திருமணமே ஆவதில்லை. புதிதாக வைதீக தொழிலை ஏற்பவர்களின் எண்ணிக்கை மிக குறைந்து போய் விட்டது. வேதம் படிப்போர் அருகிவிட்டனர்.\nஇந்த நிலை தொடர்ந்தால் வெகு சிலரே வைதீகத்தில் இருப்பார்கள். மேலும் DEMAND – SUPPLY CONCEPT படி வைதீகத்துக்கான செலவும் மிகவும் கூடி விடும். வேறு வழியில்லாமல் பலர் வைதீக வழக்கங்களை புறக்கணிக்க வேண்டி வரும். இந்த நிலை அடுத்த 10 ஆண்டுகளில் நமது பாரம்பரியத்தை முழு அழிவில் கொண்டு போய் விட்டுவிடும்.\nநான் 12 வருடம் வேதம் படித்தவன். நான் இந்த முயற்சியில் இறங்க ஆரம்பத்தில் மிகவும் தயங்கினேன். ஒரு டாக்டரோ / போலீஸ்காரரோ தங்கள் தொழில் தவிர்த்த நேரத்தில் Uniform உடையுடன் இருப்பதில்லை. ஆனால் புரோகிதர் மட்டும் ஏன் ஒரே உடையுடன் / சமூக அவமதிப்பை பொறுத்துக்கொண்டு இருக்கவேண்டும். அது மட்டும் இல்லாமல் நாங்கள் சொல்லும் மாந்திரங்களில்/ ஆச்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை. பூஜை இல்லா காலங்களில் எங்கள் உடை மட்டும் காலத்திற்கேற்ப மாற்றி கொள்வதில் தவறு என்ன\nஇது கோயில் பிரசாத்தை வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் தட்டில் தருவது போலத்தான். பிரசாதம் தன் இயல்பை / தன்மையை / தூய்மையை இழப்பதில்லை. எங்கள் உடை மாற்றம் புஜையை / யாகத்தை பாதிப்பதில்லை.\nநான்கு Software Professionals சேர்ந்து இந்த வலை தளத்தை ஆரம்பித்துள்ளனர். இது NON PROFIT ORGANIZATION ஆகும்.\nபுரோகிதர்களின் தகுதிக்கு ஏற்ப PART TIME வேலையும் செய்கிறோம். நான் ஒரு சிறு நிறுவனத்தில் CASHIER. நான் என் தந்தை தொழிலான புரோகிதமும் செய்கிறேன். வலைதளத்தின் செயல்கள் போக, மீதி பணம் என் Account-க்கு வந்துவிடும்.\nவைதீக மற்றும் சாஸ்திரங்களை பற்றி பொது மக்களுக்கு புரியும் படி தமிழில் விளக்கமளிக்க எங்களுக்கு வலை தளம் சிறப்பு பயிற்சி அளிக்கிறது. நான் பொது வெளியில் அவமானப்படுத்தப்படாமல் மற்றவருடன் சரிசமமாக நடத்தப் படுகிறேன்.\nசிலர் இந்த மாறுதலை எதிர்கிறார்கள். இந்த எதிர்ப்பு இயல்பானது. இந்த மாறுதலை எதிர்ப்பவர்கள் வைதீகத்தில் இருப்பவர்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.\nஆனால் பெருமறைவு வரவேற்பு இருக்கிறது என்று கூறி முடித்தார். நான் மகிழ்ச்சியிடனும் மரியாதையுடனும் அவரை வழியனுப்பினேன்.\nஇந்துமதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. உலகில் எந்த கலாச்சாரமும் இவ்வளவு பழமையானதாகவும் உயிர்துடிப்பனதாகவும் இல்லை. பழமையை புதிய கோணத்தில் அணுகுவதே இந்து மதத்தின் சிறப்பு என்று நினைத்து கொண்டேன்\nபின் குறிப்பு : ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாளுக்கு என் இஷ்;ட தெய்வ பிரசாதம் வீட்டுக்கு வருகிறது.\nஇது கனவு தான் . நிஜமாக கூடிய கனவு.\n3. நேரம் இருப்பவர்கள் எம் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள். மனமும் சக்தியும் இருபவர்கள் உதவுங்கள்.http://brahminsforsociety.com/tamil/needurhelp/\nOne Response to புரோகிதர் வழக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/07/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-25T14:08:02Z", "digest": "sha1:5LUCTAOFRWOEYG3GT7J3SXDTGUSGIDXC", "length": 30588, "nlines": 376, "source_domain": "eelamnews.co.uk", "title": "கோத்தபாயவுக்கு தூக்குக் கயிறு தயாராகிறது! – Eelam News", "raw_content": "\nகோத்தபாயவுக்கு தூக்குக் கயிறு தயாராகிறது\nகோத்தபாயவுக்கு தூக்குக் கயிறு தயாராகிறது\nஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாசமிகு சகோதரர் கோத்தபாய ��ாஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியானால் என்ன விளைவுகள் நடக்கும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டிய ஒரு தேவை தமிழ் சமூகத்திற்கு உள்ளது. ராஜபக்சவின் உடைய வலதுகரமான கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஆவார்.\nஇவர் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த முக்கியமான சூத்திரதாரி. 2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில ஈழத்தமிழ் மக்கள் துடிதுடிக்க கொன்று அழிக்கப்பட்டார்கள். சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டார்கள். அது மாத்திரமன்றி இறுதி யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகளை மேற்கொண்டமை சிறுவர்களை கொலை செய்தமை போன்ற போர் நியதிகளுக்கு மாறான – மானுட விரோத செயற்பாடுகளில் கோத்தபாய ராஜபக்ச ஈடுபட்டார்.\nபல ஆயிரக்கணக்கான போராளிகள் குழந்தை குட்டிகளுடன் தனது மனைவியுடன் குடும்பம் குடும்பமாக சரணடைந்த நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத ஒரு சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இவைகளின் சூத்திரதாரியாக கோத்தபாய ராஜபக்சவே காணப்படுகின்றார்.\nகடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றனர். அத்துடன் ராஜபக்ச யுகம் முடிந்து விட்டதாக கருதப்பட்டது. அரசியலில் இருந்து விலகிவிட்டதைப் போன்று மஹிந்த ராஜபக்ச பாவனை செய்தார். தனது சொந்த ஊருக்கும் திரும்பியிருந்தார்.\nஆனாலும் சில நாட்களில் மீண்டும் கொழும்பு அரசியலில் ராஜபக்ச பங்கெடுத்தார். அரசியல் பேசத் தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகினார். இந்த நிலையில் மீண்டும் பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட முயற்சிகளிலும் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்தார். இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச தரப்பினரின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கின்ற சர்ச்சைகள் இலங்கையின் அரசியலில் நிலவி வந்தது.\nஇந்த நிலையில் இன்றைய தினம் மஹிந்த ராஜபக்சவின் தரப்பில் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக இறக்கப்படுவார் என்றும் மஹிந்த ராஜபக்ச அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்றும் உறுதியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கோத்தபாய ராஜ���க்ச இலங்கையில் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்றால் இலங்கை ஒரு சுடுகாடாக மாறும் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. மீண்டும் வெள்ளை வான்கள் புறப்படும். ஊடகவியலாளர்கள் காணாமல் போவார்கள். எழுத்தாளர்கள் கொல்லப்படுவார்கள். அப்பாவி பொதுமக்கள் வெள்ளை வான்களில் கடத்தி அழிக்கப்படுவார்கள்.\nசிங்கள மக்கள் கூட இதில் பாதிக்க படுவார்கள். முக்கியமாக ஈழத்தமிழ் மக்கள் பலர் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதில் மாற்றமில்லை. கோத்தபாய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமக்கு எதிராக வாக்களித்தமைக்காக ஈழத்தமிழர்கள் மீது கடுமையான ஆத்திரத்திலும் கோபத்திலும் உள்ளார்கள்.\nஏற்கனவே அவர்களுடைய கோபத்தின் பழிவாங்கலாக வெளிப்பாடாக முள்ளிவாய்க்கால் நிகழ்ந்திருந்தது. முள்ளிவாய்க்கால் காரணமாக ஈழத்தமிழர்களுக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கும் ஒரு கணக்கிருக்கிறது. இவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தால் இவர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக தண்டிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் மீண்டும் அரசியலுக்குள் நுழைந்து முக்கியமான அதிகார பதவிகளை கைப்பற்றுவதன் வாயிலாக அவர்கள் தமக்கான தூக்குக்கயிறு களையும் மின்சார கதிரைகளையும் தயார் செய்கிறார்கள் என்பதே உண்மை ஆகும்.\nஎத்தனை ஆண்டுகள் சென்றாலும் முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தமைக்கு மஹிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்ஷ பதில் கூறியே ஆக வேண்டும். அதனை ஈழத்தமிழர்கள் மாத்திரமல்ல சிங்கள மக்களும் கேட்கின்ற ஒரு காலம் உருவாகும். அத்தகைய ஒரு காலத்தின் தொடக்கமாகும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு நிகழ்வு நடந்தேறி இருக்கிறது என்றே கூற வேண்டும்.\nஉலக மகா பாதகங்களையும் மானுடர்களுக்கு எதிரான மாபெரும் அநீதிகளையும் செய்கின்றவர்கள் ஒருபொழுதும் நீதியின் பார்வையில் இருந்து தப்பிக் கொள்ள முடியாது. கோத்தபாயவும் மஹிந்த ராஜபக்சவும் இதற்கு விதிவிலக்கல்ல இவர்கள். கோத்தபாய ராஜபக்ச, அதிகாரக் கதிரையை தடவிக் கொண்டிருக்கிறார். சர்வதேசம் கோத்தபாயவுக்கு தூக்குக் கயிற்றை பின்னி, மின்சாரக் கதிரையை தூசு தட்டிக் கொண்டிருக்கிறது.\nவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த பண்பு அனைவரிடமும் இருக்க வேண்டும்\nவன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் இன்று\nரணிலைப் புறக்கணித்த முக்கிய அமைச்சர்கள் பிளவுபடுகிறதா ஐக்கிய தேசிய கட்சி\nகோத்தபாய வென்றால் என்ன செய்வோம்- மகிந்த கருத்து\nசஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வி\nஒன்றுபட்டு ஒரே குரலில் மாவீரர் நாளை கொண்டாடுவோம்\nஇந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு…\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nபரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை…\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15657", "date_download": "2019-08-25T13:27:11Z", "digest": "sha1:GJ2LXW2LBGD7MSK7RHSOLLCCAA2YIOWM", "length": 4024, "nlines": 42, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "ஆர்யா - சக்தி செளந்தர்ராஜன் இணையும் தலைப்பு 'டெடி'\nஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் 'டிக்:டிக்:டிக்'. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அக்கதையில் ஆர்யா நடிக்க சம்மதம் தெரிவிக்கவே, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின் பெயர் மற்றும் லோகோ வடிவமைப்பை படக்குழு வெளியிட்டது. 'டெடி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு, டி.இமான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947525", "date_download": "2019-08-25T14:44:48Z", "digest": "sha1:OJRIEU5AQG5EWDJSZDA5EEIDAFWGRHY4", "length": 14738, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒடிசா வாலிபர் கொலையில் நண்பர் கைது | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்ற���லா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nஒடிசா வாலிபர் கொலையில் நண்பர் கைது\nஆலந்தூர், ஜூலை 18: கிண்டி பாரதி நகரில் ஒரு வீட்டில் ஒடிசாவை சேர்ந்த ஜெகநாத் ராவத் (30), ரபி மோஜி (45), சந்தோஷ் (44), ஜஸ்வந்த் (36) ஆகியோர் தங்கி செக்யூரிட்டி வேலை செய்து வந்தனர். கடந்த 2 தினங்களாக ஜெகநாத் ராவத் வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அறையில் ஜஸ்வந்த் இல்லாததால் செல்போனில் அழைத்து கேட்டதற்கு தனக்கு தெரியாது என கூறி தொடர்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், ஜெகநாத் ராவத்தை அடித்து தாக்கியதில் எலும்புகள் உடைந்து இறந்தது தெரிந்தது.இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜஸ்வந்த்தை தேடி வந்தனர். இந்நிலையில் விசாகப்பட்டினம் செல்ல சென்னை விமான நிலையம் வந்த ஜஸ்வந்த்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.விசாரணையில் ஜஸ்வந்த் கூறியதாவது: ஜெகன்நாத் ராவத் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு போதையில் தகராறு செய்ததால் முதுகில் ஏறி மிதித்துவிட்டு சென்றுவிட்டேன். நான் மிதித்ததில் ஜெகநாத் ராவத் இறந்ததை அறிந்த நான் போலீசாருக்கு பயந்து சுற்றி திரிந்தேன். பின்னர் சொந்த ஊருக்கே சென்று தப்பிவிடலாம் என முடிவு செய்து விமான நிலையம் வந்தேன். இவ்வாறு கூறியதையடுத்து ஜஸ்வந்த்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n* திருவண்ணாமலையை சேர்ந்த தேவி (35) சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை செல்ல கோயம்பேடு வந்தார். பின்னர் மார்க்கெட்டில் காய்கறி வாங்க சென்றபோது ₹12 ஆயிரத்துடன் மணிபர்ஸ் மாயமாகி இருந்தது. புகாரின்பேரில் கோயம்பேடு எஸ்.ஐ ஜான்கென்னடி சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மல்லிகா என்ற துப்புரவு ஊழியர் குப்பையுடன் மணிபர்சும் அள்ளப்படுவது தெரிந்தது. இதையடுத்து குப்பைகளை கொட்டிய இடத்துக்கு சென்று தேடியபோது பணத்துடன் மணிபர்ஸ் கிடைத்தது. அதை தேவியிடம் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் ஒப்படைத்தார்.\n* செங்குன்றம் எம்.ஏ.நகர் நேதாஜி முதல் தெருவை சேர்ந்த பிரபு என்பவரது மனைவி லதா (38) அம்பத��தூர் அடுத்த புதூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று காலை லதா கணவருடன் பைக்கில் பள்ளிக்கு சென்றபோது பின்னால் வந்த மினி லாரி மோதியதில் பைக் நிலைதடுமாறி விழுந்தது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய லதா சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் திருநெல்வேலியை சேர்ந்த மகேந்திரன் (38) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.\n* சூளை ஏ.பி.சாலையை சேர்ந்தவர் சபீலா ராஜா (28). டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறார். கடந்த பிப்ரவரி 13ம் தேதி கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 3வது தெருவை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் கிஷோர் குமார் (23) வாடகைக்கு காரை எடுத்து சென்றார். மறுநாள் கிஷோர் குமார் கரை திரும்ப விடவில்லை. இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் சபீலா ராஜா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிஷோர் குமாரை பிடித்தனர். விசாரணையில் வாடகைக்கு எடுத்த காரின் நம்பரை மாற்றி கொளத்தூர் பாலகுமாரநகரை சேர்ந்த ஜான் (45) உதவியுடன் நெற்குன்றம் தனலட்சுமி ஈவெரா தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி (31) என்பவரிடம் ₹2 லட்சத்திற்கு அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளனர். பின்னர் அந்த பணத்தை வைத்து இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் கிஷோர் குமார், அவரது நண்பர் ஜான் மற்றும் அடமானம் வாங்கிய சத்தியமூர்த்தி ஆகிய 3 பேர் மீது மோசடி மற்றும் கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.\n* வடபழனி தயான் நகர் 2வது தெருவை சேர்ந்த சுப்புராஜ் (62) நேற்று முன்தினம் நெற்குன்றம் சாலையில் உள்ள ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் தனது வங்கி கணக்கிற்கு ₹5 ஆயிரம் பணம் செலுத்த முயன்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென முதியவருக்கு உதவி செய்வது போல் நடித்து போலி ஏடிஎம் கார்டு கொடுத்துவிட்டு ₹20 ஆயிரம் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nபெருங்களத்தூரில் மினி வேனில�� கடத்திய 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3பேர் கைது\nவெளிநாட்டுக்கு மனைவி படிக்க சென்றபோது விவாகரத்து ஆவணம் தயாரித்து 2வது திருமணம் செய்தவர் கைது\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 45 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது\nமுன்னாள் எம்எல்ஏ தொடங்கி வைத்த திட்ட பணிகளை 2வது முறையாக துவக்கி வைத்த அமைச்சர்: கோஷ்டி பூசலின் உச்சத்தில் அதிமுக\n4 ஆண்டுகளில் 7 கொலை சென்னை கொலை குற்றவாளிகள் 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்: உயர் பாதுகாப்பு பிரிவில் அடைப்பு\nசெம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 14.95 லட்சம் மோசடி : இருவர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194224/news/194224.html", "date_download": "2019-08-25T13:34:14Z", "digest": "sha1:K573QUAYCBGAXB66UKRBCI73P2HY6CDF", "length": 3647, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ATM கார்டு நம்பர் கேட்டவனுக்கு வந்த சோதனை!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nATM கார்டு நம்பர் கேட்டவனுக்கு வந்த சோதனை\nATM கார்டு நம்பர் கேட்டவனுக்கு வந்த சோதனை\nPosted in: செய்திகள், வீடியோ\nஎல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nகைவைத்தியம் ஒன்றை கற்றுக்கொள்… கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்\nமிரளவைக்கும் அசுரத்தனமான 5 வாகனங்கள் \nCameraவில் பதிவாகிய 7 கடல்கன்னிகள்\nகாரில் Long Drive போவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமரியானா Trench இல் மறந்திருக்கும் 25 மர்மங்கள்\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-25T13:43:54Z", "digest": "sha1:WRKUJV63EAE5O7QYS73ZASVKVUFNBGZU", "length": 3083, "nlines": 89, "source_domain": "www.tamilxp.com", "title": "சாம்பார் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nஹோட்டல் சாம்பார் எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 1கப் பாசிப்பருப்பு - அரை கப் நறுக்கிய கேரட் -1 கப் அவரை - 1 கப் முருங்கை - 1 கப் மஞ்சள் பூசணி துண்டுகள் - 1 கப் மஞ்சள் தூள் -...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரை சாம்பார்\nதேவையானவை: வெந்தயக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு (வேக வைத்தது) - ஒரு கப், சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - 100 கிராம், கடுகு, வெந்தயம் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான...\nபலாப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_4.html", "date_download": "2019-08-25T13:11:14Z", "digest": "sha1:SYWHZD66XFGFVCQRDDOJODH4KVF66RAA", "length": 5604, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் புளொட்டுக்கு தொடர்பில்லை: தர்மலிங்கம் சித்தார்த்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் புளொட்டுக்கு தொடர்பில்லை: தர்மலிங்கம் சித்தார்த்தன்\nபதிந்தவர்: தம்பியன் 01 January 2018\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n“புளொட் அமைப்பை மீண்டும் மீண்டும் சிவராம் படுகொலையுடன் சம்பந்தப்படுத்த சிலர் முயன்று வருகின்றனர். ஆனால், எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக தெரிவித்து எமது அமைப்பைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்ட போதும், அவர் நிரபராதி என்று ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.” என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் புளொட்டுக்கு தொடர்பில்லை: தர்மலிங்கம் சி��்தார்த்தன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் புளொட்டுக்கு தொடர்பில்லை: தர்மலிங்கம் சித்தார்த்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/37/", "date_download": "2019-08-25T15:15:52Z", "digest": "sha1:AZ7FDC6SWYBZ4CT6JHAY77FHQQMBIKWY", "length": 8666, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "அரசியல் – Page 37 – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nகருத்தரங்கம் | ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை | 28 ஜூன் | ஞாயிறு | லயோலா கல்லூரி\nShareதகவல் தொழில் நுட்பத் துறையினரால் சென்னையில் வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு கருத்தரங்கம் மற்றும் கலந்தாலோசனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறும்படம் ஒன்று திரையிடப்படுகிறது. ஈழத்து வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்படுகிறது. இதில் பங்கு கொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்\nநீதி கேட்டு பேரணி – Rally for Justice\nShareIT மக்கள் நடத்திய ‘நீதி கேட்டு பேரணி’ நிகழ்வில் பெருந்திரளாக கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. இதற்கு ஆதரவளித்த தமிழ்மணத்திற்கும், மற்றும் அனைத்து பதிவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது ஒரு தொடர்ச்சியான போராட்டம். அடுத்த கட்டத்திற்கு இதை எடுத்துச் செல்லவும் மக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் ஈழம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சிகள் ...\nShareகோத்தபயா ராஜபக்சே, பொன்சேகா மற்றும் மகிந்த ராஜபக்சே மேல் அமெரிக்காவில் இனப்படுகொலை வழக்கு தொடர்ந்திருக்கும் BRUCE FEIN அவர்கள் சமீபத்தில் சென்னை வந்திருந்த போது பேசியதன் வீடியோ தொகுப்பு – பகுதி I Bruce Fein பற்றிய சிறு அறிமுகம் Bruce Fein is a lawyer in the United States who specializes ...\n2008இல் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் 10 செய்திகள்\nShare Time பத்திரிக்கையின் 22-டிசம்பர்-2008 தேதியிட்ட இதழில் “2008’இல் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் 10 செய்திகளை” வெளியிட்டுள்ளது. ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் பத்து செய்திகளில் மூன்றாவதாக டைம் வரிசைப்படுத்தியிருக்கும் செய்தி – “2008இல் இலங்கையில் நடந்த சண்டை ஆப்கானிஸ்தானில் நடந்ததைவிட கொடூரமானது” என்பது. இணையத்தில் படிக்க :http://www.time.com/time/specials/2008/top10/article/0,30583,1855948_1861760_1862207,00.html\nசீமான் பேச்சு – விடீயோ தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்\nShareசீமான் பேச்சு – விடீயோ தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – ஜகத் காஸ்பரின் உரை\nShareஈழத்திற்கான இறுதி யுத்தம் என்பது ஈழத்திற்கு வெளியே அதாவது உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களின் அறிவுக் களத்தில் தான் நடக்கும். அந்த அறிவுக்களத்தில் இருந்து போராட தகவல் தொழில்நுட்பத் துறையினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஃபாதர் ஜகத் காஸ்பரின் உரை கூடியிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு\nShareதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவுதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-08-25T14:28:29Z", "digest": "sha1:6TMCGJHB3JUHQX6KBQZ5IA3WXJRVAYK7", "length": 6219, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்னிக்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்னிக்கோ (Alnico) அலுமினியம், நிக்கல், இரும்பு, கோபால்ற்று, என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இம்மூலகங்களின் குறியீட்டு எழுத்துகளைக் கொண்டு al-ni-co என வழங்கப்படலா���ிற்று. இதற்கு மேலதிகமாக சில வேளைகளில் செம்பு, டைட்டானியம் என்பவற்றியும் அடக்கியிருக்கும்.\nஇது இலகுவில் காந்தமாக்கப்படக்கூடிய மற்றும் கந்தவியல்பைப் பிடித்து வைத்திருக்ககக் கூடிய தன்மை கொண்டதாகக் காணப்படுவதால் நிலையான காந்தங்களை உருவாக்குவதில் பயன்படுத்தப்படும்.\nபொதுவாக அல்னிக்கொ 8–12% Al, 15–26% Ni, 5–24% Co, 6% வரை Cu, 1% வரை Ti, மிகுதி Fe ஐயும் கொண்டிருக்கும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2019/06/19/", "date_download": "2019-08-25T13:35:05Z", "digest": "sha1:UX5MUALV6S57XDLFID2STWJQ5GLZU3E3", "length": 8618, "nlines": 129, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Goodreturns Tamil Archive page of June 19, 2019 - tamil.goodreturns.in", "raw_content": "\nBudget 2019-20: அந்த சிவப்பு சூட்கேசிஸ் அப்படி என்னதான் இருக்கும்\nசூப்பர் மோடிஜி.. கல்வி தகுதி தேவை இல்லையா.. ஓட்டுனர்களுக்கு கைகொடுக்கும் மத்திய அரசு\nஅதிரடியாக களத்தில் இறங்கியஃபேஸ்புக்.. ஆன்லைன் பணபரிமாற்றத்திற்கு லிப்ரா டிஜிட்டல் கரன்சி அறிமுகம்\nகொடூர தண்ணி பஞ்சத்தால சேத்து வெச்ச சொத்து முழுக்க Bore போடவே சரியா போச்சுங்களே..\nதண்ணீர் பிரச்சினையில் மூடப்படும் ஹோட்டல்கள்... தள்ளுவண்டி கூழ் பசியாறும் மக்கள்\n20 லட்ச ரூவா கடன் தர்றோம் அடமானமா சொத்து எதுவும் வேண்டாம் அடமானமா சொத்து எதுவும் வேண்டாம் Mudra திட்டத்துக்கு ஆர்பிஐ பரிந்துரை..\nவிவசாயிகள் வருமானத்தை எப்படி டபுள் ஆக்குவீங்க... சொல்லுங்க மோடி சொல்லுங்க\nRailway-யை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி அரசு.. அப்படியே மத்திய அரசையும் தனியாருக்கு வித்துருங்க\nஅதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்\nHuawei-யோட உறவு கொண்டாடுனா ட்ரம்போட கோபத்துக்கு ஆள் ஆவீங்க மோடி அவனோட அன்னம் தண்ணி பொழங்காதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/isaivelvi.html", "date_download": "2019-08-25T14:28:44Z", "digest": "sha1:4LYM7VAXSEWF4CTLP55P3NZO3J6WRNF6", "length": 6414, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "இசைவேள்வி – 2019 இற்கான போட்டி விண்ணப்பங்கள் கோரல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / பிரான்ஸ் / இசைவேள்வி – 2019 இற்கான போட்டி விண்ணப்��ங்கள் கோரல்\nஇசைவேள்வி – 2019 இற்கான போட்டி விண்ணப்பங்கள் கோரல்\nஅகராதி January 24, 2019 எம்மவர் நிகழ்வுகள், பிரான்ஸ்\nதமிழர் கலை பண்பாட்டுக்கழகம் பிரான்சு வருடாந்தம் நடாத்தும் இசைவேள்வி – 2019 இற்கான போட்டி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. போட்டி விதிமுறைகளும் விண்ணப்பப் படிவங்களும் இணைக்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nபளையில் வைத்தியர் சிவரூபன் கைது\nபளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/12/06/", "date_download": "2019-08-25T14:15:32Z", "digest": "sha1:TA4F4D72LIOGGUDT67TLWXCE6UEKMSJV", "length": 12397, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 December 06 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nஎடை குறைய எளிய வழிகள்\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,203 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனிதர்கள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். தற்கால மனிதர்களின் மனம் மிகச் சிறிய தோல்வியைச் சந்தித்தால் கூட துவண்டு நம்பிக்கை அற்றுப் போகின்றது. துன்பங்களில் ஈடுபடுவதை மனித மனம் அடிப்படையில் விரும்புகின்றது. துன்பத்தின் துவளுதல் காரணமாக செயலற்றுப் போவதை மனித மனம் விரும்புகின்றது. இந்தத் துன்ப விருப்பத்தில் இருந்து மனித உள்ளத்தை மீட்டுக் கொண்டு வரவேண்டும். துன்பத்தால் செயலற்றுப் போகும்; மனத்தை அதன் இயல்பிலிருந்து மாற்றி எப்போதும் செயல்படும் மனமாக நிலைக்க வைக்கவேண்டும். மனித மனத்தை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஹீரோயிசத்தால் வன்முறைக்கு மாறும் மாணவர்கள்\nகாட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nபுரூக்ளின் ப்ர���ட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://testfnagai.blogspot.com/2013/02/", "date_download": "2019-08-25T13:29:55Z", "digest": "sha1:KUP7JF5IYPTNFREEFRIBAORPFZUH64LG", "length": 60197, "nlines": 424, "source_domain": "testfnagai.blogspot.com", "title": "தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்: February 2013", "raw_content": "\nமுக்கிய செய்திகள் – Google செய்திகள்\nதினகரன் முக்கிய செய்திகள் --\nதமிழ் முரசு முக்கிய செய்திகள்\nபொது பட்ஜெட் : வருமான வரி விலக்கு உச்சவரம்பு சம்பளதாரர்கள் ஏமாற்றம்\nபதிவு செய்த நேரம்: 28-2-2013 15:13\nமாற்றம் செய்த நேரம்: 28-2-2013 15:39\nசம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரியும் கட்ட வேண்டும். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும். இதன் மூலம் நடுத்தர மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, நிதியமைச்சர் இன்று வரிச் சலுகை அறிவிப்பார் என்று தனியார் நிறுவன ஊழியர்களும் நடுத்தர மக்களும் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்று ப.சிதம்பரம் அறிவித்தார். இதனால் தனியார் நிறுவன ஊழியர்களும் நடுத்தர மக்களும் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களின் வரியில் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என்று சிதம்பரம் அறிவித்துள்ளது ஆறுதலாக உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்\nஅரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க புதிய திட்டம்\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nதனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பாடத்திட்டங்களும், சலுகைகளும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் பெற்றோர்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையே விரும்புகின்றனர்.\nஇதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருடா வருடம் குறைந்து கொண்டு வருகின்றது. எனவே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளின் சிறப்புகளை எடுத்துக் கூறி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுகக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே மாவட்டம் வாரியாக உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்\nகல்வி அதிகாரிகள் மீது தலைமை ஆசிரியர்கள் குற்றச்சாட்டு\nதிருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த, திருச்சி நகரத்தில், 39 அரசு உதவிப்பெறும் மற்றும், 26 மாநகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 65 தலைமையாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களை, ஏர்செல் மொபைல் சிம்கார்டு வாங்கக் கூறி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் வற்புறுத்துவதாக, தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.திருச்சி: ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மொபைல் சிம்கார்டு வாங்கக் கூறி, ஏ.இ.ஓ.,க்கள் வற்புறுத்துவதாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇதுகுறித்து, சில தலைமையாசிரியர்கள் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களை, ஏர்செல் மொபைல் போஸ்ட் பெய்டு சிம்கார்டு வாங்க வேண்டும் என, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.\nகடந்த ஆட்சியில், ஏர்செல் நிறுவனம் மூலம், ஏ.இ.ஓ., முதல், இயக்குனர் வரை, சி.யூ.ஜி., முறையில் சிம்கார்டு வழங்கப்பட்டது. ஆட்சி மாறிய பின், அதே நிறுவனத்தில், சிம்கார்டு வாங்க சொல்லி வலியுறுத்துவது சந்தேகமாக உள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவின்றி, ஏர்செல் நிறுவனத்தின் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, மாவட்ட அதிகாரிகள், இந்த காரியத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது.\nவேண்டுமானால், அரசுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் ரெங்கராஜன் கூறியதாவது: தமிழகத்தில், திருச்சியில் மட்ட���மே, தலைமையாசிரியர்கள் ஏர்செல் நிறுவன சிம்கார்டு வாங்க வேண்டும் என, கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.\nதுவக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஏர்செல் நிறுவனத்தின் சிம்கார்டு வாங்கவேண்டும் என, தமிழக அரசோ, பள்ளிக் கல்வித்துறையோ எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அந்த தனியார் நிறுவனத்திடம், கமிஷன் பெற்றுக்கொண்டு, சில அதிகாரிகள், அவர்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.\nதலைமையாசிரியர்களுக்கு விரோதமான, இச்செயலை, உடனடியாக கைவிடவேண்டும். இதுகுறித்து, கல்வித்துறை உயரதிகாரிகள் மற்றும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லவிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nகுற்றச்சாட்டுக்கு உள்ளான, திருச்சி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் கூறுகையில், \"திருச்சி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவின்படியே, தலைமையாசிரியர்களை, ஏர்செல் சிம்கார்டு வாங்கச் சொன்னேன். மற்றபடி, எனக்கும், இந்த விஷயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை\" என்றார்.\nதிருச்சி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், \"ஏ.இ.ஓ.,க்கள் முதல், இயக்குனர் வரை, ஏர்செல் பயன்படுத்துகின்றனர். சி.யூ.ஜி., முறையில், இவர்கள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஏ.இ.ஓ.,க்கள், தலைமை ஆசிரியர்களிடம், கட்டணமின்றி இலவசமாக பேசவே, இந்த சிம்கார்டு வாங்கச் சொன்னேன். இதற்காக, அரசு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. விருப்பமுள்ள, தலைமையாசிரியர்கள் வாங்கினால் போதும்; யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என, ஏ.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்; மற்றபடி இதில், எவ்வித முறைகேடும் நடக்கவில்லை\" என்றார்.\nமாணவியை கடத்தி பலாத்காரம் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை\nசென்னை : வடசென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அமலன் (38). இந்த பள்ளியில் மாலா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ் 1 படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு அமலன் ஆங்கில பாடம் நடத்தியுள்ளார். இந்நிலையில் 2010 ஜனவரியில் அமலனும், மாலாவும் தலைமறைவாயினர். மகளை காணா மல் தவித்த மாலாவின் பெற்றோர் கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாலாவை பல இடங்களில் தேடினர்.\nஇந்நிலையில், மாலாவை ஆசிரியர் அமலன் ஜனவரி 5ம் தேதி வேளாங்கண்ணிக் குக் கூட்டிச் சென்று, ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அங்கு மாலாவை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் புதுச்சேரிக்கு கூட்டிச் சென்று ஆரோவில்லில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கும் மாலாவை பலாத்காரம் செய்துள்ளார். 3 நாளுக்குப்பிறகு சென்னைக்கு கூட்டி வந்துள்ளார்.\nசென்னை வந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமலன் மீது மாலாவின் பெற்றோர் கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அமலனை கைது செய்து, மைனர் பெண் கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மீனாசதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் கவுரி அசோகன் ஆஜரா னார். முக்கிய சாட்சியாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம¢ ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கட்டாயப்படுத்தி மாணவியை பாலி யல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டது.\nஇதையடுத்து, குற்றச்சாட்டுகள் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டுள்ளதால் அமலனு க்கு ஆயுள் தண்டனையும் 21 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பை கேட்பதற்காக அமலனின் தாய் மற்றும் உறவினர்கள் நீதிமன்றத் துக்கு வந்திருந்தனர். அவர்கள் அமலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட் டதும் கதறி அழுதனர்.\nமாணவ, மாணவியருக்கு புதிய முறையில் அறிவியல் கற்பிப்பு\nஆசிரியர் குழுவினர், பாடங்கள் சம்பந்தபட்ட பொருட்களுடன், பள்ளி வாரியாக நேரில் ஆஜராகி மாணவ, மாணவியருக்கு கண்காட்சி மற்றும் செய்முறை விளக்கங்களுடன், அறிவியலை கற்பிக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கல்வியின் தரத்தை மேம்படுத்த, பல்வேறு வகையான யுக்திகளை கல்வித் துறை கையாண்டு வருகிறது.சென்னை: அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், புதுமையான திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.\nசிறப்பு வகுப்புகள், பாடங்களில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு பாடம் கற்பித்தல், பல்வேறு வகையான கற்பித்தல் உபகரணங்களைக் கொண்டு பாடங்களை கற்பித்தல் என, பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nஇந்த வரிசையில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், புதுமையான கற்பித்தல் திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.\nசென்னையைச் சேர்ந்த, \"ஈவன்ட் எஜூ சிஸ்டம்\" என்ற நிறுவனத்துடன் இணைந்து, இத்திட்டத்தை முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40 பள்ளிகளில் செயல்படுத்தியது. பயிற்சி பெற்ற ஆசிரியர் குழு, 40 அறிவியல் உபகரணங்களைக் கொண்டு, பள்ளி வாரியாக சென்று மாணவ, மாணவியருக்கு, அறிவியலைப் பற்றி விளக்கியது.\nபயிற்சி குழுவைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அன்பழகன் கூறுகையில், \"காந்தத்தின் பண்புகள் என்றால், காந்தங்களின் வகைகளை காட்டி, அவற்றின் செயல்பாடுகளை விளக்குகிறோம். மலரின் பாகங்கள் எனில், மிகப்பெரிய மலரை, மாணவர்கள் முன் வைத்து, அதன் ஒவ்வொரு பாகங்களையும், தனித்தனியாக காட்டி விளக்குகிறோம். இதேபோல், பல கண்காட்சிகளை நடத்தும் திட்டங்கள் உள்ளன,&'&' என்றார்.\nஇத்திட்டம் மாணவ, மாணவியர் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்ததாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்த, தொடக்க கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.\nபி.டி.ஏ., எனப்படும், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், பெரும் அளவிற்கு முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013,04:13 IST\nபி.டி.ஏ., எனப்படும், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், பெரும் அளவிற்கு முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது. முறைகேடுகளை மறைப்பதற்காகவே, ஆண்டுக்கு, இரு முறை நடத்த வேண்டிய, பொதுக்குழுகூட்டத்தை கூட்டுவதில்லை என, கூறப்படுகிறது.\nசங்கங்களுக்கான சட்டத்தின் படி, 1964ல், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைக்கப்பட்டது. பெற்றோர்-ஆசிரியர் இடையே, நல்லுறவை ஏற்படுத்துவது, கல்விப் பணியில் ஈடுபடுவது, பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக, மாநில அளவில், இந்த அமைப்புஏற்படுத்தப்பட்டது.\nவருவாய் அதிகம்:பள்ளிக்கல்வித் துறையின் ���ேற்பார்வையில், இந்த அமைப்பு, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பிற்கு, பள்ளிகள், புத்தகங்கள் விற்பனை மூலமாக, பல லட்சம் ரூபாய் வருவாய் வருகிறது.வருவாய்-செலவு கணக்கு விவரங்களை, முறையாகபராமரிப்பது கிடையாது எனவும், பி.டி.ஏ., நிதியில், முறைகேடு நடப்பதாகவும், துறைவட்டாரங்களில் கூறப்படுகிறது.\nஆண்டுக்கு இரு முறை, பொதுக்குழுவை கூட்டி,உறுப்பினர்கள் முன், அமைப்பின், வருவாய்-செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.ஆனால், முந்தைய ஆட்சி காலத்திலேயே, சரியாக பொதுக்குழு கூடவில்லை; ஒரே ஒரு முறை மட்டும், பொதுக்குழு கூடியது;\nஅதன்பின், கடந்த, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, பொதுக்குழு கூடவில்லை என, முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.\nபதவி காலாவதி:மாவட்டத்திற்கு, நான்கு உறுப்பினர்கள் வீதம், 32மாவட்டங்களுக்கு, 128 உறுப்பினர்கள், அரசு சார்பில், ஐந்துஉறுப்பினர்கள், பி.டி.ஏ., தலைவ ராக இருக்கும், பள்ளிக்கல்வி அமைச்சர், 10 உறுப்பினர்களையும், பரிந்துரை செய்து, நியமனம் செய்ய வேண்டும். உறுப்பினர்களின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள் தான்.அதன்பின், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கனவேஇருந்த உறுப்பினர்களின் பதவிக்காலம், காலாவதி ஆகி, பல ஆண்டுகள் ஆகிறது.\nபுதிய உறுப்பினர்களை நியமனம் செய்யவோ, பொதுக்குழுவை கூட்டவோ, இந்த அமைப்பில் உள்ளவர்கள் யாரும், அக்கறை காட்டாதது ஏன் என, முன்னாள் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nபுதிய உறுப்பினர்களை சேர்க்க வும், பொதுக்குழு கூட்டத்தை, முறையாக நடத்தவும், பி.டி.ஏ., முன் வராததற்கு, அதில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் தான் காரணம் எனவும், அவர்கள்சந்தேகிக்கின்றனர்.\nஅரசின், பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்கள், டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், பி.டி.ஏ.,வில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், தகுதியானவர்களின் பெயர் பட்டியலை பெற்று, பணி நியமனம் செய்கின்றனர்; இதுவும் முறையாக நடப்பது இல்லை.அதிகார வரம்பில் இருப்பவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களை, பி.டி.ஏ.,வில் சேர்த்துவிடுகின்றனர் என்ற புகாரும் உள்ளது.\nபி.டி.ஏ., பொருளாளராக இருப்பவர், கணக்காளர் பணியையும் கவனித்து வருகிறார். விதிமுறைப்படி, இது தவறு என்றும், பி.டி.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n பி.டி.ஏ.,வில், முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் கூறியதாவது:பணி நியமனம், நிர்வாகம், கலந்தாய்வு, தினமும் பல்வேறுகூட்டங்கள் என, இதிலேயே நேரம் கரைந்துவிடுகிறது. இதில், பி.டி.ஏ.,வில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க நேரம் இல்லை.\nஅங்கு, பணிபுரியும் ஒருவரே, தன் மகனை, தினக்கூலி அடிப்படையில், பணி நியமனம் செய்த விவகாரம் தெரிந்ததும், உடனடிநடவடிக்கை எடுத்து, சம்பந்தபட்டவரை, பணியில் இருந்து நிறுத்திவிட்டோம்.\nமேலும், பி.டி.ஏ.,வில் நடக்கும், பணி நியமனங்களை முறைப்படுத்தவும், நிர்வாகத்தை உன்னிப்பாக கவனிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணிகளையும், ஒரு மாதத்தில் முடிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்\nசிலிண்டரில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி : அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு\nடில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2013,22:39 IST\nமாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 20,2013,00:35 IST\nகருத்துகள் (4) கருத்தை பதிவு செய்ய\nபேரூர்:காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.கோவை மாவட்டம், பேரூர், மாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர், சந்துரு. இவர், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை, ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை கண்டறிந்துள்ளார்.கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த, இவரது படைப்பை, பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி, சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.\nமாணவர் சந்துரு கூறியதாவது:காஸ் சிலிண்டர் காலியாவதை முன்பே தெரிந்து கொண்டால், \"புக்கிங்' செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு, கண்டுபிடிப்பை உருவாக்கினேன். எடை பார்க்கும் தராசில், சுழலும் தகட்டில் ஒரு தகடு இணைக்கப்பட்டுள்ளது.காஸ் சிலிண்டரை வைக்கும் போது, அதிக எடையின் காரணமாக, சுழலும் தட்டு, இடதுபுறமாக சுழலும். சிலிண்டரில் காஸ், குறைய குறைய, வலது புறமாக சுழல ஆரம்பிக்கும். சிலிண்டரிலுள்ள கேஸ் தீரும் நிலைக்கு சற்று முன், தராசில் இணைக்கப்பட்டுள்ள ஒலி எழுப்பும் கருவி, ஒலியை எழுப்ப துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nதொடக்க கல்வித்துறையிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு மாறிய 10,000 பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வில் பாதிப்பு\nநெல்லை: தொடக்க கல்வி துறையில் இருந்து பள்ளி கல்வித்துறைக்கு மாறிய 10 ஆயிரம் ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர்.தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன, இதில் ஒரு அம்சமாக 6, 7, 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக 2004ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். இப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை போல் பதவி உயர்வு வழங்க வாய்ப்பு இல்லை.இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக்கல்வி துறையில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு வருகின்றனர். ஆனால் இப்படி வரும் பட்டதாரி ஆசிரியர்களது மூதுரிமை பள்ளிக் கல்வித்துறைக்கு வந்த நாள் ஒன்றையே குறிப்பிட்டு பின்பற்றப்படுகிறது. அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.இதன் காரணமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை மாற்றம் பெறுவதால் பணி காலத்தில் 7 முதல் 10 ஆண்டுகள் வரை பதவி உயர்வு இழப்பு ஏற்படுகிறது என பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில இணைச் செயலர் ராஜாமுகமது தெரிவிக்கிறார். ஒரே தேர்வு எழுதி பட்டதாரி ஆசிரியராக தொடக்க கல்வி துறையில் நியமனம் பெற்று பின்னர் பள்ளி கல்வித்துறைக்கு மாறிய சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இது மன வருத்தத்தை தருகிறது என அவர் தெரிவித்தார்.இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள மனுவில் எந்த சூழ்நிலையிலும் தனி நபர் ஒருவர் பாதிக்கப்படக் கூடாது என்ற அரசின் எண்ணத்தை கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் வாரிய தர எண் அடிப்படையில் மூதுரிமை வழங்க நடவடிக்கை எடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என வேண்டியுள்ளனர்\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர்\nபள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .\nதகவல்களை உடனுக்குடன் SMS மூலம் பெற\nCCE தரநிலை தேடி அலைய வேண்டாம்\nமூன்று பருவங்களுக்கும் ஒருங்கிணைந்த பட்டியல்\nCCE மதிப்பெண் பட்டியல் தரநிலை உள்ளீடு செய்யப்பட்டது பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nசெந்தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nஇந்தத் வலைதளத்தை பார்வையிட்ட அன்பர்கள்\nஉங்கள் நேரத்தை சரி பாருங்கள்\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஉடனுக்குடன் தகவல்களை பெற உங்கள் இ-மெயில் முகவரியை சேர்க்கவும்\nகல்வி என்பது தகவல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு அசை போடாமல் அங்கேயே அடங்கிக் கிடப்பது அல்ல. நல்ல மனிதர்களை உருவாக்குகிற, நல்வாழ்க்கை தரும் சிந்தனைகளின் சங்கமமாக கல்வி இருக்க வேண்டும். ஐந்து நல்ல சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றையே உங்கள் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் - ஒரு நூலகத்தையே கரைத்துக் குடித்ததை விட அதுவே மிகப் பெரிய கல்வி. - விவேகானந்தர்\nப. முருகபாஸ்கரன் திருமருகல் 9443651770\nமு. லெட்சுமி நாராயணன் நாகப்பட்டினம் 9443526696\nகோ. இராமகிருஷ்ணன் வேதாரண்யம் 9842957285\nமாநில செயற்குழு குழு உறுப்பினர்\nசி. பிரபா நாகப்பட்டினம் 9865787653\nமாவட்டத் துணைத் தலைவர் (மகளிர்)\nதிருமதி . வெ.ஜெயந்தி நாகப்பட்டினம் 9443825385\nமா. சித்தார்த்தன் நாகப்பட்டினம் 9443601720\nமாவட்டத் துணைச் செயலாளர் மகளிர்\nஇரா. நீலா புவனேஸ்வரி நாகப்பட்டினம் 9789330034\nஆசிரியர் தகுதித்தேர்வு விடைகள் 2012\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\nமாணவர்களுக்கு CCE முறையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள SOFTWARE இதனை தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். தகவலிறக்கம் செய்தபின் வானவில் அவ்வையார் எழுத்துருவை செய்யவும் தகவல்களை உள்ளீடு செய்ய REVIEW TAB இல் கிளிக் செய்து பின்பு UNPROTECT SHEET கிளிக் செய்யவும். பின்பு (SHIFT)+SSA என்று டைப் செய்யவும். இதை ஒவ்வொரு SHEET க்கும் செய்யவும்\nபள்ளிக்கல்விக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம்\nஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி\nகூட்டணி நாகை வட்டார இணையதளம்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nSMS மூலம் தகவல் பெறுங்கள்\nஆசிரியர்கள் அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து\nSTART 0என்று டைப் செய்து1909என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nபிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nநீங்கள் way2sms கணக்கு தொடர வேண்டுமா குழு sms மூலம் நிறைய நபர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டுமா\nதேதி வாரியாக பதிவுகளை பாருங்கள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-அதிகாரபூர்வ வலைத்தளம்\nஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 2012\nஇடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்\nபட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளைக்கு சொந்தமானது. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15658", "date_download": "2019-08-25T13:48:08Z", "digest": "sha1:3SFD4C5UJFVN3JD3A373V562WURB4E7T", "length": 3078, "nlines": 42, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81-2/", "date_download": "2019-08-25T14:07:22Z", "digest": "sha1:BNTEOCOECL4M3NC4IUHDGCCRPUUCSKBI", "length": 22104, "nlines": 67, "source_domain": "www.epdpnews.com", "title": "அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019) தொடர் குண்டு வெடிப்புகளின் கோர வன்முறைகளால் கொல்லப்பட்ட அனைத்து மனித உயிர்களுக்கும் முதலில் நான் அஞ்சலி மரியாதை செலுத்துகிறேன்.\nதமது உறவுகளை பறி கொடுத்த துயரில் வதைபடும் சகலருக்கும் எனது ஆழ்மன அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு காயப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரும் சுக நலத்துடன் விரைவாக மீண்டு வர வேண்டும் என்றும் நம்பிக்கையுடன் எதிர் பார்க்கிறேன்.\nஎமது இலங்கைத்தீவு முழுவதுமே எதிர் கொண்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை ஒன்றில், அவசரகால நிலையை பிரகடனப்படுத்த வேண்டியிருப்பதன் அவசியத்தை நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் தவிர்க்க முடியாத இந்த சூழலை நானும்; உணர்ந்து கொள்கிறேன்.\nஆனாலும் இந்த அவசரகாலச் சட்டமானது எந்த நோக்கத்திற்காக பிரகடனப்படுத்தப்படுகின்றதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.\nஅழகிய எங்கள் இலங்கைதீவு இரத்தத���தீவாக உருவெடுத்திருந்த காட்சிகள் இன்னமும் மறையவில்லை. எமது மக்கள் எதிர்கொண்டிருந்த இழப்புக்களுக்கும், வலிகளுக்கும், வதைகளுக்கும், இரத்தப்பலிகளுக்கும் இன்னமும் உரிய நீதியும், பரிகாரம் தேடப்படவில்லை.\nஇந்நிலையில் எமது மக்களிடமிருந்து மீண்டுமொரு அழுகுரல் ஓலம் இன்று எழுந்திருக்கிறது. குண்டுத்தாக்குதல்கள் நடந்தப்பட்ட இடங்களில் கொல்லப்பட்ட மக்களில் தமிழர்களே அதிகமானர்களாக இருப்பினும் மனித உயிர்கள் என்ற வகையில் அனைத்து மக்களின் இழப்புக்களுமே சமனானவை. அதேவேளை தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் குறிப்பாக தமிழ் மக்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றார்களா என்ற சந்தேகமும் இன்று தமிழ் மக்களிடையே எழுந்துள்ளதையும் இச்சபையினுடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.\nநடைபெற்ற சம்பவங்களில் இளம் குருத்துக்களும் குருதியில் சரிந்து கிடக்கும் காட்சிகள் எமது மனங்களை உலுக்கியிருக்கின்றது. கிறிஸ்தவ மக்களின் புனித நாளொன்றில் நிகழ்ந்த வன்முறை வேள்வி மனித மனங்களையே வதை வதைத்திருக்கின்றது\nயுத்தம் முடிந்து அமைதியாக இருந்த இலங்கைத்தீவின் அழகை இரசிக்க வந்த பெருமளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இதில் பலிகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.\nமொத்தத்தில் இந்த வன்முறைகள் இலங்கைத்தீவை மட்டுமன்றி உலக மக்களின் மனங்களையே உலுக்கியிருக்கின்றது. இன்னமும் எங்கு, எப்போது, எது நடக்குமோ என்ற அச்சத்தில் எமது மக்கள் உறைந்து கிடக்கின்றார்கள்.\nஉலகத்தின் பார்வைகள் யாவும் இன்று இலங்கைத்தீவின் பக்கமே திரும்பியிருக்கும் நிலையில், மனிதப் பலிகளை நடத்தும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்புகள் யாவும் அரசாங்கத்தின் கைகளில் மட்டுமே தங்கியிருக்கின்றது. ஆனாலும், கொடிய வன்முறைகளை தடுத்து நிறுத்துவதின் பெயரால் அப்பாவி மக்களை ஒடுக்கும் கைங்கரியங்கள் இங்கு நடக்காது பாதுகாப்பதும் அரசின் பொறுப்பேயாகும்.\nகளைகளைப் பிடுங்கி எறிவதற்கு மாறாக பயிர்களையும் சேர்த்து பிடுங்கி எறியும் கைங்கரியங்கள் இங்கு இனியும் நடக்காது என்றே நான் நம்புகிறேன். கடந்த கால வரலாற்றில் இவைகளும் நடந்தேறின என்பதையும் இங்கு நான் ஞாபாகப்படுத்த விருப்புகின்றேன்.\nஇன்று மீண்டும் பிரகடனப்படுத்தப்படும் அவசரகால சட்டமானது வன்முறையில் ஈடுபடுகின்றவர்களையும், வன்முறையாளர்களை நியாயப்படுத்துகின்றவர்களையும், அதைத் தூண்டிவிடுகின்றவர்களையும், அதற்குத் துணைபோகின்றவர்களையும், துணைபோகின்றவர்களில் சுயலாப அரசியல்வாதிகள் இருந்தால்; அத்தகையவர்களையும் ஒடுக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்த விருப்புகிறேன். வன்முறையானது எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம் பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்\nமீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் அவசரகால நிலைக்கு ஒரு மனித முகம் இருக்க வேண்டும் தொடர் குண்டு வெடிப்புகளை மையமாக வைத்து இன்று மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் அவசரகாலச்சட்டமானது, மறு புறத்தில் தமிழ் மக்களின் உரிமைக்குரல்களை நசுக்கிவிடக்கூடாது.\nவன்முறையில்லாத உரிமைக்குரல்களுக்கு இந்த அவசரகால சட்டம் மதிப்பளித்தே ஆகவேண்டும். எதையும் ஏன், எதற்கு, என்று இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் கேள்வி எழுப்பும் ஜனநாயக விழுமியங்களுக்கு சவால் விடுகின்ற ஒன்றாகவோ, நாம் அனைவரும் கட்டியெழுப்ப விரும்பும் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதமாகவோ இந்த அவசரகாலச் சட்டம் இருந்துவிடக்கூடாது.\nஏன்னெனில் 1971ஆம், 1989ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜே.வி.பியின் செயற்பாடுகளையும், இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பின்னராக புலிகளின் செயற்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவசரகாலச் சட்டம் பிரயோகிக்கப்பட்டபோது, அப்பாவி பொது மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இச்சபையின் ஞாபகத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.\nதமிழ், முஸ்லிம், சிங்கள இன, மத சமூகங்களை ஒன்று பட்ட இலங்கைத்தீவின் சமத்துவ பிரஜைகளாகவே நான் பார்க்கின்றேன்.\nமனிதநேயம் மக்களை ஒன்று படுத்துகிறது. சுயலாப அரசியல் மட்டுமே மத வாதம், இன வாதம் என மக்களை பிரித்து வைக்கின்றது. ஆகவே, இத்தகைய வன்முறைகளை வைத்து இனவாதம், மதவாதம் போன்ற முரண்பாடுகளை தூண்டிவிடும் செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது.\nஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழ், முஸ்லிம், சிங்கள இன சமூக மக்கள் தத்தமது தனித்துவ அடையாளங்களோடும், சுதந்திரமாகவும் தமது மத வழிபாடுகளை முன்னெடுக்கக் கூடிய அச்சமற்ற சூழலில் சேர்ந்து வாழ வேண்டும். ஒவ்வொரு இன சமூக மக்களுக்கும் அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் எதிர்பார்க்கும் அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.\nமுக்கியமாக பகிரப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்பட முடியாத ஏற்பாடுகள் அதில் இருத்தல் வேண்டும். அதன் ஊடாகவே இத்தகைய கொடிய வன்முறைகளுக்கு எதிராக அனைத்து இன சமூக மக்களும் இலங்கையர்களாக கிளர்ந்தெழும் ஒன்று பட்ட ஒற்றுமையை முழுமையாக உருவாக்க முடியும்.\nஅதற்கு முழு இலங்கை மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதும், இலங்கை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதுமான பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதில் இருந்து தொடங்கி அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி அதை மேலும் பலப்படுத்துவத்தின் மூலமே இது சாத்தியமாகும்.\nகொடிய வன்முறைகளுக்கு எதிராக ஒன்று பட்டு குரல் எழுப்புவோம். இரத்தப்பலிகளில் இருந்து அனைத்து மக்களையும் நாம் பாதுகாப்போம்.\nஒவ்வொரு இன மத சமூக மக்களினதும் புனித நாட்களையும், அதை அந்த மக்கள் பாதுகாப்பான சூழலில் அனுஷ்டிப்பதற்கும் ஏற்ற சூழலையும் ஏற்படுத்திக்கொடுப்பது நமது கடமையாகும்.\nஇன்று நாடு எதிர்கொண்டுள்ள பயங்கரமான நிலையானது எமது நாட்டின் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியிருப்பதுடன், இயல்புச் சூழலையும் வெகுவாகப் பாதித்துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் பெரும்பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த நெருக்கடியானது இலங்கை மக்கள் அனைவருக்கும் பொதுவான தேசிய பிரச்சனையாகும். இவ்விடயத்தில் தேசிய பாதுகாப்புக்காகவும், தேசிய நல்லிணக்கத்திற்காகவும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்கள் தயாராக இருப்பதாக கூறியிருப்பதை நாம் வரவேற்கின்றோம்.\nஇதேவேளை நாட்டில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருக்காமல், இதை எமது நாடு எதிர்கொண்டுள்ள தேசிய பிரச்சனையாகக் கருதி அனைவரும் ஒற்றுமையாக நின்று அதை எதிர்கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உறுதியையும் நாம் வரவேற்கின்றோம்.\nநாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு மதங்��ளையும், இன வேறுபாடுகளையும் கடந்து இலங்கையர்களாக நாம் அனைவரும் ஓரணி திரண்டு செயலாற்றுவதன் ஊடாகவே பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்து, இனங்களுக்கிடையே ஐக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்பதையும் வலியுறுத்துகின்றேன்.\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 7 ஜூலை 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்\nவடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில...\nகிட்டங்கிப் பாலம் புனரமைக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து\nஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...\nவெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது : கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – ந...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?page_id=34", "date_download": "2019-08-25T14:38:27Z", "digest": "sha1:XRXD2AIASD3R2UYLIET57PV2P2INMCD5", "length": 4633, "nlines": 85, "source_domain": "www.ilankai.com", "title": "அறிவித்தல்கள் – இலங்கை", "raw_content": "\nஇலங்கை.com இணையத்தளத்தில் வெளியிடப்படும் எழுத்து, புகைப்படம், காணொளி மற்றும் காணொலிவடிவிலான சகல படைப்புக்களும் பதிப்புரிமையினால் பாதுகாக்கப்பட்டவை. ஆசிரியரிடம் இருந்து எழுத்து மூலமான முன் அனுமதி இன்றி எந்த வடிவிலான ஒரு இலங்கை.com வெளியீட்டினையும் முழுமையாகவோ அன்றி பகுதியாக இணையம் மூலமோ, இலத்திரனியல் மூலமோ அன்றி அச்சு மூலமோ எவரும் மறு பிரசுரம் செய்ய முடியாது. உரிய அனுமதி இன்றி எவரேனும் இலங்கை.com படைப்புக்களை மறுபிரசுரம் செய்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉலகவாழ் தமிழர்களுக்கான இலவச தமிழ் செய்தி ஊடகம் இலங்கை.com இங்கே இலவசமாக செய்திகளைப் பெற்று மீள் வெளியீடு செய்பவர்கள் தயவுசெய்து இத்தளத்தின் பெயரைக் குறிப்பிட்டே செய்திகளை வெளியிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-25T14:24:29Z", "digest": "sha1:JO4JR2MBFPDZOUXT7S24HEWT2HTP572X", "length": 9892, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "புதிய வசதி ஒன்றினை கொண்டுவரும் நோக்கில் பரிசோதனை முயற்சியில்இன்ஸ்டாகிராம் « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nHome / தொழில்நுட்ப செய்திகள் / புதிய வசதி ஒன்றினை கொண்டுவரும் நோக்கில் பரிசோதனை முயற்சியில்இன்ஸ்டாகிராம்\nபுதிய வசதி ஒன்றினை கொண்டுவரும் நோக்கில் பரிசோதனை முயற்சியில்இன்ஸ்டாகிராம்\nPosted by: அகமுகிலன் in தொழில்நுட்ப செய்திகள் May 11, 2019\nபேஸ்புக்கில் தரப்பட்டுள்ள லைக்ஸ் பொத்தான் போன்று இன்ஸ்டாகிராமிலும் தரப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் புகைப்படம் ஒன்றினை எத்தனை பேர் லைக் செய்திருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.\nஆனால் தற்போது இதில் மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளது இன்ஸ்டாகிராம்.\nஅதாவது புகைப்படங்களிற்கான லைக்ஸ் எண்ணிக்கையை புகைப்படத்தினை பகிர்ந்தவர் மாத்திரம் பார்வையிடக்கூடியவாறும் ஏனையவர்களுக்கு எண்ணிக்கையை மறைக்கும் வகையிலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.\nஇந்த பரிசோதனையானது தற்போது கனடாவிலுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையான பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த பரீட்சிப்பு வெற்றியளிக்கும் பட்சத்தில் விரைவில் ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#புதிய வசதி ஒன்றினை கொண்டுவரும் நோக்கில் பரிசோதனை முயற்சியில்இன்ஸ்டாகிராம்\t2019-05-11\nTagged with: #புதிய வசதி ஒன்றினை கொண்டுவரும் நோக்கில் பரிசோதனை முயற்சியில்இன்ஸ்டாகிராம்\nPrevious: சஹ்ரான் உயிரிழந்ததை உறுதிப்படுத்த மகளின் குருதி மாதிரியை எடுத்து மரபணுப் பரிசோதனை\nNext: தீவிரவாதிகளுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது\nவட்ஸ்அப் செயலிய�� பயன்படுத்தும் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை\nடுவிட்டர் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு\nஆளில்லா குட்டி விமானம் மூலம் உணவு பெருட்களை விநியோகம் செய்ய திட்டம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/08/2019\nஇன்றைய நாள் எப்படி 19/08/2019\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\nகூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதி\nகூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குரோம் இணைய உலாவியே இன்று உலகளவில் அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த உலாவியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/2403", "date_download": "2019-08-25T14:31:47Z", "digest": "sha1:2BE77QZ33A2NECRDBDM5L6RHWDHEV3CA", "length": 7605, "nlines": 95, "source_domain": "www.tamizhvalai.com", "title": "2 இலட்சம் இடங்களில் 1 இலட்சம் இடம் நிரம்பவில்லை- பொறியியல் படிப்புக்கு மதிப்பில்லை – தமிழ் வலை", "raw_content": "\nHomeகல்வி2 இலட்சம் இடங்களில் 1 இலட்சம் இடம் நிரம்பவில்லை- பொறியியல் படிப்புக்கு மதிப்பில்லை\n2 இலட்சம் இடங்களில் 1 இலட்சம் இடம் நிரம்பவில்லை- பொறியியல் படிப்புக்கு மதிப்பில்லை\nதமிழகத்தில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 530க்கும் மேற்பட்ட, பொறியியல் கல்லூரிகளில், பி.இ., – பி.டெக்., இடங்களில், நடப்பு ஆண்டில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஜுலை 28 வரை நடக்கவுள்ள 26 வரை 88 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில், 534 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரத்துடன், இந்த கல்லூரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த ஆண்டில், மொத்தமுள்ள, 2.05 லட்சம் இடங்களில், ஒரு லட்சம் இடங்கள் மட்டுமே நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த பல ஆண்டுகளாகப் பொறியியல் படிப்புக்கு இருந்த மதிப்பு அதிரடியாகக் குறைய. ஏற்கெனவே படித்து முடித்தவர்களுக்கே சரியான வேலை வாய்ப்புகள் அமையாததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. கல்வியை அறிவாகப் பார்க்காமல் வேலைவாய்ப்புக்கான கருவியாகப் பார்ப்பதால்தான் இப்படி ஆகிறது என்றும் போகப்போக நிலைமை மோசமாகும் என்று கல்வியாளர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள்.\nபோர்க்காலக் கொடுமைகளின் உண்மை கண்டறியப்பட உறுதியாகப் பாடுபடுவோம்- தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு\nதமிழகப்பள்ளிகளில் தமிழ் மூன்றாவதுமொழியாகிவிட்டது- கருணாநிதி வேதனை\nஏ.ஆர்.ரகுமான் போல் அன்பு பணிவு திறமை கொண்ட 12 வயது சிறுவன்\nபுதிய கல்விக் கொள்கை – விஜய் அஜித் ரசிகர்கள் – தலையிலடித்துக் கொள்ளும் தமிழகம்\nதமிழ் மொழியைக் குறைத்து மதிப்பிட்ட பாடத்திட்டம் நீக்கம்\nசமக்கிருதத்தை உயர்த்தி தமிழைத் தாழ்த்தும் பாடப்புத்தகம் – கல்வியாளர்கள் கொதிப்பு\n42 ஆண்டுகால வரலாற்றில் முதல் தங்கப்பதக்கம் – பி.வி.சிந்துவுக்குக் குவியும் பாராட்டுகள்\nகாஷ்மீர் கொடுமைகளுக்கு சாட்சியானது மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\nதமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர் வரவில்லை\nநெற்றியில் விபூதி மற்றும் திலகம் இட்டுள்ளவர்களால் ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/8948", "date_download": "2019-08-25T13:30:31Z", "digest": "sha1:4ID3JTBGXWHEZOQI6ZWABDSGYKL6GVS3", "length": 6356, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பொதுத்தேர்வு நெருங்கும்போது தாய்த்தமிழ்ப்பள்ளி செய்த வேலை என்ன தெரியுமா? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபொதுத்தேர்வு நெருங்கும்போது தாய்த்தமிழ்ப்பள்ளி செய்த வேலை என்ன தெரியுமா\nபொதுத்தேர்வு நெருங்கும்போது தாய்த்தமிழ்ப்பள்ளி செய்த வேலை என்ன தெரியுமா\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிவிட்டது இந்தநேரத்தில் சுற்றுலாவா\nஇது எல்லோரும் சொல்லுகிற வார்த்தை.\nதாய்த்தமிழ் பள்ளியில் அப்படியில்லை வெறும் படிப்பு,படிப்பு என மனப்பாடம் செ��்ய வைபபது எங்கள் வேலையில்லை. மன உளைச்சல் இங்கு இல்லை.\nதேர்வுநேரத்தில் மன அளுத்தம் இல்லமல் படிக்க வேண்டும்.\nபக்கத்தில் நம்ம கடம்பூருக்கும் குண்டேறிப்பள்ளத்துக்கும் இன்பச்சுற்றுலா.\nமாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் தான்.\nதாமிரபரணியை தனியாருக்கு தாரை வார்த்த நீதிபதியின் மனநிலை என்ன\nபள்ளியிலேயே தமிழை ஒழிக்கும் முடிவு – தமிழறிஞர் கொதிப்பு\nசுவிஸில் தமிழில் பொதுத்தேர்வு – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nகோபியில் இரயில்வே முன்பதிவு மையம் – தொடர் முயற்சியால் சாதித்த சத்யபாமா எம்பி\nவயிறெரிந்து கமலுக்கு சாபம் விடும் எழுத்தாளர்\n42 ஆண்டுகால வரலாற்றில் முதல் தங்கப்பதக்கம் – பி.வி.சிந்துவுக்குக் குவியும் பாராட்டுகள்\nகாஷ்மீர் கொடுமைகளுக்கு சாட்சியானது மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\nதமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர் வரவில்லை\nநெற்றியில் விபூதி மற்றும் திலகம் இட்டுள்ளவர்களால் ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/13.html", "date_download": "2019-08-25T13:20:38Z", "digest": "sha1:W6QECZRDMRDS332BXYPPDNY4APYNHPN5", "length": 4880, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 26 December 2017\n‘சுனாமி’ ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களில் 13வது நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, உடுத்துறையிலுள்ள சுனாமி பொது நின���வாலயத்தில் இன்று காலை 09.00 மணியளவில் ஒன்றுகூடிய நூறுக்கணக்கான மக்கள், தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇலங்கையில் சுமார் 38,000 உயிர்களை சுனாமி ஆழிப்பேரவை காவு கொண்டது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி காலை 09.00- 09.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைப் போன்ற பல ஆசிய நாடுகள் சுனாமியின் கோரப்பிடிக்குள் சிக்கி பல இலட்சம் உயிர்களை இழந்தன.\n0 Responses to ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம் அனுஷ்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/948425", "date_download": "2019-08-25T14:02:49Z", "digest": "sha1:QUMO4VTPQDNJEU3XFFKKJH5E4MYCDNZP", "length": 7253, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 5 லட்சம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்��ம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 5 லட்சம்\nசிங்கம்புணரி , ஜூலை 23: சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி திருவிழா முடிவடைந்ததையொட்டி நேற்று உதவி ஆணையர் கருணாகரன் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தை எண்ணினர். இதில் ரொக்கப் பணம் 5 லட்சத்து 16 ஆயிரம், தங்கம் 8 கிராம் காணிக்கையாக பெறப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ அருணகிரி, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, அறநிலையத்துறை ஆய்வாளர் பிச்சைமணி, தேவஸ்தான கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\nமானாமதுரையில் அங்கன்வாடி அருகே கருவேலம் புதரில் நடமாடும் விஷஜந்துகள்\nஆசிரியர்களுக்கு புதிய பாட திட்டம் பயிற்சி\nவிதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம்\nசொத்துப்பிரச்னையில் தம்பியை தாக்கிய அண்ணன் குடும்பத்தினர் 3 பேர் கைது\nஇளையான்குடியில் அரசு ஐடிஐ துவங்க வேண்டும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்\nநீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவு\nநீலகிரி, கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள்\nதிருப்புத்தூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு\n× RELATED மானாமதுரையில் அங்கன்வாடி அருகே கருவேலம் புதரில் நடமாடும் விஷஜந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-25T13:55:59Z", "digest": "sha1:Y5AMNWMT6C6UNQQQBYR32JDO7LKLRH6N", "length": 11779, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோக் பிசின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n4 மில்லியன் L2 பேசுவோர் (தேதி இல்லை)[2]\n[ஆங்கிலத்தை அடிப்படையாகக்கொண்ட கலப்பு மொழிகள்\nஇலத்தீன் எழுத்து (தொக் பிசின் எழுத்துக்கள்)\nஇக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.\nதோக் பிசின் (Tok Pisin) பப்புவா நியூ கினியாவில் பேசப்படும் ஒரு கிரியோல் அல்லது கலப்பு மொழி ஆகும். இது பப்புவா நியூகினியாவின் உத்தியோக மொழியாக இருப்பதுடன் நாட்டில் மிகப் பரவலாகப் பயன்படும் மொழியாகவும் உள்ளது. எனினும், நாட்டின் மேற்கு மாகாணம், வளைகுடா மாகாணம், மத்திய மாகாணம், ஓரோ மாகாணம், மில்னே குடா மாகாணம் ஆகியவற்றில் தொக் பிசினின் பயன்பாடு குறுகிய வரலாற்றைக் கொண்டதுடன், நாட்டின் பிற பகுதிகளைப்போல் இப்பகுதிகளில் கூடிய அளவுக்கு, குறிப்பாக முதியோர் மத்தியில், பேசப்படுவதில்லை. இது ஒரு வணிகக் கலப்பு மொழியாக உருவாகியிருக்கக்கூடும் எனினும் இது இப்போது தனித்தன்மை வாய்ந்த மொழியாக ஆகியுள்ளது. ஆங்கிலம் பேசுவோர் இதை \"நியூகினியா கலப்பு மொழி\" (New Guinea Pidgin) என்றோ \"கலப்பு ஆங்கிலம்\" (Pidgin English) என்றோ அழைக்கின்றனர்.\nஐந்து மில்லியனுக்கும் ஆறு மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான மக்கள் தொக் பிசின் மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனினும் இம்மொழியைச் சரளமாகப் பேசுவர் என்று சொல்லமுடியாது. பலர் இப்போது இந்த மொழியை முதல் மொழியாகப் பயின்று வருகின்றனர். குறிப்பாக, உள்ளூர் மொழிகளைப் பேசும் பெற்றோரையோ, பெற்றோருக்குப் பெற்றோரையோ கொண்ட சிறுவர்கள் தோக் பிசினை முதல் மொழியாகக் கற்கின்றனர். நகரப் பகுதியில் வாழும் குடும்பங்களும், காவல்துறை, பாதுகாப்புத்துறையைச் சார்ந்தோரும் பெரும்பாலும் தொக் பிசின் மொழியிலேயே தம்முள் பேசிக்கொள்கின்றனர். இவர்கள் உள்ளூர் மொழிகளைச் சரளமாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவோ, அல்லது உள்ளூர் மொழியொன்றை தோக் பிசினுக்குப் பின் இரண்டாவது மொழியாகக் கற்பவர்களாகவோ இருக்கின்றனர். ஒரு மில்லியன் மக்கள் தோக் ப��சினை முதன்மை மொழியாகப் பயன்படுத்துகின்றனர் எனலாம். தோக் பிசின் மொழி, பப்புவா நியூகினியாவின் பிற மொழிகளைப் படிப்படியாப் புறந்தள்ளி வருகிறது.[4]\nஎத்னொலோக் 18 ஐ மேற்கோள்காட்டும் மொழிக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2017, 07:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118675", "date_download": "2019-08-25T14:36:21Z", "digest": "sha1:ZVFKRWAYYFFVUJXSJPSGLHJH6PCYTN4R", "length": 14916, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளியங்கிரியில்…", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69\nமேற்குத் தொடர்ச்சி மலைஅருகில் வாழ்பவர்கள் பேறு பெற்றவர்கள். நாள் தோறும் வேளிமலையோ அல்லது குருடிமலையோ ஒளி சூடி நிற்பதைக் காணமுடியும்.\nசென்ற வாரம் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை உச்சிக்கு சென்று திரும்பினேன். ஏழு மலைகள் . ஆறாம் மலையின் முடிவில் சிறிய சுனை. ஆண்டிசுனை. பெயர் தெரியாத ஆண்டிகளே இம்மலைகளின் ,நிலத்தின் வற்றாத பண்பாட்டு ஊற்று போலும். கூட்டம் ஆரம்பிக்கவில்லை. நள்ளிரவில் வெகு சிலர் மட்டும் அங்கே நின்றிருந்தோம். . தலைக்கு மேலே தண்ணிலவு. கரிய பெருமலைகள் சூழ சலனமின்றி சிறு குளம். குளிப்பது ஓர் அரிய அனுபவம்\nமுதல்மலை சுமார் 1000 ஒழுங்கற்ற கற்படிகளால் ஆனது. ஏழாம் மலை தனித்த கூம்பு போல நிற்கிறது. கடினமான கோணத்தில் சறுக்கும் மணல்திட்டுகளும் பாறைகளும் கொண்டது. உச்சியில் பெரும்பாறைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி தோரண மலையாக அமைந்துள்ளன. நெடிதுயர நிற்கும் கல்லின் கீழே ஒரு குகை. அதில் ஐந்து சுயம்பு லிங்கங்கள். எத்தனை நூற்றாண்டுகளாக மக்கள் வந்து வழிபடுகிறார்கள் என்று அறியக்கூடவில்லை. அந்த அறிதலின்மையே இவ்விடத்தின் புதிரை அதிகரிக்கிறது\nஏழாம் மலையின் இறக்கம் மிகவும் அபாயமானது. மூங்கில் கழியை ஊன்றி சறுக்கு விளையாட்டு வினையாகாமல் பார்த்து இறங்க வேண்டும். ஐந்தாம் மலையில் சீதாவனத்திற்கு நடுவே குறுகிய பாதை. ஒர்புறம் அடர்ந்த சோலைக்காடு. மறுபுறம் பாதாளம். அரிய மூலிகைகள் செறிந்த வனம். பார்க்கும் போதே அழைத்து உளம் மயக்குகிறது. சிலபேரை உள்வாங்கி உன்மத்தம் கொள்ளவைத்து உயிர் உறிஞ��சி இருக்கிறது. தற்காலிக கடைகள் அமைத்துள்ள மலைவாழ் மக்கள் காட்டுப் பாதையில் மறுபுறம் இறங்கி மன்னார்காடு சென்று விடுகின்றனர்,\nதிரும்பி வருகையில் ஐந்தாம் மலையில் சூரிய உதயம் . மூன்று திசைகளில் மலைகள், மலைகள். கீழ்வானில் செக்கச் சிவப்பு . மலைகள் பசும் நீலத்திலிருந்து நீலப் பச்சை வரை பல இடை நிறங்களில். நிறங்களின் அலைநீள வேறுபாட்டை கண்களால் பகுக்க முடியும். ஆயினும் சொற்களால் முடியாது. தாங்கள் இமயப் பயணத்தில் குறிப்பிட்டது போல, மலைக்குப் பின் மலை. அதன்பின் பிறிதொன்று. முடிவற்ற அழகு\nபச்சை மரங்கள் தொலைவில் ப்ரோகோலி கீரை போல செறிந்திருந்தன. கதிர் சற்று எழுந்து வெள்ளை ஒளி வீசியது. மலைகளில் வெளிப்பட்ட பகுதிகள் ஒளிவீசின. மறைந்த பகுதிகள் கருமை வீசின. காட்டுக்குள்ளிருந்து அறியாப்புட்களின் சீழ்க்கைகள். ஒரு கோடி சீவிடுகளின் இசை. இறங்கும்போது மூன்றாம் மலையிலிருந்து இருபுறம் அடர்காடு. வான்காட்சிகள் குறைவு. மூன்றாம் மலையில் மூங்கில் குழாயில் இடைவிடாமல் ஒழுகும் கைதட்டி சுனை. பாம்பாட்டி சித்தரின் கோயில். இரண்டாம் மலையில் வழுக்குப் பாறை. படிக்கட்டுகள் உண்டு. முதல் மலை- இரண்டாம் மலை சந்திப்பில் சிறிய வெள்ளி வினாயகர் கோயில் – 1910 இல் கோவை வெள்ள்லூர் தேவர் சமூகத்தார் கட்டியது. கல்வெட்டில் ஒவ்வொரு புரவலரின் பெயரும் ஊர்பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊரின் பெயர் எலித்தின்னி\n15 மணி நேரம் கழித்து மீண்டும் அடிவாரத்து பூண்டி ஆண்டவர் கோயிலை அடைந்தோம். ஒரு முதிய தம்பதியினர் மலை ஏறும்போது அந்த தாத்தா சொன்னார் “ வருசத்துக்கு ஒரு தடவை இங்க வந்துட்டுப் போனா எல்லாப் பிரச்னையும் தீந்தமாதிரிப்பா”.\nஅடிவாரக் கோயில் மண்டபத்தில் படுத்து, மலைகள் மேல் மிதப்பது போல கனவுகள் கண்டு உறங்கினோம். பயணத்தில் இனிமை காண்பதற்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் தங்கள் தளத்திற்கு நன்றி\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/space/32346-the-exact-location-of-gsat-6a-communication-satellite-was-found-says-isro-chief.html", "date_download": "2019-08-25T14:49:09Z", "digest": "sha1:SJIVF4HXVAUHXFGS4Q6LAH43UZLOJHD7", "length": 11137, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "காணாமல் போன ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோளை கண்டுபிடித்தது இஸ்ரோ! | The Exact location of GSAT-6A communication satellite was found, says ISRO Chief", "raw_content": "\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு\nமர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவடபழனி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி\nஉலக பேட்மிண்டன்: வரலாறு படைத்தார் பி.வி.சிந்து\nகாணாமல் போன ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோளை கண்டுபிடித்தது இஸ்ரோ\nதகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ���ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.\nஜிசாட்- 6ஏ செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கடந்த மார்ச் 29ம் தேதி வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருந்திய ஜிஎஸ்எல்வி எஃப் 08 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் அனுப்பப்பட்டது. 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் பன்முக எஸ்-பேண்ட், ஒருமுக சி-பேண்ட் அலைவரிசையை கொண்டது. இதன்மூலம் வானிலை மாற்றங்கள் குறித்த பல்வேறு தகவல்களை பெற முடியும்.\nவிண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இந்த செயற்கைகோள் ஏப்ரல் 1ம் தேதி அன்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே தகவல் தொடர்பை மீண்டும் பெறுவதற்கான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து செயற்கைகோள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று(ஏப்ரல்.3) இஸ்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. டாக்டர் சிவன் இதுகுறித்து தெரிவித்ததாவது: ட்ரேக்கிங் சிஸ்டம் உதவியுடன் செயற்கைகோள் இருக்கும் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளது. அதனுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. செயற்கைகோள் செல்லும் பாதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதம் சந்திரயான்-2 ஏவுவதற்கு முன்பாக IRNSS-1H, GSAT-11, Mk III D2 உள்ளிட்ட செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇஸ்ரோ தலைவர் ���ிவனுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர்\nஇஸ்ரோவில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை: சிவன்\nரஷ்யாவில் இஸ்ரோ மையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் இஸ்ரோவுக்கு பாராட்டு\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவிஜய் சேதுபதியின் கமலா லிரிக் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nஇன்று வெளியாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் முதல் சிங்கிள்\nநடிகர் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால் எந்த படத்தில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thankyou.pics/ta/tags.php", "date_download": "2019-08-25T13:46:26Z", "digest": "sha1:U56L2GJTT2HKUSYNK4IYTS26GCBTVGAH", "length": 2494, "nlines": 58, "source_domain": "www.thankyou.pics", "title": "நன்றி படங்கள், இமேஜ்கள் | Nandri Kavithaigal", "raw_content": "\nநன்றி படங்கள், இமேஜ்கள் | Nandri Kavithaigal\nஇந்த Nandri kavithaigal கேலரியில் நீங்கள் பலவகையான பிரபலமான நன்றி கூறும் thank you tamil quotes களை காணமுடியும். இந்த tamil நன்றி படங்கள், இமேஜ்கள் அனைத்தும் படிப்பவரின் நெஞ்சை உருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளவையாகும். இந்த Nandri kavithaigal தொகுப்பில் இருக்கும் போட்டோஸ்களை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்கள் வாட்ஸ்சப், முகநூல், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து உங்களின் நன்றியை தெரிவிக்கலாம். மேலும் இந்த நன்றி படங்கள், இமேஜ்களை குறுஞ்செய்தி வாயிலாகவும் பகிரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF?page=3", "date_download": "2019-08-25T13:46:08Z", "digest": "sha1:BSSGFMI7R2ETZ5EMF7QHBZ7G4ONZV34S", "length": 9769, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பதவி | Virakesari.lk", "raw_content": "\n\"நாட்டிற்கான எதிர்கால கொள்கையை தெரிவிக்காது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை\"\nபத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்ப���்திரமின்றி கொண்டு சென்ற இருவர் கைது\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nகடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது\nலசந்த படுகொலை ; அமெரிக்க வழக்கில் இராஜதந்திர சலுகையை எதிர்பார்க்கும் கோத்தா\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nநாட்டில் தற்போது மாற்றமடைந்திருக்கும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொதுபலசேனா ப...\nசட்டம், ஒழுங்கு அமைச்சு பதவி குறித்து சரத்பொன்சேகாவின் நிலைப்பாடு\nசட்டம் , ஒழுங்கு அமைச்சு தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பிறிதொரு அமைச்சு பதவியை வழங்கி தேசிய பாது...\nஉயர் பொறுப்புகளில் அதிரடி மாற்றம்\nபுதிய பிரதம நீதியரசர், பிரதி சட்டமா அதிபர், புதிய கணக்காய்வாளர் நாயகம் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரை ஜனாதிபதி...\nகுற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி துறப்பேன் - அகிலவிராஜ்\nஅரச பாடப்புத்தங்களில் எனது புகைப்படத்தை அச்சிட 29 மில்லியன் ரூபாய்கள் மேலதிகமாக செலவானதென ஜே.வி.பி முன்வைக்கும் குற்றச்...\n\"அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் சுயமாக பதவி விலக வேண்டும்\"\nஅரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் அனைவரும் சுயமாக பதவி விலகிக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க த...\nதொழிலாளர் கட்சியில் இருந்து 7 எம்.பி.க்கள் விலகல்\nபிரெக்சிட் விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் திடீரென கட்சியில் இருந்து வில...\nபதவி விலகுவதற்கான காரணம் இதுதான் - அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் சங்கத்தின் தலைவர்\nசிற்றுண்டி உணவுகளின் விலை குறைக்கப்படுவதாக குறிப்பிட்டதை தொடர்ந்து எழுகின்ற உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடுகள் ம...\nநிதியமைச்சர் பதவி விலக வேண்டும் - வாசுதேவ\nகடந்த ஒருவார காலமாக பணிப்புற��்கணிப்பினால் ஏற்பட்ட தேசிய வருமான வீழ்ச்சிக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என கேள்வி எழுப்...\nதொண்டமான், திகாம்பரம் பதவியை துறக்க வேண்டும் - அருட்தந்தை சக்திவேல்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக 1000 ரூபா கிடைக்காவிட்டால் தமது பதவியை இராஜினாமா செய்வதாக கடந்த நாட்களில்...\nபதவியை இராஜினாமா செய்வேன் - மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாவிட்டால் தான் தனது பதவியில் இருந்து வி...\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n4,500 ஆண்டுகள் பழமையானதாம் தமிழ்மொழி: அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.yarldeepam.com/2018/07/blog-post_20.html", "date_download": "2019-08-25T13:58:03Z", "digest": "sha1:ZZSQSAZWYX7FOAUKFH4SU7GYVZWDOEV5", "length": 47195, "nlines": 171, "source_domain": "astrology.yarldeepam.com", "title": "ஆடி மாதத்திற்கான முழுவதுமான ராசிபலன்கள்- உங்களுக்கு எப்படினு பார்த்துக்கோங்க | Astrology Yarldeepam", "raw_content": "\nஆடி மாதத்திற்கான முழுவதுமான ராசிபலன்கள்- உங்களுக்கு எப்படினு பார்த்துக்கோங்க\nஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். ஆன்மீக மாதமான ஆடி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.\nநல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் நிறைந்ததாக இருக்கும். எத்தகைய துன்பங்களாக இருந்தாலும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். வேலையில் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.\nகுடும்ப முன்னேற்றம் ஏற்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.உறவினரால் நன்மை உண்டு. கணவன், மனைவியரிடையே பிரச்சனைகள் வந்து போகும்.\nநண்பர்கள் இடத்தில் மனக்கிலேசம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் அருகில் இருப்பவரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். ஒரு சிலர் எதிர்பாராத இட மாற்றத்தை சந்திக்க வேண்டி வரும்.வருமானம் நன்றாக இருக்கும்.\nசொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரமம் எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்புகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். ஒரு சிலர் தொழில் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.\nசுபச் செலவு ஏற்படும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டி வரும். பொதுநல சேவை செய்பவர்களுக்கு பாராட்டு, புகழ் கிடைக்கும். உணவு, பழக்க வழக்கங்களை ஒழுங்கு படுத்துவதன் மூலம் நோய் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.\nசனிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும்.\nஇதுவரை இருந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். எடுத்த காரியம் வெற்றியாகும். நல்ல பணப்புழக்கம் ஏற்படும். உறவினர்கள் சுமுகமாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைத்தால் பதவி உயர்வு வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரணையோடு இருப்பார்கள்.பணி இடமாற்றம் வரலாம். வங்கிக் கடன்கள் மூலம் சில பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க முடியும்.\nதொழிலதிபர்கள் தொழிலில் முன்னேற்றம் காணும் மாதம் இது. நண்பர்கள் உங்கள் உதவிகளைப் பெற்றுக் கொள்வார்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலர் இடையூறு செய்தாலும் சமாளித்து விடுவீர்கள்.\nபெண்களுக்கு குடும்பத்தில் உங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதால் மனவேதனை ஏற்பட்டு மறையும். பணிக்குச் செல்லும் பெண்கள் சக உயர் அதிகாரிகளால் நிம்மதிப் பெருமூச்சடைவீர்கள். வேலைப்பளு குறையும்.\nமாணவர்கள் கவனம் எடுத்து படிப்பதன மூலம் ஆசிரியர்களிடம் பாராட்டுப் பெற்று சக மாணவர்களுடன் போட்டியிடுவீர்கள். பெற்றோர்களின் ஆசி கிட்டும்.\nவியாழக் கிழமை தோறும் சிவன் கோவிலை மூன்று முறை வலம் வருவது நலம் தரும்.\nஇந்த மாதம் பொருளாதார மேம்பாடும் இன்பமும் உண்டாகும். நாமக்கல் உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் கை கூடும். இறையருள் கூடும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். திருமண சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாவார்கள். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள்.\nஉத்தியோக ஒப்பந்தங்கள் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவலாம் உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி மாறும். உடல் உபாதைகள் குறையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.\nதொழில் செய்வோருக்கு அதிக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். எதிரி தொல்லை குறையும். குழப்பமான மனநிலையும் இருப்பதால் முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். பெண்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய காலம். பிள்ளைகளால் தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.\nமாணவர்களுக்கு அனுகூலமான மாதமாக காணப்படுகிறது.வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை.\nபுதன் கிழமை பெருமாளுக்கு நல்லெண்ணெய் ,நெய் இரண்டையும் கலந்து விளக்கு ஏற்றவும்.\nஇந்த மாதம் ஏராளமாக நன்மைகள் நடக்கக் கூடிய காலம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் உருவாகும். தடைப்பட்டு வந்த திருமணம் , புதிய வீடு கட்டுவதற்கான வேலைகள் இப்பொழுது துவங்கலாம். தடைகள் வந்தாலும் முறியடிக்க எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும் .விட்டுக் கொடுத்து போவதினால் ஆதாயம் கிடைக்கும். பெரியோர் ஒருவருடன் ஒத்துழைப்புடன் நல்வழியில் செல்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும் . எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும். உங்கள் நம்பிக்கைக்கு உகந்தவரை தேர்ந்தெடுத்து அவருடன் மனம் விட்டு பேச முயலுவீர்கள்.\nதொழில் புரிவோருக்கு மந்த நிலை மறையும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில்களுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். பெண்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொஞ்சம் போராட வேண்டி வரலாம். தொழில் புரியும் பெண்கள் நல்லவருமானத்தை எதிர்பார்க்கலாம். சேமிப்புகள் சேரும். ஓய்வின்றி உழைத்தாலும் உங்களுக்கு குடும்பத்தில் கிடைக்க வேண்டிய ஆறுதல்கள் கிடைக்காத போது மனம் வேதனை அடையும்.\nஎல்லா இடங்களிலும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடையலாம். மந்த நிலை அடியோடு மாறும். மருத்துவச் செலவு குறையும். ஆசிரியர்களிடம் நற்பெயரை பெறுவீர்கள்.\nதிங்கள் கிழமை விரதமிருந்து அம்பாளையும், சிவனையும் வணங்குங்கள்.\nபிரச்���னைகளை முறியடிக்கும் வலிமை உண்டாகும். மனதில் ஆனந்தம் ஏற்படும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான உன்னதமான கால கட்டம். திருமண சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடை பெறும். குடும்பத்தில் மனைவி கணவனோடு சில கருத்து வேறுபாடுகள் வந்தாலும் நொடிப் பொழுதில் சரியாகி விடும். உறவினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு வரலாம். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.\nஉத்தியோகஸ்தர்கள் நெருப்புசம்பந்தமான வேலைகளில் இருப்பவர்கள் கவனமோடு பணி செய்ய வேண்டும். கோரிக்கைகள் நிறை வேறும். சக ஊழியர்கள் அனுசரனையாக இருப்பார்கள். கொடுக்கப்பட்ட பொறுப்புகளை திறமையாக செய்வீர்கள். அதிக வேலைப்பளு இருந்தாலும் நற்பெயர் எடுப்பீர்கள்\nதொழிலதிபர்கள் தொழில் மேன்மை நிலையை அடையும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. லாபத்தை அள்ளுவீர்கள். கூட்டு வியாபார சுணக்க நிலை மாறும். வரவு நன்றாக இருக்கும். பெண்கள் வழக்குகளில் வெற்றிகொடி நாட்டுவார்கள். கருத்து வேறுபாடு மறைந்து உறவுகள் நல்ல முறையில் இருக்கும். உடல் நலம்நன்றாக இருக்கும்.\nமாணவர்கள் சிறிது சிரமப்பட்டால் வெற்றி பெறலாம். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். நண்பர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்து பாராட்டைப் பெறுவீர்கள். ஆசிரியர்களுடன் கருத்து வேற்றுமை மறையும். அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்தி எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக்குவீர்கள்\nஞாயிற்றுக்கிழமை அன்று கால பைரவரை வணங்குங்கள்.\nநல்ல பொருளாதார வளம் மற்றும் மேன்மையும் உண்டாகும். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்று காத்திருக்கிறது.எதையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை அகலும்.பிரிந்த குடும்பம் சேரும். மனைவி இடம் இருந்த கருத்து வேறுபாடு அடியோடு ஒழியும். திருமண சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சந்தான பாக்கியம் கிட்டும்.\nஉத்தியோகம் பார்ப்பவர்கள் மேன்மை நிலையை அடையலாம். பிள்ளைகளால் பெருமை உண்டு. பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவைகிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம்வேண்டும்.\nதொழிலதிபர்கள் வெளியூர் செல்ல நேரிடலாம். ஒரு சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். செய்து வரும் தொழில் சிறப்பான பலன்களை தரும். கூடுதல் லாபத்தால் தொழிலை விரிவுபடுத்தும் வேலைகளை ஆரம்பிக்கலாம்.பெண்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் கசப்பூட்டும் சம்பவங்கள் ஏற்படும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் பெண்களுக்கு இது நல்ல காலம். பதவி உயர்வும் பொருளாதார உயர்வும் ஏற்படும்.\nமாணவர்கள் நல்ல நிலைக்கு செல்வீர்கள். விரும்பிய பாடம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த பயம் போக பெரியோர்களிடம் ஆலோசனையும், பயிற்சிகளையும் கேட்டுக் கொள்ளுங்கள். இது எதிர்காலத்திற்கு சிறந்த பயனைத் தரும்.\nவெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு வெள்ளைநிற பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்யவும்.\nஇந்த மாதம் பல்வேறு துன்பங்களுக்கு இடையில் நன்மைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடியும். செல்வம், உரிமை, அதிகாரம் ஆகியவை கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையலாம் எச்சரிக்கையாக இருக்கவும். எல்லாவற்றிலும் கவனம் தேவை.சுபநிகழ்ச்சிகள் தள்ளிப் போகலாம். தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும் இதுவரை இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். பொருளாதாரம் சிறப்படையும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டவேண்டியது அவசியம்.\nஉத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். நெருப்பு வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். உங்கள் கௌரவம் உயரும். மேலதிகாரிகளின் உதவியால் குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிப்பீர்கள்.தொழிலதிபர்கள் வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். பெண்களுக்கு சிறப்பான பலன்கள் சேரும். சொத்து பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.\nமாணவர்கள் தீவிர முயற்சி எடுத்து படிப்பது அவசியமாகும். வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும். ஆசிரியர்கள் உங்களை சிறந்த மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதால் பாராட்டு மழையில் நனைவீர்கள்.\nவெள்ளிக்கிழமை அன்று சிவன் கோவிலில் உள்ள நவக்ரஹ சன்னதியை ஒன்பது முறை வலம் சென்று வழிபடவும்.\nவாழ்க்கை வளம் முன்னேறும். தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதிப்பீர்கள். உணவுக்கட்டுப்பாடு அவசியம். கைவிட்டுப்போன பொருட்கள் உங்களை வந்தடையும். வழக்குகளில் இருந்து வந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சின்னச் சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். யோசனையுடன் திட்டமிடல் குடும்பத்தில் சிக்கலை தீர்க்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி வரும். எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய வேண்டுகோள்களை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய பணி இடமாற்றம் கிடைக்கும்.சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள்.\nதொழிலதிபர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். அறிவை மூலதனமாக்கி தொடங்கும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும்.பெண்களுக்குள் ஒற்றுமை பலப்படும். பொருளாதார வலிமை அதிகரிக்கும். அதே வேளையில் பொருள் இழப்புகளும் ஏற்படலாம். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு சந்தோஷமான வாழ்க்கை நல்ல படியாக அமையும்.\nமாணவர்கள் கல்வியில் உற்சாகமும் நம்பிக்கையும் உண்டாகும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும், நண்பர்களிடத்தில் சில பழிச்சொல்லுக்கு ஆளாகலாம் கவனம் தேவை.\nசெவ்வாய்கிழமை அன்று அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். அரளி மாலை சாற்றி வழிபடவும்.\nதிறமைகள் வெளிப்படும். தடைகள் வந்தாலும், இறைவனின் அருளால் வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை செய்வீர்கள். குடும்பத்தில் சின்னச்சின்ன வாக்குவாதங்கள் வரலாம். விட்டுக் கொடுத்துப் போவதால் நிலைமை சரியாகும். ஒருவருடன் மனஸ்தாபம் உண்டாகும் விரும்பத்தாகாத செய்தி ஒன்று வரலாம். கணவன், மனைவியரிடையே அன்பு அதிகரிக்கும்\nபணி புரிபவர் உடன் பணிபுரிவர் ஆதரவால் பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள். சிறு வாக்கு வாதங்கள் வரலாம். காரிய அனுகூலம் கிட்டும். பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம்.\nதொழிலில் தேவையில்லாத பண விரயம் ஏற்படம். கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற முயல்வீர்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் வேண்டும் பெண்கள் எதிர்பார்ப்புகள் வைத்து கொள்ள வேண்டாம். எந்த வேலையிலும் கவனச் சிதறல் இல்லாமல் இருங்கள். வெற்றி வரும். நீங்கள் நம்பிப் பழகும் ஒருவரால் நீங்கள் ஏமாற்றப் பட நேரிடலாம் ஆகவே கவனமாக இருங்கள்.\nமாணவர்களுக்கு நிதானமும் கவனமும் தேவை. சுற்றுலா சமயங்களில் அனைவருடன் ஒற்றுமையாக பழகி பக்குவமாக நடந்து கொள்ளுதல் அவசியம். கேட்ட உதவிகள் கிடைக்கும்.\nவியாழக்கிழமை அன்று குரு கோவிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.\nநன்மைகள் தரக்கூடிய காலம். உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பொருளாதார வகையிலும் வாழ்க்கைத் தரத்திலும் வளர்ச்சி உண்டாகும். அனைவரும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்பத்தாருடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு வாழ்ந்திட முயற்சி செய்யுங்கள். தொலைந்த பொருட்கள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சில கசப்பூட்டும் சம்பவங்கள் ஏற்படும்.\nஉத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது நல்ல காலமாகும். உயர் அதிகாரிகள் அனுசரணை கிடைக்கும். சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க கூடாது.\nஉழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் இல்லாமல் இருந்தவர்கள் தற்போதைய காலம் நன்மைகள் நடக்க காண்பார்கள். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். தொழில் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். நல்ல லாபம் கிடைக்கும்.பெண்கள் காரியத்தாமதம் ஏற்படலாம். வேலை பார்க்கும் பெண்கள் வேலையில் கவனச் சிதறல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். உங்கள் கௌரவம் நிலைக்கும் . வழக்கு சாதகமாக இருக்கும். விட்டுக் கொடுத்து போவது நல்லது.\nமாணவர்கள் நல்ல பலனைக் காணலாம். நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும். காணாமல் போன பொருள் ஒன்று தட்டுப்படும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை.\nசனிக்கிழமை அன்று பெருமாள் ஆலயத்திற்குச் சென்று நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.\nபோதிய அளவில் பணம் கிடைக்கும். தீவிர முயற்சிகளால் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தெய்வ அனுகூலம் கிட்டுவதால் சிக்கலில் இருந்து முன்னேற்றம் ஏற்படும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் அனுகூலம் இல்லாமல் இருக்கலாம். ஒருவருக்கொர��வர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. கணவன், மனைவியிடையே அன்பு அதிகமாகும். சின்னச் சின்ன வாக்கு வாதங்கள் வரலாம்.ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். எதிர்பார்ப்புகள் எதுவும் வேண்டாம்.\nஉத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவரால் நன்மை உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் தர வேண்டாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். வேலைப் பளு அதிகமாகும். வெளியூர் பயணத்தின் மூலம் நற்பெயர் ஏற்படும்.\nதொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய முதலீடு செய்வதற்கு முன் ஆலோசனை செய்து கொள்ளவும். இல்லையெனில் தொந்தரவுகள் வரலாம். இருப்பதைக் கொண்டு வாழ்ந்திட முயற்சியுங்கள். தீவிர முயற்சிக்கு பலனை எதிர்ப்பார்க்கலாம். பெண்களுக்கு நாவடக்கம் மிகத் தேவை. உடல் நலத்தில் கண்காணிப்பும் அவசியம். பிள்ளைகளால் நற்செய்தி உண்டு. யாரிடனும் கலந்துரையாடுவதைத் தவிர்க்கவும். பணிக்கு செல்லும் பெண்களுக்கு பிரச்சனைகள் வந்து மறையும்\nமாணவர்கள் அதிக கவனம் எடுத்துப் படிப்பது நல்லது. நண்பர்களுக்கு உதவி புரிவீர்கள். ஆகவே அவர்கள் வட்டாரத்தில் நற்பெயரும் உண்டு. பாராட்டுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்\nசனிக்கிழமை அன்று சனிஹோரையில் சிவன் கோவிளுக்கு சென்று வாருங்கள். (காலை 6மணி முதல் 7 மணி வரை)\nஎந்தத் துறையிலும் முத்திரையைப் பதிப்பீர்கள். தெய்வ அனுகூலத்தால் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு முன்னேறுவீர்கள். உழைப்பின் மூலம்தான் வெற்றிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக இருக்கும். சிலருக்கு கடன்கள் வரலாம். சொத்து பிரச்னைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுப நிகழ்ச்சிகள் நிகழும். கணவன், மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும்.\nஉத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். புதிய வேலைகள் கிடைக்கலாம். வேலை சம்பந்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.\nதொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் இருக்கும். கவனச்சிதறலும் இருக்கும். கடந்த காலத்தை விட கூடுதல் வருமானம் பெறலாம். புதிய வியாபாரம் ஆரம்பிக்க போகும் முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். உள்ளதை கொ���்டு சிறப்பாக நடத்துவதற்கு முயற்சி செய்யவும்.பெண்கள் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்சாகமாக காணப்படுவர். கணவர், மற்றும் அண்டை அயலாரின் அன்பு கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க இருப்பதால் கடினமான வேலைகளிலும் கூட உற்சாகமாக காணப்படுவீர்கள். அன்பாக பழகி அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.\nமாணவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். நண்பர்கள் மிகவும் உதவியாக இருப்பர். தந்தை, தாயிடம் அன்பும், பாசமும் கிடைக்கப் பெறுவீர்கள். நல்லதே நடக்கும்.\nஅருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று முடிந்தால் எண்ணெய் வாங்கிக் கோவிலுக்கு கொடுக்கவும்.\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nகூட்டு எண் 4 (13, 22, 31 ) பிறந்தவர்கள் கவனமாக இருக்கவும்...திருமண வாழ்க்கை கொஞ்சம் பிரச்சனைதான்\nஇலங்கையில் முதன்முறையாக நல்லூர் கந்தனுக்கு தங்க விமானம்\nநயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்\nஇந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் சனி திசை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019: கடக ராசியினரே உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் இதோ\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\n2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,126,இம்மாத பலன்,8,இவ்வார பலன்,1,ஏழரை சனி,1,குரு பெயர்ச்சி பலன்கள் 2019,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,1,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,118,\nAstrology Yarldeepam: ஆடி மாதத்திற்கான முழுவதுமான ராசிபலன்கள்- உங்களுக்கு எ���்படினு பார்த்துக்கோங்க\nஆடி மாதத்திற்கான முழுவதுமான ராசிபலன்கள்- உங்களுக்கு எப்படினு பார்த்துக்கோங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide?start=305", "date_download": "2019-08-25T13:29:37Z", "digest": "sha1:5QDXZCEOL7AYDD7BDWSW3KD5TFO263MU", "length": 7971, "nlines": 61, "source_domain": "tamil.thenseide.com", "title": "தென்செய்தி", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nவெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:25\nதிருவள்ளுவரின் நெஞ்சம் - (மா. அர்த்தனாரி)\nமனிதர்களின் அறிவுப் புதையலைத் திறந்து வைக்கும் சக்தி வாய்ந்த \"மந்திரக்கோல்' திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் என்றால் அது மிகையாகாது. அத்தகைய பெருமையையும், சிறப்பையும் பெற்ற திருக்குறளுக்கு அன்றிலிருந்து இன்று வரை பல தமிழறிஞர்கள் பல உரைகளை தந்து கொண்டே உள்ளனர். அதில், புதிதாக ஏதோ உரை எழுதிவிடலாம் என்று எண்ணாமல் எளிதாக, புரியும்படியாக தெளிவாக உழைக்கும் வர்க்கத்தினர் வாசிப்பதற்கு ஏற்றாற்போல் நல்ல தமிழில், பொருள் விளங்க உரை எழுதியிருக்கும் அய்யா அர்த்தனாரி அவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவராகிறார்.\nகேடாக முடிந்த நட்பு மீண்டும் கூடியது - பழ. நெடுமாறன்\nதிங்கட்கிழமை, 23 மே 2016 12:26\n2014ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசைக் குற்றம் சாட்டி \"கூடா நட்பு கேடு தரும்'' என்று கூறி காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும் மத்திய அரசிலிருந்தும் தி.மு.க. விலகியது.\nஇரண்டாண்டுகள் கழிவதற்குள் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூடா நட்பு மீண்டும் கூடிய நட்பாக மாறிவிட்டது.\n\"தேசம்\" வடசொல்லே\" - புலவர் சு. முருகேசன்\nதிங்கட்கிழமை, 23 மே 2016 12:17\nதமிழ் மொழியில் வழங்கி வரும் சொற்களை நான்கு வகையாகப் பகுத்துள்ளார் தொல்காப்பியர். \"தொல்காப்பிய எச்சவியல் நூற்பா 397--இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுளீட்டச் சொல்லே.''\n14 ஆண்டு கால பொய் வழக்கு பரந்தாமன் விடுதலை\nதிங்கட்கிழமை, 23 மே 2016 12:24\n2002ஆம் ஆண்டு தலைவர் பழ.நெடுமாறன் பொடாச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது அவருடன் தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கா. பரந்தாமன் அவர்களும் கைது செய்யப்பட்டார். பின்னர் \"பொடா' மறு ஆய்வுக் குழுவின் ஆணையின் பேரில் அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர்.\n\"வட��ாட்டில் திருக்குறளைப் பரப்புவேன்\" தருண் விஜய் முழக்கம் - க. தமிழ்வேங்கை\nதிங்கட்கிழமை, 23 மே 2016 12:11\nபெங்களூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பயின்ற இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபசார விழா மற்றும் திருவள்ளுவர் நாள் விழாவும் பெங்களூரில் உள்ள டியூட்ராப்ஸ் ஹோட்டலில் கடந்த 01-05-2016 அன்று நடந்தது. டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வரும் பேராசிரியருமான திரு. இராமமூர்த்தி அவர்களின் ஒருங்கிணைப்பில் விழா சிறப்பாக நடந்தது.\nதமிழர் தேசிய முன்னணி : தேர்தல் விழிப்புணர்வு பரப்புரைப் பயணம்\nவாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு\nதமிழின அழிவு இன்னமும் தொடர்கிறது - மாறன்\nபேரறிவாளன்-இரவிச்சந்திரன் உடல் நலம் பாதிப்பு\nபக்கம் 62 - மொத்தம் 73 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=15659", "date_download": "2019-08-25T14:10:58Z", "digest": "sha1:UYND3JI62TCRFLEA3BLEK3CDW4JIIVSE", "length": 5956, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் தற்போதைய தகவல்\n‘லட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ மூலம் பெரிய திரையில் இயக்குநராக அறிமுகமானார்.\nநயன்தாராவை வைத்து ‘ஐரா’ என்ற படத்தைத் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇந்நிலையில், படத்தின் தலைப்பான ‘ஐரா’ என்பது, இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது என இயக்குநர் சர்ஜுன் தெரிவித்தார். யானையின் நினைவுத்திறன் மிகக் கூர்மையானது. அதிலும் ஐராவதம் யானை சிறப்பு வாய்ந்தது என்பதால், நயன்தாராவின் ஒரு கேரக்டருக்கு இது பொருத்தமாக இருக்கும் எனக் கருதி ‘ஐரா’ எனப் பெயர் வைத்ததாகத் தெரிவித்தார்.\n‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய���துள்ள இந்தப் படத்துக்கு, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மார்ச் மாதம் 28-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/446-2017-02-26-11-44-04", "date_download": "2019-08-25T14:40:38Z", "digest": "sha1:HB6EOPXHWY7QXG72NPMAP5NRIRWWPYPZ", "length": 8401, "nlines": 107, "source_domain": "www.eelanatham.net", "title": "போர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை - eelanatham.net", "raw_content": "\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில்,வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலை வர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொலனறுவையில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றியபோதே ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டார்.\n“வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது என்ற தகவலை ஐ.நா பொதுச்செயலர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன்.\nநாட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்ப�� வரையறைகளின்படி, எந்தவொரு வழக்கிலும் வெளிநாட்டு நீதிபதிகளை எமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது.\nஅவ்வாறு நாம், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதானால், நாட்டின் சட்டங்களையும், அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும்.\nஇலங்கையில் உள்ள நீதிபதிகள், கல்வி, மதிநுட்பம், ஆற்றல், அனுபவம் ஆகியவற்றில், உலகின் வேறெந்த நீதிபதிகளையும் விட இர ண்டாம் தரமானவர்கள் அல்ல. அவர்கள் எந்த உள்நாட்டு மற்றும் அனைத்துலக விவகாரங்களையும் கையாளக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.\nஎனவே இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் சேவையை பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌ Feb 26, 2017 - 3672 Views\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார் Feb 26, 2017 - 3672 Views\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை Feb 26, 2017 - 3672 Views\nMore in this category: « எமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு மக்கள் புரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது;\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?page_id=35", "date_download": "2019-08-25T14:40:53Z", "digest": "sha1:YAT3WRVAZWUH6DEIHZBCLNEK5CZNFF5U", "length": 4772, "nlines": 92, "source_domain": "www.ilankai.com", "title": "தொடர்புகளுக்கு – இலங்கை", "raw_content": "\nஇலங்கை.com இணையத்தளத்தில் வெளியிடப்படும் எழுத்து, புகைப்படம், காணொளி மற்றும் காணொலிவடிவிலான சகல படைப்புக்களும் பதிப்புரிமையினால் பாதுகாக்கப்பட்டவை. ஆசிரியரிடம் இருந்து எழுத்து மூலமான முன் அனுமதி இன்றி எந்த வடிவிலான ஒரு இலங்கை.com வெளியீட்டினையும் முழுமையாகவோ அன்றி பகுதியாக இணையம் மூலமோ, இலத்திரனியல் மூலமோ அன்றி அச்சு மூலமோ எவரும் மறு பிரசுரம் செய்ய முடியாது. உரிய அனுமதி இன்றி எவரேனும் இலங்கை.com படைப்புக்களை மறுபிரசுரம் செய்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉலகவாழ் தமிழர்களுக்கான இலவச தமிழ் செய்தி ஊடகம் இலங்கை.com இங்கே இலவசமாக செய்திகளைப் பெற்று மீள் வெளியீடு செய்பவர்கள் தயவுசெய்து இத்தளத்தின் பெயரைக் குறிப்பிட்டே செய்திகளை வெளியிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17289-muthupettai-fire.html", "date_download": "2019-08-25T13:13:10Z", "digest": "sha1:FY7YF7CTTJX4JPGSAFO4GUB34F3UGNYO", "length": 8431, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "முத்துப்பேட்டை தீ விபத்தில் அனைத்து சமுதாயத்தினர் ஒன்றிணைந்து உதவி - வீடியோ!", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் கதறல் - வைரலாகும் வீடியோ\nமுஸ்லிம் இளைஞர் போலீஸ் கஸ்டடியில் மர்ம மரணம்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதிமுக இளைஞரணி - உதய நிதி எடுத்த அதிரடி முடிவு\nரெயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிடிஆருக்கு சரமாரி அடி உதை\nமுத்துப்பேட்டை தீ விபத்தில் அனைத்து சமுதாயத்தினர் ஒன்றிணைந்து உதவி - வீடியோ\nமுத்துப்பேட்டையில் தர்கா அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீவிபத்தில் தீயை அணைக்க அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து தீயை அணைத்தனர்.\n« 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - நீதிபதிக்கு கொலை மிரட்டல் SDPI தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு - தெஹ்லான் பாகவிக்கு தேசிய துணைத் தலைவர் பதவி SDPI தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு - தெஹ்லான் பாகவிக்கு தேசிய துணைத் தலைவர் பதவி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nபாஜக எம்.எல்.ஏவால் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளான பெண் பயணித்த வாகனம் மீது ட்ராக் மோதல்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் கதறல் - வைரலாகும் வீடியோ\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை…\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய முயற்ச…\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்தி…\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ…\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - ப…\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148730/news/148730.html", "date_download": "2019-08-25T13:38:44Z", "digest": "sha1:DWVHSWJ22GTARPOV3EPVKT2G4WKQLPNQ", "length": 6582, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பற்கள் வெண்மையாக பிரகாசிக்க வெறும் இரண்டு நிமிடம் போதுமே..!! : நிதர்சனம்", "raw_content": "\nபற்கள் வெண்மையாக பிரகாசிக்க வெறும் இரண்டு நிமிடம் போதுமே..\nஒருவர் சிரிக்கும் போது அவர்களின் அழகை வெளிப்படுத்துவது, அவர்களுடைய வெண்மையான பற்கள் தான்.\nஅப்படி இருக்கும் போது, அந்த பற்களில் மஞ்சள் கறைகள் இல்லாமல் என்றும் வெண்மையாக பிரகாசிக்க இயற்கையான வழிகள் உள்ளதே\nபற்களின் மஞ்சள் கறையை போக்குவது எப்படி\n1 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவை எலுமிச்சை சாற்றில் கலந்து, அதை பேஸ்ட் போல செய்து பற்களை நன்றாக துலக்கலாம் அல்லது அதை கொண்டு தினமும் வாய் கொப்பளித்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.\n3 ஸ்ட்ராபெர்ரி பழங்கள், 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பேஸ்ட் போல செய்து, அதை பற்களில் விரல்கள் மூலம் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.\nஎலுமிச்சை பழத்தின் தோல்கள் மீது உப்பை தடவிம் அதை பற்களின் மீது நன்றாக தேய்த்து வரலாம் அல்லது எலுமிச்சை சாற்றில் உப்பைக் கலந்து அதை கொண்டு தினமும் க��ப்பளித்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.\nவாழைப்பழத்தின் தோலில் மக்னீசியம் அதிகமாக உள்ளது. எனவே இதை கொண்டு நமது பற்களில் தேய்த்து விட்டு, பின் பற்களை துலக்கினால் பற்களின் மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.\nதுளசி இலைகள் மற்றும் ஆரஞ்சு தோலின் பவுடரை சம அளவில் கலந்து, அந்த பேஸ்ட்டை நமது பற்களில் நன்றாக தேய்த்து, 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஎல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nகைவைத்தியம் ஒன்றை கற்றுக்கொள்… கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்\nமிரளவைக்கும் அசுரத்தனமான 5 வாகனங்கள் \nCameraவில் பதிவாகிய 7 கடல்கன்னிகள்\nகாரில் Long Drive போவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமரியானா Trench இல் மறந்திருக்கும் 25 மர்மங்கள்\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2018/02/shareholders.html", "date_download": "2019-08-25T13:48:19Z", "digest": "sha1:MH2AFGQKLZ77YI7YKKGZPCFXC6YE6WU6", "length": 8059, "nlines": 54, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "த.தே.கூட்டமைப்பின் வெற்றி கல்முனை பிரதேச தமிழரின் வெற்றி..! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / அரசியல் / த.தே.கூட்டமைப்பின் வெற்றி கல்முனை பிரதேச தமிழரின் வெற்றி..\nத.தே.கூட்டமைப்பின் வெற்றி கல்முனை பிரதேச தமிழரின் வெற்றி..\nகல்முனையில் தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எங்களை வெற்றியடைய செய்த கல்முனை பிரதேச மக்களுக்கு எனது நன்றிகள். எங்களது வெற்றியின் பங்குதாரர் கல்முனை பிரதேச மக்கள் ஒவ்வொருவருமே. என கல்முனை மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவர் கென்றி மகேந்திரன் மக்களுக்கு நன்றியை தெரிவித்தார்.\nகல்முனை பிரதேசத்தின் நிலைமையை கருத்தில் எடுத்து இப்பிரதேச மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எம்மை வெற்றியடைச் செய்துள்ளார்கள். எமது மக்களின் உணர்வுகள் பற்றுகளுக்கு நான் தலைவணங்குகின்றேன். மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ள பொறுப்பை செவ்வனே செய்ய வேண்டியது எங்களது தலையான கடமை.\nஎங்களது வெற்றி கல்முனை தமிழர்களது வெற்றி எமது வெற்றிக்காக தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு ஒருமித்து வாக்களித்து கல்முனையின் இருப்பை பாதுகாக்க இரவு பகலாக உழைத்த கல்முனை பிரதேச இளைஞர்கள் அனைவரும் இந்த வெற்றியின் பங்குதாரர்கள்.\nஇவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டியதும் எமது கடமை. இளைஞர்கள் அனைவரும் இதே போன்று ஒற்றுமையாக தொடர்ந்து செயற்பட வேண்டியது எமக்கு மேலும் பலம் சேர்க்கும். கல்முனை பிரதேச இளைஞர்களின் பங்குபற்றுதல்களுடன் எமது செயற்பாடுகள் அமையும். அனைத்து இளைஞர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும், அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post.html", "date_download": "2019-08-25T13:21:26Z", "digest": "sha1:PZLIUT74T636JLC35ILGEGZ4HCAJKBAG", "length": 6021, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இத்தாலி எரிமலை சீற்றம் : விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇத்தாலி எரிமலை சீற்றம் : விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை\nபதிந்தவர்: தம்பியன் 01 March 2017\nஇத்தாலியின் கிழக்கு சிசிலி தீவில் அமைந்துள்ள எட்னா என்ற எரிமலை கடந்த சில நாட்களாக வெடித்துச் சீற்றமடைந்துள்ளது. எரிமலை வாயில் இருந்து லாவா குழம்பு சீற்றத்துடன் வெளியேறி வருவதால் அருகே காடானியா நகரில் உள்ள மக்கள் எச்சரிக்கைதுடன் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.\nவானில் பல அடி உயரத்துக்குக் கரும் புகை எழுந்துள்ள போதும் இந்த எரிமலையில் இருந்து 50km தொலைவில் உள்ள காடானியா விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து சிக்கல் இல்லாது தொடர்வதாகவும் புகை மூட்டம் தொடர்ந்து அவதானிக்கப் பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த எரிமலை வெடிப்பு இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக எட்னா எரிமலை உறங்கிக் கொண்டிருந்த போதும் உலகில் உள்ள உயிர் எரிமலைகளில் (active volcano) இதுவும் ஒன்றாகும். 3330 மீட்டர் உயரமான எட்னா எரிமலை வருடத்துக்குப் பல தடவைகள் சீற்றம் அடையக் கூடியது என்பதுடன் இறுதியாக 1992 ஆம் ஆண்டு பாரியளவில் வெடித்துச் சிதறியிருந்தது.\nஐரோப்பாவின் மிக உயரமான எரிமலை எட்னா என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to இத்தாலி எரிமலை சீற்றம் : விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இத்தாலி எரிமலை சீற்றம் : விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2017/09/12/gems-from-lord-jesus-christ/", "date_download": "2019-08-25T13:29:34Z", "digest": "sha1:P6RIXEX22T5GWHLHXF7MGX4OBAB4VTXZ", "length": 11832, "nlines": 317, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "Gems from Lord Jesus Christ – nytanaya", "raw_content": "\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\nசைவ சித்தாந்தம் – 4 (முடிவுப்பகுதி)\nசைவ சித்தாந்தம் – 3\nசைவ சித்தாந்தம் – 2\nசைவ சித்தாந்தம் – 1\nயஜுர்வேத ஸந்த்யாவந்தனம் – ஆந்த்ர ஸம்ப்ரதாயம்\nகோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்குத்தான் மிக நல்லது\nகண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/odisha/page/3/", "date_download": "2019-08-25T13:42:15Z", "digest": "sha1:BXY435RGWGHI6P6PDIOMVHEUDXJWQQTW", "length": 7695, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஒடிசா வேலைகள் - பக்கம் 9 - பக்கம் 9 - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஆகஸ்ட் 25 2019 ஞாயிற்றுக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / மாநில ல் வேலைகள் / ஒடிசா (பக்கம் 3)\nSAIL பணியமர்த்தல் பல்வேறு ஊழியர்கள் நர்ஸ் பயிற்சி இடுகைகள் www.sail.co.in\nபட்டம், ஐடிஐ-டிப்ளமோ, நர்ஸ், ஒடிசா, ஸ்டீல் ஆணையம் ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) ஆட்சேர்ப்பு\nசேய்ல் >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா எல்.ஐ.சி., பணிக்கு விண்ணப்பம் இந்த வேலைகள் ...\nசிஎஸ்ஐஆர் வேலை இடுகை - உதவி, இணைந்த இடுகைகள் - www.immt.res.in\nஉதவி, BE-B.Tech, CSIR பணியிடங்கள், பட்டம், பட்டம், ஒடிசா\nCSIR - கனிம மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனம் - CSIR பணியமர்த்தல் உதவியாளர் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய, ...\nPSC பணியமர்த்தல் 500 உதவிப் பதிவுகள் www.opsc.gov.in\nஉதவி, பட்டம், ஒடிசா, பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி, பொது சேவை ஆணைக்குழு\nபொது சேவை ஆணைக்குழு (PSC) >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா பொது சேவை ஆணைக்குழு (பிஎஸ்சி) ஆட்சேர்ப்பு XMSX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இது ...\nவருமான வரி பணியிடங்கள் பல்வேறு எம்.டி.எஸ் மற்றும் உதவிப் பிரிவுகள் www.incometaxindia.gov.in\n10th-12th, உதவி, பட்டம், வருமான வரி பணியிடங்கள், ஒடிசா\nவருமான வரி >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா வருமான வரிக்குழு ஆட்சியின் முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தில் வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. ...\nகிழக்கு கடற்கரை ரயில்வே ஆட்சியர் பல்வேறு விளையாட்டு ���பர் இடுகைகள் www.eastcoastrail.indianrailways.gov.in\n10th-12th, கிழக்கு கடற்கரை ரயில்வே ஆட்சேர்ப்பு, பட்டம், ஒடிசா\nகிழக்கு கடற்கரை ரயில்வே >> நீங்கள் ஒரு வேலை தேடும் கிழக்கு கடற்கரை ரயில்வே ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_4", "date_download": "2019-08-25T14:46:23Z", "digest": "sha1:RKQMSSR2F2N2RDHHTDG67IGSYQG32IRH", "length": 4531, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:நவம்பர் 4 - விக்கிசெய்தி", "raw_content": "\n<நவம்பர் 3 நவம்பர் 4 நவம்பர் 5>\n4 November தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நவம்பர் 4, 2014‎ (காலி)\n► நவம்பர் 4, 2015‎ (காலி)\n► நவம்பர் 4, 2016‎ (காலி)\n► நவம்பர் 4, 2017‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/23/hul-q1-net-profit-up-to-rs-1-755-crore-015371.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-25T14:16:09Z", "digest": "sha1:FDWQ2EB774MUNXQGEBW7OQZ7OSXEDOMQ", "length": 23118, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "HUL நிகரலாபம் ரூ.1,755 கோடி.. EPS மதிப்பும் ரூ.8.28 ஆக அதிகரித்துள்ளது.. | HUL Q1 net profit up to Rs.1,755 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» HUL நிகரலாபம் ரூ.1,755 கோடி.. EPS மதிப்பும் ரூ.8.28 ஆக அதிகரித்துள்ளது..\nHUL நிகரலாபம் ரூ.1,755 கோடி.. EPS மதிப்பும் ரூ.8.28 ஆக அதிகரித்துள்ளது..\nவலுக்கும் அமெரிக்கா – சீனா குடுமிப்பிடி சண்டை..\n1 hr ago இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\n2 hrs ago உச்சம் தொட்ட தங்கம்.. இன்னும் விலை அதிகரிக்குமா.. எவ்வளவு அதிகரிக்கும்\n9 hrs ago அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\n10 hrs ago வலுக்கும் அமெரிக்கா – சீனா குடுமிப்பிடி சண்டை.. அதோ கதியில் உலக பொருளாதாரம்\nNews திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகரலாபம் 15 சதவிகிதம் அதிகரித்து 1,755 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஅதிலும் மூலதன பொருட்களின் விலை வீழ்ச்சியால், இதன் வருவாயும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nபொருட்கள் விற்பனை மற்றும் உள்நாட்டு விற்பனை வணிகத்தின் மொத்த வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் 7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅதே சமயம் நிகரலாபம் 14.9 சதவிகிதம் அதிகரித்து, 1,755 கோடி ரூபாயாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 1,528 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.\nஇதே வருவாய் 6.7 சதவிகிதம் அதிகரித்து, 9,984 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நுகரப்படும் பொருட்களின் விலை 6.5 சதவிகிதம் குறைந்து, 3,161, கோடி ரூபாயாக குறைந்துள்ளது.\nஅதோடு ஆப்ரேட்டிங் மார்ஜின் தொகையின் அடிப்படை புள்ளிகள் 250 புள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வரி வட்டி தேய்மானம் இவற்றிற்கு முந்தைய லாபம் 18 சதவிகிதம் அதிகரித்து, 2,647 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் ஹோம் கேர் பொருட்கள் விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்து 3,464 கோடி ரூபாயாகவும், இதுவே பர்சனல் கேர் மற்றும் அழகு சார்ந்த பொருட்கள் விற்பனை 4.18 சதவிகிதம் அதிகரித்து, 4,624 கோடி ரூபாய் வருவாய் ���ட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதோடு உணவு மற்றும் புத்துணர்ச்சி சார்ந்த பொருட்கள் விற்பனையும் குறிப்பிட்ட அளவு அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.\nஅதோடு கடந்த ஜூன் காலாண்டில் நிறுவனம் சார்ந்த விளம்பரம் மற்றும் புரோமோஷன்கள், கடந்த ஆண்டை காட்டிலும் 0.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதே இந்த நிறுவனத்தின் ஒரு பங்கிற்கான அடிப்படை வருவாய் (இ.பி.எஸ்) நடப்பு நிதியாண்டில் 8.28 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 7.27 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கின் விலை கிட்டதட்ட 1 சதவிகிதம், 14 ரூபாய் அதிகரித்து 1,693 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nFMCG துறையின் வளர்ச்சி தேக்கம்.. இந்திய பொருளாதார மந்த நிலையால் பாதிப்பு..\nதரமான நுகர்வோர் பொருளே எங்கள் வெற்றி.. ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் பெருமை\n ஏன் இவருக்கு யுனிலிவர் நிறுவனத்தில் உலக COO பதவி கொடுக்கப்பட்டது..\nSurf Excel மீது காட்ட வேண்டிய கடுப்பை MS Exel மீது காட்டுகிறார்கள்.\nஇந்திய பங்குச்சந்தையின் 'ராக்ஸ்டார்' ஆன ரிலையன்ஸ், இன்போசிஸ்...\nஐடி ஊழியர்களின் வசந்த காலம் முடிவிற்கு வந்தது..\nபட்ஜெட் 2016: கணிப்புகளும்.. லாபம் அடையும் நிறுவனங்களும்..\nஐ.டி.பி.ஐக்கு இப்படி ஒரு நிலையா.. ஜூன் காலாண்டில் ரூ.3801 கோடி நஷ்டமா.. எல்.ஐ.சி என்ன பன்ன போறீங்க\nஏன் எங்களுக்கு மட்டும் இப்படி நடக்குது.. நிகரலாபம் 64% வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள்\nரூ.609 கோடி லாபம் ஈட்டிய எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ்..வருமானம் எவ்வளவு தெரியுமா\nவாராக்கடன் குறைவால் நிகரலாபம் ரூ.1,908 கோடி.. சொத்துமதிப்பும் அதிகரிப்பு\nDabur india ஜூன் காலாண்டில் 10.3% இலாபம் அதிகரிப்பு.. கிராமப்புறங்களில் விற்பனை அதிகரிப்பாம்..\nஇப்படி பஞ்சு பஞ்சா சிதறிப் போச்சே.. குமுறும் உற்பத்தியாளர்கள்.. கஷ்டத்தில் 'காட்டன்' தொழில்\nஇது பிக்பாஸ் முடிவ விட சஸ்பென்சா இருக்கே.. யாருக்கு இந்த சொத்து\nஇதுக்கே தாங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/netizen-pay-tribute-to-crazy-mohan-353667.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T14:11:47Z", "digest": "sha1:UZCOO2J66YODI6MQVDPJOLP4LEGYGAHK", "length": 17372, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்க்க பந்து, முதல் சந்து.. மறக்க முடியுமா கிரேசி மோகனை! | Netizen pay tribute to Crazy Mohan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n32 min ago அமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர்கள்\n49 min ago எங்கள் நிலை மோசமாக இருக்கிறது.. காப்பாற்றுங்கள்.. ராகுலிடம் கதறி அழுத பெண்.. ஷாக்கிங் வீடியோ\n1 hr ago ஸ்டாஃர்மிங் ஆபரேஷன்.. கோவையில் புயல் வேகத்தில் தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு.. பரபர பின்னணி\n1 hr ago சூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nSports சும்மா.. சொத்தை பவுலிங்.. ஏமாந்து அவுட் ஆகிட்டோம்.. இந்தியாவை மட்டம் தட்டிய வெஸ்ட் இண்டீஸ்\nMovies இதற்குத் தான் இலங்கையில் இருந்து கிளம்பி வந்தீங்களா லாஸ்லியா\nAutomobiles மாஸ்... குறைவான விலையில் மிரட்டலான காரை களமிறக்கும் ரெனால்ட்... எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய தகவல்\nTechnology குரோம் பயனர்கள் கடவுசொல்லை உடனே மாற்றவேண்டும் : கூகுள் எச்சரிக்கை.\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்க்க பந்து, முதல் சந்து.. மறக்க முடியுமா கிரேசி மோகனை\nCrazy Mohan: கமலின் ஆஸ்தான வசனகர்த்தா கிரேஸி மோகன் உயிர் இழந்தார்- வீடியோ\nசென்னை: புகழ்பெற்ற திரைப்பட வசன கர்தாவும், நடிகருமான கிரேசி மோகன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.\nகிரேசி மோகன் தனது சிரிப்பூட்டும் பஞ்ச் வசனங்களால் பல கோடி ரசிகர்களை ஈட��டியவர். வார்த்தைகளை சிலேடையாக பயன்படுத்தி பல பொருட்களை கொண்டு வந்துவிடுவார். இதனாலேயே, இவரது வசனங்களை எளிதாக இனம் கண்டுவிட முடியும்.\nஅடடே.. கண்டிப்பாக இது கிரேசி மோகன் டயலாக்தாம்ப்பா என கேட்டதுமே சொல்லும் அளவுக்கான தனித்துவம் இவரது வசனங்களில் இருக்கும். இந்த நிலையில்தான், கிரேசி மோகன், மறைவுக்கு தமிழ் சமூக வலைத்தளவாசிகள் தங்களது அஞ்சலிகளை செலுத்தி வருகிறார்கள்.\nகிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது.. எஸ்வி சேகர் உருக்கம்\nபஞ்சதந்திரம் திரைப்படத்தில் வரும் காமெடி காட்சிகளை நினைவு கூர்ந்து இந்த நெட்டிசன் இவ்வாறு கிரேசி மோகனை மிஸ் செய்வதாக கூறியுள்ளார். இப்படத்தின் காமெடி காட்சிகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவை என்பது குறிப்பிடத்தக்கது.\n80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களை சிரிக்க வைத்தவர் கிரேசி மோகன் என குறிப்பிட்டு, கிரேசி மோகன் ஆன்மா அமைதியடைய வேண்டுவதாக கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.\nகிரிஷ் கர்னாட் மற்றும் கிரேசி மோகன் ஆகிய இரு பெரும் திரைப்பட வித்தகர்கள் ஒரே நாளில் மரணமடைந்த நிலையில், அதை ஒரே ஸ்க்ரீன் ஷாட்டில் சிம்பிளாக சொல்லியுள்ளார் இந்த நெட்டிசன்.\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சியை ட்வீட் செய்து, கிரேசி மோகனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் இந்த நெட்டிசன்.\nநம்ம ஊர்ல கீப் லெப்ட்தானே\nவார்த்தைகளில் விளையாடுபவர் கிரேசி மோகன். அவரது வசனத்தில் இடம் பெற்ற இந்த திரைப்பட காட்சியில், கீப் என்பதால்தான் அந்த பெண், இடதுபக்கம் இருக்கிறார் என்று வார்த்தைகளை போட்டு விளையாடியிருப்பார் கிரேசி மோகன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. இன்று முக்கிய மீட்டிங்\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/floods-at-courtallam-falls-tourist-bathing-banned-357495.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T14:08:18Z", "digest": "sha1:J4SWDY74EQCQ6V4JIG3ZTXWF2QLCXKK7", "length": 16439, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் | Floods at Courtallam Falls: Tourist bathing banned - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n19 min ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n28 min ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\n1 hr ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n1 hr ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்\nகுற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை-வீடியோ\nதென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளப் பெருக்கு காரணமாக, நேற்று காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்ட நிலையில், பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மெயின் அருவியில் மட்டும் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது நாளாக தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால், குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால் தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது. குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் முதல் வெள்ளமாக கொட்டத் தொடங்கியுள்ளது.\nஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வார முறை என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. மெயினருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nதென்மேற்குப் பருவமழை குறைந்தபின் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பெய்த மழையினால் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கினர். இருப்பினும், குளிக்க தடை விதிக்கப்பட்டதால், ஏமாற்றம் அடைந்தனர்.\nஇதனிடையே, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுண்டு சீட்டு வைத்து பேசறீங்கன்னு பாஜக கேலி செய்யுதே.. அதைப் பற்றி கவலை இல்லை.. ஸ்டாலின் பொளேர்\nமர வேர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட பச்சிளம் குழந்தை.. துடித்துக் கதறிய கொடுமை.. நெல்லை அருகே\nநெல்லையில் பதற்றம்.. கொத்தனாரின் தலையை வெட்டி.. காலை துண்டித்த கும்பல்.. போலீசார் குவிப்பு\nபோலீஸ் கஸ்டடியில்.. ரத்த வாந்தி எடுத்த லீலாபாய் திடீர் மரணம்.. நெல்லையில் பரபரப்பு\nதிருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\nவங்கித் தேர்வில் குளறுபடி. சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்பு\nபாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும் 6 வயது அதிசயம்.. சாஜிதாவின் அசத்தல் தமிழ்ப் பாசம்\nமன நிலை சரியில்லாத மாரியம்மாள்.. 2 குழந்தைகள் கொலை.. தானும் தூக்கில் தொங்கிய பரிதாபம்\nசெருப்பு, பக்கெட், சேர்களை தூக்கி அடித்த தம்பதி.. திருடர்களுடன் ராத்திரியில் தீரமான போராட்டம்\nதொட்டிலோடு சுவரில் மோத விட்டு கொடூரமாக கொன்ற சாமிநாதன்.. பதறி போய் ஓடி வந்த ராஜு.. ஷாக் சம்பவம்\nமூக்காண்டி தூங்குகிறார் என்றே அத்தனை பேரும் நினைத்தனர்.. அருகில் போய்ப் பார்த்தால்.. பரிதாபம்\nஅவர் மீது யாரும் கை வைக்கக் கூடாது.. கள்ளக்காதலனுக்காக கொந்தளித்த பெண்.. ஷாக் ஆன டீன் ஏஜ் வயது மகள்\nசாமிநாதனுடன் செம ஜாலி.. பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை.. அடித்தே கொன்ற தாய்.. நெல்லையில் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellai courtallam falls நெல்லை குற்றாலம் அருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/anamika-is-true-a-girl-has-come-so-who-am-i-349129.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-08-25T13:22:40Z", "digest": "sha1:NWX33CV7XVNGVHRLOSTZTEFXQP3TAZ2U", "length": 15407, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனாமிகான்னு உண்மையாவே ஒரு பொண்ணு வந்துட்டாளே...அப்போ நான் யாரு? | Anamika is true a girl has come ... So who am I? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n23 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n29 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n48 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n56 min ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்க���வாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனாமிகான்னு உண்மையாவே ஒரு பொண்ணு வந்துட்டாளே...அப்போ நான் யாரு\nசென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம் சீரியலில் சந்தோஷ் ஜனனி தம்பதியாகியும் இவங்களுக்குள்ள இருக்கா இல்லையான்ற நூல் மாதிரி ஒரு மெல்லிய காதல் இழையோடிட்டு இருக்கு.\nஇதுக்கு நடுவுல சந்தோஷின் தம்பி நவீன் மேல, ஜனனியின் தங்கை அனிதாவுக்கு காதல் வந்துருது.விளையாட்டுத்தனமா ஏதாவது செய்யணும்னு நினைச்ச இந்த பொண்ணு வேற ஒரு சிம் கார்டு வாங்கி அனாமிகா,அனிதாவோட ஃபிரண்டுன்னு சொல்லி பேச ஆரம்பிக்குது.\nநவீனும் அனிதாவோட ஃபிரண்டுன்னு நல்லா பேச ஆரம்பிச்சுடறான். அது காதலா மாறிடுது.நவீனுக்கு அனாமிகாவை நேரில் பார்க்கணும்னு ஆசை.எத்தனையோ தடவை கேட்டும், அனிதா மறுத்துடறா.\nஒரு வழியா நவீன் என்ன சொன்னாலும் சரி.. இத்தனை நாள் அனாமிகாவா நடிச்சு காதலிச்சது நான்தான்.நீ இப்பவும் என்னை காதலிக்கிறியான்னு கேட்டுடணும்னு நேரில் சந்திக்க ஒத்துக்கறா.\nதன்னுடைய தோழியுடன், நவீனை சந்திக்க காஃபி ஷாப் போறா.அங்கே நவீன் எதிர்பார்ப்போட உட்கார்ந்திருக்கறதை மறைஞ்சு நின்னு பார்க்கறா. ஒரு வழியா மனசை திடப்படுத்திகிட்டு உள்ளே போனா..பயங்கர ஷாக்.\nஅங்கே ஒரு அழகானப் பொண்ணு நவீனை நோக்கி வர்றா..கிட்ட வந்து கையை நீட்டி ஹாய் நான்தான் அனாமிகான்னு சொல்லி சிரிக்கறா.நவீனும் வழியறான்.. கை குடுக்கறான். எப்படி இருக்கும், இத்தனை நாள் அனாமிகாவா நவீனை காதலிச்ச அனிதாவுக்கு.\nபாவம் உடைஞ்சு போறா..அனாமிகா டிராமா எப்படிடி வெளியில போயிருக்கும்னு தோழிகிட்ட அழுது புலம்பிகிட்டு இருந்தவ.. வீட்டுக்கு வந்து செத்துடலாம்னு நினைக்கறா. அப்போதான் நவீன் போன் பண்ணி,அனாமிகாவ�� எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு அனிதா.உனக்குத்தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்னு சொல்றான்.\nஇப்போ அந்த அனாமிகா யாருன்னு கண்டு பிடிக்கணும்னு இருக்கா அனிதா. இருந்தாலும் பாவம்..நவீனை அடைய முடியாமல் போயிருமோன்னு அழுது புலம்பறா.\nஆமாம்.. ஆறிப்போன பால் இப்போ எப்படி சூடாச்சு\nவிளையாட்டு வினையாகும்னு சும்மாவா சொன்னாங்க...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nThirumanam serial: சக்தி விலக நினைக்கும் போது எதுக்கு இந்த மாயா இப்படி...\nThirumanam Serial: சந்தோஷால் சக்தியும் அழறா ஜனனியும் அழறா... என்னடா செய்ய போறே\nThirumanam Serial: சந்தோஷ் மாட்டிகிட்டான் நல்லா நடிக்கிறடா\nஅடடா...ஜனனி பொங்கி எழுந்துட்டா... இதுதான் வேணும்...\nஅடப்பாவி....காதலி போன் வந்துச்சு....பொண்டாட்டி ஜனனியை நினைக்காம ஆஃபீஸ்ல தங்கிட்டானே....\nஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி நடந்துக்கறானே சந்தோஷ்... இவனை நம்பியா ஜனனி\nஇதழும் இதழும் நெருங்கும்போது சக்தி போன்... என்ன செய்வா ஜனனி....\nசந்தோஷ் மாதிரி பசங்க மொக்க... வேஸ்ட்டு\nநிலா சோறுன்னா என்னா.. நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே...\nபொங்கிட்டாளே ஜனனி... பாவம் அவளும் பெண்தானே...\nவிளையாட்டாய் சொல்ல.. அனாமிகான்னு ஒருத்தி வந்தா... அவளும் செத்துட்டாளாமே\nஅனிதா லவ்வை அநியாயமா... அனாமிகா.. ஆமா யார் அவ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirumanam serial colors tamil tv serials television திருமணம் சீரியல் கலர்ஸ் தமிழ் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/shanaiswara-or-shani-saturn-completing-one-cycle-every-30-years-292848.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-08-25T13:25:03Z", "digest": "sha1:KRQW74M4CQAINL4TPY65MGJTN6KVWNNB", "length": 10134, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "சனி பெயர்ச்சி 20172020: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனி பெயர்ச்சி 20172020: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்- வீடியோ\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள், பரிகாரங்களை அறிந்து கொள்வோம். சனி பகவான் வாக்கிய பஞ்சாங்க கணிதப் படி மார்கழி 04ம் தேதி 19-12-2017 செவ்வாய்க் கிழமை காலை சுமார் 09-30 மணியளவில் விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக ஜாதகத்தில் இருக்கக் கூடிய கிரகங்களின் நிலை, தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை பொறுத்து பலன்கள் மாறுபடும்.\nசனி பெயர்ச்சி 20172020: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்- வீடியோ\n26-08-2019 இன்றைய ராசி பலன்\n25-08-2019 இன்றைய ராசி பலன்\n19-08-2019 இன்றைய ராசி பலன்\n18 /08/2019 இன்றைய ராசி பலன்\n13-08-2019 இன்றைய ராசி பலன்- வீடியோ\n06-08-2019 இன்றைய ராசி பலன்- வீடியோ\nகனிமவள கொள்ளை குறித்து புகாரளித்தால் கொலை மிரட்டல்.. கலெக்டரிடம் மனு..\nமுகாமில் இருந்து கும்கி யானை தப்பி ஓட்டம்\n05-08-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n02-08-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n01-08-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n31-07-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nநடுரோட்டுல தலைய வெட்டணும் ஜாகுவார் தங்கம் ஆவேச பேச்சு- வீடியோ\nகஞ்சா குடிப்பேன் பாக்யராஜ் அதிர்ச்சித் தகவல்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\ntamil astrology transit ஏழரை சனி சனிபெயர்ச்சி பரிகாரம் sanipeyarchi சனிபகவான்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2019/06/fundsindia-founders-oust.html", "date_download": "2019-08-25T14:08:41Z", "digest": "sha1:VL3P5466SA6PRHXRJTOLWPFONMOHCY5Z", "length": 7807, "nlines": 75, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: FundsIndia நிறுவனர்கள் வெளியேற்றம், என்ன செய்வது?", "raw_content": "\nFundsIndia நிறுவனர்கள் வெளியேற்றம், என்ன செய்வது\nFundsIndia என்பது இந்தியாவின் ஆரம்ப கட்டங்களில் இருந்து ஆன்லைன் வழியாக ம்யூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு உதவி செய்து வரும் நிறுவனம்.\nசந்திரசேகர், ஸ்ரீகாந்த் மீனாட்சி என்ற இரு தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான்.\nஇது வரை நன்றாகவே சென்று கொண்டு இருந்தது.\nநாமும் எமது தளத்தில் சில வருடங்கள் முன்பு ஒரு முறை பரிந்துரை செய்து இருந்தோம்.\nதற்போது ம்யூச்சல் பண்ட் முதலீடு Direct முறையிலும் செய்யலாம். அல்லது டிமேட் கணக்கு வழியாக கூட செய்து கொள்ளலாம்.\nஇந்த மாதிரியான பல முறை வழிகளால் அதன் வளர்ச்சி என்பது முன்பை விட குறைவாக சென்றது.\nஅதனால் FundsIndia நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் நிறுவனர்களுக்கும் அடுத்து நிறுவனத்தை எப்படி நடத்துவது என்பதில் கருத்து வேறுபாடு உருவாகி உடனே அவர்களை வெளியேற்றும் நிலைக்கு சென்று விட்டது.\nஆனால் பொது வெளியில் இவ்வளவு விரைவு வெளியேற்றம் என்பது பல சந்தேகங்களை தான் தோற்றுவிக்கிறது.\nஇனி புதிதாக வந்திருக்கும் CEO வழிகாட்டுதலின் படி தான் நிறுவனம் செயல்படும்.\nஆனால் நிறுவனர் அளவிற்கு பற்று இருக்குமா\nவெறும் வளர்ச்சி கோஷத்தை மட்டும் சென்றால் நிலைத்தன்மை கூட பாதிக்கப்படலாம்.\nஅதனால் புதிய முதலீடுகளை FundsIndia வழி செய்வதை தவிர்க்கலாம்.\nஅதே நேரத்தில் ஏற்கனவே செய்த முதலீடுகளுக்கு பாதிப்பில்லை.\nஒரு முறை ம்யூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு Polio No வந்து விட்டால் அதன் பிறகு பண்டை நடத்துபவர்களுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு உருவாக்கி விடுகிறது.\nஆனால் புதிய முதலீடுகளை தவிர்க்கலாம்.\nஅதற்கு டிமேட் வழியாக கூட முதலீடு செய்யலாம்.\nடிமேட் கணக்கு தேவையிருப்பின் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/7233-.html", "date_download": "2019-08-25T14:41:50Z", "digest": "sha1:EHAQZKDKUXWNPHFIU74SZ7RZ6XFENQQS", "length": 8316, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "கொசு கடித்தால் சொறியலாமா? |", "raw_content": "\nவடபழனி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி\nஉலக பேட்மிண்டன்: வரலாறு படைத்தார் பி.வி.சிந்து\nகாலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் தகனம்\nதொண்டர்கள் படை சூழ அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம்...\nகொசுவானது நம்மை கடிக்கும்போது அதன் உமிழ்நீரை நம் தோல்பகுதியில் விட்டு செல்வதால் நமக்கு அப்பகுதியில் அரிப்பு ஏற்படுகிறது. கொசுக்கடி ஏற்பட்ட பகுதியினை சொறிவதால் நமது தோலின் வீக்கம் அதிகமாவதுடன் அது நீங்காமல்போய், தோலில் நிரந்தர தழும்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் சொறிவதால் அவ்விடம் பழுப்பாகி புண்ணாவதுடன், நம் நகத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அப்புண்ணில் நுழைந்து சீழ் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே கொசுக்கடி அரிப்பினைப் போக்க கடித்த இடத்தில் எலுமிச்சை சாறைத்தடவுவதும், 'vaporub' தைலங்களை தடவுவதுமே சரியான தீர்வாம்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு\nமர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவடபழனி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி\nஉலக பேட்மிண்டன்: வரலாறு படைத்தார் பி.வி.சிந்து\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவிஜய் சேதுபதியின் கமலா லிரிக் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nஇன்று வெளியாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் முதல் ச���ங்கிள்\nநடிகர் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால் எந்த படத்தில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60765-income-tax-raid-on-business-premises.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-25T14:46:18Z", "digest": "sha1:XYQTZ2H6WRO67XXBUUJXH4ASNFAEDUFA", "length": 9057, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "திமுக பிரமுகரின் வணிக வளாகத்தில் ஐ.டி. ரெய்டு! | Income tax raid on business premises", "raw_content": "\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு\nமர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவடபழனி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி\nஉலக பேட்மிண்டன்: வரலாறு படைத்தார் பி.வி.சிந்து\nதிமுக பிரமுகரின் வணிக வளாகத்தில் ஐ.டி. ரெய்டு\nதிண்டுக்கல்லில் திமுக பிரமுகருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயன். இவர் திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளராக உள்ளார். இந்நிலையில், இந்திரா நகரில் உள்ள இவருக்கு சொந்தமான வணி வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசன்ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு\nபாஜகவில் மனைவி... காங்கிரசில் சகோதரி... இது கிரிக்கெட் வீரர் வீட்டு அரசியல் \nஐபிஎல்: 39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nஅமைச்சரின் அறையில் ஐ.டி. ரெய்டு\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதனி நபர் வருமான வரி ரத்தாகுமா\nகடுமையான குற்றம் புரிந்த காவலருக்கு சிறிய தண்டனையா\nதமி���கம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் ஐடி ரெய்டு\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 குழந்தைகள் படுகாயம்\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவிஜய் சேதுபதியின் கமலா லிரிக் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nஇன்று வெளியாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் முதல் சிங்கிள்\nநடிகர் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால் எந்த படத்தில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/news/india-news/page/391/", "date_download": "2019-08-25T14:53:44Z", "digest": "sha1:YIVUGLEBKBCPWJYDS6L5HWU4WL3MBOMK", "length": 16456, "nlines": 187, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இந்திய செய்திகள் Archives – Page 391 of 394 – வவுனியா நெற்", "raw_content": "\nஒரே தடவையில் 3 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய மாணவிக்கு கத்திக் குத்து\nகாதலிப்பதாக நாடகமாடி மூன்று மாணவர்களை ஏமாற்றிய போலி காதலிக்கு சரமாரி கத்திகுத்து விழுந்தது. இது தொடர்பாக 3 வாலிபர்களை பொலிசார் கைது செய்தனர். ஆண்கள் தான் பல பெண்களை காதலித்து ஏமாற்றுவ...\tRead more\nவீழ்வது தமிழர்களாக இருப்பினும் வாழ்வது தன் குடும்பமாக இருக்கட்டும் கலைஞர் மீது ஜெ கடும் தாக்கு\nமுதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மவுனியாக இருந்த தி....\tRead more\nஜார்க்கண்டில் 4 மாணவிகளை கடத்தி கற்பழித்த 20 வாலிபர்களுக்கு 24 மணிநேர கெடு\nஇந்தியாவில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்த 20 வாலிபர்கள் 4 மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தி...\tRead more\nதமிழ்நாட்டில் மீண்டும் சாதித் தீயில் சிக்கியுள்ள புது காதல�� ஜோடி\nதமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் இளவரசன் என்ற கல்லூரி மாணவரும், திவ்யா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக கலவரம் வெடித்தது. இந்த சம்பவ...\tRead more\nஇந்திய வெள்ளம்: காணாமல்போன 5700 பேரும் இறந்துவிட்டனர்\nஇந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் மழைவௌ்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போயிருந்த 5700க்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டதாகவே கருதப்படுவதாக மாநில அரசு அறிவ...\tRead more\nஇளவரசன் உடல் இன்று நல்லடக்கம்..\nதர்மபுரி காதல் – கலப்பு திருமண விவகாரத்தில் காதலன் இளவரசனின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறி...\tRead more\nஒரு வயது குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரம்\nஉத்தர பிரதேச மாநிலத்தில் 1 வயதான குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதே மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியை குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அத...\tRead more\nஅகதி முகாமில் இலங்கை மாணவி மீது ஆசிரியர் பாலியல் தொல்லை..\nதமிழ்நாடு – ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர் பகுதி அகதி முகாமில் வசிக்கும் இலங்கை சிறுமி ஒருவருக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்...\tRead more\nஇளவரசன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா மறுப்பு..\nதர்மபுரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளவரசன், திவ்யா ஆகியோர் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். அப்போது திவ்யா தந்தை தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அங்கு வன்முறை ஏற்பட்டது. தொட...\tRead more\nகொலை முயற்சி வழக்கு – கைதாவாரா விஜயகாந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் பரபரப்பு காணப்படுகிறது. அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜ...\tRead more\nஉத்தரபிரதேசத்தில் 3 பேரால் சிறுமி கற்பழிப்பு – வாக்குமூலம் அளிக்கும் முன்பு நாக்கு துண்டிப்பு\nஉத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமியின் நாக்கை துண்டித்துள்ளனர். அவர் வரும் 24ம் தேதி வாக்குமூலம் அளிக்கவிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேச...\tRead more\nமும்பை மீது விரைவில் தாக்குதல் என இந்தியன் முஜாஹிதீன் எச்சரிக்கை..\nமும்பை நகரம் மீது ஏழு நாட்களில் தாக்குதல் நடத்துவோம் என்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பீகார் மாநிலம் புத்தகயாவில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்...\tRead more\nஇந்தியாவில் இனி குற்றவாளிகள் யாரும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது\nஇந்தியாவில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள யாரும் இனி சட்டமன்றத்திலோ நாடாளுமன்றாத்திலோ பதவி வகிக்க முடியாது என்று இன உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மக்கள் பிரதி...\tRead more\nடெல்லி மசூதி அருகில் பிளேடினால் கை, கால்களை கீறி மருத்துவம் பார்க்கும் 79 வயது வினோத மருத்துவர்..(படங்கள் இணைப்பு)\nடெல்லியில் உள்ள 79 வயது நபர் ஒருவர் பிளேடினால் நோயாளிகளின் உடலை கீறி ரத்தத்தை வரவழைத்து நீண்ட நாள் நோய்களை குணப்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள...\tRead more\nஊழலில் முதலிடத்தில் இந்தியா – சர்வதேச ஆய்வில் தகவல்\nஉலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட “ஊழல் அளவுக்கோல் 2013” என்ற கருத்துக்கணிப்பில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. “டிரான்ஸ்ப...\tRead more\nஇளவரசன் உடல் மறு பிரேதப் பரிசோதனை – தீர்ப்பு தள்ளிவைப்பு..\nதர்மபுரி இளைஞன் இளவரசனின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமா என்பது குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு மேலும் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் ச...\tRead more\nவவுனியாவில் வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு\nவவுனியாவில் பண்டாரவன்னியனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் மக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nவவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவ��த்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zhongxinlighting.com/ta/products/springsummer/string-lights-_basics-springsummer/micro-mini-led-smd-sl-string-lights-_basics-springsummer/", "date_download": "2019-08-25T13:37:53Z", "digest": "sha1:5LI6FOZ6C6TDXL563UZAQDGU7P4IECRC", "length": 22119, "nlines": 418, "source_domain": "www.zhongxinlighting.com", "title": "மைக்ரோ மினி லெட் Smd SL முகப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா மைக்ரோ மினி லெட் Smd SL முகப்பு தொழிற்சாலை", "raw_content": "\nஅலங்கார தொங்கிக் கொண்டிருக்கிறது விளக்கு\nஎல்இடி மெழுகுவர்த்திகள் & லைட் pucks\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல்\nமினி பல்ப் ஒளிரும் & எல்இடி எஸ்.எல்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nவெளிப்புற ஹெவி டியூட்டி விண்டேஜ் சர விளக்குகள்\nஎம்.எம் SMD எல்இடி ஆர்எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nவயர்-வயர் + மணிகள் கவர்கள்\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nபல்ப் பாணி சரம் ஒளி\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nசர விளக்குகள் _Basics _\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nLED தேயிலை ஒளி ஹோல்டர் தொங்கும்\nமினி பல்ப் ஒளிரும் & எல்இடி எஸ்.எல்\nSMD வயர் படிவம் அலங்கரிப்பு\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகஃபே எஸ்.எல் - மெஷ் ஷேட்ஸ்\nகஃபே எஸ்.எல் - மெட்டல் ஷேட்ஸ்\nகஃபே எஸ்.எல் - இயற்கை ஷேட்ஸ்\nகஃபே SL- உலோக கொம் ஷேட்ஸ்\nகஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ்\nமுந்திரி கொடி சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nபெக் கிளிப் LED எஸ்.எல்\nபல்ப்-SMD உள்ளே SMD எஸ்.எல்\nவயர்-வயர் + மணிகள் கவர்கள்\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல்\nமினி பல்ப் ஒளிரும் & எல்இடி எஸ்.எல்\nவெளிப்புற கனரக விண்டேஜ் சர ஒளியின்\nடேபிள்-டாப் மற்றும் தொங்கும் ஏற்றப்பட்டுள்ளது அலங்கரிக்கப்பட்ட\nஉலோக _ வயர் ஃப்ரேம் விளக்குகளாக\nவர்ணம் கண்ணாடி SMD எஸ்.எல்\nகாகிதம் _ ஃபேப்ரிக் வடிவங்கள் விளக்குகளாக\nகிடுக்கி-ஆன் LED குடை விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nஅலங்கார தொங்கிக் கொண்டிருக்கிறது விளக்கு\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல்\nஃபேப்ரிக் மெஷ் எம்.எம் SMD எல்இடி ஆர்எல்\nஎம்.எம் SMD எல்இடி ஆர்எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nபெக் கிளிப் LED எஸ்.எல்\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nடேபிள்-டாப் மற்றும் தொங்கும் ஏற்றப்பட்டுள்ளது அலங்கரிக்கப்பட்ட\nமெர்குரி கண்ணாடி SMD எஸ்.எல்\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல்\nஅலங்கார தொங்கிக் கொண்டிருக்கிறது விளக்கு\nஎல்இடி மெழுகுவர்த்திகள் & லைட் pucks\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல்\nமினி பல்ப் ஒளிரும் & எல்இடி எஸ்.எல்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nவெளிப்புற ஹெவி டியூட்டி விண்டேஜ் சர விளக்குகள்\nஎம்.எம் SMD எல்இடி ஆர்எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nவயர்-வயர் + மணிகள் கவர்கள்\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nபல்ப் பாணி சரம் ஒளி\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nசர விளக்குகள் _Basics _\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nLED தேயிலை ஒளி ஹோல்டர் தொங்கும்\nமினி பல்ப் ஒளிரும் & எல்இடி எஸ்.எல்\nSMD வயர் படிவம் அலங்கரிப்பு\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகஃபே எஸ்.எல் - மெஷ் ஷேட்ஸ்\nகஃபே எஸ்.எல் - மெட்டல் ஷேட்ஸ்\nகஃபே எஸ்.எல் - இயற்கை ஷேட்ஸ்\nகஃபே SL- உலோக கொம் ஷேட்ஸ்\nகஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ்\nமுந்திரி கொடி சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nபெக் கிளிப் LED எஸ்.எல்\nபல்ப்-SMD உள்ளே SMD எஸ்.எல்\nவயர்-வயர் + மணிகள் கவர்கள்\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல்\nமினி பல்ப் ஒளிரும் & எல்இடி எஸ்.எல்\nவெளிப்புற கனரக விண்டேஜ் சர ஒளியின்\nஉலோக _ வயர் ஃப்ரேம் விளக்குகளாக\nவர்ணம் கண்ணாடி SMD எஸ்.எல்\nகாகிதம் _ ஃபேப்ரிக் வடிவங்கள் விளக்குகளாக\nகிடுக்கி-ஆன் LED குடை விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nஅலங்கார தொங்கிக் கொண்டிருக்கிறது விளக்கு\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல்\nஃபேப்ரிக் மெஷ் எம்.எம் SMD எல்இடி ஆர்எல்\nஎம்.எம் SMD எல்இடி ஆர்எல்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகேப்ஸ் உடன் எம்.எம் எல்இடி SMD எஸ்.எல்\nபெக் கிளிப் LED எஸ்.எல��\nஒளிரும் & எல்இடி எடிசன் பல்ப் சரம் ஒளி\nமெர்குரி கண்ணாடி SMD எஸ்.எல்\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல்\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல் MYHH130081-எஸ்\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல் MYHH130081-ஜி\nமைக்ரோ மினி LED SMD எஸ்.எல் MYHH130081 சி\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல் MYHH130081-பிரவுன்\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல் MYHH130081\nமைக்ரோ மினி LED SMD எஸ்.எல் MYHH130016-PBO-டபிள்யூ\nமைக்ரோ மினி LED SMD எஸ்.எல் MYHH130016-ஜி PBO\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல் MYHH130016-சி 1\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல் MYHH67436\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல் MYHH67212\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல் MYHH67027\nமைக்ரோ மினி எல்இடி SMD எஸ்.எல் MYHH0021-பச்சை எனவே\nடிஏ இஆர் கிராமத்திற்கு, XIAOJINKOU டவுன், HUICHENG மாவட்டத்தில் Huizhou நகரம், குவாங்டாங் மாகாணத்தில், சீனா 516023\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. கையேடு ,சூடான தயாரிப்புகள் ,வரைபடம் ,AMP ஐ மொபைல்\nChristams விளக்குகள் , அலங்கார துணி சர விளக்குகள் கவர்கள் , மரத்தாலான கைவினை கவர் சர விளக்குகள் , அலங்கார கவர்கள் உடன் சர விளக்குகள் , சர விளக்குகள் மூங்கில் கவர் உடன் , அரிசி காகிதம் கவர் சர விளக்குகள் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16950", "date_download": "2019-08-25T13:31:26Z", "digest": "sha1:7AEAMKCUADQOR3ZLGQIAEBMW3HXDAEKS", "length": 9644, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "விவசாயிக்காக ஏர்முனை நடத்திய போராட்டம் வெற்றி – தமிழ் வலை", "raw_content": "\nHomeசமுதாயம்விவசாயிக்காக ஏர்முனை நடத்திய போராட்டம் வெற்றி\n/ஏர்முனைகட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்டிராக்டர் கடன்திருப்பூர்மஹிந்திரா வங்கி\nவிவசாயிக்காக ஏர்முனை நடத்திய போராட்டம் வெற்றி\nபல்லாயிரம் கோடிகளைக் கடனாகக் கொடுத்துவிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் வங்கிகள் சாமான்யர்களிடம் சட்டப்பூர்வமாகப் பகல்கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம்.\nதிருப்பூரில், வாங்கிய கடனை வட்டியுடன் மொத்தமாகத் திருப்பிச் செலுத்திய பின்பும் மேலும் பணம் கட்டியாகவேண்டுமென்ற வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டதால் வெற்றி கிடைத்துள்ளது.\n என்பதை விளக்கி ஏர்முனை இளைஞர் அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…\nவிவசாயிகளின் மின்கட்டணப் போராட்டத்தில் நடைபெற்ற பெருமாநல்லூர் துப்பாக்கிச் சூட்டில் தன் இன்னுயிரை தியாகம் செய்த உத்தம தியாகி மாரப்பகவுண்டரின் புதல்வர் சாமிநாதன் திருப்ப��ர் அவிநாசி சாலையில் உள்ள மகீந்திரா நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடனாக ரூ 5,00,000 வாங்கியிருந்தார்.\nஅதற்கான வட்டியாக ரூ 2,13,040 சேர்த்து 16 தவணையில் முழுமையாகச் செலுத்திவிட்டார்.ஆனால் NOC கடிதம் கேட்டபோது குறிப்பிட்ட காலக்கெடுவில் கட்டவில்லை ஆதலால் அபராதமாக ரூ 81000 செலுத்தினால் தான் கொடுக்க முடியும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை அலைக்கழித்து வந்தனர்.\nஇன்று(17/03/18) மதியம் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு வங்கியை முற்றுகை செய்து நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியதில் அபராத தொகையை முழுமையாக ரத்து செய்து NOC கடிதம் கொடுத்து விடுவதாக வங்கி மேலாளர் M.சம்பத் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.\nசெயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி தலைமையில் மாநில தலைவர் என்.கே.டி.பொன்னுசாமி, துணைத்தலைவர் சண்முகம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், கோவை மாவட்ட தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், தங்கவேல், ராசு,சண்முகசுந்தரம்,கோகுல் ரவி,ஜோதிபிரகாஷ்,சுசீந்திரன்,மோகன்ராஜ்,கொண்டசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nTags:ஏர்முனைகட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்டிராக்டர் கடன்திருப்பூர்மஹிந்திரா வங்கி\nநாஞ்சில்சம்பத் அடுத்து இணையவிருக்கும் கட்சி இதுதானா\nகாட்டுத் தீயின் துயரம் கற்றுக்கொடுக்கும் பாடம்\nநொய்யல் ஆற்றின் கோர தாண்டவம் – அதிர வைக்கும் புகைப்படங்கள்\nபாரத் பெட்ரோலியப் பொருட்கள் புறக்கணிப்பு – விவசாயிகள் அதிரடி முடிவு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – திருப்பூர் முதலிடம் நாமக்கல் மூன்றாமிடம்\nசத்யபாமா எம்.பியின் தொடர் முயற்சி – தொடங்கின நெடுஞ்சாலைத்துறை பணிகள்\n42 ஆண்டுகால வரலாற்றில் முதல் தங்கப்பதக்கம் – பி.வி.சிந்துவுக்குக் குவியும் பாராட்டுகள்\nகாஷ்மீர் கொடுமைகளுக்கு சாட்சியானது மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\nதமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர் வரவில்லை\nநெற்றியில் விபூதி மற்றும் திலகம் இட்டுள்ளவர்களால் ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/finance/", "date_download": "2019-08-25T14:26:34Z", "digest": "sha1:AWJNWCC5KSAGMB352FZ7646BXUU343NE", "length": 8259, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "நிதி வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஆகஸ்ட் 25 2019 ஞாயிற்றுக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nடி.டி.எல். ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\nபட்டம், தில்லி, டெல்டா டிராங்கோ லிமிடெட், நிறைவேற்று, நிதி, முதுகலை பட்டப்படிப்பு\nதில்லி டி.டி.எல். ரிஸ்க்ரிட்மெண்ட் - தில்லி டிரான்ஸ்கோ லிமிடெட் பணிக்குழு டெல்லியில் பல்வேறு நிர்வாகப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு ...\nWBSETCL பணியமர்த்தல் - எக்ஸ்எம்என் நிர்வாகப் பதிவுகள்\nஉதவி, BE-B.Tech, B.Sc, மின், பொறியாளர்கள், நிறைவேற்று, நிதி, எம்பிஏ, அரசு மின்சாரம் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட், மேற்கு வங்க\nWBSETCL பணியிடங்கள்- மேற்கு வங்காள மாநில மின்வழங்கல் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் பல்வேறு பதவிக் காலியிடங்களுக்கு பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது ...\nபாங்க் ஆப் பரோடா இன்ஜினியரிங் - பல்வேறு தொழில்நுட்ப ஆய்வாளர் பதவி\nவங்கி, பாங்க் ஆப் பரோடா (BOB) பணியமர்த்தல், பட்டய கணக்காளர், நிதி, தலைவலி, எம்பிஏ, மும்பை, தொழில்நுட்ப உதவியாளர்\nBank of Baroda Recruitment - Bank of Baroda Recruitment பல்வேறு தொழில்நுட்ப பகுப்பாய்வாளர் பதவிக்கு ஊழியர்களைக் கண்டுபிடி ...\nBNPM ஆட்சேர்ப்பு - பல்வேறு GM இடுகைகள்\nகணக்காளர், உதவி பொது முகாமையாளர், BE-B.Tech, வங்கி, வங்கி குறிப்பு காகித மில் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆட்சேர்ப்பு, நிதி, பொது மேலாளர், கர்நாடக, எம்பிஏ, மைசூர்\nBNPM- வங்கி குறிப்பு காகித மில் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆட்சேர்ப்பு (BNPM) பல்வே��ு பொது மேலாளர் பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nNBCC பணியமர்த்தல் - பல்வேறு உதவியாளர் பதவிகள்\nஉதவி, சிஏ ICWA, பட்டய கணக்காளர், பட்டம், நிறைவேற்று, நிதி, பட்டம், NBCC ஆட்சேர்ப்பு, புது தில்லி, நேர்காணல்\nNBCC Recruitment 2019 - தேசிய கட்டிட கட்டுமான கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2019 உள்ள பல்வேறு உதவியாளர் பதவிகளில் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cpm-not-contest-3-assembly-constituencies-266036.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T13:22:26Z", "digest": "sha1:MUXRBRWAXO23V453HXK4B5HYK2HMPRBG", "length": 18963, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 தொகுதி தேர்தல் புறக்கணிப்பு-வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பு: சிபிஎம் மறைமுக குற்றச்சாட்டு | CPM not contest in 3 Assembly constituencies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n8 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\n8 hrs ago காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\n9 hrs ago வீட்டின் அறை முழுக்க எரிந்து நாசம்.. பெரிய தீ விபத்தில் மனைவி, குழந்தைகளுடன் உயிர் தப்பிய ஸ்ரீசாந்த்\n9 hrs ago தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nMovies கானல் நீருக்கு கிடைக்குமா ஆஸ்கர் விருது\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானு���் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nAutomobiles ஆர்எஃப்ஐடி டேக் இல்லாமல் இனி இந்த பகுதிக்குள் நுழையவே முடியாது... அதிரடி அறிவிப்பு\n வீட்டை காலி செய்கிறீர்களா இல்லை மின்சாரம் & நீர் இணைப்புகளை துண்டிக்கவா\nTechnology 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 தொகுதி தேர்தல் புறக்கணிப்பு-வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பு: சிபிஎம் மறைமுக குற்றச்சாட்டு\nசென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தல்களை புறக்கணிப்பது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலருமான வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்து முதலில் அறிவித்துவிட்டதாக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளது.\n3 தொகுதி தேர்தல்களை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்திருந்தார். ஆனால் தேர்தலில் போட்டியிட மார்க்சிஸ்ட் கட்சி விரும்பியது; நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அனுமதி கேட்டிருந்தது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீண்டும் மீண்டும் கூறிவந்தார்.\nஅதாவது 3 தொகுதி தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக வைகோ தன்னிச்சையாகவே முடிவு அறிவித்தார் என திருமாவளவன் மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்தார் என மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளது.\nஇது தொடர்பாக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் நிறுத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து 21.10.2016 அன்று மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டடம் நடைபெற்றது. மூன்று தொகுதிகள்தான் என்றபோதிலும் அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சி என்கிற முறையிலும் திமுக, அதிமுகவிற்கு உண்மையான மாற்று மக்கள் நலக் கூட்டணி என்கிற முறையிலும், இத்தேர்தலில் போட்டியிடுவதே சரி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதியது, அதையே கூட்டத்திலும் வலியுறுத்தியது.\nஆயினும் போட்டியிடுவதில்லை என மக்கள் நலக் கூட்டணி ஒரு மனதாக முடிவை மேற்கொண்டது, இருப்பினும் கட்சி அணிகள் மற்றும் மாற்று அரசியலை விரும்புவோர் மக்கள் நலக்கூட்டணி இத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என கருத்துக்களைத் தெரிவித்தனர்.\nஇதையொட்டி 26.10.2016ல் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மக்கள் நலக்கூட்டணியின் முடிவினை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இதுகுறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி போட்டியிட வலியுறுத்துவது என முடிவு மேற்கொள்ளப்பட்டது.\nஅதனடிப்படையில், மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கண்ட மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்\nஇவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\n\"ஏன் இப்படி பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nவலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nபடிக்க வந்த இடத்தில்.. லிவிங் டுகெதர்.. நம்பி போன மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம்\nதமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. வாயில் சொல்லும் தமிழக அரசு செயலில் காட்டட்டும்.\nதென்காசியில் பரபரப்பு.. ஷாலிக் வீட்டை ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. தீவிரமாகும் ராமலிங்கம் கொலை வழக்கு\nஆர்.டி.ஐ-யின் கீழ் வரும் கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்க வேண்டும்.. உயரதிகாரி எச்சரிக்கை\nஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\n100 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த ராஜப்பாக குருக்கள்... மும்பையில் பொறிவைத்து பிடித்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly election 2016 aravakurichi thanjavur cpm தமிழக சட்டசபை தேர்தல் 2016 அரவக்குறிச்சி தஞ்சாவூர் திருப்பரங்குன்றம் சிபிஎம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/370-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:07:16Z", "digest": "sha1:MJL3BF52ORIGDP2NZ5O3F2HDTMPT4KUC", "length": 9532, "nlines": 66, "source_domain": "thowheed.org", "title": "370. நரகின் எரிபொருட்கள் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅல்லாஹ்வையன்றி யாரை, அல்லது எதை வணங்கினார்களோ அவர்கள் நரகின் எரிபொருட்களாவர் என்று இவ்வசனத்தில் (21:98) கூறப்பட்டுள்ளது.\nஅல்லாஹ்வைத் தவிர எதை வணங்கினாலும், எவரை வணங்கினாலும் அவர்களும் நரகில் போடப்படுவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.\nவணங்கியவர்கள் நரகில் போடப்படுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. வணங்கப்பட்டவர்கள் நரகில் போடப்படுவார்கள் என்பதில் சில சந்தேகங்கள் எழலாம்.\nவணங்கப்பட்டவர்கள் மூன்று வகையில் இருப்பார்கள்.\nநல்லடியார்களாக வாழ்ந்து மறைந்தவர்களை மக்கள் கடவுளாக ஆக்கி இருப்பார்கள். இதில் நல்லடியார்களுக்கு உடன்பாடு இருக்காது. அவர்களுக்கு அது தெரியவும் வாய்ப்பில்லை. மற்றவர்கள் கடவுளாகக் கருதி வணங்கியதால் இவர்களும் நரகில் போடப்படுவார்கள் என்ற கருத்து இதில் இருந்து கிடைக்கிறது.\nஇவ்வசனத்தில் இந்தக் கருத்து அடங்கி இருந்தாலும் இந்தச் சந்தேகத்தை 21:101 வசனம் நீக்கிவிடுகிறது.\nயார் நல்லவர்கள் என்று என்னால் தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டதோ அவர்கள் நரகை விட்டு தூரமாக்கப்படுவார்கள் எனக் கூறி அந்தச் சந்தேகத்தை அல்லாஹ் நீக்குகிறான்.\nநபிமார்கள் போன்ற நல்லோர்கள் வணங்கப்பட்டாலும் வணங்கியோர் தான் நரகை அடைவார்களே தவிர நபிமார்களும், நல்லவர்களும் நரகை அடைய மாட்டார்கள் என்பதை இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nதன்னைக் கடவுள் என்று சித்தரித்து மக்களை ஏமாற்றியவர்களும் மக்களால் வணங்கப்பட்டனர். இவர்கள் நரகில் போடப்படுவதற்கு தகுதியானவர்கள் என்பது எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.\nஇ��ு அல்லாமல் கற்பனைப் பாத்திரங்களும், பகுத்தறிவு இல்லாத உயிரினங்களும், உயிரற்றவைகளும் வணங்கப்பட்டுள்ளன. இவற்றை ஏன் நரகில் போட வேண்டும் கல்லும், மண்ணும் நரக வேதனையை உணருமா என்பன போன்ற சந்தேகங்கள் இதில் எழும். இவை வேதனையை உணராவிட்டாலும் இவற்றை வணங்கியவர்களுக்கு மனரீதியாக இது கூடுதல் துன்பத்தைத் தரும். நாம் யாரைக் கடவுள் என்று நினைத்து வழிபட்டோமோ அவர்களே நரகில் கிடக்கிறார்களே என்று நொந்து போவார்கள். இதுதான் இத்தண்டனைக்குக் காரணம்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nNext Article 371. மூக்கின் மேல் அடையாளம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/12234852/Royal-Challengers-Bangalore-won-by-5-wkts.vpf", "date_download": "2019-08-25T14:06:30Z", "digest": "sha1:NCC5WY4HNIKEQXXZ4AOOPUE67KOEHWA3", "length": 14343, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Royal Challengers Bangalore won by 5 wkts || ஐபிஎல்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி", "raw_content": "Sections செய்திகள் வ��ளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nஐபிஎல்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி + \"||\" + Royal Challengers Bangalore won by 5 wkts\nஐபிஎல்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி\nஐபிஎல் போட்டியின் 45-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். இதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது.\nதுவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிரித்வி ஷா(2 ரன்கள்) தாக்கு பிடிக்கவில்லை. ஜோசன் ராய் 12 ரன்களில் வெளியேறினார். மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 32 ( 35 பந்துகள்), ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.\nஅபாயகரமான பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் விளாசிய ரிஷாப் பாண்ட் 61 ரன்கள் ( 34 பந்துகள்) டி வில்லியர்சின் பிரம்மிக்கத்தக்க கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். கடைசி கட்ட ஓவர்களில் அபிசேக் சர்மா ( 46 ரன்கள், 19 பந்துகள் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) அதிரடி காட்ட டெல்லி அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.\nபெங்களூரு அணி தரப்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சகால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்தீவ் படேல், மொயின் அலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுக்க பெங்களூரு அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்ததாக கேப்டன் விராட் கோலியுடன், டி வில்லியர்ஸ் கை கோர்த்தார். இருவரும் இணைந்து டெல்லி அணியினரின் பந்து வீச்சை துவைத்து எடுத்தனர்.\nகோலி மற்றும் டி வில்லியர்ஸின் அதிரடியால் திக்குமுக்காடிய டெல்லி அணியினரின் செய்வதறியாது குழம்பி போய் பந்து வீச ஆரம்பித்தனர். இந்நிலையில் பெங்களூரு அணியின் ரன் வேகமும் ராக்கெட் வேகத்தில் உயர, ஒரு வழியாக 13.2-வது ஓவரில் அமித் மிஸ்ரா வீசிய பந்தில் கேப்டன் கோலி (70 ரன்கள்) அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய மன்தீப் சிங் (13 ரன்கள்), சர்பராஷ் கான் (11 ரன்கள்) எடுத்து வெளியேறினாலும், மறுமுனையில் ஆடிய டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி 19-ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.\nசிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்த டி வில்லியர்ஸ் 72 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) குவித்தார். இதன் மூலம் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. டெல்லி அணியின் தரப்பில் டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், ஹர்சால் படேல், அமித் மிஸ்ரா மற்றும் சந்தீப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nநாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் அணியை புனேவில் எதிர்கொள்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை வாகண்டே மைதானத்தில் பலபரீட்சையில் ஈடுபடுகின்றன.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. அணியின் நலனே முக்கியம்: ‘நான் சுயநலவாதி கிடையாது’ இந்திய வீரர் ரஹானே பேட்டி\n2. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 260 ரன்கள் முன்னிலை\n3. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தனது முதல் இன்னிங்சில் 297 ரன்களில் ஆல்-அவுட்\n4. ரோகித் சர்மா, அஸ்வின் அணியில் இடம்பெறாதது குறித்து ரஹானே விளக்கம்\n5. 20 ஓவர் கிரிக்கெட்டில் சதத்துடன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி கிருஷ்ணப்பா கவுதம் அசத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை ��ாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2321342", "date_download": "2019-08-25T14:08:11Z", "digest": "sha1:G72WGGLY3XTW2AMCSAEPV5R45LWI4RXL", "length": 22725, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "43 Lakh Affected, 95% Of Kaziranga Park Flooded In Assam | அசாம் கனமழை: வெள்ளத்தில் மிதக்கிறது தேசிய பூங்கா| Dinamalar", "raw_content": "\nசிந்துவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து\nவடபழனி பணிமனை விபத்து பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம் ...\nதங்கம் வென்றார் சிந்து: உலக பாட்மின்டனில் வரலாறு\nகர்தார்பூர் வழித்தடம்: பாக்., உறுதி\n4 சட்டசபை தொகுதிகளுக்கு செப்.,23ல் இடைத்தேர்தல்\nமர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி; 5 பேர் காயம்\nதலைமை செயலகத்தில் காஷ்மீர் கொடி அகற்றம் 6\nகேரள முதல்வருக்கு ராகுல் கடிதம் 1\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஅசாம் கனமழை: வெள்ளத்தில் மிதக்கிறது தேசிய பூங்கா\nகவுஹாத்தி:வட கிழக்கு மாநிலமான அசாமில், தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், பிரம்மபுத்ரா நதியில், வெள்ளம், அபாய அளவை தாண்டி ஓடுகிறது. சாலைகள், வெள்ளத்தால் சேதமடைந்தன. தேசிய பூங்காவான காஸிரங்கா பூங்கா வெள்ளத்தில் மிதக்கிறது.\nநாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமிலும், வடக்கு மாநிலங்களான உத்தரபிரதேசம், டில்லி, பஞ்சாப், பீஹார் மாநிலங்களிலும், பருவமழை தீவிரமடைந்துள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கன மழையால், பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்ரா நதியில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர பகுதிகள் மட்டுமல்லாமல், தாழ்வான பகுதிகளிலும், வெள்ளம் புகுந்துள்ளது.\nஅசாமில் திப்ரூகர் வழியாக ஓடும் புர்கிதேகிங், லட்சுமிபூர் வழியாக ஓடும் சுபான்ஸ்ரீ, கோலகாட் வழியாக ஓடும் தான்ஸ்ரீ, சோனித்பூர் வழியாக ஓடும் ஜியாபெராலி, உள்ளிட்ட 9 கிளை ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி பாய்கின்றன. மேலும் சில மாவட்டங்களில் பெய்த கன மழையால் 4 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பெரும்பாலான சாலைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன; வீடுகள் இடிந்து விட்டன. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழைக்கு 15 பேர் பலியாகியுள்ளனர்.\nகனமழையால் கஸிரங்கா தேசிய வன விலங்கு பூங்கா 95 சதவீதம��� வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இங்குள்ள விலங்குகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடுவதை தடுக்கும் நடவடிக்கை அரசு மேற்கொண்டுள்ளது.\nவேளானுார் ஊர்காவலர் சாமி கோயிலில் எருதுகட்டு விழா\nரோந்து படகுகள் பழுதடைந்ததால் கடலோர பாதுகாப்பு கேள்விக்குறி\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅசாம்மில் பேயும் மழை கொஞ்சம் தமிழகத்தில் பேய்ந்தால் நல்லது .வருண பகவான் அருள்புரியவேண்டும்\nஒருபக்கம் வெள்ளம் மறு பக்கம் வறட்சி.வீணாகும் மழை நீருக்காகவும் மழையினால் ஏற்படும் இது போன்ற பேரழிவில் மீள ஒரே வழி ஜீவ நதிகளை தேசிய மயமாக்கி எல்லா மாநிலங்களுடன் இணைப்பதே.\nDSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா\nநதிகளை இணைப்பது சாத்தியமில்லை.. இது யாரோ ஒரு சாதாரண புவியியல்/ தொழில் நுட்ப வல்லுநர் சொல்லவில்லை. மாமேதை பப்பு உஊஊஊஉ சொன்னது.. அதற்கு பிறகும் நதிகளை இணைப்பது பற்றி நீங்கள் பேசுவது, சிறுபான்மையினருக்கு நீங்கள் இழைக்கும் துரோகம்....\n(உலகத்திலேயே மெத்த படிச்ச ஆளு.. நீங்க ஒருத்தர்தானய்யா... சாதி பேர பேனர்ல போட்டுக் கொள்கிறீர்கள்.) அடிப்படையாக எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல்... கிழக்கு மேற்காக பாயும் ஜீவநதியை எப்படி அய்யா... தெற்கு பக்கம் திருப்பி இணைக்க முடியும்... அப்படியே இணைக்க நினைத்தாலும்... அந்நிலம் சமவெளி பிரதேசமாக இருக்கவேண்டும்... மலையும், பாதாள மடுவும், பள்ளமும், மேடும் நிறைந்த தக்காண பீடபூமியில் எப்படி அய்யா நதிநீர் கீழே பாயும்.. தண்ணீர் கீழிருந்து மேலே பாயுமா இயற்கைக்கு மாறானவற்றை செய்வது சாத்தியாமா....ங்கற பேசிக் நாலெட்ஜே இல்லாம... இப்படி பேசுனா எப்படி... இயற்கைக்கு மாறானவற்றை செய்வது சாத்தியாமா....ங்கற பேசிக் நாலெட்ஜே இல்லாம... இப்படி பேசுனா எப்படி... நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா... கேரளாவில் மேற்கு பாயும் நீரோடைகளை.. கிழக்கே தமிழ்நாட்டுப்பக்கம்... அதாவது ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை பக்கம் பாய எப்படி அய்யா இயலும்... நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா... கேரளாவில் மேற்கு பாயும் நீரோடைகளை.. கிழக்கே தமிழ்நாட்டுப்பக்கம��... அதாவது ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை பக்கம் பாய எப்படி அய்யா இயலும்... மேற்கு நோக்கி பாயும் ஆறு... மேற்கு மலைத் தொடர்ச்சி மீது ஏறி.. மறுபுறம் தமிழகத்தின் பக்கம் கீழிறங்கி பாயுமா அய்யா... மேற்கு நோக்கி பாயும் ஆறு... மேற்கு மலைத் தொடர்ச்சி மீது ஏறி.. மறுபுறம் தமிழகத்தின் பக்கம் கீழிறங்கி பாயுமா அய்யா... இதெல்லாம் யோசனை செஞ்சு கமெண்ட் போடுங்க சார்.. இதெல்லாம் யோசனை செஞ்சு கமெண்ட் போடுங்க சார்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேளானுார் ஊர்காவலர் சாமி கோயிலில் எருதுகட்டு விழா\nரோந்து படகுகள் பழுதடைந்ததால் கடலோர பாதுகாப்பு கேள்விக்குறி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/60972-storm-rain-in-gujarat-claim-10-lives-pm-modi-announces-rs-2-lakh-ex-gratia.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-25T14:52:00Z", "digest": "sha1:AOZKE6O7KRRWV46KFGPUIGSAYWWVIPGZ", "length": 11602, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "புயல், வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி- பிரதமா் அறிவிப்பு | Storm, rain in Gujarat claim 10 lives; PM Modi announces Rs 2-lakh ex-gratia", "raw_content": "\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு\nமர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவடபழனி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி\nஉலக பேட்மிண்டன்: வரலாறு படைத்தார் பி.வி.சிந்து\nபுயல், வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி- பிரதமா் அறிவிப்பு\nகோடைமழை, சூறைக்காற்றில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் கடும் புயல் தாக்கும் எனவும், அதைத்தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் இரண்டு நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்தது. அது அதுமட்டுமின்றி புயல் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும் காற்றின் வேகம் அதிகமாகும் என்பதால் நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள���, மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன.\nஇந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் மத்தியபிரதேசத்தில் புயல் மழையில் சிக்கி, கடந்த 2 நாட்களில் 16 பேர் உயிாிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மழை மற்றும் சூறைக்காற்றில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.\nகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோவை தொகுதியில் வாக்குப்பதிவு பணிகள் தீவிரம்\nவீரர்களை துடைப்பத்தால் அடித்து விரட்டுவோம்: பெண் எம்.எல்.ஏ., அடாவடி\nபணம் பட்டுவாடா செய்தபோது பிடிபட்ட அதிமுக பிரமுகர்\nபணம்பட்டுவாடா: அமமுக கட்சி உறுப்பினர் கைது\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n5. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. முதுமலையில் ஒற்றை யானையை விரட்டும் செந்நாய் கூட்டம்: அதிர்ச்சி வீடியோ உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகேரளாவுக்கு முதற்கட்டமாக ரூ.52 கோடி நிவாரண நிதி: மத்திய அரசு அறிவிப்பு\nபுயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n5. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. முதுமலையில் ஒற்றை யானையை விரட்டும் செந்நாய் கூட்டம்: அதிர்ச்சி வீடியோ உள்ளே\nவிஜய் சேதுபதியின் கமலா லிரிக் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nஇன்று வெளியாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் முதல் சிங்கிள்\nநடிகர் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால் எந்த படத்தில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yamoo.org/tamil/patient-info-tamil/infantile-colic-tamil", "date_download": "2019-08-25T14:40:09Z", "digest": "sha1:VR4QIXPN4APYZGQRJZNIZV6CWWU7YIOP", "length": 8802, "nlines": 69, "source_domain": "www.yamoo.org", "title": "Natural, Safe management of infantile colic & symptoms of Lactose Intolerance", "raw_content": "\nஇந்திய உணவுகள் மற்றும் லாக்டோஸ்\nபஎஃ நிபுணர் கேளுங்கள் தொடர்பு வாங்க\nபின் மாலை மற்றும் இரவு நேரத்தில் பச்சிளங்குழந்தைகள் விடாமல் அழுவதும் சமாதானமாகாமல் தொல்லைப்படுத்துவதும் மிகச் சாதாரணமாக நிகழ்வதுண்டு. சிறு குழந்தைகள் வலியால் அழும்போது கால்களை இழுத்து வயிற்றுடன் சேர்த்துக்கொள்ளும்.\nவழக்கமான வயிற்றுவலி அறிகுறிகளில் இவை அடங்கும்:\nஎன்ன காரணம் என்று தெரியாமலேயே குழந்தை வெகு நேரத்திற்கு அழுது கொண்டிருக்கும், சமாதானப் படுத்தினாலும் அழுகை நிற்காது, ஒரு சில நேரங்களில் குழந்தை வீரிட்டு அலறும். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் குழந்தை அழ ஆரம்பிக்கும், பொதுவாக மதிய வேளை அல்லது முன் மாலைப் பொழுதுகளில், சாப்பிட்ட உடன் குழந்தை அழத் தொடங்கிவிடும்\nகுழந்தையிடம் வயிற்றில் வாயு அல்லது வயிற்றுப் பொருமல் அறிகுறிகள் தெரியும், குழந்தையின் வயிறு உப்பியிருக்கும், கடினமடையும். அழும் குழந்தை வயிற்று வலி காரணமாக கால்களை மார்பு நோக்கி இழுத்துக்கொள்ளும், கை விரல்களை இறுக்கமாக மூடிக்கொள்ளும், கை கால்கள் துவண்டு விடும் அல்லது வளைத்து வைத்துக்கொள்ளும்\nகுழந்தை அடிக்கடி முழித்துக்கொள்ளும், எரிச்சலடையும் அல்லது எளிதில் சமாதானமடையாது.\nஒரு சில குழந்தைகள் வயிற்றுவலியால் துண்பப்படுவதற்கு மாறுநிலை லாக்டேஸ் குறைபாடு ஒரு முக்கிய காரணியாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பச்சிளங்குழந்தைகள் முதிர்வடையாத செரிமான அமைப்புடன் பிறந��திருப்பதால், அவர்கள் குடிக்கும் பாலிலுள்ள லாக்டோஸ் செரிமானமாவதற்கு போதுமான லாக்டேஸ் என்ஜைம் அவர்களால் உற்பத்தி செய்ய இயலவில்லை என்று இதற்கு காரணம் கற்பிக்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால், தாய்ப்பால் குடித்து முடித்ததும் அல்லது பால் பதார்த்தங்களான சீஸ் மற்றும் தயிர் சேர்ந்த திட உணவு பொருட்களை சாப்பிட்டிருந்தால் சாப்பிட்ட 30 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரத்திற்குள் அவன் / அவளுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு, உப்புசம் அல்லது வாயு உபாதை போன்றவை தோன்றும்.\nபச்சிளங்குழந்தைகளின் வயிற்றுவலி மற்றும் லாக்டோஸ் ஒவ்வாமை பிரச்சனைக்கு இயற்கை முறையில் பாதுகாப்பான நிவாரணம் அளிக்கும் யாமூ டிராப்ஸ் (லாக்டேஸ் என்ஜைம் சொட்டு மருந்து) இந்தியாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இது லாக்டோஸை சிதைக்கும் என்பதால் லாக்டோஸ் ஒவ்வாமை அறிகுறிகள் தொல்லைகளிலிருந்து சிறப்பான நிவாரணம் அளிக்கும்\nபச்ச்சிளம் குழந்தைகளின் வயிற்று வலிகளில் 70% லாக்டோஸ் சசர்க்கரை ஒவ்வாமையால் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன\nமேலும் அறிய: யமூ சொட்டுகள்\n*டெலிவரி விருப்பத்தில் மட்டுமே பணம் கிடைக்கும்ೆ\n*அனைத்து கடன் மற்றும் பற்று அட்டைகள், நிகர வங்கி மற்றும் பண வழங்கல் விருப்பங்கள் ஆகியவை கிடைக்கின்றன.\nஇந்தியாவிலுள்ள அனைத்து முன்னணி பார்மசி கடைகளில் கிடைக்கவில்லை என்றால் உள்நாட்டில் கிடைக்காது, 1-800-102-7502 (இலவசம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://testfnagai.blogspot.com/2015/12/", "date_download": "2019-08-25T13:19:30Z", "digest": "sha1:3EXAEDD7FY2VGB6HIJKIHT25ID55KTVS", "length": 101122, "nlines": 470, "source_domain": "testfnagai.blogspot.com", "title": "தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்: December 2015", "raw_content": "\nமுக்கிய செய்திகள் – Google செய்திகள்\nதினகரன் முக்கிய செய்திகள் --\nதமிழ் முரசு முக்கிய செய்திகள்\nஇதுமாதிரி ஒரு மழை நாளில் ஒரு நூறு ஒன்றாம் வகுப்பு குழந்தைகளிடம் ‘அத்தைக்குப் பிறந்திருக்கிற தம்பிப் பாப்பாவிற்கு என்ன பெயர் வைக்கலாம்’ என்று கேட்டொமெனில் அதில் எண்பது குழந்தைகளேனும் சட்டென ‘ரமணன்’ என்று சொல்வார்கள்.\nகல்வி அமைச்சரின் பெயரையோ, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் பெயரையோ அறிந்து வைத்திருக்காத மாணவர்களுக்கு சென்��ை வானிலை நிலைய இயக்குனர் பெயர் ரமணன் என்பது நன்கு தெரியும்.\nகுழந்தைகளைப் பொறுத்த வரையிலும் மழைக்காலத்து தொலைக்காட்சி கடவுளாகவே ரமணன் இருக்கிறார்.\nஅவர்களைப் பொறுத்தவரை ரமணன் வந்தால் மழை வரும். மழை வந்தால் விடுமுறை கிடைக்கும். குழந்தைகளைப் பொறுத்தவரை ‘ரமணன் மழை விடுமுறை’ என்பது அடித்தல் திருத்தல் இல்லாத எளிய சமன்பாடு.\nரமணனுக்காகத் தவமிருந்து அவர் தோன்றியதும் கரங்களைக் கூப்பியபடியும் கண்களை மூடியபடியும் ‘மழை வேண்டும்’, ‘மழை வேண்டும்’ என்று அவரைக் கடவுளாய் பாவித்து வேண்டி இறைஞ்சும் குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். என் பிள்ளைகள் கிஷோரும், கீர்த்தனாவும்கூட இப்படி செய்தவர்கள்தான்.\nகுழந்தைகளைப் பொறுத்தவரை விடுமுறை என்பது குதித்து, ஆர்ப்பரித்துக் கொண்டாடக்கூடிய ஒரு விஷயம்தான். ‘Rain Rain go away’ என்று குழந்தைகள் பள்ளியில் பாடுவதற்கும் அதையே வீட்டில் பாடுவதற்கும் நேரெதிர் பொருளைக் கொள்ளத் தெரியாதவன் குழந்தைகளின் உளவியலை அறியாதவன். குழந்தைகள் அப்படி ஏன் விடுமுறைக்காகத் தவமிருக்கின்றனர்\nஎன்று இனிய தோழர் ஜீவகுமார் தனது முகநூல் நிலைத் தகவலில் எழுதுகிறார். இன்றைய நீர்த்துப் போன கல்விக் கட்டுமானத்தின்மீது அவருக்கு இருக்கும் கோபத்தின் விளைவாகவே நாம் இந்தக் கவிதை நறுக்கை கொள்ள இயலும், கொள்ள வேண்டும். வீடு வெள்ளத்தில் மிதப்பது குறித்துக் கூட கவலைப்பட விடாமல் பள்ளிக்குப் போக வேண்டாம் என்பதில் இருக்கிற மகிழ்ச்சி குழந்தைகளைக் கொண்டாட வைக்கிறதே இந்தப் பாழாய்ப் போன கல்வித் திட்டம் என்கிற அவரது கோபத்தின் நீண்டகால ரசிகன் நான். கால் நூற்றாண்டிற்கும் மேலாக பள்ளி ஊழியத்தில் இருக்கும் எனக்கு அவரது கோபம் நியாயமற்றது என்று நிராகரித்துவிட முடியாது. மாணவனுக்கும், வாழ்க்கைக்கும், இந்தச் சமூகத்திற்கும் சற்றும் தொடர்பற்ற ஒரு கல்வியைத்தான் குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவற்றை ஒன்றோடு ஒன்றாய் இணைத்துப் பிணைப்பதற்கான ஒரு கல்விக்காக களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு களப் போராளியின் கோபமாகவே ஜீவகுமாரின் கவிதையை என்னால் உள்வாங்க முடிகிறது.\nகுழந்தைகள் குதூகலத்தோடு கொண்டாடும் ‘ரமணன் மழை விடுமுறை’ என்கிற இந்த சமன்பாட்டிற்குள் நீண்ட முடை நாற்றம் வீசக்கூடிய ஒரு சுரண்டல் அரசியல் இருக்கிறது.\nமழையினால் கிடைக்கும் விடுமுறைக்காக எல்லா வர்க்கத்துக் குழந்தைகளுமே மழைக்காகத் தவமிருக்கிறார்களா எல்லாக் குழந்தைகளுமே ரமணனை கதாநாயகனாக பாவிக்கிறார்களா எல்லாக் குழந்தைகளுமே ரமணனை கதாநாயகனாக பாவிக்கிறார்களா என்றால் ரமணன் என்றால் யாரென்றே தெரியாத குழந்தைகளும் இருக்கவே செய்கிறார்கள்.\nஎன்பார் வல்லம் தாஜுபால். கமர்கட்டும் இனிப்புதான், காட்பரீசும் இனிப்புதான். ஆனால் இரண்டும் வெவ்வேறு வர்க்கத்து குழந்தைகளுக்கானவை. பணக்காரக் குழந்தையால் கமர்கட்டும் சாப்பிட முடியும், காட்பரீசும் சாப்பிட முடியும். ஆனால் நள்ளிரவிற்குப் பிந்திய ஏதோ ஒரு பொழுதில் வரும் கனவில்கூட உழைக்கும் வர்க்கத்துக் குழந்தையால் காட்பரீசை சுவைக்க முடியாது.\nஇனிப்பை போலவே மழையும் அப்படி ஒன்றும் எல்லோருக்குமானது அல்ல. சிலருக்கு வெக்கையைத் தணித்து மகிழ்விக்கிற மழை சாக்கே கதவாய்த் தொங்கும் சிலரது குடிசைகளை அழித்து அவர்களை நடுத் தெருவிலே நிறுத்துகிறது.\nஇன்வெர்ட்டரும், ஜெனரேட்டரும், நான்கைந்து நாட்களுக்குத் தேவையான காய்கறிகளும், இழுத்துப் போர்த்திக் கொள்ள கம்பளியும் இருக்கிற மேல்தட்டு மற்றும் மத்தியதர மக்களால் மட்டுமே மழையை ரசிக்க முடிகிறது என்பது மாதிரி (அவர் எழுதியதன் சாரம் மட்டுமே இது) முகநூல் பதிவர் கமலி பன்னீர்செல்வம் தனது நிலைத் தகவல் ஒன்றில் எழுதுகிறார். இது எவ்வளவு உண்மையானது என்பதை யாரும் யாருக்கும் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை.\n‘சாக்கடையில் இறங்கி பணியாற்றிய மக்களை மூக்கை பிடித்தபடியே கடந்து போனவர்களின் வீட்டிற்குள் சாக்கடையை கொண்டுவந்து சேர்த்தது மழை’ என்று முகநூலில் முகத்தில் அறைவது மாதிரி எழுதுகிறான் தம்பி ஸ்டாலின் தி.\nஇன்றைய பெருமழையை இயற்கைப் பேரிடர் என்ற வகையில் கொள்ள வேண்டும். அப்படித்தான் இது புரிந்து கொள்ளவும் படுகிறது. எனது வாழ்நாளில் இப்படியான ஒரு மழைப் பேரிடரை இரண்டாவது முறையாக இப்போது பார்க்கிறேன். 1977 நவம்பரில் ஒருமுறை இதுமாதிரி பேய்த்தனமாக கொட்டித் தீர்த்தது.\nஆக, மழையினால் மேல்தட்டுத் திரளும் மத்தியத்தரத் திரளும் இந்த அளவிற்கு பாதிக்கப்படுவது என் வாழ்நாளில் இது இரண்டாவது முறையாகும்.\nவழக்கமாக பாதிப்பு���ளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கிக் கொண்டும் இருந்த மழையின் ரசிகர்கள் இப்போது மழையினால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.\nதம்பி ஸ்டாலின் சொல்கிற மாதிரி வழக்கமாக சாக்கடை அள்ளக் கூடிய மக்களைப் பார்த்தாலே ஒரு விதமான அசூசையோடு மூக்குகளைப் பொத்தியவாறே கடந்துபோகிற ஜனத்திரள் இவர்கள். இந்தமுறை அள்ளிக் கொட்டக்கூட முடியாதாடி ஒரு வாரமாக இவர்கள் வீட்டு பூஜை அறை வரைக்கும் சாக்கடைத் தண்ணீர் புகுந்து முழங்கால் அளவு நிற்கிறது.\nவழக்கமாக சாக்கடையிலும் சாக்கடை ஓரத்திலுமாக தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிற உழைக்கிற ஜனத் திரள் ஒன்று இருக்கிறது. இவர்களின் பெரும்பான்மை வீடுகளுக்கு கதவே இருக்காது. ஒரு சாக்கை கதவு மாதிரி தொங்க விட்டுருப்பார்கள். மண் சுவர்கூட எல்லா வீடுகளிலும் இருக்காது. கீற்று அல்லது ஏதோ ஒரு தடுப்பையோ சுவர் மாதி நிறுத்தி வைத்திருப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை எல்லாமே ஏதோ ‘போல’ களால்தான் நிரம்பியிருக்கும்.\nஉணவு போல ஏதோ ஒன்றை சாப்பிடுவார்கள். உடை போல ஏதோ ஒன்றை உடுத்துவார்கள். செருப்பு மாதிரி ஏதோ ஒன்றை அணிந்து கொள்வார்கள். சிலருக்கு இந்த போலக்கள் கூட இருக்காது. அவர்கள் ஏதுமற்று நடைபாதைகளில் கிடப்பார்கள். இவர்கள் மீது யார் வேண்டுமானாலும் வாகனமேற்றிக் கொல்லலாம். எந்த விதமான கேள்வி கேப்பாடும் இருக்காது. அப்படி ஏதேனும் நிகழும் பட்சத்தில் அது குறித்த கோப்புகள் காவல் நிலையங்களிலிருந்து ஒன்று காணாமல் போய்விடும். அல்லது தமக்குத் தாமேபற்ற வைத்துக் கொண்டு எரிந்து போகும்.\nஇவர்கள் வாழ்க்கையை நாசமாக்கி கசக்கிப் போட இப்படி மூன்று மாதங்களில் கொட்டித் தீர்க்க வேண்டிய மழை மூன்றே நாளில் பெய்ய வேண்டிய அவசியம்கூட இல்லை. ஒரு சன்னமான இரண்டு மணிநேர மழையே போதும் இவர்களது வாழ்க்கையைப் புறட்டிப்போட.\nஒரு இரண்டு அல்லது மூன்று மணிநேர சன்னமான மழையே இவர்களை ஏதுமற்றவர்களாக்கி விடும். சுவர்களும் சுவர் போன்றவைகளும் காணாமல் போய்விடும். சட்டி முட்டி சாமான்களும் உடைகளும் அடித்துக் கொண்டு போய்விடும். ஒதுங்க இடமற்று உண்ண உணவற்று அனாதரவாக நிற்கும் இந்த ஜனங்களின் பிள்ளைகளா விடுமுறைக்காக ரம���னையும் மழையையும் எதிர்பார்க்க முடியும்.\nமழை தனது பாதிப்பை எல்லோருக்கும் ஒரே மாதிரி வழங்குவதில்லை. சிலருக்கு மழைக் காலமும் பனிக்காலமும் சுகமானவை. அவற்றை எதிர்கொள்ளக் கூடிய நல்ல வீடுகளும், பயணிப்பதற்கான கார்களும் அவர்களிடம் இருக்கும். மழைக்குப் பயன்படுத்தவென்று பிரத்தியேகமான உடைகளும் காலணிகளும் அவர்களிடம் இருக்கும். அவர்களால் மழையை, பனியைக் கொண்டாட முடியும். இந்த அடித் தட்டு மக்களால் மழையையோ பனியையோ மட்டுமல்ல விடுமுறையைக் கூட ரசித்துக் கொண்டாட இயலாது.\nஒவ்வொரு மழையும் இந்தத் திரளின் எத்தனைக் குழந்தைகளின் அம்மாக்களை, அப்பாக்களை, உறவினர்களைக் காவு வாங்கியிருக்கிறது. எத்தனைக் குழந்தைகளை இந்த மழை யாருமற்ற அனாதைகளாக்கி பள்ளிக்கூடங்களில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கிறது. இந்த ஜனங்களின் எத்தனைப் பள்ளிக் குழந்தைகளை மழை கொன்று போட்டிருக்கிறது.\nஇந்த மக்களைத்தான் இந்த மழையும் பெருமளவு காவு கொண்டிருக்கிறது.\nமழை விடுமுறையிலும் பேதங்கள் இருக்கவே செய்கின்றன. நச நசக்கும் மழையில் நனைந்து பள்ளிக்குப் போய் உடம்பைக் கெடுத்துக் கொண்டோ, தொற்றினை வாங்கிக் கொண்டோ தங்கள் குழந்தைகள் அவஸ்தைப் படக் கூடாது என்பதற்காக விடுமுறையை எதிர்பார்க்கும் பெற்றோர் ஒரு புறம். பள்ளிக் கூடம் இருந்தாலாவது தமது குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்களே என்று நினைக்கும் பெற்றோர் மறுபுறம்.\nஆக, மழை விடுமுறைக்கான ஆவல் என்பது பொது ஆவல் அல்ல.\nமழை விடுமுறை என்பது மழை பெய்தால் மட்டுமே என்பதாக கொள்ளப் படுகிறது. ‘விடுமுறை விட்டாங்க மழை நின்று விட்டது, பேசாமல் பள்ளிகளை வைத்திருக்கலாம்’ என்று மக்கள் பேசுவதையும் அவ்வப்போது கேட்க முடிகிறது. சிலருக்கு படிப்பு வீணாகாதா இப்படி விடுமுறைகளை விட்டால் என்று கேட்கிறார்கள்.\nஅப்படியெல்லாம் எதுவும் நடந்து விடாது. எத்தனைநாள் விடுமுறை விட்டாலும் அத்தனை நாட்களும் ஏதோ ஒரு வகையில் ஈடு செய்யப்பட்டு விடும். சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்துவதன் மூலமாகவோ அல்லது வேறு விடுமுறை நாட்களைக் குறைத்துக் கொள்வதன் மூலமாகவோ இப்படி மழைக்காக விடப்பட்ட விடுமுறை நாட்கள் ஈடு செய்யப்படும்.\nமழை நாட்களில் பள்ளி வைத்தாலும் பெரும்பாலான இடங்களில் கற்றல் கற்பித்தல் நடக்க வாய்ப்பில்லை. என���ே அன்று விடுமுறை விட்டு அதை பிரிதொரு மழையற்ற நாளில் ஈடு செய்வதென்பது கற்றலையும் கற்பித்தலையும் உறுதி செய்யும்.\nஎல்லாக் குழந்தைகளுக்கும் பள்ளிக்கு வருவதற்கான வாகன ஏற்பாடு இருக்கிறது என்று சொல்வதற்கில்லை. வரப்புகளின் வழியாகவும், காட்டாறுகளின் வழியாகவும் தரைப் பாலங்களைக் கடந்தும் வரக் கூடிய குழந்தைகள் ஏராளம் இருக்கிறார்கள்.\nமழைக் காலங்களில் வயல் வரப்புகளின் வழியாகவும், காட்டாறுகளைக் கடந்தும் வரக் கூடிய குழந்தைகள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தோ, அல்லது திடீரென வரக் கூடிய காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டோ இறந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் தரைப் பாலங்கள் வழுக்கிவிடும். இது மிகவும் ஆபத்தானது.\nஇந்தப் பெருமழையில் கடலூர் மாவட்டம் போல எந்த மாவட்டமும் பாதிக்கப் படவில்லை. பள்ளிக்கே குழந்தைகளால் வர இயலாது என்ற சூழ்நிலையிலும் அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் விடுமுறை அளிப்பதில் ஆரம்பக் கட்டத்தில் வெகுவாக சுணக்கம் காட்டியிருக்கிறார். பிறகு அவர் விடுமுறை விடுவதற்குள் குழந்தைகள் புறப்பட்டு வந்து விட்டனர். விடுமுறை என்று கேள்வி பட்டு வீடு திரும்பியிருக்கின்றனர். சென்ற ஆண்டு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இது மாதிரி சிரமங்கள் தொடர்ச்சியாக நடந்ததையும் அவற்றிற்கு எதிராக பெற்றோர்கள் ஊடகங்களில் கொந்தளித்ததையும் பார்த்தோம். எனவே இது விஷயங்களில் மாவட்ட ஆட்சியர்கள் இன்னும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டுமாய் பணிவுடன் கோருவோம்.\nமழைக்குப் பின்னாலும் அது தரும் விடுமுறைக்குப் பின்னாலும் கவனிப்பதற்கும் கவனம் குவிப்பதற்கும் களமாடுவதற்கும் ஏராளம் இருக்கின்றன என்பதையும் அருள் கூர்ந்து புரிந்து கொள்வோம்.\n‘கலகல வகுப்பறை’ என்ற தமது அமைப்பின் மூலம், வகுப்பை எப்படி கலகலப்பாக நகர்த்தலாம் என்று ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி முகாம்களை நடத்திவரும் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிவா, ரமணன், பாலமுருகன், முத்துக்குமார் மற்றும் இவர்களோடு இணைந்து செயல்பட்டு வரும் முதுகலை ஆசிரியர் தோழர் சுரேஷ் காத்தான் ஆகியோருக்கு, இரண்டு விஷயங்களுக்காக என் அன்பையும் நன்றியையும் தெ��ிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.\n1) முதலில் ‘கலகல வகுப்பறை’ என்ற இந்த தலைப்புக்காக.\n2) இரண்டாவதாக, வகுப்பறைகள் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே அரிது. அடுத்தகட்டமாக, தமது வகுப்பறைகளை கலகலப்பாகக் கொண்டுசெல்ல முயற்சிப்பது என்பது இன்னும் கொஞ்சம் கூடுதலான அரிய செயல். தமது வகுப்பறைகளையும் கடந்து, ஆர்முள்ள ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களது வகுப்பறைகளையும் கலகலப்பாக மாற்றுவதற்காக அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்பது எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றது.\nஒரு பள்ளியில் ஆகச் சிறந்த வகுப்பறையாக ஒரு வகுப்பறையைத் தேர்ந்தெடுத்து அதற்கு விருது வழங்குவதற்காக ஒரு குழுவினரோடு அந்தப் பள்ளிக்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம். எந்த வகுப்புக்கு அந்த விருது போய்ச் சேரும் எனில், அந்தப் பள்ளியிலேயே மிகவும் அமைதியான வகுப்பறைக்காகத்தான் அது இருக்கும். இது குறித்து பேசும்போது, அந்தக் குழுவைச் சார்ந்த யாரோ ஒருவர், அந்த வகுப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களைப் பற்றிப் பேசும்போது, தன்னையும் அறியாமல் இப்படி சொல்லிவிடவும் கூடும் -\n‘இப்படி ஒரு அமைதியை நான் எங்கும் பார்த்ததில்லை. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி’\nஉண்மையும் அதுதான். எந்த வகுப்பறை அமைதியாக இருக்கிறதோ அதுதான் மிக நல்ல வகுப்பறை என்றுதான் இன்றைய பொதுப்புத்தி எடுத்துக்கொள்கிறது. அமைதிதான் சிறப்புக்கான அளவுகோல் என்று கொள்வதெனில், இந்த வகுப்பறையை விடவும் இந்த ஊரின் மயானம் மிக அமைதியாக இருக்குமே. அமைத்திக்குதான் விருது என வைத்துக்கொண்டால், அந்த விருதை மயானத்துக்கு அல்லவா கொடுக்க வேண்டும்.\nவகுப்பை அமைதியாக வைத்திருக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியராகக் கொள்ளப்படுகிறார். ‘அவர் வகுப்பில் இருந்தால் அந்த வகுப்பு அமைதியாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும்’ என்று அதை சிலர் நியாயப்படுத்தவும் செய்வார்கள். மாணவர்களைப் பேசாமல் பார்த்துக்கொள்வது ஆசிரியரிடம் எதிர்பார்க்கப்படும் ஒரு குணம் என்றால், மயானக் காவலர் இதைவிட பேரமைதியை கட்டிக் காக்கிறாரே. ‘எனில், ஆசிரியரைவிடவும் மயானக் காவலர் அமைதியைப் பேணுவதில் சிறந்தவர்தானே’ என்று கேட்டால், ‘பிணங்கள் பேசாதே’ என்று பதிலுரைக்கக்கூடும். பிணங்கள்தான�� பேசாதே என்றால், அதே குணத்தை மாணவர்களிடமும் எதிர்பார்ப்பது தவறல்லவா\nஇன்னும் சரியாகச் சொல்வதெனில், மாணவர்களைப் பேசவிடாமல் ஒரு ஆசிரியர் பார்த்துக்கொள்கிறார் என்றால், அவர் இருக்கும்வரை அந்த வகுப்பு மாணவர்களைப் பிணங்களைப்போல பாதுகாக்கிறார் என்றுதானே பொருள். அது குற்றமல்லவா\nதனது வகுப்புகளை அமைதியாகப் பராமரிக்கும் ஆசிரியர்களைப் பெற்றோர்களே மிகச்சிறந்த ஆசிரியர்களாகப் பார்க்கிறார்கள்தான். தங்களது பிள்ளைகளை நாற்பத்தி ஐந்து நிமிடம் பிணங்கள் மாதிரி வைத்திருக்கும் ஒரு நபரைக் குற்றவாளியாகப் பார்க்காமல், ஆகச் சிறந்த ஆசிரியராகப் பார்ப்பதற்கான காரணம் எளிதானது. தம் பிள்ளையைப் பிணம் மாதிரி நடத்துகிறார் என்கிற உண்மையை அவர்கள் உணராதிருக்கிறார்கள். தமது வகுப்பை அமைதியாகப் பராமரிப்பது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிற ஆசிரியரும், தமது வகுப்பில் பிள்ளைகளைப் பாடம் கவனிக்கும் பிணங்களாக வைத்திருக்கிறோம் என்கிற உண்மையை முழுமையாக உணராதிருப்பதே அவர் அப்படி நடந்துகொள்வதற்குரிய காரணமாக இருக்கிறது.\nஇவ்வாறு விவாதத்தைத் தொடங்கும்போது, எடுத்த எடுப்பிலேயே ஒரு ஐயம் கிளம்பும். வகுப்பிலே மாணவர்களைப் பேச அனுமதித்தால், அது கற்றலை சேதப்படுத்தாதா\nஇல்லை, அப்படியெல்லாம் ஒருபோதும் நிகழ்ந்துவிடாது. எவ்வளவுதான் அறிவைப் புகட்டி அனுப்பினாலும், பிணத்தின் குணத்தோடு மாணவனை வெளியே அனுப்பினால், அவன் அறிவுள்ள ஒரு பிணமாகத்தானே இருப்பான். தான் சார்ந்த துறையில் அவன் பெற்றிருக்கும் அறிவானது, அந்தத் துறையில் அவனை மிக உச்சத்துக்குக் கொண்டுபோகவே செய்யும். தன் துறை சார்ந்த பிரச்னைகளை, சிக்கல்களை மிக எளிதாக அவனால் கையாள இயலும். ஆனால், சமூகம் சார்ந்த, மண் சார்ந்த எந்த ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் அவனது தலையீடோ பங்களிப்போ இருக்காது.\nஇது மாதிரியான மாணவர்களைத்தான் இங்கிலாந்து தனது காலனி நாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து எதிர்பார்த்தது. இப்படி ஒரு கல்வித் திட்டத்தைத்தான் இந்தியாவில் வடிவமைக்க வேண்டும் என்று மெக்காலேவும் இங்கிலாந்து அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்தார். அதை அச்சுப் பிசகாமல், அப்படியே இங்கிலாந்தும் வடிவமைத்துத் தந்தது. எது நடந்தாலும் கேள்வி கேட்காத, சுதந்தரம் பற்றிய சொரணை உணர்ச்சி துளியும் அற்ற, சகலமும் மரத்துப்போன இந்திய ஊழியர்களை இங்கிலாந்துக்கு ஏராளமாக இந்தக் கல்விமுறை அள்ளி வழங்கியது.\nஇந்தக் கல்வித் திட்டத்தின் மூலம் இரண்டு லாபங்களை இங்கிலாந்து அனுபவித்தது.\n1) இங்கிலாந்திலிருந்து அலுவலகப் பணியாளர்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தால், அவர்களுக்கு நிறைய ஊதியம் தர வேண்டும். அந்த வேலையை செய்யக்கூடிய ஊழியர்களை இந்தியாவிலேயே தயாரித்ததன் மூலம் குறைந்த ஊதியத்துக்கு அவர்களுக்கு ஊழியர்கள் கிடைத்தார்கள். இதன்மூலம், அவர்களுக்கு செலவு மிச்சமானது. பச்சையாகச் சொல்லப்போனால், அவர்களது லாபம் அதிகரித்தது.\n2) குறைந்த ஊதியத்தில் வேலை செய்கிறோம் என்ற உணர்வு மட்டுமல்ல, சுதந்தரத்தைப் பற்றியும்கூட நினைத்துவிடாத, மரத்துப்போன ஊழியர்களையும் இந்தக் கல்வித் திட்டம் இங்கிலாந்துக்குத் தந்தது.\nகாமன்வெல்த் போட்டிகள் நடந்தபொழுது, காமன்வெல்த்தில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்தது. காமன்வெல்த் என்பது இங்கிலாந்து அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளின் கூட்டமைப்பு. அதுவே ஒரு அடிமைத்தனத்தை பளிச்செனக் காட்டக்கூடிய ஒரு அமைப்பு.\nசரியான, நாட்டுப்பற்றை அடித்தளமாகக் கொண்டிருக்கக்கூடிய கல்விக் கட்டமைப்பு இருந்திருக்குமானால், காமன்வெல்த் என்ற அமைப்பையே இந்த நாடுகள் நிராகரித்திருக்கும்.\nநாட்டுப்பற்றை உறுதிமொழி எடுப்பதன் மூலம் மட்டும் கொண்டுவந்துவிட முடியாது. அதற்கேற்ற கல்விக் கட்டமைப்பை நாம் கட்டியாக வேண்டும். அதற்கு, இருக்கிற கட்டமைப்பை நாம் தகர்த்தெறிந்தாக வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இருக்கிற அமைப்பை விமர்சனத்துக்குக் கொண்டு போக வேண்டும்.\nவிமர்சனத்தையும் உடைசலையும் செய்யும் அதே வேளையில், சரியான மாற்றையும் ஒருசேர நாம் கொண்டு செல்ல வேண்டும்.\nஇதை, முற்றாய் முழுசாய் மேற்சொன்ன தோழர்கள் கையெடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இத்தகைய காரியத்துக்கான கருவிகளுள் ஒன்றாக நான் இவர்களைப் பார்க்கிறேன்.\nபெற்றோர்களிடம், இந்தக் கல்விக் கட்டமைப்பு அடிமைகளையே பெரும்பாலும் உருவாக்குகிறது என்பதைக் கொண்டு போக வேண்டும். இந்தக் கட்டமைப்பிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு பணிபுரிய வேண்டிய ஊழியர்கள்தான் ஆசிரியர்கள். இவர்களால் தனியாக இந்தக் கட்டமைப்பைச் செய்துவிட முடியாது. அது பெற்றோர்களும், பொதுமக்களும் முன்கை எடுக்க, ஆசிரியர்கள் கை இணைய வேண்டிய விஷயம்.\nஅதற்கான பிரசாரங்களை பொதுமக்களிடம் முன்னெடுக்க வேண்டும்.\nஅதேவேளை, வகுப்பறையை நல்ல மனிதர்களை உருவாக்கும் பட்டறையாக மாற்றிதர வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.\nஇதைச் செய்ய ஆசிரியர்களால் முடியும். எப்படி இதைச் செய்வது என்பதைத்தான் மேற்சொன்ன தோழர்கள் ‘கலகல வகுப்பறை’ என்ற தங்கள் அமைப்பின் மூலம் களமெடுத்து நகர்கிறார்கள். கரம் குவித்து வாழ்த்துகிறோம்.\nஎல்லாம் சரி, சத்தமான வகுப்பறைகள் கற்றலைக் கெடுத்துவிடாதா ஒழுங்கீனத்தைக் கொண்டுவராதா என்று சிலர் கேட்கக்கூடும். அவர்களுக்கு நமது பதில் இரண்டு.\n1) வகுப்பறைகள் சத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல வகுப்பறைக்கான நிபந்தனை என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரம், அமைதியை நிபந்தனையாக்க வேண்டாம் என்ற கோரிக்கையைத்தான் முன் வைக்கிறோம்.\n2) ஒழுங்கையோ, கற்றலையோ இது ஒருபோதும் பாதிக்காது என்பதற்குக் கீழ் வரும் சம்பவத்தை உதாரணமாகத் தருகிறோம்.\nதோழர் பொன்னீலன் அவர்கள், முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தபோது, ஆண்டாய்வுக்காக ஒரு பள்ளிக்குப் போகிறார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் இவரும் நல்ல தோழர்கள். அனைத்து வகுப்புகளையும் முதன்மைக் கல்வி அலுவர்கள் ஆய்வு செய்வதில்லை. மாவட்டக் கல்வி அலுவலர் சில வகுப்புகளையும், உடன் வந்திருக்கும் ஆசிரியர்கள் வேறு வகுப்பகளையும் ஆய்வு செய்வார்கள். பொதுவாக, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைத்தான் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.\nஆனால், தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளியை முற்றாகப் பார்வையிடுவார்கள். அதைத்தான் தோழர் பொன்னீலன் அவர்களும் செய்கிறார். அனைத்து வகுப்புகளையும் சுற்றிக்காட்டிய தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பை மட்டும் அவருக்குக் காட்டவில்லை.\nதோழர் பொன்னீலன் அவர்கள், அந்த வகுப்பைப் பார்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்க, அதை தட்டிக் கழிப்பதில் தலைமை ஆசிரியர் குறியாக இருந்திருக்கிறார். அவரது விடாப்பிடியான கோரிக்கைக்கும், இவரது நழுவும் முயற்சிக்கும், இருவருக்கும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கவே செய்தன.\nஅப்படி ஒரு வகுப்பே இல்லை போலும். இல்லாத வகுப்பை கணக்குக் காட்டி, ஒரு ஆசிரியரைக் கூடுதலாக வைத்திருக்கிறார்போல. எனில், ஒரு ஆசிரியருக்கான சம்பளம் அரசுக்கு இழப்புதானே. இது நிரவலுக்கான விஷயமாச்சே என்ற அதிகாரியின் சிந்தனை, தோழருக்கும் இருந்திருக்கக்கூடும். அந்த வகுப்பு ஒரு உடைந்த கட்டடத்துக்குள் நடக்கிறது. அதைப்போய் அதிகாரியிடம் காட்டுவதா என்ற தயக்கம் தலைமை ஆசிரியருக்கு.\nஅழுத்தம் அதிகமாகவே, வேறு வழியின்றி அந்த வகுப்புக்கு அழைத்துப்போகிறார். போனால், ஹே என்று சத்தம், வகுப்பில். தலைமை ஆசிரியர், வகுப்பை நெறிப்படுத்த வேண்டும் என்ற உந்துதலில், வேகம் கூட்டினார். தோழர் பொன்னீலனோ, தலைமை ஆசிரியரை வர வேண்டாம் என்று தடுத்துவிட்டு, தான் மட்டும் சென்று, வகுப்பில் என்ன நடக்கிறது என்று ஜன்னல் வழியாக யாரும் அறியாமல் கண்காணிக்கிறார். தலைமை ஆசிரியர் தலையில் அடித்துக்கொண்டும், தன் நேரத்தை நொந்தபடியேயும் அங்கேயே நிற்கிறார்.\nஉள்ளே, ஒடிசலான மிக இளம் வயது ஆசிரியை வரைபடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அதுதான் இவ்வளவு சத்தம்.\nசுவரில் இந்திய வரைபடம் தொங்குகிறது. ஆசிரியர் ஒரு மாணவனை பெயர் சொல்லி விளிக்கிறார். அவனிடம், ‘நீ மும்பை போக வேண்டும். எதில் போகிறாய். ரயிலா விமானமா’ என்கிறார். ரயில் என்கிறான். அவனிடம் ஒரு குச்சி தரப்படுகிறது. ‘சரி, மும்பைக்கு போ’ என்கிறார். அந்தப் பையன், ‘கூ… ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு’ என்றபடியே ரயிலில் பயணித்து மும்பையைத் தொடுகிறான். ஓ என்று சத்தமிட்டுக் கொண்டாடுகிறது வகுப்பு.\nஅடுத்த பையன், விமானத்தில் காஷ்மீர் போனான். இன்னுமொருவன், காரில் கொல்கத்தா போனான். இப்படியே. ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஊராகப் போனார்கள்.\nஇப்போது, அந்த வரைபடம் கழற்றப்படுகிறது. ஊர் பெயர்கள் இல்லாத வெற்று வரைபடம் ஒன்று அங்கு மாட்டப்படுகிறது.\nஆசிரியை, மும்பை போன மாணவனை இந்த முறை பைக்கில் மும்பைக்குப் போகப் பணிக்கிறார். அவனும், பைக்கை கிளப்பிக்கொண்டு போகிறான். ஆனால், மும்பைக்குப் பதில் காஷ்மீர் போகிறான். சிரிப்பால் அதிர்கிறது வகுப்பு. ‘டீச்சர், ரமேசு காஷ்மீர் போயிட்டான் டீச்சர்’ என்று வகுப்பே இரண்டு படுகிறது.\n‘அவன் போன பைக் சரியில்ல. ஏண்டா ரமேசு…’ என்றவாறே, சரியான இடத்தை அவனுக்குக் கற்பிக்கிறார் ஆசிரியை. இப்படியே நகர்கிறது, ஆய்வு பற்றிய எந்தக் கவனமும் இல்லாமலே அந்த வகுப்பு. அதற்கு மேல் நிற்க முடியாதவராகத் திரும்புகிறார் பொன்னீலன். அலுவலகம் வரும்வரைக்கும் ஏதும் பேசவில்லை. அந்த வகுப்பில் ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தலைமை ஆசிரியருக்குப் படுகிறது.\nஆசிரியர் கூட்டம் தொடங்கியதும், குறைகளை புன்னகையோடும் ஒரு தந்தைக்கே உரிய பாங்கோடும் அடுக்குகிறார். அதை எப்படி சரி செய்வது என்றும் ஆலோசனைகளைத் தருகிறார்.\nஇறுதியாக, அந்தக் குறிப்பிட்ட வகுப்பைப் பற்றிம் பேசுகிறார். ஆசிரியை எழுந்து நிற்கிறார். ‘மேப் டிராயிங் இப்படி நடத்தலாம்னு எனக்குத் தெரியாது மகளே. இப்படியே நடத்து. இப்படித்தான், கற்றல் கலகலப்பாக இருக்க வேண்டும்’ என்று பாராட்டினார்.\nகற்றலை சேதப்படுத்தாமல் மேம்படுத்தக்கூடிய கலகல வகுப்புகளே இந்த நொடியின் தேவை.\n13. கேள்விகளைக் களவு கொடுத்துவிடாதீர்கள்\nதீரத் தெளிதலென்பது கற்றலின் முக்கியமான கூறுகளில் ஒன்று. அரைகுறை அறிவை யாரும் ஒரு போதும் கொண்டாடுவது இல்லை. அப்படியே தவறுதலாக கொண்டாடப்பட்டாலும் அறைகுறை அறிவின் சாயம் வெகு விரைவிலேயே வெளுத்தும் போகும். சாயம் வெளுத்து அம்பலப்பட்டுப்போன அரைகுறை அறிவாளி முட்டாள்களைவிடவும் கேவலமாகவே மதிப்பிடப் படுவான். எனவேதான் வள்ளுவன் கசடறக் கற்கக் கேட்கிறான்.\nகற்றல் செயல்பாட்டில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் தமது மாணவர்கள் தெளிவாய்க் கற்றுத் தேறுவதையே விரும்புவார்கள். அவர்கள் செயல்பாடுகளும் அதற்கேற்றார் போலவே இருக்கும். தெளிந்த கற்றலுக்கான கருவிகளுள் மிக முக்கியமான ஒன்று மாணவர்களின் கேள்விகள் என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.\n’ என்று கேட்பது நல்ல ஆசிரியர்களுக்கான அடையாளங்களுள் ஒன்று. புரிகிற வரைக்கும் போராடும் ஆசிரியர்கள் ஏராளம் இருக்கிறார்கள். சாதித்த மனிதர்களின் பின்னால் நிச்சயமாக அவர்களுக்கு புரியும் வரைக்கும் போராடிய ஆசிரியர்கள் இருப்பார்கள்.\nகேள்விகளை விரும்பாத ஆசிரியர்கள் இல்லவே இல்லை என்றும் சொல்லவில்லை. அவர்களது எண்ணிக்கை மற்றவர்களைவிடவும் கூடுதலாகவே இருக்கக் கூடும்.\n‘கல்விக் கொள்கை 2016’ குறித்த கலந்துரையாடல் ஒன்றினை ‘லிட்டில்ஸ்’ என்ற அமைப்பு சென்றவாரம் மதுரையில் நடத்தியது. நான்கு விஷயங்களை எனக்கு மிகவும் பிடித்திருந்தது,\n1) வழக்கமாக தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களில் கலந்துகொண்டு கத்தி தங்களது சக்தியை செலவழிக்கும் ‘சமூக ஆர்வலர்கள்’ யாரும் கலந்து கொள்ளாதது.\n2) கல்விக் கொள்கை பற்றி விவாதிக்கவும் கருத்து சொல்லவுமான அந்த கலந்துரையாடலில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோரோடு பெற்றோர்களையும் மாணவர்களையும் கலந்துகொள்ள செய்தது\n3) கலந்து கொண்ட அனைவருமே ஆக்கப்பூர்வமாக விவாதங்களில் பங்கெடுத்தது.\n4) முத்தாய்ப்பாக, ஒன்பதாம் வகுப்பு மாணவியும், பதினொன்றாம் வகுப்பு மாணவனும் வைத்த வகுப்பறை குறித்த கருத்துகள்.\nமாணவர்கள் கலந்து கொள்ளாத கல்வி குறித்த எந்த ஒரு விவாதமும் முழுமையடையாது. மாணவர்களையும் விவாதத்தில் பங்கேற்க வைத்த தோழர் வர்தினி பர்வதா அவர்களை இதற்காக நன்றியோடு வணங்கிக் கொள்கிறேன்.\nஅந்தப் பிள்ளை பதினொன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் தனது ஆசிரியரிடம் ஐந்தாயிரம் மக்களுடன் பௌத்தத்தை தழுவவேண்டிய தேவை அம்பேத்கருக்கு ஏன் வந்தது என்று கேட்டிருக்கிறான்.\nஅந்தக் கேள்விக்காக ஆசிரியர் அவனை வகுப்பைவிட்டு வெளியே போகச் செய்திருக்கிறார். ஒரு ஆசிரியராக இருப்பதற்காக வெட்கப்படக் கூடிய சூழ்நிலைகள் அவ்வப்போது வரும். அதுபோன்ற ஒரு தருணம் அது.\nஎவ்வளவு ஆழமான கேள்வி. சாதிய கட்டுமானங்களை அம்பலப்படுத்தக் காத்திருக்கும் ஒரு ஆசிரியரிடம் அந்தக் கேள்வி கேட்கப் பட்டிருக்குமானால் அது எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும். அவராக இதுகுறித்து பேச முடியாது. அதற்கு கட்டமைப்பு இடம் தராது. மீறியும் ஏதாவது பேசுகிற என் போன்றவர்கள் பள்ளிக்கு வெளியிருந்தும் உள்ளிருந்தும் ஏகப்பட்டப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு கேள்வி மட்டும் என்னைப் போன்றவர்களிடம் கிடைத்து விடுமானால் ஒருவாரம் வகுப்பெடுத்து விடுவோம்.\nமெத்தப் படித்த அம்பேத்கர் அவர்களது திருமணத்திற்கு யாரும் திருமண மண்டபம் தரவில்லை என்பதும். அந்த மாமனிதனது திருமணம் இரவொன்றில் மீன்சந்தையில் நடந்தது என்கிற உண்மையை குழந்தைகளுக்குக் கொண்டு போயிருக்கலாமே. அம்பேத்கர் போன்ற மாமனிதர்களே தங்களது திருமணங்களை இப்படித்தான் நடத்த முடிந்தது என்றால் அந்தக் காலத்து சேரித் திருமணங்கள் எந்த அளவிற்கு மோசமான சூழ்நிலைகளில் நடந்திருக்கும் என்பதை விரித்துச் சொல்வதற்கும் அன்றைய சாதிப் படிநிலைகளை உயர்சாதி ஆணவத்தை, அடாவடித்தனத்தை தோலுரித்துக் காயப் போடுவதற்கான ஒரு அரிய வாய்ப்பை அல்லவா அந்தக் குழந்தை ஆசிரியருக்கு கொடுத்திருக்கிறான்.\nஅம்பேத்கர் அவர்களிடம் பணிபுரிந்த இடைசாதி ஊழியர் எவ்வளவு சாதித் திமிரோடு அவரோடு நடந்து கொண்டார் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பல்லவா அது. அந்த இடைசாதி ஊழியர் தனது அதிகாரியான அம்பேத்கர் கைபட்ட கோப்புகளைக் கூட தொட மாட்டாராம். தொட்டால் தீட்டுப் பட்டுவிடுமாம். அண்ணல் எங்கேனும் ஒரு கூட்டத்திற்குப் போக வேண்டும் என்றால், கோப்புகளை எடுத்து வர வேண்டிய அவர் அவற்றை எடுத்து வர மாட்டார். ஏவலர் சுமக்க வேண்டிய கோப்புகளைக் கூட அண்ணலே சுமந்து வருவதும் அந்த ஏவலர் தீட்டுப் பட்டுவிடாத தூரத்தில் தனது அண்ணலைத் தொடர்ந்து வருவாராம். இத்தகைய கேவலத்தை பாட நூல்கள் சொல்லித் தராது. ஆசிரியர்களாலும் தன்னெழுச்சியாய் இவற்றை சொல்லித்தர இயலாது. ஆனால் இந்த மாணவனது கேள்விக்கு பதில் சொல்கிற சாக்கில் முடிகிற அளவு இவற்றை அம்பலப்படுத்தி இருக்க வேண்டாமா\nஅண்ணல் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை வணங்குவது தனது சாதிக்கு இழுக்கு என்று ஒருபோதும் அவர் அண்ணலை வணங்கியது இல்லை. ஆனால் அண்ணலோடு எங்கோ சென்றுகொண்டிருந்த ஒரு பொழுதில் அந்த ஏவலருக்கும் கீழான நிலையில் உள்ள ஊழியர் ஒருவர் எதிர்பட்டிருக்கிறார். அப்போது அதே ஏவலர் தனக்கும் கீழ்நிலைப் பொறுப்பில் உள்ள அந்த பிராமணரை விழுந்துப் பணிந்து மரியாதைத் தந்திருக்கிறார்.\nபடிப்பையும் பணி நிலையையும் விட சாதி எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தது என்பதையும் மிக உயர்வான மனிதர்கள் கூட தன்னைவிட படிப்பில் அந்தஸ்தில் குறைந்தவர்களால் சாதியின் பொருட்டு அவமானப்பட நேர்ந்திருக்கிறது என்பதை புரிகிற மாதிரி விளக்கியிருக்க முடியும்.\nஅந்தக் காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் அடிமைத்தனம் வழக்கத்தில் இருந்தது. மனிதனுக்கு மனிதன் அடிமையாய் தொண்டூழியம் செய்து கொண்டிருந்த அவலம் மிகுந்த காலம். ஒருவனிடம் இருக்கும் கல்வியை விடவும் செல்வத்தை விடவும் அவனிடம் இருக்கும் அடிமைகளின் எண்ணிக்கையே சம��கத்தில் அவனது செல்வாக்கைத் தீர்மானித்தது. ஆனால் அடிமைகளுக்கு இருந்த உரிமைகளும் சலுகைகளும்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு இல்லை. அடிமைக்கு சுகவீனம் வந்தாலோ அல்லது செத்துப் போனாலோ அது தனக்கு இழப்பைத் தரும் என்பதால் எஜமானன் தனது அடிமையின் உடல் நலத்தில் அக்கறை காட்டினான். அவனது மருத்துவ செலவுகளை ஏற்றான். ஆனால் அத்தகையதொரு சூழலும் சாதியச் சமூகத்தில் இல்லை. ஆக ஏதும் படிக்காத, தன் பெயரில் சொத்தெதுவும் இல்லாத அடிமையை விடவும் மெத்தப் படித்த பணக்கார தாழ்த்தப்பட்டவன் அதிகம் ஒடுக்கப்பட்டவனாகவே இருந்தான்.\nஇத்தகைய சாதியப் படிநிலைகளைக் கொண்ட இந்து மதத்தின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையும் புத்தத்தில் இத்தகைய நிலை இல்லை என்பதால் அண்ணல் அங்கு நகர்ந்தார் என்கிற அளவிற்கேனும் அதற்கான காரணங்களை சொல்லி அதற்கான முழுமையான காரணங்களை மாணவர்கள் தேடிக் கண்டடையும்படி செய்திருக்கலாம்.\nஇதைத் தவிர்த்து மாணவனை வெளியே அனுப்ப வேண்டியத் தேவை ஏன் வந்தது\n1) அவருக்கு அந்தக் குழந்தையின் கேள்விக்கான விடை தெரிந்திருக்காது\n2) பதிலை சொல்லி ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வு\n3) அந்த ஆசிரியரிடம் இருக்கக் கூடிய ஆதிக்கசாதி மனோபாவம்\nகாரணம் எதுவாயிருப்பினும் மாணவனை அந்தக் கேள்விக்காக வகுப்பறைக்கு வெளியே அனுப்பிய ஆசிரியர் மிகுதியான கண்டனத்திற்கு உரியவர்.\nபதில் தெரியாது என்றால் ஒன்று தனக்கு தெரியாது என்ற உண்மையைச் சொல்லி தெரிந்து கொண்டு வந்து சொல்லியிருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் அதெல்லாம் பரிட்சைக்கு வராது என்று ஆசிரியத் தனத்தோடாவது சொல்லி அவனை வகுப்பறையில் வைத்திருந்திருக்கலாம்.\nபதில் தெரிந்திருந்து ஆதிக்க சாதியோடு ஆசிரியர் அப்படி நடந்து கொண்டிருந்தால் நிச்சயமாக அவர் ஆபத்தானவர்.\nமிகவும் உடைந்து போயிருந்த அந்த மாணவனைப் பார்த்ததும் எனக்கு கவலை தொற்றிக் கொண்டது. எங்கே கேள்வி கேட்டால் வகுப்பைவிட்டு வெளியேற்றப் படுவோமோ என்கிற அச்சத்தில் தன்னிடம் இருக்கிற கேள்விகளை எல்லாம் ஏதேனும் ஒரு திருவிழாவில் தொலைத்து விடுவானோ என்று அச்சமாக இருக்கிறது.\nயோசித்துப் பாருங்கள், கேள்விகளைத் தொலைத்த மாணவச் சமூகம் ஒருபோதும் தெளிந்துத் தேறாது.\n‘உங்களது கேள்விகளில் பல உதாசீனப்படுத்தப் படலாம், சில கேள்விகள் உங்களுக்கு தண்டனைகளைக் கூட கொண்டு வரலாம். தளர்ந்து விடாதீர்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய மனிதர்களை நிச்சயமாய் நீங்கள் கண்டடைவீர்கள்.\nஉங்களிடமிருக்கும் கேள்விகளைக் களவாடிப் போகவே ஆதிக்கச் சமூகமும் கார்ப்பரேட் சமூகமும் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கின்றன. கேள்விகளைக் களவு கொடுத்துவிடாதீர்கள் குழந்தைகளே’ என்று மாணவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.\nஏறத்தாழ இதே நேரத்தில் தனது ஒரு கேள்விக்காக ஃப்ரான்ஸ் குடியுரிமை வைத்திருக்கக் கூடிய ஈழத்து மாணவன் ஒருவன் தமிழ் மண்ணில் நையப் புடைக்கப்பட்டிருக்கிறான் என்ற செய்தி கிடைத்தது.\nஜோன்ஸ் ஆண்டன் புலேந்திர ராசா சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை படித்துக் கொண்டிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘பேரிடர் மேலாண்மை’ குறித்த கருத்தரங்கத்தில் அந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர் என்ற முறையில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.\nமாநிலத் தேர்தல் ஆணையச் செயலர் திருமதி ஜோதி நிர்மலா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார். பேரிடர் என்றால் என்ன என்பது பற்றியோ அல்லது அத்தகைய பேரிடர்களை எப்படி எதிர்கொள்வது என்கிற பேரிடர் மேலாண்மை குறித்தோ உரையாற்றாமல் இந்த பேரிடரின் போது அரசு செய்த நிவாரணப் பணிகள் குறித்து மிகவும் மிகையான ஒரு மதிப்பீட்டுப் பட்டியலை அவர் வைத்திருக்கிறார். முதல்வரின் கருணை குறித்தும் தாயுள்ளம் குறித்தும் கட்சிக்காரர்களே கூச்சப்படும் அளவிற்கு நீண்டு பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்.\nஅனைவரும் முகம் சுழிக்கும் படியான இந்த உரை ஜோன்ஸ் ஆண்டன் புலேந்திர ராசாவையும் சலிப்படையச் செய்திருக்கிறது. அவர் எழுந்து அந்த உரை பேரிடர் மேலாண்மை குறித்தோ அல்லது குறைந்த பட்சம் உண்மையான நிவாரணப் பணிகள் குறித்தோ இல்லை. மாறாக ஏதோ நிறையப் பெய்த மழையினால் ஏற்பட்ட பேரிடரிலிருந்து சென்னை மக்களை தாயுள்ளம் மிக்க முதல்வரின் கருணை எப்படிக் காப்பாற்றியது என்கிற நிரல்களின் தொகுப்பாக இருக்கிறது என்று நீள்கிறது.\nஎனவே, பேரிடர் மேலான்மை குறித்தும் மழைக்குப் பிறகு சென்னை எப்படி இருந்தது என்றும் உள்ளது உள்ளபடி உரையாற்றுமாறு கேட்டிருக்கிறார்.\nஅவரை வெளியே அழைத்துச் சென்று காயம் படுமளவிற்கு நையப் புடைத்து அனுப்பி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் பேராசிரியர்கள் என்று தெரிகிறது.\n‘உங்களை நம்பிதானே இங்கு வந்து படிக்கிறோம். இப்படித் தாக்கினால் எப்படி’ என்று அவர் பல்கலைக் கழகப் பதிவாளரைப் பார்த்து கேட்டபோது, ’ ‘இங்காவது பரவாயில்லை, உங்கள் நாடாயிருந்தால் இன்னும் பலமாக அடி விழுந்திருக்கும். உனக்கு இது தேவைதான்’ என்று அவர் பதில் கூறியதாகவும் செய்தித்தாள்களின் வழி அறிய முடிகிறது.\nஇரண்டு நியாயமான கேள்விகளுக்காக இரண்டு மாணவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒருவர் வகுப்பிலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார். மற்றொருவர் தமது பேராசிரியர்களாலேயே தாக்கப் பட்டிருக்கிறார்.\nவிழித்துக் கொண்டு இவற்றிற்கு எதிர்வினையாற்ற நாம் தவறுகிற பட்சத்தில் இளைய திரள் தீவிரவாதம் நோக்கி நகரும் அல்லது தம்மிடமிருக்கும் கேள்விகளை ஆசை ஆசையாய் கொளுத்தித் தொலைக்கும்.\nRTI-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம் விடுப்பு\nRTI-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம் விடுப்பு\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர்\nபள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .\nதகவல்களை உடனுக்குடன் SMS மூலம் பெற\nCCE தரநிலை தேடி அலைய வேண்டாம்\nமூன்று பருவங்களுக்கும் ஒருங்கிணைந்த பட்டியல்\nCCE மதிப்பெண் பட்டியல் தரநிலை உள்ளீடு செய்யப்பட்டது பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nசெந்தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nஇந்தத் வலைதளத்தை பார்வையிட்ட அன்பர்கள்\nஉங்கள் நேரத்தை சரி பாருங்கள்\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஉடனுக்குடன் தகவல்களை பெற உங்கள் இ-மெயில் முகவரியை சேர்க்கவும்\nகல்வி என்பது தகவல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு அசை போடாமல் அங்கேயே அடங்கிக் கிடப்பது அல்ல. நல்ல மனிதர்களை உருவாக்குகிற, நல்வாழ்க்கை தரும் சிந்தனைகளின் சங்கமமாக கல்வி இருக்க வேண்டும். ஐந்து நல்ல சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றையே உங்கள் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் - ஒரு நூலகத்தையே கரைத்துக் குடித்ததை விட அதுவே மிகப் பெரிய கல்வி. - விவேகானந்தர்\nப. முருகபாஸ்கரன் திருமருகல் 9443651770\nமு. லெட்சுமி நாராயணன் நாகப்பட்டினம் 9443526696\nகோ. இராமகிருஷ்ணன் வேதாரண்யம் 9842957285\nமாநில செயற்குழு குழு உறுப்பினர்\nசி. பிரபா நாகப்பட்டினம் 9865787653\nமாவட்டத் துணைத் தலைவர் (மகளிர்)\nதிருமதி . வெ.ஜெயந்தி நாகப்பட்டினம் 9443825385\nமா. சித்தார்த்தன் நாகப்பட்டினம் 9443601720\nமாவட்டத் துணைச் செயலாளர் மகளிர்\nஇரா. நீலா புவனேஸ்வரி நாகப்பட்டினம் 9789330034\nஆசிரியர் தகுதித்தேர்வு விடைகள் 2012\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\nமாணவர்களுக்கு CCE முறையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள SOFTWARE இதனை தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். தகவலிறக்கம் செய்தபின் வானவில் அவ்வையார் எழுத்துருவை செய்யவும் தகவல்களை உள்ளீடு செய்ய REVIEW TAB இல் கிளிக் செய்து பின்பு UNPROTECT SHEET கிளிக் செய்யவும். பின்பு (SHIFT)+SSA என்று டைப் செய்யவும். இதை ஒவ்வொரு SHEET க்கும் செய்யவும்\nபள்ளிக்கல்விக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம்\nஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி\nகூட்டணி நாகை வட்டார இணையதளம்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nSMS மூலம் தகவல் பெறுங்கள்\nஆசிரியர்கள் அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து\nSTART 0என்று டைப் செய்து1909என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nபிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nநீங்கள் way2sms கணக்கு தொடர வேண்டுமா குழு sms மூலம��� நிறைய நபர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டுமா\nதேதி வாரியாக பதிவுகளை பாருங்கள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-அதிகாரபூர்வ வலைத்தளம்\nஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 2012\nஇடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்\nபட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளைக்கு சொந்தமானது. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941831", "date_download": "2019-08-25T14:39:49Z", "digest": "sha1:JWG76RVDYDLH4BDD6ETNBJHLHV5ZIXY5", "length": 8314, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து 2 நாட்களில் 3.5 லட்சம் அபராதம் : மாநகராட்சி நடவடிக்கை | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nபிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து 2 நாட்களில் 3.5 லட்சம் அபராதம் : மாநகராட்சி நடவடிக்கை\nசென்னை: தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து கடந்த 2 நாட்களில் ₹3.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தடும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொ���ுட்களை பயன்படுத்துபவர்களை கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் தனி குழுக்கள் அமைக்கப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக சட்டதிருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். 17ம் தேதி 1831 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு 832 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட கடைக்காரர்களிடம் ₹2.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ேநற்று 1734 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 1092 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ₹1.38 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் ₹3.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3பேர் கைது\nவெளிநாட்டுக்கு மனைவி படிக்க சென்றபோது விவாகரத்து ஆவணம் தயாரித்து 2வது திருமணம் செய்தவர் கைது\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 45 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது\nமுன்னாள் எம்எல்ஏ தொடங்கி வைத்த திட்ட பணிகளை 2வது முறையாக துவக்கி வைத்த அமைச்சர்: கோஷ்டி பூசலின் உச்சத்தில் அதிமுக\n4 ஆண்டுகளில் 7 கொலை சென்னை கொலை குற்றவாளிகள் 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்: உயர் பாதுகாப்பு பிரிவில் அடைப்பு\nசெம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 14.95 லட்சம் மோசடி : இருவர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61652-elephant-vinayagan-has-intensity-to-drive-into-the-forest.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-25T13:40:27Z", "digest": "sha1:MVIS6OOX6WB3P3HQHG2S3FFRCTZE4J4I", "length": 10763, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்த விநாயகன் - விவசாயிகள் கவலை | Elephant Vinayagan has intensity to drive into the forest", "raw_content": "\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\n“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்\n‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது\n“ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி\nமீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்த விநாயகன் - விவசாயிகள் கவலை\nவனப்பகுதிக்குள் விடப்பட்ட காட்டுயானை விநாயகன் அப்பகுதியில் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது காட்டு யானை விநாயகம். இது கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட யானை அடுத்த தினமே முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகள் கொண்டுசென்று விடப்பட்டது.\nதமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை விநாயகன், கர்நாடக வனப்பகுதி மற்றும் முதுமலை புலிகள் காப்பகவனப் பகுதிக்குள் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அமைந்துள்ள நாகம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான வாழை மரங்களை தின்று சேதப்படுத்தியுள்ளது.\nவிநாயகன் யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறை தரப்பில் எந்தவித தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் காட்டு யானை விநாயகன் முதுமலை வனப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வந்து செல்லும் காட்சி முதன்முறையாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.கழுத்தில் ரேடியோ காலர் உடன் விநாயகன் யானை குடியிருப்பை ஒட்டி சுற்றி திரிவது சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானை விநாயகன�� பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக நேற்று முதுமலையில் வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊர் மக்கள் மற்றும் வனத்துறையின் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விநாயகன் யானையை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.\n“வெளிநாடுகளில் ரப்பர் பந்துகள் போல தெர்மாகோலை திட்டமிட்டோம்”- செல்லூர் ராஜூ\n“மிக மோசமான பிரதமர் மன்மோகன்சிங்” - ஜவாஹிருல்லா பேச்சால் சலசலப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎலும்பும் தோலுமாகவுள்ள யானையை கட்டாயப்படுத்துவதா\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nகன்றுக்குட்டியை தேடிச் சென்ற பெண் யானை மிதித்து உயிரிழப்பு\n2 மணி நேரம் போராடி குட்டியை மீட்ட தாய் யானையின் பாசப் போராட்டம்\nதொட்டியில் விழுந்த குட்டி யானை : பாசப்போராட்டம் நடத்திய தாய் யானை\nசாலையில் திரியும் யானை : இடையூறு செய்ய வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள்\nவாகனங்களை விரட்டும் யானைகள் - பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை\n''யானை தனி; தும்பிக்கை தனி'' - உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்\n‘மோகன்லால் வீட்டில் யானைத் தந்தங்கள்’ - வனத்துறை நீதிமன்றத்தில் விளக்கம்\nஅக்.2 முதல் நெகிழிக்கு எதிராக இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nதமிழ் முறைப்படி ஜப்பானிய பெண்ணை மணந்த இளைஞர்\nகாவலர் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார் - 3 பேர் கைது\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வெளிநாடுகளில் ரப்பர் பந்துகள் போல தெர்மாகோலை திட்டமிட்டோம்”- செல்லூர் ராஜூ\n“மிக மோசமான பிரதமர் மன்மோகன்சிங்” - ஜவாஹிருல்லா பேச்சால் சலசலப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2018/06/22/1818/?month=jan&yr=2019", "date_download": "2019-08-25T14:33:57Z", "digest": "sha1:JNH6RY63C3YFYLCM3FDJOQZASYQPG74Z", "length": 18766, "nlines": 318, "source_domain": "www.sivasiva.dk", "title": "பண்ணிசை 2018 – சிவ சிவ", "raw_content": "\nஇவர்கள் தாம் விரும்பிய ஒரு தேவாரமும்\nஆத்திசூடியும் பாடுதல் வேண்டும். இவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட மாட்டாது. வெற்றிக்கான கிண்ணங்கள் வழங்கப்படும்.\nஇது மழலைகளுக்கான பிரிவு (31-07-2012 க்குப் பினனர் பிறந்தவர்கள்).\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நமச்சி வாயவே.\nமந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு `\nசெந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே\n(01-08-2009 தொடக்கம் 31-07-2012 வரையுள்ள பாலர்பிரிவுப் பிள்ளைகள்)\nஇரண்டு தேவாரங்களுள் ஒன்றுடன் தரப்பட்டுள்ள புராணத்தையும் பாடுதல் வேண்டும்.\nஅன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்\nபொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை\nஎன்னம் பாலிக்கு மாறுகண் டின்புற\nஇன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது\nவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்\nகடிகண பதிவர வருளினன் மிகுகொடை\nவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.\nஉலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்\nநிலவு உலாவிய நீர்மலி வேணியன்\nஅலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.\n(01-08-2006 தொடக்கம் 31-07-2009 வரையுள்ள கீழ்ப்பிரிவுப் பிள்ளைகள்)\nஇரண்டு தேவாரங்களுள் ஒன்றுடன் தரப்பட்டுள்ள திருவாசகத்தையும்\nதாயினும் நல்ல தலைவர் என்றடியார்\nவாயினும் மனத்தும் மருவி நின்றகலா\nநோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி\nகோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த\nதம்மையே புகழ்ந் திச்சை பேசினும்\nதம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்\nஎந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்\nஇம்மையே தரும் சோறும் கூறையும்;\nஏத்தல் ஆம் இடர் கெடலும் ஆம்;\nமெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்\nகைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி\nபொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய\nகைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்\nசிந்தையே யாகக் குணம் ஒரு மூன்றும்\nஇந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த\nவந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து\n(01-08-2003 தொடக்கம் 31-07-2006 வரையுள்ள மத்தியபிரிவுப் பிள்ளைகள்)\nதரப்பட்டுள்ள தேவாரம், தி���ுவாசகம், திருவிசைப்பா,\nதிருப்பல்லாண்டு, புராணம் ஆகியவைகளைப் பாடுதல் வேண்டும்.\nகண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.\nஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\nதெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே\nஅளிவளர் உள்ளத் தானந்தக் கனியே\nவெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்\nபாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்\nமாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்\nஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்\nபாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே\nதெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்\nமண்ணிலே வந்த பிறவியே எனக்கு\nகண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்\nபண்ணினால் நீடி அறிவரும் பதிகம்\n( 31-07-2003 க்கு முன்னர் பிறந்த மேற்பிரிவினர்)\nதிருப்பல்லாண்டு, புராணம், திருப்புகழ் வாழ்த்து ஆகியவைகளைப் பாடுதல் வேண்டும்.\nபாடல் வீணையர் பலபல சரிதைய ரெருதுகைத் தருநட்டம்\nஆடல் பேணுவ ரமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர்\nஈடமாவது விருங்கடற் கரையினி லெழிறிகழ் மாதோட்டங்\nகேடி லாதகே தீச்சரந் நொழுக் கெடுமிடர் வினைதானே.\nபண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்\nபெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்\nவிண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்\nகண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை\nமண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு\nபுண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்\nகற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்\nமற்றவர் அறியா மாணிக்க மலையை\nசெற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்\nகொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்\nமன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்\nபொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து\nஅன்ன நடைமட வாள்உமை கோன்அடி\nபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்\nநானத் தாகத் – திரிவேனோ\nமாடக் கூடற் – பதிஞான\nபாடற் காதற் – புரிவோனே\nபாலைத் தேனொத் – தருள்வோனே\nஆடற் றோகைக் – கினியோனே\nஆனைக்கா விற் – பெருமாளே\nமேன்மை கொள் சைவ நீதி\nஅடுத்த 10 வது ஆண்டுப் பெருவிழா 15-11-2018\nபொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.\nஎமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/11/10104738/1127894/Nenjil-Thunivirunthal-Movie-Review.vpf", "date_download": "2019-08-25T13:40:45Z", "digest": "sha1:TS5A4IJHEXGZL7VG4WB7F6HA4BNZBREL", "length": 16702, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Nenjil Thunivirunthal Movie Review || நெஞ்சில் துணிவிருந்தால்", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாயகன் சந்தீப்பின் அப்பாவான சிவா, ஒரு சிறிய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், தவறான ஆப்ரேஷன் காரணமாக அவர் இறந்துபோகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டர்களால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்கள்.\nபின்னர், சந்தீப் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். தன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். விக்ராந்த், சந்தீப்பின் தங்கையை சந்தீப்புக்கு தெரியாமல் காதலித்து வருகிறார்.\nஇந்நிலையில், பணத்திற்காக கொலை செய்யும் தாதாவான ஹரிஷ் உத்தமன், விக்ராந்தையும், சந்தீப்பின் தங்கையையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். இறுதியில், ஹரிஷ் உத்தமனிடம் இருந்து விக்ராந்தும், சந்தீப்பின் தங்கையும் தப்பித்தார்களா எதற்கு ஹரிஷ் உத்தமன் கொலை செய்ய முயற்சிக்கிறார் எதற்கு ஹரிஷ் உத்தமன் கொலை செய்ய முயற்சிக்கிறார்\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தீப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்பு, காதல், சண்டை, என நடிப்பில் பளிச்சிடுகிறார். நட்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழுக்கு கிடைத்த சிறப்பான நடிகர் என்றே சொல்லலாம். மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ராந்தும், நட்பா, காதலா என விட்டுக்கொடுக்காத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரின் பார்ப்பதற்கு அழகாகவும், அளவான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமனின் கெட்டப் சூப்பர். நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். சூரியின் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.\nசுசீந்திரனின் திரைக்கதைகள் எப்போதும் ஒரே சீராக பயணிக்கும். அந்த வகையில் சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை இப்படத்தில் அமைத்திருக்கிறார். ஆனால், தவறான மருத்துவ சிகிச்சையில் ஆரம்பித்து, அடுத்து கந்துவட்டி, கடைசியில் மெடிக்கல் சீட்டு என திரைக்கதை தாவியிருக்கிறது. இந்த குழப்பமான திரைக்கதையால் எதுவுமே மனதில் நிற்காமல் போகிறது.\nஇமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். லட்சுமணின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ சமூக அக்கறை.\nமருத்துவத் துறையில் நிலவும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம்- மெய் விமர்சனம்\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி கிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் விஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா புத்தருக்கு போதிமரம்..... எனக்கு போதைமரம்- பாக்யராஜ் டிரெண்டான அசுரன் செகண்ட் லுக் வெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/02/24/vote-16a.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T13:22:32Z", "digest": "sha1:IRZU6D4L45NODTCONJF7RT62XGMXSYIV", "length": 12185, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "36,494 வாக்கு வித்தியாசத்தில் ஜெ. | 16th round over, Jaya leading - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n23 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n29 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n48 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n56 min ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n36,494 வாக்கு வித்தியாசத்தில் ஜெ.\nஇதுவரை 16 சுற்று வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதில் ஜெயலலிதா 36,494 வாக்குகள் வித்தியாசத்தில்முன்னிலையில் உள்ளார். இன்னும் 2 சுற்று வாக்கு எண்ணிக்கை தான் மீதம் உள்ளது.\n16 வது சுற்று வாக்கு எண்ணிக்கை:\n36,494 வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதா முன்னிலை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கிறார் ஜெ.தீபா.. பரபரப்பு விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nவேலூர் தேர்தல் தோல்வி.. பாஜக மீது பழிபோட்ட அதிமுக.. கடுமையாக கடிந்து கொண்ட பாஜக.. நடந்தது என்ன\nசேர, சோழ, பாண்டிய நாடு.. தமிழகத்தையும் 3-ஆக கூறு போட்டாலும் அதிமுக கப்சிப்தான் போலயே.. ப. சிதம்பரம்\nசெம டஃப் கொடுத்த ஏசி சண்முகம்.. நூலிழையில் ஈஸியாக \\\"எஸ்\\\" ஆன கதிர்ஆனந்த்.. இதுதான் காரணம்\nபுதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அவசர அழைப்பு\nஇத்தனை செய்தும்.. எங்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை.. ஓபிஎஸ் உருக்கம்\nமுத்தலாக் மசோதா.. லோக்சபாவில் முன்பு எதிர்ப்பு.. இப்போது அதிமுக ஆதரவு\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப���படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/24/cbi.html", "date_download": "2019-08-25T13:16:30Z", "digest": "sha1:QTIPLIIOFOXMBGWKTJUCRYKAYAPGDLV6", "length": 9952, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமச்சந்திரனையும் சிபிஐ விசாரிக்கும் | CBI does not rule out Ramachandrans questioning - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n17 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n23 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n42 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n50 min ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉதவியாளரின் ஊழல் தொடர்பாக செஞ்சி ராமச்சந்திரனையும் சிபிஐ விசாரிக்கும் என்று தெரிகிறது.\nசிபிஐ இயக்குனர் பி.சி. சர்மா நேற்று பிரதமரைச் சந்தித்து இந்த ஊழல் விவகாரம் குறித்து விளக்கினார். இன்றுதுணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்து விளக்கமளித்தார். சுமார் அரை மணி நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்த சர்மா பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,\nஇப்போது பெருமாள்சாமி மற்றும் ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடக்கிறது. இதைத் தொடர்ந்துசெஞ்சி ராமச்சந்��ிரனையும் கூட விசாரிக்க வாய்ப்புக்கள் உண்டு என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/paris/big-win-france-fuel-protests-macron-decides-scrap-fuel-tax-hike-335868.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T14:06:56Z", "digest": "sha1:V2C5TKOO4A7JNIXVNRQ77VP3VQDAJ3N7", "length": 17515, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுதான் போராட்டம்.. பிரான்சில் கூடிய 4 லட்சம் பேர்.. பயந்து பெட்ரோல் விலையை குறைத்த அதிபர்! | Big win France fuel protests: Macron decides to scrap fuel tax hike - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாரீஸ் செய்தி\n23 min ago மொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. இன்று முக்கிய மீட்டிங்\n39 min ago அருண் ஜெட்லி உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு.. யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்படுகிறது\n59 min ago அடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\n10 hrs ago பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nFinance இனி நிறுவனங்களும் இதை பயன்படுத்துவதை தவிர்க்கனும்.. சிஏஐடி அதிரடி\nAutomobiles வேற வழி... பிஎஸ்-6 டீசல் எஞ்சின் கார்களை களமிறக்க மாருதி திட்டம்\nTechnology குரோம் பயனர்கள் கடவுசொல்லை உடனே மாற்றவேண்டும் : கூகுள் எச்சரிக்கை.\nMovies கமலுக்கு பெரிய கும்பிடு.. ரகசிய அறைக்கு நோ.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கஸ்தூரி\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுதான் போராட்டம்.. பிரான்சில் கூடிய 4 லட்சம் பேர்.. பயந்து பெட்ரோல் விலையை குறைத்த அதிபர்\nபாரிஸ்: பிரான்சில் நடந்த மக்கள் போராட்டத்தை அடுத்து, அந்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வ���ற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் மக்கள் கடந்த ஒரு மாதமாக போராடி வருகிறார்கள். இது மஞ்சள் சட்டை புரட்சி என்று அழைக்கப்படுகிறது.\nகடந்த நவம்பர் 14ம் தேதி இந்த போராட்டம் சிறிய பேரணியாக தொடங்கியது. ஆனால் மக்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றதும் பெரிதானது.\nஉலகில் வேகமாக வளரும் சிட்டிகளில் திருப்பூர் சாதனை.. நியூயார்க், பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளியது\nபெரும்பாலும் இளைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் சேர்ந்து இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் பிரான்சில் பெட்ரோல் விலை 140 ரூபாய் வரை விற்கிறது. டீசல் 120 ரூபாய் வரை விற்கிறது. இதை எதிர்த்து 4 லட்சம் பேர் வரை பாரிஸின் ஆர் டி டிரோம்ப் அருகே இருக்கும் கட்டிடத்தில் போராட்டம் நடத்தினார்கள்.\nஇதில் தினமும் கலவரமும் நடந்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 500 பேர் காயம் அடைந்தனர். 721 பேர் படுகாயம் அடைந்தனர். 25 போலீசார் தாக்கப்பட்டனர். 700 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் வேகமாக நகர்ந்த போராட்டம் நேற்று பாரிஸ் அருகே வந்தது. இதனால் அந்நாட்டு அரசு அதிர்ச்சிக்கு உள்ளானது.\nமுதலில் இந்த போராட்டத்தை பெரிய அளவில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் கண்டுகொள்ளவில்லை. போராட்டக்காரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாது. இதை எல்லாம் நான் மதிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் ஒரே நாளில் 4 லட்சம் பேர் வரை போராட்டத்தில் குதித்த காரணத்தால் அவர் தனது முடிவை மாற்றி இருக்கிறார்.\nஅதன்படி முதல்6 மாதங்களுக்கு எரிபொருள் வரியை குறைப்பதாக கூறினார். தற்போது 6 மாதங்களுக்கு பின் மீண்டும் வரி பட்ஜெட்டின் போது குறைக்கப்படும். அதன்பின் எந்த விதமான கூடுதல் வரியும் எரிபொருளில் விதிக்கப்படாது என்று மொத்தமாக பின் வாங்கி உள்ளார்.\nசில கலவரங்களுடன் நடந்த இந்த போராட்டம் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. 4 லட்சம் பேர் தெருவில் வந்ததன் பலனை அனுபவித்து இருக்கிறார்கள். உலகில் பல முக்கிய போராட்டங்களில் இந்த போராட்டமும் ஒன்றாக பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\nபிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கே��்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ\nநீங்களே உட்கார்ந்து பேசுங்க.. காஷ்மீர் விஷயத்தில் 3வது நாட்டை தலையிட விடாதீங்க.. பிரான்ஸ் அதிபர்\nரொம்ப பெரிசா இருக்கே... டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் தேசிய தினம் கோலாகல கொண்டாட்டம்.. அந்தரத்தில் சீறிப்பாய்ந்த பறக்கும் சிப்பாய்\nபிரான்ஸ் போலீஸ் துப்புத்துலக்க உதவிய சிகரெட் லைட்டர்- இந்தியர் கொலை வழக்கில் மர்மம் விலகியது\nநாளை ரிசல்ட்.. இன்று பிரான்சில் ஐஏஎப் அலுவலகத்தில் பரபரப்பு.. ரபேல் ஆவணங்களை திருட முயற்சி\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் திடீர் மூடல்.. காரணத்த கேட்டா டென்ஷன் ஆயிடுவீங்க\nஇலங்கை குண்டுவெடிப்பு.. பிரான்சின் ஈபிள் டவரில் இன்று நள்ளிரவில் விளக்குகளை அணைத்து அஞ்சலி\nஇயேசுநாதரின் முள் கிரீடம்.. சிலுவையில் அறைந்த ஆணி.. தொன்மை வாய்ந்த நாட்ரிடாம் கதீட்ரல் #NotreDame\nபாரீஸின் புகழ் பெற்ற நாட்ரிடாம் சர்ச்சில் பெரும் தீவிபத்து #NotreDame\nபார்ரா.. இது சாதா பூனை இல்லை பாஸ்.. பில்லியனர் பூனை.. ரூ. 1400 கோடி சொத்து இருக்காம்\nபிளாக் லிஸ்டில் இருந்து எஸ்கேப்பான பாக்... பாரீஸ் கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nparis france protest பிரான்ஸ் பாரிஸ் போராட்டம் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/2-persons-criticizing-justice-on-social-media-296618.html", "date_download": "2019-08-25T13:16:13Z", "digest": "sha1:SK354SFTGGACSQKRY2RGU76GEMW2U226", "length": 14358, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீதிபதிகளை பேஸ்புக்கில் விமர்சனம் செய்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது! | 2 persons for criticizing justice on social media - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n17 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n22 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n42 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n50 min ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரச��� அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீதிபதிகளை பேஸ்புக்கில் விமர்சனம் செய்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது\nசென்னை: நீதிபதிகள் குறித்து இணைய தளத்தில் விமர்சனம் செய்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅரசு ஊழியர் போராட்டம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகள் ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஉள்ளாட்சித் துறையில் தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுபாஷ் சந்திரபோஸ். இவர், ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் ​ஃபேஸ்புக்கில் தவறான கருத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல், நெல்லையில் ஆசிரியர்கள் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்ததாக கூறி முருகன் என்ற அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை\nமது அருந்திய மாணவர்களுக்கு.. ஐகோர்ட் கொடுத்த சூப்பர் தண்டனை.. சுதந்திர தினத்தன்று இதை செய்யுங்க\nகால் டாக்சி டிரைவருடன் மோகம்.. கணவர் கொலை.. 3 குழந்தைகள் தவிப்பு.. உதயலேகாவுக்கு இரட்டை ஆயுள்\nதமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு தடையில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nஇதுவரை எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nசரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஹைகோர்ட் அனுமதி\nஜனாதிபதியே சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன. தமிழை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக்குங்க.. ராமதாஸ்\nதவறான வினாக்கள் கேட்கப்பட்ட விவகாரம்.. குரூப் 1 தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்\nநீதிபதிகளிடம் கண்ணீர் மல்க வாதாடிய நளினி.. ஒரு மாத பரோல் வழங்கி ஹைகோர்ட் உத்தரவு\nமோசடி புகாரில் முகாந்திரம் இருக்கே.. வழக்கை ஏன் சந்திக்ககூடாது.. செந்தில் பாலாஜிக்கு ஹைகோர்ட் கேள்வி\nநாட்டை கூறுபோட முயலும் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது...தபெதிகவுக்கு குட்டு வைத்த ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai high court justice kirubakaran arrest சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கைது விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-by-education/10th-12th/", "date_download": "2019-08-25T13:59:00Z", "digest": "sha1:BNLQVCQMSFEINEJ4US5KCMQ5BMTKCXWF", "length": 8311, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "10th-12th கணவாய் சமீபத்திய அரசு வேலைகள் 2016 தேர்வாணையம் இப்போது விண்ணப்பிக்கவும்", "raw_content": "ஆகஸ்ட் 25 2019 ஞாயிற்றுக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / கல்வி மூலம் வேலைகள் / 10th-12th\nஜில்லா பரிஷத் நியமனம் - ஐஎன்எக்ஸ் JE, JAO, மேற்பார்வையாளர் இடுகைகள்\n10th-12th, கணக்கு அலுவலர், உதவி, சிவில் இன்ஜினியரிங், பட்டம், ஜல்னா, ஜூனியர் பொறியாளர், மகாராஷ்டிரா, மேற்பார்வையாளர், ZillhaParishad\nஜில்லா பரிஷத் ஆட்சேர்ப்பு - ஜில்லா பரிஷத் ஆட்சேர்ப்பு, ஜல்னா (மகாராஷ்டிரா) இல் உள்ள ஜெனோ காலியிடங்களின் பதவிகளுக்கு ஊழியர்களைக் கண்டறியும். ...\nடிஜிசிஏ ஆட்சேர்ப்பு - பல்வேறு இன்ஸ்பெக்டர் இடுகைகள்\n10th-12th, விமான பராமரிப்பு, பட்டதாரி பொறியாளர், புது தில்லி, முதுகலை பட்டப்படிப்பு\nசிவில் ஏவியேஷன் டிஜிஏஆர்ஐ இன்ஜினியரிங் பணிப்பாளராக பணிபுரிந்த டி.ஜி.ஜி.\nOCDM ஆட்சேர்ப்பு - பல்வேறு ஜூனியர் டீச்சர் இடுகைகள்\n10th-12th, பிஎட்-பிடி, பட்டம், ஒடிசா, கலெக்டர் மற்றும் மாவட்ட நீதவான் ஆட்சேர்ப்பு அலுவலகம், ஆசிரியர்\nOCDM பணிய���ர்த்தல் - கலெக்டரின் அலுவலகம் மற்றும் மாவட்ட நீதவான் ஆட்சேர்ப்பு ஆகியவை 57 ஜூனியர் ஆசிரியரின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியின்றன ...\nபல்கலைக்கழகப் பணியமர்த்தல் - பல்வேறு உதவியாளர் பதவிகள்\n10th-12th, உதவி, பணிப்பெண், பட்டம், மின், பட்டம், ஹைதெராபாத், ஜூனியர் பொறியாளர், ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்தாளர், பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு\nபல்கலைக்கழக ஆட்சேர்ப்பு - பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு ஹைதராபாத் பல்வேறு வேட்பாளர் பதவிகள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய. வேலைவாய்ப்பு வேலைகள் வெளியிடுகின்றன ...\nRCF ஆட்சேர்ப்பு - பல்வேறு நர்ஸ் இடுகைகள்\n10th-12th, அகில இந்திய, பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, நர்ஸ், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலிசர்ஸ் லிமிடெட் (ஆர்.சி.எஃப்) ஆட்சேர்ப்பு, ஸ்டாப் நர்ஸ்\nராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட் (ஆர்.சி.எஃப்) பணியிடத்தில் பணியாற்றும் பணியிடங்கள்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-25T13:16:30Z", "digest": "sha1:VLV2UKYHGHQSHJKN3IC4RPPH5XRQ6VVG", "length": 11432, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.கோபாலகிருஷ்ணன்", "raw_content": "\nஇன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . .\nஇன்றுமுதல் விஷ்ணுபுரம் விருது விழா கோவையில் தொடங்குகிறது. காலை நான் அருண்மொழி மற்றும் சைதன்யா கோவை வந்து சேர்வோம். டி.பி.ராஜீவன் நேற்றே கோவை வந்துவிட்டார். வெளிநாடுகளில் இருந்தெல்லாம்கூட நண்பர்கள் வந்துள்ளனர். [சு வேணுகோபால்] இன்று காலை முதலே சந்திப்புகள் நிகழும். காலையில் சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோருடனான சந்திப்புகள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் இவர்கள். எம்.கோபாலகிருஷ்ணன் பெரிதும் பேசப்பட்ட அவரது மணல்கடிகை நாவலுக்குப்பின் இப்போது ‘மனைமாட்சி’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். [தமிழினி] சு.வேணுகோபாலின் ஆட்டம் சென்றவருடம் வெளிவந்த முக்கியமான …\nTags: இன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . ., எம்.கோபாலகிருஷ்ணன், சு. வேணுகோபால்\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nமலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை உரையாடல் அரங்குகளில் அனேகமாக அனைத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். ராஜீவனின் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தமிழில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன டி பி ராஜீவன் கவிதைகள் வாசிக்க ஞானக்கூத்தனின் நண்பரும், மாயவரத்தைச் சேர்ந்தவருமான சா.கந்தசாமி தமிழின் நவீனத்துவ எழுத்துமுறையின் முன்னோடி. ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே …\nTags: இசை, எம்.கோபாலகிருஷ்ணன், சந்திப்புகள், சா.கந்தசாமி, சு. வேணுகோபால், ஞானக்கூத்தன், டி.பி.ராஜீவன், நாஞ்சில்நாடன், பங்கேற்பாளர்கள், பாவண்ணன், புவியரசு, வசந்தபாலன், விஷ்ணுபுரம் விழா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–46\nயானைகளின் மரணங்கள்- - எம்.ரிஷான் ஷெரீப்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nஊட்டி காவிய முகாம் (2011) – 3\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-33\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/04/04/", "date_download": "2019-08-25T15:07:35Z", "digest": "sha1:2SMKCAESFYAZKHXYZIUQ23RTLTBID76Y", "length": 12313, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2013 April 04 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய���திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,721 முறை படிக்கப்பட்டுள்ளது\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nகடற்பாசி எண்ணெய் மூலம் பெரிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் ஆய்வுகள் தொடங்கியுள்ளன. உலகிலேயே பெரிய கடற்கரை பரப்பை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிலும் 3வது பெரிய கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் மின்பற்றாக்குறை நிலவி வருவதால், கடற்பாசி எண்ணெய் மூலம் மின்உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், வல்லுனர்களும் வலியுறுத்துகின்றனர்.\nகாற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்திற்கு கொடுக்கும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஆஷுரா நோன்பின் அழகிய சிறப்புகள்\nவெள்ளம் வடிந்த வீடு… பாதுகாப்புக்கு 10 டிப்ஸ்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/08/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2019-08-25T13:55:02Z", "digest": "sha1:XXAJCQDUAQCCD4BMUUPYDN4QRSVDJDXY", "length": 22734, "nlines": 366, "source_domain": "eelamnews.co.uk", "title": "இங்கிலாந்து ராணி கடற்கொள்ளைகாரியா? கலக்கும் கேலி சித்திரங்கள்! – Eelam News", "raw_content": "\nதடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானின் சரக்கு கப்பலை ஜிப்ரால்டர் ஜலசந்தி அருகே இங்கிலாந்து கடற்படை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்தது.\nஇந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றிய இங்கிலாந்தை சாடும் விதமாக தலைநகர் டெஹ்ரானில் உள்ள கலாசார மையத்தில் ‘ராணி கடற்கொள்ளைக்காரர்’ (பைரேட்ஸ் ஆப் தி ராணி) என்ற தலைப்பில் கேலி சித்திரங்களுக்கான கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது.\nஇதில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் 40 வகையான கேலி சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான மக்கள் இந்த காண்காட்சிக்கு வந்து, கேலி சித்திரங்களை பார்த்து ரசித்து செல்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரஷ்யாவில் கடும் வேகத்தில் காட்டு தீ – அவசரநிலை பிரகடனம்\nவன்முறையைத் தூண்டும் அல்குரான் வசனங்களுக்கு விளக்கம் கோரும் தேரர்\nவன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் இன்று\nரணிலைப் புறக்கணித்த முக்கிய அமைச்சர்கள் பிளவுபடுகிறதா ஐக்கிய தேசிய கட்சி\nகோத்தபாய வென்றால் என்ன செய்வோம்- மகிந்த கருத்து\nசஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வி\nஒன்றுபட்டு ஒரே குரலில் மாவீரர் நாளை கொண்டாடுவோம்\nஇந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு…\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nபரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை…\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந��து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodal1.blogspot.com/2009/05/blog-post_08.html", "date_download": "2019-08-25T14:35:05Z", "digest": "sha1:GEXVK7DCHUDZNX5SYAHAQTMBMVUIKIS5", "length": 88035, "nlines": 678, "source_domain": "koodal1.blogspot.com", "title": "கூடல்: நம்மையுடையவன் நாராயணன் நம்பி (& திருமகள்)", "raw_content": "\nநம்மையுடையவன் நாராயணன் நம்பி (& திருமகள்)\nஇந்திய ஆன்மிகத் தத்துவங்களில் ஒரு தனித்தன்மையுடன் விளங்குவது ஆழ்வார்களின் அருளிச் செயல்களான நாலாயிர திவ்விய பிரபந்தங்களை அடிப்படையாகக் கொண்ட தமிழக வைணவ தத்துவம். நிலையான வாழ்வு (முக்தி) என்பது என்ன, அதனை அடைவதற்கான வழிமுறைகள் எவை, அவ்வழிகளில் ஈடுபடாமல் உயிர்க்கூட்டத்தைத் தடுப்பவை எவை என்றெல்லாம் மிகவும் விரிவாக இந்தியத் தத்துவங்கள் பேசுகின்றன. அவற்றை எல்லாம் விவரிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லை. திருமகளை முதன்மை ஆசாரியராகக் கொண்ட தமிழக வைணவத்தின் தனித்தன்மையைப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.\nஅப்படிப்பட்ட தனித்தன்மை தான் என்ன என்றால் மற்ற தத்துவங்களில் எல்லாம் அடைய வேண்டிய பேறு (முக்தி) என்பதும் அடையும் வழிகள் என்பவையும் வேறு வேறாகச் சொல்லப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக பேறு என்பது மயக்கத்தைத் தரும் மாயையிலிருந்து விடுபட்டு தன் உண்மை உருவினை உணர்ந்து அடைவது என்றும், அந்தப் பேற்றினை அடையும் வழி முறைகள் செயல் (கருமயோகம்), அன்பு (பக்தியோகம்), நினைவு (தியானயோகம்), அறிவு (ஞானயோகம்) போன்றவற்றில் ஒன்று என்றும் சொல்லப்படும். ஆனால் தமிழக வைணவத்திலோ பேறும் வழியும் ஒரே பொருள் தான். ‘நம்மை உடையவன் நாராயணன்’ என்று உணர்ந்து ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று அவன் அருளே அவனைப் பெறும் வழியாகக் கொண்டு தன் முயற்சியால் அவனை அடைவது இயலாத ஒன்று என்றிருப்பதைச் சொல்லும் இந்தத் தத்துவம்.\nமற்றைய தமிழகத் தத்துவங்களும் இறையருளாலேயே இறையை அடைவது என்ற கருத்தைச் சொன்னாலும் (எடுத்துக்காட்டாக 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' போன்ற திருவாசகக் கருத்துகள்) அதனை முதன்மையாகவும் முழுமுதல் கருத்தாகவும் சொல்வதில்லை (என்று நினைக்கிறேன்).\nநாராயணனே இன்றும் அன்றும் என்றும் நம்மையுடையவன் என்ற உண்மையை உணர்ந்து அந்த உணர்வுடன் இருப்பது மட்டுமே போதும். அவனே அந்த உண்மை உணர்வினை அவன் அருளாலே நமக்குக் கொடுத்து அந்த உணர்வில் என்றும் நின்று நம் இயற்கை நிலையான தொண்டு நிலையைத் தொடர்ந்து செய்யும் வகை செய்வான். அந்தத் தொண்டு நிலையை அடைவதே பேறு. அவனே பேறு. அந்தப் பேற்றினை அடையும் வழியாகவும் அவனே நின்று அருளுவான். அவனுடைய அருளே அப்பேற்றினை நல்கும். வேறு எந்த வழியும் (உபாயமும்) வேண்டாம்.\nவேதங்களும் நாராயணனையே பரதெய்வமாகக் கூறுகின்றது என்று வேதத்தின் அடிப்படையில் எழுந்த எல்லா தத்துவங்களும் ஏற்றுக் கொள்கின்றன. அவற்றில் முதன்மையான அல்லிருமை (அத்வைதம்), விதப்பொருமை (விசிஷ்டாத்வைதம்), இருமை (த்வைதம்) போன்ற தத்துவங்கள் மீண்டும் மீண்டும் அதனைப் பறை சாற்றுகின்றன. இம்மூன்றினுள் வடமொழி வேதங்களை மட்டுமில்லாமல் தமிழ் வேதங்களான ஆழ்வார்களின் நாலாய���ரப் பனுவல்களையும் அடிப்படையாகக் கொண்டு, விதப்பொருமைத் தத்துவத்தின் உருவாக எழுந்த தமிழக வைணவம் உபய வேதாந்தம் (இரு வேதங்களின் முடிவு) என்ற பெயரும் கொண்டு அமைந்திருக்கிறது.\nஇந்த உபய வேதாந்தத்தின் தனித்தன்மை இத்துடன் நின்றுவிடவில்லை. இந்தத் தத்துவத்திற்கு ஸ்ரீவைஷ்ணவம் என்றே பெயர் அமைந்திருப்பதற்குக் காரணம் இந்தத் தத்துவத்தில் நாராயணனுடன் திருமகளும் சேர்ந்து முதன்மையுடன் போற்றப்படுவதால்.\nநாராயணன் மட்டுமே தான் நம்மையுடையவனா திருமகள் இந்தக் கேள்விக்கு திருமகளும் நம்மையுடையவள் என்றே தமிழக வைணவம் சொல்கிறது. சரி. பேறு என்ற போது திருமகளும் திருமகள் கேள்வனும் பேறு என்று சொல்லுவோம்; வழி என்ற போதும் அப்படித் தானா என்றால் அதற்கும் பதில் 'ஆமாம்' என்பதே.\n'ஈச்வரீம் ஸர்வபூதானாம்' என்கிறது வேதம். அனைத்து உயிர்களையும் உடைமையாகக் கொண்டவள் என்பது இதன் பொருள். அதனால் 'திருமகளும் நம்மையுடையவள்'; அவளும் அவள் மணாளனும் இணைந்ததே பரதெய்வம் என்று விளங்குகிறது. இருவரும் இணைந்தே படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய அனைத்து பிரபஞ்ச காரியங்களையும் செய்கிறார்கள்.\n'அகலகில்லேன் இறையும்' என்று இவள் கணப்பொழுதும் பிரியாமல் அவனுடன் சேர்ந்தே இருக்கிறாள் என்கிறது தமிழ் மறை. அதனாலும் அவளும் நம்மையுடையவள் என்பது தெரிகிறது.\n'அலமேஷா பரித்ராதும் மைதிலீ ஜநகாத்மஜா' - 'நம்மைக் காக்க ஜநகனின் திருமகள் மட்டுமே போதும்' என்று வால்மீகி இராமாயணம் பறை சாற்றுகிறது. 'வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே' என்கிறது தமிழ் மறை. இதனால் பேறாக இருக்கும் அவள் அப்பேற்றினைப் பெற்றுத் தரும் வழியாகவும் இருக்கிறாள் என்பது தெரிகிறது.\nஇப்படி இவர்கள் இருவருமே பெறும் பேறாகவும் அப்பேற்றினைப் பெறும் வழியாகவும் இருக்கிறார்கள் என்று இருவரையும் ஒரு சேர முதன்மை தந்து போற்றுகிறது உபய வேதாந்தமான தமிழக வைணவம்.\nஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் அஹம் ப்ரபத்யே\n(திருமகளுடன் இணைந்திருக்கும் நாராயணனின் திருவடிகளை அடைக்கலமாகப் பற்றுகிறேன். திருமகளும் நாராயணனும் என்னை உடையவர்கள். நான் என்னை உடையவன் இல்லை)\nநிகரில் புகழாய் உலகம் மூன்றும்\nபுகல் ஒன்றில்லா அடியேன் உன்\n(நொடிப்பொழுதும் விலகியிருக்க மாட்டேன் என்று சொல்லி எப்போதும் தாமரையில் வாழ���ம் மங்கையான திருமகள் உறையும் திருமார்பினைக் கொண்டவா. நிகரில்லாத புகழை உடையவா. மூவுலகங்களையும் உடையவா. என்னை ஆள்பவா. நிகரில்லாத நித்யர்களும் முனிவர்களும் விரும்பும் திருவேங்கடத்தானே. உன்னையன்றி வேறு கதி இல்லாத அடியேன் உன் திருவடிகளின் கீழ் அடைக்கலமாக என்றும் நீங்காமல் அமர்ந்தேன்)\nஇக்கட்டுரை எழுதுவதற்கு உதவியாக முந்தையப் பதிவொன்றில் பின்னூட்டங்கள் தந்த தேவ் ஐயா அவர்களுக்கு நன்றி.\n\\\\திருமகளை முதன்மை ஆசாரியராகக் கொண்ட தமிழக வைணவத்தின் தனித்தன்மையைப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.\\\\\nமற்றைய தமிழகத் தத்துவங்களும் இறையருளாலேயே இறையை அடைவது என்ற கருத்தைச் சொன்னாலும் (எடுத்துக்காட்டாக 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' போன்ற திருவாசகக் கருத்துகள்) அதனை முதன்மையாகவும் முழுமுதல் கருத்தாகவும் சொல்வதில்லை (என்று நினைக்கிறேன்).// //\nஆசாரியர் என்பதில் எழுத்துப்பிழை இல்லையே குறும்பன். நீங்கள் அச்சொல்லுக்கு என்ன பொருள் கொண்டீர்கள் நான் கொண்ட பொருள் 'குரு' என்பது. ஆசார்யர் --> ஆசாரியர்.\n//மற்றைய தமிழகத் தத்துவங்களும் இறையருளாலேயே இறையை அடைவது என்ற கருத்தைச் சொன்னாலும் (எடுத்துக்காட்டாக 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' போன்ற திருவாசகக் கருத்துகள்) அதனை முதன்மையாகவும் முழுமுதல் கருத்தாகவும் சொல்வதில்லை (என்று நினைக்கிறேன்)//\nநான் அறிந்த வரை அப்படித் தான் தோன்றுகிறது சுப்பு ரத்தினம் ஐயா. திருவாசகம் மட்டுமே கொஞ்சம் படித்திருக்கிறேன். அதில் முழுக்க முழுக்க 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்ற கருத்தும் 'அவன் அருள் அன்றி அவனை அடைவதற்கு வேறு வழி இல்லவே இல்லை' என்றாற் போன்ற கருத்தும் முதன்மையாக இருக்கின்றன.\nதேவாரத்தில் கொஞ்சமே கொஞ்சம் தான் பயிற்சி உண்டு. ஆனால் சைவசிந்தாந்த நூற்களைக் கொஞ்சம் படித்திருக்கிறேன். அதிலும் பதியின் அருளாலேயே பசுவிற்கு பாசத்திலிருந்து விடுதலை கிட்டுகிறது என்று சொல்லப்பட்டாலும் அந்தப் பதியின் அருளை மட்டுமே பாசத்திலிருந்து விடுதலை பெறும் வழியாகச் சொல்லாமல் பதியின் அருளைப் பெற வேறு வழிகள் (பக்தி, யோகம் போன்றவை) இருக்கின்றன என்றும் பரக்கப் பேசுகின்றன.\nதத்துவங்கள் என்ற அடிப்படையில் வேறு தத்துவங்களான அத்வைதம் ஞானவழியை முதன்மையாகப் பேச, த்வைதம் பக்திவழியை முதன்மையாகப் பேச, மற்ற தத்துவங்களும் அப்படியே. கற்றது கைம்மண் அளவு தானே. சைவ சமய நூற்கள் இன்னும் விரிவாகப் படிக்காமல் இந்தக் கருத்தை நான் அறுதியிட்டுக் கூற இயலாது. அதனால் தான் அடைப்பில் 'என்று நினைக்கிறேன்' என்று சொன்னேன்.\nதவறென்றால் எடுத்துக்காட்டுகளுடன் சுட்டிக் காட்டுங்கள்.\nஉங்கள் வண்மையான கண்டனங்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி இரவி. கூடலில் அடுத்த இரு இடுகைகளும் எழுதி ஆகிவிட்டது. ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன். :-)\n//மற்றைய தமிழகத் தத்துவங்களும் இறையருளாலேயே இறையை அடைவது என்ற கருத்தைச் சொன்னாலும் (எடுத்துக்காட்டாக 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' போன்ற திருவாசகக் கருத்துகள்) அதனை முதன்மையாகவும் முழுமுதல் கருத்தாகவும் சொல்வதில்லை (என்று நினைக்கிறேன்).\nஇறைவனின் மேல் மாறாத காதலால் நாயன்மார்கள் தங்கள் பதிகங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களைச் சமயத்தில் நடைமுறைப்படுத்த, ஆச்சார்ய பரம்பரை என்று இதில் உருவாகவில்லை\nதனி மடங்கள், அதன் பீடாதிபதிகள் என்று தோன்றினாலும், யோகம், கிரியை, சரியை, ஞானம் என்று தான் போந்தார்களே அன்றி, நாயன்மார்களின் தத்துவத்தைத் தத்துவமாக நாட்டி வைக்க எவரும் அமையவில்லை\nதிருமூலப் பெருமான் நுணித்துச் சொன்ன சைவ சித்தாந்தம் ஆராய்ச்சி அளவிலே மட்டும் நின்று விட, சைவ ஆகமங்களே மொத்தம் 28 என்று அவரவருக்கு ஏற்றவாறு பல்கிப் பெருகி விட்டன\nஅவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது பக்தி இலக்கியப் பாடல், மணிவாசகப் பெருமானின் ஆரா அமுதம் என்ற அளவிலே மட்டும் நின்று விட்டது\nபதிவாசிரியர் என்னை அருள் கூர்ந்து க்ஷ‌மிக்க‌வேண்டும்.\nத்வைத‌ம், வைண‌வ‌ம் ஆகிய‌ த‌த்துவ‌ங்க‌ளிலிரு ந்து த‌னிப்ப‌ட்ட‌தாக‌ த‌மிழ் வைண‌வ‌ ச‌ம்பிர‌தாய‌த்தை\nசொல்லி இருப்ப‌தாக‌ நினைத்து என‌து ஆச்ச‌ரிய‌த்தையும் இன்னும் எத்துணை அள‌வு நான் க‌ற்க‌\nஇருக்கிற‌து என‌ ஒரு கேள்வியும் என‌து ம‌ன‌தில் தோன்றிய‌தின் கார‌ண‌மே என‌து முத‌ற்க‌ண் முன்மொழியாகும். (initial response from my end)\nதாங்க‌ள் த‌வ‌று என‌ச் சொல்வ‌து என‌ நான் சொல்ல‌வில்லை. அதைச் சொல்வ‌த‌ற்கு என‌க்குத்\nத‌குதியுமில்லை. என‌க்குத் தெரி ந்த‌தெல்லாம், எனக்குத்தெரியாதவை, தெரிய‌வேண்டிய‌வை ப‌ல‌வுள்ள‌ன‌ இன்ன‌மும் என்னும் உண‌ர்வுதான்.\nநிற்க‌. நாராய‌ண‌ ஸூக்த‌த்தின் ச��ல‌ அடிக‌ளைத் த‌ந்துள்ளேன். உங்க‌ளுக்குத் தெரியாத‌த‌ல்ல‌.\nஸ்ரீம‌ன் நாராய‌ண‌னே எல்லாம் என‌ப் புக‌ழும், துதிபாடும் ஸூக்த‌ங்க‌ள். இவ‌ற்றில் சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌\nக‌ருத்துக்க‌ளுக்கும் த‌மிழ் வைண‌வ‌ ச‌ம்பிர‌தாய‌ க‌ருத்துக்க‌ள் அப்பாற்ப‌ட்ட‌வையா (exclusive )அல்ல‌து\nஉள்ள‌ட‌ங்கிய‌வையா (உள்ளடக்கியவையா )(complementing ) என‌ தேவ‌ரீர் ம‌ன‌முவ‌ ந்து சொல்ல‌வேண்டும்.\nஆளவந்தார் என்றழைக்கப்படும் ஸ்ரீ யாமுந முனிகள் எழுதிய ஸ்தோத்ர ரத்னத்தின் முதல் நான்கு ஸ்லோகங்கள் மஹாலக்ஷ்மியைச் சரணடைவதாக அமைத்திருக்கிறார். இதன் பெயரே \"ஸ்ரீ சதுஸ்லோகீ\" என்பது.\nஇதற்கு ஸ்ரீதேசிகர் பாஷ்யம் செய்திருக்கிறார். அதில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.\nச்ரியம் தத்ஸத்ருசியம் ததுபஸ்தந த்ராஸ சமநீம்\nஅபிஷ்டெளதி ஸ்துத்யாம் அவிததமதிர் யாமுநமுநி\nபொருள் நீங்களே சொல்லிடுங்க குமரன் :)\nஇதே போல சரணாகதி கத்யத்தில் வரும் பின்வரும் வரியையும் நினைவுபடுத்திக் கொள்ளவும்.\n\"அகில ஜகந்மாதரம், அஸ்மந் மாதரம்,\nஅசரண்ய சரண்யாம், அநந்ய சரண: சரணமஹம் ப்ரபத்யே:\nஆளவந்தார் என்றழைக்கப்படும் ஸ்ரீ யாமுந முனிகள் எழுதிய ஸ்தோத்ர ரத்னத்தின் முதல் நான்கு ஸ்லோகங்கள் மஹாலக்ஷ்மியைச் சரணடைவதாக அமைத்திருக்கிறார். இதன் பெயரே \"ஸ்ரீ சதுஸ்லோகீ\" என்பது.//\n//இதே போல சரணாகதி கத்யத்தில் வரும் பின்வரும் வரியையும் நினைவுபடுத்திக் கொள்ளவும்.\n\"அகில ஜகந்மாதரம், அஸ்மந் மாதரம்,\nஅசரண்ய சரண்யாம், அநந்ய சரண: சரணமஹம் ப்ரபத்யே://\nதக்க சமயத்தில் தாங்கள் தந்துதவிய சுலோகங்களுக்கு மிக்க நன்றி\nஇது குறித்து இன்னும் சற்று விரிவாகப் பேசுகிறேன்\nமேற்கண்ட சுலோகங்கள் எல்லாம் வடமொழியில் தான் உள்ளன. மறுக்கவில்லை அப்புறம் எப்படி இது தமிழ் வைணவம் ஆகும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழலாம்\nஆனால் இந்த சுலோகங்களின் மூலம் எது-ன்னு பார்த்தா அப்போது அது தமிழக வைணவத்தில் இருந்து வந்தவை-ன்னு தானாத் தெரிஞ்சிடும்\nஆளவந்தார், தேசிகர் இன்னும் பல ஆச்சார்யர்கள் இவ்வாறு சுலோகங்கள் இயற்றிய காரணம் என்னவென்றால்:\nஉபய வேதாந்தமான திராவிட/தமிழ் வேதக் கருத்துக்களில் சில, வடமொழியில் இல்லை அந்தப் பக்கத்திலும் போய்ச் சேர வேண்டும் என்ற காரணத்தால் தான் இவ்வாறு சுலோகங்கள் செய்து அருளினார்கள்\nஅநந்ய சரண: சரணமஹம் ப்ரபத்யே: ன்னு மெளலி அண்ணன் எடுத்துக் காட்டிய சரணாகதி கத்ய சுலோகம்...\nபுகல் ஒன்றில்லா அடியேன் உன்\nஎன்ற பாசுரத்தின் நேரடி பொருள் பெயர்ப்பே\nசூரி சார் கொடுத்த நாராயண சூக்தத்தைக் கவனித்துப் பாருங்கள் அதில் அன்னையோடு கூடிய அப்பனைச் சரணாகதி செய்வதாக நேரடியாக வருகிறதா அதில் அன்னையோடு கூடிய அப்பனைச் சரணாகதி செய்வதாக நேரடியாக வருகிறதா வராது\nஅதனால் தான் வடமொழி பனுவல்கள் கூடவே, தமிழையும் உபய வேதாந்தமாய் ஆக்கி அருளினார்கள் ஆச்சார்யர்கள்\nபிரம்ம சூத்திரங்களுக்கு இராமானுசர் ஸ்ரீபாஷ்யம் செய்த போது...கூரத்தாழ்வார் சொல்லும் ஒரு கருத்தை இங்கு அனைவரும் ஆழ்ந்து நோக்க வேண்டும்\n\"இதர பாஷ்யாதிகளுக்கு எல்லாம் இல்லாத ஒரு பெருஞ் சீர்மை ஸ்ரீ பாஷ்யத்துக்கு மட்டும் உண்டே ஆகில் ஏன் என்றால்.....\nஉடையவர் பாஷ்யம் செய்யும் போதே, தைல தாரையைப் போன்று, ஆழ்வார் அருளிச் செயல்களை, சூத்திர வாக்கியங்களோடு ஒருங்க விடுவர்\nஅதாச்சும் பிரம்ம சூத்திர விளக்கம் வெறுமனே வேதாந்தாமாக வறண்டு போய் விடாமல், அதற்கு ஈரம் சேர்க்க,\nதைலத்தை ஒருங்க விடுவது போல், ஈரத் தமிழ் அருளிச் செயல்களை, வேதாந்தத்தோடு ஒருங்க விடுவர் என்று சாதிக்கிறார்\nஅதனால் தான் மற்ற பாஷ்யங்களுக்கு எல்லாம் இல்லாத பெருமை ஸ்ரீ பாஷ்யத்துக்கு மட்டும் உண்டு என்றும் கூறுகிறார்\nஇது புரிந்தால், குமரன் சொன்ன தமிழக வைணவ தத்துவம் நம் அனைவர்க்கும் எளிதில் புரிந்து விடும்\nசரணாகதி என்ற தத்துவம் வேதங்களின் உத்தர பாகமான ஞான காண்டத்தில் எங்கு வருகிறது-ன்னும் எடுத்துக் காட்டி, ஞான/கர்ம/பக்தி யோகாதிகளைக் காட்டிலும், சரணாகதியே வேதம் போற்றும் நெறி என்று எடுத்துக்காட்டுவார்\nஉடலில் சங்கு சக்கர சின்னங்கள் என்பது சூடு வைத்துக் கொள்வது அது வேதத்துக்கு எதிரானது என்று சிலர் சாதித்த போது,\nஅதை மறுத்து, அதற்கும் வேதத்தில் இருந்தே மேற்கோள் காட்டினார் இதற்கு அவருக்கு பிரமாணமாய், பேருதவியாய் அமைந்தது, தமிழ்ப் பாசுரங்களே\nஎன்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு\nநின்னருளே புரிந்து இருந்தேன், இனி என்ன திருக்குறிப்பே - என்பது தான் முத்திரைப் பொறித்தலுக்கான பிரமாண வாசகம்\nஇப்படி மிகவும் நுட்பமான, புரிந்து கொள்ளக் கடினமான, வேதக் கருத்துக்களை நிலைநாட்டக் கூட, ஆச்சா���்யர்களுக்கு தமிழ் வேதாந்தம் தான் உதவி செய்தது\nஅதனால் தான் ஆனானப்பட்ட சம்ஸ்கிருத சிகாமணியான வேதாந்த தேசிகப் பெருமானே...\nசெய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி\nதெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே\nஅது வரிக்கு வரி உண்மை தெளிவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று வரையறுத்த ஆச்சார்ய சாஸனமும் கூட\n// இதற்கு காரணம் உண்டு\nஇறைவனின் மேல் மாறாத காதலால் நாயன்மார்கள் தங்கள் பதிகங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களைச் சமயத்தில் நடைமுறைப்படுத்த, ஆச்சார்ய பரம்பரை என்று இதில் உருவாகவில்லை\nநீங்க சொல்ற மாதிரி சைவ சிந்தாந்தத்தில நடந்திருக்கலாம் இரவி. தெளிவா எனக்குத் தெரியாது. வைணவத்துல ஆழ்வார்கள் அருளிச்செயல்களை தத்துவத்தோடு இணைச்சதும் தத்துவத்தை அருளிச்செயல்களின் அடிப்படையில் அமைச்சதும் மிக நன்றாக நடந்திருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் அப்படிப்பட்ட முயற்சி சைவத்தில் நடக்கவில்லையா ஏன் இல்லை போன்றவை கேள்விகளாகவே உள்ளன - இன்னும் படித்துப் பார்த்தால் / மற்றவர் சொல்லிக் கேட்டால் புரியலாம்.\nதங்கள் பின்னூட்டத்திற்குப் பதிலை ஒரு தனி இடுகையாகவே இட வேண்டும் என்று எண்ணுகிறேன். கால தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். கூடிய விரைவில் எழுதுகிறேன்.\nநாராயண சூக்தம் சொல்லும் கருத்துகள் தமிழக வைணவம் என்று நான் சொல்லும் ச்ரிவைணவத்திற்கும்/விசிஷ்டாத்வைதத்திற்கும்/உபய வேதாந்தத்திற்கும் புறம்பானதல்ல; அவற்றையும் உள்ளடக்கியதே தமிழக வைணவம். அப்படி ஆழ்வார்கள் அருளிச்செயல்களையும் இந்த சூக்தங்களையும் உபநிடதங்களையும் பகுதிகளாகக் கொண்ட வடமொழி வேதங்களையும் அடிப்படையாகக் கொள்வதாலேயே தமிழக வைணவத்திற்கு உபயவேதாந்தம் என்று பெயர். இன்னும் விவரமாக இரவிசங்கர் சொல்லியிருக்கிறார். அதற்கும் மேலே சொல்ல விரும்புவதைத் தனி இடுகையாக எழுதுகிறேன்.\nஆசிரியர் என்பதையே தட்டச்சுப்பிழையாக ஆசாரியர் என எழுதினிர்கள் என்று நினைத்தேன். ஆசாரியர் என்பதற்கு குரு என்ற பொருள் உள்ளது தெரியாது. எனக்கு ஆசாரி யார் என தெரியும் :-))\nதெரிந்த தத்துவங்களாயினும் அவை புத்திளம் பொலிவோடு, அப்போதைக்கப்போது ஆராவமுதமாக\nஅஹம் ப்ரபத்யே’ என்பது சரியான வடிவம்.\nஅம்மையைப் பற்றிப் பேசுவது என்றவுடன் இன்னும் நிறைய ஆதாரங்களுடன் வந்துவிட்டீர்களே மௌலி; ��க்தி உபாசகர் என்பதை காட்டிவிட்டீர்கள். மிக்க நன்றி. :-)\nநீங்கள் சொன்னவை எல்லாம் சரி தான். இப்படி ஆயிரம் எடுத்துக்காட்டுகள் தமிழக வைணவ ஆசாரியர்களின் அருளுரைகளிலிருந்து எடுத்துத் தரலாம் என்று நினைக்கிறேன். தாயாரும் பெருமாளும் சேர்ந்த சேர்த்தியே பரத்வம் என்று மீண்டும் மீண்டும் ஆசாரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அன்னையிடம் சரணாகதியும் செய்திருக்கிறார்கள். யமுனைத்துறைவர் (ஆளவந்தார்), எம்பெருமானார், வேதாந்த தேசிகன், அழகிய மணவாள மாமுனிகள் என்று எல்லா வைணவ ஆசாரியர்களுடைய அருளிச்செயல்களிலும் இதனைக் காணலாம்.\nஇவர்களுடைய அருளுரைகளை இங்கே காட்டாமல் இவர்கள் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் & வேத உபநிடத இதிகாசங்களில் வரும் வாக்கியங்களை மட்டுமே இந்தக் கட்டுரையில் சொன்னேன்; இவர்களுடைய அருளிச்செயல்களை ஆதாரமாக தமிழக வைணவ மரபினர் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள்; மற்ற மரபினர் (சம்ப்ரதாயத்தினர்) ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களும் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும் முதல் மூன்று நூற்களையும் (பிரஸ்தான திரயம் - உபநிடதம், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை) இதிகாசங்களையும் விஷ்ணு புராணம் முதலிய பதினெட்டு புராணங்களையும் தானே ஆதாரமாகக் காட்ட வேண்டும் எம்பெருமானாரும் பிரம்ம சூத்திர விளக்கவுரையில் (பாஷ்யத்தில்) அப்படித் தானே செய்தார்.\nசரணாகதி கத்யத்தை அடியேன் படித்திருக்கிறேன். அதனால் நீங்கள் சொன்ன இருவரிகள் புரிகின்றன. சதுஸ்லோகீ படித்திருக்கலாம்; ஆனால் நினைவில்லை. தேடிப் படிக்கிறேன். சதுஸ்லோகீக்கு தேசிகன் செய்திருக்கும் விளக்கவுரையைப் படித்ததில்லை. அதனால் நீங்கள் தந்திருக்கும் சுலோகத்திற்குப் பொருள் புரியவில்லை. என்ன பொருள் என்று சொல்லுங்கள் மௌலி.\nஅப்படித் தான் நினைத்தேன் குறும்பன். ஆசிரியர் என்றும் சொல்லியிருக்கலாம்; அதே பொருள் தான். குரு என்பதும் ஆசிரியர் என்பதும் ஏதோ ஒன்றுக்கொன்று மொழிபெயர்ப்புச் சொற்கள் போல் இருக்கின்றன; குரு என்றால் இருள்/குற்றம் இல்லாதவர்/நீக்குபவர் என்று பொருள். ஆசிரியர் என்றால் ஆசு+இரியர் குற்றம் நீக்குபவர்/இல்லாதவர் என்று பொருள்.\nமேல் விளக்கங்களுக்கு மிக்க நன்றி இரவிசங்கர். மிகப் பொருத்தமான விளக்கங்கள்.\n//குரு என்றால் இருள்/கு���்றம் இல்லாதவர்/நீக்குபவர் என்று பொருள். //\nமிக்க நன்றி தேவ் ஐயா. துவய மந்திரத்தைச் சரியான வடிவில் இப்போது எழுதியிருக்கிறேன். சொன்னதற்கு நன்றி.\nஆமாம் சுப்புரத்தினம் ஐயா. கு சப்த: அந்தகாரக: (கு என்றால் இருள்); ரு சப்த: தந் நிரோதக: (ரு என்றால் அதனை நீக்குதல்). இந்த அடிப்படையில் தான் பொருளைச் சொன்னேன். நன்றி.\nபதிவு,பதிவுக்கப்புறம் பின்னூட்டங்க்கள் எல்லாமே அருமை. படிக்கக் கொடுத்ததற்கு வன்றி குமரன்.\nதெ/பு/ரியாத விஷயத்துலல்லாம் மூக்கை நுழைக்க வேணாம்னு அம்மா சொல்றா :) அதனால உள்ளேன் ஐயா மட்டும்...\nஉங்களுக்கு நல்லா தெரிஞ்சது புரிஞ்சது தான் அக்கா. :-)\nபிறந்தது மதுரை, தற்போது Minnesota, United States\nஅடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் யார்க்கும் அரியானை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே\nஇது வரை இடப்பட்ட இடுகைகள்:\nபிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே\nநம்மையுடையவன் நாராயணன் நம்பி (& திருமகள்)\nதமிழ்மணத்தில் ஐந்தாயிரம் வலைப்பதிவுகள் - வாழ்த்துக...\nஇறைவனை விட இராமானுசர் ஏற்றம் (எம்பெருமானிலும் எம்ப...\nசமயங்களும் தத்துவங்களும் - 1\nஎன் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு\nசந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு\nஇந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி\nஎன் தலைவனான அழகிய திருமார்பை உடைய, மணமும் விரிவும் நிறமும் அழகிய தாமரையைப் போல் உள்ள திருவடிகளை உடைய உனக்கு மூவுலகங்களுக்கும் தலைவனான இந்திரனும் அழகினை நிலையாக உடைய கிண்கிணியைத் தந்து உன் பெருமையை எண்ணி விலகி நிற்காமலும் உன் எளிமையை எண்ணி அணுகி நிற்காமலும் தகுந்த தொலைவில் உவனாக நின்றான் தாலேலோ\nஅவன் என்று சுட்டும் படி விலகி நிற்கவில்லை. இவன் என்று சுட்டும் படி அணுகி நிற்கவில்லை. உவன் என்று சுட்டும்படி தனக்குத் தகுந்த தொலைவில் இந்திரன் நின்றான்.\nஇது வரை இந்தப் பகுதியில் வந்த பாசுரங்களை இந்த இடுகையில் படிக்கலாம். இந்தப் பகுதியைப் பற்றிய கருத்துகளையும், கேள்விகளையும் பின்னூட்டங்களாக சுட்டியில் இருக்கும் இடுகையிலேயே இடலாம்.\nசொல் ஒரு சொல் (42)\nபாட்டுக்கொரு புலவன் பாரதி (38)\nபுல்லாகிப் பூண்டாகி - தொடர்கதை (20)\nஉடுக்கை இழந்தவன் கை - பாரி மன்னன் வரலாறு - தொடர் கதை (17)\nசின்ன சின்ன கதைகள் (16)\nதமிழ்மண நட்சத்திர வார இடுகை (15)\nஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால் (13)\nசொந்தக் கதை சோகக் கதை (4)\nஒரு நிமிட மேலாளர் (2)\nசிலம்பு ஐயங்கள் - 3 - அடுத்தது சாவக நோன்பிகள் பற்றியது. அதற்குமுன் ஓர் அடிப்படைச் செய்தியை அறிந்துகொள்ளவேண்டும். இந்தியா எங்கணும் பழங்குடியினர் வரலாற்றுக் காலத்திற்கு முன் பல்வே...\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nசப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழாவும் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும் - பேராசிரியர் சுசுமு ஓனோவின் படத்தைத் திறந்துவைத்த முனைவர் பொற்கோ, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து, ...\nகண்ணா வா - வல்லிசிம்ஹன் * கண்ணா வா * [image: Image result for Sri Krishna] Add caption கண்ணன் வரும் நாள் நலமாகட்டும் இடையே புகுந்து கண்ணன் வரும் நாளுக்கு வாழ்த்து...\nஎங்கெங்கு காணினும் காளியடா......(பயணத்தொடர், பகுதி 134) - காளிகாட் போய்ச் சேரும்போது மணி நாலு அம்பது. ராடிஸ்ஸனில் இருந்து மூணு கிமீக்கும் குறைவுதான். ஆனால் மழை சல்யம். பயங்கர ட்ராஃபிக் வேற. இப்படி இந்த வழியாப்போ...\nஒவ்வொரு நிமிடமும்... - ஒவ்வொரு நிமிடமும் உனதடி பணிய உதவிடுவாய் மரகதமே ஒவ்வொரு பொருளிலும் உன்முகம் காண அருள்புரிவாய் அனுதினமே (ஒவ்வொரு) ஆதியும் அந்தமும் நீயென்றாலும் அன்னையும் நீய...\n1061. எங்க காலத்திலெல்லாம் ..., நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 2 - மதுரையில் ஒரு தியேட்டர் இருந்தது. தங்கம் தியேட்டர். ஆசியாவிலேயே பெரிய தியேட்டர் என்ற பெயருடன் இருந்தது. பெரிய கால்பந்து மைதானம் மாதிரி பெரிய்ய்ய்ய்ய திய...\nகற்றல் இனிதே.. - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான் - கொளத்தூர் மணி அவர்கள் சரியாக ஈராண்டுக்கு முன்னர் சீமான் என்ற பெயர் வடமொழிச் சொல் என்று கொளுத்திப் போட்டார். உடனே திராவிடப் பத்தர்கள் அதனைப் பிடித்துக் கொண்டு...\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம் 6 திருப்புகழ்கள் - முருகனருள் வலைப்பூ அன்பர்கட்கு, நெடுநாள் கழித்து.. மீள் வணக்கம் இன்று (May 27), தோழன் கோ. இராகவன் எனும் ஜி. ராகவன் (ஜிரா) பிறந்தநாள் இன்று (May 27), தோழன் கோ. இராகவன் எனும் ஜி. ராகவன் (ஜிரா) பிறந்தநாள்\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல் - என்னுடைய பள்ளி ஆசிரியர் அடிக்கடி சொன்ன ஒரு கதை. நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு என்றும் உடனே புறப்பட்டு வரவும் என்று ஒருவருக்குத் தகவல் வந்தது. பொழ...\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85 - *தினம் ஒரு பாசுரம் - 85* இன்று (16 நவம்பர் 2018) பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாமவரான, *திருக்கடல்மல்லை* எனும் மாமல்லபுரத்தில் தோன்றிய, இரண்டாம் திருவந்தாதி என...\nஎங்கும் தமிழ் - இலங்கைப் பயணம் முதல் நாள் - கொழும்பு சென்னை விமானநிலையத்தில் ஶ்ரீலங்கா ஏர் லைன்ஸ் பிரிவில் இமிகிரேஷன் பகுதியில் ஒருவர் மட்ட...\nதிசைமாறிய கல்வி - திசை மாறிய கல்வி: குமரிமைந்தன் உச்ச நய மன்றத்திலிருக்கும் அறிவு பேதலித்த தலைமை இரண்டு நாட்களில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வை நடத்த வேண்டுமென்று \"ஆணை\" இட்டிர...\nபிம்பிசாரனுக்கு புத்தர் கொடுத்த வாக்கு - தான் மேற்கொண்ட பரிவ்ராஜகக் கோலத்துக்கு ஏற்றபடி வைசாலியிலிருந்து புறப்பட்டு மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருஹத்துக்குச் சென்றார். வழக்கப்படி ராஜகிருஹத்தின் தெர...\nகாடுகள் மலைகள் தேவன் கலைகள் - கடந்த வருடம் [July 2017] அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு உல்லாசப் பயணம் சென்றிருந்த போது Moose Pass எனும் ஊரில் எடுத்த படம்.\nநன்றி நவிலும் நாள் - இன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனதும், எல்லாக் கணக...\nதங்கமணி மகள் - 5 - 6 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது. எங்கேயும் போட வசதிப்படவில்லை. தேவர் மகனைச் சமீபத்தில் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் பட்டி பார்த்து.. தேவர்...\nதிருக்குறுங்குடி. - *து*ளி கொஞ்சம் தாராயோ - வெண்ணெய்த் துளி கொஞ்சம் தாராயோ.. எலியுடனே காத்திருக்கும் எங்கள்மேல் அளிகொண்டு கண்ணாநீ... (துளிகொஞ்சம்) ஆவினங்கள் அடிசேர ஆனந்த ஆய...\nஒரு கட்டுக்கதை - இது ஒரு கட்டுக்கதை. கட்டுரையும் கதையும் சேர்ந்தது கட்டுக்கதைதானே ஒரு கதையின் வழியே நம் எண்ணங்கள் முழுமையையும் வாசகருக்கு தெரிவிக்க திறனுள்ளவர்கள் மிகச்சில...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\n��மிழ் மறை தமிழர் நெறி\nகவினுலகம் - K's world\nஉலகச் சூழல் தினம் ஜூன் 5 - நாம் அன்னையர் தினம் கொண்டாடுகிறோம், தந்தையர் தினம் கொண்டாடுகிறோம். குழந்தைகள் தினம் இப்படி. இவையெல்லாம் உறவு குறித்தவை. இன்று சூழல் தினம்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை. - அன்பின் பதிவர்களே அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டையில் வருகிற 11.10.2015ல் நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா தமிழுக்கு வளம் சேர்க்கும் நல...\nதூறல் - டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது... வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அரு...\n - ஒருமுறை நான் எங்கள் பாட்டி அவ்வை வீட்டிற்குப் போயிருந்தேன். ஓடிவந்து வாரியணைத்த பாட்டி தன்மடியில் கிடத்தி அன்பைப் பொழியலானாள். குழந்தாய்\nஆசிவகம் 4 - *ஆசிவக மாயை* கடந்த மாதம் மாநிலக் கல்லூரியில் மணிமேகலையில் சமயமும் மெய்யியலும் என்ற கருத்தரங்கில், மணிமேகலை காலத்துச் சமணம் என்ற தலைப்பில் பேசினேன். அங்கு ...\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும் - பிசினஸ் பார்ட்னர், அவரோட டொயோட்டா செக்கோயா வண்டிய ஊருக்குத் திரும்பி போறவரைக்கும் ஓட்டிக்கோப்பான்னு சொல்லி குடுத்துட்டாரு. ரொம்ப நாளா ஓட்டாம, பனியிலேயே இரு...\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்............ - சில நாட்கள் முன்பு நண்பன் சேஷாத்ரியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. குரு மற்றும் சிஷ்யரது குணாசியங்கள் என்பன பற்றி பெரியவர்கள் கூறியிருப்பது பற்றி பேச்சு வந்தத...\nதென்தமிழின் பத்துக்கட்டளைப் பலன்கள் - பத்துக்கட்டளைப் பலன்கள் *இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை, நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் அநுசந்திக்க வேண்டியது* பல்லாண் டென்று ...\n\"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்\" -- – - 58 [51-3] - *\"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்\" -- – - 58 [51-3]* *51. [3]* 'மொத மூணு வரியும் மத்தவங்க புரிஞ்சுக்கறதுக்காவ சொன்னது ஆனாக்காண்டிக்கு, அந்தக் கடைசி வ...\nஇயன்ற வரையிலும் இனிய தமிழில்...\nஎழுச்சி வணக்க மாலையும் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடும் - * நண்பர்களே எனது இரண்டாம் படைப்பாகிய \"கரிகாலன் ஈற்றெடுப்பு\" நூல் லண்டன் மாநகரில் வெளியீடு காண உள்ளது. அதுபற்றிய செய்தி கீழே:* *மூத்த தளபதி கேணல் கிட்டு ...\n - *சிவபெருமான் க்ருபை வேண்டும் - அவன் * *திருவருள் பெற வேண்டும் - அவன் * *திருவருள் பெற வேண்டும் வேறென்ன வேண்டும் * *அவலப் பிறப்பொழிய வேண்டும் - அதற்கு வித்த * *அவமாயை அகல வேண்டும் - அதற்கு வித்த * *அவமாயை அகல வேண்டும்\nதொட்டனைத் தூறூம் மனற்கேணி ...\n - மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.வைகை ஆற்றில் எழுந்தருளிய அழகர் பின்னர் ...\nசங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: டாக்டர் ந. சுப்புரெட்டியாரின் கட்டுரை - *நாராயணனே ராமன்:* பரமபத நாதனாகிய நாராயணனே இராமனாக அவதரித்தான் என்ற செய்தியைக் கம்பநாடன் காவியத்தில் பல இடங்களில் பெற வைக்கின்றான். இராமனது அவதாரத்தைக் கூறு...\nசம்பந்தியும் , குரங்கும் - வாரியார் - நம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை சம்பந்தி என்று சொல்வோம். ஆனால் இன்று அதுவும் மருவி சம்மந்தி என்று ஆகிவிட்டது. உண்மையில் சம்பந்தி என்றால் சம்- நல்ல , பந்த...\n - அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில், பல நாள் கழித்து....வணக்கம் சொல்லிக் கொள்கிறேன் இது கந்தர் அலங்காரம்\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6 - முந்தைய பகுதி இங்கே திரு. கே.ஆர்.எஸ் பாடியிருப்பதை கேட்க, கீழே இருக்கும் ப்ளேயரை இயக்கவும். Annaikku_64_Upacha... Annaikku_64_Upacha... 51. நடனம் *முக...\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா - நானெல்லாம் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. நம்மளையெல்லாம் நினைவு வெச்சிருப்பாங்களான்னு நெனைக்க விடாம நாமக்கல் சிபி இந்தப் பதிவுக்குக் கூப்டுட்டாரு. 1 . உங்கள...\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்... - சங்கர்-இராமானுச ஜெயந்தி அதுவுமாய், ஆசார்ய ஹிருதயத்தில், ஆன்மீகப் பெரியவர்களான கீதாம்மா, திவா சார், இல்லை வேறு யாராவது பதிவிடுவார்கள் என்று காத்திருந்தேன்\nநன்னீர் வயல் - \"ஏண்டி, காலேஜ்க்கு போலியா இன்னும் தோட்டத்திலே என்னத்த நோண்டிக்கிட்டு இருக்கே இன்னும் தோட்டத்திலே என்னத்த நோண்டிக்கிட்டு இருக்கே\" \"ஹிம், போவனும் இன்னிக்கு மதியத்துக்கு மேலேதான் வகுப்பு, கொஞ்சம் நேரஞ்செண்...\n241. திருட்டு டிவிடி எடுக்க ஆள் தேவை - போன வாரம் வந்த செய்தி ஒன்றினை படித்தவுடன் எங்கே போய் முட்டிக்கொள்ளலாம் என்பது போல இருந்தது. இயன்முறை பயிற்சி (அதான்பா பிஸியோ தெரபி) அளிப்பவர்கள் சங்கம் இந்...\n - திருமலையில் எம்பெருமான் சன்னிதியில் 45 நிமிடம் நிற்க ஆசையா நடக்கிற காரியமா அது போதாக்குறைக்குப் பொன்னம்மா-ன்னு, இப்போ தேவஸ...\n'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற பாவேந்தர் பிறந்த தினம் 29-04-1891. - *இன்பத் தமிழ்* *தமிழுக்கும் அமுதென்று பேர்* *தமிழுக்கும் அமுதென்று பேர்* *அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்* *அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்* *தமிழுக்கு நிலவென்று பேர்* *தமிழுக்கு நிலவென்று பேர் - * *இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின...\n16. என்கண் முன்னே வராதவன் இறைவனே அல்ல - பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோ ரா வினையே னுழலத் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோக துரந் தரனே - பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோ ரா வினையே னுழலத் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோக துரந் தரனே - 16 *//வீரா முதுசூர் பட வேல் எறியும் சூரா\n0 டிகிரியிலிருந்து 180 டிகிரிக்கு - மு.கு. : சாய் பாபா பற்றி பதிவு வந்ததும் அதற்கு எதிர் பதிவு என்னிடம் இருந்து வரும் என பல பதிவளார்கள் நினைத்தது எனக்கு தெரிந்தது. அதனால்தான் இந்த பதிவு. சாரு...\n12.வரவு நினைப்பு மறப்பும் - 12.வரவு நினைப்பு மறப்பும் பகலும் இரவுங் கடந்துலவா வின்ப - மருவுவித்துக் கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றுந் தாழ்சடையும் வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின...\nஇவரைக் கருத்துரைகள் வாயிலாகவே அறிந்தேன்.இவர் தொழில்நுட்பத்துறையாக இருந்தாலும் தமிழின் மீது அவருக்கு இருந்த புலமை கண்டு வியந்தேன்.எனது இடுகைகளில் பல சிக்கலான் ஐயங்களை எழுப்பி என்னை மேலும் பட்டை தீட்டியவர் இவராவார்...இவர் உண்மையிலேயே தொழில் நுட்பத்துறை தானாதமிழ்த்துறை சார்ந்த ஆய்வாளரா என்று கூட எனக்கு ஐயம் வந்ததுண்டு.....அவர் பல வலைப்பதிவுகள் வழியே தமிழ் மணம் பரப்பி வருகிறார்...அவரின் பணி எதிர்காலத் தலைமுறையினருக்குப் பெரிதும் பயனுடையதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.\n- முனைவர் இரா. குணசீலன்\nதிருக்குறளைப் பற்றிய இரவிசங்கரின் புதிரா புனிதமாவில் வென்றதற்குக் கிடைத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/39797-aadhaar-is-oxford-s-first-hindi-word-of-the-year.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-25T13:23:42Z", "digest": "sha1:UBSQ5GTVZKVOUDBII5PQ2DVQJDYDCNLA", "length": 8063, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2017ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தை ‘ஆதார்’..! | ‘Aadhaar’ is Oxford’s first Hindi word of the year", "raw_content": "\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\n“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்\n‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது\n“ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி\n2017ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தை ‘ஆதார்’..\n2017ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ஆதார் என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது\nஇந்தியாவில் ஆதார் என்ற வார்த்தையை கேள்விப்படாத மக்களே இல்லை என்ற சொல்லலாம். அந்தளவிற்கு ஆதார் என்ற வார்த்தை மக்களிடையே பிரபலமாகிவிட்டது. காரணம் மத்திய அரசின் நலத்திட்ட பயன்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதையடுத்து, வங்கி கணக்கு, பான் எண், ரேஷன் கார்டு உள்பட பல்வேறு அரசு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசும் வலியுறுத்தியது. ஆதார் தொடர்பான பல வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலும் உள்ளன.\nஇந்நிலையில் 2017ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ‘ஆதார்’ என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது. ‘நோட்பந்தி’, ‘மித்ரன்’ உள்ளிட்ட வார்த்தைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பிரபலமானது என்பதால் ஆதார் வார்த்தை சிறந்த ஹிந்தி வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nமுல்லைப் பெரியாறு அணையில் நாளை ஐவர் குழு ஆய்வு\nஅதிர்ச்சி: தமிழக அரசு இணையதளத்தில் கசியும் பொதுமக்களின் தகவல்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிக தொகை டெபாசிட்டுக்கு கட்டாயமாகிறது ஆதார்\nஆதார் எண்ணை தவறாக அளித்தால் ரூ10 ஆயிரம் அபராதம் - மத்திய அரசு திட்டம்\nஆதார் திருத்த மசோதா நிறைவேற்றம் \nமத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் \nபட்ஜெட் 2019: பான் கார்டுக்கு பதில் ஆதார்\nமணமகளின் ஆதாரில் சாதி பெயர் இல்லை - திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்\nகூலி தொழிலாளிக்கு 120 வயது : ஆதாரில் மீண்டும் சர்ச்சை \nஇனி ஆதார் தகவல்களை திருட முடியாது - பூட்டி வைக்கலாம்\nராகுல் சொன்னதுபோல் ‘Modilie’ என்ற வார்த்தையே இல்லை - ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரீஸ்\nஅக்.2 முதல் நெகிழிக்கு எதிராக இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nதமிழ் முறைப்படி ஜப்பானிய பெண்ணை மணந்த இளைஞர்\nகாவலர் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார் - 3 பேர் கைது\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுல்லைப் பெரியாறு அணையில் நாளை ஐவர் குழு ஆய்வு\nஅதிர்ச்சி: தமிழக அரசு இணையதளத்தில் கசியும் பொதுமக்களின் தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16259", "date_download": "2019-08-25T13:59:37Z", "digest": "sha1:XARDDBVCE6LYLGLBUFUABBBEK2RKZBNX", "length": 4279, "nlines": 84, "source_domain": "www.tamizhvalai.com", "title": "உலகப்புகழ் பெற்ற இயக்குநரின் பட முன்னோட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்உலகப்புகழ் பெற்ற இயக்குநரின் பட முன்னோட்டம்\n/ஈரானிய இயக்குநர்ஏ.ஆர்.ரகுமான்பியாண்ட் த க்ளவுட்ஸ்மஜித்மஜிதி\nஉலகப்புகழ் பெற்ற இயக்குநரின் பட முன்னோட்டம்\nTags:ஈரானிய இயக்குநர்ஏ.ஆர்.ரகுமான்பியாண்ட் த க்ளவுட்ஸ்மஜித்மஜிதி\nசீனுராமசாமியின் அன்புக்கு கட்டுப்பட்ட இசைஞானியின் குடும்பம்..\n42 ஆண்டுகால வரலாற்றில் முதல் தங்கப்பதக்கம் – பி.வி.சிந்துவுக்குக் குவியும் பாராட்டுகள்\nகாஷ்மீர் கொடுமைகளுக்கு சாட்சியானது மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\nதமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர் வரவில்லை\nநெற்றியில் விபூதி மற்றும் திலகம் இட்டுள்ளவர்களால் ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/icici-bank-recruitment-how-to-apply-icici-bank-www-icicicareers-com-online/", "date_download": "2019-08-25T13:35:09Z", "digest": "sha1:SICZGMMPA4M37M22QGVCEYXCITC3GGQL", "length": 22392, "nlines": 142, "source_domain": "ta.gvtjob.com", "title": "ICICI Bank Recruitment - How to apply ICICI bank www.icicicareers.com Online 25 August 2019", "raw_content": "ஆகஸ்ட் 25 2019 ஞாயிற்றுக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / ஐசிஐசிஐ வங்கி வேலை வாய்ப்புகள் / ஐசிஐசிஐ வங்கியில் - ஐசிஐசிஐ வங்கி எப்படி விண்ணப்பிக்க www.icicicareers.com ஆன்லைன்\nஐசிஐசிஐ வங்கியில் - ஐசிஐசிஐ வங்கி எப்படி விண்ணப்பிக்க www.icicicareers.com ஆன்லைன்\nஐசிஐசிஐ வங்கி வேலை வாய்ப்புகள், தனியார் வேலை வாய்ப்புகள்\nவிண்ணப்பம்: ஐசிஐசிஐ வங்கிக் பணியிடத்திற்கு வரவேற்கிறோம். இந்த இணைய தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளவர்களிடமிருந்து தற்போதைய வேலை திறப்புக்கு விண்ணப்பிக்க ஆரம்பிக்கவும் அல்லது ஒரு ஐசிஐசிஐ பயன்பாட்டு சுயவிவரத்தை உருவாக்கவும் தேவையானால், நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.\nShortlisting: வயது, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, உங்கள் விண்ணப்பம் தெரிவுசெய்யப்படலாம், எங்களுடன் ஒரு நேர்காணலுக்கு நீங்கள் தகுதிபெறலாம்.\nஆளுமை விவரக்குறிப்புகள்: நிர்வாக பதவிகளின் மற்றும் விற்பனையின் நிலைப்பாட்டாளர்களின் விண்ணப்பதாரர்கள் முறையான ஆன்லைன் ஆளுமைசார் ஆளுமைத் தேர்வு மற்றும் ஒரு விற்பனை விவரக்குறிப்பினைத் தங்கள் நேர்காணலுக்கு முன்னர் வெளியிட வேண்டும். ஆளுமை பேராசிரியர் கேள்வி கேள்வித்தாள் ஒரு ஒற்றை இடைநீக்கம் உட்கார்ந்து இருக்க வேண்டும்.\nபேட்டி: ஒரு குறிப்பிட்ட தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை நேர்காணல்கள் வழங்கப்படும், மேலும் நபருக்கு அல்லது வீடியோ கான்பரன்சிங் அமைப்பில் மேற்கொள்ளப்படலாம்.\nதேர்வு: நேர்காணலின் தரத்தை அணுகியவுடன் பொருத்தமான வேலையை தொடங்குவதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.\nஆஃபர்: வேலைப் பங்கு, இடம் மற்றும் பலவற்றில் விரிவான சுருக்கத்தைத் தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கியில் பணியமர்த்துவதற்கு உங்களுக்கு சலுகை வழங்கப்படும்.\nஏற்றுக்கொள்ளுதல்: நாங்கள் உங்களுக்காக ஒ��ுக்கப்பட்டுள்ள கிளை அலுவலகத்தில் அந்த அலுவலகத்தில் சேருவதற்கு ஒரு நாள் முன்பு, குறிப்பாக உங்களுக்காக வடிவமைக்கப்பட்ட, I- வங்கியாளர் எனப்படும் ஒரு-போர்டிங் அமர்வை நாங்கள் நடத்துவோம்.\nபட்டதாரி 10000 + வேலைகள்s\n3500 + வங்கி வேலைகள் 2016\n1000 + ரயில்வே வேலை வாய்ப்புகள்\n1000 + போதனை வேலைகள் 2016\nXX + பொலிஸ் வேலைகள்\n40,000 + பாதுகாப்பு வேலைகள் 2016\n7000 + எஸ்எஸ்சி வேலைகள் 2016\n8000 + பிஎஸ்சி வேலைகள் 2016\nவேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில்\nஇன்னும் பல அரசு வேலைகள், சர்க்காரி நாக்குரி இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து பார்வையிடவும் இலவச வேலைகள் எச்சரிக்கை\nஐ.சி.ஐ.சி.ஐ. இல் உலக வங்கியின் ஒரு முன்முயற்சியாக உருவாக்கப்பட்டது. ஐ.என்.எஸ்.ஐ.ஐ., தனது வணிகத்தை ஒரு நிதி நிறுவனத்திலிருந்து பல்வேறு திட்டங்களை வரையறுத்த நிதி நிறுவனங்களுக்கு மாற்றியமைத்தது. காலப்போக்கில் முன்னேற்றமடையாமல், ஐசிஐசிஐ அதன் பொது கட்டமைப்பை உலகளாவிய வங்கியிடம் மேம்படுத்த வேண்டும்.\nஐ.சி.ஐ.சி.ஐ. ஐ ICICI வங்கியுடன் இணைப்பது புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய மேற்பார்வைக்கு இணங்க ஒரு இயற்கையான நடவடிக்கை போல தோன்றுகிறது. இது ஐசிஐசிஐ பங்குதாரர்களுக்கு குறைந்த கட்டண வைப்புத்தொகை, அதிகரித்த கட்டண அடிப்படையிலான வருமானம், பணம் செலுத்தும் முறை மற்றும் பரிவர்த்தனை வங்கியியல் சேவைகள் ஆகியவற்றில் பங்குகளை அதிகரிக்கும். ஐசிஐசிஐ வங்கி பங்குதாரர்கள் ஒரு பெரிய மூலதன அடிப்படையிலான மற்றும் நடவடிக்கைகளின் அளவிலும், ஐந்து தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட பெருநிறுவன உறவுகளை அணுகுவதற்கும், புதிய வியாபார பிரிவுகளுக்கும் மேலும் பலவற்றிற்கும் மேலதிகமாக இது பயனளிக்கும்.\nஐசிஐசிஐ வங்கி, ஐசிஐசிஐ லிமிடெட், ஐஐசிஐஐ வங்கி, இந்திய நிதி நிறுவனம் ஆகியவற்றால் ஊக்கப்படுத்தப்பட்டது.\nஐசிஐசிஐ வங்கியில் ஐசிஐசிஐ பங்குகளை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் செலுத்தியது.\nஐ.சி.ஐ.சி.ஐ., முதல் இந்திய நிறுவனமாகவும், ஜப்பானிய அல்லாத ஆசியாவிலிருந்து முதல் வங்கி அல்லது நிதி நிறுவனமாகவும் NYSE இல் பட்டியலிடப்பட்டுள்ளது.\nஐசிஐசிஐ வங்கி, நிதி வங்கி, மியூச்சுவல் வங்கி ஆகியவற்றின் மொத்த பங்குச் சந்தைகளில் கையகப்படுத்தப்பட்டது.\nஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., நிறுவன முதலீட்டாளர்களுக்கான இரண்���ாம் சந்தை விற்பனைகளை ஊக்குவித்தது.\nஐசிஐசிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் இயக்குநர்கள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றுடன் ஐசிஐசிஐ தனிப்பட்ட நிதி சேவைகள் துணை நிறுவனங்களுடனும், ஐசிஐசிஐ தனிப்பட்ட நிதி சேவைகள் லிமிடெட் மற்றும் ICICI கேபிடல் லிமிடெட் லிமிடெட் ஆகிய இரண்டிலும் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்தன.\nகுஜராத்தின் உயர் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றுடன், பங்குதாரர்கள் இணைப்பு ஒன்றில் இணைந்தனர்.\nஐசிஐசிஐ வங்கி மற்றும் தி சாங்க்லி வங்கி லிமிடெட் ஆகியவற்றின் டிசம்பர், டிசம்பர் மாதம், ஐசிஐசிஐ வங்கியுடன் சாங்க்லி வங்கியின் மொத்த கூட்டு ஒருங்கிணைப்பை ஒப்புதல் அளித்தது.\nஏப்ரல் மாதம் 29, ஆர்.பீ.ஐ.\nஆகஸ்ட் மாதம், ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் வங்கியின் ராஜஸ்தான் லிமிடெட் கலவையை ஒருங்கிணைத்தது. இணைப்பு மொத்தமாக கிளை கிளை நெட்வொர்க்கை நாடு முழுவதும் 2010 க்கு அதிகரித்துள்ளது.\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பல தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளை தொழில் துறையில் - இணைய வங்கி, மோ பில் வங்கி, டேப் பாங்கிங் மற்றும் முழுமையாக ஆட்டோமேடட் டச் பேங்கிங் ஆகியவற்றில் முன்னோடியாக உள்ளது. அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு விதிவிலக்கான வங்கியியல் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு செலுத்துவதற்கான நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், ஐசிஐசிஐ தொடர்ந்து புதுமையானது - இந்தியாவின் முதல் தொடர்பற்ற பற்று மற்றும் கடன் அட்டைகள், சர்வதேச அளவில் இணையற்ற பேஸ்புக் வங்கி பயன்பாடு மற்றும் ட்விட்டர் மற்றும் பாக்கெட்டுகளில் சாத்தியமான பணம் இடமாற்றங்கள். மேலும், வாடிக்கையாளர்கள் தமது ஆன்லைன் வங்கி அனுபவத்தை தனிப்பயனாக்க அனுமதிக்கின்ற ஒரு மேம்பட்ட இணைய வங்கியியல் தளம் உள்ளது, அதன் எதிர்கால அணுகுமுறைகளில் கல்லைத் தூக்கி எறியவில்லை.\nசொற்கள் குறைந்த எடையைக் கொண்டுள்ள ஒரு உலகில், ஐசிஐசிஐ வங்கி தனது தத்துவத்தை 'கயல் ஆட்கா'வை எடுக்கும். அனைத்து வணிக நடவடிக்கைகளின் மையத்திலும் வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது.\nஐசிஐசிஐ ஊழியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எரிபொருளாக உள்ளது. இந்த காரணத்திற்காக நாம் அவர்கள் வரும் போது ஆறுதல் மற்றும் பாதுகாப்பு நாம் அவ��்களுக்கு வழங்க உள்ளது. ICICI இல் முன்னணி விற்பனையான அலுவலகங்களில் 25% பங்களிப்புடன் பெண்களுக்கு மேலதிகமான மேலதிகாரிகள் இருக்கக்கூடாது. எங்கள் முக்கிய செய்தியை - \"சாத் ஆப்கா\" என்றழைக்கப்படும், எங்கள் பணியாளர்களை கூடுதல் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை முன் வைக்கிறோம்.\nICICI மணிக்கு ஒரு பெண் முற்போக்கான வேலை கலாச்சாரம் மற்றும் பல நன்மைகள் பெறுகிறது -\nபாகுபாடு மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து சுதந்திரம்; அதன் பாதுகாப்பு\nதேர்வுசெய்யப்படாத வாழ்க்கை பாதைகளில் தேர்ச்சி பெறாத வாய்ப்புகள் இல்லை\nமகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கருவுற்றல் விடுப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளல் விடுப்பு போன்ற தாராளவாதக் கொள்கைகளால் விரிவாக்கப்பட்ட ஆதரவு\nவெளிப்படையான பாத்திரங்களில் பாதுகாப்பு நெறிமுறை மற்றும் சுய பாதுகாப்பு பயிற்சி\nவசதியும் பாதுகாப்பும் பெற வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள்\nவிரைவு பதில் குழு முயற்சி மூலம் ஒரு அவசர வழக்கு Redressal (QRT)\nICICI இல், பெண்களுக்கு பாதுகாப்பு அல்லது தடுப்பு இல்லாமல் தங்கள் அதிகபட்ச சாத்தியத்தை அடைய பாதுகாப்பான உணர முடியும். நாம் வெற்றிகரமாக தங்கள் வெற்றியை பரப்புவதோடு, நம்மால் முடிந்த அனைத்தையும் அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவோம்.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-25T14:51:56Z", "digest": "sha1:QCQCTK4ORHMZCNRDAVWSJLN7NM273IZV", "length": 9045, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஓய்வு என்பது,தொடர்ச்சியான செயலில் இருந்து சிறிது நேரம் அல்லது சிலகாலம் விடுபடுவது. மாற்றுச் செயலில் ஈடுபடுவதும் ஓய்வுதான். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் ஒய்விற்குப்பின் செய்யும் செயல்கள் அதிக பலனை அளிக்கிறது.உலகில் ஓய்விற்காக தொடங்கப்பட்ட பலதுறைகள் இப்பொழுது பெரும் வளர்ச்சிபெற்றுள்ளது. சுற்றுலா, கேளிக்கை அரங்கம்,படம், தொலைக்காட்சி, இசை,நடனம்,உடற்பயிற்சி, உணவு விடுதிகள் மற்றும் பல துறைகள் மக்களுக்குப் பலவிதமான ஓய்வெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது.\n4 மருத்துவ முறை ஓய்வு\nமனதிற்கான ஓய்வு வெளிப்படையாக தெரிவதில்லை. இதனால் பலர் மனதிற்கான ஓய்வுத்தேவையை சரியாக நெறிப்படுத்துவது இல்லை.அனுதினமும் புதிய புதிய நிகழ்வுகளால், மனம் ஓய்வின்றி செயல்படுகிறது.\nமனதிற்கான ஓய்வு இசை, தியானம், விரும்பியதை செய்தல், மற்றும் மனதிற்கு இதமான சூழலில் கிடைக்கும். ஒவ்வொரு மனமும் தனித்தன்மை வாய்ந்ததால் ஒருவருடைய ஓய்வுமுறை மற்றொருவருக்கு பொறுந்தாது மனதிற்கான ஓய்விற்கு மனதை அடக்குவது ஒருமுறை, அதற்கு மாற்றாக, எதுவும் செய்யாமல் மனதை விட்டுவிடுவது மற்றொரு முறை. மிக கவனமாக செய்யும் செயல் கூட ஒருவகை தியானம்தான். [ மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதும், வங்கியில் பணம் எண்ணுவதும், ஆபரண வேலை செய்வதும், வயலில் கதிர் அறுப்பதும் தியானம்தான் ]\nசிறிது நேரம் செயலற்று இருப்பது, மென்மையான உடற்பயிற்சி, ஒரு குளியல் போன்றவை உடலுக்கான ஓய்வை அளிக்கிறது.\nதூக்கம், மனதுக்கும் உடலுக்கும் முழுமையான ஓய்வை தருகிறது.\nமனம் அதிக உளைச்சலுக்கு ஆளாகும்போது, மருத்துவ உதவியுடன் கூடிய ஓய்வு தேவைப்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇ���்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2019, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-25T13:43:13Z", "digest": "sha1:67NYFFWR7P5FYOCEHAUAE4WGC4LORIVN", "length": 11401, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிர்விகல்ப சமாதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிர்விகல்ப சமாதி என்பது அறிபவன் (பிரம்மம்) மற்றும் அறியப்படும் பொருள் (சீவன்) போன்ற வேறுபாடுகள் அகன்று இரண்டாவதற்ற பிரம்ம வடிவாகவே ஆகி பிரம்மத்துடன் ஒன்றி, ஒடுங்கியுள்ள மனநிலைதான் நிர்விகல்ப சமாதி என்று பதஞ்சலி முனிவர் விளக்கியுள்ளார். இந்த நிர்விகல்ப சமாதி நிலையை அசம்ப்ரஜ்ஞாத சமாதி என்றும் அழைக்கிறார் பதஞ்சலி முனிவர். இதில அறிபவன் (திருக்), அறியப்படும் பொருள் (திருஷ்யம்) போன்ற வேறுபாடுகள் அனைத்தும் கரைந்து போயிருக்கும். பிரம்மவஸ்து ஒன்று மட்டுமே அனுபவத்தில் இருக்கும். திருமூலரும் இதே கருத்தை,\nமரத்தை மறைத்த்து மாமத யாணை\nமரத்தில் மறைந்த்து மாமத யாணை\nபரத்தில் மறைந்த்து பார்முதல்பூதம்` என்று பாடியுள்ளார்.\nஇத்தகைய உயர்ந்த சமாதி நிலையை அடைவதற்கு, யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணம், தியானம், சமாதி எனும் எட்டு படிகளில் சாதனை செய்ய வேண்டும். இவற்றை இடைவிடாத பயிற்சி மேற்கொண்டால், நிர்விகல்ப சமாதி யின் மூலம் பிரம்ம அனுபவம் நேரடியாக உண்டாகும்.\nஎவ்வாறு உப்பானது தண்ணீரில் கரைந்து தன் வடிவத்தை இழந்து தண்ணீரின் வடிவத்தை ஏற்று தன் வடிவத்தை இழப்பது போல, இரண்டற்ற பிரம்மவஸ்துவின் (மெய்ப்பொருளின்) வடிவத்தை அடைந்த சீவனின் மனதின் வடிவமானது (எண்ணங்கள்/விருத்தி) காணப்படுவது இல்லை. இரண்டற்ற பரபிரம்மம் மட்டுமே உணரப்படுகிறது.\nநிர்விகல்ப சமாதியில் மட்டுமே பிரம்ம தரிசனம் ஆகும் வரையிலும் சீவனிடனிருந்த சித்தவிருத்தியானது தானே மறைந்து, பிரம்மம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.\nஎனவே அயர்ந்த உறக்க நிலையும் சமாதியும் ஒன்றுதானா எனும் ஐயத்திற்கு இடமில்லை. இந்த இரு நிலைகளுமே மனதின் எண்ணங்கள் தென்படுவதில்லை எ���்பது பொதுவாக இருப்பினும், நிர்விகல்ப சமாதியில் மனதின் எண்ணங்களானது உள்ளது. உறக்கநிலையில் மனதில் எண்ணங்கள் இல்லை என்ப்தால் உறக்க நிலையை சமாதி நிலைக்கு ஒப்பிடக்கூடாது.\nஅயர்ந்த உறக்க நிலையிலும் அறிபவன் (பிரம்மம்), அறிவு, அறியப்படும் பொருள் என்னும் பகுப்புக்கள் இருப்பதில்லை. எண்ணங்கள் இருப்பதில்லை. எனவேதான் உறக்கநிலைக்கும், நிர்விகல்ப சமாதிக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கப்படுகிறது.\nநிர்விகல்ப சமாதியில் சித்தவிருத்தி ஏற்படாமல் இருப்பதற்கு அது பிரம்மனின் வடிவத்தைப் பெற்றிருப்பதே காரணமாகும். உப்பு, நீரில் கரைந்து இருப்பதால் அது தென்படாமல் இருப்பினும் உப்பின் தன்மை நீரில் இருக்கதான் செய்கிறது. ஆனால், அயர்ந்த உறக்கநிலையில் மனதில் எண்ணங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அது இல்லாமல் இருப்பதுதான் காரணமாகும். கிரகிக்கத் தக்க எந்தப் பொருளுமே அந்த நிலையில் இல்லாமலிருப்பதால் மனமானது தன்னுடைய காரணமான அறியாமை எனும் அஞ்ஞானத்தில் தற்காலிகமாக ஒடுங்கியிருக்கிறது.\nபதஞ்சலி முனிவர் தன்னுடைய யோக சூத்திரத்தில் (1. 10) அயர்ந்த உறக்கநிலையிலும் தமோ குணத்தைச் சார்ந்துள்ள எண்ணங்கள் காணப்படும் என்று கூறியுள்ளார்.\nவேதாந்த சாரம், நூலாசிரியர், சதானந்த யோகீசுவரர்\nபதஞ்சலி யோக சூத்திரத்தை தமிழில் கேட்க [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2015, 17:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/01/31/93230/", "date_download": "2019-08-25T14:38:07Z", "digest": "sha1:XIXN6MXPTH4P7GP26TGCJLKSTUKJUVKY", "length": 7432, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "மேலும் ஆயிரத்து 608 தாதியர்களுக்கு இன்றைய தினம் நியமனம் - ITN News", "raw_content": "\nமேலும் ஆயிரத்து 608 தாதியர்களுக்கு இன்றைய தினம் நியமனம்\nஇன்று புனித நோண்மதி தினமாகும் 0 14.ஆக\nபாதுகாப்பு பதவி நிலை உத்தியோகத்தரை கைது செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி 0 19.அக்\nஇம்முறை திட்டமிட்டபடி அனைத்து பரீட்சைகளும் நடைபெறும் 0 18.மே\nமேலும் ஆயிரத்து 608 தாதியர்களுக்கு இன்றைய தினம் நியமனம் வழங்கப்படவுள்ளது. வைபவம் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் காணப்படும் வெற்றிடங்களுக்கு புதிய தாதியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார சேவையில் 40 ஆயிரத்து 89 தாதியர்கள் தேவைப்படுகின்றன. எனினும் தற்போது 35 ஆயிரத்து 136 தாதியர்களே சேவையில் உள்ளனர். துரித கதியில் ஏனைய தாதியர் வெற்றிடங்களும் நிரப்பப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை தாதியர் கல்லூரியின் வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்\nமசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை\nசிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-25T13:47:13Z", "digest": "sha1:CVDO2345GWRLGZPVWOSAUDUAEUOWSNG4", "length": 6864, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நடிகர் சூர்யா | Virakesari.lk", "raw_content": "\n\"நாட்டிற்கான எதிர்கால கொள்கையை தெரிவிக்காது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை\"\nபத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவர் கைது\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nகடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது\nலசந்த படுகொலை ; அமெரிக்க வழக்கில் இராஜதந்திர சலுகையை எதிர்பார்க்கும் கோத்தா\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நடிகர் சூர்யா\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சூர்யா\nநடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தற்போது நடித்து வரும் என் ஜி கே படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை...\nஇன்றைய திகதியில் கல்லூரியில் படிக்கும் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உடல் தோற்றத்தின் மீது அதிகளவு அக்கறைக் காட்ட...\nபொங்கலுக்கு கூட்டம் சேர்க்கும் சூர்யா\nநடிகர் சூர்யா நடிப்பில் உருவான தானா சேர்ந்த கூட்டம் பொங்கலன்று வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது...\nதேர்தல் பிர­சா­ரத்தில் கள­மி­றங்கும் சூர்யா\nஇளைய தலை­மு­றை­யினர் மத்­தியில் வாக்­க­ளிப்­பதன் அவ­சி­யத்­தையும், வாக்­கா­ளர்­ பட்­டி­யலில் பெயர் இருக்­கி­றதா என்று பா...\nசென்னை வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் திரை­யு­ல­கினர் தொடர்ந்து நிவா­ரணப் பணி­களை மேற்­கொண்டு வரு­கி­றார்கள்....\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n4,500 ஆண்டுகள் பழமையானதாம் தமிழ்மொழி: அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-25T14:02:49Z", "digest": "sha1:DWDRDAYMX4PE5VRN25E4CP2GP7G76HJY", "length": 4127, "nlines": 56, "source_domain": "aroo.space", "title": "புதுமைப்பித்தன் Archives | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஉலகம் முழுதும் வளர்ச்சி பெற்ற சமூகமானது மொழியையும் தாண்டி, சொற்களே அற்ற காண்பியல் மொழியில்தான் உரையாடுகிறது.\nபுதுமைப்பித்தனின் கபாடபுரம் காமிக் வடிவில்\nபுதுமைப்பித்தனின் கபாடபுரம் சிறுகதையைக் காமிக்ஸ் வடிவில் டிராட்ஸ்கி மருது வரைந்துள்ளார்.\nபுனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான்.\n“சரி இதுவரைக்கும் வந்தாச்சு அந்த நியூரோ மாப்பையும் எடுத்துப் பாத்துருவோமே,” என்று கடவுள் கூறக் கடவுளின் தலைமீது ஹெல்மெட்டைப் போலிருந்த ஒரு சாதனத்தைக் கேண்டி பொருத்தினான்.\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=archaeology&num=2564", "date_download": "2019-08-25T14:39:51Z", "digest": "sha1:GMXAHNC6NIFVYBMG5SI43KMFLOO6AXBC", "length": 4191, "nlines": 53, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nராமர் பாலத்தின் உண்மை கதையை கூறும் செயற்கைகோள்\nராமணய காலத்தின் பல சுவடுகள் எமது நாட்டில் காணப்படுகின்றது இதில் ஒன்று இந்தியாவையும் இலங்கையும் இணைக்கும் விதமாக அமைந்துள்ள ராமர் பாலம். ராமர் பாலம் தொடர்ந்தும் பல விதமாக சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள ராமணய காலத்திறகுறிய சுவடாகும். இது தனுஸ்கோடி முதல் தலைமன்னார் வரை நீண்டுள்ளது. இதை மதம் சார்பானவர்கள் ஆதாம் பாலம் என்றும் ராமர் பாலம் என்று விபரிக்கின்றனர். மேலும் ஒரு தரப்பினர் இயற்கையாக உருவான மணல் மேடு என்று கூறி வந்தனர். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாசா விண்வெளி ஆய்வு மைய அதிநவீன செய்ற்கைகோள் உதவியுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த சீன நிறுவனம் நடத்திய ஆய்வில் ராமர் பாலம் இருப்பது உறுதி செய்யப்���ட்டுள்ளது. ராமர் பாலம் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் இதை மனிதர்கள் தான் கட்டியுள்ளனர் என்று ஆய்வுகளின் முடிவின்படி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் நாசா விண்வெளி ஆய்வு மைய அதிநவீன செயற்கைகோள் உதவியுடன் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.\nஇதன் மூலம் ராமாயணமும் அதனை சார்ந்த அனைத்து கதைகளும் உண்மையானவையே என நம்பமுடிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=1041", "date_download": "2019-08-25T13:16:51Z", "digest": "sha1:DRML3REFGIVXAI63IYGXJIYZLQDMBN2Q", "length": 3788, "nlines": 52, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஇன்று நடைபெற்ற வடசென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் படங்கள்\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-08-25T13:23:10Z", "digest": "sha1:I3SXBGWCTPI5TCMMTIENSELEY3ROOCSP", "length": 10192, "nlines": 132, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "நடிகர் ஜெய்வந்த் நற்பணி இயக்க நிர்வாகிகள் அறிமுக - ஆலோசனை கூட்டம் - Kollywood Today", "raw_content": "\nHome Featured நடிகர் ஜெய்வந்த் நற்பணி இயக்க நிர்வாகிகள் அறிமுக – ஆலோசனை கூட்டம்\nநடிகர் ஜெய்வந்த் நற்பணி இயக்க நிர்வாகிகள் அறிமுக – ஆலோசனை கூட்டம்\nநடிகரும், சமூக ஆர்வலருமான ஜெய்வந்த், தனது மனிதநேய நடவடிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், ‘அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தை (பதிவு எண்: 328/2019) தனது தந்தை திரு. வெங்கட் அவர்களின் திருக்கரத்தால் துவக்கியிருக்கிறார்.\nதனது துறை சார்ந்த மனித நேய முன்னெடுப்புகள் மற்றும் தனிப்பட்ட முயற்சிகள் என சமூக அக்கறையோடு தன்னலமற்ற செயல்��ாட்டின் மூலமும் மக்கள் மனதில் வேகமாக இடம் பிடித்து வரும் இவர், தற்போது அதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்.\nநேற்று வளசரவாக்கம் ஈஸ்வரி மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசும் போது, ‘இந்த இயக்கத்தின் நோக்கம் என்னுடைய பல்வேறு மனிதநேய நடவடிக்கைகள், ஒத்த கருத்துடைய நண்பர்கள் – சமூக ஆர்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து தன்னலமற்ற மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்பதே. இது ஒரு நெடுந்தூர பயணம். இதன் முக்கியத்துவம் கருதி, சம்பத்குமார் தலைமை ஒருங்கிணைப்பாளராக முழு நேரமும் செயலாற்றுவார். தன்னலமற்ற மக்கள் தொண்டாற்ற அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்’ என்றார்.\nபல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த இயக்க பொறுப்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தன்னலமற்ற மக்கள் பணியாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nசம்பத்குமார் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவு பெற்றது.\nPrevious Post50 -மும்பை நடன அழகிகளுடன் C.M. CAPMAARI ( கேப்மாரி ) பாடல் காட்சி. Next Postபாரீஸ் பாரீஸ்' சென்சார் மறுபரிசீலனைக்கு செல்கிறது\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘சிச்சோரே’ \n“சத்யா” படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்தனர்.\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘சிச்சோரே’ \nபல வெற்றி படங்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்,...\n“சத்யா” படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்தனர்.\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nசல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.. பிரபல இயக்குனர் பொன்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/category/abcs-of-islam/pillars-of-islam/page/3/", "date_download": "2019-08-25T14:32:03Z", "digest": "sha1:UGB7Q7DAWKWYIHKF5X7SVIEDWK2NPTSQ", "length": 7388, "nlines": 179, "source_domain": "www.newmuslim.net", "title": "அடிப்படைகள் | புதிய முஸ்லிம்கள்", "raw_content": "\n‘பித்அத்துகள் அனைத்துமே நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள்’\n'பித்அத்துகள் அனைத்துமே நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள்' ...\nடாக்டர். நாயக் பதில்கள் – 7 தொடர்ச்சி\nதமிழில் : அபு இஸாரா டாக்டர். நாயக் பதில்கள் – 7 தொடர்ச்சி கேள்வி எண்: 7. கால்நடைகளை கொல்வது இரக ...\nடாக்டர். நாய���் பதில்கள் – 6 தொடர்ச்சி\nதமிழில் : அபு இஸாரா டாக்டர். நாயக் பதில்கள் – 6 தொடர்ச்சி கேள்வி எண்: 6 முஸ்லிம்களில் பலர் அடிப ...\n-2 தூர் மலையின் மீது சத்தியமாக மெல்லிய தோலில் எழுதப்பட்ட திறந்த புத்தகத்தின் ...\nடாக்டர். நாயக் பதில்கள் – 6\nதமிழில் : அபு இஸாரா டாக்டர். நாயக் பதில்கள் – 6 nகேள்வி எண்: 6 முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதி ...\nமூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகின்றவை (குதிரைகள்) மீது சத்தியமாக\nஇறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் ...\nமேலும், மீன்காரருக்கும் நாம் அருள் பாலித்திருந்தோம். நாம் அவரைப் பிடிக்கமாட் ...\nஇந்த உலகத்தில் உள்ள மனித சமுதாயம் ஒவ்வொன்றும் ஒரு வித உணர்வுக ...\n-4அப்படி என்றால் இறை நெறிநூலின் அடிப்படையில் மாத்திரமே. அவனது வெளிப் ...\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nஅல் குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ்உக்களுக்கான தப்ஸீர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/16/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/32596/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-25T13:47:14Z", "digest": "sha1:7NULVQKPWU3SK2SSL7LRRLTXTHG6CSM6", "length": 27822, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிறுநீரகம் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய உள்ளுறுப்பு | தினகரன்", "raw_content": "\nHome சிறுநீரகம் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய உள்ளுறுப்பு\nசிறுநீரகம் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய உள்ளுறுப்பு\nமனித உடலிலுள்ள சிறுநீரகம் இரத்தத்தை சுத்திகரிப்பதைப் பிரதான பணியாகக் கொண்டுள்ளது. குறிப்பாக மனிதனின் இரண்டு சிறுநீரகங்களும் 180 லீற்றர் குருதியைத் தினமும் சுத்திகரிக்கின்றன. அதேநேரம் நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லீற்றர் சிறுநீரையும் சிறுநீரகம் உற்பத்தி செய்கின்றது.\nஎன்றாலும் சிறுநீரை வெளியேற்றுவது மாத்திரம் தான் சிறுநீரகத்தின் பணியல்ல. அது இன்னும் பிற முக்கிய பணிகளையும் மேற்கொள்கின்றது. குறிப்பாக உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்வதோடு இரத்த அழுத்தத்தை உரிய அளவில் பேணுவதும் சிறுநீரகம் தான். அத்தோடு செங்குருதி சிறுதுணிக்கைகளின் உற்பத்திக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவும் ச��றுநீரகம் உடலில் உற்பத்தியாகும் நச்சுப்பொருட்களை மாத்திரமல்லாமல் சாப்பிடும் உணவிலும் மருந்துகளிலும் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகின்றது.\nமேலும் மூச்சுக்குழாய், குருதிக்குழாய், குடல் திசுக்கள் போன்றவற்றின் இயக்கங்களையும் சிறுநீரகமே ஊக்குவிக்கின்றது.\nஇவ்வாறு மனிதனுக்கு மிகப்பெறுமதி மிக்க பணிகளை ஆற்றி வருகின்ற சிறுநீரகம் பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக கட்டுப்படாத நீரிழிவு, கட்டுப்பாட்டில் இல்லாத இரத்த அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடல் பருமன், காசநோய், வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுதல், உணவு நச்சுகள், இரத்தத்தில் ஏற்படும் நச்சுத்தொற்று (Septicemia), புரொஸ்டேட் வீக்கம், புற்றுநோய், உலோகம் கலந்த மூலிகை மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் சிறுநீரகம் பாதிக்கப்படுகின்றது. ஆனால் சிறுநீரகப் பாதிப்பை ஆரம்பத்திலேயே இனம் கண்டு உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.\nஅதேநேரம் சிறுநீரகம் திடீரென செயலிழக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கின்றன. அவற்றையும் கவனத்தில் கொண்டு செயற்படுவது அவசியமானது. அதாவது வாந்தி பேதி காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகத்துக்கான இரத்த ஓட்டம் குறைந்தாலும், மலேரியா, எலிக்காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகளினாலும், பாம்புக்கடி, குளவி கொட்டுதல் போன்ற விஷக்கடிகள் ஏற்பட்டாலும், மருந்து ஒவ்வாமை என்பவற்றாலும், கர்ப்பிணிகளுக்கு ஆபத்தான கருச்சிதைவு, அதீத உதிரப்போக்கு போன்ற பிரசவச் சிக்கல்கள் ஏற்பட்டாலும் சிறுநீரகம் திடீரெனச் செயலிழந்து போகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுநீர் வெளியேறுவது குறைவடையும். அதனால் முகமும், பாதங்களும் வீக்கமடையும். அத்தோடு சிலருக்கு உடலில் நீர்கோத்து உடல் முழுவதும் வீங்கவும் முடியும்.\nமேலும் கட்டுப்படாமல் நீடித்து நிலைக்கும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழக்கும். அது ஒரு கட்டத்தில் முழுமையாக செயலிழந்துவிடும். ��தன் விளைவாக சிறுநீர் வெளியேறுவது குறைந்து, உடலில் கழிவுகள் தேங்கி பொது ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இந்நிலை உயிருக்கு ஆபத்து ஏற்பட வழிவகுக்கும்.\nகுறைந்த அளவில் சிறுநீர் வெளியேறல், பசி குறைதல், வாந்தி ஏற்படல், சாப்பிட முடியாமை, தூக்கமின்மை, குருதிச்சோகை ஏற்படல், உடலில் அரிப்பும் சோர்வும் ஏற்படல், முகம், கைகால்களில் வீக்கம் தோன்றல், மூச்சிறைப்பு உண்டாதல் என்பன நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகளாகும்.\nஎன்றாலும் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புக்கள் ஆரம்பத்திலேயே வெளியில் தெரிய வராது. மாறாக அவை பெரிதாகி ஆபத்தான கட்டத்தை அடைந்த பின்னர் தான் அவற்றின் அறிகுறிகள் வெளியில் தெரியவரும். அதனால் 40 வயதைக் கடந்தவர்கள், நீரிழிவு நோயாளர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பரம்பரை ரீதியான சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், சிறுநீரில் இரத்தம் கலந்துவரும் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள், அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுபவர்கள் ஆகியோர் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகம் தொடர்பில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறிப்பாக இரத்தம், சிறுநீர்ப் பரிசோதனை, வயிற்று பகுதி எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஐ.வி.பி பரிசோதனை (Intravenous pyelogram – IVP), சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோனைகள் சிறுநீரகச் செயல்பாட்டை அறிய உதவக்கூடியவையாகும்.\nசிறுநீரகப் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நோய்க்கான அடிப்படைக் காரணத்தை மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். ஆனால், சிறுநீரகம் தீவிரமாக செயலிழந்து விட்டால் மருந்து சிகிச்சை மாத்திரம் போதாது ‘டயாலிசிஸ்’ (Dialysis) என்னும் இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும். சிலருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை (Kidney Transplantation) கூட செய்ய வேண்டி வரும்.\nஆகவே சிறுநீரகப் பாதுகாப்பு தொடர்பில் பின்வரும் விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அதாவது உயர் இரத்த அழுத்தம், உப்பு, குருதியில் குளுக்கோஸின் அளவு, புகைப்பிடித்தல், தண்ணீர், மதுபானம் ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.\nஅந்த வகையில் சிறுநீரகத்தின் முதல் எதிரி உயர் இரத்த அழுத்தமாகும். அதனால் அதனைக் கட்டுப்பாட்டு நிலையில் வைத்திருப்பதன் மூலம் ச��றுநீரகம் பாதிக்கப்படுவதைப் பெரும்பாலும் தவிர்த்து விடலாம். அதன் காரணத்தினால் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், மாதாமாதம் தங்கள் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.\nஅதேநேரம் ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மாத்திரமேயாகும். அதைவிடவும் குறைவான உப்பை எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். உப்பு நிறைந்த உணவுப் பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், சோடா தாண்ணீர் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட பக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் ஆகியவற்றில் உப்பு கூடுதலாகவே பயன்படுத்தப்படும். இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.\nநீரிழிவு நோயுள்ளவர்கள் குருதியில் குளுக்கோஸின் அளவைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் குளுக்கோஸ் இருக்க வேண்டிய சரியான அளவு 120 மில்லி கிராம்/டெசி லீற்றர் ஆகும். அத்தோடு இந்நோய்க்கு உள்ளானவர்கள் வருடத்திற்கு ஒரு தடவை சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகளை அவர்கள் செய்து கொள்ள வேண்டும்.\nபுகைப்பிடித்தல் பொருளில் காணப்படும் 'நிகொட்டின்' நஞ்சு இரத்தக்குழாய்களைச் சுருக்கிவிடும். இதன் விளைவாக இரத்த அழுத்தம் அதிகரித்து, சிறுநீரகத்துக்குப் பாதிப்பு ஏற்படும். அத்தோடு சிறுநீரகப் புற்றுநோயும் சிறுநீர்ப்பைப் புற்றுநோயும் வருவதற்கான வாய்ப்பைப் புகைப்பிடித்தல் பழக்கம் அதிகப்படுத்தும்.\nமேலும் வெப்பப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் தினசரி 3 – 4 லீற்றர் தண்ணீரைப் பருக வேண்டும். அப்போது தான் சிறுநீரகத்திலிருந்து யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் சீராக வெளியேறும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் இது தடுக்க உதவும். அதேவேளையில் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், மருத்துவர் ஆலோசனைப்படி தண்ணீர் குடிப்பது நல்லது.\nஆனால் மூட்டுவலி, முதுகுவலி ஆகியவற்றுக்கு பாவிக்கும் மாத்திரை மருந்துகள், ஸ்டீரொய்ட் மாத்திரைகள் போன்ற வீரியமுள்ள மருந்துகளை அளவுக்கு மேல் பயன்படுத்துவது நல்லதல்ல. அது சிறுநீரகத்தைப் பாதிக்கும். அதனால் மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்தவொரு மருந்தையும் பாவிக்கக் கூடாது. மாற்று மருத்துவம் என்னும் பெயரில் தகுதியில்லாத மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும். அப்போது தான் அதிலுள்ள கழிவுகள் உடனுக்குடன் வெளியேறி சிறுநீரகப்பாதை சுத்தமாக இருக்கும். நோய்த்தொற்று ஏற்படாது. அதேநேரம்\nதினமும் குளிக்கும்போது இனப்பெருக்க உறுப்புகளை நன்றாகச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுவதையும் தவிர்த்துக் கொள்ளலாம். அத்தோடு மதுப்பானம் அருந்துவதையும் தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் அதிலுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவையாகும்.\nஆகவே மனிதனின் ஆரோக்கிய நலன்களில் முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது மிகவும் இன்றையமையாததாகும். குறிப்பாக உடற்பயிற்சி, நடைப்பயிற்சி சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்\nஅனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும்...\nஐனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ்...\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக...\nஅறுவக்காடு குப்பை லொறிகள் தாக்குதலை ஆராய புலனாய்வு பிரிவு\nவனாத்தவில்லு, அறுவக்காடு கழிவுக் களஞ்சியத்திற்கு, குப்பை ஏற்றிச் செல்லும்...\nஅம்பாறை, மட்டக்களப்பு மாட்டங்களில் பிற்பகலில் மழை\nதென்மேல் திசையிலான மழை, காற்று தொடரும்நாடு முழுவதும், குறிப்பாக மத்திய...\nசீனாவின் டொங்க்வான் நகரில் அண்மையில் இடம்பெற்ற Developer மாநாட்டில் Huawei...\nநியூசிலாந்து உடனான ரி20 குழாம் அறிவிப்பு\nஇலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணியுடனான ரி 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்...\nஇந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஇந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று (24) காலமானார்....\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள��� பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/11/15/", "date_download": "2019-08-25T14:39:54Z", "digest": "sha1:SJODE4ULAJWPNVNNU2HABQL5LSA6TCWG", "length": 49043, "nlines": 406, "source_domain": "kuvikam.com", "title": "15 | November | 2016 | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nநவம்பர் எட்டு – இரவு எட்டு மணி\nமதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்கள் அறிவிப்பு\n” 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது.”\nமெத்தப் படித்த மேதைகளும் அன்றாடங்காய்ச்சிகளும் – சிவாஜி the boss மற்றும் பிச்சைக்காரனும், ஏன்- நீங்களும் நானும் பலமுறை பல இடங்களில் சொல்லி வந்தது\n” எந்த அரசியல்வாதிக்காவது தில் இருக்கா ஐநூறு ஆயிரம் ரூபாயைச் செல்லாது என்று அறிவித்து கறுப்புப் பண முதலைகளின் வாயைக் கிழிக்க முடியுமா ஐநூறு ஆயிரம் ரூபாயைச் செல்லாது என்று அறிவித்து கறுப்புப் பண முதலைகளின் வாயைக் கிழிக்க முடியுமா\n‘என்னால் முடியும் தம்பி’ என்று ஒருவர் துணிந்து செயல் படுத்தியிருக்கிறார்.\nஅவரது காலில் விழுந்து வணங்குவோம்\nநமது புரையோடிய புண்ணுக்கு – அடைப்புள்ள இதயத்துக்கு இது தேவையான பொருளாதார அறுவை சிகிச்சை \nபணத்தைக் கடலுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த அதிகாரக் கும்பலின் வயிற்றைக் கிழித்த பண உலகின் சுனாமி \nநாசவேலை செய்யத் தூண்டிவிடும் வெளி நாட்டு வெறிநாய்களுக்கு போட்டுவிட்ட விஷ ஊசி \nஅக்கிரமம் செய்யும் புலிகளும் நரிகளும் ஓநாய்களும் வேட்டையாடப்படும்போது மான்களும் முயல்களும் அடிபடுவது இயற்கை\nஆனால் பின்னால் நமக்குக் கிடைக்கப் போகும் ஆனந்த சுதந்திரத்தை எண்ணி இந்தத் தற்காலிகத் துயரங���களை நாம் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்\nநாட்டுக்காக இதைக் கூட நாம் செய்யவில்லை என்றால் நாம் மனிதர்களே அல்ல\n( இது பற்றிய பிரதமரின் ஆங்கிலப் பேச்சைக் கேட்கத் தவற விட்டவர்கள் இங்கே கேட்கலாம்)\n‘நானும் கல்யாணமாகி வந்த நாளா பார்த்துட்டிருக்-\nகேன்.. எதை, நான் கேட்டவுடனே என்னிக்கு வாங்கித் தந்-\nதிருக்கீங்க…’ என்று பொரிந்து தள்ளினாள் அகிலா.\n‘அகி … நான் என்ன வாங்கித் தரமாட்டேன்னா\nசொல்றேன். இந்த மாதம் கொஞ்சம் டைட்டா இருக்கு. அது\nஉனக்கும் தெரியும்.. அடுத்த மாதம் வாங்கலாம்னுதானே\n‘நான் அப்படி என்ன பெரிய சாமானா கேட்டுட்டேன்..\nஆ·ப்டர் ஆல் ஒரு பட்டுப் புடவை… அதது ஆசைப்பட்டதும் வாங்கி அனுபவிக்கணும். எப்பவாவது வாங்கினா அதனுடைய த்ரில்லே போயிடும். என் ·ப்ரெண்ட்ஸெல்லாம் அந்த புது மோஸ்தர் புடவையைக் கட்டிட்டு தினம் மீட்டிங்கிற்கு வரும்போது நான் மட்டும் அழுது வடிஞ்சுண்டு… சேச்சே .. என்ன லை·ப்டா சாமி இது..’ என்று உச்சஸ்தாயியில் கத்தினாள் அகிலா.\nதிடுக்கிட்டு விக்கித்துப் போய் உட்கார்ந்திருந்தான்\nசபேசன். என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஏதாவது\nபேசினால் அவள் கத்துவது அதிகமாகுமே தவிர குறையாது.\n‘பதில் சொல்றாரா பார் மனுஷன்.. தன் மேலே குற்றத்தை\nவெச்சுட்டு எப்படி பதில் சொல்ல முடியும்\nபோயிட்டிருந்தப்போ அந்த ·ப்ரெண்டு இதுக்காகப் பணம்\nகேட்டான்.. அதுக்காக பணம் கேட்டான்னு இருக்கிறதை\nயெல்லாம் தூக்கிக் கொடுத்தாச்சு.. ஒருத்தரும் நமக்கு வேணும்ங்கறப்போ நம்ம குழந்தை கல்யாணத்துக்கு.., இந்த சின்ன வீடு கட்டறதுக்கு .. பணம் இல்லாம தவிச்சப்ப திரும்பிக் கூடப் பார்க்கலே… நமக்கு ஒரு சமயம்னா உதவி இருக்கானே.. அவனுக்கு தேவையா இருக்கிறப்போ நாமும்\nஉதவலாம்னு ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்கலே..\nஏமாந்து போய் அசடு மாதிரி நின்னுட்டிருக்கோம்…’ என்று\nபுலம்பிக் கொண்டே இருந்தாள் அகிலா.\nசபேசனின் குரல் கேட்கவேயில்லை. பேசாமல் மன\nபக்கத்து ஹாலில் படித்துக் கொண்டிருந்த யமுனாவுக்கு\nஅவர்கள் பேசுவது எல்லாம் துல்லியமாகக் கேட்டுக் கொண்-\nடிருந்தது. வாரத்தில் அட்லீஸ்ட் இரண்டு நாளாவது இரவு\nபத்து மணிக்குமேல் பழைய பல்லவிகளைப் பொரிந்து தள்ளுவாள் அகிலா – அவள் அம்மா. அப்பா பதிலே பேசாமல்\nஎல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.\nஅப்பா பதில் பேசவேயில்லையே என்பதை எல்லாம்\nபொருட்படுத்த மாட்டாள் அம்மா. அவள் பாட்டுக்கு ஒரு\nதடவை கல்யாணமான நாள்லேருந்து இன்று வரை, கேட்டுக்\nபட்டியலிட்டு விடுவாள். அப்பா பேசாமல் இருந்தாலும்\nஅவர் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.\nஒரு நாள் இதைப் பற்றி அவரிடம் கேட்டே விட்டாள்\n‘அப்பா.. உங்களுக்கு இதெல்லாம் வேணுமாப்பா..\nநீங்க ரெண்டு பேரும் இப்படி மனசு கஷ்டப்படறதப் பார்த்தா\nஎனக்கு ரொம்ப வேதனையா இருக்கு… நீங்களாவது இருக்-\nகிற பணத்தை யெல்லாம் உங்க ·ப்ரெண்ட்ஸ¤களுக்கு\nவிரக்தியாகச் சிரித்தார் சபேசன்.. ‘இப்போ அதைப்\nபத்தி நினைச்சா நீ சொல்றது சரிதான்மா… இது எல்லாம்\nஒரு ஏஜ்லே நடக்கிறது.. அந்தக் காலத்திலே ஒரு க்ளோஸ்\n·ப்ரெண்டு ஒரு ·பங்க்ஷனுக்கோ, மருத்துவச் செலவுக்கோ\nபணம் பத்தலைன்னு கேட்கறப்போ நம்ம கையிலே பணம்\nஇருந்தா கொடுக்கத்தான் தோணிச்சு..ஏன் பணம் இல்லேன்னா\nகடன் வாங்கிக் கொடுக்கத் தோணிச்சு. அவ்வளவு\nநெருங்கிய பழக்கம் எங்களுக்குள்ளே.. அட, அப்படி\nநமக்குத் தேவைப்பட்டா அந்த நண்பர்கள் நம்மளை கை\nவிட்டுடப் போறாங்களா என்ன என்ற ஒரு அதீத நம்பிக்கை.\nஅம்மா அடிக்கடி சொல்ற மாதிரி, அந்த நாள்லே அசட்டுத்தனமா இருந்துட்டேனோன்னு இப்போ தோணுது.. ஏன்னா\nநமக்கு ஒரு தேவை வந்தபோது அந்த நண்பர்கள் யாருமே\nகண்டுக்கவே இல்லே.. சிலர் பணம் வெச்சுட்டே இல்லேன்னுட்டாங்க. சிலர் கிட்டே பணம் இருக்கலே. ஆனா நான்\nசெய்த மாதிரி லோன் போட்டு யாரும் உதவி செய்ய முன்\nவரலே. நான் கொடுத்த பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமா\nதிருப்பிக் கொடுத்திருந்தாலும் நமக்கு அது உதவியாய்\nஇருந்திருக்கும். ஆனா அவங்க பஞ்சப் பாட்டுப் பாடிண்டு\nஅதையும் தரலே. இப்போ சொல்ற அம்மா அப்போ என்\nகிட்டெ மல்லுக்கு நின்னுருந்தா, ஒரு வேளை அவர்களுக்கு\nபணம் கொடுக்காமல் இருந்திருப்பேன். இல்லேன்னா நூறு\nரூபாய் கொடுத்த இடத்திலே இருபத்தஞ்சு ரூபாய்தான்\n‘அப்பா.. இதுக்கு என்னதான்பா முடிவு..\nஇப்படி அடிக்கடி புலம்பிண்டிருந்தா ஒரு நிம்மதியே\n‘என்னம்மா செய்யறது.. உப்பைத் தின்னவன் தண்ணி\nகுடிச்சுத்தானே ஆகணும். என் தலை விதி. நடக்கறபடி\nஅகிலா ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள்.\nயமுனாவும் அருகில் சோபாவில் அமர்ந்திருந்தாள்.\n‘நான்ஸென்ஸ்.. இதைப் பார்த்தியா.. பல ஆண்டுகளுக்க���\nமுன்னால் பாபர் மசூதியை இடிச்சுட்டாங்க.. அதையே\nசொல்லிச் சொல்லி இந்த முஸ்லீம் இனத்தினர் கலவரம்\nபண்ணிட்டே இருக்காங்க. அன்னிக்கு ஏதோ ஒரு மாஸ்\nஸைகாலஜிலே. எமோஷனலா நடந்து போச்சு. அது தப்புன்னு அந்த பார்ட்டி லீடர்ஸ¤ம் ஓபனா மன்னிப்புக்கேட்டாச்சு.\nஅப்படி இருக்கும்போது அது மாதிரி நடக்காமல் இருப்ப-\nதற்கும், ரிலீஜியஸ் ஹார்மனி நம் நாட்டிலே இருப்பதற்கும்\nஎன்ன செய்யலாம் என்று யோசிப்பதை விட்டு விட்டு இன்று\nஅதை முன்வெச்சு கலவரம் செய்துட்டிருந்தா அது புத்தி-\nசாலித்தனமா என்ன… முஸ்லீம் மன்னர்கள் நம் நாட்டை\nமுற்றுகையிட்டு எத்தனை கோயில்களை இடிச்சிருக்காங்க..\nஅதைக் காரணம் காட்டி இந்துக்களும் கலவரம் பண்ண\nஆரம்பிச்சா அதில் அர்த்தம் இருக்கா. அழிச்சதைத்\nதிருப்பி ஒரிஜினல் ரூபத்தில் கொண்டு வா என்றால் முடியற\n‘ஏண்டி.. நான் சீரியஸா ஏதோ சொல்லிட்டிருக்கேன்..\n‘அம்மா.. இது வரை நீ கேட்ட எதையாவது அப்பா\n‘இல்லை..’ என்று இழுத்தபடி கூறினாள் அகிலா,\nஎதற்காக திடீரென்று பேச்சை மாற்றுகிறாள் என்று\n‘அ·ப் கோர்ஸ்.. நீ ஆசைப்பட்டதை நீ கேட்டவுடனே\nவாங்கித் தராமல் இருந்திருக்கலாம். ஆனா அதை நெனவு\nவெச்சுண்டு வெகு சீக்கிரத்திலே, முடிஞ்சபோது வாங்கித்\n’ என்று அகிலாவை உறுத்துப்\n‘ஆமா நீ சொல்றது சரிதான்.. ‘ என்றாள் அகிலா\n‘அப்படி இருக்கும்போது ஏன் அப்பாகிட்டே வாரத்திலே\nரெண்டு நாளாவது பழைய பல்லவியையே பாடிப் புலம்பறே.\nஉன்னுடைய நிம்மதி போறது.. அப்பாவுடைய நிம்மதி\nபோறது.. ஏன் எனக்குக் கூட என்னவோ போல இருக்கு..’\n‘ஓ.. அதுவா சேதி… அப்பாவுக்கு வக்காலத்து வாங்கறியா.. நான் வேணும்னு கேட்டதை என்னிக்காவது அவர்\nஉடனடியா வாங்கித் தந்திருக்காரா சொல்..’\n‘இருக்கலாம்… தாமதமா, பணம் வந்தபோது வாங்கித்\nதந்திருக்கலாம். ஆனா உனக்கு என்ன தேவையோ அதைப்\nபார்த்துப் பார்த்து செஞ்சிட்டுத்தானேம்மா இருக்கார்..’\n‘ஆமாமா.. அசடு மாதிரி இருக்கற பணத்தை யெல்லாம்\nஇந்த நண்பன் கேட்டான் அந்த நண்பன் கேட்டான்னு\nகொட்டிக் கொட்டிக் கொடுக்காம இருந்திருந்தா எனக்கு\nவேண்டியது அப்பப்போ கிடைச்சிருக்கும் இல்லையா..\n‘அம்மா அப்பா அப்படிக் கொடுக்கும்போது என்னிக்-\nகாவது நீ வேண்டாம்னு தடுத்திருக்கியா…’\nஅண்ணா அண்ணான்னு பழகினப்புறம் கல்யாணத்துக்கும்,\nமருத்துவச் செலவுக்கும் க���ட்கும்போது எப்படீடி இல்லேன்னு\n‘எக்ஸாக்ட்லி… அப்பாக்கும் அந்தத் தயக்கம் இருந்திருக்கலா மில்லையா.. நம்ம கஷ்ட காலம்.. நமக்கு தேவைன்னு வந்தபோது அந்த நண்பர்களெல்லாம் சமத்தாயிட்டாங்க.\nசுண்டு விரலைக் கூட அசைக்கலே.. அப்படி இருக்கும்போது\nஅப்பாவைக் குறை கூறிட்டிருந்தா அது சரியா அம்மா..\n‘அம்மா.. நான் உன் மனதைப் புண்படுத்தணும்னு\nஇதையெல்லாம் சொல்லலே.. நாம விரும்பினாலும் அந்தக்\nகடந்த காலத்தை நம்மாலே திருப்பிக் கொண்டு வர முடியுமா\n வீ கான்ட் புட் தி க்ளாக் பாக்.. நடந்தது நடந்து\nபோச்சு.. நடந்தது நடந்ததுதான்… அது சரியா தப்பான்னு\nஇப்போ விவாதித்துப் பிரயோஜனமில்லே.. இனி தப்புப்\nபண்ணாம இருக்கறதுதான் புத்திசாலித்தனம். அந்தக்\nகடந்த காலத் தப்புக்களையே அடிக்கடி பட்டியலிட்டு\nதன்னையும் வருத்திண்டு, மற்றவர்களையும் வருத்திண்டு\nநிகழ்காலத்துலே உள்ள வசந்தங்களை அனுபவிக்காமல்\nவிட்டுட்டிருக்கறது புத்திசாலித்தனமா அம்மா.. கொஞ்சம்\nயோசித்துப் பாரும்மா… கடந்த காலத்தை மறக்க முயற்சி\nசெய். நிகழ்காலத்திலே, எதிர்காலத்திலே வாழப் பார்…\nநான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடும்மா..’\nஎன்றவாறு யமுனா உள்ளே சென்றாள்.\nயோசனையோடு அமர்ந்திருந்த அகிலாவுக்கு ஏதோ\nசிசு கதை (எஸ்.எஸ் )\nசிசு கதை ( சின்னஞ்சிறு கதை)\nஹெமிங்க்வே எழுதிய உலக பிரசித்தி பெற்ற ஆறு வார்த்தை சிசு கதை\nவிற்பனைக்கு: குழந்தையின் செருப்பு – ஒருமுறை கூட அணியவில்லை.\nகுழந்தை பிறக்குமுன் வாங்கி வைத்த செருப்பு – குழந்தையின் மரணம் – செருப்பை விற்கும் அவலம் –\nஆறு வார்த்தைகளில் ஒரு கண்ணீர் கதை\nஇன்னொரு திகில் சிசு கதை – பிரெடெரிக் பிரௌன் எழுதியது:\nஉலகத்தின் கடைசி மனிதன் தன் அறையில் தனியே அமர்ந்திருந்தான். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது…\nநம்ம பாரதியார் எழுதியிருக்கிறார் ( அவர் தொடாத விஷயமே இல்லை)\nகடவுள் கேட்டார் – “பக்தா இது தான் பூலோகமா\nஇந்தப் பாணியில் நாமும் எழுதுவோமே என்று யோசித்ததின் விளைவு:\nபால் கசந்தது – பக்கத்தில் பாட்டில் \nகத்தியால் குத்தியவன் துடித்தான் – துடித்த உடல் நின்றது\nபசிக்கு விலை உடல் என்றாள்.\nஅடுத்த தடவை என்னை கனவில் தான் காண்பாள்\nநாணத்தோடு நின்றேன்- வரையத் தொடங்கினான்\nமனதில் அவளைப் பூட்டிவிட்டு சாவியைத் தொலைத்து விட்டேன���\nபிறந்த பெண் குழந்தை மரணம் . கொடுமை -பெற்றோர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்\nதிருவிழாவில் நான் தொலையவில்லை – தொலைத்தார்கள்\nஎன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் .. போஸ்ட் மார்ட்டம் பண்ண வந்த டாக்டர் திணறினார்\nகுவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக\n“எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்”\nஆவணப்படமும் அதன் இயக்குனர் திரு ரவி சுப்ரமணியனுடன் உரையாடலும் இடம் பெறுகின்றன\nகவிதை மற்றும் கதை வாசிப்பு – வழக்கம்போல்\nநாள் : நவம்பர் 19, 2016\nநேரம்: மாலை 6.00 மணிவிவேகானந்தா அரங்கம் ,\nPS உயர்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மடம் சாலை , மயிலை, சென்னை 600004\nசாத்தானின் நடைபயலல் – பரத் பொன்னுசாமி\nநான் நடக்க வேண்டும் என்று என்றுமே ஆசைப்பட்டுளேன். ஆனால் நட என்றுசொன்னால் அல்லது நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மட்டும்மண்டைப் பிரளயம் ஏற்பட்டு விடும் . அதாவது ஒன்னு கெடைக்கிறதுக்கு அவளோ கஷ்டப்படுவோம்..ஆனா அது கிடைச்சதும் அத வெச்சு என்னசெய்றதுன்னு தெரியாது..அந்த மாதிரி..\nபேட்மேன் படத்துல சோக்கர் சொல்வது போல..\nநண்பன் குளிக்கிறப்ப வாடா வாடானு கதவத் தட்டி இம்ச பண்ணுவேன்..ஆனாஅவன் வெளில வந்ததும் மறுபடியும் போய் படுத்துக்குவேன்..அவன் அவசரஅவசரமா வர்றதுல ஒரு சந்தோசம்..சொல்லப் போனா குரூர சந்தோசம்..ஒருகிறுக்குத்தனம்..\nஎங்கேயாது போகணும்..தனியா போகணும்..யாருமே இல்லாத எடத்துக்குப் போகணும்..நாலு நாள் நிம்மதியா இருந்துட்டு வரணும்னுதோணும்..திங்கள்கிழம காலைல இருந்து வெள்ளிக்கிழம வரைக்கும்தோணும்.. வண்ண வண்ணமா மனசுல மின்னும்..பறக்கும்..தனியா போய் புத்தர் மாதிரி ஞானம் அடையற மாதிரி கனவு வரும்..ஆனா வெள்ளிக்கிழம சாயங்காலம் ஆறு மணி ஆனதும்..ஞான புத்தர் பயந்த புத்தரா சோம்பேறிபுத்தரா மாறிடுவார்..\nஅந்த அஞ்சு நாள், ஏக்க சந்தோசம்..மீதி ரெண்டு நாள், கவலைப்படற குரூரசந்தோசம்..அவ்ளோ தான்..\nஇதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா..எனக்கு நடக்கணும்னு ஆசைலாம்இல்லை..ஆனா நடக்கிறது எனக்கு பிடிக்கும்னு சொன்னா இந்த உலகம்நம்மள செமயா ஒரு பார்வை பாக்கும்..அந்த பார்வை தர்ற போதைக்குத்தான்இத்தனையும்..\nஆனா எவன்/எவ கண்ணு பட்டுச்சோ தெரியல.. இன்னிக்கு நடக்க வேண்டிய நிலமை வந்துடுச்சு..கெரகம்..எப்படியாவது தள்ளி விட்டுடலாம்னு பாத்தேன்..முடியலை..போயே ஆகணும்..வண்டி இல்���ாததனால நடந்துதான்போயாகணும்..\nசரி போய் தொலைதுனு கிளம்பி வெளிய வந்து நின்னா சுள்ளுனுவெயிலு..கெரகம்..மெட்ராசுல என்ன மயித்துக்கு வாழணும்னு தோணுச்சு..அப்புறம் உடனேயே இன்னொன்னும் தோணுச்சு..இது ஏன் வண்டில போறப்போலாம் உனக்கு தோணலைன்னு இதுக்கு என்ன பதில்னு தெரியுது..ஆனா சொன்னா நான் சுகம் விரும்புற-பிரச்னை வந்தா மட்டும்மெட்ராசை வெறுக்குற-மனிதன் இல்லாத ஒருத்தனா தெரியலாம்..அதனால அத நான் சொல்லப் போறது இல்ல ..\nஇந்த மண்டைய மொதல்ல ஒன்னாக்கணும்..முதலாளித்துவம் கம்யூனிசம்னுபிரிஞ்சு பிரிஞ்சு கடுப்பேத்துது..எவன் எப்படி போனா எனக்கென்ன..தெனமும்மெட்ராசுல பல கோடி பேர் இந்த வெயில்ல திரியறாங்கதான்..அதுக்கு நான் என்ன பண்றது..அது அவங்க தலையெழுத்து..செத்தா சாவுட்டும்..மூடிக்கிட்டுகெட கம்யூனிச முண்ட..\nஅப்படினு தலைல அடிச்சு கம்யூனிசத்த அடக்கி வெச்சு நடக்கஆரம்பிச்சேன்..ஆனா கண்டிப்பா இது அடங்காது..அடுத்த முக்குல கட்டடம்வேலை செய்றவங்களையோ, தெரு நாயையோ, ஐ.டி காரனையோ,வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி போட்டவனையோ, எதுத்தாப்புல கவசத்தை மாட்டிகிட்டு புர்ருனு வர்ற உன்னையோ, ஏன் சில சமயம் அந்தகவசத்துல பட்டுத் தெறிக்கிற என் மூஞ்சியோ..இப்டி எதப் பாத்தாலும் சிலுப்பிகிட்டு நிக்கும்..கெரகம்..கம்யூனிசம்ன பெரிய மயிருனு நெனப்பு..மொதல்ல புடிங்கி எறியயணு..\nசரி அது கெடக்குது..சந்தானம் சொல்ற மாதிரி அது உள்ளூர் ஓணான்..எப்ப வேணும்னாலும் அடிக்கலாம்..நாம போவோம்..நேரமாச்சு..அப்படினு ராம் நகர்எட்டாவது சாலைல பீச்சாங்கை பக்கம் திரும்பினேன்..அப்பனு பாத்தா எதுத்தவீட்ல இருந்து அந்த பொண்ணு வெளில வரணும் கல்யாணம்ஆயிடுச்சு..நல்லாவே தெரியுது..ஆனா மனசு எங்க கேக்குது..காஞ்சு போன கேவலமான மனசு..அழகா வேற இருக்கா..சரி கொஞ்சமே கொஞ்சம்பாத்துக்கலாம்னு தோணுச்சு..ஆனா அதுவும் இந்த கம்யூனிச முண்டையோடமொக்க மூளைக்கு உறைக்கறதுக்குள்ள பாத்துடனும்..இல்லைனா கல்யாணம்கச்சேரின்னு ஆரம்பிச்சுடும்..அப்டியே ஓரக்கண்ணுல ஒரு பார்வைய போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சேன்..\nஒரு நூறடி நடந்துருப்பேன்..அப்போதான் நடக்குறது எவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சுது..கால் வலிக்க ஆரம்பிச்சுடுச்சு..உடம்பெல்லாம் வேத்துக்கொட்டுது..கெரகம்..கெரகம்..இப்போதான் தெரியுது எல்லாரும் எதுக்கு உள்பனியன் ��ோடறாங்கனு..அடுத்த தடவ கண்டிப்பாப் போடணும்..ம்ம்ம்..அடுத்ததடவ நடந்தா பாத்துக்குவோம்..இன்னும் ஒரு நூறடி போனேன்..கால்நல்லாவே வலிக்க ஆரம்பிச்சுடுச்சு..இரட்டைக் கெரகம்..\nஇதுல இந்த தெருநாய்ங்க வேற..இதுங்க நம்மகிட்ட சண்டைக்கு வருதா இல்ல அதுங்களுக்குள்ளேயே சண்ட போட்டுக்குதுங்குளானு தெரியல..அதுங்களுக்குள்ளேயே குரைக்குது..திடீர்னு என்னப் பாத்துக் குரைக்குது ..இரவு நேரம்னா கூட சரி..அதுங்க கூடலுக்கு தடையா இருக்கறதனாலனு சொல்லலாம்..ஆனா பட்டப்பகல்ல எதுக்கு ஒருவேளை இப்பவேவோ இல்ல அவங்க வீட்டு பிரச்னைனால வந்த ஊடலோ என்ன எளவோ..போய்டுங்க ஒழுங்கா..வண்டில மட்டும் வந்துருந்தேன்னா பாம்பாம்னு சத்தம் வெச்சே வெரட்டி அடிச்சிருப்பேன்..அப்பவும் போகலைனா சாகடிச்சுருப்பேன்..மறுபடியும் குரைச்சுதுங்க. நாம நெனைக்கறது கேட்டிக்குமோ என்ன எளவோ..போய்டுங்க ஒழுங்கா..வண்டில மட்டும் வந்துருந்தேன்னா பாம்பாம்னு சத்தம் வெச்சே வெரட்டி அடிச்சிருப்பேன்..அப்பவும் போகலைனா சாகடிச்சுருப்பேன்..மறுபடியும் குரைச்சுதுங்க. நாம நெனைக்கறது கேட்டிக்குமோ கேட்டா என்ன இப்போ இருங்கடி நாளைக்குவெச்சுக்கறேன்னு கொஞ்சம் ஓடி கொஞ்சம் நடந்து அதுங்களதாண்டிட்டேன்..நல்லவேள கம்யூனிச மூளை இன்னும் தூங்கிட்டுதான்இருக்கு..\nஇன்னும் கொஞ்ச தூரம் தான்..வந்துரும்..அய்யய்யோ இப்போதான் ஞாபகம்வருது..இந்த போலீசு வேற முன்னாடி நிப்பானே..ஹெல்மெட்கேப்பானே..என்ன பண்ணலாம்னு ஒரு அம்பது அடிக்கு யோசிச்சுட்டேவந்தேன்..அப்போதான் நான் நடந்து வர்றேன்றதே இந்த மண்டைக்குப் புரிஞ்சுது..எப்புடி பயமுறுத்தி வெச்சுருக்கானுங்க இந்த போலீசுக்காரனுங்க..கெரகம்..நல்லவேள நடந்து வந்துட்டோம்னு தோணுது..நடந்து வர்றது நல்லதுனு கூட தோணுது..\n‘இதுலயும் சுயநலம் இருக்குனு’ உள்ள கம்யூனிசம் கத்துச்சு.. கெரகம்முழிச்சுடுச்சு..எல்லார மாதிரி நானும் கேட்டும் கேக்காத மாதிரி நடக்க ஆரம்பிச்சேன் மறுபடியும்..\nஇன்னோரு நூறு அடி..அப்பாடா வந்தாச்சு..ஒரு தம் வாங்கி பத்தவெச்சேன்..நல்லா ஒரு இழு இழுத்து விட்டேன்..கெரகம்..இதுக்காக எவ்ளோபிரச்னை பாரு..அவ்ளோ போதை..இல்லாம இருக்க முடியல..கெரகம்..\nஅடுத்து இழு இழுத்துட்டு என்ன பண்லாம்னு யோசிச்சுட்டு ரோட்ட வெறிக்க ஆரம்பிச்சேன்..கார் ஒண்ணு போச்சு..வெளிய வந்த ���ுகையால அந்தக் காரஅடிச்சு நொறுக்கற மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு நல்லா அழுத்தி ஊதினேன்..\n“கெரகம் புடிச்சவன்..ஏ.சி போட்டுக்கிட்டு சம்முனு போறான் பாரு நாயி”\n“ஒண்ணும் போடாத நாயி, கோவணம் போட்ட நாய பாத்து அம்மணக்கராநாய்னு திட்டுச்சாம்”\nவழக்கம் போல கேட்டும் கேக்காத மாதிரி திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்..\nசிறுகதைக்கான உத்வேகம்: க.நா.சுப்ரமண்யம் எழுதிய அசுரகணம் நாவல்\nஇது ஒரு வித்தியாசமான கொலு விளையாட்டு \nகுவிகத்தின் ஆலோசகர் அர்ஜூன் & அனன்யா தங்கள் சான்ஃபிரான்சிஸ்கோ நகர் இல்லத்தில் அமைத்த ‘மிகை யதார்த்த ( AUGMENTED REALITY ) கிராஃபிக் கொலு.’\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nஇன்னும் சில படைப்பாளிகள் – புதிய தொடர் – எஸ் கே என்\n“அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகுவிகம் பொக்கிஷம் – சோற்றுக்கணக்கு -ஜெயமோகன்\nசரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2\nஅம்மா கை உணவு (18) – வடை வருது\nஇன்றைய எழுத்தாளர் – ஜெயமோகன் அவர்கள்\nகவிஞர் மகுடேஸ்வரன் -சொல்லேர் உழவு – நக்கீரன்\nஅன்பே சிவம் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஉன்னை விரும்பு – எஸ் எஸ் ராஜன்\nமாரடைப்புக்கு முதலில் செய்ய வேண்டிய முதலுதவி \nபார்வை – சுஜாதா சிறுகதை -படிப்பவர் பாரதி பாஸ்கர்\nகுட்டீஸ் லூட்டீஸ்: விக்கெட் கீப்பர்.\nகடைசிப்பத்து – என் செல்வராஜ்\nR P ராஜநாயஹம் வலைப்பூ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஜூலை 2019\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,527)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\nஇராய செல்லப்பா on ஒருநாள் மட்டும் – செவல…\nSuresh Rajagopal on 30 நாட்களில் முன்னேறுவது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-25T14:41:37Z", "digest": "sha1:FFQKZFQINW75VTPKMWFBWLPBPPLEH4RX", "length": 5561, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"நியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"நியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சை உலுக்கிய புதிய நிலநடுக்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பகுதியை 5.2 நிலநடுக்கம் உலுக்கியது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூசிலாந்துத் தலைநகர் வெலிங்டனை இரண்டு பெரும் நிலநடுக்கங்கள் தாக்கின ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியுசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veso.club/watch/RnecQjFUXOE", "date_download": "2019-08-25T14:23:19Z", "digest": "sha1:L2TJJAB77QLK67LRHWWWGOXS5MGYUGN7", "length": 6821, "nlines": 54, "source_domain": "veso.club", "title": "Azhagu - Tamil Serial | அழகு | Episode 527 | Sun TV Serials | 12 Aug 2019 | Revathy | VisionTime", "raw_content": "\nMSuga Nthi1 week agoThiruna வாங்கிய அடி யை திருப்பி எப்ப கொடுக்க போகிறாய் அண்ணா அண்ணி வீட்டில் தான் அவ இருக்கா....\nதல தளபதி1 week agoமாங்க மடையன் மகேஷ பாத்தாலே கான்டாகுது. ஒன்னா நம்பர் சுயநலவாதி.\nBabu Kiruba1 week agoஇந்த இயக்குனர் நம்ம பண்ற கமெண்ட்ஸ் லாம் படிப்பாரா\nதல தளபதி1 week agoசாவி இரன்டு செட் வச்சிக்க மாட்டாங்களா அண்ணா மொதல டூப்ளிக்கேட் போடுங்க.இந்த ப்ரியா உங்களுக்கு ரூட் விடுது.\nsatha sona1 week agoஐயையோ இந்த பிரியாவுக்கு ரவி மேல காதல் வர போகுதா🤔🤔🤔🤔🤔🤔 mmmmmhhh இருக்கிற பிரச்சனை போதாது என்று புதுசா இது வேற வருமோ\n சுதா லாயர் வேற, ஆனா அவ புருஷன கொல்ல முயன்றத கன்டுக்காம இருக்கா பாஸ்கி அம்மா அசிங்க படுத்தறப்ப திருப்பி குடுக்காம அழுது வடியுறா\nMSuga Nthi1 week agoஅப்பு இல்லாமல் இருக்கின்ற மாதிரி நல்ல சமாளிக்கின்றது அழகு team.... 🙇RSA 3m scenes இருந்தால் நன்றாக இருக்கும்....👍\nRadha Krishnan1 week agoஅடியே பஸ்கார் அம்மா அது ஆந்திர இது என்ன தமிழ்நாடு புரிந்து நடந்துக்கோ புரியாத பாஸ்கர்\nDevi Rajamanickam1 week agoதனிகுடித்தனம் வந்த ரவி சுதாவ ஒரு நாளாச்சும் நிம்மதியா காட்னீங்களா எப்ப பாரு இந்த சீரியல வன்மம்,அழுகை, சண்டை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/pennsylvania/private-jet-charter-pittsburgh/?lang=ta", "date_download": "2019-08-25T13:40:34Z", "digest": "sha1:YSH6ZRLWM7QIRN6CEMHLPHQZY3IRYWAH", "length": 23853, "nlines": 61, "source_domain": "www.wysluxury.com", "title": "Private Jet Charter Flight Pittsburgh, பொதுஜன முன்னணி", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது பென்சில்வேனியா விமானம் வாடகை தனியார் ஜெட் சாசனம் விமான\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nபிட்ஸ்பர்க், பொதுஜன முன்னணி 15222\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nஎன்னைப் அருகாமை ஒரு தனியார் ஜெட் விமான சாசனம் விமான சேவை, Instant மேற்கோள்\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nடாய் லோபஸ் மில்லியன் டாலர் தனியார் ஜ��ட் முதலீடுகள் வியூகம்\nஇருந்து அல்லது கலிபோர்னியா ஒரு தனியார் ஜெட் சாசனம் விமானம் எண்கள்\nதனியார் ஜெட் சாசனம் விமான கொலம்பியா, சார்லஸ்டன், மவுண்ட் இனிமையான, எஸ்சி\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் ���ோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஇந்த இணைப்பை பின்பற்றவும் வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/104045/", "date_download": "2019-08-25T13:09:58Z", "digest": "sha1:N67AQR4NFY5W4YCGVCNWMCLLXLBA32SO", "length": 11292, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்கெயிம் பதவிவிலகல் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்கெயிம் பதவிவிலகல்\nஐநா விதிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவிவிலகியுள்ளார். கென்யாவின் நைரோபி நகரை தலைமையிடமாக கொண்டு செயற்படும் ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த நோர்வேயைச் சேர்ந்த எரிக் சொல்கெயிம் தனது அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக 5 லட்சம் அமெரிக்க டொலர்களை செலவிட்டமை அந்த அமைப்பின் தணிக்கையில் கண்டறியப்பட்டது.\nமேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாகவும் தணிக்கை அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.\nஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, நிதி பற்றாக்குறையில் உள்ள நிலையில், எரிக்கின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார். அவரது ஐநா பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டதாக ஐநா செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.\nபாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள், போலந்தில் அடுத்த மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் பதவி விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எரிக் சொல்கெயிம் தனது செயல்கள் அனைத்தும் சுற்றுச்சுழல் நலனுக்காகவே இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.\nTagsErik Solheim எரிக் சொல்கெயிம் ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவிவிலகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு”…\nமாடு வெட்டத் தடை தீர்மானத்தை நீக்குமாறு கோரிக்கை\nபப்புவா நியூகினியாவில் பாராளுமன்றத்தினுள் படைகள் புகுந்து தாக்குதல்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்… August 25, 2019\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019\nஅனுரகுமார திசாநாயக்கவும் கல்முனையில்… August 25, 2019\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா… August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/11/113779.html", "date_download": "2019-08-25T13:11:24Z", "digest": "sha1:BZWRP5VRG345H6IIJ637INPPKJP4YXGJ", "length": 29921, "nlines": 221, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து ஆணைகளை பெற துணையாக இருக்கிறார் வெங்கையா - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது - பாக். அதிபர் ஆரிப் ஆல்வி சொல்கிறார்\nவடகொரியாவில் கிம் முன்னிலையில் நடந்த மிகப் பெரிய ஏவுகணை - லாஞ்சர் பரிசோதனை\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தினை நாம் தொடங்க வேண்டும் - மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு\nதமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து ஆணைகளை பெற துணையாக இருக்கிறார் வெங்கையா - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்\nஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019 தமிழகம்\nசென்னை : தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு இன்றும் மத்திய அரசிலிருந்து உரிய ஆணையை பெறுவதற்கு துணையாக இருந்து கொண்டிருக்கிறார் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.\n.துணை ஜனாதிபதி பதவியில்.வெங்கையா நாயுடு இரண்டாண்டு நிறைவு செய்தது குறித்து வெளியிடப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:-\nகாட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்கிறது திருக்குறள். காண்பதற்கு எளியவராகவும், கடுஞ்சொல் பேசாதவராகவும் விளங்கும் அரசர் ஆளும் நாட்டை உலகம் புகழும் என்ற வள்ளுவரின் கூற்றுப்படி எல்லோரும் எளிதில் அணுகும்படியான எளியவராகவும், பள்ளி, கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும், பெண்களையும் கவர்ந்து இழுக்கக் கூடியவரும், எல்லோரும் விரும்பும்படியாக இனிமையாகபேசிப் பழகக் கூடியவராகவும், பாரத மக்களுக்காக அயராது பணியாற்றிக் கொண்டிருப்பவர் துணை ஜனாதிபதி வெங்கையா நா���ுடு. உழைப்பே உயர்வு என்ற பழமொழிக்கு இவர் வாழ்வே ஓர் உதாரணமாகும்.\nஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1949-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி பிறந்த இவர், படிப்பது மட்டுமின்றி ராஷ்ட்ரிய சுயம்சேவக் இயக்கத்தில் ஒரு எளிய தொண்டனாக சேர்ந்து தனது சமுதாயப் பணியினை துவக்கினார். பிறகு ஜனசங்கம், ஜனதா கட்சி, பாரதீய ஜனதாகட்சி ஆகிய கட்சிகளில் பல்வேறு பதவிகளை வகித்தார். பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக 2002-ம் ஆண்டு உயர்ந்தவர். 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றினார்.\nவண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நீட்டிப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், இந்த விழாவில் கண்டிப்பாக வெங்கையா நாயுடு பங்கேற்பதற்கு ஏதுவாக நாடாளுமன்ற கூட்டம் நடைபெறாத நாளான சனிக்கிழமை அன்றுதான் நடத்தப்பட வேண்டும் என நான் உத்தரவிட்டிருந்தேன். இந்த விழாவில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டதில் நான் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுத் தந்தது இவர்தான் என்று சொன்னால் அது மிகையாகாது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் உற்ற நண்பர் என்று கூறுவார்கள். அதே உறவும், அன்பும் இன்றளவும் நம் மீது வைத்திருப்பவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தை பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவர். மேலும், இவர் மத்திய நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது, என்னுடன் இணைந்து திருமங்கலம் முதல் நேரு பார்க் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை 14.5.2017 அன்று தொடங்கி வைத்த நிகழ்வு எனது மனதில் இன்னும் பசுமையாக உள்ளது. மேலும், அன்றே தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய திட்டங்களை பற்றி ஆய்வு செய்து, நமது மாநில திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கு ஒரு பாலமாக செயல்பட்டவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு என்று சொன்னால்அது மிகையாகாது.\nஜெயலலிதாவு���்கு பின்னர் அவரது அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு இன்றும் மத்திய அரசிலிருந்து உரிய ஆணையை பெறுவதற்கு துணையாக இருந்து கொண்டிருக்கிறார். போற்ற வேண்டியவை உண்மை, உழைப்பு, உயர்வு. பின்பற்ற வேண்டியவை கனிவு, பணிவு, துணிவு. பேண வேண்டியவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணா பொன் மொழிகளின் அடிப்படையில் இன்றும் மக்கள் பணியாற்றிக் கொண்டிருப்பவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு என்று சொன்னால் அது மிகையாகாது.\nபல ஆண்டுகளாக மாநிலங்கள் அவையில் உறுப்பினராக பணியாற்றிய அனுபவம், அனைத்து கட்சியினரிடம் நண்பராக பழகும் இவரது இயல்பான குணம், ஆகியவை தான் வெங்கையா நாயுடுவை இன்று துணை ஜனாதிபதியாக உயர்த்தி இருக்கிறது. அரசுப் பதவியை விட மக்கள் பணி என்பதுதான் முக்கியம் என்ற கொள்கை பிடிப்பு கொண்டவர். ஏற்றுக் கொண்ட பதவிகளில் அனுபவங்களையும், அறிவையும், அர்ப்பணிப்பையும் கொண்டு திறமையாக பணியாற்றி, அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றவர் வெங்கையாநாயுடு என்று அவர் புகழாரம் சூட்டினார்.\nஇவர், தமிழ்நாட்டில் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், தனது உரையின் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் தமிழில் உரையாடுவார். சமீபத்தில் சென்னையில் மாணவர்களிடையே பேசுகையில், தாய்மொழி கண் போன்றது என்றும், தாய்நாடு, தாய்மொழி மற்றும் பிறந்த ஊரை என்றென்றும் மறக்கக் கூடாது என்றும் ஒரு உயரிய அறிவுரையை கூறினார். வீட்டிலும், வெளியிலும் தாய்மொழியில் தான் பேச வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய இவர், தமிழும், தமிழ்நாடும் தன் மனதிற்கு நெருக்கமானவை என்றுகூறியுள்ளார்.\nஉலக அளவில் பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவ சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் சென்னை மாநகரம் ஈர்த்து வருகிறது என்றும், மருத்துவ சுற்றுலாவில் தமிழ்நாடு ஒரு உயர்ந்த இடத்தைஅடைந்துள்ளதாகவும், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி பெருமையுடன்குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆற்றிய உரையில் தமிழ்நாடு கலாசாரம் பாரம்பரியத்தில் உயர்ந்த இடத்தை வகிக்கிறது என்றும் என்னுடைய இதயத்தில் தமிழ்நாடு நெருக்கமான இடத்தில் இருக்கிறது நான் மகிழ்ச்சியுடன் கற்றுக் கொண்ட மி��ச் சிறந்த மாநிலம் தமிழகம் என்றும் நிதி ஆயோக்கில் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாடு மற்றும் அதன் மக்கள் மீது இவர் வைத்துள்ள ஈடுபாட்டையும், அன்பையும், பாசத்தையும் காட்டுவதாக இந்த நிகழ்வுகள் உள்ளன. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nவெங்கையா முதல்வர் எடப்பாடி Venkaiah CM Edapadi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nகாஷ்மீரில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை: கவர்னர் சத்யபால்\nமே. வங்க சட்டசபை இடைத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட சோனியா காந்தி ஒப்புதல்\nமாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் டெல்லியில் குழந்தை உயிரிழப்பு\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nவீடியோ : விஜய் டிவி நிர்வாகம் என் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளது - நடிகை மதுமிதா பேட்டி\nவீடியோ : மெய் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nகிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு ஆடும் என் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜெட்லி - சேவாக், காம்பீர் புகழஞ்சலி\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\n21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா\nமாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் ...\nவனாட்டு தீவில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு\nஹாங்காங் : ஆஸ்திரேலியா அருகிலுள்ள வனாட்டு தீவில் 6.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.பசிபிக் பெருங்கடலின் ...\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nஹாங்காங் : ஹாங்காங் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அந்த ...\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ...\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்\nபிரேசில்லா : அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக ...\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nவீடியோ : இஸ்ரோ தலைவர் சிவனுக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கினார்\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n1டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அம...\n2பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர்...\n3சீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: ���ாக்.\n4அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயாராக வேண்டும்: புடின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_87595.html", "date_download": "2019-08-25T14:31:49Z", "digest": "sha1:X4ICJVW74S2ZE37GK6M3MH72QRCT6U34", "length": 18020, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு - நாடுமுழுவxதும் பொதுமக்‍கள் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி", "raw_content": "\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nஉலக பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் - முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்\nசத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் 4 தொகுதிகளில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபெண்கள் குறித்த, ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் - திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தல்\nகாஷ்மீரின் நிலைமையை அறியச் சென்ற எதிர்க்கட்சி தலைவர்களை சர்வாதிகாரமாக திருப்பி அனுப்பியுள்ளது மத்திய அரசு - தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றச்சாட்டு\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் - மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க மூத்த தலைவர்கள், தொண்டர்கள் இறுதியஞ்சலி\nகழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு\nதீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்‍கை எதிரொலி - நெல்லையில் கூடங்குளம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்‍கைகளுக்‍காக அரசு பேச்சுவார்த்தைக்‍கு அழைக்‍காவிட்டால் நாளை மறுநாள் வேலை நிறுத்தம் - அனைத்து அரசு மருத்துவ சங்கங்கள் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் நடைபெறும் காவலர் பணிக்‍கான எழுத்துத் தேர்வு - சுமார் 9 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப 3 லட்சத்துக்‍கும் அதிகமானோர் பங்கேற்பு\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு - நாடுமுழுவxதும் பொதுமக்‍கள் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, நாடு முழுவதும் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுமென அந்நாட்டு அரசு அறிவித்தது. அந்நாட்டு நேரப்படி காலை 8.30 மணியளவில், நாடு முழுவதும், உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட உடல்கள், மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. நெகோம்போ பகுதியில் நடைபெற்ற இறுதி அஞ்சலியில், ஏராளமானோர் மெழுகுவர்த்திகளை கைகளில் ஏந்தியபடி, உயிரிழந்தவர்களுக்கு தங்களது மரியாதையை செலுத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீ - அரிய வகை பாம்புகள் தீயில் கருகி அழியும் பரிதாபம் : தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரம்\nஃபின்லாந்தில் ஏர் கிடார் சாம்பியன் போட்டி : இசை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளிப்பு\nவிண்வெளிக்கு ரோபோவை அனுப்பும் ரஷ்யாவின் முயற்சி தோல்வி : சர்வதேச விண்வெளி மையத்துடன் சோயுஸ் விண்கலம் இணையவில்லை\nஉக்ரைன் நாட்டின் 28வது சுதந்திர தின கொண்டாட்டம் : ஆயுத அணிவகுப்பு இன்றி எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்\nஜி7 உச்சி மாநாட்டைக் கண்டித்து போராட்டம் : போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு\nபிரான்ஸ் நாட்டின் பையாரிஸ் நகரில் தொடங்கியது ஜி7 உச்சிமாநாடு-பொருளாதார மந்த நிலை, சுற்றுச்சூழல் குறித்து தலைவர்கள் முக்கிய ஆலோசனை\nஅமெரிக்க சீனா இடையே வலுக்‍கும் வர்த்தகப் போர் - சீனாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nகாங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக சுமார் 2 ஆ��ிரம் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் கிளரும் பாகிஸ்தான் - ஐ.நா. சபையில் இம்ரான்கான் பேச உள்ளதாக தகவல்\nஅமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத காட்டுத்தீ - இயற்கைக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nகாஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகல் : சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியவில்லை என வருத்தம்\nஇடதுசாரிகளுடன் கூட்டணி-சோனியா ஒப்புதல் : மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தகவல்\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nபினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம் : வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை ஒரே இடத்தில் வழங்க கோரிக்கை\nகாஷ்மீரில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டதை விட, தேச துரோகம் எதுவம் இல்லை - ஜனநாயகத்திற்காக ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தல்\nஉலக பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் - முதன் முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்\nசட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம் : பாதுகாப்பு காரணங்களுக்காக 144 தடை உத்தரவு\nஆயுதப்படை உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை : பணிச்சுமையால் தற்கொலையா\nபஹ்ரைன் சிறையிலிருந்து 250 இந்தியர்கள் விடுதலை : பஹ்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி\nசத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் 4 தொகுதிகளில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகாஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகல் : சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியவி ....\nஇடதுசாரிகளுடன் கூட்டணி-சோனியா ஒப்புதல் : மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தகவல் ....\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அர ....\nபினராயி விஜயனுக்கு ராகுல்காந்தி கடிதம் : வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை ஒரே இடத்தில் வழங்க கோரிக்க ....\nகாஷ்மீரில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டதை விட, தேச துரோகம் எதுவம் இல்லை - ஜனநாயகத்திற்காக ஒவ் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nபுதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அபாரம் ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/333", "date_download": "2019-08-25T13:35:08Z", "digest": "sha1:6FTTBG75AFPJEUMTFINT6MJ3I755QCJS", "length": 4434, "nlines": 93, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஆ திரைப்பட சுவரொட்டிகள் – தமிழ் வலை", "raw_content": "\nநடிகர் கார்த்தி புதிய நிழற்படங்கள்\nநடிகர் கார்த்தியின் நற்பணி – மக்கள் பாராட்டு\nபுதிய கல்விக் கொள்கை – விஜய் அஜித் ரசிகர்கள் – தலையிலடித்துக் கொள்ளும் தமிழகம்\nபெண்களிடம் தவறாக நடந்து கொண்ட சிக்கல் – மன்னிப்பு கேட்ட நடிகர்\nபெரிய அதிர்வலைகளைக் கிளப்பும் படம் முந்திரிக்காடு – சீமான் பாராட்டு\n42 ஆண்டுகால வரலாற்றில் முதல் தங்கப்பதக்கம் – பி.வி.சிந்துவுக்குக் குவியும் பாராட்டுகள்\nகாஷ்மீர் கொடுமைகளுக்கு சாட்சியானது மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\nதமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர் வரவில்லை\nநெற்றியில் விபூதி மற்றும் திலகம் இட்டுள்ளவர்களால் ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=fraudster", "date_download": "2019-08-25T13:11:35Z", "digest": "sha1:NHQQ7SJUK5S57KKOESGHWKNPEZEIPQGU", "length": 2454, "nlines": 27, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"fraudster | Dinakaran\"", "raw_content": "\nவெளிநாட்டு வேலை மோசடி வாலிபர் கைது\nரயில்வேயில் வேலை ஆசை காட்டி பட்டதாரியிடம் ரூ.80 ஆயிரம் மோசடி கமிஷனரிடம் புகார���\nவிருதுநகர் எம்பி பேச்சு வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ.31 லட்சம் மோசடி வாலிபர் கைது\nதிண்டுக்கல் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17 லட்சம் மோசடி செய்தவர் கைது\nசீட்டு பணத்தை தராமல் மோசடி பெண் கைது\nஅரசு வேலை வாங்கி தருவதாக ₹76 லட்சம் மோசடி செய்தவர் கைது\n80 பவுன் நகை ரூ.4.50 லட்சம் மோசடி பெண் மீது வழக்கு\n₹14 லட்சம் மோசடி செய்தவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது அரசு வேலை வாங்கி தருவதாக\nவேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ₹36 லட்சம் மோசடி செய்தவர் கைது\nடாக்டர் வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் ₹5.40 லட்சம் மோசடி செய்த போலி சித்தர் கைது\nமின்விளக்குகள் இல்லா மேம்பாலம் டென்மார்க் அனுப்புவதாக மோசடி செய்தவர் கைது\nவாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/12/27/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-5/", "date_download": "2019-08-25T14:04:35Z", "digest": "sha1:QFABTUBAIHXIAEY6NTJIFBQHTOUAAOX2", "length": 12923, "nlines": 214, "source_domain": "sathyanandhan.com", "title": "இங்கிதம் கிலோ என்ன விலை? – 5 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இங்கிதம் கிலோ என்ன விலை \nஇங்கிதம் கிலோ என்ன விலை \nஇங்கிதம் கிலோ என்ன விலை\nPosted on December 27, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇங்கிதம் கிலோ என்ன விலை \n‘குடும்பம் என்னும் அமைப்பு முழுவதுமான வரம்- அதில் குறை எதுவும் இல்லை ‘ என்னும் கருத்தை வலியுறுத்தி திரைப்படங்கள் , புதினங்கள், தினசரி பதிவுகள் எண்ணில் அடங்கா. மிகைப்படுத்தப்பட்டவை அனைத்தும்.\nகுழந்தைப்பருவத்தில் குடும்பம் அருமையான வெளி. ஒரு செடி துளிர் விடும் வரை, மேலும் வேர் பிடித்து நல்ல உயரம் வரும் வரை அந்த வேலி தான் செடிக்கு எல்லாமே. அந்த வேலி அந்த செடியை ஒட்டி ஒரு மரமாக திடீரென மாறி பெரிய நிழல் தந்து அதன் மீது வெய்யில் படாமல் செய்து விட்டால் அதுவே இன்று நம் குடும்பம் என்னும் அமைப்பில் எதிர் கொள்ளும் பெரிய பிரச்சனை.\nகண்டிப்பு , விமர்சனம் , எதிர்மறையான கவலை மிகுந்த அச்சுறுத்தல் இவைகளே பதின்களில் ஒரு சிறுவன் அல்லது சிறுமி எதிர் கொள்வது. தலைமைக்கு குணமும், புதியன ��ுயற்சிக்கும் ஊக்கமும் மழுங்கடிக்கப் படுவதே இன்று குடும்பங்களின் உள்ளே நடக்கும் விபரீதம்.\nகணவன் மனைவி உறவு ஒருவரை ஒருவர் வழிமறித்து தண்டவாளம் போல் சென்ற தலைமுறை காட்டிய ‘உணவு, உறவு, சுதந்திரச் சிந்தனையின்மை’ என்னும் தடத்தில் செல்வதும் , விவாகரத்து என்பது பெரிய விபரீதம் என்னும் பிரமையில் ஒருவரை ஒருவர் வாழ்நாள் எல்லாம் பிடித்துக் கொண்டிருப்பதும் எதிர்மறையான எண்ணங்களுடன் வாழ்ந்து முடிக்க வைக்கிறது.\nகுடும்பமோ சமூகமோ ஒருவன் அல்லது ஒருத்தி தான் நம்புகிற வழிக்குத் தானே முன்னுதாரணமாய் இருப்பதே ஒரே வழி. பிறரின் தனித்தன்மை மற்றும் சுதந்திர சிந்தனையை மதிப்பதே இங்கிதம்- பண்பாடு – மனிதநேயம். குடும்பம் ஒருவரை ஒருவர் தடுத்து ஒரு பதுங்கு குழிக்குள் அடைத்துக் கொள்வதான சிறை ஆகவே இருக்கிறது. இதில் கொண்டாடிக்கொள்ள எதுவுமில்லை.\nசில கேள்விகளுடன் நான் இந்தப் பகுதியை முடித்து அடுத்த பகுதியில் இணைய இங்கிதம் பற்றிப் பகிர எண்ணுகிறேன் :\nதனது லட்சியம் என ஒருவர் தான் பாதையில் செல்ல இந்தக் குடும்பத்தில் வழி இருக்கிறது\nஒரு பெண் திருமணம் வேண்டாம் என முடிவு செய்யும் உரிமையை நாம் வழங்கி இருக்கிறோமா\nகை கட்டி வேலை பார்க்காமல் ஒரு தொழில் அல்லது வணிகம் செய்ய எத்தனை பெற்றோர் ஒப்புவர் \nஆணைச் சாராது நிமிர்ந்து நிற்கும் எத்தனை பெண்களை நாம் உருவாக்கினோம் \nதனது சாதனைப் பருவத்தில் ஒரு இளைஞன் பெற்றோர் பேணுதல் என்னும் அல்ப விஷயத்தில் கவனம் சிதறுவது அவனுக்கு பெரிய பின்னடைவில்லையா \nஎன்னைப் பிற்காலத்தில் பேணவே உன்னைப் பெற்று வளர்த்தேன் என்பது அன்பா\nமுதுமையில் யாரையும் அண்டாது ஒரு இல்லத்தில் இருப்பதில் அப்படி என்ன சோகம் \n எல்லோரும் ஒரே கப்பலில் மூழ்குவோம் என்னும் எதிர்மறை சிந்தனை உண்மையா \nதண்டவாள சிந்தனை மிகுந்த உறவு சுற்றம் குழந்தைகளை முடப்படுத்தும் பேச்சுப் பேச குடும்பம் ஒரு வசதியான சித்திரவதைக் கூடமாயிருப்பது உண்மையா இல்லையா\nதேங்கிய நாம் முன்னேற இதுவரை நம்பிய எல்லாவற்றையுமே மறுபரிசீலனை செய்ய வேண்டுமா வேண்டாமா\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தொடர் கட்டுரை and tagged ஆளுமைச் சிறப்பியல்புகள், இங்கிதம் கிலோ என்ன விலை , இங்கிதம் கிலோ என்னவிலை , இங்கி���ம் கிலோ என்னவிலை , சுயமுன்னேற்றம், நாகரிகம் பண்பாடு, வெற்றிக்கு உதவும் நற்பண்புகள். Bookmark the permalink.\n← இங்கிதம் கிலோ என்ன விலை \nஇங்கிதம் கிலோ என்ன விலை \n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_9", "date_download": "2019-08-25T14:41:41Z", "digest": "sha1:OCTBWL4NQV62ZIQJMPG542EERDE5HSW6", "length": 4532, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:நவம்பர் 9 - விக்கிசெய்தி", "raw_content": "\n<நவம்பர் 8 நவம்பர் 9 நவம்பர் 10>\n9 November தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நவம்பர் 9, 2014‎ (காலி)\n► நவம்பர் 9, 2015‎ (காலி)\n► நவம்பர் 9, 2016‎ (காலி)\n► நவம்பர் 9, 2017‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/h1-b-work-visa-reforms-explainer-273012.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T14:08:25Z", "digest": "sha1:P25T76GPRW2FYHVUYQA5RGSDWJNIYPN5", "length": 18525, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹெச்1-பி விசா மசோதா என்றால் என்ன? முழு விளக்கம் இதோ! | H1-B work visa reforms explainer - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n20 min ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n29 min ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\n1 hr ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n1 hr ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்ச��ருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹெச்1-பி விசா மசோதா என்றால் என்ன\nவாஷிங்டன்: 'உயர் திறமை ஒருங்கிணைப்பு மற்றும் நேர்மை சட்டம் 2017' என்ற பெயரிலான விசா சட்ட மசோதாவை கலிபோர்னியாவை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினரான ஜூ லொப்க்ரென் இந்த மசோதாவை இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்தார்.\nஇந்த மசோதாபடி, இனிமேல் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு தொழில் நிமிர்த்தமாக வரும் பணியாளர்கள் ஹெச்-1பி விசா பெற வேண்டுமானால், அந்த ஊழியருக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 130,000 டாலருக்கு மேல் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.\nஅதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஆண்டு சம்பளம் சுமார் ரூ.88 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறும் ஊழியருக்கு மட்டுமே விசா கிடைக்கும். முன்னதாக இது ரூ.40 லட்சம் என்ற அளவில் இருந்தது. இந்த சட்டம் குறித்த ஒரு பார்வை இதோ:\nஉயர் திறமை ஒருங்கிணைப்பு மற்றும் நேர்மை சட்டம், என்றால் என்ன\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் கலிபோர்னியாவை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினரான ஜூ லொப்க்ரென் இந்த மசோதாவை இன்று அறிமுகம் செய்தார். இதன்படி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் ஹெச்1-பி விசா பெற்று பணியாற்ற வருவோரின் குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் ரூ.88 லட்சத்துக்கும் குறைவாக இருக்க கூடாது. தற்போதுள்ள ரூ.40 லட்சம் என்ற சம்பள அளவைவிட இது 200 சதவீதத்துக்கும் அதிகமாகும்.\nஇதில் கவனிக்க வேண்டியது, ஜூ லொப்க்ரென் எதிர்க்கட்சியான, ஜனநாயக கட்சியை சேர்ந்தவராகும். கலிபோர்னியாவில்தான் உலக புகழ் பெற்ற சிலிக்கான்வேலி பகுதி உள்ளது. இங்குதான் கூகுள், பேஸ்புக் உட்பட உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் குவிந்துள்ளன.\nஆண்டுக்கு 85000 ஹெச்1-பி வகை விசாக்களை அமெரிக்கா வழங்கும். இதில் பெரும்பான்மை விசாக்களை இந்தியர்களே பெறுகிறார்கள். உயர் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் மாணவர்கள், புராஜக்ட் வேலைகளுக்காக அமெரிக்கா செல்லும், ஐடி நிறுவன ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.\nஇந்தியாவில் எந்த மாதிரி பாதிப்பு ஏற்படும்\nஇந்திய பங்கு சந்தையில் ஏற்கனவே இந்த சட்டத்தின் அதிர்வலைகள் வந்து சேர்ந்துவிட்டன. இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ். டெக் மஹிந்திரா மற்றும் ஹெச்சிஎல் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு உயர் படிப்புக்காக செல்ல உள்ள இந்திய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தொழில்துறையில் திறமை குறைவுள்ள பணியாளர்களே பணிக்கு கிடைக்கும் நிலை ஏற்படும்.\nஇந்திய மாணவர்களுக்கு விசா மறுக்கப்படுமா\nஉண்மையிலேயே உயர் கல்விக்காக செல்லும் மாணவர்கள் பாதிப்படைய மாட்டார்கள். அமெரிக்காவில் குடியேற விரும்பும் ஒரே காரணத்துக்கா விசா மறுக்கப்படாது.\nஇந்த சட்டத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கு என்ன\nஹெச்1-பி விசா எண்ணிக்கையை குறைக்க ட்ரம்ப் வலியுறுத்தி வந்தாலும் கூட, இதுவரை அதுபோன்ற உத்தரவை அதிபர் பிறப்பிக்கவில்லை. அதேநேரம், இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் ஏழை மட்டும் தேர்ந்தெடுத்து அந்த நாட்டவர்களுக்கு விசா வழங்க தடை விதித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனிமொழி எடுத்து வச்ச முதல் அடியே சக்ஸஸ்... கண்ணம்மா ஜோதிக்கு விசா கிடைச்சாச்சு\n'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\n... அப்படீன்னா பேஸ்புக், டிவிட்டர் ஐடியெல்லாம் கொடுங்க முதல்ல\n18 இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்ய மத்திய அரசிடம் முன்பே பதிய வேண்டும்.. புதிய விதியால் சர்ச்சை\nவெளிநாட்டினருக்கு வாவ் வாய்ப்பு.. விசா விதிமுறைகளை தளர்த்த அரபு எமிரேட்ஸ் நாடுகள் முடிவு\nகத்தாரில் புதிய விதி.. இனி நாட்டை விட்டு வெளியேற அனுமதி கேட்க வேண்டியது இல்லை\n22 தமிழக- கேரள மாணவர்களின் விசா ரத்து... கோவை ஏஜென்சியால் ஆஸ்திரேலியாவில் தவிப்பு\nஹெச்-4 விசா மட்டுமில்லை பிரச்சினை.. இந்திய ஐடி ஊழியர்கள் அடி மடியிலேயே கை வைத்த அமெரிக்கா\nஹெச்-4 விசா விதிமுறையில் மாற்றம்.. கூகுள், பேஸ்புக் போர்க்கொடி.. இந்தியர்களுக்கு கிடைக்குமா நிம்மதி\nபேஸ்புக், வாட்ஸ் ஆப் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.. அமெரிக்க விசாவிற்கு புதிய கெடுபிடி\nஎச்-1பி விசா கெடுபிடியை தொடர்ந்து இபி-5 விசா முறையிலும் மாற்றம்... டிரம்ப் அரசின் புதிய திட்டம்\nஎச்-1பி விசா இன்னும் அதிகமாக வழங்கப்படும்.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvisa america explosion detail விசா அமெரிக்கா விவரம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/74-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2019-08-25T15:06:21Z", "digest": "sha1:MD33DBRGG74XHTQ264A3DCF253TNJQPY", "length": 17462, "nlines": 81, "source_domain": "thowheed.org", "title": "74. விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் உண்டா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n74. விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் உண்டா\n74. விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் உண்டா\nஇவ்வசனங்களில் (2:236, 2:241, 33:49, 65:6,7) விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு அழகிய முறையில் வாழ்க்கை வசதிகள் அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.\nஇவ்வசனத்திற்கு அதிகமான அறிஞர்கள் தவறான விளக்கம் கொடுத்துள்ளதை நாம் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும்.\nவிவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும். இது இத்தா எனப்படுகிறது. இந்த மூன்று மாத காலத்திற்கு உரிய செலவுத் தொகையைக் கொடுப்பதைத்தான் இவ்வசனம் கூறுகிறது என்று அந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.\nஇவர்கள் இவ்வாறு விளக்கம் கொடுப்பதற்கு திருக்குர்ஆன் 65:6 வசனத்தை சான்றாகக் கொள்கின்றனர். இவ்வசனத்தில் விவாகரத்து செய்யப்படும்போது கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. எனவே இத்தா காலத்துக்கு மட்டும் தான் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.\nஇவர்களின் இந்த வாதம் முற்றிலும் தவறாகும். கணவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அவளுக்கு மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத்தான் 65:6 வசனம் கூறுகிறது.\n65:6 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைக் கவனித்திருந்தால் இவ்வாறு விளக்கம் சொல்லியிருக்க மாட்டார்கள்.\nஇத்தா காலத்திற்கான செலவுத் தொகையைத் தான் இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான் என்றால் இத்தா காலத்தில் என்று சொல்லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் அழகிய முறையில் வழங்க வேண்டும் எனவும், நியாயமான முறையில் வழங்க வேண்டும் எனவும் கூறுகிறான்.\nஒரு பெண்ணுடன் வாழ்ந்து, அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.\nதனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப் படுகிறதோ அது தான் நியாயமானது.\nதிருக்குர்ஆன் 2:236 வசனத்தில் வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்பவும், ஏழை தனது வசதிக்கேற்பவும் பாதுகாப்புத் தொகை கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.\nவிவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவனாக இருந்தால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.\nபெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் விவாகரத்துக்குப் பின் ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். விவாகரத்து செய்யாமல் அவர்கள் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் வரதட்சணையைக் திருப்பிக் கொடுப்பது அவசியமாகும்.\nஎனவே வரதட்சணையைத் திரும்பப் பெற்றுக் கொடுப்பதற்கும், விவாகரத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. விவாகரத்துச் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு போதுமான ஜீவனாம்சம் பெற்றுக் கொடுப்பது ஜமாஅத்துகள் மீது கடமையாகும்.\nமுஸ்லிம் சமுதாயம் இந்த இறைக்கட்டளையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தான் பலவிதமான விமர்சனங்களைச் சந்திக்கின்றது. இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்துக்கு இது பயன்படுத்தப்படுகிறது. மாதந்தோறும் வழங்கும் போலி ஜீவனாம்சத்தை முஸ்லிம்கள் மீதும் திணிக்க முயற்சிக்கப்படுகிறது.\nஎனவே ஜமாஅத்தினர் இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லையும் கவனித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி பெண்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.\nநமது நாட்டில் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தை முஸ்லிம்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுப்பப்படுகின்றது.\nமுஸ்லி��்களுக்கு உள்ள தனி ஷரீஅத் சட்டத்தை நீக்கிவிட்டு பொதுச் சட்டத்தின் கீழ் அவர்களையும் கொண்டுவர வேண்டும் என்ற பிரச்சாரமும் இதை ஒட்டி செய்யப்படுகின்றது.\nவிவாகரத்துக்குப் பின் மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. பெண்களுக்கு அநீதி இழைப்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு நன்மை செய்யவும், இதை விடச் சிறந்த ஏற்பாட்டைச் செய்யவுமே இதை நிராகரிக்கின்றது.\nமாதாமாதம் ஜீவனாம்சம் பெறுவதற்காக அதில் பாதியளவு வழக்கிற்குச் செலவிடப்படுகிறது. இச்சுமையைப் பெண் சுமக்கிறாள்.\nகள்ளக் கணக்குக் காட்டி ஜீவனாம்சம் கொடுப்பதிலிருந்து பெரும்பாலான கணவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். அல்லது அற்பமான தொகையைக் கொடுத்து ஏமாற்றுகின்றனர்.\nவிவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நாடுகளில் அப்பெண் மறுமணம் செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஜீவனாம்சம் கொடுக்கப்படுகின்றது. மறுமணம் செய்து விட்டால் முந்தைய கணவன் ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை என்று இந்த நாடுகளிலுள்ள சட்டம் கூறுகின்றது.\nஎனவே, மாதாந்தோறும் முறையாக ஜீவனாம்சம் கிடைத்து வந்தால் அந்தப் பெண் மறுமணம் செய்ய மாட்டாள். ஏனெனில் மறுமணம் செய்தால் ஜீவனாம்சம் பெறமுடியாது. ஜீவனாம்சத்தின் மூலம் பொருளாதாரப் பிரச்சினை ஓரளவு தீர்ந்து விட்டாலும், அவளது உணர்வுகளுக்கு இதில் தீர்வு ஏதுமில்லை. சிலர் தவறான நடத்தையில் ஈடுபட இது தூண்டும்.\nஇந்தக் காரணத்துக்காகத் தான் போலி ஜீவனாம்சத்தை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர்.\nவிவாகரத்து செய்யப்பட்டால் அந்த நேரத்தில் கணவனின் வசதிக்குத் தக்கவாறு ஒரே நேரத்தில் போதுமான இழப்பீட்டைப் பெற்றுக் கொடுப்பதுதான் உண்மையான ஜீவனாம்சமாகும்.\nவிவாகரத்து தொடர்பாக மேலும் அறிய 66, 69, 70, 386, 402, 424 ஆகிய குறிப்புகளைக் காண்க\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 73. கடனைத் தள்ளுபடி செய்தல்\nNext Article 75. அழகிய கடன் என்றால் என்ன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறி���்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45644769", "date_download": "2019-08-25T13:51:43Z", "digest": "sha1:42IMEP7FYGSIUZL5MLDPSJMSRMKR55K6", "length": 49958, "nlines": 193, "source_domain": "www.bbc.com", "title": "ஷாஜகான்- மகள் ஜஹானாரா உறவு விவாதப் பொருளானது ஏன்? - BBC News தமிழ்", "raw_content": "\nஷாஜகான்- மகள் ஜஹானாரா உறவு விவாதப் பொருளானது ஏன்\nரெஹான் ஃபஜல் பிபிசி நியூஸ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption மும்தாஜ் மஹல்\nமுகலாய பேரரசர் ஷாஜகான், தனது மூத்த மகள் ஜஹானாராவுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ராணி மும்தாஜ் மஹலின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வந்தது.\nஉடனே தாயின் அறைக்கு ஓடிச் சென்ற ஜஹானாரா, தாயின் பிரசவம் சிக்கலாக இருக்கிறது; குழந்தை கருப்பையில் இருந்து வெளிவரவில்லை என்பதையும், தாயின் தாளமுடியா வேதனையை பற்றியும் தந்தையிடம் கூறினார்.\nஷாஜகான் தனது நெருங்கிய நண்பரும், மருத்துவருமான ஹகீம் அலிம்-அல்-தீன் வஜீர் கான் என்பவரை வரவழைத்தார், ஆனால் அவராலும் மும்தாஜ் மஹலின் சிக்கலான பிரசவத்தை சுலபமாக்க முடியவில்லை.\n'முகலாய இந்தியாவை பற்றிய ஆய்வு ' (Studies in Mughal India) என்ற புத்தகத்தை எழுதிய பிரபல வரலாற்றாசிரியர் ஜதுநாத் சர்க்கார், அதில் கவிஞர் காசிம் அலி அஃப்ரீதியின் சுயசரிதையை மேற்கோளாக காட்டி இவ்வாறு எழுதியிருக்கிறார்: ''தாயின் பிரசவ வேதனைக்கு எதுவுமே செய்யமுடியாத கையறு நிலையை எண்ணி, ஜஹானாரா அழுது கொண்டு அப்படியே அமர்ந்துவிடவில்லை. அல்லா தனது தாயை மீட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் ஏழைகளுக்கு தானங்களை வழங்கத் தொடங்கினார்''.\n''ஷாஜகானின் நிலையோ மிகவும் மோசமாகிவிட்டது. பேரரசராக இருந்தாலும், மனைவி மேல் கொண்ட பேரன்பால் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட, அதை துடைக்கவும் தோன்றாமல் பித்துபிடித்து அமர்ந்திருந்தார்'' என்று கூறுகிறார் ஜதுநாத் சர்கார்.\nபடத்தின் காப்புரிமை IRA MUKHOTI\n''ராணி மும்தாஜின் தீனமான வேதனைக் குரலும், அனைவரின் அழுகுரலும் அரண்மனையில் எதிரொலிக்க, மும்தாஜின் கருவில் இருந்த குழந்தையோ கருவறையிலேயே அழுதது''\n''குழந்தை தாயின் கருவறையிலேயே அழத் தொடங்கிவிட்டால், தாய் பிரசவத்தில் இறந்துவிடுவார்; அவரை காப்பாற்றமுடியாது என்பது பொதுவான நம்பிக்கை. எனவே, தனது இறுதி கணங்கள் நெருங்கிவிட்டதை உணர்ந்த மும்தாஜ் மஹல், கணவன் ஷாஜகானை அழைத்து, தான் எதாவது தவறு செய்திருந்தால், மன்னித்துவிடுமாறு கேட்டார். அதோடு, தன்னுடைய கடைசி ஆசையையும் வெளியிட்டார் மும்தாஜ்'' என்று அந்தகாலத்தில் நிலவிய நம்பிக்கை பற்றியும் பதிவு செய்கிறார் ஜதுநாத்.\n''நான் இறந்துவிட்டால், எனக்காக ஒரு நினைவிடம் கட்டுங்கள், அது இதுவரை உலகில் இல்லாத அற்புதமான ஒன்றாக இருக்கவேண்டும். முடிந்தால், எனது கடைசி ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கவும் என்று கேட்டுக்கொண்டார் ராணி மும்தாஜ் மஹல்'' என்று குறிப்பிடுகிறார் ஜதுநாத். இதுவே மும்தாஜின் கடைசி ஆசையாகவும், கணவனிடம் கேட்ட வரமாகவும் அமைந்துவிட்டது.\n\"கடைசி ஆசையை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே கௌஹர் அராவைப் பிரசவித்த மும்தாஜ் மஹல், இறந்துவிட்டார்\" என்று தாஜ்மஹலுக்கு அடித்தளம் இட்ட மும்தாஜ் மஹலின் இறுதிக் கணங்களைப் பற்றி விவரிக்கிறார் ஜதுநாத்.\nஷாஜகான் இந்த அதிர்ச்சியில் இருந்து ஒருபோதும் மீளவில்லை என பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். டபிள்யூ.பெக்லி மற்றும் ஜெட்.ஏ.தேசாய் எழுதிய 'Shahjahanama of Inayat Khan' என்ற புத்தகத்தில் \"ஷாஜஹான் இசை கேட்பதை நிறுத்திவிட்டார்; வெண்ணிற ஆடைகளை உடுத்தத் தொட���்கினார். தொடர்ந்து அழுதுக் கொண்டேயிருந்ததால், அவரது கண்கள் பலவீனமாகி, கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மும்தாஜ் உயிருடன் இருந்தபோது, தலையில் ஒரு நரைமுடி தோன்றினாலும், அதை களைந்துவிடும் பழக்கம் கொண்டிருந்த ஷாஜகானுக்கு மும்தாஜ் இறந்த ஒரே வாரத்தில் தலைமுடியும், தாடியும் நரைத்துப்போனது' என்று குறிப்பிடுகிறார் ஜதுநாத்.\nமகன், மகள் மீது அதிக அன்பு\nமும்தாஜின் மறைவுக்கு பிறகு மகன் தாரா ஷிகோஹ் மற்றும் மகள் ஜஹானாராவையே முற்றிலுமாக சார்ந்திருந்தார் ஷாஜகான். ஜஹானாரா, 1614 ஏப்ரல் இரண்டாம் தேதியன்று பிறந்தார். ஷாஜகானின் மற்றொரு மனைவியான ஹரி கானாம் பேகம், ஜஹானாராவுக்கு அரச குடும்பத்தின் பழக்கவழக்கங்களை கற்பித்தார். ஜஹானாரா, மிகவும் அழகானவர் என்பதும், புத்திசாலி என்பதும், பாரசீக மொழியில் இரண்டு நூல்களை எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n1648இல் புதிதாக கட்டப்பட்ட ஷாஜஹானாபாத் என்ற நகரின் 19 கட்டடங்களில் ஐந்து கட்டடங்கள் ஜஹானாராவின் கண்காணிப்பின்கீழ் கட்டப்பட்டன. சூரத் துறைமுகத்திலிருந்து கிடைத்த வருமானம் ஜஹானாராவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஜஹானாராவுக்கு சொந்தமான 'சாஹிபி' என்ற கப்பல், டச்சு மற்றும் இங்கிலாந்தில் வர்த்தகம் செய்வதற்காக ஏழு கடல்களிலும் பயணித்தது.\nஒளரங்கசீப் இந்துக்களை வெறுத்தது உண்மையா\nமுகலாய ஆட்சி இந்தியாவின் களங்கமா\nபிரபல வரலாற்றாசிரியரும், 'Daughters of the Sun' என்ற புத்தக்கத்தை எழுதியவருமான இரா முகோடி இவ்வாறு கூறுகிறார்: ''முகலாய பெண்களை ஆய்வு செய்தபோது, ஷாஜாகனாதாபாத் கட்ட திட்டமிட்டபோது, (இன்றைய பழைய டில்லி) அதன் வரைபடம் ஜஹானாரா பேகத்தின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டுள்ளதை தெரிந்துக் கொண்டோம். தற்போதும் பழைய டெல்லியில் பிரபலமான கடைவீதியாக விளங்கும் சாந்தினி சௌக் என்ற சந்தையை திட்டமிட்டு உருவாக்கியவர் ஜஹானாரா. அந்தக் காலத்தில் சாந்தினி செளக் அற்புதமான அழகான கடைவீதியாக பேசப்பட்டது. ஜஹானாரா முகலாய பெண்களில் மிகவும் முக்கியமானவர்; புத்திசாலி; அனைவராலும் மதிக்கப்பட்டவர்'' என்கிறார் இரா முகோடி.\nசகோதரர்களான தாரா ஷிகோஹ் மற்றும் ஒளரங்கசீப்பிற்கு அரியணைக்கான சண்டை மூண்டபோது, ஜஹானாரா தாரா ஷிகோஹிற்கு ஆதரவாக இருந்தார். ஆனால் ஒளரங்கசீப் அரசராக இருந்தபோது, ���ஹானாரா பேகத்திற்கு முக்கியத்துவம் அளித்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமுகலாய பெண்களில் ஜஹானாரா பேகம் மிகவும் பெரிய செல்வந்தராக கருதப்பட்டார். அந்த காலத்திலேயே அவரது ஆண்டு வருமானம் 30 லட்சம் ரூபாய் (இன்று ஒன்றரை பில்லியன் ரூபாய்க்கு சமம்) என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் தகவல்.\nஜஹானாரா மக்களின் அபிமானத்தை பெற்றவராக இருந்தார். ரானா சஃபி என்ற வரலாற்றாசிரியரின் கருத்துப்படி, \"ஜஹானாராவை இளவரசியாகவோ, ஷாஜகானின் மகளாகவோ அல்லது ஒளரங்கசீப்பின் சகோதரியாகவோ மட்டுமே எங்களால் பார்க்கமுடியவில்லை. அவர் ஒரு தனித்துவமான ஆளுமை கொண்டவர். 17 வயதில் தாய் மும்தாஜ் மஹல் மறைந்த பிறகு, அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த 'பேகம்' என்ற பட்டம் ஜஹானாராவுக்கு வழங்கப்பட்டது\".\nமுஸ்லிம் பெண்களுக்கு ஹலால் செக்ஸ் வழிகாட்டி\nமுத்தலாக்: எத்தனை நாள் பெண்களை அடிமைப்படுத்த முடியும்\nமுன்னாள் கணவனை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்\n\"அரச குடும்பத்தை அல்லது உயர் குடியை சேர்ந்த பெண்களில் அதி முக்கியத்துவம் வழங்கப்படுபவர்களுக்கு பேகம் என்ற பட்டம் வழங்கப்படும். பேகம் என்ற மிகவும் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு, மனைவியை இழந்து துக்கத்தில் மூழ்கியிருந்த தந்தை ஷாஜகானுக்கு ஆதரவாக இருந்தார் ஜஹானாரா\" என்று வரலாற்று சம்பவங்களை நினைவு கூர்கிறார் ரானா சஃபி.\n1644 ஆம் ஆண்டில், ஏற்பட்ட விபத்து ஜஹானாராவை 11 மாதங்கள் கட்டாய ஓய்வு எடுக்கவைத்தது. கோட்டையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, வெளிச்சத்திற்காக தாழ்வாரத்தில் வைக்கப்பட்டிருந்த தீப்பந்தம் ஜஹானாராவின் மீது விழுந்து ஏற்பட்ட தீ விபத்து அது.\nமுகலாய காலத்தில் நடைபெற்ற பல கதைகளைப் பற்றி ஆராயும் ஆசிஃப் காம் தெஹ்லாவியின் கூற்றுப்படி, \"அது ஜஹானாராவின் பிறந்தநாள். பட்டால் ஆன உடைகளை அணிந்திருந்த ஜஹானாரா, தனது பரிவாரங்களுடன் வெளியே வந்தபோது, தாழ்வாரத்தில் இருந்த தீப்பந்தம் இளவரசியின் மேல் விழுந்து தீப்பற்றிக் கொண்டது, தீ அணைக்கப்பட்டாலும், இளவரசிக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.\"\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"ஜஹானாராவின் பாதுகாவலர்கள் அவர்மீது போர்வைகளை போட்டு தீயை அணைத்துவிட்டாலும், ஜஹானாராவுக்கு மோசமான காயம் ஏற்பட்டது. மதுராவில் ப���ருந்தாவனத்தில் இருக்கும் துறவி ஒருவர் கொடுக்கும் மருந்து காயங்களை ஆற்றிவிடும் என்று சொன்னதைக் கேட்டு ஜஹானாரா அதையும் பயன்படுத்தினார். உண்மையில் துறவியின் மருந்தால் காயங்கள் ஆறினாலும், சில நாட்களிலும், புதிதாக தோலில் பிரச்சனைகள் எழுந்தன\" என்று தெஹல்வி குறிப்பிடுகிறார்.\n\"அன்பு மகள் படுத்த படுக்கையாய் இருப்பதை ததை ஷாஜஹானால் பார்க்கமுடியவில்லை. ஜஹானாராவுக்கு யாரோ விட்ட சாபம்தான் அவரை கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது, எனவே பிரயாசித்தம் செய்யவேண்டும் என்று ஒரு ஜோதிடர் ஆரூடம் சொன்னார். அண்மையில் ஜஹானாரா யாருக்காவது தண்டனை கொடுத்தாரா என்று விசாரிக்கப்பட்டது. தனது பணிப்பெண் ஒருவரை சீண்டிய சிப்பாய் ஒருவரை, யானையின் காலடியில் இட்டு மரண தண்டனை வழங்கிய விவரம் தெரியவந்தது\" என்கிறார் தெஹல்வி.\n\"இறந்துபோன சிப்பாயின் குடும்பம் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் மன்னிப்புக் கோரப்பட்டு, சன்மானங்கள் வழங்கப்பட்டன. பிறகு ஜஹானாரா குணமானவுடன், தேவையான அளவு தானங்கள் செய்வதற்காக ஷாஜஹான் தனது பொக்கிஷத்தையே திறந்துவிட்டார்'' என்று தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பைப் பற்றி தெஹல்வி குறிப்பிடுகிறார்.\nஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் அனைத்திலும் ஜஹானாராவின் ஆலோசனைகள் பெறப்பட்டன. ஷாஜகானின் காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு வந்த பல மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள், அப்போது பொதுவெளியில் பேசப்பட்ட ஒரு 'வதந்தியை'ப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஷாஜகானுக்கும், அவரது மகள் ஜகனாராவுக்கும் இடையில் தவறான உறவு இருந்ததான வதந்தி அது.\nImage caption பிபிசி அலுவலகத்தில் செய்தியாளர் ரெஹான் ஃபஜலுடன் வரலாற்றாசிரியர் ரானா சஃப்வி\nஅதிகாரம் மிக்க முகலாய பேகம்கள்\nமுகலாய பேகம்களின் செல்வாக்கு மற்றும் அதிகாரம் பற்றி இரா முகோடி இவ்வாறு குறிப்பிடுகிறார். ''முகலாய பேகம்களுக்கு இருந்த அதிகாரத்தைப் பார்த்த மேற்கத்திய வரலாற்று எழுத்தாளர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் ஆங்கிலேய சீமாட்டிகளிடம் இந்த அளவு செல்வாக்கோ, அந்தஸ்தஸ்தோ இருந்ததில்லை. ஜஹானாராவுக்கு வர்த்தகம் செய்யவும், ஆணைகளை பிறப்பிக்கவும் இருந்த அளவற்ற அதிகாரத்தை கண்ட அவர்கள், தந்தைக்கும் மகளுக்குமான உறவு குறித்து தவறாக கூறப்படுவதையும் கவனித்தார்கள். ஜஹானாரா பேரழகி என்று கேள்விப்பட்டதாக பதிவு செய்திருக்கும் அவர்கள், ஆனால் அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.'\n'Travels in the Mughal Empire' என்ற தனது புத்தகத்தில் பிரான்சு நாட்டு வரலாற்றாசிரியர் பிரான்சுவா பெர்னியர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.\n`தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது`: பாஜக எம்.எல்.ஏ கருத்தால் வலுக்கும் சர்ச்சை\nஜஸ்டின் பீபர் : 'நன்றி இந்தியா, மீண்டும் வருவேன்'\n'96' திரைப்படம்: இது யார் வாழ்வில் நடந்த கதை\n\"பேரழகியான ஜஹானாரா மீது ஷாஜகான் பைத்தியமாக இருந்தார். தந்தையை மிகவும் அக்கறையாக கவனித்துக் கொண்டார் ஜஹானாரா. அவரால் மேற்பார்வையிடப்பட்ட உணவு மட்டுமே அரசருக்கு வழங்கப்படும் என்ற அளவுக்கு ஜஹானாராவின் கண்காணிப்பு இருந்தது\".\n\"தந்தைக்கும் மகளுக்குமான உறவு குறித்து பரவலாக பேசப்பட்டது. இதுபற்றி ஜாடைமாடையாக பேசிய சில அரசவை அதிகாரிகள், 'தான் நட்ட மரத்தில் விளையும் பழங்களை பறித்து உண்ணும் உரிமை அரசருக்கு உண்டு\" என்று கூறியதாக பெர்னியர் கூறுகிறார்.\nஆனால் இதுபோன்ற அபவாத கூற்றுக்களை நிராகரிக்கிறார் வரலாற்றாசிரியர் ரான நிகோலாய் மானுசி. பெர்னியரின் கருத்தை 'வடிகட்டிய பொய்' என்று கூறும் அவர், ஆனால் ஜஹானாராவுக்கு ரகசிய காதலர் இருந்ததாகவும், அவரை சந்திக்க அவர் வந்து சென்றதாகவும் குறிப்பிடுகிறார்.\nமானுசியின் கருத்தை ஆதரிக்கும் ரானா சஃப்வி, \"ஜஹானாராவுக்கு ஷாஜகானிடம் இருந்த செல்வாக்குக்கு காரணம் தவறான உறவு என்று பெர்னியர் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு காரணம், பெர்னியர், ஒளரங்கசீப்பிற்கு ஆதரவானவர், தாரா ஷிகோஹ் பழமைவாதி என்று கருதினார். பொதுவான வதந்தி நிலவியதாக பெர்னியர் கூறுவது முற்றிலும் தவறானது\".\nImage caption பிபிசி அலுவலகத்தில் ரெஹான் ஃபஜலுடன் இரா முகோடி\n\"அரியணைக்கான போட்டியில் தாராவுக்கு ஆதரவாக ஜஹானாரா இருந்தார். எனவே, ஒளரங்கசீப்புக்கு ஆதரவான பெர்னியர், ஜஹானாரா, தந்தையுடன் உறவு கொண்டிருந்ததாக அவதூறுகளை பரப்பினார். ஒரு பெண்ணை அவமானப்படுத்த விரும்பினால், அவரது நடத்தையைப் பற்றி குறைகூறுவது என்பது காலம்காலமாக தொடரும் ஒரு பழக்கம் என்பதையே பெர்னியரின் அபவாத கருத்து நிரூபிக்கிறது\" என்கிறார் ரானா.\n\"ஜஹானாரா திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இதுவும் ஒரு பெண்ணைப் பற்றி குறைகூறுவதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், ஜஹானாராவின் அறிவுக்கும், திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது\".\n\"முகலாய இளவரசர்களின் திருமணங்கள் பற்றிய குறிப்பு பேரரசர் ஹுமாயூன் காலத்திலும் காணப்படுகிறது. பேரரசர் அக்பர், அஜ்மீர் அருகே இருந்த ஒரு மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவருக்கு தனது ஒன்றுவிட்ட சகோதரியை திருமணம் செய்துவைத்தார். அந்த மாப்பிள்ளை, அக்பருக்கு எதிராக பிறகு கலகம் செய்தார். முகலாய அரியணை மேல் அதன் இளவரசர்களுக்கு மட்டுமல்ல, மருமகன்களுக்கும் பேராவல் இருக்கும் என்பதை அக்பர் தெளிவாக உணர்ந்துக் கொண்டார்\" என்று குறிப்பிடுகிறார் ஆசிப் கான் தெஹல்வி\n\"இதுபோன்ற அரியணைச் சண்டைகள் இளவரசர்களுடன் முடிந்து போகாமல், மருமகன்களுக்கு விரிவடைவதை முகலாய அரச குடும்பத்தினர் விரும்பவில்லை. எனவே இளவரசிகளுக்கு திருமணம் செய்யும்போது, அரியணையையும் மனதில் வைத்தே மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இளவரசியாக செல்வாக்குடன் வளர்ந்தவர்களை திருமணம் செய்து கொடுத்தால், அரியணை மோகத்தில் அவர்கள் கணவன் வீட்டினரால் பணயப் பொருளாக்கப்படுவார்களா \" என்ற அச்சம் நிலவியதாக தெஹல்வி கூறுகிறா.\n\"நாட்டின் மீது போர் தொடுக்கும் எதிரிகளை கொன்றுவிடலாம், ஆனால் இளவரசிகளின் கணவர்களையும், குழந்தைகளையும் எப்படி கொல்வது என்ற கவலைகள் அரசக் குடும்பங்களில் இருந்தன. இளவரசி ஜஹானாரா பேகம் திருமணத்திலும் இதே பிரச்சனை, அதிலும் புத்திசாலியான, குடும்பத்தினரின் செல்லப் பெண்ணான ஜஹானாராவின் திருமணத்திற்கு மணமகனை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது\" என்கிறார் தெஹல்வி.\nஇருந்தாலும், அரியணைச் சண்டைகள் அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடுமா என்ன ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஒளரங்கசீப்பும் அவரது தம்பி முராத்தும் இணைந்து 1658ஆம் ஆண்டு ஆக்ரா கோட்டையை சுற்றி வளைத்து முற்றுகை இட்டனர். அப்போது அரசர் ஷாஜகான் கோட்டையின் உள்ளே இருந்தார்.\nகறுப்பு தாஜ்மஹால் கட்ட விரும்பினாரா ஷாஜகான்\nஉலகில் எளிமையாக வாழத்தகுந்த 5 நகரங்கள் இவைதான்\nகோட்டைக்குள் நீர் விநியோகம் முதலில் நிறுத்தப்பட்டது, ப��றகு ஒவ்வொரு வசதிகளாக துண்டிக்கப்பட, வேறு வழியில்லாமல் சில நாட்களிலேயே, கோட்டை பொக்கிஷங்களையும், ஆயுதங்களையும் மகன்களிடமும் ஒப்படைத்த ஷாஜகான், மகள் ஜஹானாராவை சமாதான தூதராக அனுப்பினார்.\nஅதன்படி, முகலாய பேரரசை ஐந்தாக பிரித்து நான்கு மகன்களுக்கும் தலா ஒரு பகுதியையும், எஞ்சிய ஐந்தாவது பாகத்தை ஒளரங்கசீப்பின் மூத்த மகன் முகமது சுல்தானுக்கும் கொடுப்பதாக ஷாஜகான் கூறியிருந்தார்.\nபஞ்சாப் பிராந்தியம் தாராவுக்கும், குஜராத் பிராந்தியம் இளவரசர் முராத் என்பவருக்கும், வங்காள பிராந்தியம் இளவரசர் ஷாஹ்ஷுஜாவுக்கும், ஒளரங்கசீப்பின் மூத்த மகன் சுல்தான் முகமதுக்கு தக்காணப் பிரதேசத்தையும் கொடுப்பதாகவும், முகலாய சாம்ராஜ்ஜியத்தின் பேரரசர் பதவியையும், இந்தியாவின் எஞ்சிய பகுதிகள் அனைத்தையும் ஒளரங்கசீப்புக்கு கொடுப்பதாகவும் ஷாஜகான் தெரிவித்திருந்தார்.\nஆனால் ஒளரங்கசீப் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தந்தை ஷாஜகானை ஆக்ரா கோட்டையில் சிறையில் வைக்க ஒளரங்கசீப் முடிவு செய்தபோது, தானும் தந்தையுடனே இருந்துவிடுவதாக ஜஹானாரா கூறிவிட்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption தாரா ஷிகோஹ்\n\"மரணத் தருவாயில் ஷாஜஹானிடம் சத்தியம் வாங்கியபோதே, மகள் ஜஹானாராவிடமும் மும்தாஜ் மஹல் ஒரு வாக்குறுதியை வாங்கியதாக கூறப்படுகிறது. மகளின் கையைப்பிடித்துக் கொண்ட மும்தாஜ் மஹல், எந்த ஒரு சூழ்நிலையிலும், தந்தைக்கு ஆதரவாக அவருடன் இருக்கவேண்டும், அவரை விட்டு விலகிவிடக்கூடாது என்ற உறுதியை பெற்றுக்கொண்டார்\" என்கிறார் தெஹல்வி.\n\"வரலாற்று நிகழ்வாக இல்லாமல், ஒரு மகள் தாய்க்கு அளித்த வாக்குறுதியாக எடுத்துக் கொண்டாலும், அதை நிறைவேற்றும் முயற்சியில் ஜஹானாரா இறுதி வரையில் ஈடுபட்டார் என்பது இன்றைய காலச்சூழலுக்கும் பொருந்திப்போகும் விஷயமே\" என்கிறார் தெஹல்வி.\nமூத்த மகன் தாரா ஷிகோஹ் அரசனாக வேண்டும் என்று விரும்பிய ஷாஜகானிடம், 'அரியணைச் சண்டையில் ஒளரங்கசீப்புக்கு எதிராக தாரா ஷிகோவை ஆதரிக்கிறீர்களே, அவர் வெற்றிபெற்றால் அது உங்களுடைய வெற்றி என்று நினைக்கிறீர்களா என்று ஜஹானாரா கேட்டதாகவும் கூறப்படுகிறது' என்பதையும் பதிவு செய்கிறார் தெஹல்வி.\nஜஹானாராவுக்கு ஆம் என்று பதிலளித்த ஷாஜகானிடம் மற்றுமொரு கேள்வியை தொடுத்தார் மக��். ஒருவேளை தாரா தோற்றுவிட்டால், அதை உங்களது தோல்வியாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு மெளனமே ஷாஜகானின் பதிலாக இருந்தது.\nமுகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு கேடு விளைவிக்கும் மெளனம் அது என்பது விவேகியான ஜஹானாரவுக்கு புரிந்துபோனது. ஆனால், மோசமான காலத்திலும் தந்தைக்கு ஆதரவாக இருப்பேன் என்று தாய்க்கு கொடுத்த சத்தியத்தை மீறாமல் தந்தையின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ஜஹானாரா.\nஇதில் சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், தந்தையை சிறையில் அடைத்து, மூத்த சகோதரன் தாரா ஷிகோஹுக்கு மரண தண்டனையை நிறைவேற்றினாலும், சகோதரி ஜஹானாராவை மிகவும் மதிப்புடன் மரியாதையாகவே நடத்தினார் ஒளரங்கசீப்'' என்கிறார் இரா முகோடி.\n''அரியணைச் சண்டையில் இளைய சகோதரி ரோஷ்னாரா, ஒளரங்கசீப்புக்கு ஆதரவாக இருந்தாலும், ஜஹானாராவிற்கே பேகம் என்ற அந்தஸ்தை அளித்தார் ஒளரங்கசீப். இதுகுறித்த அதிருப்தியையும், தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்ற மனக்குறையையும் பல்வேறு சமயங்களில் தமையன் ஒளரங்கசீப்பிடம் வெளிக்காட்டியிருக்கிறார் ரோஷ்னாரா'' என்கிறார் இரா முகோடி.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n''ஜஹானாராவை பேகமாக அறிவித்த ஒளரங்கசீப், அவருக்கு கோட்டைக்கு வெளியில் இருந்த அழகான மாளிகையை பரிசளித்தார். ஆனால் இளைய சகோதரி ரோஷ்னாராவை கோட்டைக்குள் இருந்த மாளிகையில் இருந்து வெளியேற ஒளரங்கசீப் அனுமதிக்கவில்லை. ஒளரங்கசீப், ரோஷ்னாரா மீது பரிபூரண நம்பிக்கை வைக்கவில்லை என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன. ரோஷ்னாராவுக்கு காதல் தொடர்பு இருந்திருக்கலாம், அது ஒளரங்கசீப்பிற்கு தெரிய வந்திருக்கலாம்'' என்கிறார் இரா.\n1681 செப்டம்பர் மாதம் தனது 67வது வயதில் ஜஹானாரா இயற்கை எய்தினார். ஜஹானாராவின் மறைவு குறித்த செய்தி ஒளரங்கசீப்புக்கு கிடைத்தபோது, அவர் அஜ்மீரில் இருந்து தக்காணத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தார். சகோதரியின் மறைவுக்கு மூன்று நாள் அரசு துக்கத்தை அறிவித்தார் ஒளரங்கசீப்.\nஜஹானாராவின் விருப்பப்படி, அவரது உடல், டெல்லியில் நிஜாமுதீன் ஒளலியாவில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.\n''தனது கல்லறை திறந்தவெளியில் இருக்கவேண்டும் என்றும், அதை சுற்றி எந்தவித கட்டுமானமும் தேவையில்லை என்று, அந்தக் காலத்தில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்த ஜ���ானாரா உயில் எழுதி வைத்திருந்தார். இன்றும் நிஜாமுதீனில் ஜஹானாராவின் கல்லறை இருப்பதை பார்க்க முடிகிறது''.\n''முகலாய அரச குடும்பத்தினரின் கல்லறைகளில், ஒளரங்கசீப் மற்றும் ஜஹானாராவின் கல்லறைகள்தான் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையான கல்லறைகள் என்பது குறிப்பிடத்தக்கது'' என்று முத்தாய்ப்பாய் சொல்கிறார் வரலாற்றாசிரியர் ரானா சஃப்வி.\n''பரியேறும் பெருமாள் தலித் சினிமா என சொல்லத்தேவையில்லை''\nபணத்துக்காக ஓர் இளைஞன் 'விலைமகன்' ஆன கதை #HisChoice\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகையெழுத்திட்டது வேதாந்தா: தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/kudi-kudiyai-kedukkum", "date_download": "2019-08-25T14:06:32Z", "digest": "sha1:KPCSWYHEVBDT6DE23XYJFOHUGDXCPZUL", "length": 8682, "nlines": 203, "source_domain": "www.commonfolks.in", "title": "குடி குடியைக் கெடுக்கும் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » குடி குடியைக் கெடுக்கும்\nநூலகத்துக்கும் அலுவலகத்துக்கும் கோவில்களுக்கும் செல்லவேண்டிய கால்கள் இன்று முதலாவதாக மதுக் கடையை நோக்கிச் செல்வதற்கு ஆர்வம் காட்டுகிறதே காரணம் என்ன குடியைக் கெடுக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அரசாங்கமே தன் குடிமக்களை குடிக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது. சினிமாவும் மதுவை முதன்மைப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பது கவலைக்கிடமே. மதுவை நாடுபவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. மதுவாலும் அதை நாடுபவர்களாலும் விளைவது என்ன குடியைக் கெடுக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அரசாங்கமே தன் குடிமக்களை குடிக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது. சினிமாவும் மதுவை முதன்மைப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பது கவலைக்கிடமே. மதுவை நாடுபவர்களின் எண்ண���க்கை கணக்கிலடங்கா. மதுவாலும் அதை நாடுபவர்களாலும் விளைவது என்ன இந்த நூல் அதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.\nபல குடும்பத்தில் கணவர், தகப்பன், பிள்ளை - என குடும்பத்தைக் காக்கும் பொறுப்பில் இருப்பவர்கள், மது என்னும் எமனுக்கு பலியாகி தன் குடும்பத்தினரின் வாழ்வை சின்னாபின்னமாக்கிச் செல்கிறார்கள். மது அடிமை என்ற நிலையில் இருந்து தன் கணவனை, தந்தையை, மகனை மீட்டெடுக்க ஒவ்வொரு தாயும், மனைவியும் சகோதரியும் படும் துயரம் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு டாஸ்மாக் கடையும் ஒவ்வொரு கழிவறை. அந்தக் கழிவறையின் நாற்றத்தில் புரண்டு அங்கேயே நோயாளியாகி, வீட்டினரின் நல்வாழ்வையும் கெடுத்து விடுகிறார்கள். மக்கள் நலம் காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும், பொது நல நோக்கோடு ஒவ்வொரு வரியிலும் ‘டாஸ்மாக்கை மூடு’ என்கிற கோரிக்கையை முன்வைத்து, அதற்கான காரணத்தை முன்வைத்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மது இல்லா எதிர்காலம் உங்கள் கைகளில் என்பதை எடுத்துரைக்க காத்திருக்கிறது.\nகட்டுரைவிகடன் பிரசுரம்பாரதி தம்பிபோதைப் பொருட்கள்மது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/13034957/Student-meeting-with-leadership-teachers-on-student.vpf", "date_download": "2019-08-25T14:10:07Z", "digest": "sha1:QWJQNZJQL5ZD3GO4BLMLBIN6NGN37MZD", "length": 11542, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Student meeting with leadership teachers on student learning skills || மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nமாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம் + \"||\" + Student meeting with leadership teachers on student learning skills\nமாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம்\nகரூர் மாவட்டத்தில் மாணவர்களின் கற்றல் அடைவு திறன் மேம்பட்டுள்ளதா என்பது குறித்து தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 03:49 AM\nகரூர் மாவட்டத்தில் அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அனைத்து ஒன்றியங்களிலும் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கொண்ட குழுக்கள் மூலம் கரூர் மாவட்டத்தில் 36 நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வு கூட்டம், மாயனூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாணவர்களின் தமிழ், ஆங்கில மொழிகளை வாசிக்கும் திறன், எழுதும் திறன் மற்றும் அடிப்படை கணித செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nமேலும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட அடைவு தேர்வின் முடிவுகளிலிருந்து தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர் களின் கற்றல் அடைவு மேம்பட்டுள்ளதா என்பது குறித்தும் கல்வி அதிகாரிகள் கேட்டறிந்தனர். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல் கல்வி முறையில் பாடம் கற்பிக்கும் வழிமுறைகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் ரவிக்குமார், மாவட்ட கல்வி அதிகாரிகள் கபீர், கனகராஜூ, உதவிதிட்ட அதிகாரி ரவிசந்தர், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பக்தவச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n3. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=worship&num=4432", "date_download": "2019-08-25T14:36:12Z", "digest": "sha1:472H5JR423NFZDFCKBYRPJRTNODBCHMM", "length": 1922, "nlines": 51, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nயாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் 7 ஆம் நாள் திருவிழா\nயாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோவில் 7 ஆம் திருவிழா திங்கட்கிழமை (12.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muslimjamaath.in/?start=112", "date_download": "2019-08-25T14:46:33Z", "digest": "sha1:EIW5AWD5AISIJQ6SLXIP2PDDPKQUT2H3", "length": 18629, "nlines": 281, "source_domain": "muslimjamaath.in", "title": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத்", "raw_content": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத் ®\nநம் குடும்பம் நல்ல குடும்பம்\nஓரினச் சேர்க்கை மாபெரும் மானக்கேடு.\nமுஹர்ரம் நிழலில் முஸ்லிம்கள் Muslims In The Light Muharram\nநவீன ஃபிர்அவ்ன்கள் Recent Fir-awns\nபாவ மீள்ச்சியும் சுவனப் பாதையும்\nபுனித வெள்ளி – இயேசு சிலுவையில் அறையப்பட்டாறா \nநீதி நியாயம் நிலை நாட்டவும்.\nஅல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக .\nஉலக அமைதிக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு.\nஉலக அழிவு குறித்து அறிந்த ஒருவன்\nநோன்பு தந்த பயன் தக்வா.\nசமூக வெற்றிக்கு அவசியம் சிந்தனையும் சகோதரத்துவமும்.\nமுஸ்லிமும் அபயமும் நிம்மதியும் 2\nவளரும் தலைமுறையை வார்தெடுப்பது எப்படி.\nஉலக மோகத்தில் மூழ்கிய முஸ்லிமும் அவனது சகோதரத்துவமும்.\nஉறவுகளை முறிப்பதின் விபரீதங்கள் Part-01\nசமூக தீமைகளும் சமுதாய பணிகளும்.\nநாம் முற்படுத்தவேண்டியவைகளும், விட்டுச் செல்லவேண்டியவைகளும்.\nசுதந்திரப் போராட்டத்தின் முஸ்ல��ம்களும் இன்றைய முஸ்லிம்களின் நிலை\nயூசுப் நபியும் ஆட்சியும் இன்றைய ஆட்சியாளர்களின் அவலமும்\nஉம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது\nபாலஸ்தீன மக்களின் துயரம் முஸ்லிம்கள் பெற வேண்டியப் பாடம்\nஇறைவனுக்கு முழுமையாக கட்டுப்படுதலே ஹஜ்\nபத்ர் போர் தரும் படிப்பினை\nஇன்றும் தொடரும் ஃபிர்அவ்னின் சூழ்ச்சிகள்\nஅர்ரஹ்மானின் அடியார்களின் அழகிய பண்புகள்\nஇறைவனை அஞ்ச வேண்டிய முறை\nமுஸ்அப் பின் உமைர் (ரழி) அவர்களின் தியாக வரலாறு\nSP பட்டினத்தில் மனித உரிமை மீறல்\nஇன்றைக்கு தேவை உமரின் நீதமான ஆட்சி\nஇன்றைய முஸ்லிம்களுக்கு தேவை ஈமானிய உறுதி\nநேர்வழி அல்லாஹ்வின் மூலமே கிடைக்கும்\nஉறவுகளைப் பேணுதலும், தீமையில் விலகுதலும்\nஉறவுகளை முறிப்பதின் விபரீதங்கள் Part-02\nசமூக சீர்கேடுகளில் முஃமின்களின் கவன குறைவு\nஅல்லாஹ்வின் திருப்தியும் திருப் பொருத்தமும்.\nபாவ மன்னிப்பு - தவ்பா\nஇணைவப்பின் ஆரம்பமும் அதன் விளைவுகளும்\nமுன்மாதிரி பெண் மர்யம் அலை\nபெண்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்\nபெண்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்\nஇப்ராஹிம் நபியின் குடும்பத்திற்கு இறைவனின் உதவி.\nஇப்ராஹிம் நபியின் பிரார்த்தனை ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள்\nஇப்ராஹிம் நபியின் பிரார்த்தனை ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள்\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும்\nபிறை விளக்கம் JAQHக்கு மறுப்பு.\nஇறை அருளை மறந்த மனிதன்\nநபியின் மீது உண்மையான நேசம் கொள்வோம்\nமனிதன் வாழ்வதற்கு தேவை –இறைஉணர்வு- என்ற இஸ்லாமிய வாழ்கை\nமாமனிதர் நபிகள் நாயகம் ஸல்\nஇப்ராஹீம் நபியின் தியாகங்கள் தியாகத் திருநாள்\nகுகைவாசிகள் வரலாறு தரும் பயன்கள் மற்றும் படிப்பினைகள்\nகோடைக்கால பயிற்சி நிகழ்ச்சி - ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்\nநம் வாழ்வில் அல்லாஹ்வின் அச்சம்\nஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவசியம் கல்வி அறிவு.\nஇன்றைய கல்வி நிலையும் அவலமும்\nலுக்மான் (அலை) அவர்களின் அறிவுரையும் உபதேசமும்.\nபெற்றோர் நலம் பேணலும் முதியோர் நலமும்\nவிலை பேசப் பட முடியாத ஈமான்.\nஈமான் நம்பிக்கை ஈமான் கொண்டவர்களின் மதிப்பு.\nபொருளாதாரத்தில் ஒரு முஸ்லிமின் பார்வை.\nஉமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வரலாறு.\nஆட்சியும் இறை நினைவைத் தடுக்கும் செல்வமும்.\nகாதலர் தினமும் கலாச்சார சீரழிவும்.\nஇஸ்லாமியர்களுக்கு எதிரான கலாச்சார தாக்குதல்.\nஉமர் (ரழி) அவர்களின் மரணத் தருவாய்....\nகொடிய வேதனையிலிருந்து காப்பாற்றும் வியாபாரம்.\nதொழுகையின் மூலம் கண்குளிர்ச்சியும் மன அமைதியும்.\nமுஃமினுடைய வாழ்வில் தர்மம் ஏற்படுத்தும் தாக்கங்கள்\nமூஸா (அலை) அவர்கள் வாழ்வு தரும் படிப்பினை.\nநோக்கம் மற்றும் குறிக்கோள் அறிந்து செயல்படு.\nஅகழ் போரும் ரமளான் மாதமும்.\nஅகழ் போரும் ரமளான் மாதமும்.\nஉஹது போரின் சில நிகழ்வுகள்.\nகற்றவுடன் அதை செயலில் செய்.\nபத்ருப் போரும் ரமளான் மாதமும்.\nமுஸ்லிமின் மன நிலமையும் சிந்தனையும்.\nரமளானுக்கு பின் பேண வேண்டியவை.\nநாள் : 1434 /ரபிவுல் ஆகர் /26 (08.03.2013) வெள்ளிக்கிழமை.\nநேரம்: மதியம் 12:30 முதல் 01:30 வரை.\nஇடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜீத்.\nஉரை: மௌலவி K.P.அப்துர் ரஷீது அவர்கள்.\nதலைப்பு: சகோதரதுவமும் முஸ்லிமின் பலம்.\nநாள் : 1434 /ஜமாதில் அவ்வல் /18 (29.03.2013) வெள்ளிக்கிழமை.\nநேரம்: மதியம் 12:30 முதல் 01:30 வரை.\nஇடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜீத்.\nஉரை: மௌலவி K.P.அப்துர் ரஷீது அவர்கள்.\nநாள் : 1434 /ஜமாதில் அவ்வல் /18 (29.03.2013) வெள்ளிக்கிழமை.\nநேரம்: மதியம் 12:30 முதல் 01:30 வரை.\nஇடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜீத்.\nஉரை: மௌலவி K.P.அப்துர் ரஷீது அவர்கள்.\nதலைப்பு: இன்றிய முஸ்லிம்களின் அறியாமை\nநாள் : 1434 /ஷஃபான் /27 (05.07.2013) வெள்ளிக்கிழமை.\nநேரம்: மதியம் 12:30முதல் 01:30வரை.\nஇடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜீத்.\nஉரை: மௌலவி K.P.அப்துர் ரஷீது அவர்கள்.\nதலைப்பு: வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு.\nபாவ மீள்ச்சியும் சுவனப் பாதையும்\nஸுரதுல் இக்லாஸ் - பீ.ஜெ\nஇஸ்திகாமஹ் - ஈமானில் உறுதி\n72 வழி கெட்ட கூட்டங்கள்\nநபி ஸல் அவர்களின் வழிமுறைக்கு முறண் படும் மத்ஹப் சட்டங்கள்\nசிறுவர் நிகழ்ச்சி - சென்னை\nஎங்களை தொடர்பு கொள்ள கீழ்கண்ட மின்அஞ்சல் முகவரியை உபயோகப்படுத்தவும்:\nரமளானுக்கு பின் பேண வேண்டியவை.\nமுஸ்லிமின் மன நிலமையும் சிந்தனையும்.\nபத்ருப் போரும் ரமளான் மாதமும்.\nகற்றவுடன் அதை செயலில் செய்.\nபுஹாரி ஹதீஸ் தமிழில் தேட\nமுஸ்லீம் ஹதீஸ் தமிழில் தேட\n3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/content/8-headlines.html?start=90", "date_download": "2019-08-25T14:31:44Z", "digest": "sha1:EOOPS4LS5SEZXM2NLBYQUBER6NXD7QU3", "length": 8626, "nlines": 117, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் கதறல் - வைரலாகும் வீடியோ\nமுஸ்லிம் இளைஞர் போலீஸ் கஸ்டடியில் மர்ம மரணம்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதிமுக இளைஞரணி - உதய நிதி எடுத்த அதிரடி முடிவு\nரெயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிடிஆருக்கு சரமாரி அடி உதை\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: வானிலை ஆய்வுமையம்\nசென்னை (08/12/15): அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களுக்கு கனமழை இருக்ககூடும் என்று வானிலை ஆய்வு மையன் தெரிவித்துள்ளது.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாணவர் தற்கொலை\nஇலங்கை : இலங்கை சிறையிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றுக் கோரிக்கை விடுத்து இரயில் முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபணம் கேட்டு மிரட்டல் - 2 போலி நிருபர்கள் கைது\nசேலம் : சேலத்தில் காலைக்கதிர் என்ற பத்திரிகையின் பெயரை சொல்லி வணிகர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 போலி நிருபர்களை செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.\nபாடகர் கோவன் - கருணாநிதி திடீர் சந்திப்பு\nசென்னை : மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரை திடீரென அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசினார்.\nநில வேம்பு கசாயம் குடித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம்\nதிருச்சியில் நில வேம்பு கசாயம் குடித்த 12 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், 12 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய மீனவர்கள் சிறையில் அடைப்பு\nசர்வதேச எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்ததாக இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். டிசம்பர் 15 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் பலத்த மழை - வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் மீண்டும் கன மழை பெய்யும் என வா��ிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவெள்ள நிவாரண நிதியாக ரூ.939.63 கோடி ஒதுக்கீடு\nபுதுடெல்லி : தமிழகத்தின் வெள்ள நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.939.63 மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.\nரூ.2000 கோடி தேவை : பிரதமருக்கு ஜெ.கடிதம்\nசென்னை (23 நவம்பர் 2015) : \"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்\" என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.\nபக்கம் 10 / 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2016/12/running.html", "date_download": "2019-08-25T13:49:11Z", "digest": "sha1:CFRIVKXSYUGLICVHK6BGEYTG5DGTV4XJ", "length": 8467, "nlines": 53, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதில் சிக்­கல்­..! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதில் சிக்­கல்­..\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதில் சிக்­கல்­..\nby மக்கள் தோழன் on December 22, 2016 in இலங்கை, செய்திகள்\nஅகில இலங்கை மக்கள் காங்­கிரஸின் செய­லாளர் வை.எல்.எஸ்.ஹமீட்டை பதவி நீக்கம் செய்து விட்டு அப்­ப­த­விக்கு எஸ்.சுபைர்தீன் நிய­மிக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­வித்து இந்­நி­ய­ம­னத்­துக்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு வழங்­கு­மாறு வை.எல்.எஸ்.ஹமீட் தாக்கல் செய்­தி­ருந்த வழக்கு எதிர்­வரும் மார்ச் மாதம் 9 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளமை கட்சி எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதில் பல சிக்­கல்­களைத் தோற்­று­விக்கும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஉள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் மார்ச் மாதத்தில் நடாத்­தப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும் உறு­தி­ய­ளித்­துள்­ள­மையினாலேயே அ.இ.ம.கா.வுக்கு இந்த சிக்கல்நிலை தோன்றியுள்ளது.\nஅகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரினால் செய­லாளர் நாய­க­மான தன்னை கட்­சியின் யாப்­பின்­படி பதவி நீக்கம் செய்ய முடி­யா­தெ­னவும் தன்னை பதவி நீக்­கி­விட்டு எஸ்.சுபைர்­தீனை செய­லா­ள­ராக நிய­மித்­துள்­ளமை கட்­சியின் யாப்­புக்கு முர­ணா­ன­தெ­னவும் வை.எல்.எஸ்.ஹமீட் நீதி மன்றில் வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­தி­ருந்தார்.\nசெய­��ாளர் பதவி நிய­ம­னத்­துக்கு இடைக்­கால தடை­யுத்­த­ர­வொன்­றினைக் கோரி­யி­ருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6 ஆம் திகதி வழங்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில் தீர்ப்பு வழங்­கு­வது எதிர்­வரும் மார்ச் 9 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2019/07/16/", "date_download": "2019-08-25T13:41:05Z", "digest": "sha1:Y4S4JPV7A5PSDUGG6OPDMU474NX2OLFE", "length": 18630, "nlines": 179, "source_domain": "www.thevarthalam.com", "title": "16 | July | 2019 | தேவர்தளம்", "raw_content": "\nவன்னிய படையாச்சி இனத்தை சேர்ந்த திரு. நடன.காசிநாதன் அவர்கள் சிவகிரி உள்ளிட்ட மூன்று பாளையங்களை ஆராய்ந்ததில் கடிகை முத்து புலவரின் திக்கு விஜயம் என்ற நூலின் பங்கே அதிகம். இந்த நூலை அவர் எந்த வகையில் ஆராய்ந்து வன்னியர் என்று கூறினார் என இப்போது பார்ப்போம். சிவகிரி “வரகுணராமேந்திரன்” என்று கடிகை முத்து புலவர் தனது … Continue reading →\nPosted in சிவகிரி ஜமீன், சிவகிரி ஜாமீன்\t| Leave a comment\nகருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் கல்வெட்டு\nவடகரையாதிக்கமாகிய சொக்கம்பட்டி அரசின் கடைசி அரசருள் ஒருவரான ஸ்ரீராஜமான்யஸ்ரீ கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் அவர்கள் பற்றிய செய்திகளும் வரலாற்றுச் சான்றுகளும் மிகவும் குறைவாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மன்னரைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பாக நாங்கள் தென்காசிப் பாண்டியர் பற்றிய தேடுதல்களில் ஈடுபட்டிருந்த பொழுது, சொக்கம்பட்டி கருப்பாநதிக்கரை அருகிலுள்ள பெரியநாதன் கோயில் என … Continue reading →\nசின்னனேந்திர “நளச்சக்கரவர்த்தி” பாண்டியன் செப்பேடு\n~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ வாசக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பாண்டிய வம்சத்தவர் யார் என்பதை உரைக்கும் வண்ணம் இந்த செப்பேட்டில் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாப்தம் 1171 -என குறிக்கப்பட்டுள்ளது அதன்படி ஆங்கில ஆண்டு 1246 ஆகும். கொல்லம் ஆண்டு 421 என்று கணித்தாலும் சரியாக பொருந்திவருகிறது. ஆயினும் செப்பேடு காட்டும் செய்தியில் “ஸ்ரீபெருமாள் அழகம் இருந்தகாலம்” என வருவதால் இதனை 16ம் நூற்றாண்டாகவே கணிக்க இயலுகிறது. செப்பேடு தமிழிலும் கிரந்தத்திலும் அமைந்துள்ளது. பராக்கிரம பாண்டியன் பெயருக்கு முன்னுள்ள வாக்கியங்கள் முழுவதும் கிரந்தத்தில் உள்ளன. செப்பேடு ~•~•~•~•~ உ சொக்கலிங்கம் துணை அகோர சிவந்த பாதமூருடைய ஆதினம் வடகரை ஆதிக்க சின்னனேந்திரன் அவர்களால் எழுதிய நளச்சக்கரவர்த்தி அம்பொன்னாட்டு தேவர் வம்ச பாரம்பரை தாம்பிர சாசன நகல் பாலர்ய நளச்சக்கரவர்த்தி தேவர் குல கோத்திரம் அம்பொன்னாட்டு டைய மகா ள ஸ்ரீ வடகரை ஆதிக்கம் முடி மன்னன் சின்னனேந்திரன் ராஜாதிராஜன் ராஜகெ ம்பீரன் ராஜ போஜனன் வீரடதகடதட மகுட கோலாகல நாய விதுரன அஷ்டதிக்கு மனோட் சங்கரன் பாண்டிய மண்டல பிரதிஷ்டா வனாச்சியார் இந்திரன் முடிமேல் இனைவழைஎறிந்தோன் ஆரம் தரித்த சௌந்திரஷ்வரர் பூதத்தை பணி கொண்ட புகழ் வீர கேரளன் மேகத்தை திரை கொண்டு வீர நாகற்தை கண்ணு வாங்கும் பெருமாள் கண்டநாடு கொண்ட நாடு ஆப்பநாடு கொண்டநாடு கொடாத புண்டரீக வதனன கனக சபை அச்சுத சபை சித்திர சபை தாம்பிர சபை மாரதின சபை சிர்ச்சபை ராஜ சபை நர்த்த சபை தேவ சபைக்குடைய வனாயும் அம்பொன்னாடு ஆப்பநாடு செம்பொன்நாடு கிழுவை நாடு பொதுநாடு வன்னிவள நாடு ஈசாங்கு நாடு முதலான நாட்டில் முதன்மை பெற்றவனாம் சண்டப் பிரசண்டன் தண்டுவர் முண்டன் ஷிவ தயாபரன் நித்ய கல்யாண நிபுணன் திரிபுவன சக்கரவர்திகளில் கோனேரிமை கொண்டவன் வாரி வடிவம்பல மகா மேருவின் செண்டு கயலும் தரித்த தெய்வப் பெருமாள் பொற்கை துருகின் தாக மகுட நிகழ்த்தி மகுடந் தரித்த மகராஜன் தென் பொதிகை மேருவின் குறுமுனி ஏவி வருட் புனல் தன்னை மின்னும் சென்றதினால் வழிவிட்டருளிய கொற்கை வேந்தன் ஆரம்பூண்ட வேப்பந்தார் மார்பன் மகாராஜ ராஜாமார்த்தாண்டன் மணிமகுடந் தரித்தோன் முன் வைத்த காலை பின் வாங்காப் புகழ் வீரன் க்ஷத்ரியர்களில் முதன்மை பெற்றோன் அம்புக்கோட்டை கொண்டையங்கோட்டை செம்புக்கோட்டை அணிற்கோட்டை வாள் கோட்டை முதலான கோட்டைக்குக்கோட்டைக்கு முதன்மை பெற்றோன் அம்பனேர் கலனை முக்குழணி மங்கலம் அரும்படியுத்தம் புரிந்தோன் ஆகையால் அம்ப நறியார் என்று பெயரும் பெற்றோன் எட்டு கிளையும் எட்டுக்கொத்தும் உடையோன் தேவர் குல வம்சமாகிய பாண்டி நாட்டுக்கு பதி தீர்த்தயாருரை ன் சு வா மி தெரிய வந்தது கண்டு எங்கள் குலகுருவாகிய காஞ்சிபுரம் பிரம அகோர சிவந்த பாதமூருடைய தேசிகரவர்கள் தென்காசி விஸ்வநாதர் சன்னதியில் சன்னதி மடத்ததிபதியார் வந்திருப்பது தெரிந்து குரு சன்னி தானத்தில் வந்து தெரிசனை செய்தது தெரிந்து திரு நோக்கம் பார்த்து திருவாய் மலர்ந்து அருமை மொழி கூறி தீட்க்ஷய் செய்து திருநீர் ஆசீர்வாதம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் ஸ்ரீ பெருமாள் அழகம் இருந்த காலம் சாலி வாகன சகாப்தம் 1171 ன் மேல் கொல்லம் ஆண்டு 421 புத்திர புவன மகேந்திர: மூலப் பிரதீப மதுர மாகேந்திர மோந்த மங்கல மிரபலாதீப நாரங்க கேரள தாமோதர வந்த்ர சோழ சிந்து ய ட் ஷ்கல நாயக சாயஞ்சய கேரள பௌம மகா ள ஸ்ரீ காசி பராக்கிரம பாண்டிய ராஜா அவர்கள் முன்னிலையில் விஸ்வேஸ்சுர சன்னதியில் எழுதிய தாம்பிர சாசனம் திருவாலவாய் ஸ்வாமி ஆடி வீதியில் சப்தாபரண மண்டபமும் கோவிச்சடையில் சொக்கலிங்கம் பிரதிஷ்டையும் நம்மால் செய்து அதற்கு அருகே நிலமும் சன்னதி மடம் ஸ்வாமி சொக்கலிங்கம் பூஜைக்கு ஊர் மேல் அழகியான் மூன்று கோட்டை விரைப்பாடும் தர்ம சாசுவதமாக ஏற்படுத்தி எங்கள் வம்சத்தார் பரம்பரை குரு சன்னிதானத்திற்கு வருஷ காணிக்கை தலைக்கட்டு 1க்கு பணம் இரண்டும் பெண்ணுக்கு பணம் இரண்டும் தீட்க்ஷைக்கு பணம் பத்தும் சுப முதலான காரியத்திற்கு பணம் பத்தும் அவர்களில் வரம்பு தப்பினவர்களுக்கு வாங்கும் கடமையும் கல்யாணத்திக்கு வெற்றிலை 100ம் பாக்கு 20 இருபதும் கொடுத்து வேண்டுமென்கிற பணிவிடைகள் செய்து வருவோமாகவும் இந்த உடை பண்ணினவர்கள் காசிக்கரையில் காராம்பசுவை மாதா பிதா சிசு கொலை செய்த தோஷத்தில் போவோமாகவும் இதை விடுத்து செய்கிறவர்கள் அஷ்ட ஐஸ்வர்யமும் பெற்று புத்திர சம்பத்தும் பெற்று தங்கள் குலம் உள்ளளவும் பேர் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பார்களாகவும் காசி முதல் கன்னியாகுமரி வரை இந்தப்படிக்கு ஒப்பம் -வடகரை சின்னனேந்திரன் ஒப்பம் – காசி பராக்கிரம பாண்டிய ராஜா ஒப்பம் -ராமசந்திரமகாராஜா அகோர சிவந்த பாதமுடைய வம்ச பரம்பரையில் உதித்த ஸ்ரீ மகா ள குரு சுவாமி அவர்கள் ….ந்திரன் வம்ச பாரம்பரையில் உதித்த … Continue reading →\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/trichy-anganwadi-worker-job-notification/", "date_download": "2019-08-25T14:33:25Z", "digest": "sha1:7QHJ2CFBS4VJWTO5XOMZ3CU63EGILPLP", "length": 11172, "nlines": 188, "source_domain": "athiyamanteam.com", "title": "திருச்சிஅங்கன்வாடி மையங்களில் வேலை 2019 - Athiyaman Team", "raw_content": "\nதிருச்சிஅங்கன்வாடி மையங்களில் வேலை 2019\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் ஒருங்கிணைந்த குழநதை வளர்ச்சி திட்டத்தில் 153 அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிககலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 153 posts\nபணியிட பதவி பெயர் (Posts Name)\n1. முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர் – 55 posts\n2. குறு அங்கன்வாடி மைய பணியாளர் – 6 posts\n3. அங்கன்வாடி உதவியாளர் – 92 posts\nமுதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர்/குறு அங்கன்வாடி மைய பணியாளர் : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமலைப்பகுதி வசிப்பவர்களுக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஅங்கன்வாடி உதவியாளர் : அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு எழுதப்படிக்கத் தெரிந்தால் போதுமானது.\n1. முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர்:- (As on 31.12.2018 )\n25 வயது முடிந்த மற்றும் 35வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிதவை மற்றும் ஆதரவற்ற விதவை 25 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.\nமலைப்பகுதி விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 40 வயது வரை எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயது வரை எனவும்வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n2. குறு அங்கன்வாடி மைய பணியாளர்:-(As on 31.12.2018)\nகுறு அங்கன்வாடி மையப் பணியாளர் பதவிக்கு 20 வயது முடிந்த மற்றும் 40 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 20 வயது முதல் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது 43 வயது வரை எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n3. அங்கன்வாடி உதவியாளர்:-(As on 31.12.2018)\n31.12.2018 நாளனறு 20 வயது முடிவுற்ற 40 வயது மிகாதவர்கள். அதிகபட்ச வயதான 40 லிருந்து 5 வருடம் கணவனை இழந்தவர்கள், ஆதரவற்ற விதவை மற்றும் மலை பகுதியில் வசிப்பவர்கள்\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதுவங்கும் நாள் : 23.01.2019\nமாவடட ஆட்சித்தலைவர் அலுவலகம் மாவட்ட திட்ட அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும குழந்தை வளர்சசி திட்ட அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல மாலை 5.45 மணி வரை (சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து வேலை நாட்களில்) விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விண்ணப்பதாராகள் காலிப்பணியிடம் சார்ந்த அதே கிராமததை சார்ந்தவராக இருத்தல வேண்டும . தகுதியான நபர் அதே கிராமததில் இல்லாவிடில் , அதே கிராம பஞசாயத்தை சேர்நத அருகில் உள்ள கிராமததை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிடப்பட்ட கிராம பஞ்சாயத்தில் தகுதியான நபர் பெறாவிடில் 10 கி.ம தொலைவிற்கு உட்படட அருகில் உள்ள பஞ்சாயத்தை சேர்ந்தவராகவும இருக்கலாம். நகர்புறங்களில் அங்கன்வாடி பணியாளர் அதே வார்டினை,சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் ;. தகுதியான நபர் அதே வார்டில் இல்லாவிடில் அருகில் உள்ள வார்டினை சேர்ந்தவராக இருக்கலாம். நபர��� அருகில் உளள வார்டிலும் இல்லாதபட்சததில் அதே கோட்டத்தை சேர்ந்தவராக இருககலாம்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nமுதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர் Applications for Anganvadi workersDownload\nநாளை காவலர் தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-25T13:57:31Z", "digest": "sha1:CNJVSY3OTW7Y65WUERW6FWVGPUYSAFOH", "length": 26285, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "தலைவன் என்ற சொல்லின் தலைமகன் ! ஆளுமையின் அகராதி !தமிழ்ச் சூரியன் உதயமான நாள் இன்று ! அகவை 64 – Eelam News", "raw_content": "\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி தமிழ்ச் சூரியன் உதயமான நாள் இன்று \nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி தமிழ்ச் சூரியன் உதயமான நாள் இன்று \nதோழர் சேகுவரோ கூற்றின்படி உன் இனத்தில் யாருடைய பெயரை சொன்னால் எதிரி பயத்தால் நடுங்குகின்றானோ அவனே உன் இனத்தின் தலைவன். ஆம் நம் இனத்தின் தலைவனின் பிறந்ததினம் இன்று . உன் இனத்தில் யாருடைய பெயரை சொன்னால் எதிரி வடிவேல் நகைச்சுவை பார்குறதுபோல விழுந்து விழுந்து சிரிக்கின்றானோ அவனே உன் இனத்தின் தலைவன் என்று இன்று ஆகி விட்டது. மழைக்கு முளைத்த காளான் தலைவர்களின் தான் இன்று எம் விதியை நிர்ணயிப்பது வேதனைக்குரியது .\nஒரு ஐந்தடி உயரதுக்குள் இவ்வளவு ஆளுமைகளா ஒரு பக்கம் சண்டை இரத்தம் சதை. மறுபக்கம் ஊழல் கொள்ளை களவு, சாதி பேதம் , கற்பழிப்பு என்று எதுவுமே அற்ற ஒரு அரசாங்கம். ஒருபக்கம் சூரியனை விட பிரகாசமான உங்கள் விழிகளின் அனல் பறக்கும் பார்வை. கம்பீரமான நடை. எதிரியின் அத்தனை போர் திட்டங்களையும் அறியும் அஷ்டவதானி. மறுபக்கம் ஒரு குழந்தையை விட சாதுவான இளகிய மனம் கள்ளம் கபடமற்ற உங்களின் வெகுளியான சிரிப்பு, பேச்சு இவை எல்லாம் எப்படி சாத்தியம் என்று உங்களை பார்த்து வியக்காத நாட்களே இல்லை.\nபத்தோடு பதினொன்று நீ இல்லையே. உலகமே பெயர் சொல்லும் ஒரு வீரன் நீ தானே.தமிழர் வரலாற்றில் வான்படை கண்ட முதல் தலைவனே இன்று தேர்தல் காலங்களில் மட்டும் உங்கள் பெயரை சொல்லி வாக்கு கேட்கும் போகப்பொருளாக ஆனதேனோ அண்டத்தையே ஆ��ும் வல்லமை கொண்ட உங்களின் இமாலய வளர்ச்சி மூலம் வல்லரசுகளின் கழுகு கண்களையே எம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நீங்கள்.\nமரணத்தால் இரத்தமும் சதையாலும் உருவான ஒரு சாதாரண மனிதனை தான் அழித்துவிட முடியும். சுதந்திரவேட்கையும், நிகரில்லா ஆளுமையும், யாருக்கும் எதற்க்கும் எப்போதும் விலைபோகாத நேர்மையும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தளர்ந்துவிடாத கொள்கையும் எதிரியாலும் போற்றப்படும் ஒப்பற்ற வீரமும் கொண்ட ஒரு அதிசய பிறவியை மரணத்தால் அழித்துவிட முடியாது. எதரியின் போர் நுட்பங்களையும் அரசியல் ராஜதந்திரங்களையும் துல்லியமாக கணிக்க தெரிந்த நீங்கள் உங்களுடன் கூடவே இருந்து குழிபறித்த துரோகிகளை கண்டுபிடிக்க தவறிவிட்டிர்களே.\nஇல்லை என்பதற்க்கான ஆதாரங்கள் இல்லை என்பதனால் இருக்கின்றார் என்கிறார்கள். இருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதானால் இல்லை என்கின்றார்கள். இருக்கின்றீர்களா அல்லது இல்லையா என்ற தேடல்கள் இன்னமும் தொடர்வதால் நீங்களும் கடவுளே.\nவியந்து வியந்து விடை காண முடியாத தலைவருக்கு அகவை நாள் நல்வாழ்த்துக்கள்.\nவிடுதலைப் புலிகள் மீழ எழுகிறார்கள்: பயம் காட்டி அரசியல் பிழைப்பு நடத்தும் விமல் வீரவன்ச\nயாழ்ப்பாணத்தில் தலைவரின் பிறந்த நாளுக்கு செய்யப்பட்ட கேக்கை பிடுங்கிய போலீசார் படங்கள் உள்ளே \nவன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் இன்று\nரணிலைப் புறக்கணித்த முக்கிய அமைச்சர்கள் பிளவுபடுகிறதா ஐக்கிய தேசிய கட்சி\nகோத்தபாய வென்றால் என்ன செய்வோம்- மகிந்த கருத்து\nசஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வி\nஒன்றுபட்டு ஒரே குரலில் மாவீரர் நாளை கொண்டாடுவோம்\nஇந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு…\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி��\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nபரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை…\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-08-25T14:19:02Z", "digest": "sha1:A3SLB4H56ZKH4NCISYREM2YYKMGQWIAC", "length": 7114, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாசியா இல்மி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆம் ஆத்மி கட்சியில் இருந்தபோது\nபாரதிய ஜனதா கட்சி (2015-தற்சமயம்)\nஆம் ஆத்மி கட்சி (2012-2014)\nசாசியா இல்மி (Shazia Ilmi) இந்திய சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவர் முன்னதாக இசுடார் நியூசு தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றினார். 2011, 2012 ஆண்டுகளில் அண்ணா அசாரே முன்னின்று நடத்திய ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் செய்தித் தொடர்பாளராக இருந்தார். ஜன் லோக்பால் மசோதா என்ற லோக்பால் மசோதாவை சட்டமாக இயற்ற ஊடக ஒருங்கிணைப்பாளராக பரப்புரை ஆற்றினார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த இல்மா மே 2014இல் அக்கட்சியை விட்டு விலகி ஜனவரி 16, 2015 இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[1]\nபிப்ரவரி 2014 தேதிகளைப் பயன்படுத்து\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/tn-rajya-sabha-elections-vaiko-s-nomination-may-be-accepte-not-by-election-commission-356327.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T13:29:57Z", "digest": "sha1:C6ET57TC63COHY5NTNE6YECZAQF4HR7E", "length": 18634, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்யசபா தேர்தல்.. வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா? தொண்டர்கள் அமைதி காக்க வலியுறுத்தல் | TN rajya sabha elections: vaiko's Nomination may be accepte or not by election commission - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n31 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n36 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n56 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n1 hr ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ்யசபா தேர்தல்.. வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா தொண்டர்கள் அமைதி காக்க வலியுறுத்தல்\nதிருச்சி: தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்பிக்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தன்னுடைய வேட்புமனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதை சொல்ல முடியாது என வைகோ தெரிவித்துள்ளார்.\nதமிழகததில் கனிமொழி(திமுக), கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக), வி. மைத்ரேயன்(அதிமுக), ஆர்.லட்சுமணன்(அதிமுக), டி.ரத்தினவேல்(அதிமுக), டி.ராஜா(சிபிஐ) உள்ளிட்ட 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவி காலம் வருகின்ற 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.\nஇதையடுத்து காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கும் வரும் 18 ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பபு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கியது.\nதமிழகத்தில் உள்ள 6 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கும் தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெறுகிறது.\nஇன்று வேட்பு மனு தாக்கல்\nதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சண்முகம் மற்றும வில்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர். அதிமுக கூட்டணி சார்பில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் அதிமுக நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்கள் 3 பேரும் இனறு காலை 12 மணி அளவில் சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். அப்போது முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். முன்னதாக இன்று காலை திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ வைகோவுக்கு மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெறுகிறது. வேட்பு மனு பரிசீலனை நாளை நடைபெறுகிறது. இந்த சூழலில் தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வைகோவின் வேட்பு மனு ஏற்கப���படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தீர்ப்பை ஒரு மாதத்திற்கு நீதிமன்றம் நிறுத்திவைத்திருந்தாலும், மனுவை ஏற்பார்களா என்பது குறித்து தெளிவான தகவல்கள் தெரியவில்லை.\nஇதுபற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் நேற்று காலை கூறுகையில், ராஜ்யசபா தேர்தலுக்கான தன்னுடைய வேட்புமனு ஏற்கப்படுமா என்பதை சொல்ல முடியாது என்றும், ஜூலை 9-ம் தேதி நடைபெறும் பரிசீலனையின் போதுதான், மனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது தெரியும் என்றும்,அதுவரை தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் தான் மாநிலங்களவைக்கு செல்லக் கூடாது என யாரும் சதி செய்வதாக நினைக்கவில்லை என்றும் வேட்பு மனு பரிசீலனை இருப்பதால், எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி.. திருச்சி ரங்கநாதர் கோயிலில் பலத்த பாதுகாப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது குறித்து ஜிகே வாசன் பரபரப்பு கருத்து\nவேட்டி கட்டிய தமிழர் சிதம்பரம் கைது.. தலைகுனிவு.. தமிழிசை ஆவேசம்\nகாங்.- மதிமுக வார்த்தை போர்.. ஸ்டாலின் தலையிட்டு சமரசம்.. இனி எல்லாம் சுபமே\nஊரெல்லாம் வந்துட்டு இங்கே வராட்டி எப்படி.. இடி, மின்னலோடு வெளுத்த கனமழை... வெள்ளக் காடானது திருச்சி\nஇது வெளிநாடு அல்ல.. தமிழ்நாடு.. அமைச்சர் வேலுமணி வெளியிட்ட 'அற்புதமான' வைரல் புகைப்படம்\nதிருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nகடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\nமுக்கொம்பை அடைந்தது காவிரி.. விவசாயிகள் மகிழ்ச்சி.. 25,000 கன அடி நீர் திறக்க கோரிக்கை\nபயணிகள் கவனத்திற்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து\nபிரியாவை வாட்டிய தனிமை.. துரத்திய துயரம்.. மயானத்துக்கே சென்று தீக்குளித்த கொடுமை\nதிருச்சி மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%81.%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&f%5Bpage%5D=2&f%5Bsort%5D=default&f%5Bview%5D=list", "date_download": "2019-08-25T13:51:06Z", "digest": "sha1:LSIV4ALQMEUGBAY3M5BKWTPF36CI5QE2", "length": 12071, "nlines": 406, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for ஔவை சு. துரைசாமிப் பிள்ளை - 2 | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nSearch results for : ஔவை சு. துரைசாமிப் பிள்ளை\nAuthor: ஔவை சு. துரைசாமிப் பிள்ளை\nAuthor: ஔவை சு. துரைசாமிப் பிள்ளை\nAuthor: ஔவை சு. துரைசாமிப் பிள்ளை\nPublisher: கௌரா பதிப்பகக் குழுமம்\nAuthor: ஔவை சு. துரைசாமிப் பிள்ளை\nAuthor: ஔவை சு. துரைசாமிப் பிள்ளை\nPublisher: அன்னம் - அகரம் பதிப்பகம்\nஔவையார் அருளிய அறநூல்கள் (மூலமும் தெளிவுரையும்)\nAuthor: சி. ர. கோவிந்தராசன்\nPublisher: ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்\nசங்ககாலப் புலவர்கள் வரிசை: ஔவையார்\nAuthor: ந. சஞ்சீவி, கா. அப்பாதுரை\nPublisher: கௌரா பதிப்பகக் குழுமம்\nஆத்திசூடியில் நிர்வாகம்: ஔவையாரும் பாரதியாரும்\nAuthor: நல்லி குப்புசாமி செட்டியார்\nPublisher: கௌரா பதிப்பகக் குழுமம்\nPublisher: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\nPublisher: கௌரா பதிப்பகக் குழுமம்\nஉரை வேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை\nஔவை கபிலபரணரின் ஆளுமைத் திறன்\nPublisher: திருவரசு புத்தக நிலையம்\nஔவையார் (சங்க காலப் புலவர்)\nஔவையார் தனிப்பாடல்கள் (மக்கள் பதிப்பு தெளிவுரையுடன்)\nவகுப்புவாரி பிரதிநிதித்துவம்: திரு.வி.க - பெரியார் அறிக்கைப் போர்\nPublisher: பரிசல் புத்தக நிலையம்\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/Tsunami.html", "date_download": "2019-08-25T14:33:45Z", "digest": "sha1:ZDKPTV56LUJHGMDD43REMWA5HLFJWNUX", "length": 6743, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "உடுத்துறையில் சுனாமி நினைவாலய நினைவேந்தல் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / உடுத்துறையில் சுனாமி நினைவாலய நினைவேந்தல்\nஉடுத்துறையில் சுனாமி நினைவாலய நினைவேந்தல்\nநிலா நிலான் December 26, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\n‘சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.\nஇந்தக் கோரத் தாண்டவத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோரை நினைவுகூர்ந்து நாடு முழுவதிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.\nவடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை சுனாமி நினைவாலய நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ��ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nபளையில் வைத்தியர் சிவரூபன் கைது\nபளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T13:35:08Z", "digest": "sha1:IW43ULDGD2YZOCXAEZXVYRTMNUO7MYPB", "length": 16395, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஆரோக்கியம் Archives « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோத���ைக்கு தன்னியக்க இயந்திரம்\nபச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி\nMay 4, 2019\tஆரோக்கியம்\nபச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தவகையில் பச்சைப்பயறில் சத்தான சுவையான கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் முழு பச்சைப் பயறு – ஒரு கப் பச்சை மிளகாய் – 2 பூண்டுப் பல் – 5 பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை வெந்தயம் – ஒரு டீஸ்பூன் ...\nகோடை காலத்தின் வெப்பத்தை குறைப்பதற்கு\nMay 4, 2019\tஆரோக்கியம்\nகடந்த சில மாதங்களாகவே தமிழகத்தைப் பொருத்தவரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்துகொண்டு வருகிறது., கோடை காலம் துவங்கும் முன்னரே வெயிலின் தாக்கமானது மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் எதிர்பார்த்த அளவு பெய்யும் மழை பெய்யும் என்று அதை எதிர்பார்த்திருந்த நிலையில்., மழையும் நமக்கு டாட்டா காட்டி பொய்த்துப் போனது. இதனால் தேவையான மழை பெய்யாமல் ...\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி\nApril 16, 2019\tஆரோக்கியம், மருத்துவம்\nஇன்றைய பரபரப்பான காலத்தில் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இந்த தலைமுடி உதிர்வதை நினைத்து வருந்துவோர் பலர். இதனால் இரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்களும் ஏராளம். தலைமுடி உதிர்ந்தால், பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதுண்டு. இப்படி தலைமுடி அதிகம் உதிர்வது ஒருவருக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கவலைப்படாதீர்கள். தலைமுடி உதிர்வதை நம் ...\nமருத்துவ குணம் நிறைந்த இலவங்கப் பட்டையின் பயன்கள்\nApril 12, 2019\tஆரோக்கியம், மருத்துவம்\nஇலவங்கப் பட்டை என்பது சமையலுக்கு அதிகமாக பயனபடுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும். இவை உடல் எடையை குறைப்பதற்கு மட்டும் பயன்படுவதோடு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், மக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. இலவங்கப் பட்டையில் உள்ள ...\nமுகப்பொலிவிற்கு பாலை இப்படி யூஸ் பண்ணலாம்\nApril 12, 2019\tஆரோக்கியம், மருத்துவம்\nமுகத்திற்கு பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும் என்பதைப் பார்க்கலாம். முகத���தை சுத்தம் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. ஆனால் அவற்றில் பாலை வைத்து சுத்தம் செய்வது தான் சிறந்தது. மேலும் தற்போது கிளின்சிங் மில்க் என்று கடைகளில் விற்கப்படுகிறது. அவற்றை பயன்படுத்தினால் மட்டும் நல்ல பலனை அடைய முடியாது. அதற்கு ...\nசருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்கும் வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்\nApril 7, 2019\tஆரோக்கியம், மருத்துவம்\nவாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். முதுமையைத் தடுப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம். முதுமையைத் தடுக்க உதவும் மற்றொரு ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை: வாழைப்பழத்தில் பன்னீர் சில துளிகள் விட்டுப் பிசைந்து அதனை ஃபேஸ் மாஸ்க்காகப் போட்டு அரைமணி நேரம் ...\nதலைமுடி உதிர்வை தடுத்து, முடி செழித்து வளர 17 ஆயுர்வேத டிப்ஸ்\nApril 5, 2019\tஆரோக்கியம், மருத்துவம்\nமுடி உதிர்தல் பிரச்சனை பெரும்பாலனோருக்கு இருக்கிறது. பெண்களை இந்த பிரச்சனை அதிகமாக தாக்குவதில்லை. ஆனால் ஆண்கள் வாழ்க்கை முறை, மாத்திரைகள், சத்தான உணவு இல்லாமை, பாராமரிப்பு குறைவு , பரம்பரை பிரச்சனை ஆகியவற்றின் காரணமாக சொட்டை விழுகின்றது. இந்த பிரச்சனையை போக்க ஆயுர்வேத முறையில் பல தீர்வுகள் உள்ளன. இவற்றை ஒரு முறை மட்டுமே செய்து ...\nஉடலில் ஏற்படும் கொழுப்பு திசு கட்டிகளை போக்கும் இயற்கை வழிமுறை\nApril 4, 2019\tஆரோக்கியம், மருத்துவம்\nநாம் உணவாக எடுத்துக் கொள்ளும் அதிக காரம் மற்றும் சுகாதாரமற்ற உணவு வகைகளால் உடலில் நச்சுத்தன்மை சேர்ந்து அவை செரிக்கப்பட இயலாத காரணத்தால், உடலில் நச்சு நீராக மாறுகிறது. இவையே, இரத்த ஓட்டத்தைத் தடை செய்து உடலில் ஆங்காங்கே கட்டிகள் மற்றும் வீக்கத்தை உண்டு செய்கின்றன. இப்படி காணப்படும் கட்டிகள் மற்றும் வீக்கங்களில் பொதுவாக வலி ...\nபல நோய்களை தீர்க்கும் ஆயில் புல்லிங்\nApril 3, 2019\tஆரோக்கியம், மருத்துவம்\nஇன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்��ங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் ...\nஆண்கள் கிரீன் டீ குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா……\nApril 3, 2019\tஆரோக்கியம், மருத்துவம்\nநாம் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பது அன்றாட பழக்கமாக மாறி விட்டது. ஒரு சிலருக்கு இந்த காலை பழக்கம் இருப்பதில்லை. ஆனால், காலையில் காபி (அ) டீ குடிக்கும் இந்த பழக்கம் உங்களுக்கு முழு பலனை தர வேண்டுமென்றால் அதற்கு கிரீன் தான் சரியான தேர்வு. குறிப்பாக ஆண்கள் கிரீன் டீயை குடிப்பதால் ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/08/2019\nஇன்றைய நாள் எப்படி 19/08/2019\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95.html?start=15", "date_download": "2019-08-25T14:45:16Z", "digest": "sha1:YW3HWPQ3HB5HZOOSGTSASFAVRJQN3WX2", "length": 9157, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: திமுக", "raw_content": "\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் - தங்கம் வென்று வரலாறு படைத்தார் பி.வி.சிந்து\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் கதறல் - வைரலாகும் வீடியோ\nமுஸ்லிம் இளைஞர் போலீஸ் கஸ்டடியில் மர்ம மரணம்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதிமுக இளைஞரணி - உதய நிதி எடுத்த அதிரடி முடிவு\nரெயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிடிஆருக்கு சரமாரி அடி உதை\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nசென்னை (22 ஜூன் 2019): இளைஞரணி செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை என சாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண்டர்கள் கவலை\nசென்னை (19 ஜூன் 2019): திமுகவின் பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nசென்னை (18 ஜூன் 2019): திமுக இளைஞரணி செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து அந்த பதவி உதயநிதிக்கு வழங்கப் படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை (14 ஜூன் 2019): திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார் .\nதிமுக எம்.எல்.ஏ ராதாமணி மரணம்\nவிழுப்புரம் (14 ஜுன் 2019): விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார். அவருக்கு வயது 67.\nபக்கம் 4 / 44\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nஹலால் உணவு - மெக்டோனால்ட் உணவு நிறுவனத்திற்கு எதிராக திடீர் போர்க…\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி ப…\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக…\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-08-25T13:39:13Z", "digest": "sha1:VHPW6XIFU3ZXKOU7DVYFBQBHMTH7UME6", "length": 12576, "nlines": 139, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஊரடங்கு உத்தரவையும் மீறி இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்!!! « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக ப��லமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nHome / உலகச் செய்திகள் / ஊரடங்கு உத்தரவையும் மீறி இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்\nஊரடங்கு உத்தரவையும் மீறி இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் May 17, 2019\nஅசாம் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த இந்து கர்ப்பிணி பெண்ணுக்கு, ஊரடங்கு உத்தரவையும் மீறி உதவி செய்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nஅசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கலவரத்தால் ஹைலிகாண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் ரூபன் தாஸ் என்பவரின் மனைவி நந்திதாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் நிர்வாகம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் போன் அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளனர்.\n12 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு, ஆட்டோ, கார் என ஒருவரும் வர மறுத்துவிட்டனர். இதற்கிடையில் நந்திதாவிற்கும் பிரசவ வலி அதிகரித்தது. மனைவியை சரிசெய்ய முயன்ற ரூபன் தாஸ், உதவிக்கு ஆள் யாரும் இல்லாததால் செய்வதறியாமல் திகைக்க ஆரம்பித்துள்ளார்.\nஅந்த சமயத்தில் தான் ரூபன் தாஸின் பக்கத்து வீட்டை சேர்ந்த மக்பூல் ஹுசைன் என்கிற ஆட்டோ ஓட்டுநர் உதவ முன்வந்துள்ளார் .\nஊரடங்கு உத்தரவையும் மீறி நந்திதாவை தன்னுடைய ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பியுள்ளார். அந்த நேரத்தில் பயத்துடனே இருந்த ரூபன் தாஸிற்கு ஆறுதல் கூறியபடியே, காலியாக இருந்த சாலையில் வேகமாக ஆட்டோவை ஒட்டி நந்திதாவை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர்.\nஅங்கு நந்திதாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சாந்தி (சமாதானம்) என பெயரிடப்பட்டது.\nஇந்த நிலையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாட்ட இணை ஆணையர் கீர்த்தி ஜாளி, ரூபன் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.\nஅங்கு குழந்தையை தன்னுடைய கைகளில் ஏந்தி கொஞ்சி மகிழ்ந்த அவர், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி எனக்கூறினார்.\nமேலும், ஊரடங்கு சட்டம் அம��ில் இருக்கும் போது நந்திதாவை, மக்பூல் ஆட்டோவில் அழைத்து சென்றிருப்பது மனித நேயம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி என கூறியுள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#ஊரடங்கு உத்தரவையும் மீறி இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்\nTagged with: #ஊரடங்கு உத்தரவையும் மீறி இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்\nPrevious: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 52 பேரை நாடு கடத்தியது அமெரிக்கா\nNext: பயிற்சிக்கு வீரர்கள் தாமதமாக வந்தால் தோனி அளிக்கும் வினோத தண்டனை: பேடி அப்டன் சுவாரஸ்ய தகவல்\n12 வயது சிறுமி மர்மமான மரணம்-விஸ்வரூபம் எடுத்துள்ள மாணவர்களின் போராட்டம்\nபாகிஸ்தான் விடுத்த கோரிக்கை-ஐ.நா.சபை மறுப்பு…\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/08/2019\nஇன்றைய நாள் எப்படி 19/08/2019\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\nஉலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்\nகாஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/14/63", "date_download": "2019-08-25T14:25:33Z", "digest": "sha1:CQIPFEEMAXHAMJNPWOLUS3GFKARD4YRF", "length": 4527, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தோனியை விமர்சித்த குல்தீப்", "raw_content": "\nசெவ்வாய், 14 மே 2019\nதோனியின் முடிவு பல நேரங்களில் தவறாக முடிந்துள்ளது எனக் கூறியுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.\nதோனி தனது அதிரடி ஆட்டத்திற்காக, விக்கெட் கீப்பிங்கிற்காக புகழப்பட்டதை விட அதிகளவில் சிறந்த கேப்டன் என புகழப்பட்டுள்ளார்.\nதோனி தலைமையில் ஐசிசி டி20 கோப்பை, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. கேப்டன் பொறுப்பை துறந்த பின்னரும் தொடர்ந்து கோலிக்கு களத்தில் ஆலோசனை கூறிவருகிறார் தோனி. இதை கோலியும் பல முறை உறுதிபடுத்தியுள்ளார்.\nஐபிஎல் தொடரில் பங்கேற்க வரும் பிராவோ உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் தோனியின் அணி வழிநடத்துதல் திறன் குறித்து பேசியுள்ள நிலையில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் நேர்மறையாக காட்டமாக விமர்சித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியலில் குல்தீப் யாதவ்வும் பங்குபெற்றுள்ளார். நேற்று (மே 13) மும்பையில் நடைபெற்ற ‘சியாட் கிரிக்கெட் தரவரிசை விருது’ நிகழ்வில் கலந்து கொண்டு குல்தீப் யாதவ் பேசினார்.\nஅப்போது அவர், “தோனி எனக்கு அளித்த டிப்ஸ் பெரும்பாலும் தவறாகவே முடிந்திருக்கிறது. அவர் சொல்வதுபோல் சில நேரங்களில் பந்துவீசி அது நடக்காமல் போய்விடும். ஆனால், இது குறித்து தோனியிடம் சென்று நீங்கள் சொன்னதுபோன்று பந்துவீசினேன்; நடக்கவில்லை என்று கேட்கக்கூட முடியாது.\nஅவர் வீரர்கள் யாருடனும் அதிகமாகப் பேசக்கூட மாட்டார். தேவை ஏற்பட்டால் மட்டுமே வந்து பேசுவார். அதிலும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து ஏதாவது சொல்வார். அதிலும் அந்த நேரத்தில் முக்கியமான விஷயத்தை, டிப்ஸை பந்து வீச்சாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் வந்து பேசுவார்” என்று கூறியுள்ளார்.\nசெவ்வாய், 14 மே 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/kerala/page/2/", "date_download": "2019-08-25T13:28:27Z", "digest": "sha1:SVMVAS2DUUJPQBFT2OZAN5OEZKXQP5EZ", "length": 7980, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "கேரளாவில் வேலை வாய்ப்புகள் - பக்கம் 9 மற்றும் 9 - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஆகஸ்ட் 25 2019 ஞாயிற்றுக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / மாநில ல் வேலைகள் / கேரளா (பக்கம் 2)\nHNL ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக / மேற்பார்வை இடுகைகள்\nசிஏ ICWA, நிறைவேற்று, பட்டம், இந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் லிமிடெட் (HNL) ஆட்சேர்ப்பு, கேரளா, M.Com, மேற்பார்வையாளர்\nHNL பணியமர்த்தல் - இந்துஸ்தான் நியூஸ்்ரைண்ட் லிமிடெட் கேரளாவில் பல்வேறு நிறைவேற்று / மேற்பார்வைப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு ...\nஔஷாதி பணியமர்த்தல் - 302 மருந்தகம் மற்றும் ஷிப்ட் ஆபரேட்டர் இடுகைகள்\nஐடிஐ-டிப்ளமோ, கேரளா, ஆபரேட்டர், ஔஷாதி பணியமர்த்தல், மருந்தாளர்\nஓஷோதி பணியமர்த்தல் - ஓஷோதி பணியமர்த்தல் திஸ்ஸூரில் உள்ள 302 மருந்தகம் மற்றும் ஷிஃப்ட் ஆபரேட்டர் காலியிடங்களுக்கு பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியும் ...\nRDD ஆட்சேர்ப்பு - 2921 VRP, BSA இடுகைகள்\nபட்டம், ஐடிஐ-டிப்ளமோ, கேரளா, கிராம அபிவிருத்தி திணைக்களம் (RDD) ஆட்சேர்ப்பு\nஆர்.டி.டி. ஆட்சேர்ப்பு - கிராமப்புற மேம்பாட்டுத் துறையானது கேரளாவில் உள்ள வி.என்.பீ.என் வி.ஆர்.பி., பி.எஸ்.ஏ. ...\nNIT பணியமர்த்தல் - பல்வேறு Hostel Attender இடுகைகள்\nஹோட்டல் அட்டெண்டர், கேரளா, NIT ஆட்சேர்ப்பு\nNIT ஆட்சேர்ப்பு - தொழில்நுட்ப நிறுவனம் தேசிய கல்வி நிறுவனம் ஆட்சேர்ப்பு பல்வேறு ஹோட்டல் அட்டெண்டர் பதவிகளை பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nCDB பணியமர்த்தல் - பல்வேறு ஸ்டெனோகிராபர் இடுகைகள்\n10th-12th, தெங்கு அபிவிருத்தி வாரியம் (CDB) ஆட்சேர்ப்பு, கொச்சி, சுருக்கெழுத்தாளர்\nகோழி வளாகம் - தெங்கு அபிவிருத்தி வாரியம் (சி.டி.பி.) கொச்சிவில் உள்ள பல்வேறு ஸ்டெனோகிராபர் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியவும். ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-25T14:30:57Z", "digest": "sha1:XRJLYQ4KC5A6ZHMUMXZUY6ASPIOGZKIA", "length": 5345, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிட்னி புஷர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீட���யாவில் இருந்து.\nசிட்னி புஷர் (Sydney Busher, பிறப்பு: திசம்பர் 19 1882, இறப்பு: மே 28 1953), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1908-1910 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nசிட்னி புஷர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 17 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T14:38:33Z", "digest": "sha1:DG4277GCYQL46Q2GZWQQYDDYPA7GISQM", "length": 5426, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜமால்பூர் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜமால்பூர் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜமால்பூர் மாவட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவங்காளதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாய்பாந்தா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிராஜ்கஞ்ச் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்காயில் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோக்ரா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெர்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேச மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைமன்சிங் கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Dsesringp", "date_download": "2019-08-25T13:57:45Z", "digest": "sha1:4DDTS4KEQI4Y3AJQ5TXABR5UWIQ5RWVW", "length": 6355, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Sridhar G - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொடங்கிய கட்டுரைகளை இங்கு காணலாம்\nகீழ்கண்ட இணைப்புகளை சொடுக்கி அவை பற்றி மேலும் அறியலாம் விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்:\nவிக்கிப்பீடியா:ஐந்து தூண்கள் விக்கிப்பீடியா:முதல் கட்டுரை\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 2 ஆண்டுகள், 3 மாதங்கள், 30 நாட்கள் ஆகின்றன.\nஇந்தப் பயனர் ஓர் ஆசிரியர்\nஇப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.\nஇப்பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் தற்காவல் அணுக்கம் கொண்டுள்ளார். (உறுதிப்படுத்துக)\nஇந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.\nஇந்தப் பயனர் தாய்மொழி வழிக்கல்வியை ஆதரிப்பவர்.\nஇப்பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் முன்னிலையாக்கர் அணுக்கம் கொண்டுள்ளார். (உறுதிப்படுத்துக)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2019, 04:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T14:28:40Z", "digest": "sha1:GU5C4SSHEDEAPA3XQTYKELJSCZXUZWYL", "length": 146081, "nlines": 404, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "கட்டுரைகள் – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nகட்டுரைகள், புராணம், பொது, மஹாபாரதம்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nஅட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.\nஇந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.\n“அட்சயா” எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.\nஇந்து இதிகாசப்படி, அட்சஷய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.\nதிருமாலின் அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.இன்றும் கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம சேத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.\nவைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அட்சய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\nபொதுவாக இந்த நாளில் திருமாலை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் வழிபடுவர். இந்நாளில் கங்கை நதியில் நீராடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.\nகாசியில் அன்னபூரணித் தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் ��ட்சய திருதியை அன்றுதான்.\nபாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ’அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.\nவேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன. இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.\nமக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர். விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர். இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.\nவங்காளத்தில், அட்சய திருதியை நாளில், “அல்கதா” எனும் விழா கொண்டாடப்படுகிறது. அது விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். வங்காளிகள் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் செய்கின்றனர்.\nஇந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்தின் ஓர் ஆண் நிலத்திற்கு மண்வெட்டியுடன் செல்வார். நிலத்திற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் மழை மற்றும் பயிர்களுக்கு நிமித்தங்களாகவும் அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன.\nஅட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.\nசெல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.\nஇன்று எங்கு நீராடுவதும் புண்ணிய பலன் கிடைக்கும்:\nகங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புனித நதிகளையும் மானஸசரோவரம், புஷ்கரம், கௌரி ���ுண்டம் ஆகிய புனித தடாகங்களையும் மானசீகமாக வழிபடுவதும் நீராடுவதும் புண்ணிய பலன் தரும்\nஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தானம், தர்மம், உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்\nசாளக்கிராமம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் மற்றும் ஆராதனைக்கு வைத்துள்ள விக்கிரக தெய்வத்திருவுருவங்களுக்குப் பச்சை கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து சந்தனக் கட்டையால் அரைத்த சந்தனம் பூசி வழிபட உடலில் ஏற்படும் வெப்ப சம்பந்தமான நோய்கள் நீங்கும்.\nவெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.\nதங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்\nதயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.\nபிளாட்டினத்திற்கு தெய்வீக சக்திகள் எதுவும் கூறப்படுவது இல்லை, எனவே இதனை வாங்குவதால் பலம் இருப்பதாகக் கூறப்படுவது இல்லை.\nஅட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.\nஅட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.\nகங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.\nவனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.\nஅட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.\nஅட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.\nஅட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.\nஅட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.\nசிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.\nபராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.\nஅட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.\nரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.\nஅட���சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.\nவடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.\nஅரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.\nஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.\nவடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.\nஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.\nபீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.\nஅட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.\nஅட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.\nஅட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.\nஅட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.\nஅமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.\nஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.\nஅரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.\nஅட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்குஅட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.\nஅட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.\nரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.\nஅட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.\nமகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.\nஅட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.\nமகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.\nகும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.\nதமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஅட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nவாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.\nமேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.\nஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.\nஅட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.\nஅட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.\nஅட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.\nஅட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.\nஅட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.\nஅட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.\nஅட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.\nஅட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.\nஅட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.\nகர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.\nஅட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.\nஅட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.\nஅட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் ந��ரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.\nஅட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.\nஅட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று… தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.\nஅட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.\nஅட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.\nபுதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.\nஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.\nஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.\nமகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.\nTagged அட்சய திருதி, அலப்ய யோகம், இந்து, சமணர்களின் புனித நாள், மகாலட்சுமி\nஆன்மீகம் - spiritual, கட்டுரைகள், பொது, மருத்துவம் - Medical\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nமனிதன் வாழ்நாளில் அவன் பார்த்த காட்சிகளில் தன் கண் முன் தன் உறவினர்கள், நண்பர்கள், தாங்கள் அன்பு செலுத்தியவர்கள் பறவைகள் மிருகங்கள் திடீர் என்று ஒருநாள் நோய் விபத்து என்று மரணத்தை சம்பவிக்கிறார்கள். சிலர் வயது முதிற்சியினால் மரணம் அடைகிறார்கள். இதனைப் பார்த்த மனிதன் தன் வாழ் நாளை நீடிக்கவும் ��ீண்ட காலம் வாழவும் ஆசைப்பட்டான். மற்றும் தன் கண்முன் இளமை மாறியும் வயோதிகத்தன்மை ஏற்படும் முதியவர்களைக் கண்டான். என்றும் இளமையோடும் நீண்டநாள் வாழமுடியாத என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் இதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தான். வாழ்வியலில் ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கவும் முற்பட்டான். உணவில் கட்டுப்பாடுகளை செய்து பார்த்தான். சில தாவரங்களை உண்டால் நீண்டகாலம் வாழலாம், இளமையோடு இருக்கலாம் என்று முயன்றான். தங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் சில உலோகப் பொருள்கள் என்று பலவிதப் பொருள்களைக் கொண்டு உடலை திடப்படுத்த முயன்றான். இதற்க்கு கற்பம் என்று பெயரிட்டு கொண்டான் இன்னும் சிலர் வெளிப்பொருள் மட்டும் அல்லாது வேறு ஒன்று இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தனர். ஏன்னெனில் வெளிப் பொருள்காளால் ஆனது வாழ்நாளில் சிலகாலங்கள் நீடிக்க முடிந்தது அல்லது சில நோய்களை மட்டுமே நீக்க முடிந்தது. இதில் எல்லாம் திருப்தியுறாதவர்கள் சில கேள்விகளை தங்களை நோக்கி கேட்டுக் கொண்டனர் நான் யார் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் இதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தான். வாழ்வியலில் ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கவும் முற்பட்டான். உணவில் கட்டுப்பாடுகளை செய்து பார்த்தான். சில தாவரங்களை உண்டால் நீண்டகாலம் வாழலாம், இளமையோடு இருக்கலாம் என்று முயன்றான். தங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் சில உலோகப் பொருள்கள் என்று பலவிதப் பொருள்களைக் கொண்டு உடலை திடப்படுத்த முயன்றான். இதற்க்கு கற்பம் என்று பெயரிட்டு கொண்டான் இன்னும் சிலர் வெளிப்பொருள் மட்டும் அல்லாது வேறு ஒன்று இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தனர். ஏன்னெனில் வெளிப் பொருள்காளால் ஆனது வாழ்நாளில் சிலகாலங்கள் நீடிக்க முடிந்தது அல்லது சில நோய்களை மட்டுமே நீக்க முடிந்தது. இதில் எல்லாம் திருப்தியுறாதவர்கள் சில கேள்விகளை தங்களை நோக்கி கேட்டுக் கொண்டனர் நான் யார் என்று ஒரு கேள்வி ஒன்றை தன்னை நோக்கி தொடுத்தனர். அதற்கு விடை காண தன்னையே ஆய்வுக் கலமாக ஆட்படுத்திக் கொண்டனர். உள் நோக்கி ஆய்ந்தனர் இந்த உடலை இயக்குவது எது என்று ஒரு கேள்வி ஒன்றை தன்னை நோக்கி தொடுத்தனர். அதற்கு விடை காண தன்னையே ஆய்வுக் கலமாக ஆட்படுத்திக் கொண்டனர். ��ள் நோக்கி ஆய்ந்தனர் இந்த உடலை இயக்குவது எது அது நிலைப்பட என்னசெய்யவேண்டும் என்று பல விதங்களில் ஆய்வுகளை செய்தனர். ஆய்வுகளின் தங்கள் அனுபவங்களை உலகுக்கு வெளிப்படுத்தினர். இவ்வகையில் சித்தர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இதிலும் புறம், அகம் என்று இரு பிரிவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nஉடலோடு இருப்பதற்கு கற்பம் சாப்பிடவேண்டும் உண்மையுடன் பத்தியம் இருக்கவேணும். உப்புகளைக் கட்டவேனும் குரு என்னும் முப்பு முடித்துக் கொள்ளவேணும் இவ்வாறு இருப்பவனே சித்தனாம்.இவனே உலகில் நீண்டநாள் இருப்பானே.என்று சொல்கிறார். கருவூராரின் இப்பாடலில் இருந்து அறியலாம் மனிதன் நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசையே மனிதனை கற்பம் யோகம் போன்ற வழிகளை தோற்றுவித்தது எனலாம் சரி இக்காராணம் மட்டுமே கற்பம் கொள்ள காரானமாயிடுமா.\nமனிதன்தோன்றிய காலம் முதலே மருத்துவமும் இருந்து வந்துள்ளது. இயற்கையின் மாற்றங்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் ஏராளம். இதனால் ஆரம்ப காலங்களில் ஏராளமானோர் பலியாயினர். இப்படியான நோய்களை என்னவென்று அறியாது பேய், பிசாசு, தெய்வக்குற்றம் என இவர்களே அதற்கு ஒரு பெயரிட்டுக்கொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு கொண்ட மக்கள் ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள் போன்றவர்களை நாடிச் சென்றனர்.\nஇவர்களின் அறியாமையையும், நோயின் தாக்கத்தால் அவர்கள் படும் வேதனைகளையும் கண்ட சித்தர்கள் தங்களின் தவப் பயனால் மனித உடல்கூறுகளை கண்டறிந்தனர். இவற்றின் செயல்பாடுகளை துல்லியமாக கணித்தனர். பிரபஞ்சத்திற்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்புகளைக் கண்டு கோள்களின் ஆதிக்கம் மிகும்போது மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொண்டனர். இதனால் புரியாத நோய்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்தனர். மனித உடம்பினுள் உள்ள எலும்பு, தசை, நரம்பு இரத்த நாளங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதனால் நாடியைப் பிடித்துப் பார்த்தவுடன் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சித்தர்கள் கண்டறிந்தனர். நோய்க்கு மருத்துவம் செய்வதை விட அந்த நோய் உருவாக காரணம் என்ன என்பதை அறிந்து அதனை வேரோடு அகற்ற மருத்துவம் செய்தனர். இதற்கு மூலிகைகளைப் பயன்பட��த்தினர்.\nஇவ்வாறு ஆதி காலத்திலிருந்தே செய்யப்பட்டு வந்த மருத்துவம்தான் இந்திய மருத்துவ முறையான சித்தா, ஆயுர்வேதா, வர்மா, யுனானி, இயற்கை மற்றும் யோகா மருத்துவம்.\nஇந்திய மருத்துவமும், ஜெர்மானிய மருத்துவமான ஹோமியோபதி மருத்துவமும் ஆங்கில மருத்துவமான அல்லோபதி மருத்துவத்திற்கு இணையாகவே போற்றப்படுகிறது.\nசித்த மருத்துவப் பட்டப்படிப்பு மத்திய இந்தியமுறை மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலில், மருத்துவப் பல்கழைக்கழக பாட திட்டத்தின் படி ஐந்தரை ஆண்டுகால பட்டப்படிப்பின் மூலம் பெறப்படுகிறது. மருத்துவ பட்டபடிப்பிற்கான அத்தனை அடிப்படை மருத்துவ இலக்கணங்களும், சித்த மருத்துவ மருந்தியல், மருத்துவமனை மூலமாய்க் கற்பித்தல் அனைத்தும் முறையாக அரசு அங்கீகாரம் பெற்ற அரசு/தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டு, முழுமையான படிப்பும் பயிற்சியும் பெற்றே ஒவ்வொரு சித்த மருத்துவ பட்டதாரியும் வெளிவருகிறார். படித்து முடிக்கும் ஒவ்வொரு சித்தமருத்துவ பட்டதாரியும் தமிழக சித்த மருத்துவ மன்றத்தில் பதிவும் செய்து கொள்கிறார். அம்மன்ற வழிகாட்டுதலின்படி முழுநேர சித்த மருத்துவப் பயிற்சியும் மேற்கொள்கிறார். ஏறத்தாழ 1000 சித்த மருத்துவர்கள்- அரசு மருத்துவமனை, கல்லூரிகள், மத்திய அரசு ஆய்வு நிறுவனங்கள், தேசிய சித்தமருத்துவ நிறுவனம் என பணியாற்றி வருகின்றனர்..ஏறத்தாழ 2000 மருத்துவர்கள் தமிழகமெங்கும் ஆங்காங்கே தனிப்பயிற்சி செய்து வருகின்றனர்.\nஅவர்களில் கிராமப் புறங்களில் பணியாற்றும் சித்த மருத்துவர்கள் பெரும்பாலோனோர். அவ்விதம் கிராமப்புறங்களில் பணியாற்றும் சித்த மருத்துவரது நெடு நாளைய கோரிக்கை, ”நாங்கள் நவீன மருத்துவம் செய்ய அனுமதி வேண்டும்,” என்பது. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம், சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் சில அவசர சிகிச்சைகட்கு நவீன மருந்துகள் அவசியமாகின்றன. போக்குவரத்து வசதி கூட சரிவர இல்லாத, முதல் நிலை சிகிச்சை கூட கிடைக்காத சூழலில் உள்ள கிராமங்களில் நாங்கள் பணிசெய்யும் போது இரண்டாம் நிலைக்கு பரிந்துரைத்து செல்லும் வரையில் உடனடி சிகிச்சைக்கு நவீன மருந்துகளை நாங்கள் கையாளுவதில் என்ன தவறு,” என்பது. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம், சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் சில அவசர சிகிச்சைகட்கு நவீன மருந்துகள் அவசியமாகின்றன. போக்குவரத்து வசதி கூட சரிவர இல்லாத, முதல் நிலை சிகிச்சை கூட கிடைக்காத சூழலில் உள்ள கிராமங்களில் நாங்கள் பணிசெய்யும் போது இரண்டாம் நிலைக்கு பரிந்துரைத்து செல்லும் வரையில் உடனடி சிகிச்சைக்கு நவீன மருந்துகளை நாங்கள் கையாளுவதில் என்ன தவறு’ என்ற அவரகளது வாதத்தை ஏற்று, தற்போது நீதிமன்றமும் அரசும் அனுமதி அளித்துள்ளது.\n”சித்த மருத்துவம் படித்த இவர்கள் எப்படி நவீன மருத்துவம் பரிந்துரைக்கலாம், அதனால் ஆபத்து விளையாதா, அதனால் ஆபத்து விளையாதா” என கோபமுடன் கொதித்தெழுந்துள்ள நவீன மருத்துவர்கள், ’சித்த மருத்துவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற போலிகள்’,என்று ஒரு பிரபல நாளிதழில் பேசியதும், கூடுதலாய் ஆத்திரத்தில், ”சித்த மருத்துவர் எதற்கு ஸ்டெதஸ்கோப் பயன்ப்டுத்துகிறர்கள்/ எதற்கு ஸ்பிக்மோமோனோமீட்டர்( பி.பி. பார்க்கும் மெஷின்) வைத்திருக்கின்றனர்” என கோபமுடன் கொதித்தெழுந்துள்ள நவீன மருத்துவர்கள், ’சித்த மருத்துவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற போலிகள்’,என்று ஒரு பிரபல நாளிதழில் பேசியதும், கூடுதலாய் ஆத்திரத்தில், ”சித்த மருத்துவர் எதற்கு ஸ்டெதஸ்கோப் பயன்ப்டுத்துகிறர்கள்/ எதற்கு ஸ்பிக்மோமோனோமீட்டர்( பி.பி. பார்க்கும் மெஷின்) வைத்திருக்கின்றனர்,” என ஏதோ அவை எல்லாம் நவீனமருத்துவர் கண்டுபிடித்து, நவீன மருத்துவர் மட்டுமே சொந்தம் கொண்டாடுபவை என சித்தரித்ததும் பெரும் வேதனை. அவை அடிப்படை அறிவியலாளர்கள் கண்டறிந்தவை. நவீன மருத்துவம் அதை பயன்படுத்துகிறது. இன்னும் எத்தனையோ அறிவியல் துறைகள் அவற்றை பயன்படுத்துகின்றன.\nஇந்திய மருத்துவமும், ஜெர்மானிய மருத்துவமான ஹோமியோபதி மருத்துவமும் ஆங்கில மருத்துவமான அல்லோபதி மருத்துவத்திற்கு இணையாகவே போற்றப்படுகிறது.\nநாட்டை ஆளும் மன்னர்களுக்கு என தனியாக ராஜ வைத்தியர்கள் நியமிக்கப் பட்டனர். சாதாரண மக்களுக்காக பல வைத்திய சாலைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு மருத்துவம் செய்யப்பட்டு வந்தது.\nபின்னாளில் நம் நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கீழ் வந்ததால் அவர்கள் அல்லோபதி மருத்துவத்தை நம்நாட்டில் புகுத்தினர். அதோடு எப்பேர்ப்பட்ட நோயையும் குணப்படுத்தும் சி��்தா, ஆயுர்வேதா மருத்துவ முறைகளில் சிலவற்றை களவாடி ஆங்கில மருத்துவத்தில் இணைத்துக்கொண்டனர். இதனால் ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும் பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே செய்யும் நிலை உருவாகியது. மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.\nகுறிப்பாக கேரளாவில் ஆயுர்வேத மருத்துவம் இன்றும் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே சித்த மருத்துவம் செழித்து வளர்ந்துள்ளது. ஆனால் ஆங்கில மருத்துவத்தின் தாக்கத்தால் இந்திய மருத்துவ முறையின் சிறப்புகள் எல்லா மக்களையும் சென்றடையவில்லை. மேலும் பல மருத்துவச் சுவடிகள் சுயநலவாதிகள் சிலரிடம் சிக்கி வெளியேறாமல் அழிந்து வருகிறது.\nமேலும் இந்திய மருத்துவத்திற்கென சரியான பாடசாலைகள், கல்லூரிகள் இல்லாமல் குருகுலக் கல்வியாக மட்டுமே இருந்து வந்தது. இதனால் இடைப்பட்ட காலத்தில் இந்திய மருத்துவத்தின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வில்லை. இந்திய மருத்துவம் கற்றவர்களும் சுயநலவாதிகளாக செயல்பட்டதும் இந்திய மருத்துவம் வளராததற்கு முக்கிய காரணம்.\nகுறிப்பாக இந்திய மருத்துவம் மிகவும் நுட்பமான மருத்துவ முறையாகும். நோயின்றி வாழ, வருமுன் காக்க, வந்தபின் சிகிச்சை அளிக்க என வகைப்படுத்தி மருத்துவமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனால் அக்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அதை முறையாகக் கடைப்பிடித்து நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.\nஆனால் இன்று 30 வயது இளைஞன் கூட சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் போன்றவைகளால் தாக்கப்பட்டு அவதிப்படுகிறான். இதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் அந்நியநாட்டின் மீதுள்ள மோகமே எனத் தோன்றுகிறது.\nஇயற்கைக்கு மாறுபட்ட உணவுகள் உதாரணமாக ரசாயனம் கலந்த குளிரூட்டப்பட்ட உணவுகள், பதப்படுத்தப் பட்ட உணவுகள் என வகைவகையாக உண்டு, உடல் உழைப்பு இன்றி உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் வேலை செய்து, உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது இதற்கு முதற் காரணம்.\nஇயற்கையை மறந்துபோன மனிதன் இயற்கை மருந்துகளையும் மறந்து நாகரீக முன்னேற்றத்திற்கு ஆட்பட்டு சுகாதாரமற்ற வேகமான வளர்ச்சி யடைந்ததால் நவீன அதிவேக சிகிச்சைகள் தேவைப்பட்டன. இந்த சிகிச்சைகள் ஆங்கில மருத்துவத்தில் எளிமையாக நடைபெறுவதால் இந்திய மருத்துவத்தை மக்கள் நாடாமல் ஆங்கில மருத்துவத்தையே நாடினர்.\nஆனால் அவர்களால் முழுமையாக குணமடைய முடியாமல் உடல் ரீதியாக பக்க விளைவுகளுக்கு ஆளாயினர்.\nஉதாரணமாக அண்மையில் சிக்குன் குனியா என்ற நோய் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து கிடைக்கவில்லை. ஆனால் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கு மருந்துகள் இருந்தன. சித்த மருத்துவத்தில் இதனை மொழி முறிச்சான் காய்ச்சல் என அழைக்கின்றனர். சித்த மருத்துவத்தின் மூலமே இந்த நோயைத் தீர்க்கும் சரியான மருந்து கண்டுபிடித்தனர். இந்த மருந்துதான் நோயை முழுமையாக அழித்தது.\nஇதுபோல் எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை இந்திய மருத்துவத்திற்கு உண்டு.\n’சித்தமருத்துவர் நவீன மருத்துவம் பரிந்துரைக்கலாம்’,- தமிழக உயர் நீதி மன்ற சமீபத்திய தீர்ப்பும், அதை செயல்படுத்தி தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. பெருவாரியான சித்த மருத்துவரிடையே வரவேற்பையும் நவீன மருத்துவரிடையே கசப்பான உணர்வையும் பெற்றிருக்கிறது இந்த அரசாணை. இது குறித்த விவாதமோ, ஆங்காங்கே பெரிதாய் எழத் தொடங்கியுள்ளது. வர இருக்கும் ஐஎம்ஏ தேர்தலில் இந்த ஆணையை அரசு திரும்ப பெற வைக்க முழக்கங்கள் குறுந்தகவல்கள் வழியாக தமிழகமெங்கும் பரவலாகி வருகின்றன.\nசமீபத்தில் ஐஎம்ஏ அந்த அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தமைக்கு, அந்த அரசாணையை தற்காலிகமாக உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே இதை முழுமையாக புரிந்து கொள்ள சில முன்னூட்டங்களும் சில வரலாறும் அவசியம் அறிந்து கொள்ளப்பட வேண்டும்.\nசித்த மருத்துவப் பட்டப்படிப்பு மத்திய இந்தியமுறை மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலில், மருத்துவப் பல்கழைக்கழக பாட திட்டத்தின் படி ஐந்தரை ஆண்டுகால பட்டப்படிப்பின் மூலம் பெறப்படுகிறது. மருத்துவ பட்டபடிப்பிற்கான அத்தனை அடிப்படை மருத்துவ இலக்கணங்களும், சித்த மருத்துவ மருந்தியல், மருத்துவமனை மூலமாய்க் கற்பித்தல் அனைத்தும் முறையாக அரசு அங்கீகாரம் பெற்ற அரசு/தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டு, முழுமையான படிப்பும் பயிற்சியும் பெற்றே ஒவ்வொரு சித்த மருத்துவ பட்டதாரியும் வெளிவருகிறார். படித்து முடிக்கும் ஒவ்வொரு சித்தமருத்துவ பட்டதாரியும் தமிழக சித்த மருத்துவ மன்றத்தில் பதிவும் செய்து கொள்கிறார். அம்மன்ற வழிகாட்டுதலின்படி முழுநேர சித்த மருத்துவப் பயிற்சியும் மேற்கொள்கிறார். ஏறத்தாழ 1000 சித்த மருத்துவர்கள்- அரசு மருத்துவமனை, கல்லூரிகள், மத்திய அரசு ஆய்வு நிறுவனங்கள், தேசிய சித்தமருத்துவ நிறுவனம் என பணியாற்றி வருகின்றனர்..ஏறத்தாழ 2000 மருத்துவர்கள் தமிழகமெங்கும் ஆங்காங்கே தனிப்பயிற்சி செய்து வருகின்றனர்.\nஅவர்களில் கிராமப் புறங்களில் பணியாற்றும் சித்த மருத்துவர்கள் பெரும்பாலோனோர். அவ்விதம் கிராமப்புறங்களில் பணியாற்றும் சித்த மருத்துவரது நெடு நாளைய கோரிக்கை, ”நாங்கள் நவீன மருத்துவம் செய்ய அனுமதி வேண்டும்,” என்பது. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம், சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் சில அவசர சிகிச்சைகட்கு நவீன மருந்துகள் அவசியமாகின்றன. போக்குவரத்து வசதி கூட சரிவர இல்லாத, முதல் நிலை சிகிச்சை கூட கிடைக்காத சூழலில் உள்ள கிராமங்களில் நாங்கள் பணிசெய்யும் போது இரண்டாம் நிலைக்கு பரிந்துரைத்து செல்லும் வரையில் உடனடி சிகிச்சைக்கு நவீன மருந்துகளை நாங்கள் கையாளுவதில் என்ன தவறு,” என்பது. அதற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கிய காரணம், சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழலில் சில அவசர சிகிச்சைகட்கு நவீன மருந்துகள் அவசியமாகின்றன. போக்குவரத்து வசதி கூட சரிவர இல்லாத, முதல் நிலை சிகிச்சை கூட கிடைக்காத சூழலில் உள்ள கிராமங்களில் நாங்கள் பணிசெய்யும் போது இரண்டாம் நிலைக்கு பரிந்துரைத்து செல்லும் வரையில் உடனடி சிகிச்சைக்கு நவீன மருந்துகளை நாங்கள் கையாளுவதில் என்ன தவறு’ என்ற அவரகளது வாதத்தை ஏற்று, தற்போது நீதிமன்றமும் அரசும் அனுமதி அளித்துள்ளது.\n”சித்த மருத்துவம் படித்த இவர்கள் எப்படி நவீன மருத்துவம் பரிந்துரைக்கலாம், அதனால் ஆபத்து விளையாதா, அதனால் ஆபத்து விளையாதா” என கோபமுடன் கொதித்தெழுந்துள்ள நவீன மருத்துவர்கள், ’சித்த மருத்துவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற போலிகள்’,என்று ஒரு பிரபல நாளிதழில் பேசியதும், கூடுதலாய் ஆத்திரத்தில், ”சித்த மருத்துவர் எதற்கு ஸ்டெதஸ்கோப் பயன்ப்டுத்துகிறர்கள்/ எதற்கு ஸ்பிக்���ோமோனோமீட்டர்( பி.பி. பார்க்கும் மெஷின்) வைத்திருக்கின்றனர்” என கோபமுடன் கொதித்தெழுந்துள்ள நவீன மருத்துவர்கள், ’சித்த மருத்துவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற போலிகள்’,என்று ஒரு பிரபல நாளிதழில் பேசியதும், கூடுதலாய் ஆத்திரத்தில், ”சித்த மருத்துவர் எதற்கு ஸ்டெதஸ்கோப் பயன்ப்டுத்துகிறர்கள்/ எதற்கு ஸ்பிக்மோமோனோமீட்டர்( பி.பி. பார்க்கும் மெஷின்) வைத்திருக்கின்றனர்,” என ஏதோ அவை எல்லாம் நவீனமருத்துவர் கண்டுபிடித்து, நவீன மருத்துவர் மட்டுமே சொந்தம் கொண்டாடுபவை என சித்தரித்ததும் பெரும் வேதனை. அவை அடிப்படை அறிவியலாளர்கள் கண்டறிந்தவை. நவீன மருத்துவம் அதை பயன்படுத்துகிறது. இன்னும் எத்தனையோ அறிவியல் துறைகள் அவற்றை பயன்படுத்துகின்றன.\nஇன்னும் கூடுதலாய் சில நவீன மருத்துவர்கள், சித்த மருத்துவம் பயிலும் மாணவர்க்கு எதற்கு அனாடமி, பிசியாலஜி(உடல்கூறு/உடல் இயங்கியல்) அதையெல்லாம் பாட திட்டத்திலிருந்து நீக்குங்கள் என கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர். போலி மருத்துவரை பிடிக்க முனைந்த காவல்துறையினரிடம் சித்த மருத்துவரின் பட்டியலையும் கொடுத்து, காவல் துறையினர், ”நீங்கள் ஏன் ஸ்டெத் வைத்திருக்கிறீர்கள் அதையெல்லாம் பாட திட்டத்திலிருந்து நீக்குங்கள் என கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர். போலி மருத்துவரை பிடிக்க முனைந்த காவல்துறையினரிடம் சித்த மருத்துவரின் பட்டியலையும் கொடுத்து, காவல் துறையினர், ”நீங்கள் ஏன் ஸ்டெத் வைத்திருக்கிறீர்கள்,” என விசாரணையைத் துவங்கியஅலமும் கூட நடந்தேறியது.\n1985 களில், தமிழக அரசு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஒரு சித்த மருத்துவர் பணியாற்ற ஆணை தந்தது. அதன் நோக்கு பாரம்பரிய அனுபவமான சித்த மருத்துவம் அதை அறிவியலாய்க் கற்ற சித்த மருத்துவ பட்டதாரிகளும் நவீன மருத்துவரும் இணைந்து விரைவாக, பூரணமாக தமிழகத்தின் கிராமப்புற ஏழை எளிய மக்களைக் நலம் காக்க வேண்டித்தான். ஆனால் இன்றுவரை பெருவாரியான முதன்மை மருத்துவ நல நிலையங்களில், அந்த ஒருங்கிணைப்பு பணியிலோ பழக்கத்திலோ இல்லவே இல்லை. ’என்க்கு தெரியாது..வேண்டுமென்றால் போய்க் கொள்ளுங்கள்’-என்ற விமரிசனத்துடன்தான் நவீன மருத்துவர், ”சித்தமருத்துவம் பார்க்கட்டுமா”- என கேட்கும் நோயரிடம் பரிந்துரைக்கிறார். பரிதாபமான நோ���ாளியோ ஒண்ணும் புரியாமல், ”அலோபதி..வெங்டாசலபதி..எல்லாம் பார்த்தாச்சு..சித்தாவும் பார்க்கலாமா”- என கேட்கும் நோயரிடம் பரிந்துரைக்கிறார். பரிதாபமான நோயாளியோ ஒண்ணும் புரியாமல், ”அலோபதி..வெங்டாசலபதி..எல்லாம் பார்த்தாச்சு..சித்தாவும் பார்க்கலாமா,” என்ற அங்கலாய்ப்பு நிலைப்பாட்டில் தான் அதே கட்டடத்தில் ஒரு மூலையில் உள்ள சித்த நிலையத்திற்கு நுழைகிறார். இன்றுவரை தமிழகத்தின் இந்த நிலைப்பாடிருக்க இதே நிலையில் சீனத்தில் ஒரு காட்சியைப் பார்ப்போம்\n”நாஞ்சிங்”- சீனாவில் ஷாங்காய்க்கு அருகில் உள்ள சீன மாகாணம். அதில் ஒரு சீன மருத்துவமனை. அதிரத்தக் கொதிப்புடன் உள்நுழைந்த ஒரு நோயாளிக்கு நுழைந்தவுடன் கூட்டாக மருத்துவர்களின் பரிசோதனைக்கிப் பின், அவசரத்திற்கு நவீன மருந்துகள் கொடுக்கப்பட, ஒரு சில மணித்துளிக்குப் பின், இந்த ரத்தக் கொதிப்பு வராது இருக்க, படிப்படியாக குறைய பாரம்பரிய சீன மருத்துவம் கொடுக்க, இன்னொரு சீன மருத்துவர் வந்து, மன அழுத்தம் குறைக்க டாய்-சீ நடனம் சொல்லித்தர முடிவில் வெளிவரும் அந்த சீன நோயாளி முகத்தில் தன் நோய் குறித்த கவலை முழுமையாய்த் தீர்ந்த புன்னகை. எதற்கெடுத்தாலும் சீனத்தை உதாரணம் காட்டும் நம்மவருக்கு இந்த மருத்துவ வழிமுறை ஏன் இன்னும் பிடிபடவில்லை. அங்கு ஒவ்வொரு சீன மருத்துவரும் நவீன மருத்துவம் தன் பட்டப்படிப்பிலேயே படிக்கின்றார். ஒவ்வொரு நவீன மருத்துவரும் சீனமருத்துவம் கற்றாக வேண்டியதும் கட்டாயம்.\nசித்த மருத்துவம் என்பது தமிழரின் பாரம்பரிய அறிவியல். பல்லாயிரம் ஆண்டு அனுபவக் கோர்வை. தமிழ் மற்றும் தமிழர் தொன்மை குறித்த ஆதிச்சநல்லூர் தரவு போல, முகஞ்சதாரா ஆவணம் போல இன்னும் அதிகம் பிரிக்கப்படாத அறிவியல். பெரும்பாலான நவீன மருத்துவர்கள் பன்னாட்டு மருந்துக் கம்பெனியின் விற்பனையாளர் கூறும் கூற்றை நம்பும் அளவிற்கு, நம் நாட்டு அனுபவ அறிவை, தம் நுண்மாண் நுழைபுலத்தால் அறிந்து கொள்ள ஆய்ந்து கொள்ள அங்கீகரிக்க மறுப்பது வேதனை.\nலுக் மாண்டேங்கர். இன்று உலகை அச்சுறுத்தும் எச்.ஐ.வி. கிருமியை முதலில் கண்டறிந்த, மருத்துவத்திற்கான நோபல்பரிசு பெற்ற மருத்துவ விஞ்ஞானி. கடந்த ஆண்டில் கேமரூன் நாட்டின் தலைநகரான யுந்தேவில் நடைபெற்ற ஒரு மாபெரும் பாரம்பரிய மருத்துவர் மாநாட்டில், அவர் வலியுறுத்திச் சொன்ன விஷயம் இது. ”எச்.ஐ.வி.வைரஸை நேரடியாகக் கொல்லும் மருந்தை எடுக்க முடியுமா தெரியவில்லை. ஆனால், உடல் நோய் எதிர்ப்பார்றலை உயர்த்தி அந்த கிருமிகளைச் செயலிழக்க வைக்க முடியும் என்றே தோன்றுகிறது. அதற்கான அணுகுமுறை பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு உள்ளது. கூட்டு முயற்சியாய் உழைத்தால் பெரும்பாலோரைக் காக்க முடியும்”.இந்த அறிஞரின் கூற்று மிக உண்மையானது. அதற்கான தேவை அதிகரித்திரிக்கும் காலம் இது.\nவரலாற்றைப் பார்த்து சித்த மருத்துவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். இன்றல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்ட மருத்துவம் சித்த மருத்துவம். இது மருத்துவம் மட்டுமல்ல. சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காகவே இருந்துவரும் ஓர் சேவை. அதன் வீச்சு செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ. அன்று ஆசிவகமும் சாங்கியமும் பேசிய போது, வேதங்களுடன் மோதியது சித்த மருத்துவம். சமணம் பேசிய போது பக்தி மார்க்கத்தில் வேறு போராட்டம். நாட்டு மருத்துவமாய் இருந்தபோது ஆங்கிலேயத்துடன் போராட்டம். இன்றோ பன்னாட்டு மருந்துச் சந்தையுடன் இறுதிப் போராட்டம்.\nஇந்த இறுதிப் போராட்டத்தில் காப்பாற்றப்பட வேண்டியது மருத்துவர்கள் அல்ல. நம் நாட்டு சாமானிய மனிதர்கள். அதற்கு, இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட வேண்டும். சமூக அக்கறையுள்ள இரு துறை மருத்துவருக்குமான இணக்கம் காலத்தின் கட்டாயம். நம் நாட்டைப் பீடித்திருக்கும் பன்னாட்டு மருந்துச் சந்தை கலாச்சாரத்தின் பிடியிலிருந்து விலக்க இருதுறை மருத்துவரும் நம் எளியவர் வறியவர் நலம் காக்க இணைந்து செயலாற்ற வேண்டும். பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியைச் சொல்லும் அதே நேரத்தில், ஷ்கிமிக் அமிலம் நிறைந்த தக்கோலத்தை தேநீராக்கிச் சாப்பிடச் சொல்லவும் தயங்கக் கூடாது. ஏனென்றால், மருத்துவரிடையே உள்ள ’நானே கடவுள்’ என்ற இந்த போட்டி தெரியாமல், நலம் தேடி அப்பாவியாய்க் காத்து நிற்கின்றனர் எட்டு கோடி தமிழக பக்தகோடிகள்.\nTagged அறிவியல் துறைகள், இந்திய மருத்துவமும், இயற்கையின் விதி, சித்த மருத்துவ, சித்தர்கள், நோய், புரியாத நோய்கள், மனிதன்\nஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, புராணம், பொது, மஹாபாரதம்\nவிஸ்வாமித்ர முனிவர், கன்வா மற்றும் நாரதர் ஆகிய மூவரும் ஒரு ��ுறை துவாரகைக்கு வருகை தந்தார்கள். அப்போது சில இளைஞர்கள் ஒரு பையனுக்கு பெண் வேடமிட்டு இருந்தனர். ரிஷிகளிடம் சென்ற அவர்கள், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாகவும், அவளுக்கு பிறக்க போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா எனவும் கேட்டனர்.\nஅந்த இளைஞர்களின் கேலி நாடகத்தை அந்த ரிஷிகள் விரும்பவில்லை. அதனால் அந்த பெண்ணுக்கு பிறக்க போவது எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் குலத்தையே அழித்து விடும் என சபித்தனர். கர்ப்பிணி பெண் தோற்றத்தை பெற வேண்டி, அந்த சிறுவன் தன் வயிற்றில் ஒரு இரும்புத் துண்டை மறைத்து வைத்திருந்தான். இதை கேள்விப்பட்ட பலராமன் அந்த இரும்பு துண்டை பொடியாக்கினான். அதனை சமுத்திரத்தில் தூக்கி எரியவும் செய்தான். மிஞ்சியிருந்த ஒரு சிறு இரும்புத் துண்டையும் தூக்கி எறிந்தான்.\nபோர் முடிந்த 36 வருடங்கள் கழித்து போர் முடிந்த 36 வருடங்கள் கழித்து, வ்ரிஷ்னிகள் அனைவரும் சுற்றுலா சென்றனர். அனைவரும் மதுபானம் பருகினர். பாரத போரில் எதிர் எதிரணிகளில் இருந்த க்ரிதவர்மா மற்றும் சத்தியாகி ஆகிய இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. வெகு விரைவில் இந்த சண்டையில் அனைவரும் கலந்து கொண்டனர். கடற்கரைகளில் வளர்ந்து இருந்த கடல் செடிகளின் திடமான தண்டுகளை எடுத்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதில் அனைவரும் இறந்தனர்.\nகிருஷ்ணரின் மகனான சத்யாகி மற்றும் க்ரிதவர்மா ஆகிய இருவரும் இறந்தனர். கிருஷ்ணர், பாலராமன், தருகா மற்றும் அவரின் தேர் மட்டுமே மீதமிருந்தது. கடலுக்குள் வீசப்பட்ட இரும்புத்துண்டு பொடியில் இருந்து முளைத்தது தான் அந்த கடல் செடிகள். தன் நிலை மறந்த நிலையில் யோகாவில் ஈடுபட்ட பலராமன் தன் உடலை அழித்தான். மிகப்பெரிய வெள்ளை பாம்பாக உருவெடுத்த அவன் கடலுக்குள் விழுந்தான். விஷ்ணு பகவானின் படுக்கையாக கருதப்பட்ட சேஷநாகத்தின் அவதாரமாக அவன் கருதப்பட்டான்.\nமனம் உடைந்த கிருஷ்ணர் ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தார். அவரை கடந்து சென்ற ஒரு வேடன், அவரை மான் என தவறாக நினைத்து விட்டான். கிருஷ்ணர் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டிருந்தார். அந்த இரும்புத் துண்டில் இருந்து செய்யப்பட்ட அம்பை அந்த வேடன் கிருஷ்ணர் மீது எய்தான். தன் ஆன்மாவில் நுழைந்த அந்த அம்பு கிருஷ்ணரின் உயிரை பறித்தது. அவர் உட���ை விட்டு ஆன்மாவும் பிரிந்தது.\nஅனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாண்டவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது கிருஷ்ணரின் ஆசை என்பதால், துவாரகைக்கு வந்தான் அர்ஜுனன். கிருஷ்ணரின் தந்தையான வாசுதேவன் யோகா மெல்லாம் தன் உடலை பிரிந்தார். அவருடைய கடைசி காரியத்திற்கு தங்களின் கணவன்களின் உடலோடு அவர்களும் கலந்து கொண்டனர்\nஅனைத்து பெண்களையும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு புறப்பட்டான் அர்ஜுனன். அவர்கள் சென்றவுடன் துவாரகையை கடல் விழுங்கியது. போகும் வழியில் ஒரே ஒரு ஆண் துணையுடன் பல பெண்கள் வருவதை கவனித்த கொள்ளையர்கள் அவர்களை தாக்கி, பெண்களையும் செல்வங்களையும் எடுத்துச் சென்றனர். அர்ஜுனனின் அனைத்து வில் வித்தைகளும் அஸ்திர அறிவுகளும் தோற்று போயின. வெறுத்துப் போன அர்ஜுனன் யுதிஷ்டரிடம் சென்று நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான்.\nபாண்டவர்களும் வருத்தத்தில் மூழ்கினர். திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றிம் விடூரா ஆகியோர் காட்டிற்குள் சென்று வாழ்ந்து தவம் புரிய புறப்பட்டனர். தன்னிலை மறந்த நிலையில் புரிந்த தவத்தால் விடூரா தன் உடலை துறந்தான். மற்ற அனைவரும் வனத்தில் மூண்ட காட்டுத்தீயில் உயிரை விட்டனர்.\nTagged அர்ஜுனன், கடல், காந்தாரி, கிருஷ்ணனின் மரணம், கிருஷ்ணன் இறப்பு, கிருஷ்ணர், குந்தி, க்ரிதவர்மா, சத்யாகி, நாரதர், பலராமன், பாண்டவர், மான், ரிஷி, விஸ்வாமித்ர முனிவர்\nஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, தத்துவம் - Philosophy, தமிழ் மொழி, புராணம், பொது, மஹாபாரதம்\nகுஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.[7] அது மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப் பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்த்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். துவாரகை கி.மு 1500 ல் முழுவதும் கடலாள் கொள்ளப்படதாக கூறப்படுகிறத. கி.மு1200 ல் இருந்தே ஆரியர்களின் காலம் வந்தாலும், கி.மு 1100 கு பிறகே ஆரியர்கள் ஒரு குழுவாக வாழ ஆரம்பிக்கின்றனர் என வரலாற���று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலப் பண்பாடு கி.மு 1100கு முற்ப்பட்டதல்ல என்று பி.பி.லால், ஆர்.எஸ்.கௌர், பி.கே.தாபர் போன்றோரால் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முன்பே கிருஷ்ணன் இறந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. கருமை நிறத்தவனான கிருட்டிணன் பாகவத புராணத்தில் தசா யாதவன் என்றே அழைக்கப்படுகிறான் ஆக தமிழனாக இருந்திருக்கலாம் என ரிக் வேதம் மூலமூம், கபிலர் பாடல் மூலமும் தெரிய வருகிறது.\nகட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1384; தேதி நவம்பர் 2, 2014.\n போர்க்களத்தில் யாரேனும் உபநிஷத தத்துவங்களை உள்ளடக்கிய கீதையை உபதேசம் செய்திருக்க முடியுமா நவீன ஏவுகணைகளைக் தோற்கடிக்கும், அணு ஆயுத ஏவுகணை போன்ற பிரம்மாஸ்திரம் உண்மையா நவீன ஏவுகணைகளைக் தோற்கடிக்கும், அணு ஆயுத ஏவுகணை போன்ற பிரம்மாஸ்திரம் உண்மையா 18 அக்ஷௌகினி சேனைகள் குரு க்ஷேத்திரத்தில் கொள்ளுமா 18 அக்ஷௌகினி சேனைகள் குரு க்ஷேத்திரத்தில் கொள்ளுமா இவைகளுக்கு ஏன் கொஞ்சம்கூட தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கவில்லை இவைகளுக்கு ஏன் கொஞ்சம்கூட தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கவில்லை தேவர்களை, மந்திரம் மூலம் அழைத்து குழந்தைகள் பெறுவது சாத்தியமா தேவர்களை, மந்திரம் மூலம் அழைத்து குழந்தைகள் பெறுவது சாத்தியமா அர்ஜுனன், மாதலியின் தேரில் சென்று சுவர்கத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தது உண்மையா அர்ஜுனன், மாதலியின் தேரில் சென்று சுவர்கத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தது உண்மையா இப்படி வெளிக்கிரத்துக்கு விண்வெளிக் கப்பலில் அந்தக் காலத்தில் சென்றிருக்க முடியுமா இப்படி வெளிக்கிரத்துக்கு விண்வெளிக் கப்பலில் அந்தக் காலத்தில் சென்றிருக்க முடியுமா இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகளை எழுப்பினர்\nஇதில் வேடிக்கை என்னவென்றால் மஹாபாரதத்தை வாழ்க்கையில் ஒரு நாளும் தொட்டுப் பார்க்காத— அதைப் படிக்கவேண்டும் என்று முயற்சி கூடச் செய்யாத — அது என்ன என்று கூட ஒரு கருத்து இல்லாத – அதை நம்பிய தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும், ஆயிரக்கணக்கான சாது, சந்யாசி, மகான்களையும் நம்பாத மக்களே — இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அத்தனைக்கும் பதில் சொல்லும் புத்தகங்களும், கட்டுரைகளும் ஆய���ரக் கணக்கில் வந்துவிட்டன. நான் எழுதிய 1250 கட்டுரைகளிலும் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன். படித்துவிட்டு கேள்வி கேட்போரை மதிப்போம்— படிக்காமல் கேள்வி கேட்கும் விதண்டா வதிகளை- சொற்களால் மட்டும் \n(பத்து ஆண்டுகளுக்கு முன் நான் லண்டன் South Indian Society Annual Souvenir சவுத் இந்தியன் சொசைட்டி மலரில் Is Brahmastra a Nuclear Weapon பிரம்மாஸ்திரம் உண்மையா என்று ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை 2011-ல் இந்த பிளாக்கில் போட்டேன். இன்றுவரை அதிகம் பேர் படிக்கும் (highest number of hits) கட்டுரையாக அது நீடித்து வருகிறது வாழ்க நம் வாசகர் வட்டம்)\nபாரதப் போரின் காலம் என்ன\nபாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.\nஇதில் வியப்பு என்னவென்றால் இரண்டு கல்வெட்டுகள் – சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே — கலியுகத்தைக் குறிப்பிட்டு கல்வெட்டு வெளியிட்டுள்ளனர். அதாவது அறியாத மக்கள் – கேள்வி கேட்பர் என்றோ, என்னவோ ஒரு தமிழ் செப்பேடும் இந்த ஆண்டை நாட்கள் கணக்கில் எழுதி தமிழன் உலக மகா கணித வல்லுநன் என்பதையும் காட்டி இருக்கிறது\nகோ கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுர செப்பேடு கூறுகிறது:\nஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்றநாள்\nஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை.\nவேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று செப்புவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி.865 ஆகும்.\nதமிழர்களுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத்தில் நம்பிக்கை இருந்ததும் அதை மக்கள் புரிந்துகொண்டு நடைமுறைப் படுத்தியதும் இதனால் தெரிகிறது. இதற்கு முந்தைய இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டும் கலி ஆண்டை 3735 (சக 556) என்று கூறும்.\nகம்போடியா நாட்டு அங்கோர்வட் ஆலயச் சுவர்களில் மஹாபாரதம் செதுக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லீமாகிய அபுல்பாசல் என்பார் தாம் இயற்றிய அயினி அக்பரி என்ற 16-ஆம் நூற்றாண்டு நூலில் கூட கலி ஆண்டை 4696 எ���்று கூறுவர்.\nஇந்தியாவின் முதல் வரலாற்று ஆசிரியன் என்று வெளிநாட்டினர் புகழும் காஷ்மீரி பிராமணர் கல்ஹணர் எழுதிய 12ஆம் நூற்றாண்டு ராஜதரங்கிணி நூலில் கூட கலி ஆண்டைக் குறிப்பிடுவர். இவரும் இவருக்கு முந்திய வராகமிஹிரரும் மட்டும் ஒரு 650 ஆண்டைக் கழித்து 2500 என்று சொல்லுவர். இது ஒரு வரலாற்றுப் புதிர். அதைத் தனிக் கட்டுரையில் காண்போம். வராஹமிகிரர் சில வான சாத்திரக் குறிப்புகளைத் தவறாகப் புரிந்தமையே இதற்குக் காரணம் எனச் சான்றோர் பகர்வர்.\nஇனி மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வரங்கங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:–\nஎஸ்.பி.ராய் என்பார் ஆராய்ச்சியாளர்களை நாகு பிரிவுகளாகப் பிரிக்கிறார்:-\nமுதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)\nடி.ஆர். மங்கட் — 3201\nஇரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)\nஎல்லோரா குகைக் கோவிலில் இருந்து\nமூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)\nகிரிதர சேகர வசு (பாசு) – 1416\nபங்கிம் சந்திர சாட்டர்ஜி — 1400\nபால கங்காதர திலகர் – 1400\nஎச்.டி. தேவ் – 1400\nசீதாநாத் பிரதான் – 1151\nநான்காம் அணி ( கி.மு.950)\nராய் சௌத்ரி – 900\nநாற்பது ஆண்டுக்காலமாக மஹாபாரதம் ஆராய்ச்சி தொடர்பான பத்துப் பதினைந்து புத்தகங்களைப் படித்ததில் எழுந்த கருத்துக்கள் இவை:–\nஆரிய – திராவிட இனவெறி வாதம் என்னும் சகதியில் சிக்காத மெகஸ்தனீஸ் போன்றோரும் அவரது கருத்துக்களை நமக்கு தெரிவித்த கிரேக்க ஆசிரியர்களும் மகத சாம்ராஜ்யத்தின் 143ஆவது மன்னர் ஆட்சிக் காலத்தில் தாங்கள் வந்ததாகச் சொல்லுகின்றனர். இவர்கள் இன்றைய அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் — ஒரு மன்னருக்கு உலகம் முழுதும் பின்பற்றப்படும் சராசரி 20 ஆட்சி ஆண்டு என்று கொண்டாலும் மெகஸ்தனீசுக்கு முன்னர் 2860 ஆண்டுகள் கிடைக்கும். ஆக, கலியுகத்தின் முதல் ஆண்டு கி.மு.3102 என்பது பொருந்தும். அதற்கு 36 ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தது.\nதற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடலுக்கடியில் மூழ்கிய துவாரகா நகரத்துக்கு கி.மு. 3000 என்று அறிஞர்கள் அறிவியல் முறைப்படி தேதி குறித்துள்ளனர். கிருஷ்ணர் இறந்த பின்னர் சுனாமி தாக்குதலில் துவாரகா கடலுக்கடியில் சென்றதை பாகவதம் முதலிய புராணங்கள் சொல்லும்.\nசரஸ்வதி நதி பலைவனத்துக்கடியில் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டு அதன் தேதியும் உறுதியாகிவிட்டது. வேதங்களைப் பற்றி ஆராயும் இந்திய அமெரிக்க அறிஞர்கள் இப்போது ரிக் வேதம் கி.மு 1700 க்கு முந்தையது என்று காலம் கணித்துள்ளனர். இன்ன பிற காரணங்களாலும் பெரும் பாலான அறிஞர்கள் குறைந்தது இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நம்புவதாலும் சம்பிரதாய தேதியான கி.மு 3100 க்கு முந்தையது என்பதே பொருந்தும். அதவது மாபாரதப் போர் இற்றைக்கு 5138 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்று நம்புவோமாக.\nTagged கம்போடியா, கல்ஹணர், கி.மு, கிருஷ்ணன், சரஸ்வதி நதி, துவாரகா, மஹாபாரதப் போர், ராஜதரங்கிணி, ரிக் வேதம்\nஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, தமிழ் மொழி, புராணம், பொது, Moral Story\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\n“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி\nவிழிப்பது போலும் பிறப்பு” – திருக்குறள்\nகுருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த காலம்.\nபகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.\n“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் (நடந்து கொண்டிருக்கிறான்) மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.”\nஎன்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்\nஅர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்\n“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.\nஅர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார்.\nபொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது.\nசற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார்.\nஅர்ஜுனனும் அதைக் கண்ணுற்றா���். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான்.\nஅவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை\nஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு. மகனின் பூத உடலைத்தூக்கித் தன் மடிமீது கிடத்திக்கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.\nஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும், அப்போதுதான் அது நிகழ்ந்தது.பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.\nஅர்ஜுனன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.\nகிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான்.\nதன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:\n“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு எதற்காகக் கலங்குகிறீர்கள்\nபகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:\n“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா\nTagged அபிமன்யு, அர்ஜுனனு, கிருஷ்ண, கிருஷ்ணர், திருக்குறள், பகவான், மரணம்\nஆன்மீகம் - spiritual, கட்டுரைகள், கதை - Story, தத்துவம் - Philosophy, தமிழ் மொழி, புராணம், பொது\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\n“மகாபாரதம்” என்னும் நூல் தலைப்பு, “பரத வம்சத்தின் பெருங்கதை” என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே “பாரதம்” எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது “மாகாபாரதம்” என அழைக்கப்பட்டது.\nதிரௌபதி மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் த��ன்றினார். திரெளபதி கரிய நிறத்தவர்; அழகில் சிறந்தவர்.\nபாண்டவர்கள் ஐவரும் பாஞ்சால தேசத்தில் நடைபெற இருந்த சுயம்வரத்திற்குச் சென்­றனர். அப்­போது தான் வியா­சக முனிவர் ஒரு வரலாற்று உண்மையை விபரித்தார். முனிவர் ஒருவருக்கு அழகிய பெண் இருந்தாள், அவளுக்கோ திரு­மணம் நடைபெறக் காலதாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. அப்பெண்ணோ “தனக்கு திருமணம் விரைவில் நடைபெறவேண்டும்” என்று பரமசிவனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.\nபரமசிவனும் அவள் முன்பு தோன்றினார். “பெண்ணே, நீ விரும்பிய வரத்தைக் கோள்” என்றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பயபக்தியுடன் எம் பெருமானே, நீ விரும்பிய வரத்தைக் கோள்” என்றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பயபக்தியுடன் எம் பெருமானே, நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.\nபரமசிவன் பதிலேதும் கூறாமல் நின்றார். அப் பெண்மணியோ, தான் வேண்டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூறலானாள். இவ்வாறு அவள் ஐந்து தடவைகள் “நற்­குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்டினாள்.\nஐந்தாம் முறையாக அப்பெண் கூறிய பின்பு பரமசிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே, நீ விரும்பிய வண்­ணமே நற்­கு­ணங்கள் நிறைந்த ஐந்து கணவர்களைப் பெறுவாயாக” என்று வரமருளினார்.\n“நான் ஒரு­வ­ரைத்தான் மணக்க விரும்­பு­கிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்டுமென அருளிச் செய்தீர்களே” என்று அப்பெண்மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.\n“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அருளிவிட்டேன், அடுத்த பிறவியில் நீ இந்த வரத்தின்படி கணவர்களைப் பெறுவாய்” என்று கூறி, பரமசிவன் மறைந்தார். பரமசிவனால் வரம்பெற்ற அப்பெண்தான் துருபதன் புத்திரியான திரெளபதையாவாள் என்று கூறிமுடித்தார் வியாசக முனிவர்.\nஐந்து கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. ஐந்து கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம் என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் “அக்னிப் பிரவேசம்” செய்து தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.\nTagged அக்னிப் பிரவேசம், ஐந்து, தருமன், திரெளபதி, துருபதன், பரமசிவன், பாஞ்சாலி, பாண்டவர்கள், பீமன், மகாபாரதம், மஹாபாரதம் கதாபாத்திரங்கள், முனிவர்\nஅழகு குறிப்புகள், இந்தியா - India, உணவு - Food, கட்டுரைகள், பொது, மருத்துவம் - Medical\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு\nஇயற்கையை மீறி சில செயற்கை தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.\nஇத்தலைமுறையினர் வெளிப்புற அழகிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஒருவரின் வெளிதோற்றத்தை வைத்து அவர்களின் திறமையை கணக்கிட கூடாது என்றாலும், பெருன்பான்மையானவர்கள் பிறரின் முக அழகு, சரும நிறம் ஆகியவற்றை வைத்துதான் மக்களை எடை போடுகிறார்கள். பெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக விற்பனை ஆவது சரும நிறத்தை சிகப்பாக்கும் முகபூச்சுகள்தான். இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற இவ்வகையான கிரீம்களை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇப்படி சிகப்பு நிறத்தின் மீது தீராத மோகம் கொண்டுள்ளவர்களுக்காக சில எளிய டிப்ஸ். அழகாக இருக்க வேண்டுமென நீங்கள்விரும்பினால், செயற்கை அழகினை நீங்கள் பின்பற்றாமல் இயற்கை வழிமுறைகளை பின்பற்றுங்கள்.\nமுகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.\nதினமும் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக் கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும்.\nகற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனை த்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப் படும்.\nதயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், 7 நாட்க��ில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும்.\nசூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் சருமத்திற்கு கடுமையான பாதிப்பானது ஏற்படுவதோடு, சருமத்தின் நிறமும் மாறும்.எனவே சருமம் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் இருப்பதற்கு வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும்.\nஅப்படியே வெயிலில் சுற்றினால் சருமத்தி ற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும்.\nகுறிப்பாக வீட்டிற்கு வந்ததும் சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிட வேண்டும்.\nசருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.புதினாசாறு – 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி – 1 டீஸ்பூன், சந்தனம் – கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம்மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.\nசிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.\nசீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.\nமுட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.\nபுதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்.\nஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக காணப்படும்.\nபழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.\nஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.\nசிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.\nபயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.\nதேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.\nவேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.\nமோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.\nபழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.\nTagged ஆண், சன் ஸ்கிரீன், சரும நிறம், பெண், மசாஜ், முக அழகு, முகபூச்சு, முகம் சிகப்பாகவும்\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nஅரவான் கதை - மகாபாரதம்\nநகம் - நோய் காட்டும் கண்ணாடி\nமனிதனின் எலும்புகள்... Human Bone in tamil\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் க���ய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061049&Print=1", "date_download": "2019-08-25T14:11:29Z", "digest": "sha1:VMUVBODAHEJKZOEV6MLAYLUYQZGVE5W3", "length": 3994, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பஜாரில் முதியவர் உடல்| Dinamalar\nவத்திராயிருப்பு வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் துாங்கிக் கொண்டிருந்தார். மறுநாளும் உடல் அசைவின்றி காணப்பட்டார். அப்பகுதியினர் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர் பரிசோதித்ததில் இறந்தது தெரிந்தது. போலீசார் விசாரணையில் கீழக்கோட்டையூரை சேர்ந்த சுந்தரகிருஷ்ணன் என்பது தெரிந்தது.\nஇலக்கிய மன்ற துவக்க விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061473", "date_download": "2019-08-25T14:13:30Z", "digest": "sha1:IFYN6VIHCWBUHXMU5BT5RVIFLKLOXMHK", "length": 15476, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "இலவச ஸ்கூட்டர் நேர்காணல்: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு| Dinamalar", "raw_content": "\nசிந்துவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து 1\nவடபழனி பணிமனை விபத்து பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம் ...\nதங்கம் வென்றார் சிந்து: உலக பாட்மின்டனில் வரலாறு 8\nகர்தார்பூர் வழித்தடம்: பாக்., உறுதி\n4 சட்டசபை தொகுதிகளுக்கு செப்.,23ல் இடைத்தேர்தல்\nமர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி; 5 பேர் காயம்\nதலைமை செயலகத்தில் காஷ்மீர் கொடி அகற்றம் 6\nகேரள முதல்வருக்கு ராகுல் கடிதம் 1\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஇலவச ஸ்கூட்டர் நேர்காணல்: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு\nஈரோடு: விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கான நேர்காணலில் மாற்றுத் திறனாளிகள் ���ங்கேற்றனர். ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர் பெற, விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் பயனாளிகளை தேர்வு செய்ய, ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேர்காணல் நேற்று நடந்தது. இதில், 180க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயனாளிகளை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், ஆர்.டி.ஓ., பிசியோ தெரபி மருத்துவர் உள்ளிட்டோர் தேர்வு செய்தனர்.\nசத்தியமங்கலம் ஆற்றுப்பாலத்தில் நடைபாதை சரி செய்யப்பட்டது\nநத்தக்காடு பிரிவு சாலையில் வேகத்தடைக்கு எதிர்பார்ப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தி��மலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசத்தியமங்கலம் ஆற்றுப்பாலத்தில் நடைபாதை சரி செய்யப்பட்டது\nநத்தக்காடு பிரிவு சாலையில் வேகத்தடைக்கு எதிர்பார்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.umapublications.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-100-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T13:18:30Z", "digest": "sha1:LZ635WE2N3VXUCBWFWWXN6N7XDCGYFJ6", "length": 8400, "nlines": 156, "source_domain": "www.umapublications.com", "title": "சிறப்பு சலுகை : கலைஞர் 100 காவியத் துளிகள் - Uma Publications", "raw_content": "\nசிறப்பு சலுகை : கலைஞர் 100 காவியத் துளிகள்\nசிறப்பு சலுகை : கலைஞர் 100 காவியத் துளிகள்\nசிறப்பு சலுகை : கலைஞர் 100 காவியத் துளிகள்\nவீரன் சாவதே இல்லை; கோழை வாழ்வதே இல்லை’ எனும் சிந்தனையை உடைய கலைஞரின் வாழ்வில் இடம்பெற்ற முக்கியமான நூறு நிகழ்வுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்த 100 சுவாரஸ்யமான தகவல்களைப் படித்து மகிழுங்கள்.\nகலைஞர் 100 காவியத் துளிகள்\nகலைஞர் 100 காவியத் துளிகள்\nசிந்தனையாளர்களின் கருத்துகள்: ஆசிரியர் : தமிழ்ச்செல்வம் ராஜூ\nநூல் விமர்சனம்: கல்வியும் சிந்தனையும்\n‘கல்வியும் சிந்தனையும்’ எனும் இந்நூல் முன்னாள் விரிவுரையாளர் திரு.கு.நாராயணசாமி அவர்களால் எழுதப்பட்டது.\nஅண்மைய கல்வித் தகவல்கள் (1 ஆகஸ்ட் 2018)\nநினைவாற்றலை உடனடியாக மேம்படுத்த ஓர் எளிய வழி\n15 நிமிடங்களில் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும் வழி ஒன்றுள்ளது. அதையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் செய்து மிகப்பெரிய பயனை அடைய முடியும்.\nஉலகை ஆளப்போகும் நிரலாக்கம் (Programming)\nமனி��ன் தன் அறிவுநிலைக்கேற்ப இவ்வுலகத்தை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு பரிமாண வளர்ச்சிக்கு கொண்டு செல்கிறான். விவசாயம், தொழில்துறை, தொழில்நுட்பம் கடந்து, அடுத்து கட்ட வளர்ச்சியான Industry…\nசிந்தனையாளர்களின் கருத்துகள்: விரிவுரையாளர் கு. நாராயணசாமி\nபெயர்: முனைவர் கு. நாராயணசாமி\nபிறந்த இடம்: கெர்லிங் , புக்கிட் ரோத்தான்\nபிறந்த தேதி: 14 பிப்பரவரி 1947\nஅண்மைய கல்வித் தகவல்கள் (20 ஆகஸ்ட் 2018)\nதமிழ் பள்ளிகள் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்”, என பினாங்கு துணை அமைச்சர் கூறினார். Malaysiakini\n“2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் HFMD எனப்படும் கிருமியால் பாதிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு…\nஅண்மைய கல்வித் தகவல்கள் (18 செப்டம்பர் 2018)\n4 மாநிலங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சனையை ஆய்வு செய்வதாக கல்வி அமைச்சகம் முடிவுச் செய்துள்ளது. FMT News\nகல்வி கவுன்சில், முழுமையான அபிவிருத்தி உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கும் என்று…\nஅண்மைய கல்வித் தகவல்கள் (03 செப்டம்பர் 2018)\nமலேசியக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் முழுத் தங்கும் வசதி கொண்ட பள்ளிக்கு 2019-ஆம் ஆண்டிற்கான படிவம் 1 மாணவர்களின் இணைய நுழைவு விண்ணப்பம். KPM\nமாணவர்களுக்கு தேர்வுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருப்பதால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7425", "date_download": "2019-08-25T13:50:34Z", "digest": "sha1:4WYFYNTYLQ4NQ5VCNBEVQ3WMGYNASWBO", "length": 18732, "nlines": 104, "source_domain": "charuonline.com", "title": "ஹௌல் மற்றும் சில கவிதைகள்… – Charuonline", "raw_content": "\nஹௌல் மற்றும் சில கவிதைகள்…\nதமிழில் நவீன கவிதைக்கு ஒரு மிகச் சிறப்பான பாரம்பரியம் இருக்கிறது. பாரதியின் வசன கவிதைகளிருந்தே துவங்கலாம். பிறகு ந. பிச்சமூர்த்தி, தர்மு சிவராமு, ஞானக்கூத்தன் என்று தொடங்கி தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம், சுகுமாரன் என்று தொடர்ந்து இன்றைய சங்கர ராமசுப்ரமணியன் வரை வந்திருக்கிறது. ஒரு தூரத்து வாசகனாக இந்தப் பின்னணியும் நெருங்கிய வாசகனாக Rainer Maria Rilke, Stéphane Mallarmé, ஆர்த்தர் ரேம்போ போன்ற ஐரோப்பியக் கவிகளின் பின்னணியும் கொண்டே என் கவிதைகளை எழுதி வருகிறேன். இந்தக் கவிகளின் கூட்டத்தில் எப்போதும் என்னைக் கவர்ந்தவராக இருப்பவர் ஆலன் கின்ஸ்பர்க். Beat Generation எழுத்தாளர்கள் மூவர். ஆலன் கின்ஸ்பர்க், ஜாக் கெரோவாக், வில்லியம் பர்ரோஸ். என் படைப்பு உலகத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இந்த மூவருமே ஆவர். வில்லியம் பர்ரோஸ் பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறேன். ஒரு கல்லூரியில் பேச அழைக்கப்பட்ட போது பர்ரோஸைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தார்களாம். அவர்களின் அதிர்ச்சியைப் பார்த்து ஆச்சரியமடைந்த பர்ரோஸ் ஏன் என்னை இப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேட்க, நீங்கள் நிர்வாணமாகவோ அல்லது குறைந்த ஆடையுடனோ வருவீர்கள் என்று எதிர்பார்த்தோம் என்றார்கள் மாணவர்கள். அவர்கள் முன்னே பர்ரோஸ் கோட் சூட் டை சகிதமாக ஒரு பிஸினஸ் எக்ஸிக்யூட்டிவ் போல் நின்று கொண்டிருந்தார். அந்த மாணவர்கள் அப்படிக் கேட்டதற்குப் பல காரணங்கள் இருந்தன. ஆலன் கின்ஸ்பர்க் தன் கவிதைத் தொகுதியின் அட்டையில் தன்னுடைய நிர்வாணமான புகைப்படத்தைப் போட்டிருந்தார்.\nமேற்கூறிய மூன்று பேரின் தத்துவப் பார்வையும் ஒன்றாகவே இருந்தாலும் மூவரும் மூன்று திசைகளை நோக்கிக் கிளம்பினார்கள். பொருளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க வாழ்க்கையை அவர்கள் வெறுத்தார்கள். நம்முடைய சித்தர்களோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். பர்ரோஸ் அரபி மொழி கற்றுக் கொண்டு மொராக்கோ போனார். ஜாக் கெரோவாக் திபெத் சென்றார். கின்ஸ்பர்க் காவித் துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு இந்திய சந்நியாசிகளோடு கஞ்சா புகைத்தபடி அலைந்தார். பிறகு கடைசியில் கல்கத்தா வந்து சேர்ந்தார்.\nகாலையில் ஒரு நண்பரோடு ஆலன் கின்ஸ்பர்கின் ஹௌல் கவிதை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அந்தக் கவிதை புரியவில்லையே என்றார் நண்பர். 1955-ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ஸான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் இந்தக் கவிதை முதல்முதலாக வாசிக்கப்பட்ட போது இது பற்றி ஒரு கடும் சர்ச்சை எழுந்தது. இந்தக் கவிதைதான் ஜாக் கெரோவாக்கையும், வில்லியம் பர்ரோஸையும் அமெரிக்கர்களின் லௌகீக வாழ்க்கையைப் புறக்கணிக்கத் தூண்டியது. பர்ரோஸ் ட்ரக் அடிக்ட் ஆனார். ஏன் ஆனார் சமூகமே போர் போர் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. ஆனால் பர்ரோஸ் என்ற கலைஞனோ தன் உடம்பில் போதை ஊசியைக் குத்திக் கொண்டிருந்தான். வியட்நாமில் அமெரிக்கா போடும் ஒவ்வொரு குண்டுக்கும் எதிராகவே என் உடம்பில் இந்த போதை ஊசியைக் குத்திக் கொண்டிருக்கிறேன் என்றான் அவன். பர்ரோஸின் Naked Lunch என்ற நாவ���் அது பற்றியதுதான்.\n1956-இல் ஹௌல் புத்தகமாக வந்த போது அதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கலிஃபோர்னியாவில் 1957-ஆம் ஆண்டு வழக்கு நடந்தது. ஒன்பது இலக்கியவாதிகள் அந்த நூலைப் படித்து அதில் தடை செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னதால் தடை செய்யும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\nஹௌல் பற்றி ஏராளமான விளக்கங்களும் விரிவுரைகளும் இணையதளங்களில் கிடைக்கின்றன. படித்துப் பாருங்கள். I saw the best minds of my generation destroyed by madness, starving hysterical naked, dragging themselves through the negro streets at dawn looking for an angry fix… ஹௌல் கவிதையின் முதல் வரி இது. சமரசம் செய்து கொள்ளுங்கள், சமரசம் செய்து கொள்ளுங்கள், யாரையும் விமர்சிக்காதீர்கள், யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று எனக்கு புத்திமதிகள் கிடைக்கும் போதெல்லாம் இந்த முதல் வரிதான் ஞாபகம் வருகிறது. தொடர்ந்து அணுவைப் பிளந்து அணுகுண்டு தயாரிக்கும் விஞ்ஞானிகள் பற்றியும் பேசுகிறார் கின்ஸ்பர்க். இயக்குனர் ஷங்கரை லியனார்டோ டாவின்ஸி என்று என் சக எழுத்தாளர்கள் புகழும் போதும் எனக்கு ஹௌல்தான் ஞாபகம் வருகிறது. இப்படி இந்தக் கவிதை பற்றி எழுதிக் கொண்டே போகலாம். பின்வரும் இணைப்பில் நீங்கள் ஹௌல் கவிதையைப் படிக்கலாம்.\nநான் சமீபத்தில் எழுதிய சில கவிதைகள்\nசாந்தோம் நெடுஞ்சாலையிலிருந்து நடந்து சென்றேன்\nபூங்காவிலிருந்து நண்பரின் வாகனத்தில் வீடு வந்தேன்\nஇன்று முழுவதும் செய்ய வேண்டிய வேலை\nதட்டச்சு செய்யப்பட்டு வந்த நாவலைப்\nபிழை திருத்தம் செய்ய வேண்டும்\nவாழ்க்கை நம்ப முடியாத அதிசயங்களால்\nஇரவு பத்து மணி அளவில்\nநாளை காலை உனக்குப் பட்டாபிஷேகம்\nஅதிகாலை நான்கு மணிக்கு அவனை அழைத்து\nவனவாசம் செய்ய வேண்டும் என்றான் தகப்பன்\nஅதையும் அவன் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டான்\nஇனி சாருஆன்லைன் இணைய தளத்தில் வாரம் இரண்டு கட்டுரைகள் எழுதுவேன். சினிமா, இசை, அரசியல், இலக்கியம். இந்த இணைய தளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட ��ஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.\nகட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:\nசவத்தை வணங்கும் சமூகம் (1)\nஅய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/07/31/113269.html", "date_download": "2019-08-25T13:25:21Z", "digest": "sha1:UDRTTPNFIAYFSONRHI5GBA73E5FKSWFJ", "length": 21062, "nlines": 216, "source_domain": "thinaboomi.com", "title": "சயனகோலம் நிறைவு: இன்று முதல் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார் அத்திவரதர்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது - பாக். அதிபர் ஆரிப் ஆல்வி சொல்கிறார்\nவடகொரியாவில் கிம் முன்னிலையில் நடந்த மிகப் பெரிய ஏவுகணை - லாஞ்சர் பரிசோதனை\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தினை நாம் தொடங்க வேண்டும் - மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு\nசயனகோலம் நிறைவு: இன்று முதல் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார் அத்திவரதர்\nபுதன்கிழமை, 31 ஜூலை 2019 ஆன்மிகம்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர், இன்று முதல் நின்ற நிலையில் அருள்பாலிக்க உள்ளார். ஆகஸ்டு 17-ம் தேதி வரை அவர் காட்சி அளிக்கிறார்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினந்தோறும் சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டு வருகிறார்கள். இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதுவரை சயன கோலத்தில் (படுத்த நிலையில்) காட்சி அளித்த அத்தி வரதர், இன்று முதல் நின்ற நிலையில் அருள்பாலிக்க உள்ளார். ஆகஸ்டு 17-ம் தேதி வரை அவர் காட்சி அளிக்கிறார்.\nஇதற்கான ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் பக்தர்களின் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பொது தரிசன பாதையான கோவிலின் கிழக்கு வாசல் நேற்று மதியம் 12 மணியுடன் மூடப்பட்டது. இதேபோல் முக்கிய பிரமுகர்கள் மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மதியம் 3 மணிக்கு பின்னர் முக்கிய பிரமுகர்கள், கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்குள் இருந்தவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் வெளியே வந்ததும் மாலை 5 மணிக்கு பின்னர் சயன கோலத்தில் இருக்கும். இன்று காலை 5 மணி முதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசிக்கலாம். அத்திவரதரை நின்ற கோலத்தில் முதல் நாளில் தரிசிப்பதற்காக காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அங்குள்ள லாட்ஜூகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி விட்டன.\nவிழாவின் 31-வது நாளான நேற்று அத்திவரதர் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதன்பிறகு அடுத்த 40 ஆண்டுகள் கழித்து 2059-ம் ஆண்டில் தான் அத்திவரதரை சயன கோலத்தில் காண முடியும் என்பதால் காஞ்சிபுரம் நகரில் நேற்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் குவிந்தனர். இன்று வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து கோவிலில் கூடுதல் பாதுகாப்பு, பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கூட்ட நெரிசலை தடுக்க குறிப்பிட்ட அளவில் பக்தர்களை நிறுத்தி கோவிலுக்குள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\n��ட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nகாஷ்மீர் செல்கிறது சிறுபான்மை விவகார அமைச்சக குழு: மத்திய அமைச்சர் தகவல்\nகாஷ்மீரில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை: கவர்னர் சத்யபால்\nமே. வங்க சட்டசபை இடைத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட சோனியா காந்தி ஒப்புதல்\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nவீடியோ : விஜய் டிவி நிர்வாகம் என் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளது - நடிகை மதுமிதா பேட்டி\nவீடியோ : மெய் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nவீடியோ : முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி பெறுவது எப்படி\nவீடியோ : தமிழகத்தில் இதுவரை 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nகிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு ஆடும் என் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜெட்லி - சேவாக், காம்பீர் புகழஞ்சலி\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\n21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா\nமாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் ...\nவனாட்டு தீவில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு\nஹாங்காங் : ஆஸ்திரேலியா அருகிலுள்ள வனாட்டு தீவில் 6.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.பசிபிக் பெருங்கடலின் ...\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nஹாங்காங் : ஹாங்காங் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அந்த ...\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ...\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்\nபிரேசில்லா : அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக ...\nவீடியோ : முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி பெறுவது எப்படி\nவீடியோ : தமிழகத்தில் இதுவரை 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n1டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அம...\n2பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர்...\n3சீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\n4அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயாராக வேண்டும்: புடின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/dna-of-the-new-generation-appears-to-be-digital/", "date_download": "2019-08-25T13:11:16Z", "digest": "sha1:SGXQRIEWVEOH3TJELDX3QAAO2GG3O5YN", "length": 28519, "nlines": 197, "source_domain": "www.kaniyam.com", "title": "தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 8. புதிய தலைமுறையின் மரபணுவே எண்ணிமத்தால் ஆனது போலுள்ளது – கணியம்", "raw_content": "\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 8. புதிய தலைமுறையின் மரபணுவே எண்ணிமத்தால் ஆனது போலுள்ளது\nகணியம் > பங்களிப்பாளர்கள் > இரா. அசோகன் > தமிழின் எதிர்காலமும் தகவல் ��ொழில்நுட்பமும் 8. புதிய தலைமுறையின் மரபணுவே எண்ணிமத்தால் ஆனது போலுள்ளது\nநுகர்பொருள் ஆய்வக அறிக்கையின்படி இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட இளையவர்கள் சுமார் 200 மில்லியன் உள்ளனர், அவர்களில் 69 மில்லியன் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். 1981 முதல் 1995 வரை பிறந்த தலைமுறையை ஆங்கிலத்தில் மில்லேனியல் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு தகவல்தொடர்பு, ஊடகம், எண்ணிம தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் நல்ல பரிச்சயம் உண்டு. இவர்களுக்கு அடுத்து வந்த 1996 முதல் 2010 வரை பிறந்தவர்களை இணைய அல்லது எண்ணிம தலைமுறை என்றே சொல்லலாம். இந்த இளைய தலைமுறையின் குழந்தைப் பருவம் அவர்களுடைய பெற்றோர்களுடையதை விட மிகவும் வித்தியாசமானது.\nதொழில்நுட்பம் இளம் இந்தியாவை முற்றிலும் மாற்றிவிட்டது. முன்னால் ஆடம்பரமாகக் கருதப்பட்ட சாதனங்கள் வெகு விரைவில், கல்வியிலும் சொந்த வாழ்க்கையிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும், இன்றியமையாதவையாக ஆகிவிட்டன. டாடா நிறுவனத்தின் இணைய தலைமுறைக் கருத்தாய்வில் 15 நகரங்களில் சுமார் 12,000 மாணவர்கள் கேள்விகளுக்கு விடைகொடுத்தார்கள். திறன்பேசி (75%) மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சாதனம். அடுத்து மடிக்கணினிகள் (67%) மிகவும் பின்னால் இல்லை. கைக்கணினிகள், மின்னூல் படிப்பிகள், விளையாட்டு முனையங்கள், திறன் கைக்கடிகாரங்கள் மற்றும் மெய்நிகர் உண்மை தலைக்கவசம் ஆகியவை பெருநகர்களிலும் மற்ற நகரங்களிலும் அந்த வரிசையில் பின்பற்றப்படுகின்றன. பெண்களுக்கு மின்னூல் படிப்பிகள் முன்னால் உள்ளன, ஆண்களுக்கு விளையாட்டு முனையங்கள் முன்னால் உள்ளன. பதிலளித்தவர்களில் 26% தினமும் குறைந்தது ஒரு மணிநேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர். 27% இளைஞர்கள் தங்களுக்கு வந்த தகவல்களுக்கு 5 நிமிடங்களுக்குள் பதிலளிப்பதாகச் சொல்கிறார்கள்.\n15 வயதுக்குக் கீழே உள்ள தலைமுறையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்\nநகர்ப்புறங்களில் 15 வயதுக்குக் கீழே உள்ள 30 மில்லியனுக்கும் அதிகமானோரிடம் கைப்பேசி உண்டு. மேலும் 11 மில்லியன் பேர் குடும்ப உறுப்பினர்களின் கைப்பேசியைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தத் தலைமுறைக்கு திறன்பேசி இல்லாமல் வாழ்க்கை என்ன என்றே தெரியாது. இவர்கள் எப்போதுமே இணையத்திலுள்ளனர். தங்களுக்கு எம்மாதிரி எதிர்காலம் வேண்டுமென்றும��, அந்த எதிர்காலத்தை உருவாக்க எந்த வழியில் செல்ல வேண்டுமென்றும் தெரியுமென்று இவர்கள் நினைக்கிறார்கள். இதுதான் திறன்பேசியுடனே வளர்ந்த முதல் தலைமுறையாகும். இணையம் இவர்களது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். இவர்கள் இணையத்துடன்தான் தூங்கச் செல்கிறார்கள், இணையத்துடன்தான் எழுந்திரிக்கிறார்கள். மில்லேனியல்களுக்கோ அவர்கள் குழந்தைப் பருவத்தில் கைபேசிகள் இல்லை. தேவைப்படும்போது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்ட மேசைக் கணினியில் இணையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. எண்ணிம தலைமுறையோ ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள அல்லது தேட விரும்பினால், உடனடியாக இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் முக்கியமாக நிழல்படங்களில் இருந்துதான் தகவலைச் சேகரிக்கிறார்கள். கூகிளை விட யூடியூபை ஒரு தேடுபொறியாகப் பயன்படுத்துகிறார்கள். யூடியூபில் உள்ள பல்லாயிரக் கணக்கான நிகழ்படப் பயிற்சிகளைப் பாருங்கள்.\nஇவர்களுக்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் பொறுமை கிடையாது. ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு உள்ள நேரடிப் பாதையையே எல்லா நேரங்களிலும் விரும்புகின்றனர். அமெரிக்காவில் பகுதிநேர வேலை தேடுவோர் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமென்று எழுதியிருப்பதை ஒரு முழு நிமிடம் படிக்கக்கூடப் பொறுமை கிடையாது. மேலும் 97% பேர் விண்ணப்பத்தை முழுவதும் பூர்த்தி செய்வதில்லை.\nஇளைய தலைமுறைகளைப் பற்றி நல்ல விதமாகச் சொல்ல எதுவுமே இல்லையா\n சமீபத்தில் இங்கிலாந்தின் வர்கி அறக்கட்டளை பல்வேறு நாடுகளிலிருந்து இளைய தலைமுறையினர் 20,000 பேர்களிடம் கேள்விகளைக் கேட்டனர். இவற்றில் ஆயிரம் பேர் இந்தியர்கள். உலகளாவிய மட்டத்தில் இந்தத் தலைமுறையில், தன்னை மற்றும் தன் குடும்பம் மற்றும் நண்பர்களை மட்டுமே கவனிக்காமல், சமுதாயத்தில் ஒரு பரந்த பங்களிப்பை செய்வது மூன்றில் இரண்டு மடங்கானவர்களுக்கு (67%) முக்கியம் என்று இந்த ஆய்வு கூறுகிறது. பள்ளி, கல்லூரி என்ற முறைப்படியான கற்றல் சூழலில் இருந்து விடுபட்டு இணைய கற்றலில் ஈடுபாடு கொள்வது இந்தியாவில் பதின்ம வயது இளைஞர்களுக்கு காணப்படும் ஒரு சுவாரசியமான போக்கு. ஆகவே தனக்குத்தானே மற்றும் கூடிக் கற்றல் இவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செ���்ல வேண்டும் என்றால் மொழியை எல்லா எண்ணிம ஊடகங்களிலும், எல்லா சாதனங்களிலும் கிடைக்கச் செய்ய வேண்டும்.\nநடைமுறை எடுத்துக்காட்டு – ஒடியா விக்கிபீடியா\nஒடியா விக்கிபீடியா எப்படி அந்த மொழியின் இணையப் போக்கை மாற்றியது என்று சுபாஷிஷ் பாணிக்கிராகி விவரிக்கிறார். உங்கள் மொழி எவ்வளவு பழமையானது என்பது முக்கியமல்ல, ஆனால் எல்லா ஊடகங்களிலும் எவ்வளவு நன்றாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பது மட்டும்தான். அவற்றின் புகழ்பெற்ற கடந்த காலத்தையும் மற்றும் இலக்கியப் பாரம்பரியத்தையும் காரணமாகக் கொண்டு மொழிகள் வளர்வதில்லை. இந்த மரபு நிச்சயமாக ஒடிய மொழிக்கு எந்த ஒரு பலனையும் அளிக்கவில்லை. மக்களுக்கு மொழியை எடுத்துச் சென்ற எண்ணிமக் கருவிகள்தான் உதவின.\nஆனால் இதுமட்டும் போதாது. மெய்நிகர் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை, இயத்திரக் கற்றல், ஆழமான கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவையே மூச்சுக் காற்றாக இருக்கும் இந்த உலகில், அச்சு வெளியீட்டை மட்டுமே நம்பி மொழிகளை வளர்க்க முடியும் என்று கனவு காண்பது பைத்தியக் காரத்தனம் இல்லையா குழுத் தொகுப்பில் இணையத்தில் வெளியிடும் போது அந்த உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையில் சிறிய ஐயப்பாடு உள்ளதுதான். ஆனால் ஒரு சமூகத்தின் அறிவை ஆவணப்படுத்துவதற்கு மக்களின் ஒரு பெரிய பிரிவை ஈடுபடுத்த மிக விரைவான, எளிதான மற்றும் சம உரிமை வழி இதுதான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விக்கிபீடியா பல மொழிகளுக்கு புத்துயிர் கொடுப்பதில் வெற்றி பெற்றதன் முக்கிய காரணம் அதன் தேர்ந்தெடுத்த உள்ளடக்கத்தை கூட்டுசேகரத்தில் உருவாக்கும் மாதிரிதான் (curated content-crowdsourcing model). சிலசமயங்களில், சிறிய மொழிகளுக்கு வழக்கமான அச்சு மற்றும் மின்னணு ஊடகத்தை உருவாக்க மிகவும் செலவு செய்ய வேண்டும். இலவச செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஒரு பைசா கூட செலவழிக்காமல் மில்லியன் கணக்கானவர்களுக்கு உள்ளடக்கத்தை எடுத்துச் செல்ல இது ஒரு சிறந்த கருவியாகும்.\nதாய்மொழியைப்பற்றி அடுத்த தலைமுறையின் மனப்பாங்கு என்ன\nஉங்களுக்கு புதிய தலைமுறையின் தாய்மொழி பற்றிய மனப்பாங்கு ஓரளவு தெளிவாகத் தெரிய வேண்டுமா இந்த யூடியூப் நிழல்படத்தைப் பாருங்கள். இதை 5 மில்லியனுக்கு மேல் பார்த்துள்ளார்கள். இதைவிட முக்கி��மாக இதன் கிழே உள்ள கருத்துரைகளைப் படியுங்கள்.\nஎன் பாட்டி என் அப்பாவிடம் பேசும் போது அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று எனக்குப் புரியாது என்பதை என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.\nதாய் மொழியில் பேசுவதற்கான திறமை வீட்டிலேயே தொடங்குகிறது. நாங்கள் வளரும் பருவத்தில் வீட்டில் தாய் மொழியில் பேசாவிட்டால் அப்பா எங்களிடம் பேச மறுத்து விடுவார். அதற்கு நான் இப்போது மிகவும் நன்றியாக உணர்கிறேன்.\nஅமெரிக்கா பல கலாச்சாரங்களின் கலப்பு என்பதால் உங்கள் தாய் மொழியையும் பேசி வளர்ந்த உங்களுக்கு வாழ்க்கையில், உங்கள் சக அமெரிக்கர்களுக்கு இல்லாத, சில நன்மைகள் உண்டு.\nநான் தாய் மொழியைக் கற்றுக்கொள்ள மறுத்தால் என் பாட்டிக்குக் கடும் கோபம் வரும். ஒவ்வொரு இரவும் அவள் என்னை பயிற்சி செய்யக் கட்டாயப் படுத்தும் போது எனக்குக் கடும் கோபம் வரும். ஆனால் நான் என்னுடைய தாய்மொழியைப் பேச முடிகிறது என்று இப்போது மகிழ்ச்சியடைகிறேன்.\nநான் என் தாய் மொழியைக் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வதனால் என் குடும்பத்தைப் பெருமைப்படுத்துகிறேன். இந்த அருமையான மொழியை என் குழந்தைகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.\nபுதிய தலைமுறைக்கு தமிழில் ஆர்வம் வளர்ப்பது எப்படி\nபுதிய தலைமுறையை எண்ணிம ஊடகங்கள் மூலம்தான் அணுக இயலும். அமெரிக்காவில் கடைகளில் சாளரத்தில் “உதவி தேவை” என்று எழுதி வைப்பார்கள். இவர்கள் அதைக் கவனிக்க மாட்டார்களாம். வரி விளம்பரங்களையும் படிப்பதில்லையாம். இந்தத் திரைப் பழக்க அடிமைகளின் கவனத்தை ஈர்க்க, நீங்கள் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு இணைய தளத்திலும் இடுகையிடவும் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.\nஇரண்டாவது, இவர்களுக்கு இணையத்தில் பயிற்சி நிழற்படங்கள் கொடுத்தால், தானே கற்றுக் கொள்வார்கள் மற்றும் பங்களிப்பார்கள். இந்த அடிப்படையிலுள்ள குழுவிலிருந்துதான் அடுத்த தலைமுறைக்கான எண்ணங்கள், ஈடுபாடுகள் மற்றும் தலைவர்கள் உருவாக வேண்டும். ஆகவே இந்த இளைய தலைமுறைக்கு தமிழ் மொழியைக் கொண்டு செல்வதும் ஆர்வம் வளர்ப்பதும் எப்படி என்பதுதான் இப்போதைய சவால்.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: உங்கள் பிள்ளைகளை இயந்திர மனிதர்களாக வளர்க்கிறீர்களா\nதாய்மொழியை இழந்தால் தாயை இழந்ததுபோல் பரிதவிப்போம் என்பது மிகையாகாது. மொழியும��� பண்பாடும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. தாய்மொழியை இழந்தால் நாம் கலாச்சாரமற்ற இயந்திர மனிதர்கள் ஆகிறோம். பிள்ளைகள் தமிழ் பேச புலம்பெயர்ந்த பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153189/news/153189.html", "date_download": "2019-08-25T13:40:31Z", "digest": "sha1:5T4W6CVCELBV7TNYRMNEMDRJPN5B4SSQ", "length": 10182, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "தென்காசி அருகே மகன்-மகளை எரித்துக்கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..!! : நிதர்சனம்", "raw_content": "\nதென்காசி அருகே மகன்-மகளை எரித்துக்கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..\nநெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி என்ற ரவி (வயது 38). சமையல் தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு சண்முகராஜ் என்ற விஸ்வா (8) என்ற மகனும், தனஸ்ரீ (4) என்ற மகளும் இருந்தனர்.\nவிஸ்வா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பும், தனஸ்ரீ எல்.கே.ஜி.யும் படித்து வந்தனர். இசக்கி வேலை செய்த பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மதுக்குடித்து செலவு செய்து வந்துள்ளார். இதனால் மகேஸ்வரி அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.\nஇந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வரும் இசக்கி மகேஸ்வரியின் நடத்தை குறித்து பேசி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மகேஸ்வரி செல்போனில் பேசுவது குறித்தும் சந்தேகப்பட்டுள்ளார். இதன் காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇன்று அதிகாலையும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மகேஸ்வரியை தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு இசக்கி வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார். சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழிக்கும் கணவர், தனது நடத்தை மீது சந்தேகப்பட்டு பேசியது மகேஸ்வரிக்கு மனவேதனையை ஏற்படுத்தியது.\nஇனியும் வாழ்ந்து என்ன பயன் என்று நினைத்த அவர் தற்கொலை செய்யும் முடிவிற்கு வந்தார். தான் இறந்து விட்டால் தனது குழந்தைகள் 2 பேரும் அனாதையாகி விடுவார்கள் என்று நினைத்த மகேஸ்வரி, குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய துணிந்தார்.\nவீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது 2 குழந்தைகள் மீது ஊற்றிய மகேஸ்வரி தன்மீதும் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீவைத்தார். இதில் 3 பேரின் உடலிலும் தீப்பற்றி எரிந்தது. தீயின் வெப்பம் தாங்காமல் கதறிய குழந்தைகள் தாயை கட்டிப்பிடித்துக் கொண்டன. குழந்தைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டு மகேஸ்வரியும் கதறினார்.\nஅவர்களின் அலறல் சத்தம் கேட்டும், வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்தும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று வீட்டு கதவை உடைத்து மகேஸ்வரியையும், குழந்தைகளையும் மீட்க முயன்றனர். 3 பேரின் மீதும் தீ உக்கிரமாக எரிந்து கொண்டிருந்ததால் அவர்கள் அருகில் கூட செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் மகேஸ்வரியும், 2 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து வந்து 3 பேரின் உடலையும் கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மகேஸ்வரி தனது குழந்தைகளை எரித்து, தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது ஏன் கணவருடன் தகராறு ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா கணவருடன் தகராறு ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இலஞ்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஎல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nகைவைத்தியம் ஒன்றை கற்றுக்கொள்… கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்\nமிரளவைக்கும் அசுரத்தனமான 5 வாகனங்கள் \nCameraவில் பதிவாகிய 7 கடல்கன்னிகள்\nகாரில் Long Drive போவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமரியானா Trench இல் மறந்திருக்கும் 25 மர்மங்கள்\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2016/12/Jayalalithaa_14.html", "date_download": "2019-08-25T13:47:36Z", "digest": "sha1:EAATEH6NAUAI3JNGKKDLAP33SM3RYXIQ", "length": 7267, "nlines": 53, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "மறைந்த ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக நிர்வாகி..! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / செய்திகள் / வெளிநாட்டு / மறைந்த ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக நிர்வாகி..\nமறைந்த ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக நிர்வாகி..\nby மக்கள் தோழன் on December 14, 2016 in செய்திகள், வெளிநாட்டு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் அதிமுக நிர்வாகி சாமிநாதன் என்பவர் கோயில் கட்டியுள்ளார்.\nஇந்த கோயிலில் ஜெயலலிதா, அண்ணா, எம்ஜிஆர் படங்களும் வைக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இரண்டடியில் ஜெயலலிதாவின் வெங்கல சிலை வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5 -ம் தேதி மரணம் அடைந்தார்.\nஅவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட எம்ஜிஆர் சமாதி நினைவிட வளாகத்தில் ஒருவாரமாக பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஜெயலலிதாவின் மறைவு அதிமுக தொண்டர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே அவர்கள் கருதுகின்றனர். இந்தநிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த எம்.சாமிநாதன், 18-வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர் மேலவீதி கொங்கனேஸ்வரர் கோயில் அருகில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.2 லட்சம் செலவில் கோயில் கட்டியுள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்ம��� சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=95817", "date_download": "2019-08-25T13:16:23Z", "digest": "sha1:6UISZWEZ5J5PRIPKXKS7HHPB2HQQ77HS", "length": 1591, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "டிஎன்பிஎல்-லிலும் சாதனை நிகழ்த்திய விஜய் சங்கர்!", "raw_content": "\nடிஎன்பிஎல்-லிலும் சாதனை நிகழ்த்திய விஜய் சங்கர்\nநேற்று, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான விஜய் சங்கர், பெளலிங் செய்த முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். முன்னதாக, தனது உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில், முதல் பந்திலேயே பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். மொத்தம் விஜய் சங்கர், 2 விக்கெட்டுகள் எடுத்தார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-08-25T13:59:23Z", "digest": "sha1:74SCGKUS6XAQUZ4SZUC7OMVDNI6KFJ36", "length": 17599, "nlines": 212, "source_domain": "www.thevarthalam.com", "title": "மதுரை சித்திரை திருவிழாவில் மறவர் மண்டகப்படிகள் | தேவர்தளம்", "raw_content": "\n← சேதுபதிகளின் சித்திரக்கூட ஓவியங்கள்\nதிருவிதாங்கூர் மறவர் படை →\nமதுரை சித்திரை திருவிழாவில் மறவர் மண்டகப்படிகள்\nகோவில் மாநகரம் விழாக்கள் மாநகரம் என அழைக்கப்படும் மதுரை மாநகரம் சித்திரை திருவிழாக்கள்\nமதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி ச���ந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.\nஇதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.\nகாலங்காலமாக மதுரையில் வாழும் மறவர் மக்களும் இதர போலவே மீனாட்சி திரு கல்யாண விழாவிலும்\nஅழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.\nமதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் மறவர் மண்டகப்படிகள்:\nமதுரை தெற்கு மாசி வீதி மறவர் மக்கள் மக்கள் இராமநாதபுறம் சேதுபதி மன்னர் மண்டகப்படி சிவகங்கை அரசர் மண்டகப்படிகள் மீனாட்சி திரு கல்யாண வைபவத்தில் 6 ஆம் நாள் திருவிழா ரிஷப வாகன ஊர்வலம்,9 ஆம் நாள் திருவிழா இந்திரா விமான ஊர்வலம் 11 ஆம் நாள் திருவிழா சப்த வர்ண சப்பறமும் சேதுபதி மன்னர்களுக்கும் சிவகங்கை அரசர்களுக்கும் பாத்தியப்பட்டதாகும்.\n6 ஆம் நாள் திருவிழா ரிஷப வாகன ஊர்வலம்\n9 ஆம் நாள் திருவிழா இந்திரா விமான ஊர்வலம்\n11 ஆம் நாள் திருவிழா சப்த வர்ண சப்பறமும்\nஅழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் சுந்தரராஜன் பட்டி மறவர் மண்டபம் பிரசத்தியாகும் இதை தவிர\nசேதுபதி அழகர் மண்டகப்படி மிகவும் பிரசித்தம். இந்த மண்டபம் திருமலை நாயக்கரையும் மதுரையையும்\nகாத்த இரகுநாத சேதுபதியின் நினைவாக கட்டப்பட்டது .\nஇது திண்டுக்கல்லில் மைசூர் நாட்டின் அரசர் கந்தீரவன் படையினருக்கும், மதுரை திருமலை நாயக்கரின் படையினருக்கும் நடந்த போரைப்பற்றியது.\nகந்தர்வரானின் படைவீரர்கள் போரில் எதிரிகளின் மூக்கை அறுத்து சேகரித்து மன்னருக்கு அனுப்பி பரிசை பெறுவது வழக்கம். திருமலை நாயக்கருக்கும் கந்தீரவனுக்குமிடையே நடந்த போரில், திருமலை நாயக்கர் மேல் கந்தீரவன் கொண்டிருந்த வெறுப்பால் கொடூரமான முறையில் பகைவரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்தெடுக்கக்கூடிய கூரிய கருவியினால் கந்தீரவன் படை வீரர்கள் திருமலை நாயக்கரின் ஆட்சிப் பகுதியில் புகுந்து மக்களின் மூக்குகளை அரிந்து கட்டி மைசூர் மன்னரிடம் தக்க பரிசு பெற்றனர். பதிலடியாக இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் தலைமையில் மைசூர் ஆட்சிப் பகுதியில் நுழைந்து எதிரிகளின் மூக்குகளை மதுரைக்கு அரிந்து கட்டி அனுப்பி வைத்தனர்..\nஇந்த போரில் வெற்றி பெற்று திரும்பிய ரகுநாத சேதுபதி மன்னருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் மதுரை தல்லாகுளம் அருகே சேதுபதி மன்னருக்கு கல் மண்டபம் கட்டப்பட்டது. இது தான் அழகர் வந்திறங்கும் சேதுபதி மண்டபம்.\nகள்ளழகர் வைகை ஆற்று திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர், தல்லாகுளம் சேதுபதி மன்னர் மண்டபத்துக்கு இரவில் எழுந்தருள்வார். அங்கு இரவில் பூப்பல்லக்கு நடைபெறும். அதன்பின் காலையில் அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்படுவார்.\nஇராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சமஸ்தான தேவஸ்தான மண்டகப்படியில் எம்பெருமான் ஸ்ரீ கள்ளழகர் பூ பல்லாக்கு சிறப்பு பூஜை இராமதபுரம் மகாராஜா திருமிகு. குமரன் சேதுபதி அவர்களின் சார்பாகவும், இராமனாதபுரம் தேவஸ்தான,சமஸ்தான தர்மகர்த்தா இராணி R B K இராஜேஸ்வரி நாச்சியார் அவர்களின் சார்பாகவும், இராமனாதபுரம் சமஸ்தான திவான் திருமிகு.மகேந்திரன் அவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது… இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வீரராகவ்ராவ் அவர்களும், வெள்ளியங்குன்றம் ஜமின் அவர்களும், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் அகர்வாள் அவர்களும்,தேவஸ்தான,சமஸ்தான கண்காணிப்பாளர் திரு.விக்னேஷ் அவர்களும் மற்றும் பல்லாயிரக்கணக்காணபொதுமக்களும் கலந்துகொண்டு ஸ்ரீ கள்ளழகர் பூ பல்லாக்கு உற்சவம் சிறப்பாக\nபெரிய மறவர் நாடு இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மதுரை மண்டகப்படி யில் கள்ளழகர் அவர்களுக்கு 68 வகையிலான மூலிகைகள் மற்றும் பால் பன்னீர் புஷ்பங்கள் பழங்கள் சந்தனம் தேன் கல்கண்டு தயிர் மஞ்சள் தீர்த்தம் இவைகளை கொண்டு சிறப்பு அபிசேகம் செய்து சிறப்பாக பூசைகள் செய்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் சக்கரை பொங்கல், தக்களி, தயிர், புளிசதாங்கள் அரண்மனை சார்பில் வழங்கப்பட்டது 5 லட்சம் மேல் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருளை பெற்று சென்றனர்……\nசேதுபதி மற்றும் சிவகங்கை மன்னர்களின் நாணயங்கள்\nசேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்\n← சேதுபதிகளின் சித்திரக்கூட ஓவியங்கள்\nதிருவிதாங்கூர் மறவர் படை →\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T13:25:19Z", "digest": "sha1:CQNVWO7G6IGS6MLJYVUUER7LJCYAH33Q", "length": 9332, "nlines": 185, "source_domain": "www.thevarthalam.com", "title": "மலையமான் காசுகள் | தேவர்தளம்", "raw_content": "\n← முதல் சுகந்திர போரை துவக்கிய பூலிதுரைபாண்டியண்(1754-67)\nதிருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன. அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 – 300 ஆகும்.\nசேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள காரிகுடி என்னும் ஊர் மலையான் திருமுடிக்காரியுடன் தொடர்புடையதாகத் தெரிகின்றது.சாசனங்களில் அவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது. சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு.\nஇன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும். மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம். மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. ‘மலையமானாடு’ எனவும் ‘மலாடு’ எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் திருமுனைப்பாடிநாடு, சேதிநாடு, மகதநாடு; சகந்நாதநாடு எனவும் அழைக்கப்பட்டது.\n← முதல் சுகந்திர போரை துவக்கிய பூலிதுரைபாண்டியண்(1754-67)\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2018/06/", "date_download": "2019-08-25T13:46:19Z", "digest": "sha1:PFMSIKI63KFMK5NK5X26PTMQ6G4DGL34", "length": 19749, "nlines": 173, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "June 2018 – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nவிடுதலைப் புலிகள் தளபதி பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் எங்கே என்பது குறித்த மர்மம் 9 ஆண்டுகளாக நீடிக்கிறது. பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்; தேடப்படும் நபர் என சில ஆண்டுகளுக்கு முன் இண்டர்போல் கூறியதை உறுதி செய்யும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் பதிவைப் போட்டிருக்கிறார்.\nபிரபாகரனின் நிழல் அப்படியான புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக செயல்பட்டவர் பொட்டு அம்மான். 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மரணித்துவிட்டதாக இலங்கை ராணுவம் ஒரு சடலத்தைக் காட்டியது. இதை பலரும் இன்றுவரை நம்பவோ ஏற்கவோ இல்லை.\nகடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவத்தின் உயரதிகாரிகள் சொல்லிவந்தனர். இறுதிப்போரின்போது, அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், கப்பற்படை தளபதி சூச���, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி போன்ற முக்கியமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அவர்களின் உடலை இலங்கை அரசு காட்டியது. அவ்வளவு ஏன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகரனே இறந்துவிட்டார் என ஓர் உடலைக் காட்டி மக்களை நம்பவைத்தது இலங்கை அரசு. ஆனால், பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என்பதற்கு சாட்சியாக அவரது உடலை இலங்கை அரசால் காட்ட முடியவில்லை. கருணா உறுதி செய்யவில்லை சில ஆண்டுகளுக்கு முன்னர் பொட்டு அம்மான் ஹாங்ஹாங்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேநேரத்தில் பொட்டு அம்மான் மரணித்துவிட்டதாக தம்மால் கூற முடியாது என தெரிவித்திருந்தார் விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து போன கருணா.\nபொட்டு அம்மானைப் பற்றிய தகவல்கள் கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து மர்மமாகவே இருந்துவந்த நிலையில், தற்போது அவர் இத்தாலியில் வசித்து வருவதாக ரகசியத் தகவல்கள் கசிந்துவருகின்றன. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று சரிவர தெரியவில்லை.\nTagged கருணா, சார்லஸ், சுப்பிரமணியன் சுவாமி, சூசை, நடேசன், பொட்டு அம்மான்\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nஅரவான் கதை - மகாபாரதம்\nநகம் - நோய் காட்டும் கண்ணாடி\nமனிதனின் எலும்புகள்... Human Bone in tamil\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சா���்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/42-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:11:39Z", "digest": "sha1:5KCYL2PRZCQIOYNT2BZO3NHG22GQVH63", "length": 25502, "nlines": 111, "source_domain": "thowheed.org", "title": "42. தடை செய்யப்பட்ட உணவுகள் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n42. தடை செய்யப்பட்ட உணவுகள்\n42. தடை செய்யப்பட்ட உணவுகள்\nநான்கு உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:96, 6:119, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது.\nதாமாகச் செத்த பிராணிகள், இரத்தம், பன்றி ஆகிய மூன்று பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது எளிதாக நமக்கு விளங்குகிறது.\nஅல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை என்பதன் கருத்து சிந்தித்து விளங்கும் வகையில் உள்ளது.\nஅன்றைய அரபுகள் தங்கள் சிலைகளுக்காகப் பொருட்களைப் படைக்கும்போதும், அறுக்கும்போதும் அந்தச் சிலைகளின் பெயரைச் சப்தமிட்டுச் சொல்வார்கள். இதன் காரணமாகவே சப்தமிடப்பட்டவை என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nஅல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்படும் பிராணிகளையும் இது எடுத்துக் கொள்ளும்.\nஅல்லாஹ் அல்லாதவர்களுக்காக படையல் செய்யும் பொருட்களையும் இது எடுத்துக் கொள்ளும்.\n5:3 வசனத்தில் அல்லாஹ் அல்லாதவருக்காக சப்தமிடப்பட்டவை என்று மட்டும் கூறாமல் சிலைகளுக்காக அறுக்கப்பட்டவை என்பதையும் சேர்த்துக் கூறுகிறான். அறுக்கப்பட்டவை என்பது உயிரினங்களைக் குறிக்கும் என்பதால் சப்தமிடப்பட்டவை என்பது உயிரற்ற பொருட்களை அல்லாஹ் அல்லாதவருக்குப் படையல் செய்வதையே குறிக்கும்.\nஎனவே அல்லாஹ் அல்லாதவருக்காகப் படையல், அபிஷேகம் செய்யப்படும் பொருட்களையும், அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட பிராணிகளையும் உண்ணக் கூடாது என்பதை 5:3 வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.\nஅல்லாஹ் அல்லாதவருக்காக உடைக்கப்படும் தேங்காய்கள், அல்லாஹ் அல்லாதவருக்குக் காட்டப்படும் ஆராதனைப் பொருட்கள், கடவுள் சிலைகள் மீது ஊற்றப்படும் அபிஷேகப் பொருட்கள், தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக நேர்ச்சை செய்யப்பட்டவை, அவர்களுக்காக ஃபாத்திஹா ஓதி புனிதமாகக் கருதப்படும் பொருட்கள் ஆகிய அனைத்தும் அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை என்பதில் அடங்கும். இவை அனைத்தும் ஹராமாகும்.\nஇவ்வசனங்களில் கூறப்படும் நான்கு வகையான உணவுகளை���் தவிர வேறு எதுவும் தடை செய்யப்பட்டவை அல்ல என்ற கருத்தை இவ்வசனங்கள் தருகின்றன.\nஇவற்றைத் தவிர நாய், நரி, கழுதை போன்றவற்றை உண்ணலாமா என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.\nஇந்த நான்கைத் தவிர இன்னும் பல உணவுகளும் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டு உள்ளன. அப்படி இருக்கும்போது நான்கை மட்டும் ஏன் அல்லாஹ் கூற வேண்டும் இதை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.\nஇஸ்லாமியச் சட்டங்கள் படிப்படியாகத்தான் மக்களுக்கு அருளப்பட்டன. ஒரு காலத்தில் எந்த உணவும் அல்லாஹ்வால் தடுக்கப்படாத நிலை இருந்தது. பின்னர் மேற்கண்ட நான்கு வகையான உணவுகள் மட்டும் தடுக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் வேறு எதுவும் தடுக்கப்பட்டிருக்கவில்லை.\nஇதன் பின்னர் தூய்மையானவை அனைத்தும் அனுமதிக்கப்பட்டன; தூய்மையற்றவை அனைத்தும் தடை செய்யப்பட்டன. தூய்மையற்றவை யாவை என்பதை விளக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்குர்ஆன் 7:157, 9:29 வசனங்களில் இதைக் காணலாம்.\nஎனவே இந்த நான்கைத் தவிர எவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்களோ அவையும் தடை செய்யப்பட்டவையாகும்.\nதிருக்குர்ஆனில் தடை செய்யப்பட்ட இவற்றுடன் வேறு சில உயிரினங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். அந்தத் தடையும் இறைவன் புறத்திலிருந்து வந்த தடைதான். அதையும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\nகடல்வாழ் உயிரினங்களில் தடை செய்யப்பட்டவை ஒன்று கூட இல்லை. கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான்.\nநண்டு, சுறா, திமிங்கலம் ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று சில மார்க்க அறிஞர்கள் கூறுவதை ஏற்கத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறு கூறுவதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் எந்தச் சான்றும் இல்லை. அவர்களாகவே கற்பனை செய்து தான் கூறியுள்ளார்கள்.\nகடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்று 5:96 வசனம் கூறுகிறது.\nபசுமையான மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான் என்று 16:14 வசனம் கூறுகிறது.\nகடல் நீரில் செத்தவைகளும் கூட ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\n(நூற்கள்: திர்மிதீ 64, அபூதாவூத் 76, இப்னுமாஜா 380, நஸாயீ 59, 330, 4275 அஹ்மத் 6935, 8380, 8557, 8737, 14481, 22017 முஅத்தா)\nகடல்வாழ் உயிரினங்களில் ஏத��னும் உண்ணத் தடை செய்யப்பட்டிருந்தால் அதை அல்லாஹ்வும், அவனது தூதரும் தான் கூற வேண்டும். வேறு எவருக்கும் தடை செய்யும் அதிகாரம் கிடையாது. அல்லாஹ்வும், அவனது தூதரும் கடல்வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் உண்ணத் தகாதது என அறிவிக்கவில்லை.\nஆனால் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் அனைத்தும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் மனிதனுக்குக் கேடு விளைவிப்பவை இருந்தால் அவை மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை என்பதில் சந்தேகம் இல்லை.\nபறவையினத்தின் பெயர்களைப் பட்டியல் போட்டு இவை ஹலால், இவை ஹராம் என்று திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படவில்லை. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பறவையினத்தில் எவை ஹராம் என்பதற்குப் பொதுவான அடிப்படையைக் கூறியுள்ளனர்.\n'மிக்லப்' உடைய ஒவ்வொரு பறவையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்பதற்குத் தடை செய்தார்கள்.\nநூல் : முஸ்லிம் 3914\n'மிக்லப்' என்ற சொல்லுக்கு நகம் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். எந்தப் பறவையாக இருந்தாலும் அதற்கு நகம் இருக்கும். அப்படியானால் ஒரு பறவையைக் கூட நாம் சாப்பிடக் கூடாது என்று கூறும் நிலை ஏற்படும்.\nபாய்ந்து பிடித்து வேட்டையாடுவதற்குரிய நகங்கள் என்பது தான் இதன் சரியான பொருளாகும். வேட்டையாடுவதற்குப் பயன்படும் நகங்கள் எந்தப் பறவைகளுக்கு உள்ளனவோ அவை உண்ணத் தடை செய்யப்பட்டவையாகும்.\nகழுகு, பருந்து, வல்லூறு போன்ற பறவைகள் ஏனைய உயிரினங்களைத் தமது நகங்களால் வேட்டையாடுகின்றன. இவை போன்ற பறவையினங்களை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கோழி போன்ற பறவையினங்களுக்கு கூரிய நகங்கள் இருந்தாலும் அவை செத்தவற்றை உண்ணும்போது தான் துணைக்கு நகங்களைப் பயன்படுத்துகின்றன. உயிரினத்தை (புழு பூச்சிகளை) வேட்டையாட தமது வாயையே பயன்படுத்துகின்றன.\nஎனவே ஏனைய உயிரினங்களை வேட்டையாட நகங்களைப் பயன்படுத்தும் பறவைகள் தவிர மற்ற அனைத்துப் பறவைகளும் உண்ண அனுமதிக்கப்பட்டவையாகும்.\nவிலங்கினங்களைப் பொறுத்தவரை பன்றி ஹராம் எனக் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.\nவீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரீ 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.\nஇவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான அடிப்படையைத் தந்துள்ளனர்.\nவிலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: புகாரீ 5781, 5530)\nமேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும், இடப்பக்கம் ஒரு பல்லும் மற்ற பற்களை விட அதிக நீளமாக இருக்கும்.\nஇந்தக் கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அவற்றை நாம் உண்ணக் கூடாது.\nஇந்த அடிப்படையை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும். கழுதையைப் பொறுத்த வரை அதன் பற்கள் வரிசையாக இருந்தாலும் அதைக் குறிப்பிட்டு ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு இந்த அளவுகோலைப் பொருத்தக் கூடாது.\nபுழு, பூச்சியினங்களைத் தடை செய்யும் விதமாக எந்த ஒரு வசனமும் திருக்குர்ஆனில் இல்லை. எந்த ஒரு ஹதீஸும் இல்லை. மாறாக பூச்சியினத்தைச் சேர்ந்த வெட்டுக் கிளியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களின் முன்னிலையில் நபித்தோழர்கள் சாப்பிட்டுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.\nநாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து வெட்டுக் கிளியைச் சாப்பிட்டுக் கொண்டு ஆறு ஏழு யுத்தங்கள் செய்துள்ளோம். (நூல் : புகாரீ 5495)\nகடல்வாழ் பிராணிகளிலோ, புழு பூச்சியினத்திலோ எத்தனையோ விஷ ஜந்துக்கள் உள்ளன. அவற்றைச் சாப்பிட்டு விட்டு மனிதன் சாக வேண்டுமா என்று சிலர் நினைக்கலாம்.\nஉங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள்.\nஉங்களை நீங்களே சாகடித்துக் கொள்ளாதீர்கள்.\nஎன்று அல்லாஹ் கூறுவதால் கேடு விளைவிக்கும் அனைத்தும் ஹராம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை உண்பது ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாம்பு, பல்லி, கடல்வாழ் விஷ ஜந்துக்கள் ஆகியவைகளும் இந்த அடிப்படைக்குள் அடங்கும்.\nஇது உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும், தானியத்துக்கும், ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும்.\nஉயிரினங்களில் தடை செய்யப்பட்டவை இவை மட்டுமே. இவை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் மனிதர்கள் உண்ண அனுமதிக்கப்பட்டவையாகும்.\nஇவ்வாறு அனுமதிக்கப்பட்டவைகளில் சில நமக்கு அருவருப்பாக இருக்கலாம். அப்படி இருந்தால் அதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடும்புக் கறியை விரும்ப மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் முன்னே மற்றவர்கள் அதைச் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை. (நூல் : புகாரீ 2575, 5391, 5400, 5402, 5536, 5537, 7267)\nநிர்பந்தத்திற்கு ஆளானவர்கள் தடை செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம் என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன. எது நிர்பந்தம் என்று அறிய 431வது குறிப்பை வாசிக்கவும்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 41. இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா\nNext Article 43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/13014312/gricultural-machinery-and-equipment-can-be-obtained.vpf", "date_download": "2019-08-25T14:15:34Z", "digest": "sha1:HNWGQNZATFG5CD26D2DLPRPGKQE5WMBC", "length": 17530, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "gricultural machinery and equipment can be obtained at subsidized farmers Collector's Information || வேளாண் எந்திரம், கருவியை விவசாயிகள் மானிய விலையில் பெறலாம்கலெக்டர் அன்புசெல்வன் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இ��ையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nவேளாண் எந்திரம், கருவியை விவசாயிகள் மானிய விலையில் பெறலாம்கலெக்டர் அன்புசெல்வன் தகவல்\nவேளாண் எந்திரம், கருவியை விவசாயிகள் மானிய விலையில் பெறலாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 04:00 AM\nகடலூர் கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nவேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையம் மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்கள் கடலூர் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 87 லட்சத்து 56 ஆயிரம் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇந்த திட்டத்தில் 8 குதிரைத்திறன் முதல் 70 குதிரைத்திறன் சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர்டில்லர், நெல்நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் எந்திரம், சுழல்கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்புஅமைக்கும் கருவி, நிலத்தை சமன் செய்யும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசைத்தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான், துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் முதலான வேளாண் எந்திரங்களையும், கருவிகளையும் விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கி பயன்பெறலாம்.\nசிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 முதல் 40 சதவீதம் வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது. உயர்தொழில்நுட்ப அதிக விலையுள்ள எந்திரங்களை வாங்கிட அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.\nவேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற்றிட முதலாவதாக விவசாயிகள் உழவன் செயலியில் தனது ஆதார் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் agrimachinery.nic.in என்ற இணைதளத்தில் இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளையும், ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வுசெய்யலாம்.\nவிவசாயி மற்றும் விற்பனை செய்த முகவரால் இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்கள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களால் சரிபார்க்கப்படும். குறிப்பிட்ட ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.\nஅதிக விலையுள்ள வேளாண் எந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்றிட, வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் மானிய உதவியுடன் அமைக்கப்படுகிறது. விவசாயிகள், விவசாயக்குழுக்கள் அல்லது தொழில்முனைவோர் ஆகியோர் பயனாளிகள் ஆவர். இவ்வாறான ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.\nபண்ணை சக்தி குறைவாக அமைந்துள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் குறைந்தபட்சம் 8 உறுப்பினர்கள் கொண்ட விவசாய குழுக்கள் மொத்தம் ரூ.10 லட்சத்துக்கு குறையாத மதிப்புடைய பண்ணை எந்திரங்களை வாங்கி வாடகை மையங்களை நடத்தலாம். இதற்கு 80 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. நீடித்த நிலையான மானாவாரி இயக்க திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள குழுக்களும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nவேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 102 டிராக்டர்கள், 107 பவர் டில்லர்கள், 9 நாற்று நடும் கருவிகள் மற்றும் 401 இதர வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி கொள்ள நடப்பாண்டில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 56 ஆயிரமும், 26 வாடகை மையங்கள் அமைக்க ரூ.2 கோடியே 30 லட்சமும் இம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமானிய விலையில் கருவிகள் மற்றும் எந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கொண்டு விவரங்கள் அறிய உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம் அல்லது மத்திய அரசின் www.agrimachinery.nic.in என்ற இணைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nஇவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n1. க��வலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n3. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/05184409/Going-to-JerusalemChristians-can-apply-for-financial.vpf", "date_download": "2019-08-25T14:03:36Z", "digest": "sha1:GH6CN7MNFZGXPRAJK6PIUVVSIQO2IONM", "length": 5174, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம், 10–ந்தேதி கடைசி நாள்||Going to Jerusalem Christians can apply for financial assistance -DailyThanthi", "raw_content": "\nஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம், 10–ந்தேதி கடைசி நாள்\nஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்க 10–ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 06, 04:30 AM\nசிவகங்கை, கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக மாநில அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஜெருசலேம் பயணம் மேற்கொள்ள உள்ள கிறிஸ்தவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். மேலும் அதே இணையதள முகவரியில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து, அஞ்சல் உறையில் “ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்“ என்று குறிப்பிட்டு வருகிற 10–ந்தேதிக்குள் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், மேலாண்மை இயக்குனர், சென்னை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/17263-.html", "date_download": "2019-08-25T14:43:44Z", "digest": "sha1:L4NWGIPMIMVOJ5FGF5RKZ3G5DYPUSOV6", "length": 9171, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "நாளைக்கு என்ன ட்ரெஸ் போடலாம்..!! - பொண்ணுங்க மைண்ட் வாய்ஸ் |", "raw_content": "\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு\nமர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவடபழனி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி\nஉலக பேட்மிண்டன்: வரலாறு படைத்தார் பி.வி.சிந்து\nநாளைக்கு என்ன ட்ரெஸ் போடலாம்.. - பொண்ணுங்க மைண்ட் வாய்ஸ்\n\"ஆள் பாதி.. ஆடை பாதி..\" இந்த வார்த்தை ஆண்களுக்கு பொருந்துதோ இல்லையோ.. பொண்ணுங்களுக்கு பக்காவா பொருந்தும். அவங்க தோழியோட கல்யாணத்துக்கு, இவங்க என்னமோ \"கல்யாணப் பொண்ணு\" மாதிரி சீவி, சிங்காரிச்சுட்டு போவாங்க. இந்த மாதிரி விசேஷத்துக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ணி போட்டுட்டு போறதுகூட ஏதோ \"ஓகே\" ன்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ஆனா, தினமும் இதே வேலையா இருந்தா என்னதான் பண்ணமுடியும்.. அதனால, இதையே ஒரு \"டாப்பிக்\" கா எடுத்து, சில சீனியர் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணிருக்காங்க. அதன்படி, ஒரு பெண் அவங்க ஆயுள் காலத்துல, சராசரியா 287 நாள் \"என்ன ட்ரெஸ் போடலாம்னு\" யோசிக்கிறதுக்காக செலவு பண்றங்களாம். வாரநாட்களில் காலையில் 16 நிமிடங்களும், விடுமுறை நாட்களில் 14 நிமிடங்களும் யோசிக்கிறாங்களாம். இதையெல்லாம் விட அடுத்த நாள் போடப்ப���ற ட்ரெஸ்க்கு முதல் நாள் ராத்திரியே 15 நிமிடங்கள் திங்க் பண்றாங்களாம். என்னமா நீங்க.... அதனால, இதையே ஒரு \"டாப்பிக்\" கா எடுத்து, சில சீனியர் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணிருக்காங்க. அதன்படி, ஒரு பெண் அவங்க ஆயுள் காலத்துல, சராசரியா 287 நாள் \"என்ன ட்ரெஸ் போடலாம்னு\" யோசிக்கிறதுக்காக செலவு பண்றங்களாம். வாரநாட்களில் காலையில் 16 நிமிடங்களும், விடுமுறை நாட்களில் 14 நிமிடங்களும் யோசிக்கிறாங்களாம். இதையெல்லாம் விட அடுத்த நாள் போடப்போற ட்ரெஸ்க்கு முதல் நாள் ராத்திரியே 15 நிமிடங்கள் திங்க் பண்றாங்களாம். என்னமா நீங்க....\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு\nமர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவடபழனி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவிஜய் சேதுபதியின் கமலா லிரிக் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nஇன்று வெளியாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் முதல் ���ிங்கிள்\nநடிகர் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால் எந்த படத்தில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/08/24/", "date_download": "2019-08-25T14:30:43Z", "digest": "sha1:5RXLT7LLZETBWCZE5R4L76UAUNTLXJWC", "length": 14234, "nlines": 153, "source_domain": "chittarkottai.com", "title": "2013 August 24 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,644 முறை படிக்கப்பட்டுள்ளது\nதாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு\nவளைகுடாவில் எதவாது குற்றப்பிண்ணனியில் ஈடுபட்டு காவல்துறை மூலம் கைது செய்து (deportation Center) தர்ஹீல் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், மீண்டும் வளைகுடா நாட்டிற்கு குறிப்பாக சவூதி அரேபியா வந்தால், விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் ஆகவே வளைகுடா நாடுகளில் ஏதேனும் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல் காரணமாக நாடு திருப்பி அனுப்பப்ப���்டவர்கள் மீண்டும் வர முயற்ச்சிக்க . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,985 முறை படிக்கப்பட்டுள்ளது\n’ – தனது விசிட்டிங் கார்டை கொடுத்து அறிமுகப்படுத்திக் கொண்ட அத்தனை பேரிடமும், இனியவன் எதிர்கொண்ட முதல் கேள்வி இதுதான் இன்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பெரும்புள்ளிகள் தேடும் முக்கிய இடத்தில் இருக்கிறார் இனியவன். இட்லி வியாபாரமா என இளக்காரமாகப் பார்த்த அதே பிசினஸ்தான், இன்று அவரை இத்தனை உயரம் தொட வைத்திருக்கிறது. ‘மல்லிப்பூ இட்லி’ என்கிற பெயரில் இவர் தயாரிக்கிற இட்லி, ரொம்பவே ஸ்பெஷல் இன்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பெரும்புள்ளிகள் தேடும் முக்கிய இடத்தில் இருக்கிறார் இனியவன். இட்லி வியாபாரமா என இளக்காரமாகப் பார்த்த அதே பிசினஸ்தான், இன்று அவரை இத்தனை உயரம் தொட வைத்திருக்கிறது. ‘மல்லிப்பூ இட்லி’ என்கிற பெயரில் இவர் தயாரிக்கிற இட்லி, ரொம்பவே ஸ்பெஷல் பிரபலங்கள் வீட்டு விசேஷ . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்\nஆப்பிள் ஆயுளைக் கூட்டும்… வினிகர் ஆரோக்கியம் காக்கும்\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nசோனி நிறுவனம் உருவான கதை\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=13430", "date_download": "2019-08-25T13:12:22Z", "digest": "sha1:UALLYDWNLPJK6BY5DW3STCOH3QSAM5VE", "length": 10508, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "யாழில் கடத்தப்பட்ட சிறுமி வவுனியாவில் மீட்பு! – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nயாழில் கடத்தப்பட்ட சிறுமி வவுனியாவில் மீட்பு\nசெய்திகள் டிசம்பர் 11, 2017 இலக்கியன்\nயாழ்ப்பாணம் – புன்னாலைகட்டுவன் பகுதியை சேர்ந்த சிறுமியொருவர் கடத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சிறுமியை கடத்திச் சென்ற நபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nகடந்த 05ம் திகதி 13 வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவர் அழைத்து சென்று வவுனியாவில் தங்கவைத்துள்ளார்.\nஇந்தநிலையில் சிறுமியை காணாத பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.\nஇதனிடையே சிறுமி கடத்தப்பட்டமை தொடர்பிலான தகவல் பெற்றோருக்கு கிடைத்திருந்த நிலையில் அவர்கள் நேரடியாகச் சென்று சிறுமியை மீட்டதுடன் கடத்திய நபரை தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nபொலிஸார் அச் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்துடன், சந்தேகநபரை மல்லாகம் நீதவானது வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குறித்த சிறுமி துஸ்பிரயோகம் எதற்கும் உள்ளாக்கப்படவில்லை என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநெடுங்கேணியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு இருபது வருட கடூழிய சிறை\nவவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை\nபன்றிக்கு வைத்த மின்சாரத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nவவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n​வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகம்\nவவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03) 33வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.\nபல்வேறு கோரிக்கைகளை புறக்கணித்துள்ளது தமிழரசு\nயாழில் பொலிசாரிடம் சிக்கியது வாள்வெட்டு கும்பல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/13/113854.html", "date_download": "2019-08-25T13:45:01Z", "digest": "sha1:DCHNWA6FTJUEE3G4YHNJJCC5KIL5GPKU", "length": 19234, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "பெங்களூரில் தாயுடன் மகள்கள் தற்கொலை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது - பாக். அதிபர் ஆரிப் ஆல்வி சொல்கிறார்\nவடகொரியாவில் கிம் முன்னிலையில் நடந்த மிகப் பெரிய ஏவுகணை - லாஞ்சர் பரிசோதனை\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தினை நாம் தொடங்க வேண்டும் - மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு\nபெங்களூரில் தாயுடன் மகள்கள் தற்கொலை\nசெவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019 இந்தியா\nபெங்களூரு : பெங்களூரைச் சேர்ந்த தாய், 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கான காரணம் குறித்து மகள் ஒருவர், வாட்ஸ் அப் மெசேஜ் செய்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.\nபெங்களூரைச் சேர்ந்தவர் சித்தையா. இவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில் மானசா பன்னிரெண்டாம் வகுப்பும், பூமிகா பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். மானசா, வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்றை தனது மாமா புட்டசாமிக்கு அனுப்பியுள்ளார். இதில், அனைவருக்கும் நல்ல அப்பா கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்திருந்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், என் அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்து விட்டார். எங்கள் இறப்பிற்கு அவர்தான் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை படித்து முடித்த அடுத்த நொடியே அதிர்ச்சி அடைந்த அவர், ராஜேஸ்வரி வீட்டிற்கு கிளம்பினார். அங்கு வீடு உள்புறமாக தாழிட்டு இருந்துள்ளது. பின்னர் உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது, 3 பேரும் தூக்கில் தொங்கி கிடந்ததை கண்டு அலறினார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார், மூவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் இறக்க காரணம் என்ன என்பதை போலீசார் விசாரிக்கையில், சித்தையாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும், இதனால் அவர் குடும்பத்தை கண்டு கொள்ளாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராஜேஸ்வரி, இரு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபெங்களூர் தற்கொலை Bangalore suicide\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.���லைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nகேரள வெள்ளத்தின் போது பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் ராஜினாமா\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து - 17 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nகாஷ்மீர் செல்கிறது சிறுபான்மை விவகார அமைச்சக குழு: மத்திய அமைச்சர் தகவல்\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nவீடியோ : விஜய் டிவி நிர்வாகம் என் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளது - நடிகை மதுமிதா பேட்டி\nவீடியோ : மெய் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\n68-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து கடிதம்\nவீடியோ : முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி பெறுவது எப்படி\nவீடியோ : தமிழகத்தில் இதுவரை 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி\nவிண்வெளியில் இருந்து வங்கி கணக்கை இயக்கிய வீரர் குறித்து நாசா விசாரணை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்தை அனுப்பியது பிரேசில்\nகிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு ஆடும் என் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜெட்லி - சேவாக், காம்பீர் புகழஞ்சலி\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\n21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா\nமாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் ...\nவனாட்டு தீவில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு\nஹாங்காங் : ஆஸ்திரேலியா அருகிலுள்ள வனாட்டு தீவில் 6.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.பசிபிக் பெர��ங்கடலின் ...\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nஹாங்காங் : ஹாங்காங் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அந்த ...\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ...\nவிண்வெளியில் இருந்து வங்கி கணக்கை இயக்கிய வீரர் குறித்து நாசா விசாரணை\nவாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவாறு வீரர் ஒருவர், தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கில்...\nவீடியோ : முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி பெறுவது எப்படி\nவீடியோ : தமிழகத்தில் இதுவரை 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n1டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அம...\n2பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர்...\n3சீக்கிய பக்தர்களுக்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாக்.\n4அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயாராக வேண்டும்: புடின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/14/65", "date_download": "2019-08-25T13:41:25Z", "digest": "sha1:FOPPEFPE5OQYT5DO6U6B3VYY2EOJVBE2", "length": 4296, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:669: அலிபாபா நிறுவனரின் அட்வைஸ்!", "raw_content": "\nசெவ்வாய், 14 மே 2019\n669: அலிபாபா நிறுவனரின் அட்வைஸ்\nஆறு நாட்களுக்கு ஆறு முறை உடலுறவு கொள்வதன் மூலமாக வாழ்வை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் உலகின் மிகப்பெரிய மின்னனு வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் தலைவர் ஜாக் மா.\nஉலகளவில் மிகப்பெரிய மின்னனு வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனம். இதன் நிறுவனர் மற்றும் தலைவரான ஜாக் மா, ஒவ்வொரு ஆண்டும் மே 10ஆம் தேதியன்று அலி டே எனும் தினத்தைத் தனது நிறுவனத்தின் சார்பில் கொண்டாடி வருகிறார். அன்றைய தினம் அலிபாபா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்தி வருகிறார்.\nஅந்த வகையில், கடந்த 10ஆம் தேதியன்று சீனாவில் 102 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்தார் ஜாக் மா. அப்போது, திருமண வாழ்வை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது பற்றிய ஒரு அறிவுரையை அவர் வழங்கினார்.\n“பணியில் சிறந்து விளங்கிட 996 என்ற மந்திரத்தைப் பின்பற்றுகிறது அலிபாபா. அதாவது, ஒரு நாளின் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஆறு நாட்களும் நிறுவனத்துக்காகப் பணியாற்ற வேண்டும். அதேபோல, திருமண வாழ்க்கைக்கு 669 என்ற மந்திரத்தைப் பின்பற்ற வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை உடலுறவு என்ற வகையில், ஆறு நாட்கள் தொடர வேண்டும்.\nதிருமணம் என்பது வளத்தைப் பெருக்கவோ, வீடு வாங்கவோ, கார் வாங்கவோ அல்ல. திருமணம் என்பது இருவரும் இணைந்து குழந்தை பெறுவதற்கானதாகும்” என்று ஜாக் மா அந்த விழாவில் தெரிவித்தார். சீனாவில் 9 என்ற எண்ணுக்கு நீண்ட என்ற அர்த்தமுண்டு.\nஜாக் மாவின் 669 கருத்து அலிபாபாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைச் சமூகவலைதளங்களில் இயங்குவோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nசெவ்வாய், 14 மே 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-08-25T13:29:00Z", "digest": "sha1:C33RGBVENHC4IGJU4F6JD3ID4ESQ375L", "length": 5075, "nlines": 168, "source_domain": "sathyanandhan.com", "title": "சென்னை புத்தகக் கண்காட்சி 2019 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: சென்னை புத்தகக் கண்காட்சி 2019\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி\nPosted on January 9, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n2019 சென்னை புத்தகக் கண்காட்சியில், காலச்சுவடு வெளியீடான என் சிறுகதைத் தொகுதி தாடங்கம் அவர்களது அரங்கு எண்கள் 187, 188, 255 & 256ல் கிடைக்கும். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.\nPosted in சிறுகதை\t| Tagged ஓரினச் சேர்க்கை சிறுகதை, காலச்சுவடு, சத்யானந்தன், சிறுகதை, சென்னை புத்தகக் கண்காட்சி 2019, தீரா நதி, நவீன சிறுகதை, மாய யதார்த்தம்\t| Leave a comment\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/05/21/nokia-finland-confirms-1-000-job-cuts-2018-005516.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-25T13:16:27Z", "digest": "sha1:QDJEIKJYCT325W2U2VCDEJ7QJQS74M5H", "length": 20622, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நோக்கியா..! | Nokia Finland confirms 1,000 job cuts by 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நோக்கியா..\n1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நோக்கியா..\nவலுக்கும் அமெரிக்கா – சீனா குடுமிப்பிடி சண்டை..\n34 min ago இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\n1 hr ago உச்சம் தொட்ட தங்கம்.. இன்னும் விலை அதிகரிக்குமா.. எவ்வளவு அதிகரிக்கும்\n8 hrs ago அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\n9 hrs ago வலுக்கும் அமெரிக்கா – சீனா குடுமிப்பிடி சண்டை.. அதோ கதியில் உலக பொருளாதாரம்\nNews பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொபைல் தயாரிப்பிலும் விற்பனையிலும் உலகச் சந்தையைக் கலக்கிய நோக்கியா நிறுவனம் தற்போது இதன் மொத்த வர்த்தகத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கான வன்பொருள் தயாரிப்பு மற்றும் வட���வமைப்பில் செயல்பட்டு வருகிறது.\nபின்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நோக்கியா நிறுவனம் செலவுகளைக் குறைக்கப் பின்லாந்து கிளைகளில் இருந்து 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.\n2018ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணிநீக்க பணிகளை முழுமையாக முடிக்க உள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது எனச் சிங்குவா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.\nதற்போதைய நிலையில் இந்நிறுவனத்தின் சர்வதேச கிளைகளில் சுமார் 1,04,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 7,000 ஊழியர்கள் பின்லாந்து அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர்.\nஇதன் மூலம் வருடத்திற்கு 1 பில்லியன் டாலர் வரையிலான தொகையைச் சேமிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது நோக்கியா.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநோக்கியா ஆண்டிராய்டு போன்களின் விலையைக் குறைந்தபட்சம் ரூ.1000 வரை குறைத்து அதிரடி\nநோக்கியாவை விட்டு வெளியேறுகிறார் மோனிகா மவ்ரே\nசென்னையில் மூடிக்கிடக்கும் நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறக்க 'பாக்ஸ்கான்' முயற்சி..\nஅமெரிக்க ஹெச்-1பி விசா தடையில் இந்திய நிறுவனம்\nசென்னை நோக்கியா நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களுக்கு வேலை: ஃபாக்ஸ்கான் உறுதி\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1,850 ஊழியர்கள் பணிநீக்கம்.. சத்ய நடெல்லா உத்தரவு..\nமீண்டும் சந்தைக்கு வருகிறது நோக்கியா.. புதிய முயற்சி.. புதிய கூட்டணி..\nதொடரும் பணிநீக்கம்.. நோக்கிய- அல்காடெல் லூசென்ட் கூட்டணி..\nநோக்கியா: விடாமல் துரத்தும் வரிப் பிரச்சனை.. ரூ1,000 கோடி வரி நிலுவையைச் செலுத்த புதிய நோட்டீஸ்\nநோக்கியாவின் தாக்கத்தைச் சரிசெய்ய விண்டோஸ் 10 அறிமுகம்.. வெற்றி பெறுமா மைக்ரோசாப்ட்\nநோக்கியாவுடன் இணைந்ததால் கதை மாறியது... மைக்ரோசாப்ட் புலம்பல்\nநோக்கியா - அல்காடெல் இணைப்பால் இந்திய ஊழியர்களுக்கு ஆபத்து\nRead more about: nokia mobile finland layoff நோக்கியா மொபைல் பின்லாந்து பணிநீக்கம்\n பொருளாதார மந்த நிலையால் புதிய வார்த்தைகள்..\nஇனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nஇதுக்கே தாங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி ��ற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/pithiraa", "date_download": "2019-08-25T13:35:39Z", "digest": "sha1:E5WOTPOGOURMYCVBO6KZ5UXOZNZJFPMK", "length": 7951, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "பிதிரா | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nசொற்களில் தங்கியிராத கோணங்கியின் அதிகதை நாவல்\nபிதிராவின் நத்தைவடிவம் சுருள்வடிவங்களால் உருவாகியிருந்தன. மோனமாய் திறக்கும் சிருஷ்டிகணம். மலரும் பழக்கத்தை உடலாகக் கொண்ட குற்றவாளிகள் பூவின் கவலை கொள்ளக்கூடும். குளிரால் மரங்களுடன் மௌனமாய் இருக்கிறார்கள் பிதிராவாசிகள். இந்த இரவின் குளிரில் வீடற்றவர்களின் வெளியில் மெல்ல நிலவு தூங்கிக் கொள்கிறது. புனைவுகள் நடமாடும் சோக இழை. கோகின் கலைந்த வெள்ளையுடல் காலனியக் கோரத்துடன் கடலில் கிடந்தது.\nநிலவு மயங்கினால் உயிர்பெறக்கூடிய பிதிராவின் சாமகால தறிகள் ஊர் உருவத்தை வேறொன்றாக நெய்து காட்டும். ஓசையில் நகர்ந்து கொண்டே இருக்கும் சுண்ணாம்பு ஊரின் நீர்ச்சுனை அடியில் உவர்மகள் இலந்த்ரா விரல் வைத்துத் துயில்கிறாள் மண்குடத்துடன். பாறையின் நிழலில் குளிர்ந்த எறும்பு மண் புற்றில் மேலே, கீழே ஓடும் பிதிராவின் கால்களின் ஒளிர்வு. பிதிரா ஒரு கதாபீடிகை.\nஆலமரத்தடியில் பிதிரா வாசித்தால் ஒவ்வொரு பிரதியில் ஒளிந்திருக்கும் குணங்களைப் பொறுத்து நிழல்கள் மாறுபடும். அவரவர் சிற்பிக்க உளிகளால் குடைந்து செதுக்கி செதுக்கி இருட்டும் வெளிச்சமும் பாய்ச்சி இப்பிரதியில் புதைந்து கிடக்கும் பிதிராவை திறப்பதற்குமுன் கல்வாசல் வழி நுழைவதற்குள், வேறு சிலர் வேறுபடும் உருவத்தில் திறந்துவிடப் போகிறார்கள். வாசனை தரும் ஒளி வீசியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/08132508/TuticorinHerbal-quarry-terrific-fire.vpf", "date_download": "2019-08-25T14:14:11Z", "digest": "sha1:I3QQPGPK23OHD6C3N53XOU3MICHCAFDY", "length": 10201, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tuticorin Herbal quarry terrific fire || தூத்துக்குடியில்மூலிகை கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nதூத்துக்குட��யில்மூலிகை கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து + \"||\" + Tuticorin Herbal quarry terrific fire\nதூத்துக்குடியில்மூலிகை கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து\nதூத்துக்குடியில் மூலிகை கிட்டங்கி தீப்பிடித்து எரிந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலிகைகள் தீயில் கருகி சேதமடைந்தன.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 13:25 PM\nதூத்துக்குடியில் மூலிகை கிட்டங்கி தீப்பிடித்து எரிந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலிகைகள் தீயில் கருகி சேதமடைந்தன.\nதூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருடைய மகன் ஜெயராஜ்(வயது 65). இவருக்கு சொந்தமான கிட்டங்கி தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ளது. இங்கு அவுரி, கண்டங்கத்திரி உள்ளிட்ட மூலிகையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உலர்த்தி மூடையாக வைத்து இருந்தனர்.\nநேற்று மாலையில் அந்த கிட்டங்கியில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. இதில் கிட்டங்கியில் உலர்த்தி வைக் கப்பட்டு இருந்த பெரும்பாலான மூலிகை பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் என்று கூறப்படுகிறது.\nஇது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். பக்கத்து இடங்களுக்கு தீ பரவாமலும் தடுத்தனர். மேலும் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரிலும் தீ பரவாமல் தடுத்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n3. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/13005011/Inflation-declines-to-369--Central-Government-Information.vpf", "date_download": "2019-08-25T14:04:21Z", "digest": "sha1:S6C43GZ766EOAPHGX3VYSHTO2RSLVAZL", "length": 9150, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Inflation declines to 3.69% - Central Government Information || பணவீக்கம் 3.69 சதவீதமாக குறைந்தது - மத்திய அரசு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nபணவீக்கம் 3.69 சதவீதமாக குறைந்தது - மத்திய அரசு தகவல்\nபணவீக்கம் 3.69 சதவீதமாக குறைந்தது என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 03:00 AM\nஇந்த ஆண்டு சில்லரை விற்பனை பணவீக்கம் கடந்த ஜூலை மாதம் 4.17 சதவீதமாக இருந்ததாகவும், இது ஆகஸ்டு மாதம் 3.69 சதவீதமாக குறைந்ததாகவும் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சில்லரை பணவீக்கம் 3.28 சதவீதமாக இருந்தாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nகடந்த ஜூலை மாதம் 1.30 சதவீதமாக இருந்த உணவுப்பொருள் பணவீக்கம் ஆகஸ்டு மாதத்தில் 0.29 சதவீதமாக குறைந்ததாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (ஆகஸ்டு) உணவுப்பொருள் பணவீக்கம் 1.52 சதவீதமாக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொழில்துறையின் உற்பத்தி வளர்ச்சி 6.6 சதவீதத்தை எட்டியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - ப���துச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகுவதாக அறிவித்த ஆட்சியர்\n2. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n3. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n4. ரூ.4,500 கோடி கடன் பாக்கி; ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை நிறுத்தியது\n5. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/105423/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-25T14:51:18Z", "digest": "sha1:QPBGD336MXRIF2EDHNGXTSTL7VSNTZRW", "length": 8270, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உங்கள் சருமத்தை ஜொலிக்கச் செய்யும் பழங்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஉங்கள் சருமத்தை ஜொலிக்கச் செய்யும் பழங்கள்\nமென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசை. நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின் இயல்பு மாறி மென்மையாகிவிடும்.\nசருமத்தை க்ரீம்கள் போட்டு, மென்மையாக்க முயலாதீர்கள். அவை நல்ல விளைவுகளை தருபவை அல்ல. உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு உங்களை தேவதையாக மாற்ற முயற்சிக்கலாம்.\nஅவகாடோவின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடல் யோகர்ட் கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்விரண்டிலும் விட்டமின் ஈ உள்ளது. சருமத்தில் சுருக்கங்களை போக்கும். மென்மையாக சருமத்தை வைத்திடும். இதை வாரம் 3 முறை செய்யலாம்.\nவாழைப்பழம், யோகட், தேன் இந்த மூன்றுமே சருமத்தில் அழகினை கொண்டு வந்து சேர்க்கும் கலையை பெற்றிருக்கின்றன. மூன்றையும் கலந்து முகத்தில் பேக் போட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். குழந்தையின் சருமத்தை போன்றே மென்மையாக அப்போதே உணர்வீர்கள்.\nவாழைப்பழம் கொலாஜன் உற்பத்தியை சருமத்தில் தூண்டும். இவை சருமத்தில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி, மென்மையாக்கிவிடுகிறது. சருமம் பூசியது போல் காண்பிக்கும்.\nபப்பாளிப்பழத்தில் விட்டமின் ஏ, ��ி மற்றும் ஃபைடோ நியூட்ரியன்ஸ் உள்ளது. இது சருமத்தின் பாதிப்புகளை சரிபடுத்துகிறது. முதுமை அடைவதை தள்ளிப்போடச் செய்யும். பப்பாளிப்பழத்தின் சதைப்பகுதியை மசித்து, சருமத்தில் போட்டு சிறிது நேரம் மசாஸ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவிடலாம். மிக மென்மையான சருமத்தை பெறுவீர்கள்.\nவவுனியாவில் வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு\nவவுனியாவில் பண்டாரவன்னியனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் மக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nவவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/layout-h/", "date_download": "2019-08-25T14:32:23Z", "digest": "sha1:EDPJSYPVYYOD3N7EIJ4HE62SKYM22A3H", "length": 16812, "nlines": 247, "source_domain": "globaltamilnews.net", "title": "Layout H – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு”…\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nயாழ் இளைஞர் சுவிற்சலாந்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nபுலம்பெயர் நாட்டில் இருந்து சென்றவர்களின் நகைகளும் பணமும் திருட்டு…\nயாழ். பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாதைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nமுகப்புத்தக காதலை நம்பிவந்த புலம்பெயர்தமிழர் பணம் -நகையை பறிகொடுத்துள்ளார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிரியங்கா சோப்ராவை பதவிவிலக்குமாறு ஐநாவிடம் கோரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால், சிதம்பரம் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nபுர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் சமூகத்தை பயங்கரவாதிகளாக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nவெறுப்பு பேச்சுக்களின் விளைவாக மக்கள் மத்தியில் அச்சம் – இன வன்செயல்களும் தூண்டிவிடப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஜனவரி 2009ல் லசந்த விக்கிரமதுங்க சட்டத்துக்கு புறம்பான வகையில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செ��்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு”…\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்… August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimjamaath.in/?start=116", "date_download": "2019-08-25T14:46:20Z", "digest": "sha1:GAGZUOYWKZQU7UZHNZ6GZOWL5MW3P3L6", "length": 18765, "nlines": 281, "source_domain": "muslimjamaath.in", "title": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத்", "raw_content": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத் ®\nநம் குடும்பம் நல்ல குடும்பம்\nஓரினச் சேர்க்கை மாபெரும் மானக்கேடு.\nமுஹர்ரம் நிழலில் முஸ்லிம்கள் Muslims In The Light Muharram\nநவீன ஃபிர்அவ்ன்கள் Recent Fir-awns\nபாவ மீள்ச்சியும் சுவனப் பாதையும்\nபுனித வெள்ளி – இயேசு சிலுவையில் அறையப்பட்டாறா \nநீதி நியாயம் நிலை நாட்டவும்.\nஅல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக .\nஉலக அமைதிக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு.\nஉலக அழிவு குறித்து அறிந்த ஒருவன்\nநோன்பு தந்த பயன் தக்வா.\nசமூக வெற்றிக்கு அவசியம் சிந்தனையும் சகோதரத்துவமும்.\nமுஸ்லிமும் அபயமும் நிம்மதியும் 2\nவளரும் தலைமுறையை வார்தெடுப்பது எப்படி.\nஉலக மோகத்தில் மூழ்கிய முஸ்லிமும் அவனது சகோதரத்துவமும்.\nஉறவுகளை முறிப்பதின் விபரீதங்கள் Part-01\nசமூக தீமைகளும் சமுதாய பணிகளும்.\nநாம் முற்படுத்தவேண்டியவைகளும், விட்டுச் செல்லவேண்டியவைகளும்.\nசுதந்திரப் போராட்டத்தின் முஸ்லிம்களும் இன்றைய முஸ்லிம்களின் நிலை\nயூசுப் நபியும் ஆட்சியும் இன்றைய ஆட்சியாளர்களின் அவலமும்\nஉம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது\nபாலஸ்தீன மக்களின் துயரம் முஸ்லிம்கள் பெற வேண்டியப் பாடம்\nஇறைவனுக்கு முழுமையாக கட்டுப்படுதலே ஹஜ்\nபத்ர் போர் தரும் படிப்பினை\nஇன்றும் தொடரும் ஃபிர்அவ்னின் சூழ்ச்சிகள்\nஅர்ரஹ்மானின் அடியார்களின் அழகிய பண்புகள்\nஇறைவனை அஞ்ச வேண்டிய முறை\nமுஸ்அப் பின் உமைர் (ரழி) அவர்களின் தியாக வரலாறு\nSP பட்டினத்தில் மனித உரிமை மீறல்\nஇன்றைக்கு தேவை உமரின் நீதமான ஆட்சி\nஇன்றைய முஸ்லிம்களுக்கு தேவை ஈமானிய உறுதி\nநேர்வழி அல்லாஹ்வின் மூலமே கிடைக்கும்\nஉறவுகளைப் பேணுதலும், தீமையில் விலகுதலும்\nஉறவுகளை முறிப்பதின் விபரீதங்கள் Part-02\nசமூக சீர்க���டுகளில் முஃமின்களின் கவன குறைவு\nஅல்லாஹ்வின் திருப்தியும் திருப் பொருத்தமும்.\nபாவ மன்னிப்பு - தவ்பா\nஇணைவப்பின் ஆரம்பமும் அதன் விளைவுகளும்\nமுன்மாதிரி பெண் மர்யம் அலை\nபெண்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்\nபெண்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்\nஇப்ராஹிம் நபியின் குடும்பத்திற்கு இறைவனின் உதவி.\nஇப்ராஹிம் நபியின் பிரார்த்தனை ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள்\nஇப்ராஹிம் நபியின் பிரார்த்தனை ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள்\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும்\nபிறை விளக்கம் JAQHக்கு மறுப்பு.\nஇறை அருளை மறந்த மனிதன்\nநபியின் மீது உண்மையான நேசம் கொள்வோம்\nமனிதன் வாழ்வதற்கு தேவை –இறைஉணர்வு- என்ற இஸ்லாமிய வாழ்கை\nமாமனிதர் நபிகள் நாயகம் ஸல்\nஇப்ராஹீம் நபியின் தியாகங்கள் தியாகத் திருநாள்\nகுகைவாசிகள் வரலாறு தரும் பயன்கள் மற்றும் படிப்பினைகள்\nகோடைக்கால பயிற்சி நிகழ்ச்சி - ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்\nநம் வாழ்வில் அல்லாஹ்வின் அச்சம்\nஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவசியம் கல்வி அறிவு.\nஇன்றைய கல்வி நிலையும் அவலமும்\nலுக்மான் (அலை) அவர்களின் அறிவுரையும் உபதேசமும்.\nபெற்றோர் நலம் பேணலும் முதியோர் நலமும்\nவிலை பேசப் பட முடியாத ஈமான்.\nஈமான் நம்பிக்கை ஈமான் கொண்டவர்களின் மதிப்பு.\nபொருளாதாரத்தில் ஒரு முஸ்லிமின் பார்வை.\nஉமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வரலாறு.\nஆட்சியும் இறை நினைவைத் தடுக்கும் செல்வமும்.\nகாதலர் தினமும் கலாச்சார சீரழிவும்.\nஇஸ்லாமியர்களுக்கு எதிரான கலாச்சார தாக்குதல்.\nஉமர் (ரழி) அவர்களின் மரணத் தருவாய்....\nகொடிய வேதனையிலிருந்து காப்பாற்றும் வியாபாரம்.\nதொழுகையின் மூலம் கண்குளிர்ச்சியும் மன அமைதியும்.\nமுஃமினுடைய வாழ்வில் தர்மம் ஏற்படுத்தும் தாக்கங்கள்\nமூஸா (அலை) அவர்கள் வாழ்வு தரும் படிப்பினை.\nநோக்கம் மற்றும் குறிக்கோள் அறிந்து செயல்படு.\nஅகழ் போரும் ரமளான் மாதமும்.\nஅகழ் போரும் ரமளான் மாதமும்.\nஉஹது போரின் சில நிகழ்வுகள்.\nகற்றவுடன் அதை செயலில் செய்.\nபத்ருப் போரும் ரமளான் மாதமும்.\nமுஸ்லிமின் மன நிலமையும் சிந்தனையும்.\nரமளானுக்கு பின் பேண வேண்டியவை.\nஏர்வாடி ரமழான் சிறப்பு சொற்பொழிவு\nநேரம்: இரவு 09:15முதல் 09:45வரை.\nஇடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜித்.\nஉரை: மௌலவி S. முஹம்மது கடாஃபி Miscஅவர்���ள்.\nஏர்வாடி ரமழான் சிறப்பு சொற்பொழிவு\nநாள்: 1434/ரமழான்/05 (13.07.2013) வெள்ளிக்கிழமை.\nநேரம்: இரவு 09:15 முதல் 09:45 வரை.\nஇடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜித்.\nஉரை: மௌலவி S. முஹம்மது கடாஃபி Misc அவர்கள்.\nதலைப்பு: நன்மையின் பக்கம் விரைவோம்.\nஏர்வாடி ரமழான் சிறப்பு சொற்பொழிவு\nநாள்: 1434/ரமழான்/06 (14.07.2013) ஞாயிற்றுக்கிழமை.\nநேரம்: இரவு 09:15 முதல் 09:45 வரை.\nஇடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜித்.\nஉரை: மௌலவி S. முஹம்மது கடாஃபி Misc அவர்கள்.\nதலைப்பு: திருக்குர்ஆன் பண்படுத்திய சமூகம்.\nபாவ மீள்ச்சியும் சுவனப் பாதையும்\nநாள் : 1434 /ரமழான்/04 (12.07.2013) வெள்ளிக்கிழமை.\nநேரம்: மதியம் 12:30 முதல் 01:30 வரை.\nஇடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜீத்.\nஉரை: மௌலவி K.P.அப்துர் ரஷீது அவர்கள்.\nதலைப்பு: பாவ மீள்ச்சியும் சுவனப் பாதையும்.\nநவீன ஃபிர்அவ்ன்கள் Recent Fir-awns\nமுஹர்ரம் நிழலில் முஸ்லிம்கள் Muslims In The Light Muharram\nஓரினச் சேர்க்கை மாபெரும் மானக்கேடு.\nநம் குடும்பம் நல்ல குடும்பம்\nஸுரதுல் இக்லாஸ் - பீ.ஜெ\nஇஸ்திகாமஹ் - ஈமானில் உறுதி\n72 வழி கெட்ட கூட்டங்கள்\nநபி ஸல் அவர்களின் வழிமுறைக்கு முறண் படும் மத்ஹப் சட்டங்கள்\nசிறுவர் நிகழ்ச்சி - சென்னை\nஎங்களை தொடர்பு கொள்ள கீழ்கண்ட மின்அஞ்சல் முகவரியை உபயோகப்படுத்தவும்:\nரமளானுக்கு பின் பேண வேண்டியவை.\nமுஸ்லிமின் மன நிலமையும் சிந்தனையும்.\nபத்ருப் போரும் ரமளான் மாதமும்.\nகற்றவுடன் அதை செயலில் செய்.\nபுஹாரி ஹதீஸ் தமிழில் தேட\nமுஸ்லீம் ஹதீஸ் தமிழில் தேட\n3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srirangacharithram.blogspot.com/2012/03/story-of-srirangam-part-03.html", "date_download": "2019-08-25T14:22:08Z", "digest": "sha1:3AIHNPKAST7WEVFOV74CXOIIQN6BMEOU", "length": 13383, "nlines": 64, "source_domain": "srirangacharithram.blogspot.com", "title": "story of srirangam: story of srirangam part - 03(English version at the bottom)", "raw_content": "\nபதினோராம் நூற்றாண்டின் ஆரம்பம் மிக மோசமாக தொடங்கியது பாண்டியர்களுக்கும், முழுமையாக தென் இந்தியர்களுக்கும்... டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள், பெரும் செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்த தமிழகத்தை சூறையாட முடிவு செய்தனர் ....\nஅவர்கள் மத்திய இந்தியாவில் நிலை கொண்டு இருந்த போது வட கர்நாடகத்தை ஆண்ட ஹோய்சளர்கள் தங்களது பெரும் பொன் அணிகலன்களை ஸ்ரீரங்கம் அருகில் உள்ள சமய புரம் என்கிற ஊரில் உள்ள சிவன் கோவிலில் பொன் கூரை வேய்ந்து, சேமித்து வைத்திருக்கிறார்கள் என்கின்ற செய்��ியை அறிந்து ... அதை அடைய திருச்சியை நோக்கி பெரும் படையுடன் வந்தார்கள் ....\n1311 ஆம் ஆண்டு மாலிக் காபூர் , இந்த கோவிலை அடைந்து அனைத்து செல்வங்களையும் கொள்ளை கொண்டு .. அங்கு உறைந்திடும் அம்பாள கல் திருமேனியை தனது கரங்களால் உடைத்த்தெறிந்தான் ... இந்த திருக்கோவிலை உடைத்தெறியும் புகை மண்டலங்கள் கொள்ளிடம் ஆற்றில் துணி துவைத்துக்கொண்டு இருந்த ஈரம் கொல்லிகளை (this is the tamil name for washerman during 14th century) ஸ்ரீரங்கத்தினுள் சென்று அனைவரையும் எச்சரிக்கை செய்தனர் ..இந்த எச்சரிக்கை அரங்கநாதர் திருவுருவச்சிலையை மற்றும் தாயார் திருவுருவ சிலையை பாதுகாக்க கால அவகாசத்தை கொடுத்தது .... ஸ்ரீரங்கத்தில் அப்போது நிகமாந்த தேசிகர் , பிள்ளை லோகசாரியார் போன்ற ஆச்சா ரியர்கள் வாழ்ந்து வந்தார்கள் ...\nஇவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறினார்கள் , பிள்ளை லோகச்சரியார் அரங்கன் திருமேனியியை தாங்கி தென் திசை நோக்கி சென்று மதுரை அருகே அழகர் கோவிலில் தங்கினார் ....பின்பு ஜ்யோதிச்குடி என்கிற வூரில் நோய்வாய் பட்டு மறைந்தார் ..1322 உலுக்க்ன் படை எடுப்பிர்க்கு பிறகு ஸ்ரீரங்கம் மனிதர் வாசம் இல்லாத பகுதியாக மாறியது , அப்போது ஸ்ரீரங்கத்தில் இருந்த நிகமாந்த தேசிகன் உலுக்கன் கானை (பின்னாளில் முகமது பின் துக்ளக் என்று முடிசூட்டிக்கொண்ட வன் )சந்தித்தாக ஒரு பரம்பர கதை உண்டு பின்னர் தேசிகர் சத்தியமங் களம் சென்று வாழ்ந்தார் . .திருவரங்கத்தில் வாழ்ந்த பல்லாவிறவர் அன்று தன்னுயிர் ஈன்று அரங்கன் திருமேனியை காத்ததால் ,இன்று நாம் பல சேவைகளை கண்டு மகிழ்கிறோம் ...அன்று திருவரங்கத்து மக்களையும் அரங்கன் திருமேனியையும் காத்து பல மறைமுக திட்டங்களை தீட்டி காத்த பிள்ளை லோகச்சரியரை நாம் ஒவ்வொருவரும் வணாங்கி போற்ற வெண்டும்\nஇவ்வாறாக இந்த கதைகளை பற்றி அறிந்து நான் இந்த முக்கித்துவம் ஆன இந்த சிவன் கோவிலை தேடி என் நண்பர்ருடன் சென்றேன் (19th September 2010, evening 7PM)... சமயபுரம் அருகில் இப்போது உள்ள tollgate அருகில் இந்த கோவிலை கண்டுபிடித்தோம் ... நாங்கள் சென்றே நேரம் அந்த கோவில் குருக்கள் கோவிலை சாத்திவிட்டு வந்து கொண்டு இருந்தார் ... (ஒரு காலத்தில் தென் இந்தியாவின் தலைனாகராக இருந்த இடத்தின் கோவில் ஆள் இல்லாமல் இருக்ககண்டேன் )\nபிறகு வழக்கமான வழிபாட்டிற்கு பிறகு மேற்படி விவரித்த முஸ��லிம் படையெடுப்பையும் இந்த கோவில் அழிக்கப்பட்டதையும் சொன்னேன் ,,, அந்த கோவில் காவலாளி அப்போது ஒரு விசயத்தை சொன்னார், கோவில் புனரமைப்பு வேலை நடை பெறுவதால் அன்று காலை கோவிலை சுற்றி மணலில் புதைந்து இருந்த பல பழைய கற்களை இயந்திர உதவி கொண்டு வெளியில் கொட்டி இருக்கிறார்கள் ... (ஆம் அன்று காலைதான் )\nநான் உடனே அவைகளை பார்க்க வேணும் என்று கூறி வெளியில் சென்று பார்த்தல் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிற்கு கற்க்குவியில் காணப்பட்டது .... நான் இதில் ஏதாவது அம்மன் சிலை காணப்படுகிறதா என்று கேட்டேன் .. அந்த காவலாளி ஒரு பெரிய கல் பாறை அடியில் உள்ள ஒரு சிலையை கண்டதாக சொன்னார் ... என்னுள் மிகப்பெரிய மின்சாரம் பாய்ந்தார் போல் இருந்தது .... 1230 ஆம் ஆண்டு ஹொய்சள மன்னனால் கட்டப்பட்டு 1311AD இல் மாலிக்காபூர் ஆல் தன் கையால் பின்னப்படுத்தப்பட்ட அம்பாள சிலையை காணப்போகிற எண்ணம் மனத்தையும் மீறி உடலையும் ஆட்கொண்டது ...\nஅந்த மாலை நேர இருளில் கை விளக்கு கொண்டு தேடி அந்த அம்பாள திருமேனியை நிமிர்த்தி வைத்து பார்த்த காட்சியை தான் நீங்கள் காண்கிரீகள் ......\nமேற்க்கண்ட சிலை கடந்த மாதம் (Feb 2012) வரை மழையில் கிடந்தது .. பிறகு எனது பல முயற்சிகளுக்கு பிறகு அரசு அருங்கட்சியகதுக்கு மாற்றப்பட்டுள்ளது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/13/113864.html", "date_download": "2019-08-25T14:25:36Z", "digest": "sha1:VSHHLH6BKEPGRMETDGCHBMKHZG5IO53A", "length": 21729, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "கர்நாடக மழை பாதிப்பு பகுதிகளில் முதல்வர் எடியூரப்பா நேரில் ஆய்வு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசின் கல்வி தொலைக்காட்சி துவக்கம் - பொதுமக்களுக்கு மின்சார பஸ்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\nடெல்லி யமுனை நதிக்கரை அருகே அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் - துணை ஜனாதிபதி - ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nகர்நாடக மழை பாதிப்பு பகுதிகளில் முதல்வர் எடியூரப்பா நேரில் ஆய்வு\nசெவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019 இந்தியா\nபெங்களூரு : கர்நாடகாவில் மழையால் ��ாதிக்கப்பட்ட சிவமொக்கா மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா நேற்று ஆய்வு செய்தார்.\nகர்நாடக மாநிலத்தில் கடந்த 1-ம் தேதி முதல் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழையால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடியூரப்பா நேரில் சென்று பார்வையிட்டு, மக்களுக்கான நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.\nநேற்று சிவமொக்கா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மழை பாதிப்புகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை உடனடியாக வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தீர்த்தஹள்ளி தாலுகா ஹெகலாட்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிந்து போனதையும் அவர் பார்வையிட்டார். மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெலகாவியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மகராஷ்டிர மாநில எல்லையில் அமைந்து உள்ள வடகர்நாடக மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. விளைநிலங்கள் மூழ்கியதால் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மூழ்கி விட்டன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், வீடுகளை இழந்தவர்கள் புதிதாக வீடு கட்டிக் கொள்ள 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவி���்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n4 மாநிலங்களில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு செப். 23-ல் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற ஆந்திர முன்னாள் சபாநாயகரிடம் போலீஸ் விசாரணை\nமுடிவுக்கு வருகிறது சி.பி.ஐ. காவல்: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nவீடியோ : ஜாம்பி படத்தின் ஆடியோ - டிரைலர் வெளியீட்டு விழா\nவீடியோ : விஜய் டிவி நிர்வாகம் என் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளது - நடிகை மதுமிதா பேட்டி\nவீடியோ : மெய் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசென்னை வடபழனியில் பேருந்து விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசின் கல்வி தொலைக்காட்சி துவக்கம் - பொதுமக்களுக்கு மின்சார பஸ்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்\nபிரதமரின் பயணத்துக்கு கிடைத்த வெற்றி: சிறையில் உள்ள 250 இந்தியர்களை விடுவிக்க பக்ரைன் அரசு முடிவு\nவிண்வெளியில் இருந்து வங்கி கணக்கை இயக்கிய வீரர் குறித்து நாசா விசாரணை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த ரஷ்யா\nகிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம் அனுஷ்காதான்: கோலி நெகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு ஆடும் என் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜெட்லி - சேவாக், காம்பீர் புகழஞ்சலி\nஜெட்லி மறைவு: இந்திய அணி - கேப்டன் விராட் கோலி இரங்கல்\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 640 உயர்ந்தது - பவுன் ரூ. 30 ஆயிரத்தை நெருங்குகிறது\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அ��ூர்வ அத்திவரதர்\nபிரதமரின் பயணத்துக்கு கிடைத்த வெற்றி: சிறையில் உள்ள 250 இந்தியர்களை விடுவிக்க பக்ரைன் அரசு முடிவு\nமனாமா : பிரதமர் மோடி உடனான சந்திப்பை அடுத்து, சிறையில் உள்ள 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய பக்ரைன் ...\n21 ஆயிரம் எடையுள்ள கப்பலில் உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை உருவாக்கியது ரஷ்யா\nமாஸ்கோ : உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது.அகாடெமிக் லோமோனோ சோவ் என்ற பெயரிலான மிகப் ...\nஹாங்காங் போராட்டத்தில் வன்முறை: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு\nஹாங்காங் : ஹாங்காங் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அந்த ...\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், ...\nசட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற ஆந்திர முன்னாள் சபாநாயகரிடம் போலீஸ் விசாரணை\nநகரி : ஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள் சபாநாயகரிடம் போலீசார் விசாரணை ...\nவீடியோ : முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி பெறுவது எப்படி\nவீடியோ : தமிழகத்தில் இதுவரை 791 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி\nவீடியோ : ப.சிதம்பரம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அரசு மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவீடியோ : ஊழல் செய்திருந்தால் ப.சிதம்பரம் தண்டனை பெறுவார் - பிரேமலதா பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n1டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அம...\n2பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி - சென்னையில் முதல்வர்...\n3கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்கு விவரம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\n4ஜெட்லியின் இளமைப் பருவமும் ... அரசியல் பயணமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-25T14:45:22Z", "digest": "sha1:HNHAUJVKYNDHTNX5KM6M5ELLZEVZ7Y54", "length": 7633, "nlines": 91, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: குடுமிச்சண்டை - eelanatham.net", "raw_content": "\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற்\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nமாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Tamil%20padam%202.html", "date_download": "2019-08-25T14:31:28Z", "digest": "sha1:6SZWVAM4PNU2LAPWCK5DEOKT7OJKWNDY", "length": 6733, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Tamil padam 2", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் கதறல் - வைரலாகும் வீடியோ\nமுஸ்லிம் இளைஞர் போலீஸ் கஸ்டடியில் மர்ம மரணம்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதிமுக இளைஞரணி - உதய நிதி எடுத்த அதிரடி முடிவு\nரெயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிடிஆருக்கு சரமாரி அடி உதை\nதமிழ் படம் -2: சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் ஹீரோக்களின் நம்ப முடியாத சில சாகாசங்களை கிண்டல் அடித்து எடுத்து முதல் பாகத்தில் வெற்றி கண்ட கூட்டணி இரண்டாவது பாகத்தையும் எடுத்துள்ளது.\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்…\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் ம…\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்தி…\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ…\nதிமுக இளைஞரணி - உதய நிதி எடுத்த அத���ரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21502", "date_download": "2019-08-25T13:58:04Z", "digest": "sha1:AUFMVBP7NUSJQLRNVGLYV72RFJ637WY6", "length": 19827, "nlines": 116, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட அய்யாக்கண்ணுவை வளைத்தது எப்படி? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமோடியை எதிர்த்துப் போட்டியிட்ட அய்யாக்கண்ணுவை வளைத்தது எப்படி\nமோடியை எதிர்த்துப் போட்டியிட்ட அய்யாக்கண்ணுவை வளைத்தது எப்படி\nஆக்ரோஷமான அய்யாக்கண்ணு ஆஃப் ஆன பின்னணி என்ன என்று மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன் முகநூல் பதிவு இது…..\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து டெல்லி தலைநகரில், அரை நிர்வாண போராட்டம், எலும்புத் தின்னும் போராட்டம், எலி கறி தின்னும் போராட்டம், மொட்டையடித்து பட்டை நாமம் போட்டுக்கொண்டு பிச்சையெடுக்கும் போராட்டம் என விதவிதமான போராட்டங்களை நடத்தி இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவைத்தார் அய்யாக்கண்ணு.\n[16:52, 4/8/2019] Sakthivel: டெல்லியில் நடைபெற்ற இந்த விவசாயிகள் போராட்டத்தில் பாஜக, அதிமுக, தவிர அனைத்துக் கட்சியினரும் சந்தித்து ஆதரவு கொடுத்தார்கள். இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உட்பட பல தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு அளித்தனர்.\nகடந்த மாதம் திருச்சியில் நடைபெற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அய்யாக்கண்ணுவைத் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடச் சொன்னார்கள் நிர்வாகிகள்.\n[16:52, 4/8/2019] Sakthivel: அப்போது அவர்களிடையே பேசிய அய்யாக்கண்ணு, “நாம் தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெறமுடியாது. நமது கோரிக்கையை ஏற்பவர்களுக்கு ஆதரவு கொடுப்போம், பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் நமது விவசாயிகள் 111 பேர் சுயேச்சையாகப் போட்டியிடுவோம்” எனத் தீர்மானம் நிறைவேற்றினார். இச்செய்தி திருச்சி முதல் காசி வரை பரபரப்பாக பேசப்பட்டது. விவசாயிகளுக்கு நன்மை செய்த ஆட்சி என்று மோடி பேசி வரும் நிலையில், பிரதமர் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிட்டால் அது சர்வதேச அளவிலும் செய்தியாகும் சூழல் ஏற்பட்டது. தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் இந்த மாதம் 22 ஆம் தேதி காசிக்கு செல்லும் ரயிலில் திருச்சியிலிருந்து செல்ல 111 பேருக்கு டிக்கட் பதிவுசெய்துவிட்டார் அய்யாக்கண்ணு.\nஇந்த நிலையில் நேற்று ஏப்���ல் 7ந் தேதி, ஞாயிற்றுக் கிழமை இரவு டெல்லி சென்று பாஜக தலைவர் அமித்ஷாவை அவரது வீட்டிலேயே சந்தித்து சரண்டர் ஆகிவிட்டார் அய்யாக்கண்ணு. காசி செல்ல ரயில் டிக்கெட் வரை போட்டவர் யு டர்ன் அடிக்க என்ன காரணம்\n[16:53, 4/8/2019] Sakthivel: மோடி போட்டியிடும் தொகுதியில் 111 பேர் மோடிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்டால் பிரதமரின் இமேஜ் பாதிக்கும். அதுமட்டுமல்ல… 63 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தமுடியாது, ஓட்டுச் சீட்டுதான் பயன்படுத்த வேண்டும். இதனால் பல சிக்கல்கள் வரும் என நினைத்த பாஜக தலைமை அய்யாக்கண்ணுவை ஆஃப் பண்ண முடிவுசெய்தனர். அந்த அசைன்மென்ட் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.\nதங்கமணி, திருச்சியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. பரஞ்ஜோதி மூலமாக அய்யாக்கண்ணுவிடம் பேசச் சொன்னார். அதன்படியே பரஞ்சோதியும் அய்யாக்கண்ணுவை நேரில் சந்தித்து, அமைச்சர் தங்கமணியிடமும் போனில் பேசவைத்தார், அதன் பிறகு பாஜகவின் முக்கியமான இரண்டு தலைவர்களிடமும் போனில் பேசினார் அய்யாக்கண்ணு.\n[16:53, 4/8/2019] Sakthivel: சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழகத்திற்கு வந்தார். அய்யாக்கண்ணுவைத் தொடர்புகொண்டு பேசியபின் பாஜக தலைவர் அமித்ஷாவிடம் தகவல் சொல்லியிருக்கிறார்.\nஇந்தத் தகவல் பரிமாற்றங்களுக்குப் பின் பரஞ்சோதியை நேற்று தொடர்புகொண்ட அமைச்சர் தங்கமணி, ‘நீங்க அய்யாக்கண்ணுவை கூட்டிக்கிட்டு சென்னை வீட்டுக்கு வந்துடுங்க. நான் நாமக்கல்லில் இருக்கிறேன். உடனே சேரன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டு வந்துர்றேன்” என்று சொல்லியிருக்கிறார்.\nஅதன்படி நேற்று காலை சென்னை வந்த தங்கமணியை அய்யாக்கண்ணுவும், பரஞ்சோதியும் சந்தித்தார்கள். அப்போது தங்கமணியின் போனில் இருந்தே அமித் ஷாவிடம் பேசியிருக்கிறார் அய்யாக்கண்ணு. ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி நலம் விசாரிப்பு செய்துகொண்டார்கள்.\n[16:54, 4/8/2019] Sakthivel: அதையடுத்து உடனே தங்கமணி, அய்யாக்கண்ணு மற்றும் சிலருடன் ஏர் இண்டியா விமானத்தில் டெல்லிக்குப் பறந்தார்கள். இரவு 11.00 மணிக்கு அமித்ஷா வீட்டுக்குப் போனவர்கள் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு 12.15 மணிக்கு வெளியில் வந்தார்கள்.\n[16:55, 4/8/2019] Sakthivel: எ���்கள் முக்கியமான கோரிக்கை, கங்கை காவிரி இணைப்புதான், இதுபோன்ற பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி 141 நாள் போராட்டம் செய்தோம். அப்போது பாஜக தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் எங்களையும் என்னையும் கேவலமாகப் பேசினார்கள், அவதூறுகளைப் பரப்பினார்கள்.\nகர்நாடகாவில் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்தவர்கள் இன்று 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துவருகிறார்கள் ஐந்து டேம் கட்டியுள்ளார்கள். தமிழகத்தில் 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்தவர்கள் இன்று 90 ஆயிரம் ஏக்கரில்தான் சாகுபடி செய்துவருகிறோம் தண்ணீர் இல்லாமல்.\nஅகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்தபோது கங்கை காவிரி இணைப்பு பற்றிப் பேசியபோது அது சாத்தியம் இல்லை, சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்றார், அதன் பிறகு ராகுல்காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதினோம், ராகுல் உதவியாளரிடம் தொடர்புகொண்டு கேட்டோம் பலனில்லை. பாஜக தலைவருக்கும் கடிதம் எழுதினோம், அவர்களே வந்து என்னை டெல்லிக்கு அழைத்துப் போய் பேசினார்கள்.\n[16:55, 4/8/2019] Sakthivel: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், முரளிதர் ராவ் பேசினார்கள். நமது அமைச்சர் தங்கமணி பேசினார். நேற்று கோயல் மற்றும் அமைச்சர் தங்கமணியுடன் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவை அவர் வீட்டில் சந்தித்தோம்.\nதேர்தல் அறிக்கையைக் கொடுத்துப் படித்து பார்க்கச்சொன்னார், எங்கள் கோரிக்கையை ஏற்று ஒரு வாரியத்தையும் அமைப்பதாகச் சொல்லியுள்ளார். அவரை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி, யார் எதுசொன்னாலும் எனக்குக் கவலை இல்லை. வரும் புதன் கிழமை திருச்சியில் செயற்குழு கூட்டம் வைத்துள்ளேன். அதில் தெளிவுபடுத்துவேன். பாஜக விவசாயிகளுக்கு அதிகமான சலுகைகளைத் தேர்தல் அறிகையில் அறிவித்துள்ளது” என்றார் அய்யாக்கண்ணு.\nகாசி அரிச்சந்திர மைதானத்திலிருந்து 111 பேரும் புறப்பட்டுப் பிச்சையெடுத்து அந்தப்பணத்தில்தான் சுயேச்சையாகப் போட்டியிடக் கட்டணம் செலுத்த இருந்தார்கள் அய்யாக்கண்ணு குழுவினர். ஆனால் அதை அமித் ஷா சாமர்த்தியமாகக் கையாண்டு தவிர்க்கச் செய்துவிட்டார்.\nஅமித்ஷா அய்யாக்கண்ணு சந்திப்பு தேர்தலுக்குப் பிறகு அய்யாக்கண்ணுவுக்கு பாஜக,வில் நல்ல பொறுப்பும் வழங்கப்படும் என்கிறார்கள். அதே நேரத்தில�� புதன்கிழமை கூடும் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்புகளும் வரும் என்கிறார்கள் முக்கிய நிர்வாகிகள்.\nமோடியின் தமிழக வருகையை உலகத்துக்கு தெரிவிக்கும் கோ பேக் மோடி டிரெண்டிங்\nசீமான் மேடையில் திமுக கூட்டணி வேட்பாளர் – நாகையில் பரபரப்பு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nஇது ராஜ தந்திரம் இல்லை நரி தந்திரம் ரஜினி அவர்களே – கொதிக்கும் இளைஞர்கள்\nரஜினியிடம் இதை எதிர்பார்க்கவில்லை – வேதனைப்படும் அரசியல் தலைவர்\nகாஷ்மீரில் இனி திரைப்படப் படப்பிடிப்புகள் நடத்தலாம் – மோடி அழைப்பு\n42 ஆண்டுகால வரலாற்றில் முதல் தங்கப்பதக்கம் – பி.வி.சிந்துவுக்குக் குவியும் பாராட்டுகள்\nகாஷ்மீர் கொடுமைகளுக்கு சாட்சியானது மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\nதமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர் வரவில்லை\nநெற்றியில் விபூதி மற்றும் திலகம் இட்டுள்ளவர்களால் ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/04/blog-post_30.html", "date_download": "2019-08-25T14:03:42Z", "digest": "sha1:IITNTAND2FWRQZSUVRPTMYLVRA3ILED3", "length": 37143, "nlines": 357, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?", "raw_content": "\nபுலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா\nநான் புதன், சித்திரை 30, 2014 அன்று \"கவிதை\" என்பது வடமொழியா எனும் பதிவைப் பதிவு செய்திருந்தேன். அப்பதிவைப் புலவர் வெற்றியழகன் அவர்களின் நூலில் (பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.) இருந்து பெற்ற தகவலை வைத்தே எழுதினேன். அதாவது, கபி என்றால் குரங்கு என்றும் கவி என்றால் குரங்கில்லை என்றும் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்களெனப் படித்தேன். அதன் வெளிப்பாடே \"கவிதை\" என்பது வடமொழியா எனும் பதிவைப் பதிவு செய்திருந்தேன். அப்பதிவைப் புலவர் வெற்றியழகன் அவர்களின் நூலில் (பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.) இருந்து பெற்ற தகவலை வைத்தே எழுதினேன். அதாவது, கபி என்றால் குரங்கு என்றும் கவி என்றால் குரங்கில்லை என்றும் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்களெனப் படித்தேன். அதன் வெளிப்பாடே \"கவிதை\" என்பது வடமொழியா (http://paapunaya.blogspot.com/2014/04/blog-post_30.html) என்ற பதிவு. எனது பதிவைப் படித்த அறிஞர்களின் பதில் கருத்து, \"புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா (http://paapunaya.blogspot.com/2014/04/blog-post_30.html) என்ற பதிவு. எனது பதிவைப் படித்த அறிஞர்களின் பதில் கருத்து, \"புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா\" என்ற ஐயத்தை ஏற்படுத்திவிட்டது.\n\"கவி - கவிஞன் என்ற இரண்டு சொற்களும் வடமொழியே\nகவிஞன் கவிதை இரண்டும் அயற்சொல்\nகவிஞா் கி.பாரதிதாசன் (தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு) அவர்களின் கருத்து, எனக்கு ஐயம் ஏற்படக் காரணம் ஆயிற்று.\nஉடனடியாக வலைகளில் பொருள் தேடி அலைந்த போது கிடைத்த பெறுபேறுகள் புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துக்கு முரணாகச் சில இருந்தன.\neditor=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF&key_sel=Tamil&GO.x=44&GO.y=13 என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். ஆங்கொரு வரியில் \"குரங்கு. கவிக்குல மவற்றுக்கெல்லாம் நாயகன் சுக்கிரீவன் (கம்பரா. உருக்காட்:29).\" என்றிருந்தது. ஆயினும், புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவித்த கருத்தும் இருந்தது.\nhttp://ta.wiktionary.org/s/gy6 என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அதிலும் கவி என்றால் குரங்கு என்றும் இருந்தது.\nஎன் உள்ளம் நிறைவடையவில்ல; மீண்டும் தேடினேன்.\nhttp://ta.wiktionary.org/s/4jt6 என்ற இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள். அங்கே கபி என்றால் குரங்கு என்று நேரடியாகச் சுட்டப்பட்டிருந்து.\nஇவற்றைக் கருத்திற் கொண்டு கபி என்றால் குரங்கு என்பதை கவி என்றால் குரங்கு என்றும் புழக்கத்தில் வந்திருக்கலாம் தானே தொல்காப்பியக் காலத்தில் இல்லையாம், நன்னூல் காலத்திலேயே தமிழ்-வடமொழிக் கலப்பு இடம் பெற்றிருக்கலாம் எனத் தனது நூலில் புலவர் வெற்றியழகன் அவர்கள் தெரிவிக்கின்றார். எனவே, புலவர் வெற்றியழகன் அவர்கள் கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் எனச் சான்றின்றித் தெரிவித்திருக்க மாட்டார்.\nஎனவே புலவர் வெற்றியழகன் அவர்களின் கருத்துப்படி கபி, கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்கள் இல்லை என்று கூற முடியாதுள்ளது. இந்நான்கு சொல்களும் தமிழ் சொல்கள் இல்லை என்பதற்கு உங்களால் சான்று பகிர முடியுமா இல்லையேல், தமிழ் சொல்கள் என முற்றுப்புள்ளி வைக்கலாமா இல்லையேல், தமிழ் சொல்கள் என முற்றுப்புள்ளி வைக்கலாமா அறிஞர்களே\nLabels: 5-பாக்கள் பற்றிய தகவல்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதமிழ் போற்றும் நல்லுலகில் பா புனையும் அனைவரையும் பாவலர்கள்\nஎன்று அழைப்பதற்குப் பதிலாக கவிஞர் வைரமுத்து ,கவிஞர் வாலி ,\nகவிஞர் கண்ணதாசன் கவிஞர் பாரதிதாசன் என்று வடமொழியில்\nபெயர் சூட்டிப் புகழ்ந்து போற்ற என்ன அவசியம் உள்ளத இவர்களை போன்று\nஇன்னும் எத்தனையோ பேர் பா புனைகிறார்கள் அனைவருமே வட மொழியைச்\n...எம் தாய் மொழி அல்லாத பிற மொழிக்கு ஏன் இந்த இடத்தில்\n..ஏமாற்றம் தரும் இச் சொல்\nவடமொழிச் சொல்லா எம் தாய் மொழிச் சொல்லா கேள்விக் குறிகளோடு\nவிடைபெற்றுச் செல்கின்றேன் ஐயா தங்களின் முயற்சி வெற்றி பெற என்\n'கபி' என்பது வடமொழிச் சொல்லாயினும் தமிழில் இருந்து உள்வாங்கியுள்ளதாக புலவர் வெற்றியழகன் கூறுகின்றார். கவி, கவிஞன், கவிதை என்பன தமிழ் சொல்களே என புலவர் வெற்றியழகன் கூறுகின்றார்.\nஉண்மையும் இதுவாகத் தான் இருக்க வேண்டும் .தங்களின்\nதேடலுக்குக் கிடைத்த பதிலைக் கண்டு நானும் மகிழ்ந்தேன்\nதங்கள் தமிழ்ப் பற்றைப் பாராட்டுகிறேன்.\nபுலவர் வெற்றியழகன் கபி என்றால் குரங்கு என்பது சமற்கிருதம் என்றும், கவி, கவிதை, கவிஞன் என்பன நல்ல தமிழே என்றும், சமற்கிருதக்காரர் கவிதையைக் கவி என்று கூறும் தமிழ்ச்சொல்லை அவர்கள் எடுத்துக்கொண்டனர். கருத்துக் கவிந்திருப்பது, உணர்ச்சி கவிந்திருப்பது கவிதை. சங்க இலக்கிய நுால் பரிபாடலில் கவிதை எனும் சொல் வருகின்றது, பாரதிதாசன், கவிதை என்பது நல்ல தமிழே என்று \"வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா\" என்னும் நுாலில் கூறியுள்ளார், ஆகையால், புலவர் வெற்றியழகன் உண்மையே சொல்லியுள்ளார், பொய் சொல்லவில்லை என்பது புலனாகிறது. –\nதமிழன்புடன், கவிஞர்.துாயோன், செயலாளர், தமிழ் இலக்கிய இயக்கம், சென்னை.\nதங்கள் ஆழமான ஆய்வுக் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 5 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 289 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nகைக்குக் கைமாறும் பணமே - 01\nபாப்புனைக - கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினா...\nதமிழ்மணம்.நெற் இற்கு மிக்க நன்றி\nஅள்ள, அள்ள இணையத்தில் வற்றாத பணமா\nஅன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்\nமக்களாயம் (சமூகம்) என் பார்வையில்\nபுலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T14:24:36Z", "digest": "sha1:W345QVA7HN7TTVRPGH6S5JEQCT2WFL5K", "length": 8743, "nlines": 178, "source_domain": "sathyanandhan.com", "title": "உச்சநீதிமன்றம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nPosted on September 19, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை – சாரு நிவேதிதா இது பற்றிய விகடன் பதிவுக்கான இணைப்பு ————— இது. ஓரினச் சேர்க்கையைக் குற்றப் பட்டியலில் இருந்து உச்ச நீதிமன்றம் நீக்கி விட்டது. ஒரு தனி நபரின் சுதந்திரம் பற்றியதும், வித்தியாசமான ஒரு அந்தரங்கம் சமூகத்தின் கட்டுப்படுத்தலுக்குள் வர வேண்டிய அவசியமில்லை என்பதுமே … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged ஆனந்த விகடன், இடது கைப் பழக்கம், உச்சநீதிமன்றம், ஓரினச் சேர்க்கை பற்றி, கருத்துச் சுதந்திரம், சாரு நிவேதிதா, தனி நபர் சுதந்திரம், வெளிப்படையான சமுதாயம்\t| Leave a comment\nதிரை அரங்குகளில் தேசிய கீதம் – நீதிமன்றத் தீர்ப்பும் தனி மனித உரிமையும்\nPosted on November 30, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிரை அரங்குகளில் தேசிய கீதம் – நீதிமன்றத் தீர்ப்பும் தனி மனித உரிமையும் ‘ஒரு குடிமகன் மீது தேச பக்தி – கொடி மற்றும் தேசிய கீதம் மீது மரியாதை இவை திணிக்கப் படலாமா ’ என்னும் கேள்வியும் விவாதமும் ஊடகங்களில் தொடரும் போது எளிய பதிலே தென்படுகிறது. திணிப்பதும் கட்டாயப் படுத்துவதும் எந்த நோக்கமோ … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged உச்சநீதிமன்றம், கமியூனிசம், கருத்துச் சுதந்திரம், தேசபக்தி, தேசிய கீதம், தொழிற்சங்கம், மூவர்ணக் கொடி\t| Leave a comment\nநீதிபதிகள் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்ளலாமா- நீதிபதி கே.சந்துரு கட்டுரை\nPosted on October 17, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநீதிபதிகள் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்ளலாமா- நீதிபதி கே.சந்துரு கட்டுரை அரசு மற்றும் பொறுப்பில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு தலைமை நீதிமன்றத்தில் நீதிபதிகளாக வருவோரைத் தேர்ந்தெடுக்கும் என்று சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அது அரசியல் சாசனப்படி சரியானதல்ல என்று உச்சநீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்து விட்டது. முன்னாள் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged உச்சநீதிமன்றம், தமிழ் ஹிந்து, நமக்கு நாமே, நீதி, நீதித்துறை, நீதிபதி சந்துரு\t| Leave a comment\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/17020519/Trying-to-get-involved-in-gambling-Life-ban-for-Saudi.vpf", "date_download": "2019-08-25T14:30:56Z", "digest": "sha1:KAIWZ35UAGHBIPSQJP4CHM6CQJNYJHMY", "length": 9703, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trying to get involved in gambling: Life ban for Saudi Arabian footballer || சூதாட்டத்தில் ஈடுபட முயற்சி: சவூதி அரேபியா கால்பந்து நடுவருக்கு ஆயுட்கால தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசூதாட்டத்தில் ஈடுபட முயற்சி: சவூதி அரேபியா கால்பந்து நடுவருக்கு ஆயுட்கால தடை + \"||\" + Trying to get involved in gambling: Life ban for Saudi Arabian footballer\nசூதாட்டத்தில் ஈடுபட முயற்சி: சவூதி அரேபியா கால்பந்து நடுவருக்கு ஆயுட்கால தடை\nசூதாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்ததால் சவூதி அரேபியா கால்பந்து நடுவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டி சவூதி அரேபியாவில் சமீபத்தில் நடந்தது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அல் இத்திஹாத் அணியின் தலைமை நிர்வாகி ஹமத் அல் செனாயியை, இறுதிப்போட்டிக்கு முன்பு சர்வதேச கால்பந்து நடுவர் பஹத் அல் மிர்டாசி சந்தித்து ‘மேட்ச் பிக்சிங்’ செய்ய முயற்சி செய்துள்ளார். இது குறித்து ஹமத் அல் செனாயி உடனடியாக சவூதி அரேபியா கால்பந்து சம்மேளனத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சவூதி அரேபியா போலீசார், 32 வயதான சர்வதேச கால்பந்து நடுவரான பஹத் அல் மிர்டாசியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார். இது குறித்து ஆய்வு செய்த சவூதி அரேபியா கால்பந்து சம்மேளனம் சூதாட்ட முயற்சியில் ஈடுபட்ட நடுவர் பஹத் அல் மிர்டாசிக்கு கால்பந்து தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆயுட்கால தடை விதித்தது.\nரஷியாவில் அடுத்த மாதம�� தொடங்க இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடுவராக பணியாற்ற தேர்வு செய்யப்பட்டு இருந்த நிலையில் நடுவர் பஹத் அல் மிர்டாசிக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் சர்வதேச கால்பந்து சம்மேளன நடுவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் சவூதி அரேபியாவை சேர்ந்த நடுவரான பஹத் அல் மிர்டாசியை அந்த பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று சவூதி அரேபியா கால்பந்து சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி அக்டோபர் 20-ந் தேதி தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/iranaimadu_17.html", "date_download": "2019-08-25T14:34:38Z", "digest": "sha1:OY7VO33RVNDS456FC5PPUCP5B3P7275A", "length": 11335, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மத்தி இரணைமடுவை பறித்துக்கொள்ளவே சதிகள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / மத்தி இரணைமடுவை பறித்துக்கொள்ளவே சதிகள்\nமத்தி இரணைமடுவை பறித்துக்கொள்ளவே சதிகள்\nடாம்போ January 17, 2019 கிளிநொச்சி\nஇரணைமடுக்குளத்தின் மீது அரசின் கழுகுப்பார்வை திரும்பியுள்ளது என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nஇரணைமடுக்குளம் மீண்டும் எல்லோரினதும் பேசுபொருளாக ஆகியுள்ளது. கொழும்பு அரசியல் கொந்தளிப்புகளின் மத்தியிலும் நேரமொதுக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சிக்கு வந்து இரணைமடுவின் வான் கதவுகளைத் திறந்துவைத்திருக்கிறார். வெள்ள அனர்த்தங்களைப் பார்வையிட வந்த நீர்ப்பாசன அமைச்சர் ஹக்கீம் இவ்வளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பிறகும் யாழ்ப்பாண மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம். இனிமேலும் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தைக் கைவிட இயலாது என்று பேசிச்சென்றிருக்கிறார்.\nசில அறிவுஜீவிகள் கிளிநொச்சி வெள்ளப்பெருக்குக்கு மாகாண நீர்ப்பாசனத்திணைக்களத்தைக குறைகூறி விசாரணையை வலியுறுத்துகின்றனர். ஆளுநரால் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் வெள்ளப்பெருக்கைச் சாட்டாகவைத்து இரணைமடுக்குளம் மீது அரசின் கழுகுப்பார்வை திரும்பியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதுபற்றிவிழிப்பாக இல்லாதுவிட்டால் குளம் பறிபோகும். இதன் பின்விளைவுகள் தமிழ் மக்களுக்குப் பாரதூரமாக அமையும்.\nமாகாணசபைச் சட்டங்களின்படி இரண்டு மாகாணங்களுக்கிடையே நீர்பங்கிடப்படுமாக இருந்தால் அந்தக்குளங்கள் மத்திய அரசுக்குச் சொந்தமாகி விடும். வடக்கில் 64 பாரிய, நடுத்தரக்குளங்கள் இருக்கின்றன. இவற்றில் கட்டுக்கரைகுளம், கல்லாறுக்குளம், வியாட்டிக்குளம், ஈரப்பெரியகுளம், பாவற்குளம் என்று பத்துப்பெருங்குளங்கள் வடமத்திய மாகாணத்தில் இருந்துநீரைபெறுவதால் மத்திய அரசுக்குச்சொந்தமாகி விட்டது. இப்போது வடக்கின் மிகப்பெரியகுளமான இரணைமடுவைக் கையகப்படுத்தும் நோக்கோடு காரியங்கள் கச்சிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த்திட்டத்தை ஆரம்பித்தால் வரட்சியான காலங்களில் நீர்விநியோகம் தடைப்படுவதைச் சாட்டாக வைத்து இரணைமடுவை மகாவலியுடன் இணைக்கும் மறைமுகத் திட்டத்தோடு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அவ்வாறு மகாவலியுடன் இணைக்கப்பட்டால் இரணைமடு; மத்திய அரசுக்குச் சொந்தமாகிவிடும். அதன் பிறகு மகாவலி அதிகாரசபை தனக்குள்ள அதிகாரங்களின்படி சிங்களக் குடியேற்றங்களை இங்கு மேற்கொள்ளாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லையெனவும் பொ.ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்ப��ிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nபளையில் வைத்தியர் சிவரூபன் கைது\nபளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/2019/01/19/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-08-25T13:18:28Z", "digest": "sha1:LR2MD2WECB2H3GYK6K32IFRHG6VNS5IN", "length": 85570, "nlines": 157, "source_domain": "aroo.space", "title": "நீல நிறக் கண்கள் | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nகடுவன் காடு / கடுவன்\n‘கடுவன் காடு தெங்குலூங் மலையோடு சேர்ந்து விரிந்து பத்து டுவா, பத்து தீகா, பட்டாணி வயல், செலாயாங், ஹூத்தான் திங்கி, மலாயா லாமா என்கிற பகுதிகளைச் சுற்றி அடர்ந்திருக்கும் பெருங்காடு. 2018 ஆம் ஆண்டில் மனிதர்கள் செல்ல முடியாத ஆபத்தான பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்டு சுற்றி இராணுவப் படைகளும் பாதுகாப்பு அரண்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.’\nஇடப்பக்கம் தெரிந்த வெட்டுமரக் காட்டைக் கடந்தால்தான் துரைசாமி மாமாவை நெருங்கிச் செல்ல முடியும் என்ற முடிவுக்கு வேல்முருகன் வரும்போது மரத்திலிருந்த சாம்பல்நிற மரகதபுறாக்கள் சட்டென சடசடத்துக்கொண்டே பறந��தன. காட்டுக்குள் இரண்டு மணி நேரம் நடந்து ஆற்றைக் கடந்து நீண்டு வளர்ந்திருந்த ஒரு தடித்த வெட்டு மரத்தின் ஓரம் எல்லோரும் உட்கார்ந்துவிட்டோம். சூரியன் தெரியாத ஓர் அடர்ந்த வனத்தின் மடியில் இருக்கிறோம் என்று மட்டும் தெரிந்தது. தவளையின் பெருங்கூச்சல் விட்டுவிட்டு ஒலித்துக் காட்டை அசைத்துக் கொண்டிருந்தது. தூரத்தில் தெரிந்த காட்டு மரத்தில் ஓராங் ஊத்தான் ஒன்று ஏறி, எங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் இறங்கி எங்கோ ஓடியது. அநேகமாக ஆற்றோரம் இருந்த கொட்டை வாழைகளைக் குறி வைத்து அது அங்கு வந்திருக்கலாம் என்று வேல்முருகனின் நண்பன் ஒருவன் சொன்னான். “ஓராங் ஊத்தான் மண்டைல ஒரு காடு பத்தி எல்லாம் விசயமும் இருக்கும்… எப்போ எங்கோ பழம் காய்க்கும்னு அதுங்களுக்குத் தெரியும்” என்று எங்கோ இந்தக் காட்டில் கரைந்து கொண்டிருக்கும் துரைசாமி மாமாவின் குரல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தது.\n“இந்த வெட்டுமரக் காட்டெ தாண்டினா மலை அடிவாரம்… அந்த மலை எங்க எப்படிப் போகும்னு தெரில…” என்று வேல்முருகன் கருமையடைந்து கொண்டிருந்த மலைக்காட்டைப் பார்த்தான். அப்பொழுதுதான் மாமா காணாமல் போயிருக்கக் கூடாது என்று அழுத்தமாகத் தோன்றியது.\nஅன்று மதியம் துரைசாமி மாமாவைக் காணவில்லை என்றதும் பகீரென்றிருந்தது. அவர் அத்தனை எளிதாகக் காணாமல் போகக்கூடியவர் அல்ல. சாதாரணமான ஒரு காலையில் வரும் நாளிதழ் செய்தியைப் போல, பக்கத்து வீட்டு அக்கா வந்து அம்மாவிடம் சொல்வதாக நினைத்து, வீட்டின் உள்ளே ஒருமுறை கத்திவிட்டுப் போனார். முதலில் எழுந்து உட்கார்ந்தேன். சட்டென எதனையும் நிதானமாகச் சிந்திக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டிற்குள் அழைத்துப் போகிறேன் என்று அவர் கொடுத்த உற்சாகத்தில்தான் இன்று வேலைக்கும் போகவில்லை.\nதுரைசாமி மாமா காட்டில் வேலை செய்கிறார் என்று மட்டும்தான் தெரியும். என்ன வேலை செய்கிறார் என்றெல்லாம் நான் கேட்டதில்லை. பகல் பொழுதெல்லாம் உறங்கிவிட்டு மாலையில்தான் தன்னுடைய ஹொண்டா 70-யை எடுத்துக்கொண்டு காட்டை நோக்கிப் புறப்படுவார். அதுவொரு மலாய்க்காரர் தோட்டத்து வழியாகப் போகும் ஒற்றையடிப் பாதை. சுற்றிலும் வயல்வெளி விரிந்திருக்கும். எங்கள் வீட்டின் சந்தின் வழியாக அப்பாதைக்குச் சென்ற பின���, சுமார் இரண்டு நிமிடமாவது துரைசாமி மாமாவின் மோட்டார் சத்தம் கேட்கும். அது மறையும் சமயம் மாமா காட்டை நோக்கி வெகுதூரம் சென்றுவிட்டார் என்று புரிந்துகொள்வேன். அதேபோல அவருடன் ஒரு நாள் அக்காட்டிற்குள் நுழைந்து நமக்காக அங்குக் காத்திருக்கும் அதிசயங்களைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் இருந்த இவ்விரண்டு நாள் எண்ணங்கள் எல்லாம் அன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. முகத்தைக் கழுவிவிட்டு வெளியில் வந்தேன். துரைசாமி மாமாவின் வீட்டிற்கு வெளியில் ஒரு சிறு கூட்டம். வேலைக்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த சிலர் மாமாவின் வீட்டுக்கு வெளியிலிருந்து ஆர்வத்துடன் உள்ளே எக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nதுரைசாமி மாமா யாரிடமும் அவ்வளவாக பேச்சு வைத்துக்கொள்ள விரும்பாதவர். அவருக்கு நண்பர்கள்கூட கிடையாது. எப்பொழுதாவது பினாங்கிலிருந்து ஓர் ஆள் வந்து மாமாவைப் பார்த்துவிட்டுப் போவார். மற்ற நேரங்களில் துரைசாமி மாமா தனியாகத்தான் இருப்பார். அவருடைய பகல் பொழுது எனக்கு நன்றாகத் தெரியும். தூங்கி மட்டுமே கழிப்பார் அல்லது வீட்டின் பக்கத்தில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி அமைதியாக உட்கார்ந்திருப்பார். அதிகாலை ஐந்து மணியைப் போல காட்டிலிருந்து ஒரு சத்தம் மெதுவாகப் புறப்பட்டுக் காட்டுக் குயில்களின் கூவுதல் போன்று ஒலித்துப் பின்னர் நெருங்க நெருங்கக் கறாராக மாறும். எங்கோ கனவில் யாரோ ‘ஹார்ன்’ அடிப்பதுபோலக் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்துகொள்வேன். அப்பொழுதெல்லாம் மாமாவின் மோட்டார் சத்தம் வெளியில் கேட்கும். காட்டிலிருந்து அவர் வீட்டிற்கு வந்துவிட்டார் என்பதன் சமிக்ஞை அது.\nவேலை இல்லாமல் வீட்டிலேயே கிடந்த பல நாட்கள் மாமா காட்டுக்குச் செல்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொள்வேன். எனக்குத் தெரிந்து ஐந்தாம் ஆண்டு படிக்கும்போது ஒரேயொரு முறை கிய்யோங் தோட்டத்துக்கு அருகில் இருந்த காட்டின் வாயில்வரை செல்ல வாய்ப்பு கிட்டியது. அதுவும் அறிவியல் ஆசிரியர் தாவரங்கள் பறிப்பதற்காக அங்கு அழைத்துச் சென்றார். பெரும்பாலும் செம்பனை மரங்கள் பிரபலமாகிக் கொண்டிருந்த காலகட்டம் அது. எங்கோ சில இடங்களில் மட்டும் ரம்புத்தான், கொய்யா மரங்களைப் பார்க்க முடிந்தது. அவையும் கிழட்டு மரங்களாக வெறும் காய்ந்த இ��ைகளுடன் காட்சியளித்தன. காட்டைப் பற்றிய வேறெந்த நினைவுகளும் மனத்தில் இல்லை. எனக்கு மூன்று வயது இருக்கும்போதே தோட்டத்திலிருந்து வெளியேறிவிட்டதாக அப்பா சொல்லியிருக்கிறார். கண்களை மூடிப் பார்க்கிறேன். அச்சிறுவயதில் ஏதோ வழவழப்பான ஒன்றிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்ததாக ஒரு நினைவு மட்டும் குற்றுயிராய் ஞாபக அடுக்கில் அசைந்து கொண்டிருக்கின்றது. அந்த விழுதல் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஓர் அதிர்ச்சியும் பயமும் மனத்தை அழுத்துகின்றன. எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்நினைவும் கீழே தவறி விழலாம் என்பது போலிருந்தது.\n“மாரியாத்தா உனக்கு என்ன அவ்ள கோபம்… என் புருசன கொண்டு போய்ட்டீயா” என்று அத்தை திடீரென கத்திக்கொண்டே வெளியில் வந்தார். மாமா வீட்டிலிருந்து ஒரு சாலையைக் கடந்தால் மாரியம்மன் கோவில். அத்தையை அங்கிருந்த சில பெண்கள் பிடித்து நிறுத்தினர். அவர்கள் மேல் சாய்ந்து அப்படியே தரையில் விழுந்தவரை அம்மாதான் தூக்கி மடியில் படுக்க வைத்தார். “யாராவது கொஞ்சம் தண்ணீ கொண்டு வாங்க” என்று அத்தை திடீரென கத்திக்கொண்டே வெளியில் வந்தார். மாமா வீட்டிலிருந்து ஒரு சாலையைக் கடந்தால் மாரியம்மன் கோவில். அத்தையை அங்கிருந்த சில பெண்கள் பிடித்து நிறுத்தினர். அவர்கள் மேல் சாய்ந்து அப்படியே தரையில் விழுந்தவரை அம்மாதான் தூக்கி மடியில் படுக்க வைத்தார். “யாராவது கொஞ்சம் தண்ணீ கொண்டு வாங்க” என்று அம்மா கத்தும்போதுகூட எனக்குத் தூரத்தில் மாமாவின் மோட்டார் சத்தம் கேட்காதா என்று தோன்றியது.\nகாலையில் நாங்கள் எல்லோரும் எழுந்துகொள்ள மாமாவின் மோட்டார்தான் முதல் சத்தத்தை எழுப்பும். அதிகாலை இரவுக்கு ஒரு சத்தம் உண்டு. பூச்சிகளின் சத்தமும், பனியின் ஓர் ஏகாந்தமான நகர்வும் இணையும் புள்ளி அது. பனியும் காற்றும் சேர்ந்து காட்டின் மௌனத்தை அசைக்கும் நேரம். அப்பொழுதுதான் காடு விநோதமான சலசலப்பை உண்டாக்கும். மலாய்க்காரத் தோட்டத்தின் ஊடாக காட்டின் அந்த ஏகாந்த ஓசையைக் கேட்க முடியும். காற்றோடு உரசித் தேய்ந்து எழும் கெக்கெரிப்பு. காலைப் பனியின் குளிரில் மிச்சமாய் எங்கோ காட்டின் சத்தம் ஒட்டிக் கொண்டிருக்கும். அதனை நுகர்ந்த கணமெல்லாம் காட்டின் மீதான ஒரு பிரமிப்பு அதிகரிக்கும். அதுவும் துரைசாமி மாமாவின் மீது எப���பொழுதும் வீசும் ஒரு விதமான நெடிக்குள் ஒரு காடு இருப்பதாகவே கற்பனை செய்துகொள்வேன். காட்டைப் பற்றியே பிதற்றும் மாமாவின் கண்களில் நீலம் பூத்திருக்கும். பூனைக் கண்கள் என்று சொல்வார்கள். அந்தக் கம்பத்திலேயே அவருக்கு மட்டுமே இருக்கும் நீலநிறக் கண்கள்கூட அவரைத் தனிமைப்படுத்தியிருக்கலாம்.\n“ஆமாம்… அவன் காட்டுக்குள்ள என்ன வேலை செஞ்சான்னு யாருக்காவது தெரியுமா” என்று கூட்டத்தில் யாரோ ஒருவர் கேட்டார். அதுவரை மாமாவின் மீது அக்கறைப்படாத பலரும், அக்கேள்வியின் மீது பாய் விரித்துப் படுத்து உருண்டு கொண்டிருந்தார்கள். அத்தை அரைமயக்கத்தில் இருந்ததால் ஏதும் சொல்லவில்லை. நாங்களும் அதனைக் கேட்டதில்லை என்பதால் மௌனம் சாதித்தோம்.\n“எப்பவும் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துருவாப்புல… நேத்துலேந்து வரலே… இன்னிக்கும் பத்து பதினொன்னு மணி தாண்டியும் வரல. ரெண்டு மூனு பேரு உள்ள கொஞ்ச தூரம் போய் பார்த்தாச்சு… எங்க எந்தப் பாதைல எப்படிப் போறதுனு யாருக்கும் தெரில… என்னா காடோ இது அதான் வேல்முருகன் வரட்டும்…” என அதுவரை மாமாவின் வீட்டின் முன் இருந்த சாய்க்கப்பட்டத் தோம்பில் அமர்ந்திருந்த கட்டை ரவி சத்தமிட்டார். அவருடன் சில இளைஞர்கள் அயர்ச்சியுடன் நின்றிருந்தனர். அவர்கள் அரைக்கால் சட்டை அணிந்துகொண்டு முகமெல்லாம் வாடிக் காட்சியளித்தனர். ஒருவன் கால் மேல் காலிட்டுக்கொண்டு அணிந்திருந்த செருப்பை ஆட்டிக் கொண்டிருந்தான். பாதத்தில் புற்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.\n“இந்தப் பக்கமாதான் போவாக… ஆனா எங்கப் போவாகன்னு யாரும் பார்த்ததில்லயெ… தோ… அந்தச் சிவா பையனுக்கு ஏதாச்சம் தெரியுமான்னு கேட்டுப் பாருங்க…” என்று கட்டை ரவி என்னைக் கைகாட்டினார். நான் தலையை மட்டும் இல்லை என்கிற சமிக்ஞைக்காக ஆட்டினேன்.\n“உன் புருசன காட்டுப் பூதம் தூக்கிட்டுப் போய்ருக்கும்டி. அது காட்டுக்குள்ள யார்னாலயும் கண்டுபிடிக்க முடியாது… நெறம் மாறி இலையல ஒளிஞ்சிக்கும்… மரத்தோடு மரமா ஆயிக்கும்… நாங்க முன்ன மரம் வெட்டும்போது அந்த மாதிரி ஆளுங்க காணாம போய்ருக்காங்க… அதுக்கல்லாம் காரணம் அந்தக் காட்டுப் பூதம்தான்…” என்று துரைசாமியின் பாட்டி நல்லம்மா சொன்னபோது, அனைவரும் கேலியுடன் அவரைப் பார்த்தனர். நல்லம்மா பாட்டி முன்பு வீட்டிலேயே ��ிளக்கண்ணெயைத் தயாரித்து விற்றவர். ஆமணக்கு மரத்தைத் தேடிக் காட்டுக்குள் நுழையும் கூட்டத் தலைவி என்று துரை மாமா சொல்லியிருக்கிறார். “எங்க பாட்டி காட்டுக்குப் பயந்தவ இல்லடா… காட்டெரும மாதிரி வெளக்கண்ணெ மரத்தெ தேடி உள்ள திமிறிக்கிட்டு ஓடுவா… இதுவரைக்கும் நான்கூட அந்த ஆமணக்கெ பாத்ததில்ல…” என்று அவர் சொல்லும்போது முகமெல்லாம் மாறும்; நீலக்கண்கள் மலரும்.\n“எந்தக் காலத்துலெ இருந்துகிட்டு இந்தக் கெழவி பேய் பூதம்னு சொல்லுது…” என்று கட்டை ரவி சத்தமாகவே நொந்துகொண்டார். யாருக்கும் நல்லம்மா பாட்டியின் வயது தெரியாது. எப்படியும் நூறைத் தாண்டியிருக்கலாம். அவருக்கேகூட அது நினைவில் இல்லை. கட்டை ரவியைப் பார்த்து முறைக்கும்போது, அவருடைய இரு தொங்கிய காதுகளும் இலேசாகக் குலுங்கின. “காட்டைப் பழிக்காதீங்கடா காட்டானுங்களா… எல்லாம் மறந்துருச்சிலே… காட்டுப்பயலுக…” பாட்டி முனகிக்கொண்டே எழுந்து வளைந்து தொங்கும் தன் உடலைத் தூக்கிக்கொண்டே உள்ளே போனார். பாட்டி வைத்திருந்த பெரிய சைக்கிள் சங்கிலி அறுந்து வட்டயங்கள் வெடித்து, உடல் துருபிடித்து வீட்டின் ஓரம் ஒரு மூலையில் சாய்ந்து கிடந்தது. பாட்டி காட்டுக்குள் போகப் பயன்படுத்தும் சைக்கிள் அது. கைலியைக் குறுக்காக இழுத்து வேட்டியைப் போல மடித்துக் கட்டிக்கொண்டு மலைக்காட்டிற்குள் போனால், திரும்ப அரைநாள் ஆகும். வரும் வழியில் பல மூலிகைச் செடிகளையும் கொண்டு வருவார். அவை எங்கு எப்பொழுது விளையும் என்றும் நல்லம்மா பாட்டிக்கு மட்டுமே தெரியும்.\n காட்டானுங்களா… எல்லாம் மறந்துருச்சிலே… காட்டுப்பயலுக…””\nஎங்கள் வீட்டிலிருந்து பிரிந்து போகும் நீண்ட காட்டுப் பாதையைப் பார்த்தேன். இந்த இடம் நாங்கள் வரும்போதே வெட்டவெளியாக அழிக்கப்பட்ட நிலையில்தான் இருந்தது. ஒரு கடை வரிசை கட்டப் போவதாக அறிவிப்புப் பலகையும் நடப்பட்டிருந்தது. வெட்டவெளிக்கு அப்பால் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வயல்வெளி. அதையும் தாண்டி தூரத்தில் மிகச் சிறியதாகத் தெரியும் காடு. அதற்கும் அப்பால் மெல்ல மேலேறிப் படரும் ஓர் அடர்ந்த மலை.\n“சரி இந்தப் பையனுங்க திரும்பியும் காட்டுக்குள்ள போய் தேடுறானுங்களாம்… டத்தோ சாமிகிட்ட அனுமதி கேட்டுட்டுப் போகட்டும். இந்தத் தடவெ மாட்டலாம்… டேய் சிவா நீயும் இவனுங்ககூட போய்ட்டு வா. நீதானெ துரைக்கூட இருப்ப… உன்னால அவரெ கண்டுக்க முடியும்… உங்கப்பன்கிட்ட நான் சொல்லிக்கறன்,” என்று கட்டை ரவி சொன்னதும், துரை மாமா காணாமல் போய்விட்டார் என்கிற சோகத்தைக் கடந்து ஒரு துள்ளல் மனத்தில் கிளைத்தெழுந்தது. முதல்முறை காட்டிற்குள் நுழையும் ஒரு மகா வாய்ப்பு. எதையோ காத்திருந்து தரிசிக்கப் போகும் தருணம். அம்மாவைப் பார்த்தேன். அவரிடம் எந்தச் சலனமும் இல்லை. மறுக்க மாட்டார் என்று புரிந்துகொண்டு, உடனே வீட்டிற்குள் நுழைந்து, நீட்டுக் கைச் சட்டை, நீண்ட காற்சட்டை, தோலில் சிராய்ப்புகள் ஏற்படாமல் இருக்க தடிமனான ஜீன்ஸ் காற்சட்டை எனக் காட்டுக்குத் தகுந்த மாதிரி உடையை மாற்றிக்கொண்டு, அப்பாவின் பெரிய காலணியை அணிந்துகொண்டேன். வெளியில் வருவதற்குள் அந்த இளைஞர்கள் கூட்டம் மோட்டாரில் தயாராக இருந்தது.\nவேல்முருகனின் மோட்டாரில் ஏறிக்கொண்டேன். உடும்பு வேட்டையில் பெயர்போனவன். அவனிடம் இருக்கும் நாய்கள் அத்தனை எளிதில் எங்கும் கிடைக்கக்கூடியவை அல்ல. அவற்றின் தோற்றமே அச்சுறுத்தும். பற்கள் கூரில் சிறு வளைவுடன் எதிரியின் சதையைக் கொக்கிட்டுக் குத்திக் கிழிக்கும் ஆக்ரோஷத்துடன் காணப்படும். உடும்பு, பன்றி வேட்டைக்காகவே அவற்றையெல்லாம் வளர்த்து வருகிறான். துரை மாமாவிற்கு அடுத்து, அடிக்கடி காட்டுக்குள் போய் வருபவன் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவனோடு காட்டுக்குள் போவது பெருமையாக இருந்தது. அவன் தோள்பட்டைகளைப் பற்றும்போது ஏதோ மரத்தின் வன்தண்டை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் பாதுகாப்புணர்வைக் கொடுத்தது. துரைசாமி மாமாவின் தோள் பட்டைகள் உறுதியிலும் உறுதி. கொஞ்சம்கூடக் குழைவுத்தன்மை இல்லாதவை. முன்பு அதில் என்னைத் தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டினோரம் இருந்த மரத்தில் ரம்புத்தான்களைப் பறிக்க விடுவார். மரத்தின் மீது ஏறி மரத்தை அடைவதைப் போல இருக்கும்.\nஒருவேளை அவர் காட்டுக்குள் தியானத்தில் இருந்துவிட்டாரோ என்றுகூட மனத்தில் ஒரு பொறி தட்டியது. “காலை நல்லா மண்ணுல புதைச்சிக்கிட்டு கைகள மேல்நோக்கி கூப்பி வச்சுக்கிட்டு கண்ண மூடி மலை உச்சியெ நினைச்சிக்கணும்டா… திருவாட்சி மரத்த மனசுல நினைச்சிக்கிட்டா தியானம் கெடாது… தியானம்னா இப்படிச் செய்யணும். சும்மா ஒரு நாலு ரூம்புக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு லைட்டெ பாரு வெளிச்சத்தெ நடுவுலெ கொண்டு வான்னா அது தியானமாடா” என்று துரைசாமி மாமா சொன்னபோது எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவர் வீட்டின் ஓரம் எப்பொழுதும் காடு தெரியும் திசையைப் பார்த்தவாறு கைகளை மேல்நோக்கி கூப்பியபடி கால்களை மண்ணுக்குள் புதைத்து நின்றிருப்பார். கண்கள் திறந்திருக்கும். எங்கோ தூரத்தில் தெரியும் மலையை நிலைக்குத்திப் பார்த்திருக்கும். எவ்வளவு நேரம் அப்படி நிற்பார் என்று தெரியாது. நானே கவனித்துச் சலித்து உள்ளே போய்விடுவேன். ஆனால், மாமா பல சமயங்களில் அங்கேயே அசையாமல் நின்றிருப்பார். தூரத்தில் தெரியும் மலையைப் பார்ப்பேன். என்னை ஒன்றுமே செய்யாத அக்காட்சி மாமாவை என்ன செய்கிறது என்று அறியவே முடிந்ததில்லை.\n“தியானம்னா இப்படிச் செய்யணும். சும்மா ஒரு நாலு ரூம்புக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு லைட்டெ பாரு வெளிச்சத்தெ நடுவுலெ கொண்டு வான்னா அது தியானமாடா\nவேல்முருகன் மோட்டாரை டத்தோ சாமி கோவிலிடம் நிறுத்தினான். ஒரேயொரு ஒற்றை எட்டி மரம். திறந்தவெளியில் அநாதையாக நின்றிருந்தது. சிறிய பலகைத் தடுப்பு அம்மரத்தோடு வைத்துக் கட்டப்பட்டிருந்தது. சிவப்புச் சாயம் பூசப்பட்டிருந்த டத்தோ சாமி கோவிலின் தகரத்திற்கு மேலே ஒரு கைலியும், வெள்ளை நிறச் சட்டையும், குல்லாவும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. தூரத்தில் இருந்து பார்த்தால் டத்தோவே நிற்பதைப் போலத் தெரிவதற்காக அப்படிச் செய்யப்பட்டிருக்கலாம்.\nஊதுபத்தியைக் கொளுத்தி வைத்துவிட்டு வேல்முருகன் மண்டியிட்டு வேண்டினான். சடாரென உடன் இருந்த வேல்முருகனின் நண்பன், நாக்கைப் பல்லுக்கிடையில் வைத்து எச்சிலை உள்ளிழுத்துக்கொண்டு கண்களை உருட்டியவாறு கத்தினான். “டத்தோ சாமி இறங்கிட்டாரு… ஐயா எங்க ஊர்ல ஒருத்தரு காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டாரு. நீங்கத்தான் உள்ள போய் நல்லபடி தேடிட்டு வர அருளணும்யா எங்க ஊர்ல ஒருத்தரு காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டாரு. நீங்கத்தான் உள்ள போய் நல்லபடி தேடிட்டு வர அருளணும்யா” என்று கைகளைக் கூப்பியவாறு வேல்முருகன் அருள் வந்தவனிடம் கெஞ்சினான். நான் பார்த்து அப்படி அருள் வந்தது அம்மாவுக்கு மட்டும்தான். அதுவும் தைப்பூசத்தில் பால்குடம் ஏந்தி நிற்கும்போது கண்களை மூடிக்கொண்டு ஆள் இருப்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் அம்மா ஆடுவார். ஆனால், இங்கே அந்த இளைஞன் கண்களை உருட்டிய விதம் அச்சத்தைக் கூட்டியது. வேல்முருகன், அவன் நெற்றியில் திருநீறை வைத்து அடக்கினான். சோர்ந்து அப்படியே அவன் மடியில் விழுந்தவன், உடனே எழுந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி ஏதும் நடவாததைப் போல டத்தோவைப் பார்த்து வணங்கினான். அங்கிருந்த ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து மோட்டாரின் வக்குளில் வைத்துவிட்டு வேல்முருகன் காட்டுக்குள் நுழையத் தயாரானான். டத்தோ சாமியைப் போலத் தெரிந்த அந்த உடையை அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் மோட்டார் அவ்விடத்தை விட்டு வலதுபக்கம் வளைந்து தூரத்தில் தெரிந்த மரக்காட்டை நோக்கி நகர்ந்துவிட்டது.\n காடு அம்மா மாதிரி… நீ உள்ளுக்குப் போகும்போதே உன் உடம்பு சொல்லும்… சூடு குறைஞ்சி ஜில்லுன்னு தோணும். அப்போ மனசும் குளிரும். அம்மாவோட கருவறைக்குள்ள போற மாதிரி இருக்கும்டா… கிடைக்குமாடா இந்த மாதிரி” துரைசாமி மாமா சொன்னது என் உடலில் நான் உணர்ந்த ஒரு வீநோதமான மாற்றத்திற்குப் பிறகே சட்டென மனத்தில் ஒலித்தது. பெரிய தோற்றத்துடன் தெரிந்த மழைக்காட்டு மரங்கள் நிரம்பிய ஒரு காட்டின் எல்லைக்குள் நுழைந்திருந்தோம். காற்றில் அசையாமல் என்னையே சூழ்ந்து நோக்கிக்கொண்டிருந்த அம்மரங்கள் மிக உயரமான தோற்றத்தில் நிதானமாகத் தெரிந்தன. காடெங்கிலும் குளிர்ந்த இருள் பரவியிருந்தது. பச்சிலை வாடை எங்கும் வீசிக்கொண்டிருந்தது. மண் சொதசொதப்பாக இருந்ததால் மோட்டாரின் வட்டையங்கள் பலமுறை சுழன்று சுழன்று சேற்றைப் பீய்ச்சியபடித் தடுமாறிக் கொண்டிருந்தன. என் சட்டையின் பின்பக்கம் சேறால் முழுவதும் நனைந்து கொண்டிருந்தது. சேறடித்து விளையாடும் ஓர் ஐந்து வயது பையன் போல மாறிக் கொண்டிருந்தேன். அப்படியே மோட்டாரிலிருந்து தாவிக் குதித்துக் கத்திக்கொண்டே காட்டிற்குள் ஓட வேண்டும் என்று தோன்றியது. வேல்முருகனின் தோள் பட்டை ஞாபகம் அவ்வெண்ணத்தைத் தடுத்தது. வேட்டை நாயைப் பிடித்துக்கொண்டு காட்டுக்குள் ஓடுவது எல்லோராலும் செய்ய முடியாது. துரை மாமா வளர்த்த நாயின் ஞாபகம் கொஞ்சம் நினைவில் இருந்தது.\n“கை மரத்துப் போயிரும்டா. சங்கிலியெ பிடிச்சிக்கிட்டு அது காட்டும் எடத��துக்குக் கூடவே ஓடணும். வெறிப் பிடிச்சி பண்டியெ தேடிக்கிட்டு ஓடும். அதுக்கூட ஒரு மிருகம் மாதிரி நானும் வெறிப்பிடிச்சி ஓடுவென். ஒரு புலி உறுமுற சத்தத்த நாய்ங்கக்கிட்ட அப்பொ நீ பாக்கலாம். அதுக்கு சமமா நீயும் உறுமணும்… கடுவன் நாயெ இங்க வச்சிருக்கறெ ஒரே ஆளு நாந்தான்… அதுக்கு நிகரா நீயும் மாறலைனா உன் மேல அது பாஞ்சி தாக்க ரொம்ப நேரம் பிடிக்காது… நீயும் நாயாய்டணும்… கடுவனுக்கு அதான் பிடிக்கும்…”\nவேட்டையாடுவதில் வேல்முருகனுக்கு முன்பே துரைசாமி மாமா கம்பத்தில் புகழ்பெற்றவர். தீபாவளி நெருக்கத்தில் உடும்பும் பன்றியும் நிறைய தேவைப்படும். நாயை மோட்டாரில் வைத்துக் கட்டிக்கொண்டு காட்டுக்குள் போவார். இப்பொழுதும் அதுவொரு விளையாட்டைப் போலத்தான் என் நினைவில் மிச்சமிருக்கிறது. வேல்முருகனின் மோட்டார் வக்குளில் நாய்ச் சங்கிலியைப் பார்த்ததும், ஒருவேளை அதை என் கழுத்தில் கட்டிவிட்டுக் காட்டுக்குள் துரைசாமி மாமாவைத் தேடி ஓடச் சொல்வார்களோ என்று பயமாகவும் இருந்தது. வேல்முருகனோ மாமாவோ காட்டுக்குள் பன்றி வேட்டைக்குக் கூட்டிச் செல்லும் ஒரு வேட்டை நாயைப் போலக் காட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எகிறிப் பாய்ந்து காட்டின் மகா இரகசியத்திற்குள் குதிக்க வேண்டும் என்கிற வெறி கூடிக்கொண்டே வந்தது. நெல்லி மரங்கள் சூழ்ந்திருந்த இடத்தில் மோட்டாரை நிறுத்திவிட்டு இனி நடந்துதான் போயாக வேண்டும் என்று வேல்முருகன் சொன்னதும், துள்ளலுடன் கீழே இறங்கினேன். கால்கள் சில்லிட்டன. கொட்டிக் கிடக்கும் மஞ்சள் பூத்த நெல்லிக்கனிகள் பாதை நெடுகச் சிதறிக் கிடந்தன.\n“பாத்து நடங்கடா… பாதையிலே நடங்க… ஓரத்துக்குப் போவாதிங்க… பண்டிக்குக் நரம்புலெ கன்னி வச்சிருப்பானுங்க… மரம் வளைஞ்சி நிண்டா அதெ பாத்துக்குங்க… மிதிச்சிறாதீங்க…” என்று வேல்முருகன் சொல்லிவிட்டுக் கவனமாக காட்டுக்குள் நடந்தான். காட்டுப் பன்றியின் கால் தடங்கள் நிறைந்திருந்தன. எந்நேரத்திலும் புதருக்குள்ளிருந்து அவை பாய்ந்து வந்து விரட்டலாம் என்கிற அச்சம் தொற்றிக்கொண்டே வந்தது. காட்டுப் பன்றிகள் ஆக்ரோஷமான தாக்குதல் வெறி கொண்டவை. ஓடி ஒளிவதற்குள் தாக்கிவிடும் வேகம் கொண்டவை. புதர் மெல்ல அசைந்தது. ஒருவேளை காட்டுப் பன்றி எதிர்வேட்டைக்குத் தயார���கிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது.\nவானத்தை மூடி மறைத்திருந்த நீர்நொச்சி மரங்கள் தூரத்தில் நீரோட்டம் வரலாம் என்று நினைவூட்டின. நினைத்ததைப் போல ஒரு நீர்வீழ்ச்சியை வந்தடைந்தோம். அத்தனை கோபத்துடன் பாறைகளை மோதி உடைந்து, காட்டாற்றைப் போல எங்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. அதைக் கடக்க முடியாது என்று மட்டும் தெரிந்தது. “இதுக்கு மேல நாங்க போனதில்ல. வேட்டைக்கு வர்றவங்களோட எல்லை இவ்ளதான். இதுக்கு மேல போனா மலைக்குப் போகலாம்… உங்க மாமா மலையெ பத்தி ஏதாச்சம் சொல்லிருக்காரா” என்று வேல்முருகன் என்னைப் பார்த்துக் கேட்டான்.\n“அந்த அருவிதான் எல்ல… அங்கயே ஒரு நாளு இருந்து பார்த்தா சரியா விடியகாலைல நாலு மணிக்கு அதுங்க இறங்கி வந்து குளிக்குங்க… சத்தம் போட்டாம பாக்கணும். ஒரு எல அசைஞ்சாலும் அதோடு உனக்கு சாவுத்தான் தெரியுமா மலைக்கன்னிகள் தேவதைங்க மாதிரி… உனக்கும் எனக்கும் தெரியாத எத்தனயோ மலைக்காட்டு மரங்கள் ஒவ்வொன்னும் தேவதைங்கடா… காலைல மனுசன் ரூபம் எடுத்து அருவிக்கு இறங்குங்க…” என்று துரைசாமி மாமா முன்பு எனக்குச் சொன்னதை இப்பொழுது சொன்னால் அநேகமாக வேல்முருகனிடம் எனக்கு உதை விழலாம். ஆற்றைப் பார்த்தேன். விழுந்தால் உயிர் மிஞ்சாது என்பதால் மாமா சொன்ன மலைக்கன்னிகள் பற்றி வாயைத் திறக்கவில்லை.\n“இந்த ஆறுதான் ஏதோ மலையோடெ எல்லைன்னு சொல்லிருக்காரு… அவ்ளதான் எனக்குத் தெரியும்ணே,” என்று நான் சொன்னதும் நினைத்தபடியே வேல்முருகன் என்னைப் பார்த்து முறைத்தான். காட்டுச் செடிகள் ஆற்றினோரம் ஆற்றோட்ட நீரில் ஊசலாடிக் கொண்டிருந்தன. அதன் வாழ்நாள் முழுவதும் நீரோடு போராடியாக வேண்டும் என்று தோன்றியது. காண்டாமிருக வண்டுகள் பாறைகளின் மீது ஊர்ந்து கொண்டிருந்தன. திகட்டிக்கொண்டு வந்தது. இதை வீட்டுக்குப் பக்கத்தில் ஒரேயொருமுறை பார்த்திருக்கிறேன். உடலில் ஏறிக் காதுகளில் புகுந்தால் என்ன ஆகும் என்று யோசித்ததுண்டு.\n“என்ன மச்சான் மலைக்குப் போலாமா இதுவரைக்கும் காட்டுக்குள்ள வர்ற நாங்க அந்தப் பக்கம் போனதில்ல… ஒருவேள அவர் மலைக்கு ஏறிருந்தா அங்க போக முடியமானு தெரில…” வேல்முருகன் உடன் வந்தவர்களின் ஆலோசனைக்குக் காத்திருந்தான். காடு மெல்ல இருளத் துவங்கியிருந்தது. வண்டுகளின் சத்தம் நாலாப் பக்கங்க��ிலும் பெருகி வந்து கொண்டிருந்தன. “மொத்தமா இருட்டறதுக்குள்ள இதுக்கு அப்பால கொஞ்சம் தூரம் போய்ப் பார்ப்போம்… ஏதும் செய்தி கிடைக்கலன்னா வந்துரலாம் வேலு…” என்று உடல் மெலிந்திருந்த ஒருவன் கூறினான். “சரி வாங்க அங்கொரு மரம் இருக்கு… அதுல ஏறி ஆத்துக்கு அந்தப் பக்கம் போவ முடியும்… மரம் ஏற தெரியும்தானே இதுவரைக்கும் காட்டுக்குள்ள வர்ற நாங்க அந்தப் பக்கம் போனதில்ல… ஒருவேள அவர் மலைக்கு ஏறிருந்தா அங்க போக முடியமானு தெரில…” வேல்முருகன் உடன் வந்தவர்களின் ஆலோசனைக்குக் காத்திருந்தான். காடு மெல்ல இருளத் துவங்கியிருந்தது. வண்டுகளின் சத்தம் நாலாப் பக்கங்களிலும் பெருகி வந்து கொண்டிருந்தன. “மொத்தமா இருட்டறதுக்குள்ள இதுக்கு அப்பால கொஞ்சம் தூரம் போய்ப் பார்ப்போம்… ஏதும் செய்தி கிடைக்கலன்னா வந்துரலாம் வேலு…” என்று உடல் மெலிந்திருந்த ஒருவன் கூறினான். “சரி வாங்க அங்கொரு மரம் இருக்கு… அதுல ஏறி ஆத்துக்கு அந்தப் பக்கம் போவ முடியும்… மரம் ஏற தெரியும்தானே” என்று வேல்முருகன் என்னைப் பார்த்துக் கேட்டான்.\nஉடல் சிறுத்து மூன்று வயதாகி அப்பாவின் கைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஏதோ வழவழப்பான ஒன்றிலிருந்து நான் வழுக்கிக் கீழே விழுகிறேன். முகம் மண்ணோடு உரசி மூக்கில் ஒரு நெடி பரவுகிறது. அழுது வடியும் சத்தம். அப்பா மீண்டும் தூக்குகிறார். அதற்கு மேல் ஏதும் சரியாகத் தட்டுப்படவில்லை. மீண்டும் நினைவு மங்கலாகிறது. “தம்பி மரம் ஏறத் தெரியுமா” என்று மீண்டும் வேல்முருகன் அதட்டும் குரலில் கேட்டான். சூரிய ஒளி புகாத அக்காட்டின் இருளில் அவனுடைய கண்கள் மின்னின. அப்பொழுதுதான் இருள் ஓர் அமைதியுடன் எங்களைச் சுற்றி வளைக்கத் துவங்கியது தெரிந்தது. எல்லோரும் கையில் வைத்திருந்த கைவிளக்குகளை எடுத்துத் தட்டினார்கள். அப்பொழுது நல்ல மதியம் என்றாலும் காடு இருண்டிருந்தது.\nவேர்கள் புடைத்துக் கொண்டிருந்த மரம் அது. எவ்வளவு எக்கினாலும் அதன் உயரத்தைக் கணிக்க இயலவில்லை. நீர்நொச்சி மரங்கள் அதற்கிடையில் சுற்றி வளைத்துப் பின்னிக் கொண்டிருந்தன. ஆற்றைக் கடக்கும் ஒரு கிளை அந்தப் பக்கம் இருக்கும் இன்னொரு காட்டு மரத்தோடு இணைந்திருந்தது. இதை யாரும் உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், உற்று கவனித்தால் அதுவொரு பாலத்தைப் போல���் காட்சியளித்தது. “ஏறித் தண்டெ பிடிச்சிக்குங்க… கொஞ்சம் வழுக்கிச்சின்னா அதோட பரலோகம்தான்… கெட்டியா பிடிச்சிக்கிட்டெ ரெண்டு தொடையயும் முன்னுக்கு அசைக்கணும்” என்று வேல்முருகன் அக்கிளையின் மீது ஏறி உட்கார்ந்து நகர்ந்து காட்டினான். தடித்து நீண்டிருந்த அக்கிளை கொஞ்சம்கூட அசையவில்லை. பெயர் தெரியாத அம்மரத்திடம் வேண்டினேன். என்னை விழாமல் கொண்டு சேர்த்துவிடு என்று அதன் கிளையை முத்தமிட்டு உட்கார்ந்தேன். வந்திருந்த ஆறு பேரும் கிளையில் ஊர்ந்து நகர கிளை இலேசாக ஆடியது. ஆற்றோட்டத்தின் காற்றழுத்தமாகக்கூட இருக்கலாம். கால்களில் ஆற்று நீர் தெறித்து நனைத்துக் கொண்டிருந்தது. நுரைப் பெருக்கம் நிறைந்த நீரோட்டம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதில் விழுந்தால் தேடவே முடியாது என்பது உறுதி.\nகிளையின் விளிம்பை வந்தடைந்த பிறகு ஒவ்வொருவராக கீழே குதிக்கத் துவங்கினார்கள். சகதியாக இருந்த நிலத்தில் குதித்ததும் கால்கள் உள்ளிழுக்கப்பட்டன. அதற்கு மேல் நடக்க முடியுமா என்கிற சந்தேகம் தொற்றிக்கொண்டது. டப்பா பழங்கள் நிறைந்த செடிகள் எங்கும் பரவி நிலத்தை மூடியிருந்தன. “துரை மாமா எப்பவும் டப்பா பழத்தெ கொண்டு வந்து கொடுப்பாரு…” என்று ஏதோ ஓர் உண்மையைக் கண்டுபிடித்ததைப் போலச் சத்தமாகக் கூறினேன். “டேய் டப்பா பழம் இங்கன்னு இல்ல ஆத்துக்கு அந்தப் பக்கமும் கிடைக்கும்…” என்று கூறிவிட்டு வேல்முருகன் செடிகளில் கவனமாகக் கால்களை ஊன்றிப் பரிசோதித்துக்கொண்டே நடந்தான். சில இடங்களில் வேர்கள் மண்ணுக்கு வெளியே பாதையைத் தடுத்துக் கொண்டிருந்தன. அவற்றைக் கவனித்துக்கொண்டே மெதுவாக நடந்தோம். மரங்கள் மேலும் அடர்ந்து இருளைக் கூட்டிக் கொண்டிருந்தன. குரங்குகள் அங்குமிங்கும் தாவித் தப்பித்துக் கொண்டிருந்ததால் மரங்களின் சலசலப்பு அதிகரித்தபடியே இருந்தது. தூரத்தில் மலைச் சறுக்கம் தெரிந்தது. சமநிலத்தின் எல்லைக்கு வந்துவிட்டோம் என்று தெரிந்தது. தாகமாக இருந்தும் அதைச் சொல்ல மனம் வரவில்லை. என்னைப் பலவீனமானவன் என்று நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சினேன். கொசுக்கள் பதம் பார்த்த கைகளில் அரிப்பு தாளவில்லை. அப்பொழுது கால்களுக்கிடையில் சிறிய உருவம் கொண்ட ஏதோ ஒன்று தாவிக் குதித்துச் சென்றது. கருந்தேரையைப் போல இருந்த���ம் அவ்வளவு சரியாகக் கணிக்க முடியவில்லை. பிறகு அதுபோல நிறைய சிறிய உருவத்திலானவை அங்குமிங்குமாகத் தாவிக் குதித்துச் சென்று கொண்டிருந்தன.\n“கொஞ்ச நேரம் உட்காரலாம்… முடில…” என்றவாறு வேல்முருகன் வெட்டுமரத்தினடியில் அதன் வேரின் மீது படுத்தான். டப்பா பழச்செடிகள் அவனுடைய உடலைச் சுற்றி மூடிக் கொண்டன. மரக்கிளைகளுக்கிடையில் சிறிய துவாரத்தினூடாக வரத் தவித்துக் கொண்டிருந்த ஒளியைக் கவனித்தேன். ஒளி காட்டில் சிறு குழந்தையாகிவிடுகிறது. அதனை அப்படியே பார்த்துக் கொண்டிருந்ததில் சிறு மயக்கம். “இதுக்கு மேல போகறது நல்லதில்லை வேலு… இனி இந்தக் காட்டுல ஒன்னும் இல்ல…” என்று அங்கிருந்த ஒருவன் சொன்னபோதுதான் மீண்டும் நினைவுகள் காட்டின் சுழற்சிக்குள் திரும்பின. துரைசாமி மாமாவின் மீது இரக்கம் கூடி நின்று அழுகையாக முட்டிக் கொண்டிருந்தது. காட்டின் மீதிருந்த பிரமிப்பு குறைந்து துரை மாமாவைப் பற்றி நினைத்தேன். சற்று முன் பார்த்த ஓராங் ஊத்தானைப் போல வேர்கள் மீதேறி வேல்முருகன் நின்று கொண்டிருந்தான்.\nஇப்பெருங்காட்டில் அவர் என்ன வேலை செய்திருக்கக் கூடும் என்கிற சந்தேகம் முதன்முதலாக எழுந்தது. அதற்கான ஒரு தடயம்கூடக் காட்டில் இல்லை. காற்றில் நிரம்பியிருந்த பச்சிலை வாடைக்குள் துரைசாமி மாமாவின் வாடையையும் என்னால் நுகர முடிந்ததை எப்படி வேல்முருகனிடம் புரிய வைப்பேன் என்றும் விளங்கவில்லை. வந்த அழுகையை யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டேன். சுற்றி நின்ற பெரிய வெட்டு மரங்களைப் பார்த்தேன். அவையொரு தியானத்தில் இருந்தன. யாராலும் களைக்க முடியாத தியானம். எங்கோ தூரத்தில் நாய்கள் ஊளையிடும் சத்தமும் காற்றோடு சேர்ந்து ஒலித்தது.\n“இது நாயோட சத்தமே இல்ல… எனக்கு நல்லா தெரியும். சரி வாங்க, வந்த வழிக்குப் போலாம்…” என்று கூறிவிட்டு வேல்முருகன் திரும்பி நடந்தான். ‘இவ்ளதானா காடு’ என்று கேட்கத் தோன்றியது. “காடு நீ நினைக்கற மாதிரி இல்ல… அதுக்கு எல்லையே இல்ல. அது மலையோட உச்சில சேர்ந்து பின்ன இன்னும் விரியும்… அதுலாம் நம்மனால பாக்க முடியாது…” என்று துரைசாமி மாமா சொன்னதை ஞாபகப்படுத்திக் கொண்டேன். ஓர் ஆச்சர்ய பூமியாக காடு தெரிந்தது. வலது மூலையில் தூரத்தில் சில இலவ மரங்கள் தெரிந்தன. அந்த மரத்தைப் பற்றிப் படி��்திருக்கிறேன். “இலவம் காத்த கிளி ஒன்னு காட்டுல இருக்குடா’ என்று கேட்கத் தோன்றியது. “காடு நீ நினைக்கற மாதிரி இல்ல… அதுக்கு எல்லையே இல்ல. அது மலையோட உச்சில சேர்ந்து பின்ன இன்னும் விரியும்… அதுலாம் நம்மனால பாக்க முடியாது…” என்று துரைசாமி மாமா சொன்னதை ஞாபகப்படுத்திக் கொண்டேன். ஓர் ஆச்சர்ய பூமியாக காடு தெரிந்தது. வலது மூலையில் தூரத்தில் சில இலவ மரங்கள் தெரிந்தன. அந்த மரத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன். “இலவம் காத்த கிளி ஒன்னு காட்டுல இருக்குடா” என்று துரைசாமி மாமா தியானத்தின் முடிவில் எப்பொழுதும் சொல்வார். அப்படிச் சொல்லும்போது அவர் கண்கள் பூரிப்பின் உச்சத்தில் இருக்கும். காட்டைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த மாமா இப்பொழுது எங்காவது ஒரு மிருகம் தாக்கி இறந்திருக்கலாம்; அல்லது இந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்; அல்லது மண்ணில் புதைந்திருக்கலாம்; மலையிலிருந்து உருண்டு உடல் சிதறியிருக்கலாம் என்று பல கற்பனைகள் செய்துகொண்டே நடந்தேன். மீண்டும் ஊளையிடும் சத்தம் கேட்டது. இம்முறை சத்தம் மெல்ல நெருங்கி வருவதாகக் கேட்டது. எல்லோரும் நடையை வேகப்படுத்தினார்கள். இந்தக் காட்டில் ஓநாய்கள் இருக்க வாய்ப்பில்லை; இருந்திருந்தால் மாமா சொல்லியிருப்பார் என்று அவர்களிடம் சொல்லத் தைரியமில்லாமல் பின்தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன்.\nவேர்களுக்கிடையில் சட்டென ஓர் அசைவு தெரிந்தது. நடந்துகொண்டே அவ்விருளில் எதையும் சரியாகக் கவனிக்க முடியவில்லை. நடப்பதை நிறுத்திவிட்டு செடிகள் அசைவதைப் பார்த்தேன். வேரைப் போல ஒன்று ஊர்ந்து செடிகளுக்கிடையில் நகர்ந்து கொண்டிருந்தது. வேர்களைப் போல அல்ல, வேர்கள்தான். அது பாம்பாக இருந்திருந்தால் அசைவு அப்படியிருக்க வாய்ப்பில்லை. மேலே அம்மரங்களைப் பார்த்தேன். பெயர் தெரியாத மரம். அதன் வேர்கள் மெல்ல அசைந்து எங்கோ நகர்ந்து கொண்டிருந்தன. உடலில் அப்பொழுதுதான் ஒரு பெரும் நடுக்கத்தை உணர்ந்தேன். எனக்கு முன்னே நடந்து கொண்டிருந்தவன் சற்றுத் தூரமாகச் சென்றிருந்தான். நடையை வேகப்படுத்தத் தோன்றவில்லை. காட்டின் மௌனத்தில் ஒரு முணுமுணுப்பு கேட்டது. அங்கேயே அப்படியே நின்று அதன் அபூர்வ முனகலைக் கேட்கலாம் என்று தோன்றியதில் அப்படியே நின்றுவிட்டேன். தூரத்���ில் ஒரு பேரோசை காற்றையெல்லாம் சுழற்றியடித்துக் கொண்டு மரங்களில் ஏறிக் கிளைகளை அசைத்து மீண்டும் நிலத்தை நோக்கிச் சரியத் துவங்கியது. வேல்முருகனையும் அவனுடைய நண்பர்களையும் காணவில்லை. “சிவா காடு சிரிக்கும்டா… நம்புறியா” என்று மாமா அன்றொருநாள் இரவில் உற்சாகத்துடன் என்னிடம் சொன்னபோது “உங்களுக்குக் கிறுக்குப் பிடிச்சிக்குச்சி மாமா” என்று சொல்லிச் சிரித்தேன். இந்தப் பேரமைதிக்குள், வண்டுகளின் இரைச்சலுக்கு நடுவே ஒரு சிரிப்பொலியை என்னால் கேட்க முடிந்ததை யாரிடம் சொல்வது” என்று சொல்லிச் சிரித்தேன். இந்தப் பேரமைதிக்குள், வண்டுகளின் இரைச்சலுக்கு நடுவே ஒரு சிரிப்பொலியை என்னால் கேட்க முடிந்ததை யாரிடம் சொல்வது மயக்கும் ஒலி. அப்படியே எங்கோ கரைந்து கொண்டிருந்தது. அவ்வதியசத்தின் முன்னே உடல் இல்லாமல் வெறும் மனமாக நின்று கொண்டிருந்தேன்.\nஊளையிடும் ஓசை இப்பொழுது காதுக்குச் சமீபத்தில் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கினேன். காட்டு மரங்கள் அசையாமல் ஒரு தூரத்துச் சலனத்தைக் காட்டி நின்றன. மலைச் சறுக்கத்தைத் தொட்டு நிற்கும் மரங்களுக்கு நடுவே அதைப் பார்த்தேன். அச்சுறுத்தும் கண்கள். அத்தனை தூரத்திலும் அதன் கண்கள் பெருத்துத் தெரிந்தன. வேட்டையாடத் தயாராக இருக்கும் பார்வை. மெல்ல அசைந்த கருந்தேகம் இருளுக்குள் வழவழப்புடன் மின்னியது. மீண்டும் ஊளையிடும் அந்தச் சத்தத்தின் நடுவே சிரிக்கும் ஒலியும் கலந்திருந்தது. ஒருவேளை அது என்னை நோக்கிப் பாய்ந்து வரும் என்று நினைத்திருந்தேன். ஓட்டம் பிடிக்கக் கால்கள் தயாராகின. ஆனாலும் அதன் மீதுள்ள கவனத்தை அசைக்க முடியவில்லை. மரத்தின் தண்டைப் பிடித்து அவ்வுருவம் மெல்ல எழுந்து நின்றது. முதுகு ஒரு மரத்தண்டைப் போல, கால்கள் சல்லி வேர்களாக மண்ணோடு உலாவி நின்றது. ஆக்ரோஷத்துடன் மிக நீளமான ஓர் ஊளைக்குப் பின் சட்டென மலைக்கு மேல் தாவிக் குதித்து ஓடியது.\n இங்க என்னா நின்னு பாத்துக்கிட்டு இருக்க” என்று வேல்முருகன் தலையில் தட்டினான். ஏதோ கனவுக்குள்ளிருந்து மீண்டதைப் போலிருந்தது. காட்டின் அமைதி சற்றும் மாறவில்லை. “யேன் பேய பாத்த மாதிரி நிக்கற” என்று வேல்முருகன் தலையில் தட்டினான். ஏதோ கனவுக்குள்ளிருந்து மீண்டதைப் போலிருந்தது. காட்டின் அமைதி சற்றும் மாறவில்லை. “யேன் பேய பாத்த மாதிரி நிக்கற வா…” என்று இழுத்துக்கொண்டு போனான். கால்கள் நகர மறுக்க, என்னை நானே அங்கிருந்து இடம்பெயர்த்துத் தூக்கிக்கொண்டு நகர்ந்தேன். உடல் கனமாகி நிலத்தோடு ஈர்த்துக்கொள்ளத் துடித்தது. செடிகொடிகள் மரங்கள் அனைத்திலும் ஒரு பற்று தோன்றி, காடு அதன் பெரும் வாயை அகலத் திறந்து என்னை உள்ளிழுக்கத் தயாராக இருந்தது. கண்களின் உள்ளே எல்லாம் பச்சையாகிப் பெருத்து பெரும்தோற்றத்தில் காட்சியளித்தன. கருவிழி கருமை இழந்து பச்சை வண்ணமாகிக் கொண்டிருக்கக் கூடும் என்று கண்களில் ஏற்பட்ட உறுத்தல் உணர்த்தியது. கண்களைக் கசக்கி மீண்டும் காட்டின் வெளியைப் பார்த்தேன். நீலநிறம் எங்கோ மிச்சமாய் ஒட்டிக்கொண்டே வந்தது.\nமோட்டாரில் ஏறிப் போகும்வரை நீலம் பூத்து இருளைத் தின்ற வெறியில் தெரிந்த அந்தக் கண்கள் எனக்குள் உண்டாக்கிய அதிர்வு குறையவில்லை. காட்டின் வாயிலிருந்து வெளியே வந்தோம். உடல் மீது இருந்த குளிர் மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் துரைசாமி மாமாவைப் பார்த்தீர்களா என்று கேட்டார்கள். மற்ற யாவரும் பார்க்கவில்லை என்று அழுத்தமாகச் சொன்னார்கள், என்னைத் தவிர.\nகுறிப்பு: இக்கதை விரைவில் ‘நீலநிறக் கண்கள்’ என்கிற தலைப்பில் நாவலாக எழுதப்பட்டு வெளியிடப்படவுள்ளது.\n1984க்கு ஒரு காதல் கடிதம்\nஒரு மனிதன் தனது உயிருக்கும் மேலாகக் கருதும் ஒன்றுடன் எந்த அளவிற்கு உறுதியாக நிற்க முடியும்\nஅறிதொறும் அறிதல் பெருகும் முடிவிலியாகவே இந்தப் பிரபஞ்சம் இருக்கும், வெளியிலும் துளியிலும்.\nகலை அறிவியலோடு இணைகிறது எனில் அது அறிவியலின் உச்சபட்ச சாத்தியத்தைச் சொல்கிறது என்றே கொள்ள வேண்டும்.\nசிறுகதைஇதழ் 2, கடுவன், காடு, மலேசியா\n10 thoughts on “நீல நிறக் கண்கள்”\nஅடர்த்தி மிகு கடுவன் காட்டின் ஒரு சிறு பகுதி தரும் உளமயக்கம் , நிலையில்லா தொடர் வாழ்வு நிலைக்கும் எனும் உணர்வை சற்றே கலைத்துச் செல்கிறது.\nதாவிச் செல்லும் மந்தியின் மனது நிலை நில்லாமல் கவனிக்கிறது.\nமிக்க நன்றி வாசிப்பிற்கும் கருத்திற்கும்\nஅண்மையில் பார்த்து வந்த ஒரு அடர்வனத்தை உங்கள் வரிகளோடு மீட்டுரு செய்து கொண்டே இருக்கிறேன். காடுகள் அடர் ரகசியம் கொண்டவை. அங்கிருக்கும் ஒவ்வொரு மரமும் ஒரு உயிரசைவை கொண்டவை. சொன்னால் நம்பமாட்டார்கள். அனு��விக்க வேணும், உயிரும் உடலும் பரவசமாகவோ அல்லது முதுகு தண்டு ஸ்லீரிடவோ.\nஅருமையான காட்சி படிமம், வாழ்த்துகள்.\nசமீபத்தில் வாசித்த மிகச் சிறந்த ஒரு புனைவு. கதையோட்டம், மொழி இரண்டுமே மனத்தைக் கட்டிப் போட்டு விட்டது. அருமை. அரூவிற்கும் எழுத்தாளர் பாலாவிற்கும் வாழ்த்துகள்.\nஅரூ இதழ் படைப்புகள் அனைத்தும் அருமை. தொடரட்டும் முயற்சிகள். நீலநிறக் கண்கள் ஒருவகை அச்ச உணர்வையும் காட்டைப் பற்றிய ஓர் பேரதிசய உணர்வையும் உருவாக்கியது. கதை இன்னும் கொஞ்சம் சுருக்கமாக இருந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் போல. வாழ்த்துகள்\n//நீலம் பூத்து இருளைத் தின்ற வெறியில் தெரிந்த அந்தக் கண்கள் எனக்குள் உண்டாக்கிய அதிர்வு குறையவில்லை. காட்டின் வாயிலிருந்து வெளியே வந்தோம். உடல் மீது இருந்த குளிர் மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தது. // i think tamil writers fantasctic language users. hats off to this story writer.\nமயக்கமூட்டும் மொழிநடை. இப்படி வாசிக்கக் கிடைத்தால் நிறைய நூல்கள் வாசிக்கலாம். இவர் தமிழ்நாட்டு எழுத்தாளரா\nஇது மலேசியாவைப் பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட சிறுகதை. ஒரு புனைவு காடுத்தான். ஆனால், வழி வழியாகச் சொல்லப்பட்ட ஒரு நாட்டார்த்தன்மையும் இக்காட்டிற்குள் உண்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222019%5C-03%5C-08T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-dc.language%3A%22sri%22&f%5B2%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%5C%20%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-08-25T13:39:23Z", "digest": "sha1:BWCS4UZBHALN2LN4U2G3OULWCNYS3PHQ", "length": 24851, "nlines": 582, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4855) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (268) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nகோவில் உட்புறம் (244) + -\nகோவில் முகப்பு (189) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (158) + -\nவைரவர் க��வில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (120) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (68) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nகோவில் வெளிப்புறம் (54) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (611) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (224) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரந��தன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (118) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2074) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசிறகுகள் அமையம் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (186) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\n��ோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nஅல்வாய் (81) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (47) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nகொடிகாமம் (31) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nமன்னார் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17898", "date_download": "2019-08-25T14:45:33Z", "digest": "sha1:7TJX7JHYW6MC5N7GXWX4VMMP7K53IVKG", "length": 9171, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலித்தார் ரவிகரன். – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nஉயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலித்தார் ரவிகரன்.\nசெய்திகள் மே 18, 2018மே 18, 2018 இலக்கியன்\n“எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலித்தேன்..”\nஎன்று சற்று முன்னர் இனழிப்பு போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக மலர் தூவி அஞ்சலித்த வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு திட்டமிட்டபடி இன்று காலை வடமாகாணசபையால் ஒழுங்கமைக்கப்பட்ட உயிர் நீத்த எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நடைபெறும் என்பதையும் அவர் தெரிவித்தார்.\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nபுதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\nஇந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு \"United States of India\" என மதிமுக பொதுசெயலர் வைகோ\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nஇலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்���ாகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்\nமன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nவவுனியாவில் இனப்படுகொலை ஊர்தியில் தீபமேற்றிய வெளிநாட்டு பிரஜை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=2913", "date_download": "2019-08-25T13:54:11Z", "digest": "sha1:2WEKW3Y4OXSELQDFNG2UUNQ6XRZ2D7NP", "length": 12868, "nlines": 84, "source_domain": "eeladhesam.com", "title": "முன்னாள் விடுதலைப் புலிகளை கைது செய்யும் நிலை உருவாகும்! – எச்சரிக்கும் அமைச்சர் – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற��படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nமுன்னாள் விடுதலைப் புலிகளை கைது செய்யும் நிலை உருவாகும்\nமுக்கிய செய்திகள் ஆகஸ்ட் 31, 2017செப்டம்பர் 2, 2017 இலக்கியன்\nஎஞ்சியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,\nவன்னி யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, தனிப்பட்ட விரோதங்களுக்காக யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அவர் தேசத்தில் சமாதானத்தை ஏற்படுத்தவே யுத்தம் செய்தார்.\nஇதன் காரணமான அவர் மீது போர் குற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் எவ்வகையிலும் இடம் கொடுக்கக் கூடாது.\nமேலும், பிரித்தானியாவில் அடேல் பாலசிங்கம் வசித்து வருகின்றார், நோர்வேயில் நெடியவன் இருக்கின்றார். அதேபோன்று ருத்ரகுமாரன் உட்பட பல விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றனர்.\nஇவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல யுத்தத்தில் மிக முக்கிய பங்கினை வகித்ததோடு, பிரபாகரனுக்கும் மிக நெருக்கமாக செயற்பட்டவர்கள்.\nதற்போதைய நிலையில் இலங்கை இராணுவம் மீது போர்க் குற்ற அழுத்தங்கள் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருமானால் இலங்கையும் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் மீது சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nமேலும், மகிந்த அரசாங்கத்தின் காலத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தைச் சார்ந்த 12000 உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nதொடர்ந்தும் இலங்கை இராணுவம் மீது போர்குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின், நாட்டில் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள்\nஉறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உருவாகின்றதைத் தடுக்கமுடியாது.\nஎனவே தமிழ் மக்களும் கடந்த காலத்தை மறந்து, கிடைத்த சமாதானத்தை வரவேற்று, நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் நிலையை உருவாக்காமல் செயற்பட வேண்டும் எனவும் போர் குற்ற விசாரணைகளுக்கு தமது எதிர்ப்ப��னைத் தெரிவிக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு\nவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால்\nயார் இந்த காக்கா… ஏன் அவர் அழவேண்டும் ..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த\nகண்டுபிடிக்கப்பட்ட விடுதலைபுலிகளின் காவலரண் தொடர்பில் வெளிவராத தகவல்கள்\nமுல்லைத்தீவு பெருங்காட்டு புகதியில் கண்டுபிடிக்கப்பட் விடுதலை புலிகளின் நிலத்தடி காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோப்பாப்புலவு புதுக்ககுடியிருப்பு பிரதான\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்த அமெரிக்காவின் அலிஸ் வெல்ஸ்\nமிச்சமிருக்கும் விடுதலைப் புலிகளையும் கொல்ல வேண்டும் என்கிறார் பிரதியமைச்சர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/70128/", "date_download": "2019-08-25T13:24:54Z", "digest": "sha1:7IZOSVJJKAA4KJNL2LNIA4HKOYFIT6EE", "length": 29332, "nlines": 189, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒடுக்க வேண்டியது சமூக வலைத்தளங்களையல்ல, சிங்களப் பேரினவாதப் போக்கையே! – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஒடுக்க வேண்டியது சமூக வலைத்தளங்களையல்ல, சிங்களப் பேரினவாதப் போக்கையே\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்..\nஇலங்கையின் கண்டியின் சில பகுதிகளில் சிங்களப் பேரினவாதிகளால் இஸ்லாமிய மக்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள இனவன்முறைகள் அந்த மக்களை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளன. ஈழத் தீவு எங்கும் வாழும் முஸ்லீம் மக்கள் இருப்பு குறித்த அபாய உணர்வுடன் வாழ வேண்டிய நிலைக்கு கண்டி வன்முறைகள் தள்ளியுள்ளன. கண்டியில் பற்றி எரியும் வீடுகளும் வியாபார நிலையங்களும் தமிழர்களுக்கு 1983ஐ நினைவுபடுத்துகின்றன.\nஇலங்கையில் முதன் முதலில் இன வன்முறையை எதிர்கொண்டவர்கள் இஸ்லாமியர்கள். 1915ஆம் ஆண்டில் இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டது. 58 மற்றும் சில வன்முறைகளுடன் இலங்கைத் தீவின் வரலாற்றில் மிக மோசமான இனவன்முறையை ஈழத் தமிழ் மக்கள் 1983இல் எதிர்கொண்டார்கள். இதனை கலவரம் என்கிறார்கள். ஒருபோதும் இதனை கலவரம் என்று அழைக்க முடியாது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது கலவரமல்ல. கலவரம் என்பது இரு இனத் தரப்பினரும் மோதிக் கொள்ளுவதாகும். ஒரு இனத்தவர்களை இன்னொரு இனத்தவர்கள் தேடித் தேடி அழிப்பது இனக்கலவரமல்ல. அது இன அழிப்பு. அதுவே 1983 ஜூலையில் நடந்தது. ஈழத் தீவு முழுவதும் தமிழர்கள் தேடித் தேடி அழிக்கப்பட்டார்கள்.\nஉலகில் எங்கும் நடந்திராத வகையில் – மிக மோசமான முறையில் ஈழத் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டார்கள். வீதியில் ரயர்களில் போட்டு எரிக்கப்பட்டார்கள். வெட்டி கொன்று வீசியெறிப்பட்டார்கள். வாகனங்களுடன் வீடுகளுடன் கொளுத்தப்பட்டார்கள். பச்சைக் குழந்தைகள்கூட இவ்வாறுதான் நசித்து அழிக்கப்பட்டார்கள். ஜூலைப் படுகொலையில் சில ஈழத் தலைமுறைகளே அழிந்துபோயின. அதற்குப் பின்னரும்கூட ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை அரச படைகளால் உத்தியோகபூர்வமான முறையில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். அதனையெல்லாம் பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கை என்றே இலங்கை அரசு அழைத்தது.\nஇன்று நடப்பது இனக்கலவரங்கள் என்பதுபோலவே அவை பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தமாக காட்டப்பட்டது. 1983 ஜூலைப் படுக���லை அன்றைய அரசால் முன்னெடுக்கப்பட்டது. அதைப்போலவே அதற்குப் பிந்தைய அரசுகளாலும் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக பல இனப்படுகொலைகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டன. பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தம் என்று சொல்லிக் கொண்டே எமது உரிமைகளை மறுத்துக் கொண்டும் எமது நிலங்களை சுருட்டிக் கொண்டும், நாம் வரலாறு முழுவதும் அழிக்கப்படோம். அதற்கு எதிராக அவசரகாலச் சட்டமும் பயங்கரவாத தடைச்சட்டமும் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டங்கள் ஊடாகவும் நாங்கள் அழித்தொழிக்கப்பட்டோம். எங்களை மிக இலகுவாக அழித்தன அந்தச் சட்டங்கள். எமை அழித்தவர்களை காப்பற்றின அந்தச் சட்டங்கள்.\nஅதற்கான நீதியை கோரும் ஒரு காலப் போராட்டத்தில் ஈழத் தமிர்கள் உள்ளன. உலகில் அதிகம் விபத்துக்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை முதல் நிலையில் உள்ளது. அரச போக்குவரத்தின்மை, தொடருந்து போன்ற வசதிகளின்மை, அகலமற்ற வீதிகள், தனியார் வாகனப் பயன்பாடு அதிகரித்தமை போன்ற காரணங்களால் இலங்கையில் விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. அத்துடன் வடக்கு கிழக்கில் விபத்துக்கள் மேலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இலங்கைளில் விபத்துக்கள் சாதாரணமாக கருதப்பட்டுள்ள நிலையில் அண்மையில் நடந்த ஒரு விபத்து ஒன்றில் இருந்தே இந்த இன வன்முறை வெடித்துள்ளதாக காட்டப்படுகிறது.\nகுறித்த விபத்தை யாரேனும் தமக்காக பயன்படுத்துகிறார்களா தமது அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்களா என்பதே இங்கு முக்கியமான சந்தேகமாகும். தென்னிலங்கையைப் பொறுத்த வரையில் ஈழம் மலர்ந்துவிட்டது என்று அரசியல் செய்பவர்களும் அதனை நம்பி கொந்தளிப்பவர்களும் உண்டு. எனவே இந்தப் பின்னணியிலேயே இதனை ஆராய வேண்டும். தமிழ் பேசும் மக்கள் எப்போதுமே சிறுபான்மையராக ஒன்றுபட்டிருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது – அதன் வெற்றியின்போது சில இஸ்லாமியர்கள் சிங்களவர்களுடன் பாற்புக்கை காய்ச்சி உண்டார்கள் என்றால் அதைப்போலவே நாமும் நடந்து கொள்ள வேண்டியதில்லை. நாம் ஈழத் தமிழர்கள்.\nஇன வன்முறையின் -பேரினவாத்தின் கொலைக் குணங்களால் அதிகமும் பாதிக்கப்பட்டவர்கள். அதற்கு எதிராக உன்னதமாகப் போராடியவர்கள். எங்கள் போராட்டத்தின் நியாயத்திற்கும் போரில் இழைக்கப்பட்ட இனக்கொலை அநீதிக்குமாகப் போராடுபவர்கள். எ���து போராட்டம் வன்முறையானதல்ல. வன்முறைக்கு எதிரானது. வன்முறைக்கு எதிரான போராட்டமே ஈழப்போராட்டம். இதனால் சிங்களப் பேரினவாதிகளின் வன்முறைகளை நாம் ரசிப்பது எமது இலட்சியத்திற்காக மாண்டவர்களை அவமதிக்கும் செயல். இந்த நாட்டில் முதல் வன்முறையை எதிர்கொண்ட இஸ்லாமியர்கள் அதனை மறந்து பெரும்பான்மையினருக்கு நெருக்கமாய் இருக்க முடியும் என்றால் மொழியால் தாய் மூலப் பிறப்பால் ஒன்றுபட்ட தமிழர்களுடன் தமிழ் மக்களாய் ஏன் ஒன்றுபட்டு பயணிக்க முடியாது.\nதமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதிலும் தமிழ் ஈழ நிலத்தை அபகரிப்பதிலும் அதனை சுருங்கச் செய்வதிலும் சிங்கள அரசுக்கு முண்டு கொடுத்த சில இஸ்லாமியத் தலைவர்கள் இப்போது ஆயுதம் ஏந்தப் போகிறோம் என்று சொல்வது எத்தனை வேடிக்கையானது அன்று தமிழ் மக்கள்மீது குண்டுகள் கொட்டப்பட்டபோது, அதனை நியாயப்படுத்தினர். தமிழர் ஆயுதம் ஏந்திப் போரிட்டமைக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் எப்படி இவ்வாறு பேச இயலும் அன்று தமிழ் மக்கள்மீது குண்டுகள் கொட்டப்பட்டபோது, அதனை நியாயப்படுத்தினர். தமிழர் ஆயுதம் ஏந்திப் போரிட்டமைக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் எப்படி இவ்வாறு பேச இயலும் கொஸ்கமவில் வன்முறை நிகழ்ந்தபோதும் நாம் அதற்காக கொந்தளித்தோம். ஆனால் கிழக்கு மாகாண சபையிலும் வடக்கின் எல்லைகளிலும் சிலர் தமிழ் சமூகத்தில் மத முரண்பாட்டை ஏற்படுத்தி தமது சுயநல அரசியல்களை செய்கின்றனர். ஆனால் தழிமர் தரப்பு கிழக்கு மாகாண சபையில் விட்டுக்கொடுப்பை செய்தது.\nசிங்களப் பேரினவாத்தின் எழுச்சியும் வரலாற்று ரீதியாக அது கொண்டிருக்கும் பலமும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக நடக்கும் இன வன்முறைகளும் தமிழ் பேசும் சமூகமாக இஸ்லாமியர்களும் ஈழத் தமிழர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய அவசியத்தையே மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. இதற்குப் பிறகேனும் அந்த மாற்றம் என்கிற ஒற்றுமை ஏற்படுமா விட்டுக்கொடுப்பு ஏற்படுமா எவ்வாறெனினும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் கண்டிக்கப்படவேண்டியவை. பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும் இனமாக இதற்கு எதிராக குரல் கொடுப்பது எமது கடமை.\nவன்முறையை தூண்டியவர்கள் சமூக வலைத்தளங்களில் அப்படியே உள்ளனர். ஆனால் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப���பவர்கள்தான் சமூக வலைத்தளங்களுக்கு வர முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இன்று உலகில் அரசுகளும் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் சமூக வலைத்தளங்களின் துணையுடன் ஆட்சி செய்கின்றனர். சில நாடுகளில் சமூக வலைத்தளங்களால் புரட்சியும் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுள்ளது. ஏன் இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்னேக சமூக வலைத்தளங்கள் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன.\nஇன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் ஊடாக ஊடகங்கள் மாத்திரமின்றி அரச நடவடிக்கைள் தனியார் நிறுவன இயக்கங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்வதும் இணைய வேகத்தை குறைப்பதும் வன்முறைகளை குறைக்கும் என்பது வேடிக்கையானது. சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டால் கலியாணம் நின்று விடும் என்பதற்கு ஒப்பான கேலிக்கூத்தாக அமைகிறது இலங்கை அரசின் சமூக வலைத்தளங்கள்மீதான கட்டுப்பாடு. ஒடுக்க வேண்டியது சமூக வலைத்தளங்களையல்ல, இலங்கை அரசாலும் அரசியல் அமைப்பு ஊடாகவும் வரலாற்று ரீதியாகவும் மிக ஆழமாகவும் பரந்து விரிந்துள்ளதுமான சிங்களப் பேரினவாதத்தைப் போக்கையே ஒடுக்க வேண்டும்.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்..\nTagsஇனவன்முறைகள் இலங்கை இஸ்லாமிய மக்கள் கண்டி சிங்களப் பேரினவாதிகள் ஜூலைப் படுகொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிங்களப் பேரினவாதத்தை அகற்ற வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும்.\nசிங்களப் பேரினவாதம் (Chauvinism) என்றால் என்ன\nதமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களை விட சிங்கள இனம் முக்கியமானது, மேன்மையானது என்ற வலுவான மற்றும் நியாயமற்ற நம்பிக்கை, பாரபட்சமான ஆதரவு, மிதமிஞ்சிய அகந்தை, ஆக்கிரமிப்பு செய்யத் தூண்டும் தேசபக்தி மற்றும் அதிதீவிர பெருமை.\n1.\tசிங்கள பெளத்த நாடு.\n4.\tபுத்த பிக்குகளிற்கு முதல் இடம்.\n5.\tபுத்த கோயில்களுக்கு முதல் நிலை.\n6.\tஒவ்வொரு துறையிலும் முதல் இடம்.\n7.\tதாம் மாத்திரம் வாழ வேண்டும் என்பது.\n8.\tவட கிழக்கு இணைப்பு இல்லை என்பது.\n9.\tசிங்களவர்களுக்கு முழு உரிமைகள் என்பது.\n10.\tகொடூர குற்றங்களைத் தொடர்வோம் என்பது.\n11.\t6 வது திருத்தச் சட்டத்தை நீக்க முடியாது என்பது\n12.\tதமிழர்களின் பூர்விக நிலத்தை அபகரிப்போம் என்பது.\n13.\tதமிழர்களின் பூர்விக நிலத்தை ஆக்கிரமிப்போம் என்பது.\nதமிழ் மொழியை பேசும் உங்களால் என்ன செய்ய முடியும். யாரும் எங்களை கேட்க முடியாது. நாங்கள் எதையும் செய்வோம் என்று சிங்களப் பேரினவாதிகள் நினைக்கின்றார்கள் மற்றும் செயல்படுகின்றார்கள்.\nஇதனால் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் சம உரிமையற்று அவல வாழ்க்கையை வாழ்கின்றார்கள். இதை மாற்றி அமைக்க குறைந்தபட்சம் மேலே கூறிய 13 சிங்களப் பேரினவாதம் தொடர்பானவற்றை அகற்ற அல்லது கட்டுப்படுத்த வேண்டும்.\nஇதற்கு தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை செயல்படுத்தி வைக்க வேண்டும். இதற்கு ஒன்றுபட்டு தொடர்ச்சியாக பிரச்சாரம் வேண்டும்.\nஇதற்கு மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையர் அவர்களின் கோரிக்கையின்படி ஒரு திட்ட அட்டவணையை (Master project schedule) பாவித்து தீர்மானங்களை அமல்படுத்த பேரினவாத ஸ்ரீ லங்கா அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.\nயாழ் வீதிகளில் இராணுவத்தினர் சுற்றுக்காவல் பணிகளில்\nஅனைத்து இனவாதங்களுக்கும் எதிரான சமவுரிமை இயக்கத்தின் ஆர்ப்பாட்டம்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்… August 25, 2019\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறைய��னர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=1048", "date_download": "2019-08-25T14:31:22Z", "digest": "sha1:5FFV4E6PVCEFUDGALNPLQVFVA7CL7XED", "length": 3229, "nlines": 49, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2018/02/representation.html", "date_download": "2019-08-25T13:48:47Z", "digest": "sha1:SDUUVEHXBHSHA3VKIMH3Z2K5EI5BJCGH", "length": 30641, "nlines": 121, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "கலப்புமுறைத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் ஒரு சவாலா? - Sammanthurai Sun", "raw_content": "\nHome / கட்டுரைகள் / கலப்புமுறைத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் ஒரு சவாலா\nகலப்புமுறைத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் ஒரு சவாலா\nby மக்கள் தோழன் on February 19, 2018 in கட்டுரைகள்\nவரலாற்றில் முதற்றடவையாக இலங்கையில் நடைபெற்றுமுடிந்த கலப்புமுறையிலான உள்ளுராட்சிமுறைத்தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத் தெரிவு என்பது ஒரு சவாலாக மாறியுள்ளதைக்காணலாம்.\n60பெண் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதில் சிக்கல் நிலவுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதேர்தல் ஆணைக்குழு தானேவகுத்த தேர்தல் கணிப்புப்பொறிமுறைகளுள் இதற்குத்தீர்வுகாணமுடியாமல்திண்டாடுகின்ற நிலை தென்படுகின்றது.\nபெண்களுக்கான 25வீத இடஒதுக்கீட்டை பரிபூரணமாக நிறைவேற்றவேண்டும். இது சட்டம். அப்படி நிறைவேற்றப்புறப்படுகின்ற பட்சத்தில் பெண் பிரதிநிதித்துவத் தெரிவில் தேர்தல் ஆணைக்குழு சவாலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅப்படி என்ன பெரிதாக சவால் என்று நீங்கள் கேட்கலாம்.\nஉள்ளுராட்சிமன்றக்கட்டளைச்சட்டம் கலப்புமுறைத் தேர்தல் சட்டப்படி 20வீதத்திற்கு குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகப் பெறும் கட்சிகளிடம் பெண் பிரதிநிதித்துவத்தை கோரமுடியாது. அதாவது 20வீதத்திற்கு கூடுதலான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு மேல் பெறும் கட்சிகளிடம் அல்லது சுயேச்சையிடம் தான் பெண் ஆசனங்களைக் கோரமுடியும்.இதுசட்டம்.\nதேர்தலில் 20வீதத்திற்குக் குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகவும் பெறும் கட்சிகளின் அல்லது சுயேச்சைகளின் வாக்குகளை மொத்த செல்லுபடியான வாக்குகளிலிருந்து கழிக்கவேண்டும்..\nவரும் தொகையை ஏலவே குறித்த சபைக்கு நிர்ணயிக்கப்பட்ட பெண் பிரதிநிதித்துவத்தால் பிரிக்கவேண்டும். வரும் தொகையை கட்சிகள் பெற்ற வாக்குகளால் பிரித்தால் எத்தனை பெண் பிரதிநிதித்துவம் என்று தெரியவரும். அதனை அந்தந்த கட்சிகள் வழங்கவேண்டும்.\nஒருவேளை பெண்பிரதிநதித்துவம் வட்டாரத்தில் தெரிவாகியிருந்தால் குறித்தகட்சி பெண்பிரதிநிதித்துவத்தை வழ்ங்கவேண்டியதேவை இல்லை. மாறாக தெரிவாகியிருக்காவிட்டால் விகிதாசாரமுறையில் வழங்கவேண்டும்.\nவட்டாரத்தில் தேவைப்பட்ட பெண் பிரதிநிதித்துவம் தெரிவாகாமல் ஆண்பிரதிநிதி மாத்திரமே தெரிவாகியிருந்தால் குறித்தகட்சி விகிதாசாரத்தில் பெண் ஆசனங்களை வழங்கவேண்டும். அங்கு தேவையான போனஸ் ஆசனமில்லாவிட்டால் என்ன செய்வது\nஅல்லது குறித்த சபையில் ஒரு கட்சியைத்தவிர ஏனைய கட்சிகள் அல்லது சுயேச்சைகள் 20வீதத்திற்குக் குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகவும் பெற்றிருந்தால் அங்கு தேவையான பெண்பிரநிதித்துவ ஆசனங்களை யாரிடமிருந்து பெறுவது\nஇந்தச்சிக்கல்கள் பல சபைகளுக்கு உள்ளன.\nநடந்து முடிந்த தேர்தல் தொடர்பில் சட்டத்தை திருத்த முடியாது நடந்து முடிந்த உள்ளுராட்��ி சபைத் தேர்தல் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களைப் பயன்படுத்துவதே பொருத்தமானது என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nசபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் பிரயோக ரீதியிலான சிக்கல்கள் உள்ளபோதும் நடைபெற்ற தேர்தலில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஆயினும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணும் பொருட்டு திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும்இ உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை உறுப்பினர்களின் பதவிக் காலம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் வரைவில்இ அவர்கள் தங்கள் பதவிகளை ஆரம்பிக்க முடியாது என்றும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.\nஉள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறியதன்படி நடைமுறையில் பெண்பிரதிநிதித்துவம் தெரிவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. எனவே சட்டமாஅதிபரின் பரிந்துரையுடன் இதற்கு தீர்வுகாணமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல்கள் ஆணைக்குழவின் ஆணையாளர்நாயகம் ஆர்.டிம்.டில்.ரதனாயக்க அடுத்தவாரமளவில் இதற்ககான தீர்வு காணப்படுமென்று அறிவித்துள்ளார்.\nகொள்கை வகுப்பாளர்கள் விதிமுறைளை ஆக்குவோர் சட்டங்களை ஆக்குவோர் இத்தகைய சிக்கல்கள் பிரயோகரீதியில் வருமென்று அலசிஆராய்ந்த பின்னரே அத்தகைய சட்டங்களை விதிமுறைகளை அமுலுக்குகொண்டுவரவேண்டும்.\nஅதைவிடுத்து நடைமுறை ரீதியில் பிரச்சினைவந்த பிற்பாடு அப்படியும் செய்யலாம் இப்படியும் செய்யலாம் என்று கூறவிளைவது உயரதிகாரிகளுக்குப் பொருத்தமானதல்ல.\nசரி. இனி விடயத்திற்கு வருவோம். எவ்வாறு பெண் பிரதிநிதித்துவத் தெரிவு சவாலாக மாறியுள்ளது எனபதை இங்கு 2 உதாரணங்கள் மூலமாகப் பார்ப்போம்.1. சம்மாந்துறை பிரதேசசபை 2. காரைதீவு பிரதேசசபை\nசம்மாந்துறைப்பிரதேசசபையில் 20ஆசனங்கள். அவற்றில் 25வீதமெனின் 5ஆசனங்கள் பெண்களாக இருக்கவேண்டும். இது சட்டம். தேர்தல் இடம்பெற்றுமுடிந்து பெறுபேறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வட்டார விகிதாசார தெரிவு இடம்பெற்றுள்ளதென்பதைப் பார்ப்போம்.\nசம்மாந்துறை பிரதேசசபைத் தேர்தல் மு��ிவுகளின்படி ஜ.தே.கட்சிக்கு 8ஆசனங்கள் அ.இ.ம.காங்கிரசுக்கு 8ஆசனங்கள் ஸ்ரீல.சு.கட்சிக்கு 4ஆசனங்கள் கிடைத்துள்ளன.\nசம்மாந்துறை பிரதேச சபையில் செல்லுபடியான மொத்த வாக்குகள் 34262\n20வீதத்திற்கும் குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகவும் பெறும் கட்சிகளின் அல்லது சுயேச்சைகளின் வாக்குகளை மொத்த செல்லுபடியான வாக்குகளிலிருந்து கழிக்கவேண்டும்..\nஅதாவது இங்கு ஜே.வி.பி. த.ஜ.வி.மு மற்றும் ஸ்ரீல.பொ.பெரமுன பெற்ற வாக்குகள் நீக்கப்பட வேண்டும். )\nஅதனை 1397 வாக்குகள் கழிக்கப்பட்டது. எனவே (13022 + 1 2911 + 6932) = 32865\nஇதனை 25% ஆன பெண்கள் ஆசனம் 5 ஆல் வகுக்கும்போது 6573\nஜ.தே.கட்சி பெற்ற வாக்குகளின் படி 13022/6573 = 1 மீதி 6449\nஅ.இ.ம.காங்கிரஸ் பெற்ற வாக்குகளின் படி 12911/6573 = 1 மீதி 6338\nஸ்ரீல.சு.கட்சி பெற்ற வாக்குகள் படி 6932/6573 = 1 மீதி 359\nஆகவே . முதல் கட்ட பிரிப்பில் ஜ.தே.கட்சி 1, அ.இ.ம.காங்கிரஸ் 1 , ஸ்ரீல.சு.கட்சி 1\nஏனைய 2 ஆசனங்களும் மிகுதியை வைத்து தீர்மானிக்க படும்.\nஅதன்படி ஜ.தே.கட்சி கொண்ட மிகுதி 6449 க்கு ஒன்றும் அ.இ.ம.கா மிகுதி 6338 க்கு ஒன்றும் பெண் உறுப்பினர் வழங்கப்பட வேண்டும். ஆனால் அ.இ.ம.காங்கிரசிற்கு இருக்கும் போனஸ் ஆசனமே 1 ஆகையால் அக்கட்சிக்கு அதனை வழங்க முடியாது. எனவே அடுத்த நிலையில் உள்ள மீதி 359 ஐ கொண்டுள்ள ஸ்ரீல.சு.கட்சிக்கு வழங்க வேண்டும்.\nஎனவே எனவே ஜ.தே.கட்சி 2., அ.இ.ம.காங்கிரஸ் 1 , ஸ்ரீல.சு.கட்சி 2\nஇதில் வட்டார முறையில் கட்சி பெண் ஆசனம் பெற்று இருந்தால் அது கழிக்கப்படும். உதாரணமாக சு.கட்சி வட்டார முறையில் மல்வத்தையில் பெண் ஆசனம் பெற்றகாரணத்தினால் போனஸ் இல் ஒரு பெண் நியமித்தால் போதும்.\nஆனால் இறுதியாக ஜ.தே.கட்சி 2 அ.இ.ம.காங்கிரஸ் 1 ஸ்ரீல.சு.கட்சி 1 போனஸ் என்ற முறையில் பெண்கள் நியமிக்க வேண்டும். மொத்தமாக (வட்டார முறையில் தெரிவான பெண்ணோடு சேர்த்து) 5 வரும்.\nஇம்முறை மூலமே 25% ஆன பெண் ஆசனங்கள் அதாவது 5 பெண் ஆசனங்கள் தீர்மானிக்க படும்.\nஇதேவேளை சு.கட்சி பெண் ஆசனம் தொடர்பில் சம்பந்தமாக சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் சில வேளை அது 2 உம் ஆண்களுக்கே வழங்கப்படும் சாத்தியமும் உண்டு. காரணம் அக்கட்சி பெற்ற ஆசனங்களில் 4 இல் 1 வட்டார முறைப்படியே பெண் உறுப்பினரை கொண்டு உள்ளது. அதாவது 25@. இதனால் போனஸ் மூலம் நியமிக்கப்படும் 2 உறுப்பினர்களும் ஆண்களாக அமைய வாய்ப்பு உண்டு. இது பற்றி�� இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கே உண்டு என தெளிவாக உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே சம்மாந்துறை பிரதேச சபைக்கு 4 பெண் அங்கத்தவர்கள் வருவதற்கே வாய்ப்பு உண்டு.\nஇறுதியாக ஜ.தே.கட்சி 1 அ.இ.ம.காங்கிரஸ் 1 ஸ்ரீல.சு.கட்சி 0 என்ற போனஸ் முறையில் பெண்கள் நியமிக்க வேண்டும். மொத்தமாக (வட்டார முறையில் தெரிவான பெண்ணோடு சேர்த்து) 4 வரும்\nசிலவேளை இப்படி நடந்திருந்தால் அதாவது அ.இ.ம.காங்கிரஸ் 8 ஆசனங்களையும் வட்டார முறையில் பெற்று அது அனைவரும் ஆணாக இருந்து போனஸ் இல்லாது போனால் 5 வது பெண் ஆசனத்தை வழங்குவது யார் வெற்றி பெற்ற கட்சியா\nவிகிதாசாரப்படி அ.இ.ம.காங்கிரசிற்கு 2 ஆசனங்கள் பெண்கள் இருக்க வேண்டும். ஆனால் வட்டார முறையிலேயே 7 ஆண்கள் தெரிவாகி இருப்பதால் அதில் ஒருவரை சட்டப்படி மாற்ற முடியாது. (1 போனஸ் மட்டுமே பெண் வழங்க வேண்டும்)\nசு.கட்சி க்கு விகிதாசாரப்படி 2 பெண்கள் என்று வருகிறது. வட்டாரத்தில் ஒன்று இருப்பதால் போனஸ் 1 ஆக குறையும். போனஸ் 1 உம் கொடுக்க தேவை இல்லை. காரணம் வட்டார ஒரு ஆசனத்தோடு மொத்த 4 இல் 1 அதாவது 25% பெண்கள் வருகிறது. சட்டப்படி போனஸ் 2 ஐயும் ஆண்களுக்கே கொடுக்கலாம்.\nஜ.தே.கட்சியைப் பொறுத்தவரை விகிதாசாரப்படி 2. அதாவது 8 இல் 2. ஆகவே 25% பூர்த்தி. ஆகவே UNP க்கு 2 க்கு மேல் கொடுக்க வேண்டி சட்டத்திலும் முடியாது. விகிதாசாரத்திலும் முடியாது. (விகிதாசாரப்படி கொடுக்க வேண்டி வந்தால் அது சு.கவே யே கொடுக்கணும். மேலுள்ள கணிப்பை பார்க்க.)\nகடைசியில் சம்மாந்துறை பிரதேச சபைக்கு 4 பெண்கள் ஆசனமே (20%) வருகிறது. இது தேர்தல் அடிப்படை சட்டத்தையே மீறுகிறது.\nகாரைதீவு பிரதேசசபையில் பெற்ற செல்லுபடியான வாக்குகள் - 10715\nஇதனடிப்படையில் கட்சிகளுக்கான உறுப்பினர்களை பங்கிட்டால் (விகிதாசார முறை)\nஇவ்வாறே 11 அங்கத்தவர்களும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது, ஆனால் த.அ.கட்சி வட்டாரங்கள் நான்கை வென்றதனால் அவர்களிடம் இருந்து ஒரு உறுப்பினரை கழிக்க முடியாது ஆனால் ஏனைய கட்சிக்கு வழங்கவேண்டியதையும் குறைக்க முடியாது இதனால் ஒரு உறுப்பினர் அதிகரித்துள்ளது. அது தொங்குஉறுப்பினரென்பதை அறிவோம். அதன்படி காரைதீவு பிரதேசசபைக்கு 12ஆசனஙக்ள கிடைத்துள்ளன.\nசரி இனி பெண் பிரதிநிதித்துவம் பற்றிப்பார்ப்போம். இங்கு சட்ப்படி 2 பெண்கள் இருக்கவேண்டும். ஏலவே த.அ.கட்சி வட்டாரமுறையில் ஒரு பெண் உறுப்பினரைப்பெற்றுள்ளது.\nஎனவே போனஸ் முறையில் ஒரு பெண் உறுப்பினரைப்பெறவேண்டும்.\nஏலவே கூறிய கணிப்பின்பிரகாரம் இங்கு பார்ப்போம்.\n20வீதத்திற்கு கூடுதலான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு மேல் பெறும் கட்சிகளிடம் அல்லது சுயேச்சையிடம் தான் பெண் ஆசனங்களைக் கோரமுடியும்.\nஇங்கு இந்தச்சட்டத்தின்படி ஆக த.அ.கட்சி மட்டுமே 3ஆசனங்களுக்கு மேல் பெற்றுள்ளது. 20வீதத்திற்கும் கூடுதலான 3202(29.8)வாக்குகளைப்பெற்றுள்ளது.\nஏனைய 7 அணிகளும் 20வீதத்திற்கு குறைவான வாக்குகளையும் 3ஆசனங்களுக்கும் குறைவான ஆசனங்களையுமே பெற்றுள்ளது. அதன்படி யாரிடமிருந்து இந்த ஒரு பெண் ஆசனத்தைப் பெறுவது\nசரி 20% க்கு குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகவும் பெறும் கட்சிகளின் அல்லது சுயேச்சைகளின் வாக்குகளை மொத்த செல்லுபடியான வாக்குகளிலிருந்து கழிக்கவேண்டும் என்று பார்த்தால்\nஇந்த 7793ஜ பெண்ஆசனங்களின் எண்ணிக்கையான 2 ஆல் வகுத்தால் 3896.5 வரும்.\nஇந்தத்தொகையைவைத்து பெண் ஆசனம் பெறமுயற்சித்தால் எந்தவொரு கட்சியும் இந்தத்தொகையைப் பெறவில்லை. முதல் 4ஆசனங்களைப்பெற்ற த.அ.கட்சிகூட இந்த வாக்குகளைப்பறெவில்லை. இந்தநிலையில் இந்தப் பெண் ஆசனத்தை யாரிடமிருந்து பெறுவது\nஇதுவே இன்றுள்ள பிரச்சினையும் சிக்கலும். இப்படி இலங்கையில் 60 பெண் உறுப்பினர்களின் தெரிவு சிக்கலில் உள்ளது.இதனைத்தீக்கும்பட்சத்திலேயே புதிய உறுப்பினர்கள் 240சபைகளில் பதவியேற்கமுடியும். பொறுத்திருந்துபார்ப்போம்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள��கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=95694", "date_download": "2019-08-25T13:14:20Z", "digest": "sha1:G66V67ADZ74TKPMQUTEGTEFC5TEOLH4L", "length": 1596, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "`எக்யூப்மென்ட்ஸ் கடன் வாங்கி தங்கம் ஜெயிச்சேன்!”", "raw_content": "\n`எக்யூப்மென்ட்ஸ் கடன் வாங்கி தங்கம் ஜெயிச்சேன்\nகோவை உருமாண்டம்பாளையத்தை சேர்ந்த தீவிகா ராணி, இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பில், சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் சண்டை போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். ’வாள் சண்டைக்குத் தேவையான எக்யூப்மென்ட்ஸ் சொந்தமா என்கிட்ட இல்ல. கடன் வாங்கித்தான் போட்டியில் கலந்துகிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16680", "date_download": "2019-08-25T14:24:38Z", "digest": "sha1:IOLGF32I55IURYI2IXN7QFMMSO2FVALG", "length": 13441, "nlines": 110, "source_domain": "www.tamizhvalai.com", "title": "காவிரிக்கான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகாவிரிக்கான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது\n/அதிமுகஅனைத்துக்கட்சிக் கூட்டம்என் எஸ் பி.வெற்றிஏர்முனைகாங்கிரஸ்காவிரிதிமுக\nகாவிரிக்கான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது\nகாவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,பிப்ரவரி 16,2018 ஆம் தேதி தனது தீர்ப்பை கூறியது.\nநடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு காவிரியில் ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்குமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இதில் 14.75 டி.எம்.சி.யை குறைத்து, கர்நாடகம் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. வழங்குமாறு தனது தீர்ப்பில் கூறி உள்ளது.\nகாவிரி நீரில் தமிழகத்துக்கான பங்கு குறைக்கப்பட்டு இருப்பது, தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்கள்.\nஎனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி ஆலோசிக்க சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழக அரசு பிப்ரவரி 22,2018 அன்று அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி இருந்தது.\nஇதில், தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்பட 30 அரசியல் கட்சிகளும், 9 அரசியல் அமைப்புகளும், 14 விவசாய சங்கங்களும் கலந்துகொண்டன.\nஇக்கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாகக் கலந்து கொண்ட அதன் செயல்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,\nகாவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து நேற்று (22/02/18) தலைமை செயலகத்தில் நடந்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் *கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்* சார்பில் நான் கலந்து கொண்டேன்.\n11ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களில் வயதில் மிக இளையவன் என்ற முறையில் பல விஷயங்களில் இது நிறைவான நிகழ்வாக அமைந்தது.\nஎந்தவிதமான கருத்து வேறுபாடுகள் இன்றி நிறைந்த நட்புணர்வோடு அனைத்து தலைவர்களும் உரையாடியது மற்றும் கலந்து கொண்ட அனைத்து அமைப்புகளின் கருத்துக்களையும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை பொறுமையாகக் கேட்டது என குறிப்பிட்டு கூறலாம்.\n*காவிரி நீருக்காக தமிழகம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை பற்றி ஏறக்குறைய அனைவருமே ஒத்த கருத்தையே எடுத்துரைத்தார்கள் .ஆனால் எனக்கு நம்பிக்கை கொடுத்தது என்னவென்றால் பேசிய பலரும் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நீர்மேலாண்மையில் கவனம் செலுத்தாதது பற்றியும் இனி நீர் மேலாண்மையில் நாம் என்ன செய்ய வேண்டும் ��ன்பது பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள்.அரசியல் கட்சிகளிடம் ஏற்பட்டுள்ள நீர் மேலாண்மை குறித்த இந்த எண்ணம் நிச்சயமாக வரவேற்கத்தக்கது*.\nஉழவர்கள் நலனுக்காக பேசிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியும் அரசியல் வேறுபாடுகளை விடுத்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து தமிழகத்தின் ஜீவநாடியான காவிரியில் நம் உரிமையை மீட்க இன்று போல என்றும் ஒருங்கிணைந்து செயலபட வேண்டுமென வேண்டுகோள் வைத்தேன்.\nஇந்தக் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாண்புமிகு தமிழக முதல்வர்,மாண்புமிகு துணை முதல்வர் மற்றும் மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் இதில் பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாயிகள் சங்கத் தலைவர்களும் ஒருமித்த குரலில் உழவர்கள் நலனுக்காகக் குரல் கொடுத்தது நம்பிக்கையளிக்கிறது.\nமாண்புமிகு பாரத பிரதமர் தமிழகத்தின் ஒருமித்த குரலுக்குச் செவிசாய்த்து காவிரி பிரச்சனையில் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பு.\nTags:அதிமுகஅனைத்துக்கட்சிக் கூட்டம்என் எஸ் பி.வெற்றிஏர்முனைகாங்கிரஸ்காவிரிதிமுக\nதமிழ்த்திரையுலகில் புது முயற்சி – 6 அத்தியாயம் திரைப்பட விமர்சனம்\nநடிப்பதை விட்டுவிட்டு நடிகர் ஆர்கே செய்த வேலை என்ன தெரியுமா\nகர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் நீர் திறப்பு\nகுறைந்த வித்தியாசம் குன்றாத உற்சாகம் – வேலூரில் வெற்றி பெற்ற திமுக\n10 மணி நிலவரம் – வேலூர் தொகுதியில் அதிமுக முன்னிலை\nமேகதாது அணை விவகாரம் – பெ.மணியரசனின் வரவேற்பும் வேதனையும்\n42 ஆண்டுகால வரலாற்றில் முதல் தங்கப்பதக்கம் – பி.வி.சிந்துவுக்குக் குவியும் பாராட்டுகள்\nகாஷ்மீர் கொடுமைகளுக்கு சாட்சியானது மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\nதமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர் வரவில்லை\nநெற்றியில் விபூதி மற்றும் திலகம் இட்டுள்ளவர்களால் ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942662/amp?utm=stickyrelated", "date_download": "2019-08-25T13:58:46Z", "digest": "sha1:6CMXQSLAI2EQ5S7UW3RWINM27DYFTBCK", "length": 11773, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பிறந்தது முதலே காது கேளாத குழந்தைகளுக்கு ஜிெஹச்சில் சூப்பர் சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அசத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிறந்தது முதலே காது கேளாத குழந்தைகளுக்கு ஜிெஹச்சில் சூப்பர் சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அசத்தல்\nமதுரை, ஜூன் 25: பேச்சு மற்றும் கேட்கும் திறன்களை இழந்து பிறக்கும் குழந்தைகளை 6 வயதிற்குள், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தால் இலவசமாக அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணப்படும் என, மதுரை அரசு மருத்துவமனை ெதரிவித்துள்ளது. இந்திய அளவில் நடந்த ஒரு ஆய்வில், பிறக்கும் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் சிறு சிறு குறைபாடுகள் முதல், சரி செய்ய முடியாத குறைபாடுகள் உள்ளவர்களாக (மாற்றுத் திறனாளிகளாக) பிறக்கின்றனர். இப்படி மாற்றுத் திறனாளிகளாக பிறக்கும் குழந்தைகளில், காதும் கேளாமல், வாயும் பேசமுடியாமல் பிறக்கும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் உள்ளனர். இவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் வைத்தியமே இல்லாத நிலை இருந்தது. பல பெற்றோர் சாபக்கேடு என்று நினைத்து அக்குழந்தையை வீட்டிலேயே சிறை வைத்து விடுவர்.\nஆனால் தற்ேபாது விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. அரிய வகை, அறுவை சிகிச்சையின் போது, சிகிச்சை மேற்கொள்பவரின் இதய ஓட்டத்தை சில மணித்துளிகள் நிறுத்தி, செயற்கை இதய ஓட்டம் மூலம் அறுவை சிகிச்சை முடிந்ததும், மீண்டும் இதயத்தை இயற்கையாக செயல்பட வைக்க முடிகிறது. அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் ஒன்றுதான், கேட்கும் மற்றும் பேசும் திறன்களை இழந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நவீன அறுவை சிகிச்சை மூலம் காதுகேட்கும் திறனை செயற்கையாக பெற வைப்பது. மதுரை அரசு மருத்துவமனையில் பிறவியிலேயே முற்றிலும் காது கேளாத, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக `காக்ளியர் இம்ப்ளான்ட்’ (நுண் செவி கருவி) என்ற நவீன காதொலி கருவி இலவசமாக பொருத்தப்படுகிறது. இதுவரை ஏராளமான குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.\nமதுரை அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை அறுவை சிசிச்சை துறை தலைவர் டாக்டர் தினகரன் கூறுகையில், ``செயற்கை காதொலி கருவி பொருத்தும் சிகிச்சைக்காக, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, குழந்தைகளை கூட்டி வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. இச்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை செலவாகும், ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் இலவசமாக இக்காதொலி கருவி பொருத்தப்படுகிறது. 6 வயதிற்கு உட்பட்ட பிறவியிலேயே காதுகேளாத குழந்தைகளின் பெற்றோர், அரசின் காப்பீட்டு திட்ட அட்டையுடன் வந்து இந்த சிகிச்சையை இலவசமாக பெறலாம்’’ என்றார்.\nஉசிலம்பட்டி 58ம் கால்வாய் திட்டத்தை பொதுக்கணக்குழு ஆய்வு\nஅலங்காநல்லூரில் இணைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு அலங்காநல்லூர் போக்குவரத்து ஊழியர் கொலையில் 2 பேர் கைது\nவடக்கு தாலுகாவிலிருந்து சமயநல்லூர் கிராமத்தை ஒரு போதும் பிரிக்க கூடாது\nஅதிகாரிகள் அதிர்ச்சி தந்தையுடன் கோபம் கிணற்றில் குதித்த வாலிபர் 2வது நாள் பிணமாக மீட்பு\nதிருமங்கலத்தில் அம்மாபட்டி கண்மாயில் ஷட்டர்கள் திருட்டு\nமேலூர் அருகே இடியும் அபாயத்தில் மேல்நிலைத்தொட்டி\nமாவட்டம் நெடுஞ்சாலைத்துறையின் அணுகுமுறையால் பளிச்’ சாலை ஒருபுறம் பல்லிளிக்கும் சாலை மறுபுறம்\nஎஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தை மக்கள் முற்றுகை\nஅரசு பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி\n× RELATED குறைதீர் கூட்டத்தில் கிராம மக்கள் மனு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2017/11/05/immortality-by-proxy/", "date_download": "2019-08-25T14:05:48Z", "digest": "sha1:ND3U5AVIU2F57PDZT6VKDHXDSRSLPGXE", "length": 11168, "nlines": 331, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "Immortality by Proxy – nytanaya", "raw_content": "\nPrevious Post இறைசக்தியும் நம் சக்தியும் – 15\nNext Post இறைசக்தியும் நம் சக்தியும் – 16\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\nசைவ சித்தாந்தம் – 4 (முடிவுப்பகுதி)\nசைவ சித்தாந்தம் – 3\nசைவ சித்தாந்தம் – 2\nசைவ சித்தாந்தம் – 1\nயஜுர்வேத ஸந்த்யாவந்தனம் – ஆந்த்ர ஸம்ப்ரதாயம்\nகோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்குத்தான் மிக நல்லது\nகண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilisai-may-lose-her-tn-bjp-chief-post-after-the-loss-in-e-351766.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T14:19:30Z", "digest": "sha1:PWKGISEXQ5VA6E77T6JR3O5PK2UJOW2V", "length": 17302, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தமுறை அமைச்சர் அல்ல.. தலைவர்.. வருகிறார் நிர்மலா சீதாராமன்.. தமிழிசை பதவி காலியாகிறதா? | Tamilisai may lose her TN BJP chief post after the loss in elections - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 min ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n31 min ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n40 min ago திருமணம் முடிந்து 5 நிம��டம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\n1 hr ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தமுறை அமைச்சர் அல்ல.. தலைவர்.. வருகிறார் நிர்மலா சீதாராமன்.. தமிழிசை பதவி காலியாகிறதா\nதமிழிசை சவுந்தரராஜனை பழிதீர்த்துக் கொண்ட பாஜக சீனியர்கள்\nசென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.\nலோக்சபா தேர்தலில் நாடு முழுக்க பாஜக மிகப்பெரிய வெற்றியை சுவைத்து இருக்கிறது. பாஜகவே நினைக்காத அளவிற்கு அக்கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.\nநாடு முழுக்க பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வென்றுள்ளது. பாஜக அக்கூட்டணி 363 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது.\nஅமேதி தோல்வி எதிரொலி: காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்\nஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. அதோடு, பாஜகவின் கூட்டணியான அதிமுக, பாமக என்று எல்லா கட்சிகளும் மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது.\nமிக முக்கியமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தான் போட்டியிட்ட தூத்துக்குடியில் மோசமான தோல்வியை தழுவி இருக்கிறார். இதனால் தமிழக பாஜக தலைமை விரைவில் மாற்றப்பட உள்ளது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் பதவிக் கால முடிந்து, அது நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் பதவியை நீட்டிக்கும் எண்ணத்தில் பாஜக தலைமை இல்லை என்கிறார்கள்.\nஇந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு பாஜக கட்சி அமைச்சர் பொறுப்பு வழங்க வாய்ப்பில்லை என்கிறார்கள். ரபேல் வழக்கில் சிக்கியதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, கட்சி பொறுப்பை கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த முறை அவருக்கு தமிழக பாஜக தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதே சமயம் தமிழக பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பதவி காலியாகி இருப்பதால், அவருக்கும் பாஜகவில் ஏதாவது பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறுகிறார்கள். இன்னும் சிபி ராதாகிருஷ்ணன். எச். ராஜா உள்ளிட்ட தலைவர்களும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2018/11/01/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2019-08-25T14:09:53Z", "digest": "sha1:3BEVBRYI6LW4ZYXV2UXF23MLZDXYPIVK", "length": 25626, "nlines": 150, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "டெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன? – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவு - Food, கட்டுரைகள், செய்தி - News, பொது, மருத்துவம் - Medical\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் எனவும் அழைக்கப்படுகிறது.\nஉலகெங்கும் ஆண்டுக்கு 6 கோடி பேர் வரை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுகின்றனர். 24,000 பேர் வரை டெங்குவினால் மரணமடைகின்றனர். ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் டெங்கு பாதிப்பு உள்ளது.\nகடுமையான காய்ச்சல், வயிற்று வலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவின் அறிகுறிகள். தொற்றின் தீவிர நிலையில் தட்டணுக்கள் குறைவதால், உடலில் அரிப்பு ஏற்படும், சிவப்புப் புள்ளிகள் தோன்றும். காய்ச்சல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இதனுடன் சோர்வு, தீவிரமானத் தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்று வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.\nடெங்கு காய்ச்சலை ஏழு நாள் காய்ச்சல் என்று கூறுவார்கள். நோய் பாதிப்பு ஏற்பட்டு ஏழு நாட்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும். இந்தத் தட்டு அணுக்கள்தான் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியமான காரணம். ரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்பு���ளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிர் இழப்புகூட நேரிடலாம்.\nபலரும் டெங்கு காய்ச்சல் என்பது தொற்று நோய்ப் போல ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. டெங்கு காய்ச்சல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது. ஆனால் டெங்கு பாதிப்பு இருக்கும் ஒருவரை கடித்த கொசு இன்னொருவரை கடிக்கும் போது அவருக்கும் டெங்கு பாதிப்பு வரக்கூடும்.\nடெங்கு காய்ச்சலில் நான்கு வகை இருக்கிறது. அவற்றில் முதல் வகை டெங்கு காய்சல் மட்டும் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வருவது. மற்றவை பின்னாட்களில் உங்களுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.\nகாய்ச்சல் குறைந்ததும் உடலிலிருந்து டெங்கு வைரஸ் போய்விட்டது என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் இதற்குப் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பமாகும். டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு டெங்கு ஷாக் சிண்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்ப்பட்டிருக்கும். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.\nடெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமால் (Paracetomol) மாத்திரையும், உடல் வலியைப் போக்க உதவும் மாத்திரைகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே “அதிர்ச்சி நிலை”(Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். வைரஸ் பாதிப்பால், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்தப்பட வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுவலைப் பாதுகாப்புக்குள் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோ கிரீட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளின் மூலம் டெங்கு குணமாகிவிட்டதா என்று அறியலாம்.\nஆரஞ்சுப் பழத்தில் நிறைய வைட்டமின்களும், இதர சத்துக்களும் காணப்படுகின்றன. செரிமானத்திற்கும், நன்றாக சிறுநீர் போவதற்கும் ஆரஞ்சு உதவுவதால் டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபட முடியும். கனிகளைக் கொடுத்த பப்பாளி மரத்தின் இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 பப்பாளி இலைகளை நன்றாக நசுக்கிப் பிழிந்து சாறெடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையிலும் இரவிலும் இந்தச் சாற்றை 2 ஸ்பூன் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் விரைவில் ஓடிப் போகும்.\nடெங்கு காய்ச்சலால் உயிருக்கே போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கஞ்சி தான் மிகமிகச் சிறந்த உணவாகும். கஞ்சி குடிப்பதால் உடலுக்கு நிறைய சக்தி கிடைக்கும். அதைக் குடிப்பதும் மிகவும் எளிது. இளநீரை நிறையக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும். கனிமச்சத்துக்கள், எலெக்ட்ரோலைட்டுகள் உள்ளிட்ட நீர்ச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.\nகேரட், வெள்ளரி உள்ளிட்ட பசுமை நிறைந்த காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சுத்தமான ஜூஸ்களைக் குடிப்பதால் டெங்கு காய்ச்சல் குணமாகும். நிறையப் பழச்சாறுகளைக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பிக்கலாம். அதிலும் வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, கிவி, பப்பாளி உள்ளிட்ட பழங்களின் சாற்றைக் குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.\nபுரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம். பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடுவது நலம்.\nசிட்ரிக் அமிலம் நிறைந்து இருப்பதால், எலுமிச்சையும் டெங்கு காய்ச்சலை விரட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தேவையில்லாத விஷத்தை முறிக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே, எலுமிச்சையும் செரிமானத்திற்கும் நிறைய சிறுநீர் வெளியேறுவதற்கும் உதவுகிறது.\nTagged ஏடிஸ், காய்ச்சல், கொசு, டெங்கு, டெங்கு வைரஸ், தலைவலி, புரோட்டீன், வயிற்று வலி\nPublished by தமிழ் சிந்தனை\nNext postவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nஅரவான் கதை - மகாபாரதம்\nநகம் - நோய் காட்டும் கண்ணாடி\nமனிதனின் எலும்புகள்... Human Bone in tamil\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/azadi-azadi-azadi-ezhuththu-pirasuram", "date_download": "2019-08-25T14:31:29Z", "digest": "sha1:YRBSL4YBRLF5TWLMUTP5G6TP2DVQVSNH", "length": 7689, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி... (எழுத்து பிரசுரம்) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி... (எழுத்து பிரசுரம்)\nஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி... (எழுத்து பிரசுரம்)\nSubject: தமிழக அரசியல், இந்திய அரசியல், சர்வதேச அரசியல்\nதமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச்சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாரு நிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகளை திட்டவட்டமாக நிறுவுகின்றவை.\nதனிப்பட்ட அரசியல் சார்புகள் அற்ற வகையில் தீவிர அரசியல் பார்வைகளை முன்வைக்கும் சாரு நிவேதிதா காலம் காலமாக அதிகார வன்முறைக்கு���் சீரழிவிற்கும் எதிராக எழுதப்பட்டு வரும் கேள்விகளை ஒரு எழுத்தாளனின் தார்மீகக் கோபத்துடன் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார்.\nஇவற்றில் பல கட்டுரைகள் மலையாள இதழ்களில் வெளிவந்தது தற்செயலான ஒன்றல்ல. நமக்கு சொல்வதற்கும் கேட்பதற்கும் இன்னும் அதிக வெளி தேவைப்படும் சூழலில் இந்த எழுத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.\nகட்டுரைதமிழக அரசியல்இந்திய அரசியல்சர்வதேச அரசியல்சாரு நிவேதிதாஎழுத்து பிரசுரம்Charu Nivedita\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ9k0Uy", "date_download": "2019-08-25T14:08:37Z", "digest": "sha1:3SDWGODSJ7S7FZNASPY7LQGE34FFTLLN", "length": 6626, "nlines": 117, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ்ப் புலவர் வரலாறு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்தமிழ்ப் புலவர் வரலாறு\nஆசிரியர் : கனகராஜையர், நா.\nபதிப்பாளர்: மதுரை : இ. மா. கோபால கிருஷ்ணக் கோன் , 1930\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமினாக்ஷி தமிழ் வாசகம் இரண்டாம் புத்..\nசமரச சித்தாந்த போதினி என்னும் ஸ்ரீ ..\nகனகராஜையர், நா.(Kaṉakarājaiyar, nā.)இ. மா. கோபால கிருஷ்ணக் கோன்.மதுரை,1930.\nகனகராஜையர், நா.(Kaṉakarājaiyar, nā.)(1930).இ. மா. கோபால கிருஷ்ணக் கோன்.மதுரை..\nகனகராஜையர், நா.(Kaṉakarājaiyar, nā.)(1930).இ. மா. கோபால கிருஷ்ணக் கோன்.மதுரை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206364?ref=archive-feed", "date_download": "2019-08-25T13:22:31Z", "digest": "sha1:SQVBXLXG6EP4ANAGAYTUDVTDGN2XMUW7", "length": 7366, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பால்மாவில் விலங்கு எண்ணெய்? விசாரணைகள் முன்னெடுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பால்மா இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nநுகர்வோர் அதிகாரசபை இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த விசாரணை அறிக்கையை மையமாகக்கொண்டு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nஇறக்குமதி செய்யப்படும் பால்மா ஒன்றில் பன்றி எண்ணெய் கலக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் புத்திக பத்திரன கூறிய தகவலை அடுத்தே விசாரணை தொடாபான தகவலை கிரியெல்ல வெளியிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2013/10/kelvi-pathil.html", "date_download": "2019-08-25T13:43:37Z", "digest": "sha1:3REO22ESQ3EKFYY65IDXC6XVPGROF7TK", "length": 14204, "nlines": 85, "source_domain": "tech.neechalkaran.com", "title": "கேள்வி பதில் [வலைப்பூக்கள்] III - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » கேள்வி-பதில் » கேள்வி பதில் [வலைப்பூக்கள்] III\nகேள்வி பதில் [வலைப்பூக்கள்] III\nவலைப்பூக்கள் சார்ந்த கேள்வி பதில் பகுதிக்கான கேள்விகள் கொஞ்சம் சேர்ந்துவிட்டதால் இத்தொடரின் மூன்றாவது பதிவு இது.\nஎனது வலைப்பூவில் கீழிருந்து மேலாக எழுத்துக்களை ஓடவிடுவது எப்படி\nஹெச்.டி.எம்.எல். நிரலில் direction=\"up\" என்ற பண்பை marquee என்ற அங்கத்தில் சேர்ப்பதன் மூலம் இந்த வடிவமைப்பைப் பெறலாம். கீழே ஒரு உதாரணத் தொடரமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதை விரும்பிய இடத்தில் வலைப்பூக்களில் இட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபழைய ப்ளாக்ஸ்பாட் தளத்திலிருந்து புதிய களப்பெயர்[Domain name] வாங்கிய பின், தமிழ்மணத்தில் எனது பதிவுகளை இணைக்க முடியவில்லை.\nதமிழ் மணத்தில் உங்கள் பழைய பிளாக்ஸ்பாட் முகவரி மட்டும் தான் சேமிக்கப்பட்டுள்ளதால் புதிய முகவரியைத் தானாக எடுத்துக் கொள்ளாது. அதனால் நீங்கள் புதிய களப்பெயர் வாங்கிய உடன் தமிழ்மணத்தில் அம்முகவரியை மாற்றச் சொல்லி கோரிக்கை வையுங்கள். அதுவரை தீர்வு என்ன என்று குழம்ப வேண்டாம். பொதுவாக ப்ளாக்கர் தளங்களில் களப்பெயர் வாங்கிய பின்னும் உங்கள் பிளாக்ஸ்பாட் முகவரி வழிமாற்றியாகச் செயல்படும். அதனால் அம்முகவரியை தமிழ்மணத்திற்குச் சென்று முதற்பக்கத்தில் உள்ள பெட்டியில் உதாரணமாக \"http://ethirneechal.blogspot.com\" என்று பழைய முகவரியைப் போட்டு இணைக்க வேண்டும் அவ்வளவே. பிறகு எப்போதும் போல அந்தப்பதிவு தமிழ் மணத்தில் இணைந்து கொள்ளும். தமிழ்மண நிர்வாகிகளுக்கு என்ன வேலைப் பளுவோ தெரியாது ஆனால் அவர்கள் உங்கள் புதிய தளத்தின் பெயரைப் பதிவு செய்து கொள்ளும் வரை ஒவ்வொரு பதிவிற்கும் இதுதான் தீர்வு.\nஒரு இணையத்தளப் பக்கத்தைக் கீழ்நோக்கி உருட்டும் போது அதன் பக்கமுடிவில் தானாக அடுத்தப் பக்கத்தின் செய்திகள் வந்துவிடும் இதற்குப் பெயர் pagination என்பார்கள். உதாரணம்: இன்டலி, நமது பக்கம் இம்மாதிரி தான்தோன்றும் பக்க வசதியை ப்ளாக்கர் தளத்திற்குச் செய்யமுடியுமா\nஇம்மாதிரியான வசதிகளை அனைத்துத் தளங்களுக்கும் செய்ய முடியும். ஆனால் அதற்கு ஏற்ற பக்க வடிவமைப்பு நிரல்கள் வேண்டும். அத்தகைய ஒரு நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ப்ளாக்கர் தளக்கோலத்தில்[layout] \"Add a Gadget\" சொடிக்கி, \"HTML/JavaScript\" என்ற பெட்டிக்குள் இந்த நிரல்களைப் போட்டுச் சேமிக்கவும். முக்கியமாக அது blogpost gadget பகுதிக்குக் கீழே வருமாறு சேமிக்க வேண்டும்.\nஇத்தளத்தின் பிற பதிவுகளில் பகிரப்படும் நிரல்கள் போல இது எதிர்நீச்சல் தளம் சார்பாக எழுதப்பட்ட நிரலல்ல. ஆகையால் இந்நிரலின் வழுக்களுக்குத் தீர்வு இங்கு கிடைக்காமல் போகலாம்.\nபிளாக்கர் தளம் தானே இலவசமாக பதிப்பிக்க இடம் தருகிறதே பிறகு ஏன் சிலர் பதிவுகளைக் கட்டணச் சேமிப்பகத்தில்[web hosting] வைக்கிறார்கள் ப்ளாக்கரில் என்ன குறை கண்டீர்\nஆம் பிளாக்கர் இலவசமாகத் தான் பதிவுகளைச் சேமிக்க இடம் தருகிறது, மேலும் மறுமொழியாகட்டும், பின்தொடரும் வசதியாகட்டும் முக்கியமானவை எல்லாம் சிறப்புதான் ஆனால்... குறையென்று சொன்னால்,\nப்ளாக்கரில் உங்களால் சொந்தமாகத் தள வடிவமைப்பு செய்யவேண்டுமெனில் அவர்களின் ப்ளாக்கர் வடிவமொழியில் தான் அதை செய்ய வேண்டும்.\nஅவர்களுக்கு என்று (Terms and conditions) நிபந்தனைகள் உண்டு, அவை மீறப்படுவதாகத் தெரிந்தால் அந்த நொடியே உங்கள் தளத்தை தன்வசப் படுத்திக் கொள்வார்கள். முறையாக திரும்ப பெறாமல் அவற்றிலிருந்து பதிவுகளை மீட்க முடியாது. இதற்கான காலம் 30 ~ 60 நாட்கள் ஆகலாம்.\nசில சந்தர்பங்களில் கூகிளின் பிற சேவையில் பிரச்சனைஎன்றால் மொத்தக் கணக்குகளையும் முடக்கும் பொது பிளாக்கர் கணக்கும் பலியாகும்.\nப்ளாக்கரில் தளமுகவரியில் விரும்பிய பக்கமுகவரியை அமைக்கமுடியாது. அதாவது 2013/10 என்று ஆண்டும் மாதமும் கூடவே வரும்.\nமேற்கண்ட பதில் ப்ளாக்கர் தளத்தை மட்டம் சொல்ல அல்ல தனியான பதிவு சேமிப்பகத்தைவிட [blog storage] ப்ளாக்கரில் உள்ள வசதி குறைபாடுகளே. நீங்கள் எதற்காக தளத்தை உருவாக்குகிறீர்களோ அதைவைத்து சிறந்ததைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்\nப்ளாக்கர் மறுமொழிகளில் அநேக வசதியுடன் மறுமொழியிட உதவும் nccode நீட்சியின் பழைய நிரல்கள் கூகிள் மூடுவிழாக்களுள் சிக்கி வழங்கிகளில் அழிக்கப்பட்டு விட்டது. இப்பக்கத்தைப் பார்க்காதவர்களுக்காக அதன் புதிய நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விரும்புகிறவர்கள் இதனை ப்ளாக்கரில் Template -> edit HTML-> சென்று என்ற பகுதியின் மேலே போட்டுவிடவும். அவ்வளவே\nநீங்களும் வலைப்பூக்கள், இணையம் சார்ந்த கேள்விகளை இப்பகுதிக்கு மறுமொழியிலோ, மின்னஞ்சலிலோ கேட்கலாம். விடை தெரிந்தால் உங்களுக்கு உதவப்படும். யாரேனும் கேட்டு கொஞ்சம் கேள்விகள் சேர்ந்த பின் அடுத்த பகுதி தொடரும்...\nதங்களின் தளத்தில் அனைத்தும் மிகப் பயன்மிக்க தகவல்கள். தங்களின் இணைய செயலிகளையே பதிவுகளில் ஒற்றுமிகு மிகா இடங்களைச் சரிப் பார்க்க பயன்படுத்துகின்றேன். தமிழில் சொற்களைத் தானே திருத்தும் வசதி இல்லையா\nபயனுள்ள பதில்கள்... இங்கு பதில்தந்து பகிர்ந்துகொண்டதற்கு நன்றி\nநானும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். சிறப்பான ஒரு எழுத்துப் பிழை திருத்தி இணையத்தில் இல்லை. தற்போதைக்கு searchko.in/spellchecker_test/index.html இதுதான் உள்ளது. சில வணிக எழுத்துப்பிழை திருத்திகள் குறுந்தகட்டில் கிடைக்கிறது. அவற்றின் செயல்பாடுகள் எப்படி என்று தெரியாது. சில மாதங்களில் நாவி செயலி, எழுத்துப் பிழைகளையும் காட்டும் விதத்தில் மேம்படுத்தப் படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/150698/news/150698.html", "date_download": "2019-08-25T13:39:22Z", "digest": "sha1:7EW5TODBJDTBZI2TUE5JJP6AOLED3KG6", "length": 10807, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "பித்தப்பை கற்கள் – தெரிந்து கொள்ள வேண்டிவை..!! : நிதர்சனம்", "raw_content": "\nபித்தப்பை கற்கள் – தெரிந்து கொள்ள வேண்டிவை..\nபித்தமானது நமது உணவில் உள்ள கொழுப்பு சத்தை கிரகித்துக் கொள்ள தேவைப்படுகிறது. மேலும் பித்தமானது கழிவுப் பொருட்கள், பித்த தாது உப்புக்கள், வேண்டாத கொலஸ்ட்ரால்களை வெளியேற்ற உதவுகின்றது.\nபித்தமானது கல்லீரலில் உருவாகி, பித்தப்பையில் தேக்கி வைக்கப்பட்டு, தேவைப்படும் போது பித்தக்குழாய் வழியாக சிறுகுடல் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. தினமும் ஒருவருக்கு சுமார் அரை லிட்டரிலிருந்து ஒரு லிட்டர் வரை பித்தம் சுரக்கின்றது.\nகல் உற்பத்தியாவதற்கு, பித்தத்திலுள்ள கொலஸ்ட்ரால், கால்சியம் உப்புக்கள், தாதுக்களை கரைச்சல் வடிவத்தில் வைக்க பித்தம் தோல்வியடையும் போது கல் உருவாகின்றது. நாம் பித்தக் கற்களை கொலஸ்ட்ரால் கற்கள் என்றும், நிறக்கற்கள் என்றும் வகைப்படுத்துகின்றோம்.\n70-80% கொலஸ்ட்ரால் கற்களாகவும், 20-30% நிறக்கற்களாகவும் இருக்கின்றது. கற்கள் உற்பத்தி ஆகும் முன்பு, சிறு மணல் துகள்கள் போன்று தேக்கமடையும். பித்த உற்பத்தியைவிட கொலஸ்ட்ரால் உற்பத்தி அதிகமாகும்போது, கொலஸ்ட்ரால் கற்கள் உருவாகின்றது. அப்போது கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாகி, அப்படிவங்கள் ஒன்றின் மேல் ஒன்று படிந்தோ, இணைந்தோ கற்கள் உருவாகின்றது.\nநிறக்கற்கள், கால்சியம் உப்புடன் பித்தம், பாஸ்பேட் தாதுக்கள் சேரும்போது உருவாகின்றது. இரத்த சேதம், கல்லீரல் நோய்கள், கிருமிகள் தாக்கத்தினாலும் பித்தக்கற்கள் உருவாகின்றது.\nபித்தக்கற்களினால் வரும் பாதிப்பு :\nபலருக்கு பித்த கற்கள் எந்த தொந்தரவும் தராமல் இருக்கும். சிலருக்கு பித்தம் வரும் குழாய் அடைக்கப்பட்டு வலி உண்டாகலாம். அதனால் பித்தப்பை சுழற்சி, அழுகிப் போகுதல், நுண் கிருமிகள் தொற்றி, வலி, காய்ச்சல், மஞ்சள் காமாலை உருவாகலாம். பித்தக்கற்கள் நகர்ந்து பித்தக்குழாய் அடைப்பு, கணையம் சுழற்சி, குடல் தேக்கம், பித்தப்பை புற்று நோய்கள் உருவாகலாம்.\nஎந்த தொந்தரவும் தராத கற்கள் உள்ளவர்களில் ஆண்டொன்றில் 1-2% நோயாளிகளுக்கு தொந்தரவும், அதற்கான வைத்தியமும் செய்ய நேரிடலாம். அதிக காலம் கற்கள் தொந்தரவு தராமல் இருந்தால், அது தொந்தரவு தர வாய்ப்புக் குறைவு.\nசுமார் 98% பித்தக் கற்களை இதன் மூலம் கண்டுபிடிக்க இயலும்.\n10-15% பித்தக் கற்களை மட் டுமே கண்டுபிடிக்க இயலும்.\nஇதன் மூலம் பித்தப்பை, பித்தக்குழாய், கல்லீரல் முத லிய வற்றின் செயல்பாட் டினை அறிய முடியும்.\n1. வயிற்றின் மேல்பகுதியில் வலது பக்கமாக, திருகு வலியாகவும், அந்த வலி வலது தோள், முதுகு போன்ற இடத்திற்கு பரவவும் செய்யலாம்.\n2. மஞ்சள்காமாலை மற்றும் விட்டு விட்டு மஞ்சள் காமாலை.\n5. வயிற்றுவலி பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவு எடுத்துக் கொண்டால் வரும்.\nபித்தக்கற்களினால் வரும் வலியை நோயாளிகள் நன்கு அறிவர். ஒரு வருடத்தில் எத்தனை தடவை வந்தது என்பது முதல், எவ்வளவு நாள் இருந்தது என்பதை நினைவு கூறும் அளவிற்கு அந்த வலி இருக்கும். வலியானது 1-5 மணி நேரத்திற்கும், பொதுவாக 24 மணி நேரத்திற்குள் வலி குறைந்துவிடும். அவ்வாறு குறையாவிட்டால் பித்தப்பை அழுகும் நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.\n7. நெஞ்சு கரிப்பு, உப்புசம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஎல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nகைவைத்தியம் ஒன்றை கற்றுக்கொள்… கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்\nமிரளவைக்கும் அசுரத்தனமான 5 வாகனங்கள் \nCameraவில் பதிவாகிய 7 கடல்கன்னிகள்\nகாரில் Long Drive போவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமரியானா Trench இல் மறந்திருக்கும் 25 மர்மங்கள்\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/133.html", "date_download": "2019-08-25T15:11:09Z", "digest": "sha1:ZM3Q5DVUYLTUEOK5W7M4BSXU5ZPH6EUM", "length": 4485, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்கர் காணி விடுவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்கர் காணி விடுவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 29 December 2017\nமுல்லைத்தீவு மாவட்டம், கேப்பாபுலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்கர் காணி நேற்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த 133 ஏக்கர் காணிக்குள், 85 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் அடங்குகின்றன.\nகாணி விடுவிப்புத் தொடர்பிலான பத்திரம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.\n0 Responses to கேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்கர் காணி விடுவிப்பு\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்கர் காணி விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_66.html", "date_download": "2019-08-25T14:37:48Z", "digest": "sha1:N432UN74DU3JDPA542LJ4PPQNRD24T2W", "length": 6641, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிணை முறி திருடர்களின் உள்ளாடைகள் தவிர அனைத்தும் அரசுடமையாக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலு��் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிணை முறி திருடர்களின் உள்ளாடைகள் தவிர அனைத்தும் அரசுடமையாக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்\nபதிந்தவர்: தம்பியன் 10 January 2018\n“பிணைமுறி விவகாரத்தில் திருடர்கள் எவராக இருந்தாலும், அவர்களது உள்ளாடைகளை மட்டும் விட்டுவிட்டு ஏனைய அனைத்தையும் அரசுடைமை ஆக்கிவிட்டு, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\n“பிணை முறி திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி போராட வேண்டுமென்றால், அதற்கு தயங்க மாட்டேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகும் \"ஹாட்டோக்' எனும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் மனோ கணேசனிடம் பிணைமுறி விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தொடர்புபடுத்தி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியில் இருக்கும் மனோ கணேசன் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஏன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மட்டும் சொல்கின்றீர்கள் எதிர்காலத்தில் ஜே.வி.பி.யுடன் இணையவேண்டிய சூழ்நிலை உருவானாலும் அதைச் செய்வோம். பிரதான எதிர்க்கட்சிக்குரிய செயற்பாட்டை அக்கட்சியே முன்னெடுத்து வருகின்றது'' என்றார்.\n0 Responses to பிணை முறி திருடர்களின் உள்ளாடைகள் தவிர அனைத்தும் அரசுடமையாக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்��� மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிணை முறி திருடர்களின் உள்ளாடைகள் தவிர அனைத்தும் அரசுடமையாக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/05/blog-post_37.html", "date_download": "2019-08-25T13:09:57Z", "digest": "sha1:432VF62UFAEMEPCYPJTSK5DIGQGMLZWX", "length": 8570, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nபதிந்தவர்: தம்பியன் 24 May 2018\nதூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருக்கு பதிலாக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் எதிர்பாராத வகையில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.\nதொடர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாகத் தமிழக அரசை எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் சாடி வருகின்றன. ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்றும், பலியானவர்களுக்கு 10 இலட்ச ரூபாய் நிதியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என நிவாரணத்தை அறிவித்தது தமிழக அரசு.\nமேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. எனினும், இதுகுறித்து சிபிஐ தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை சரிவரக் கையாளவில்லை என்ற காரணத்தால் இவர்களை தற்போது தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. இ\nதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி ஆட்சியரா��� இருந்த வெங்கடேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்குப் பதிலாக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை ஆட்சியராக ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தூத்துக்குடி எஸ்பியாக இருக்கும் மகேந்திரன் வட சென்னை ட்ராஃபிக் காவல்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக நீலகிரி எஸ்.பி முரளி ரம்பா தூத்துக்குடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் பழனிசாமி தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்திய பின் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n0 Responses to தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T13:57:33Z", "digest": "sha1:AT43SOAH52MOJ5JKYPFJQPOF7FERQ46W", "length": 7507, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் ���யனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசனவரி 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐராவதம் மகாதேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்மொழி (இதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஔவை நடராசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்காப்பியர் விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறள் பீடம் விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசு. சண்முகசுந்தரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிகளாசிரியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்ப் பிராமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ் மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூர் தமிழ் பேச்சு மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்திய தமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலெழுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ஒலிக்குறிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/97-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:08:54Z", "digest": "sha1:XWVJI4P5SCRWW5HQJ2SFZEDP7QNXDYOY", "length": 7955, "nlines": 61, "source_domain": "thowheed.org", "title": "97. தவ்ராத்தில் யூதர்களின் கைவரிசை - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n97. தவ்ராத்தில் யூதர்களின் கைவ���ிசை\n97. தவ்ராத்தில் யூதர்களின் கைவரிசை\nஇவ்வசனங்களில் (3:93, 5:15) யூதர்கள் தமது வேதத்தில் காட்டிய கைவரிசையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.\nதவ்ராத் என்பது யூதர்களின் வேதமாகும். அது ஹிப்ரு மொழியில் இருந்தது. அன்றைய யூத மக்கள் கூட அதை முழுமையாக அறிந்திருக்கவில்லை. யூதப் பண்டிதர்கள் மட்டுமே அந்த வேதத்தை அறிந்து வைத்திருந்தார்கள். தமக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் மக்களுக்குக் கூறிவிட்டு மற்றவைகளை யூதப் பண்டிதர்கள் மறைத்தும் வந்தனர்.\nஇந்த நிலையில் தமது வேதத்தில் இருப்பதாக அவர்கள் கூறிய பல விஷயங்கள் அவர்களின் வேதத்தில் இல்லை என்றும், தமது வேதத்தில் இல்லை என்று அவர்கள் கூறிய பல விஷயங்கள் அவர்களது வேதத்தில் உள்ளன என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அறைகூவல் விடச் செய்தான்.\nஅரபுமொழியே எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஹிப்ரு மொழியில் அமைந்த தவ்ராத்தின் வசனங்களை எடுத்துக்காட்டி, \"இதில் இன்ன குறை உள்ளது'' என்று சுயமாக அறைகூவல் விட முடியாது. அனைத்தையும் அறிந்த அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அடிப்படையில் தான் இதைச் சொல்லியிருக்க முடியும். எனவே இந்த அறைகூவல் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.\nபழைய ஏற்பாடு என்பதுதான் தவ்ராத் என்று சிலர் கருதுகின்றனர். அது தவறு என்பதை அறிய 491வது குறிப்பை வாசிக்கவும்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 96. அனைத்தும் அல்லாஹ்வைப் பணிகின்றனவா\nNext Article 98. ஒற்றுமை எனும் கயிறு உண்டா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பி���ச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/themother-i-want-to-be/", "date_download": "2019-08-25T14:02:18Z", "digest": "sha1:XBUYXWJT5C45MJNREHKU2JGLY4FBMF4A", "length": 13814, "nlines": 147, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "The Mother I Want to be… - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » குடும்ப வாழ்க்கை » The Mother I Want to be…\nஆண் காமம், பெண் வடிவம் மற்றும் பார்பிடன் உற்றுப்பார்வையாக\nஉற்றுப்பார்வையாக குறைப்பதும் பெரும் நல்லொழுக்கம்\n5 உங்கள் வாழ்க்கையின் கடைசி நாள் வாழ எப்படி பணம்\nமூலம் தூய ஜாதி - மார்ச், 14ஆம் 2013\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:\nமூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:: https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nபொது ஜூலை, 16ஆம் 2019\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nபொது ஜூலை, 11ஆம் 2019\nஉங்கள் சகோதரர் மற்றும் சகோதரி பிரார்த்தனை செய்து Etiquettes\nகுடும்ப வாழ்க்கை ஜூலை, 4ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.mysoonlink.com/ta/", "date_download": "2019-08-25T15:01:48Z", "digest": "sha1:RCGGEB6SQKZZ25V6CNMZ34JM5R25DUHH", "length": 11166, "nlines": 163, "source_domain": "www.mysoonlink.com", "title": "Voting Machine, Electronic Shelf Label, Smart ID Card, Response System - Soonlink", "raw_content": "\nSoonLink ஏஆர்எஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளையும்.\n1.Get கருத்துக்களை எளிதாகவும் மற்றும் உடனடியாக முடிவுகளை\nஉங்கள் பார்வையாளர்களை மாணவர்கள் 2.Engage\nஉங்கள் வழங்கல் வரை 3.Liven\nSoonLink ஏஆர்எஸ் நன்மைகள் என்ன\n1.2.4GHz அதிர்வெண் வயர்லெஸ், வைஃபை தேவை;\n2.Long தூரத்தில் தகவல்தொடர்பு, 100 மீட்டர்கள்.\n4.Classic சூழ்நிலையில் வடிவமைக்கப்பட்ட மற்றும் சுருக்கமாகவும் செயல்படும் இடைமுகம், மிகவும் எளிதாக பயன்படுத்த.\n5.Instant, துல்லியமான முடிவுகளையும் மேலும் எக்சல் போன்ற பின்னர் பயன்படுத்த பதிவு செய்யப்படும்,.\n6.No பயனர் திறன் குறைபாடு.\nஎப்போது எங்கும் பயன்படுத்தி 7.Wonderful அனுபவம்.\nஒரு நிகழ் நேர வயர்லெஸ் பார்வையாளர்களின் பதிலை அமைப்பு (ஏஆர்எஸ்) என்றால் என்ன\nஒரு நிகழ் நேர பார்வையாளர்களின் பதிலை அமைப்பு மறுமொழி தரவின் உள்ளிட வேண்டும் மற்றும் ஒரு மத்திய செயலி ஒரு மத்திய பகுதியை ஒரு பேஸ் ஸ்டேசன் மற்றும் பதிலளித்தவர்களில் வயர்லெஸ் பதில் அலகுகள் ஒரு பன்முக மூலம் தொலைநிலை பகுதியை கொண்ட பதிலளித்தவர்களில் ஒரு பன்முக தகவல் திரட்டும் ஒரு அமைப்பு ஒரு தொலைக்காட்சி மானிட்டர் மீது, நேரலையாக காட்டப்பட்டன அல்லது பதிவு செய்யப்பட இருக்கலாம் இல்லாமல் இருக்கக்கூடும் ஒரு பார்வையில் படக்கூடிய காட்சியுடன். காட்சி விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளைக் அடங்கும். மத்திய செயலி ஒரு தனிப்பட்ட முகவரி உள்ளது இவை ஒவ்வொன்றும் தொலை அலகுகள், ரேடியோ, ஆப்டிகல் அல்லது ஒலி தகவல்தொடர்பு இணைப்புகள��ல் வழியாக மறுமொழி தரவின் பெருகத் தொடங்குகிறது. மத்திய செயலி உண்மையான நேரம் குவிக்கப்பட்ட மறுமொழி தரவின் காட்டுகிறது மற்றும் பதப்படுத்தப்பட்ட மறுமொழி தரவின் மேலடுக்கு மற்றும் பதிலளித்தவர்களில் காட்டப்படுகின்றன காட்சி தோன்றி வருகின்றன.\nSoonLink ஏஆர்எஸ் என்ன பயன்படுத்த முடியும்\nSoonLink ஏஆர்எஸ், தொடர்பு கற்பித்தல் வாக்குகள் மற்றும் மாநாடுகள் கணக்கெடுப்பு சந்தித்து உட்பட பயன்களைக் வரம்பில் இருக்கிறது. அவர்கள் பங்கேற்பாளர்கள் ஊழியர்கள் பயிற்சி, பட்டறைகள் மற்றும் இடர் மதிப்பீடுகளின் போது கருத்துகளை வழங்க அனுமதிக்க பயன்படுத்த முடியும். நீங்கள் ஒரு பிரச்சினை வாக்களிக்கலாம் அல்லது மக்கள் பெரிய அளவில் இருந்து தகவல் சேகரிக்க வேண்டும் என்று எந்த நேரத்தில், SoonLink ஏஆர்எஸ் அதை செய்ய சரியான வழி.\nSoonLink ஏஆர்எஸ் என்ன கொண்டிருக்கும் செய்ய\nSoonLink ஏஆர்எஸ் வன்பொருள் மற்றும் மென்பொருள் கொண்டுள்ளது. வன்பொருள் வயர்லெஸ் கீபேடுகள் (2000 வரை) ஒரு குறிப்பிட்ட எண் மற்றும் வயர்லெஸ் பெறும் கருவி மற்றும் USB கேபிள் கொண்டுள்ளது. மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள நிறுவ முடியும் எந்த விஷயம் இயங்கும் அமைப்பு மைக்ரோசாப்ட் விண்டோஸ் அல்லது மேக் OS ஆகும்.\nகீபேடுகள் எவ்வாறு வேலை செய்கின்றன\nSoonLink வயர்லெஸ் வாக்களிக்கும் விசைப்பலகை கிரெடிட் கார்டைக் அளவு சுற்றி உள்ளது. கீபேடுகள் ஒரு வகுப்பில் ஒவ்வொரு நபர், ஒரு மாநாடு அல்லது ஒரு கூட்டத்திற்கு வழங்கப்படும். பட்டைகள் முழு துல்லியத்துடன் எந்த கேள்விகளுக்கு பதில்களை கைப்பற்றி, ஒரு USB கேபிள் வழியாக ஒரு கணினியில் இணைக்கும் ஒரு ரொட்டி அளவு வயர்லெஸ் பெறுதல் அமைப்பின் மூலம் தொடர்பு கொள்கின்றன. இது கூட்டத்தில் தலைமையில் என்பதை முற்றிலும் அநாமதேய பதில்களை அனுமதிக்கிறது போன்ற கருத்துக்களை சேகரிக்க ஒரு மிக மதிப்புமிக்க வழி இருக்க முடியும். முடிவுகளும் தொகுத்துள்ள மற்றும் கிட்டத்தட்ட உடனடியாக காட்டப்படும். வாக்களிப்பு அல்லது கருத்து கூட்டம் எந்த கையேடு முறை விட மிகவும் வேகமாக உள்ளது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: அறை 1407, Kingem புலனாய்வு கட்டிடம், Liuxian தெரு, Nanshan மாவட்டம், ஷென்ஜென் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/61940/", "date_download": "2019-08-25T15:00:51Z", "digest": "sha1:X4TCAR5PWU3TXQTNZDJ2XTNTHFJLOWQI", "length": 10508, "nlines": 109, "source_domain": "www.vavuniyanet.com", "title": "அம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா?? – வவுனியா நெற்", "raw_content": "\nஅம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா\nகோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். சருமத்தின் மறைவான இடங்களில் வடு இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதே முகத்தில் தழும்புகள் இருந்தால் முகத்தின் அழகையே மாற்றி அமைத்து ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். எனவே அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி இழந்த அழகை திரும்பவும் பெற முடியும்.\n2 ஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.\nஇந்தக் கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாகத் பூசி உலற விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் முகத்தைக் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.\nஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். தினசரி இதனை செய்து வர அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.\nஅம்மை தழும்பு உள்ள இடத்தைச் சுற்றி கருமை படர்ந்திருக்கும். அதனை நீங்க எலுமிச்சை சாறு சிறந்த மருந்து. எலுமிச்சசம் பழம் சாறு எடுத்து ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். முகம் கருமை நிங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதை செய்து வர முகம் பளிச் ஆகும்.\nஅம்மை வடுக்களைப் போல முகப்பருவும் அழகை பாதிக்கும். இதற்கு பப்பாளிப் பால் சிறந்த மருந்தாகும். பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வர���ம். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாக பூசி ஊறவைத்து பின் கழுவவேண்டும். இதனால் முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.\nஇதேபோல் நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்.\nவவுனியாவில் வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு\nவவுனியாவில் பண்டாரவன்னியனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் மக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்\nவவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-3/", "date_download": "2019-08-25T14:00:56Z", "digest": "sha1:IJULGOPTKZVC2SE3LFEI74OXA4KVD5KK", "length": 34407, "nlines": 526, "source_domain": "eelamnews.co.uk", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்! – Eelam News", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி புரியாதவர்கள் அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள். தமிழீழத்தில் இயங்கி வந்த அரசு துறைகள் இரானுவத்துறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் இரானுவத்துறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் தயவு செய்து இதனை மற்றவர்களுடனும் பகிர்ந்து, எங்கள் தமிழீழ அரசை வெளி உலகிற்க��� அறிய தாருங்கள் .\nதமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.\nதமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.\nசமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.\nநந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)\nதமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.\nஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.\nவிழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)\nதமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.\nதமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.\nமனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).\nமக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)\nதமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.\nகாந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).\nசெஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).\nசெந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).\nசந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).\nநவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)\nமயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)\nமுரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).\nபெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.\nபசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).\nஎழுகை தையல் பயிற்சி மையம்.\nஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.\nதர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).\nசுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).\nபல சமூக செய்தி இணையத் தளங்கள்.\nகாலணி (பாதணி உற்பத்தி மையம்)\nசேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).\nமருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).\nமரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).\nமாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.\nமாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.\nமாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.\nமாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)\nஇது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள்.\nசார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.\nசிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.\nவிக்டர் கவச எதிர்���்புப் படையணி.\nகுறி பார்த்துச் சுடும் படையணி.\nகாப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.\nஅங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).\nசுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).\nபாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.\nபடையப் புலனாய்வுப் பிரிவு (MI)\nஅரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.\nமின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை – சட்டமா அதிபர் கோரினார்\nஇலங்கையை நெருங்கி வரும் ஆபத்து\nவன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் இன்று\nரணிலைப் புறக்கணித்த முக்கிய அமைச்சர்கள் பிளவுபடுகிறதா ஐக்கிய தேசிய கட்சி\nகோத்தபாய வென்றால் என்ன செய்வோம்- மகிந்த கருத்து\nசஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வி\nஒன்றுபட்டு ஒரே குரலில் மாவீரர் நாளை கொண்டாடுவோம்\nஇந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு…\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nபரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாட��ாலை…\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்தி�� அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/10/26", "date_download": "2019-08-25T14:00:32Z", "digest": "sha1:ESICKYO7QYOYZ36SJVCRORKCBDMQHY7Z", "length": 3477, "nlines": 72, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 October 26 : நிதர்சனம்", "raw_content": "\nபேஸ்புக் நிறுவனத்துக்கு 4.70 கோடி அபராதம் \nசிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – ராகுல் காந்தி கைது\nபாலியல் புகார் – 5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு \nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள் \nஎளிது எளிது வாசக்டமி எளிது\nமூன்று தலைமுறையாக குடும்பத்துடன் நடிக்கும் பிரபலங்கள் பற்றி தெரியுமா \nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய்யுடன் நடித்த நடிகைகள்\nஎதிலும் அக்கறை காட்டாத முஸ்லிம் சமூகம்\nஉச்சி முதல் பாதம் வரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_88.html", "date_download": "2019-08-25T14:40:14Z", "digest": "sha1:5DCE5GNE76DPQLG6ADUHE2YLRRV7FZUH", "length": 9626, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக் கட்சியின் இலக்கு: மைத்திரி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக் கட்சியின் இலக்கு: மைத்திரி\nபதிந்தவர்: தம்பியன் 30 December 2017\nநாட��டையும் மக்களையும் நேசிக்கும், ஊழல், மோசடி வீண்விரயம் போன்றவற்றிற்கு ஒரு போதும் தலைசாய்க்காத, நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே உள்ளுராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nசுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இம்முறை தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்துள்ள 31 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ‘சுதந்திரத்தின் உடன்படிக்கை’ வெளியிட்டு வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தேசத்தின் எதிர்காலத்திற்காக தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் கட்சி, நிறம் அல்லது குடும்ப உறவுகள் கவனத்திற்கொள்ளப்படமாட்டாது. நாட்டையும் மக்களையும் நேசிக்கும், ஊழல், மோசடி வீண்விரயம் போன்றவற்றிற்கு ஒரு போதும் தலைசாய்க்காத நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்பார்ப்பு.\nநேர்மையான மக்கள் சார்பு அரசியல் இயக்கத்திற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்து எதிர்காலத்தில் சிறந்ததோர் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான வாயிலை இந்த தேர்தலின் மூலம் அடையாளப்படுத்த வேண்டும். அரசியல் செய்யும் எந்த ஒருவருக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருக்க முடியாது. அவர்களிடம் இருக்க வேண்டியது தேசத்தினதும் மக்களினதும் எதிர்காலத்திற்கான பொது நிகழ்ச்சி நிரலாகும்.\nஇம்முறை உள்ளூராட்சித் தேர்தலை தொகுதி முறையில் நடாத்துவதற்கு கிடைத்தமை பெரும்வெற்றியாகும். இதன் மூலம் சிறந்த அரசியல் கலாசாரத்திற்கான வழியை ஏற்படுத்த முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இதற்காக அரசாங்கத்திற்குள்ளும் எதிர்க்கட்சிக்குள்ளும் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டி இருந்தது.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட ‘சுதந்திரத்தின் உடன்படிக்கை’ நாட்டினதும் தேசத்தினதும் இன்றிருக்கின்ற ம���்றும் நாளை பிறக்கவிருக்கின்ற தலைமுறையின் எதிர்காலத்திற்கான உடன்படிக்கையாகும்.\nஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பேணி தேர்தல் சட்டதிட்டத்திற்கு ஏற்ப வன்முறையற்ற, முன்மாதிரியான தேர்தலுக்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இது சிறந்த உள்ளூராட்சி நிறுவனத்திற்காக மக்களுக்கு வழங்கும் செய்தியாகும்.” என்றுள்ளார்.\n0 Responses to நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக் கட்சியின் இலக்கு: மைத்திரி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக் கட்சியின் இலக்கு: மைத்திரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-25T13:46:19Z", "digest": "sha1:CLDGNUUJSUKZP565RU2AU4W7HVKBR6YH", "length": 7732, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிணைப்பு பிளவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிணைப்பு பிளவு (Bond cleavage) என்பது வேதியியற் பிணைப்புகளின் பிளவைக் குறிக்கிறது.\nபொதுவாக, பிணைப்பின் பிளவில் இரண்டு வகை காணப்படுகிறது: பிணைப்பின் பிளவு நடைபெறும் தன்மையை வைத்து சீரான பிளவு மற்றும் சீரற்ற பிளவு என இருவகைப்படும்.\nசீரான பிளவு அல்லது சமமான பிளவில் சகப் பிணைப்பில் காணப்படும் இரண்டு எதிர்மின்னிகள் உருவாகும் இரண்டு விளைபொருட்களிடையே சமமாகப் பகிரப்படுகிறது. ஆகவே, இந்த செயல்முறையானது, இச்செயல்முறையானது சமமான அல்லது சீரான பிளவு மற்றும் தனிஉறுப்பு பிளவு என அழைக்கப்படுகிறது.\nசீரற்ற பிணைப்பு பிளவைப் பொறுத்தவரை, பிண���ப்பானது, உண்மையில் பங்கிடப்பட்ட இணை எதிர்மின்னிகள் ஏதேனும் ஒரு பகுதிப்பொருளுடன் தங்கி விடுகின்றன. இந்தச் செயல்முறையானது அயனிப்பிளவு எனவும் சீரற்ற பிளவு எனவும் அழைக்கப்படுகிறது..\nபிணைப்பு பிரிவு ஆற்றல் என்பது ஒரு வேதியியற் பிணைப்பினை சமமான அல்லது சீரான பிளவின் மூலமாக பிரிப்பதற்குத் தேவையான ஆற்றல் என்பதாகக் குறிப்பிடப்படுகிறது. உயிரிய வேதியியலில், பெரு மூலக்கூறுகளை அவைகளுக்கிடையில் காணப்படும் அகப்பிணைப்புகளை உடைப்பது வளர்சிதை மாற்றம் என அழைக்கப்படுகிறது. பிணைப்புகளில் பிளவை ஏற்படுத்தும் நொதிகள் வினைகளி்ல் காரணியான நொதிகள் லையசேசுகள் என அழைக்கப்படுகின்றன. அவ்வாறாயின், ஆக்சிசனேற்றம் அல்லது ஒடுக்க வினைகளில் சற்று நீளமாக நடக்கிறது. இத்தகைய வினைகளில் அவை ஐதரோலேசசு மற்றும் ஆக்சிடோ ஒடுக்க வினைகள் ஆகியவற்றால் முறையே ஐதரோலேசசுகள் மற்றும் ஆக்டிசிடோ ரெடக்டேசுகள் என அழைக்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-25T14:01:35Z", "digest": "sha1:JYEFROYCMIDR7S35ZI5T7MJ4MTZ5KXRG", "length": 11631, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "ழுஹர் தொழுகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nழுஹர் தொழுகை (அரபு மொழி: صلاة الظهر, ṣalāt aẓ-ẓuhr) நண்பகலுக்கு பின்னரான தொழுகையாகும்(அஸ்ர் அதான் சொல்ல முன்னர்) ழுஹர் தொழுகை முஸ்லிம்களது நாளாந்த ஐவேளை தொழுகைகளில் ஒரு நேர தொழுகையாகும். ஐவேளை தொழுயானது இஸ்லாமிய மார்க்க கடமைகள் ஐந்தில் இரண்டாவதாகும். இது நான்கு ரக்அத்துக்களைக் கொண்டது. எனினும், பிரயாணங்களின் போது விதிமுறைகலுக்கு இரண்டு ரக்அத்தாக சுருக்கி அஸ்ர் தொழுகையுடம் சேர்த்து தொழ முடியும்.\nவயது வந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வைத் தொழ வேண்டும். இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது. தொழுகையின் முக்கிய நோக்கம் இறைவனை நினைவு கூறுவதாகும்\nவெள்ளிக் கிழமையன்று ழுஹர் தொழுகைக்கு பதிலாக ஜும்ஆ தொழுகை தொழப்படும்.\nதொழுகையில் பஜ்ர் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும், ளுஹர் என்பது மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததும், அஸர் என்பது மாலை நிழல் இரு மடங்காக உயரும் போதும், மஃரிப் என்பது சூரியன் அஸ்தமனம் ஆன உடனும், இஷா என்பது இரவு ஆரம்பமானதும் நடைபெறுவதாகும். ஐவேளை தொழுகைக்கான அழைப்பான அதான்(தொழுகைக்கான அழைப்பு) பள்ளிவசலால்நியமக்கப்பட்டிருக்கும் முஅத்தின் என்பவரால் சொல்லப்படும். அதற்காக பள்ளிவாயல்களில் மினாராக்கள் அமைக்கப்படுகின்றன. எனினும் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொழுகைக்கு அழைப்பதில்லை. ஒலிபெருக்கிகள் மட்டுமே மினார்கள் மீது பொருத்தப்படுகின்றன. இதனால் இன்றைய மினார்கள் செயற்பாட்டுத் தேவைகளுக்காகவன்றி, ஒரு மரபுவழி அடையாளமாகவும், அழகியல் அம்சமாகவுமே பயன்படுகின்றன.\nநேரம் துவங்குவது: சூரிய உதயத்திற்கும் சூரியன் மறைவுக்கும் இடையில் சரியாக வானில் உயர்ந்த இடத்தை (உண்மையான நண்பகல்) சூரியன் கடந்துவிட்டால் போது இது நிகழ்கிறது.[1]\nநேரம் முடிவடைதல்: தினசரி அஸர் தொழுகையின் நேரம் (பிற்பகல் தொழுகை)\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nமதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2019, 16:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.autechtips.com/", "date_download": "2019-08-25T13:12:14Z", "digest": "sha1:ZLXVTQWBX7VATCTBIHGBN7YGS6V5YTLV", "length": 8764, "nlines": 82, "source_domain": "tamil.autechtips.com", "title": "AU TechTips Tamil | உங்களுக்கு தேவையான தொழில்நுட்பம்", "raw_content": "\nBanggood.com Customs Fee Refund (சுங்க கட்டணம் திரும்பப்பெறுவது எப்படி)\nமுதல் YouTube வீடியோ 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் பதிவேற்றப்பட்டது.\nMe at the zoo, என்ற வீடியோதான் YouTube இல் பதிவேற்றிய முதல் வீடியோ. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி, 20:27:12 PDT (ஏப்ரல் 24, 2005, 3:27:12 UTC) முதல் வீடியோவை YouTube-ன் இணை நிறுவனர் Jawed Karim பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ அவரது நண்பர் Yakov Lapitsky அவர்களால் எடுக்கப்பட்டது.\nவீடியோவின் நீளம் 0.18 விநாடிகள் மட்டுமே.\nYouTube-ன் முதல் வீடியோவைப் பாருங்கள்.\nடாட் (.) ல் தொடங்கும் பெயருடன் ஒரு போல்டர்யை எப்படி உருவாக்குவது\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு டாட் (.) ல் தொடங்கி அதன் பெயருடன் ஒரு போல்டர்யை உருவாக்க பயனர்களை அனுமதிக்காது. மேலும், நீங்கள் டாட் (.) முடிவடைந்த போல்டர் பெயரை உருவாக்க முயற்சி செய்தால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தானாகவே போல்டர் பெயரின் இறுதியில் டாட் (.) ஐ அகற்றி போல்டர்யை உருவாக்கும்.\nபோல்டர் பெயர்களில் டாட் (.) முன் மற்றும் அதற்கு பின் ஒரு எழுத்துக்கு குறைந்தபட்சம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.\nஎனவே, நீங்கள் உருவாக்க முயற்சி செய்தால், பின்னர் விண்டோஸ் கீழே உள்ள பிழையை காண்பிக்கும்.\nஆனால் விண்டோஸ் Command Prompt ஐ பயன்படுத்தி ஒரு டாட் (.) ல் தொடங்கும் பெயருடன் ஒரு போல்டர்யை உருவாக்க முடியும்.\nடாட் (.) ல் தொடங்கும் பெயருடன் ஒரு போல்டர்யை எப்படி உருவாக்குவது:\nஅனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.\n1: விண்டோஸ் Command Prompt ஐ ஓபன் செய்யவும்.\n2: இப்போது ஒரு டாட் (.) தொடங்கி அடைவு பெயரை உருவாக்க விரும்பும் பாதைக்கு செல்லவும்.\n3: இப்போது mkdir FolderName என டைப் செய்யவும்.\n4: இந்த கட்டளை டாட் (.) ல் பெயர் கொண்ட போல்டர்யை உருவாக்கும்.\nInstagram Co-Watching வசதியை சோதனை செய்து வருகிறது\nபேஸ்புக்கிற்கு சொந்தமான ஃபோட்டோ-மெசேஜ் அப்ளிகேஷன் Instagram ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறது, இது பயனர்கள் நண்பர்களுடனான இணைந்த வீடியோ உள்ளடக்கத்தை இணைக்க அனுமதிக்கும், தொலைபேசி கேமராக்கள் வழியாக வீடியோவில் தங்கள் எதிர்வினைகளைப் பார்க்க முடியும். (Instagram Co-Watching Feature)\nஇதன் மூலம், முகம் வடிகட்���ிகள் (Face Filters) மற்றும் பிற காட்சி கருவிகளை தங்கள் சொந்த கேமரா ஓடைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.\nஆக விரைவில் நாம் இந்த புது வசதியை பெறலாம். நண்பர்களுடன் இணைந்து போட்டோ மற்றும் வீடியோஸ் பாக்கலாம். காத்திருங்கள் \nVoter Turnout App- லைவ் வாக்காளர் வாக்கெடுப்பு விபரம்\nதேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நாடு முழுவதும் தேர்தல்களில் வாக்காளர் வாக்களிப்பு கிட்டத்தட்ட லைவ் அடிப்படையில் கிடைக்கும் ஒரு புதிய மொபைல் பயன்பாடு தொடங்கப்பட்டது.\nVoter Turnout என்ற புதிய அண்ட்ராய்டு மொபைல் ஆப், ஒவ்வொரு குடிமகனுக்கும் நிகழ் நேர அடிப்படையில் வாக்காளர் வாக்கெடுப்பு அளிக்கிறது. முன்னதாக, இது வாக்கெடுப்பு முடிவில் அறிவிக்கப் பட்டது.\nஅண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் Voter Turnout பயன்பாட்டின் பீட்டா பதிப்பு, தற்போது நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் மாநில வாரியான மற்றும் தொகுதிகள் வாரியான வாக்காளர் எண்ணிக்கையை காட்டுகிறது.\nதேர்தல் ஆணையர் சந்தீப் சக்ஷேனா கூறுகையில், செய்தி ஊடகம் ஒன்றுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய வகையில் பொதுமக்களிடையே வாக்காளர் வாக்குப்பதிவு தகவலின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதாக தெரிவித்தார்.\nVoter Turnout டவுன்லோட் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pope-francis-meets-facebook-founder-mark-zuckerberg-261579.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T13:38:57Z", "digest": "sha1:IBX3ENOE3SJAJZHURZ4XQ7XY2WKAXDLT", "length": 13855, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "போப் பிரான்சிசுடன் பேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பர்க் சந்திப்பு.. நினைவு பரிசும் வழங்கினார்! | Pope Francis meets Facebook founder Mark Zuckerberg - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n40 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n45 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n1 hr ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n1 hr ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா கு���ிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோப் பிரான்சிசுடன் பேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பர்க் சந்திப்பு.. நினைவு பரிசும் வழங்கினார்\nவாடிகன் சிட்டி: உலகம் முழுவதிலும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் ஐ வாடிகன் அரண்மனையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் சந்தித்து பேசினார். அப்போது இணைய இணைப்பை பெற சூரிய சக்தியின் மூலம் இயங்கும் ஆளில்லா விமானத்தின் மாதிரியை, அவருக்கு நினைவுப் பரிசாக அளித்தார் மார்க் ஜுக்கர்பர்க் .\nபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பர்க் தனது மனைவி பிரிசில்லா சானுடன் இத்தாலி தலைநகர் ரோம் அருகிலுள்ள வாடிகன் அரண்மனையில் நேற்று போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்து பேசினார்.\nபோப்பின் இல்லமான சான்ட்டா மார்ட்டா குடிலில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, வறுமை ஒழிப்பு, உலகத் தொடர்பு ஆகியவற்றில் இணையவழி பயன்பாட்டின் முக்கியவத்தை விளக்கிய மார்க் ஜுகர்பர்க், இன்டர்நெட் வசதி இல்லாத பகுதிகளில் இணைய இணைப்பு இல்லாத பகுதியில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் 'அக்கிலா' என்ற ஆளில்லா விமானத்தின் மாதிரியை அவருக்கு பரிசாக அளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதுவரை இப்படி நடந்தது இல்லை.. தெற்கு சூடான் தலைவர்கள் காலில் விழுந்து முத்தமிட்ட போப் பிரான்சிஸ்\nஅரபு நாட்டுக்கு முதல் முறையாக சென்றுள்ள போப் பிரான்சிஸ்.. ஏமன் போரை நிறுத்த பேச்சு நடத்துவாரா\nஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்லும் முதல் போப்பாண்டவர்.. வரலாறு படைக்கும் பிரான்சிஸ்\n‘பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள்’ - போப் பகிரங்க கடிதம்\n'ரோஹிங்கியா' என்று உருகி சொன்ன போப்... அகதிகளிடம் பாவ���ன்னிப்பும் கோரினார்\nவாடிகன் சிட்டியில் இனி நோ சிகரெட் விற்பனை... கறாராகச் சொன்ன போப் ஆண்டவர்\n\"பிரேயர்\" பண்ணும் போதே போப் ஆண்டவர் தூங்கிடுவாராம்\nவறட்சி எதிரொலி: வத்திக்கானின் செயற்கை நீரூற்றுகளை நிறுத்தினார் போப்\nஅந்த பெயரை கேட்ட போது கேவலமாக உணர்ந்தேன் : போப் ஃபிரான்சிஸ்\nபோப்பாண்டவரை சந்தித்தோம்.. நெகிழ்ச்சியில் செளம்யா அன்புமணி\nஅன்னை தெரசா புனிதராக பிரகடனம்- வாடிகனில் போப் பிரான்சிஸ் அறிவிப்பு #teresa #saint\n6 குழந்தைகள் உட்பட 12 சிரியா முஸ்லீம் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த போப் ஆண்டவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/watch-bill-gates-and-warren-buffett-serve-ice-creams-praise-pours-in-internet-2051333", "date_download": "2019-08-25T14:18:26Z", "digest": "sha1:SEE6PADITDLYSD3MXILTR6P3ADEEEI74", "length": 8520, "nlines": 108, "source_domain": "www.ndtv.com", "title": "Watch Bill Gates And Warren Buffett Serve Ice Creams, Win The Internet | பில் கேட்ஸ், வாரன் பஃபெட் இதெல்லாம் செய்வார்களா? வைரல் வீடியோ", "raw_content": "\nபில் கேட்ஸ், வாரன் பஃபெட் இதெல்லாம் செய்வார்களா\nசில நாட்களுக்கு முன்பு வாரன் பஃபெட்டின் நட்பினை பாராட்டும் விதமாக ஒரு விடியோவை பகிர்ந்தார் பில் கேட்ஸ்.\nடயரி க்யூனில் வாரன் பஃபெட் மற்றும் பில் கேட்ஸ்\nஉலகின் பணக்காரர்கள் பட்டியலில் தவறாமல் இடம் பெறும் இருவர் பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகிய இருவர் ஆவர். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் கூட. பண திமிரு இல்லாத இவ்விருவரும் சமீபத்தில் செய்த செயல் ஒன்று அனைவராலும் பாராட்டப்படுகிறது.\nஒமாஹாவிலுள்ள டயரி க்யூன் (Dairy Queen) என்னும் ஒரு சிற்றுண்டியில் பில் கேட்ஸ் மற்றும் பஃபெட் இருவரும் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு தயாரித்து பறிமாறியுள்ளனர்.\n‘ஒமாஹாவிலுள்ள பெர்க்சையர் ஹாட்டவேயில் மீட்டிங்யில் கலந்து கொள்ள வந்த நாங்கள், மதிய உணவிற்காக டயரி க்யூன் சென்றோம். அங்கு உணவு பரிமாறவும் செய்தோம்' என ட்விட் செய்தார் பில் கேட்ஸ். மேலும் ஒரு வீடியோவையும் அவர் பகிர்ந்தார்.\n1998 யில் டயரி க்யூன் நிறுவனமானது வாரன் பஃபெட் வசமானது குறிப்பிடத்தக்கது.\nவாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட்டை இந்த வீடியோவில் காணலாம்\nஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. பலர் இந்த வீடியோவிற்கு லைக்��் மற்றும் கமண்ட்கள் பதிவு செய்துள்ளனர்.\nசில நாட்களுக்கு முன்பு வாரன் பஃபெட்டின் நட்பினை பாராட்டும் விதமாக ஒரு விடியோவை பகிர்ந்தார் பில் கேட்ஸ்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nபயணியின் பேக்கில் பதுங்கி விமானப் பயணம் செய்த பாம்பு\nஇந்த டயமண்டு ஒரே இடத்தில் இருக்கா இல்லை நகருதா..- விழிபிதுங்க வைக்கும் மாயை\nபீகாரில் ஒரு பெண்ணும் 3 குழந்தைகளும் ரயில் மோதி இறந்த பரிதாபம்\n1,200 கி.மீ; 90 மணிநேர சைக்கிள் பயணம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை\nஅரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது\nபொம்மைகளை வைத்து பருவநிலை மாற்றத்தை விளக்கிய பில் கேட்ஸ்\nகேரள வெள்ளம்: பில் கேட்ஸ் அறக்கட்டளை 4 கோடி நிதி உதவி\nபீகாரில் ஒரு பெண்ணும் 3 குழந்தைகளும் ரயில் மோதி இறந்த பரிதாபம்\n1,200 கி.மீ; 90 மணிநேர சைக்கிள் பயணம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை\nஅரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது\nகாஷ்மீரில் அடிப்படை உரிமைகளை மறுப்பதைக் காட்டிலும் தேசவிரோதம் இல்லை : பிரியங்கா காந்தி கடும் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/08/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2019-08-25T14:07:03Z", "digest": "sha1:LFZVCNUGWN3LMLTZ35PWLKBLX7EBLLSK", "length": 31861, "nlines": 377, "source_domain": "eelamnews.co.uk", "title": "இந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும்? – Eelam News", "raw_content": "\nஇந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும்\nஇந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும்\nஇந்திய மத்திய அரசாங்கம் காஷ்மீர் மாநிலம் மீது பாரியதொரு ஒடுக்குமுறையை மேற்கொண்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் காஷ்மீர், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பிரதான பகுதிகள் ஒன்றிணைந்த ஒரு மாநிலம். பிரித்தானியர் ஆட்சி காலத்துக்கு முன்பு இது ஒரு தனி மன்னர் சமஸ்தானமாக காணப்பட்டு வந்துள்ளது.\nகாஷ்மீரை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அதற்கு ம���ந்தைய காலத்திலும் இடம்பெற்றதாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறியமுடிகின்றது. இந்தச் சூழலில் பிரித்தானியர்களின் உடைய ஆட்சிக்காலம் நிறைவுறும் தறுவாயில் ஜம்மு காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டது.\nஇந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் உருவாகிய காலத்தில் காஷ்மீர் இந்தியாவுடன் இணையவேண்டும் என்று பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்றும் இரு நாடு சார்ந்தவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர் எனினும் 1947 ஆம் ஆண்டு வரையில் காஷ்மீர் ஒரு மன்னர் சமஸ்தானமாக ஒரு தனியான ஆட்சிப்பகுதியாக காணப்பட்டு வந்துள்ளது.\nஇந்த நிலையில் 1947 இல் பாகிஸ்தான் படைகள் காஷ்மீரை கைப்பற்றுவதற்கான போரை ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில் அப்போதைய காஷ்மீர் மன்னர் இந்தியாவிடம் உதவி கோரினார். அதற்கு முன்பதாகவே இந்தியா காஷ்மீருக்கு உதவுவதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டது.\nஆனாலும் சில நிபந்தனைகளை இந்தியா விதித்ததால் அதாவது காஷ்மீர் காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்றும் அவ்வாறு இணைந்தால் காஷ்மீருக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி பாதுகாப்பினை அளிப்பதாக அன்றைய பிரதமர் நேரு தெரிவித்தார். இதேவேளை காஷ்மீர் மன்னர் இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார் அதாவது இந்தியா அதாவது காஷ்மீர் தனித்துவமான தனது சிறப்பு அந்தஸ்துகளைக் கொண்ட ஒரு மாநிலமாக இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை முன்வைத்தார்.\nஇதனை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு இந்தியப் படைகள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு காஷ்மீர் பாதுகாக்கப்படுவதுடன் ஏனைய மாநிலங்களை காட்டிலும் சிறப்பு அந்தஸ்து கொண்ட ஒரு மாநிலமாக காஷ்மீர் காணப்பட்டது. இதன் அடிப்படையில் தனியான கொடியை தனியான அரசியல் சாசனம் போன்ற தனித்துவமான அம்சங்களைக் காஷ்மீர் கொண்டிருந்தது. இந்த நிலையில் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் அதாவது இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்து கொண்ட காலப் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீனா காஷ்மீரை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.\nஉலகில் அழகிய பூமியாக அழகிய தேசமாக இருந்த காஷ்மீர் இதனால் போர்க்களமானது. கலவர பூமியானது இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் ஆட்சி செய்து வரக்கூடியவர்கள் மற்றும் காஷ்மீர் போராட்டக் குழுக்கள�� என்பன காஷ்மீர் ஒரு தனி நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரியது. இந்த விடயம் ஐக்கிய நாடுகள் சபை வரையில் கொண்டு செல்லப்பட்ட போதும் இந்தியா இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தொடர்ந்தும் அந்த பகுதியில் கலவரங்களும் முரண்பாடுகளும் நீடித்தது.\nஇந்தநிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டத்தை இந்திய மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அத்துடன் காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் இணைந்த தனி யூனியன் பிரதேசமாகவும் ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தில் இணைந்திருந்த பகுதியை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் காஷ்மீரில் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டிருப்பதே பெரும் அதிர்ச்சியாகும்.\nஇதனால் காஷ்மீர் பகுதியில் இந்திய மத்திய அரசு தன்னுடைய செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும். காஷ்மீர் சட்டபேரவையின் அனுமதியைப் பெறாமல் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதன் மூலம் காஷ்மீரின் தனிநாடு சார்ந்த போராட்டத்தையும் முயற்சிகளையும் முறியடிக்கலாம் என இந்திய அரசு எண்ணுகிறது.\nஈழத்தில் சிங்கள அரசு வடக்கு கிழக்கு இரண்டாகப் பிரித்தது போன்ற ஒரு செயற்பாடே இந்திய மத்திய அரசு காஷ்மீரில் மேற்கொண்டுள்ளது. இந்திய அரசின் இந்த செயற்பாடு எமது விடுதலையையும் பாதிக்கக் கூடிய ஒன்றாகும். தனிநாடு கோரிய போராட்டத்தை காஷ்மீர் மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீர் மக்களோடு எந்த விதத்திலும் தொடர்பற்ற எந்த விதத்திலும் பிரதிநிதித்துவ மற்ற இந்திய மத்திய அரசு அம்மாநிலத்தை அடக்கி ஆள்வது போலவே சிங்கள அரசும் வடகிழக்கு தமிழ் ஈழத்தை அடக்கி ஆண்டு வருகின்றது.\nஎனவே வடக்கு கிழக்கை இணைத்து தமிழர்களின் தாயகத்தை தமிழ் தேசத்தை வெல்லுகின்ற போராட்டத்தை விரிவாக்க வேண்டிய வலுப்படுத்த வேண்டிய காலம் இதுவாகும். காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து பறிக்க போன்ற படைக்கப்பட்டவை போன்ற நிகழ்வுகள் ஈழத்தையும் பாதிக்கத்தக்கவை. எமது தலைமைகள் இந்தியா எல்லாவற்றையும் செய்யும் என்று காத்திருக்கின்றது. இது மிக தவறானது என்பதுடன் ஆபத்தானது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனேயே ஈழத்தை வென்றெடுக்கலாம் என்பதை காஷ்மீர�� உணர்த்துகின்றது.\nவிஜயகலாவின் தோழன் ஊத்தை சேது யாழில் கைது: மக்கள் வெடி கொழுத்தி கொண்டாட்டம்\nகாஷ்மீர் சட்டத் திருத்தம்: எதிர்க்கும் மு.க.ஸ்டாலின், வைகோ, ஆதரிக்கும் அதிமுக\nவன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் இன்று\nரணிலைப் புறக்கணித்த முக்கிய அமைச்சர்கள் பிளவுபடுகிறதா ஐக்கிய தேசிய கட்சி\nகோத்தபாய வென்றால் என்ன செய்வோம்- மகிந்த கருத்து\nசஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வி\nஒன்றுபட்டு ஒரே குரலில் மாவீரர் நாளை கொண்டாடுவோம்\nஇந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு…\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nவிகாரை-தேவாலயங்களை தகர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்: அதிர்ச்சி…\nவெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nபரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை…\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nகரும்புலிகள் – தீபச்செல்வனின் இரு கவிதைகள்\nசிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nத���ைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941850/amp?ref=entity&keyword=Panchayat%20Panchayat%20Tribunal", "date_download": "2019-08-25T14:28:52Z", "digest": "sha1:YVH3LYZLHZYQ5MKMGVAXL5XPGZ7CN2LI", "length": 7100, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும்\nதிருக்கழுக்குன்றம், ஜ���ன் 19: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 7,500 குடும்பங்கள் வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றன. திருமண மண்டபங்கள், கடைகள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் என சுமார் 1,200 பேர் தொழில் வரி செலுத்துகின்றனர். அதேபோல் 3,600 பேர் குடிநீர் வரி செலுத்தி வருகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் இதுவரையில் வரிகளை செலுத்தாமல் உள்ளனர். எனவே, உடனடியாக இந்த வரிகளை பேரூராட்சிக்கு செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nசித்தாமூர் - செய்யூர் இடையே குண்டும் குழியுமான நெடுஞ்சாலை\nஅறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி\nசாலவாக்கம் அரசு பள்ளியில் 292 மாணவர்களுக்கு லேப்டாப்\nஅத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு கலெக்டர் கவுரவிப்பு\nகாஞ்சிபுரத்தில் ராஜிவ் காந்தி பிறந்தநாள் விழா\nமளிகைக்கடைக்காரர் கொலையில் 9 பேர் கைது; நால்வருக்கு வலை\nமயங்கி விழுந்து வாலிபர் சாவு\nமணல் திருடிய 3 பேர் சிக்கினர்\nஉத்திரமேரூர் அரசு கல்லூரியில் புதிய பாடத்துக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nகாஞ்சி அத்திவரதர் தரிசனத்தில் 13 உண்டியல்களில் ₹9.9 கோடி வசூல்: 164 கிராம் தங்கம், 4959 கிராம் வெள்ளி\n× RELATED இளையான்குடியில் ஊராட்சி அலுவலகத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/12/file-sistems-fat32-ntfs-exfat/", "date_download": "2019-08-25T13:52:58Z", "digest": "sha1:6OU7YWPXUJKEGWVYWMXWRODVPFWJ446E", "length": 25646, "nlines": 218, "source_domain": "parimaanam.net", "title": "பைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 25, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு தொழில்நுட்பம் பைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT\nபைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT\nநீங்கள் பென்டிரைவ், எக்ஸ்டெர்னல் ஹர்ட்டிஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது அடிக்கடி கேள்விப் பட்டிருக்கும் விடயம், பைல் சிஸ்டம் அண்ட்ராய்டு போன்களில் SD கார்ட்களைப் பயன்படுத்தும் போதும் இவற்றைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். சில வேலைகளில் பெரிய பை��்களை கணனியில் இருந்து USB பிளாஷ் டிரைவ்களுக்கு இடம்மாற்றும் போது, சில சிக்கல்களை நீங்கள் எதிர்நோக்கியிருக்கலாம்.\nமுக்கியமாக போர்மட் செய்யும் போது, பைல் சிஸ்டம் என்கிற இடத்தில் இருக்கும் தெரிவில் எதனைத் தெரிவு செய்யவேண்டும் என்றும் குழப்பம் வரலாம். அதற்காகவேதான் இந்தப் பதிவு.\nபல்வேறுபட்ட வித்தியாசமான பைல் சிஸ்டங்கள் பற்றி எளிமையாகப் பார்க்கலாம்.\nபொதுவாக விண்டோஸ் இயங்கு முறையில் மூன்றுவிதமான பைல் சிஸ்டங்கள் உண்டு.\nலினக்ஸ் இயங்கு முறைமை தனக்கென்று வேறுபட்ட பைல் சிஸ்டங்களைக் கொண்டுள்ளது. பெருவாரியாக கணனிகள், மற்றும் USB கருவிகளில் பயன்படுத்தும் பைல் சிஸ்டங்கள் விண்டோஸ் இயங்கு முறைமை சார்ந்ததால், அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.\nஅதிகளவான கணனிகள் மற்றும் இலத்திரனியல் கருவிகள், அண்ட்ராய்டு, லினக்ஸ் என்று பெருமளவான முறைமைகளால் ஆதரிக்கப்படும் ஒரு பைல் சிஸ்டம். இதனால் இது மிகவும் பிரபல்யமான ஒரு பைல் சிஸ்டம்.\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 95 இயங்கு முறைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட பைல் சிஸ்டம் இதுவாகும், ஆகவே இது மிகவும் பழைய பைல் சிஸ்டம். இதனால் இது அதிகளவான கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.\nபொதுவாக நீங்கள் புதிதாக வாங்கும் USB பிளாஷ் டிரைவ்களில் இந்த பைல் சிஸ்டமே வருகிறது. மேலும் SD கார்டுகள், மைக்ரோ SD கார்டுகள் என்பனவற்றிலும் இந்த பைல் சிஸ்டமே வருகிறது. (தேவையென்றால் நீங்கள் போர்மட் செய்து மாற்றிக்கொள்ள முடியும்).\nஇப்படி வருவதற்குக் காரணம், விண்டோஸ், லினக்ஸ், மக்ஒஸ், அண்ட்ராய்டு மற்றும் புகைப்படக் கருவிகள், ஸ்மார்ட் TV, விளையாட்டுக் கருவிகள் என்று எல்லாமே இந்த FAT32 ஐ ஆதரிக்கின்றன.\nபைல் சிஸ்டம் என்கிற பரப்பில் இதுவொரு நியமமாக ஆகிவிட்டது என்றே கூறலாம்.\nஎப்படியிருப்பினும், தற்போதைய விண்டோஸ் இயங்கு முறைமை FAT32 பைல் சிஸ்டத்தை பயன்படுத்துவதில்லை. காரணம் பின்வருவன.\nFAT32 இல் ஒரு தனி பைல் 4GB அளவைவிட அதிகமாக இருக்க முடியாது. பெரும்பாலும் இது பல பைல்களுக்குப் பிரச்சினை இல்லை என்றாலும், தற்போதைய திரைப்படங்கள், கணணி விளையாட்டுக்கள், மற்றும் சில மென்பொருட்களின் பைல் அளவுகள், பல GBக்களை தாண்டுகின்றன, இதனால் இந்த பைல்களை FAT32 முறையில் இருக்கும் ஒரு சேமிப்பகத்தில் சேமிக்க முடியாது.\nதபோதைய விண்டோ���் இயங்கு முறைமைகள் பயன்படுத்தும் பைல் சிஸ்டமாகிய NTFS பல்வேறுபட்ட பாதுகாப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் மூலம், பல்வேறுபட்ட தாக்குதல்களில் இருந்து NTFS பைல் சிஸ்டம் பைல்களை பாதுகாப்பதுடன், பைல்கள் பாதிப்படைவதையும் குறைக்கின்றது.\nமேலும் FAT23 முறையில் இருக்கும் ஒரு ஹார்ட்டிஸ்க் பார்டிசன் 8TB ஐ விட அதிகமாக இருக்க முடியாது.\nஇப்படியான குறைபாடுகளால் FAT32 புதிய விண்டோஸ் இயங்கு முறைமைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் போர்டபல் கருவிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.\nவிண்டோஸ் இயங்கு முறைமை தற்போது பயன்படுத்தும் பைல் சிஸ்டம் இதுவாகும். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் விண்டோஸ் இயங்கு முறைமையை நிறுவினால், அந்த சேமிப்பகத்தை விண்டோஸ் NTFS பைல் சிஸ்டமாக போர்மட் செய்துவிடும்.\nமுதன் முதலாக விண்டோஸ் NT 3.1 இல் (1993) அறிமுகப்படுத்தப்பட்டாலும், விண்டோஸ் xp இல் இது பொதுவான பயன்பாட்டிற்கு வந்தது எனலாம்.\nFAT32 இல் உள்ள உச்சக்கட்ட வரம்பு போன்றவை NTFS இற்கு இருப்பினும், அது மிகப்பெரியது என்பதால் அதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உதாரணமாக NTFS இல் சேமிக்கக்கூடிய ஒரு பைலின் அளவு 16EB ஆகும். EB என்பது Exabyte ஆகும்.\n1000GB ஒரு TB, 1000TB ஒரு PB, 1000PB ஒரு EB. தற்போது உங்களுக்கு EB எவ்வளவு பெரியது என்று புரிந்திருக்கும்.\nFAT32 உடன் ஒப்பிடும் போது NTFS பைல் சிஸ்டத்தில் பல நல்ல அம்சங்கள் உண்டு. இது பாதுகாப்பு அனுமதி முறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது, மேலும் பைல்களில் ஏற்படும் மாற்றங்களை குறித்து வைப்பதன் மூலம், திடீர் என்று ஏற்படும் பிழைகளைத் திருத்த உதவுகிறது.\nமேலும் Shadow Copy மூலம் backup செய்யும் வசதி, என்கிரிப்சன் மேலும் பல வசதிகளை NTFS கொண்டுள்ளது. விண்டோஸ் இயங்குமுறை பாதுகாப்பாக இயங்க NTFS இன் பல்வேறு அம்சங்கள் உதவுகின்றன.\nNTFS இல் இருக்கும் சிக்கல் என்னவென்று பார்த்தால், அது மற்றைய இயங்குமுறைமைகளால் ஆதரிக்கப்படாமையே ஆகும். அப்பிள் நிறுவனத்தின் மக்ஒஸ் இயங்கு முறைமையால் NTFS இல் இருக்கும் சேமிப்பகத்தில் இருக்கும் பைல்களை வாசிக்க மட்டுமே முடியும், அதனால், NTFS இல் சேமிக்க முடியாது. பல்வேறு லினக்ஸ் இயங்கு முறைமைகள், மக்ஒஸ் போலவே NTFS பைல்களை வசிக்க மட்டும் செய்கிறது, சில லினக்ஸ் இயங்கு முறைமைகள் மட்டும் வாசிக்கவும், சேமிக்கவும் வசதியை ���ழங்குகின்றன.\nஅதேபோல சோனி நிறுவனத்தின் PlayStation மற்றும் Xbox360 ஆகிய விளையாட்டுக்கருவிகள் NTFS ஐ ஆதரிப்பது இல்லை. மைக்ரோசாப்ட்டின் புதிய விளையாட்டுக்கருவியான XBoxOne தற்போது NTFS ஐ ஆதரிக்கிறது. காரணம் இது விண்டோஸ் 10 ஐயே தனது இயங்கு முறைமையாகக் கொண்டுள்ளது.\nஆகவே NTFS இல் இருக்கும் பெரிய குறைபாடு என்றால், அது பல்வேறு தளங்களில் ஆதரிக்கப்படாமையே ஆகும்.\nஆகவே நீங்கள் பல்வேறு வகையான கருவிகளையும் இயங்கு முறைமைகளையும் பயன்படுத்துவீர்கள் என்றால் உதாரணமாக மக்ஒஸ், லினக்ஸ், ஸ்மார்ட்டிவி; இவற்றுக்கிடையில் பைல்களை பரிமாற்ற நீங்கள் NTFS பைல் சிஸ்டத்தில் இருக்கும் சேமிப்பகத்தைப் பயன்படுத்த முடியாது.\n2006 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைல் சிஸ்டம், பிளாஷ் சேமிப்பகங்களுக்காகவே உருவாக்கப்பட்டது எனலாம். ஆகவே இது எளிமையான ஒரு பைல் சிஸ்டம், FAT32 பைல் சிஸ்டத்தில் இருந்த குறைபாடுகள் இதில் இல்லை.\nஅதாவது, ஒரு பைலின் ஆகப்பெரிய அளவு 4 GB என்கிற கட்டுப்பாடு எல்லாம் இதில் இல்லை. ஆகவே பெரிய பைல்களையும் இந்த exFAT ஐப் பயன்படுத்தி சேமிக்கலாம். ஆகவே SD கார்டு, பிளாஷ் டிஸ்க் போன்றவற்றிக்கு இது உகந்தது.\nமேலும் NTFS போல் அல்லாமல், மற்றைய பலவேறு இயங்கு முறைமைகள் இந்த exFAT ஐ ஆதரிக்கின்றன. உதாரணமாக மக்ஒஸ், exFAT இல் இருக்கும் சேமிப்பகத்தில் இருக்கும் பைல்களை வாசிக்கவும், அதே நேரத்தில்புதிய பைல்களை சேமிக்கவும் வசதியளிக்கிறது. NTFS இல் வாசிக்கமட்டுமே முடியும்.\nஆனாலும் பல்வேறு பழைய FAT32 ஐ மட்டுமே ஆதரிக்கும் கருவிகள் அல்லது இயங்கு முறைமைகள், exFAT ஐ ஆதரிப்பது இல்லை. ஆனாலும் NTFS அயல் ஆதரிக்கும் முறைமைகளைவிட இதனை ஆதரிக்கும் முறைமைகள் அதிகம் என்றே கூறலாம்.\nபொதுவாக exFAT உங்கள் பிளாஷ் டிஸ்க்களில் பயன்படுத்த உகந்தது. எப்படியிருப்பினும் நீங்கள் பாவிக்கபோகும் கருவிகள் exFAT ஐ ஆதரிக்கின்றனவா என்று சரிபார்த்துக்கொல்வது அவசியம்.\nமேலும் இதுபற்றி உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால், பின்னூட்டத்தில் கேட்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்\nதுல்லியமாக நேரத்தை அளக்க புதிய ஒரு உத்தி\nகரும்பொருள் இ���்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/career-corner/interview-preparation/page/2/", "date_download": "2019-08-25T13:36:46Z", "digest": "sha1:CF6JCPGCNUMYSS5B4YSD5FV37K5ICAGB", "length": 8599, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "நேர்காணல் வேலை வாய்ப்புகள் - XXIII - பக்கம் 9 - அரசாங்க வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "ஆகஸ்ட் 25 2019 ஞாயிற்றுக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / வாழ்க்கையைப் மூலையில் / பேட்டி தயாரிப்பு (பக்கம் 2)\n25 மிக பொதுவான கேள்விகளுக்கு வங்கி பேட்டியில் கேட்க\nவாழ்க்கையைப் மூலையில், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், பேட்டி தயாரிப்பு\nXXL அடிக்கடி வங்கி பேட்டியில் கேள்விகள் கேட்டார். ஐ.சி.எஃப்.ஏ.ஏ என்றால் என்ன பட்டய நிதி ஆய்வாளர்களின் நிறுவனம் ...\nபேட்டி தேர்வு-கேள்விகள் நேர்காணலுக்கான சிறந்த 5 குறிப்புகள்\nவங்கி, வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், தேர்வு தயாரிப்பு மற்றும் பாடத்திட்டம், பொது அறிவு, ஐசிஐசிஐ வங்கி வேலை வாய்ப்புகள், பேட்டி தயாரிப்பு, எஸ்பிஐ - இந்தியா வேலைகள் ஸ்டேட் வங்கி\n. இங்கே இந்த கட்டுரையில் நாம் பாங்க் பரீட்சை கிராக் சிறந்த 5 குறிப்புகள் பற்றி பேசுவோம். கேரியர் மூல பக்கம் ...\nவெற்றிகரமான பேட்டி டாப் 10 குறிப்புகள்\n10th-12th, வங்கி, வாழ்க்கையைப் மூலையில், கணினி இயக்குபவர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பட்டம், பேட்டி தயாரிப்பு, ஐடிஐ-டிப்ளமோ, சர்காரி Naukri, நேர்காணல்\nநேர்காணலுக்கான உதவிக்குறிப்புகள் அமைதியான செறிவு நிலைக்கு வலதுபுறம் உள்ளிடவும். இந்த மாநில இருந்து இருக்கலாம் ...\nதயாரிப்பு பதில்கள் எழுதுதல் மற்றும் குழு கலந்துரையாடல் ஆலோசனைகள் மற்றும் கேள்விகள் மீண்��ும் பேட்டி,\nவாழ்க்கையைப் மூலையில், குழு கலந்துரையாடல், பேட்டி தயாரிப்பு, துவைக்கும் இயந்திரம் வழிகாட்டுதல்கள்\nபொதுப் பேட்டியில் தயாரிப்பு குறிப்புகள், கேள்வி மற்றும் பதில் இரண்டு வேலை நேர்காணல்கள் ஒரே மாதிரியானவை. ஒவ்வொரு நிலை மற்றும் ஒவ்வொரு பணியிடமும் ...\nபொது பேட்டி தயாரிப்பு குறிப்புகள், கேள்வி-பதில்\nவாழ்க்கையைப் மூலையில், பேட்டி தயாரிப்பு\nஇரண்டு வேலை நேர்காணல்கள் ஒரே மாதிரியானவை. ஒவ்வொரு நிலை மற்றும் ஒவ்வொரு பணியிடமும் வித்தியாசம். இந்த வேறுபாடுகள் வெவ்வேறு பேட்டிக்கு தேவை ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/tamil-community-students-felicitation-awards-bahrain-321313.html", "date_download": "2019-08-25T13:29:52Z", "digest": "sha1:AWH7GRNSX76HA2KFUN5BNCKFQT3F7JJJ", "length": 14146, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஹ்ரைன் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா | Tamil Community Students Felicitation Awards in Bahrain - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n31 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n36 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n56 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n1 hr ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஹ்ரைன் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா\nமனாமா: பஹ்ரைன் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.\nபஹ்ரைனில் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் பள்ளியில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.\nஅதன்படி தொடர்ந்து 4வது ஆண்டாக இந்த ஆண்டு நேற்று பள்ளியில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இன்டியன் கிளப் ஆடிட்டோரியத்தில் இந்த விழா நடத்தப்பட்டது.\nபஹ்ரைன் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா https://t.co/AaoXJFYaMc pic.twitter.com/5yCDGbUXbY\nஅப்போது சிபிஎஸ்இ பாடத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கோப்பைகள், மெடல்கள், மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கல்சுரல் நிகழ்ச்சிகளும் வினாடிவினா நிகழ்ச்சிகளும், ஊக்கமூட்டும் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீருக்காக பேரணி.. பாகிஸ்தானியர்கள் மீது வழக்கு.. பக்ரைன் அரசு வெளியிட்ட பரபரப்பு டுவிட்\nசுற்றுலா பயணிகளுக்காக.. நிஜ போயிங் விமானத்தையே கடலில் மூழ்க வைத்த பஹ்ரைன் அரசு\nமாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி\n3ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி.. அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nஉழைப்பாளர் திருவிழா 2019... கலைநிகழ்ச்சிகளுடன் அசத்திய பஹ்ரைன் தமிழ் உ���ர்வாளர்கள் சங்கம்\nதாரை, தப்பட்டை முழங்க … பஹ்ரைனில் சித்திரை திருவிழா கோலாகலம்\nபஹ்ரைனில் தமிழ் மங்கையர்கள் குழு 3-ஆவது ஆண்டு தொடக்க விழா.. கோலாகல கொண்டாட்டம்\nசூப்பர்.. வாரம் ஒருவர் விடுதி செல்வோம்.. பஹ்ரைன் தமிழர்களின் அசத்தல் கொண்டாட்ட விழா\nஉலக மகளிர் தின கொண்டாட்டம்… பஹ்ரைனில் மாபெரும் பல்லாங்குழி தொடர்போட்டி\nபஹ்ரைனில் பொங்கல் விழா… வீர விளையாட்டுகளுடன் பாரம்பரியம் காத்த தமிழர்கள்\nரஜினிகாந்த் பிறந்த நாள்.. பஹ்ரைனில் ரத்ததானம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாட்டம்\nபஹ்ரனைக் கலக்கிய 2.ஓ.. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஸ்பெஷல் ஷோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbahrain students பஹ்ரைன் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/25/fiji1.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T13:30:02Z", "digest": "sha1:QP4DKFFBUTPPUUGGXAAZKMW37BHIELQG", "length": 17724, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | no breakthrough likely in fiji crisis - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n31 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n36 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n56 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n1 hr ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஜித் தீவில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட 30-க்கும் மேற்பட்டோர் இன்னும் புரட்சிக்காரர்களின்பிடியில் உள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்து இந்தியரான பிரதமர் செளத்ரி உள்பட பல எம்.பிக்களையும்,அதிகாரிகளையும் ஜார்ஜ் ஸ்பீட்தலைமையிலான ஆயுதம் தாங்கிய புரட்சியாளர்கள் சிறை பிடித்தனர். ஆட்சியையும் கைப்பற்றினர்.\nஅவர்களைச் சமாதானப்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியைத் தழுவின. இந்த நிலையில், காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளர் டான் மெக்கின்னன், பிஜி அதிபர், புரட்சியாளர்கள் தலைவர் ஸ்பீட்ஆகியோரை புதன்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், உண்மையைச் சொல்வதானால், இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நிலமை மிகவும்மோசமாக உள்ளது. விட்டுக் கொடுக்கும் போக்குடன் ஜார்ஜ் ஸ்பீட் இல்லை.\nஜார்ஜ் ஸ்பீட் கூறுகையில், கடந்த வாரம் வரை நான் யாரென்றே யாருக்கும் தெரியாது. இப்போது நான் உலகப் புகழ் பெற்று விட்டேன். இதை அப்படியேதக்கவைத்துக் கொள்ளப் போகிறேன் என்றார் என்று மெக்கின்னன் கூறினார்.\nஇதற்கிடையே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, பிஜித் தீவின் பழங்குடியினர் சபைத் தலைவர்கள் வியாழக்கிழமையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.புதியஇடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக அதிபர் ரத்து கமீசே மாராவிடம் அவர்கள் அறிக்கை கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது.\nமெக்கின்னன் தொடர்ந்து கூறுகையில், பிடித்து வைத்துள்ள அனைவரையும் உடனடியாக, எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்று நானும்,ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் செர்ஜியோ வியரா டிமெல்லோவும், ஜார்ஜ் ஸ்பீடிடம் கோரிக்கை விடுத்தோம்.\nபிரச்சினைக்கு என்ன தீர்வு காணப்பட்டாலும், அது 1997-ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்று பழங்குடித்தலைவர்களிடமும் கண்டிப்பாக கூறியுள்ளோம். இல்லாவிட்டால் சர்வதேச சமுதாயத்தின் கண்டனத்தைப் பெற வேண்டியதிருக்கும் என்றும் அவர்களைஎச்சரித்துள்ளோம்.\nஇரண்டு முறை தாக்கப்பட்டார் மகேந்திர செளத்ரி:\nபிரதமர் மகேந்திர செள்திரியிடம் பேசுகையில், அவரும், அவரது மகனும் இரண்டு முறை புரட்சிக்காரர்ளால் தாக்கப்பட்டதாக தெ���ிவித்தார் என்றுமெக்கின்னன் கூறினார்.\nஇதற்கிடையே, இந்திய வம்சாவளியினர் யாரும் பிஜி அரசில் இடம் பெறுவதை அனுமதிக்க முடியாது என்று ஜார்ஜ் ஸ்பீட் பத்திரிகையாளர்களுக்கு விடுத்துள்ளசெய்தியில் கூறியுள்ளார். அதிபர் மாராவும், 1987-ல் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த முன்னாள் ராணுவத் தளபதி ரபுகாவும், பிஜி மக்களின் உணர்வுகளைஅடகு வைத்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை.. அரசுக்கு ரஜினி சொன்ன யோசனை\nதமிழகத்தை மிரட்டும் தண்ணீர் பிரச்சனை.. பள்ளிகளுக்கு விடுமுறையா\nசென்னையில் முதல்முறையாக இப்படி ஒரு போர்டை பார்க்கிறோம்.. நிலைமை மோசமாகிறது.. பதறும் நெட்டிசன்ஸ்\nஆஹா.. செப்டம்பருக்கும், அதிமுகவுக்கும் ஏழாம் பொருத்தமாச்சே.. என்ன நடக்கப் போகுதோ\nதலைவிரி கோலத்தில் நீட் தேர்வு மாணவிகள்.. கண்கலங்கும் பெற்றோர்கள்\nநீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என்று கூறிய ஜெயலலிதா.. ஓபிஎஸ் உருக்கம்\nதற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர்.. ஓபிஎஸ் பகீர்\nதண்ணீர் பஞ்சம் மட்டுமல்ல... மின்வெட்டாலும் இருளில் மூழ்க காத்திருக்கும் 'வளர்ச்சி' குஜராத்\nவளர்ச்சி குஜராத்தின் பரிதாபம்-நர்மதை அணையின் கடைசி சொட்டு நீருக்காக காத்திருக்கும் 10,000 கிராமங்கள்\nஉலகை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்-ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல்,இந்தியாவிலும் எச்சரிக்கை\nஇன்னும் 4 நாளில் புழல் ஏரியும் வறண்டுவிடும்... உச்சக்கட்ட தண்ணீர் பஞ்சத்தில் சென்னை\nசென்னையை மிரட்டும் குடிநீர் தட்டுப்பாடு...கைகொடுக்குமா கல்குவாரி தண்ணீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/h-raja-tweet-about-name-board-in-hindi-language-357296.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T13:54:29Z", "digest": "sha1:D4E6UW3UNY3JZ3EVVP6NOP2CRPLUMKWM", "length": 18109, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரியார் மய்யத்தில் ஏன் இந்தி.. டிவீட் போட்டு எச். ராஜா கேள்வி.. நெட்டிசன்கள் பதிலடி! | H Raja tweet about Name Board in Hindi Language - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட�� செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 min ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n15 min ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\n55 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n1 hr ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரியார் மய்யத்தில் ஏன் இந்தி.. டிவீட் போட்டு எச். ராஜா கேள்வி.. நெட்டிசன்கள் பதிலடி\nH Raja : பெரியார் மய்யத்தில் ஏன் இந்தி.. டிவீட் போட்டு எச். ராஜா கேள்வி..வீடியோ\nசென்னை: மத்திய அரசே இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை உள்ளிட்ட விஷயங்களில் சும்மா இருந்தாலும் எச்.ராஜா விட மாட்டார் போலிருக்கிறது. ஒன்று, ப.சிதம்பரத்தை சீண்டுகிறார், இல்லையென்றால் பெரியாரிஸ்ட்டுகளை வம்பிழுக்கிறார். இப்போதும் கி.வீரமணிக்கு ஒரு கேள்வி எழுப்பி ட்வீட் போட்டுள்ளார்\nஎச்.ராஜா பதிவிட்டுள்ள ட்வீட் இதுதான்: \"பெரியார் மய்யத்தில் மும்மொழி கொள்கை ஏற்கப்பட்டுள்ளதா திக வினருக்கே வேலை கொடுத்துவிட்டாரா வீரமணி திக வினருக்கே வேலை கொடுத்துவிட்டாரா வீரமணி தார் சட்டியோடு எப்போது கிளம்பப் போகிறார்கள் தார் சட்டியோடு எப்போது கிளம்பப் போகிறார்கள்\" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nபெரியார் மய்யத்தில் மும்மொழி கொள்கை ஏற்கப்பட்டுள்ளதா திக வினருக்கே வேலை கொடுத்துவிட்டாரா வீரமணி திக வினருக்கே வேலை கொடுத்துவிட்டாரா வீரமணி தார் சட்டியோடு எப்போது கிளம்பப்போகிறார்கள் தார் சட்டியோடு எப்போது கிளம்பப்போகி���ார்கள்\nஎச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு வீரமணி தரப்பினர் யாருமே பதில் சொல்லவில்லை. மாறாக நெட்டிசன்களே அவருக்கு பதில் அளித்து பாடம் நடத்தி வருகிறார்கள்.\n\"சார்..இது ஒரு கல்லூரி. இது இருப்பது புது டெல்லியில். நீங்க நினைப்பது மாதிரி வீரமணி மெயின்டெய்ன் பண்ணும் அலுவலகம் இல்லை. யாரும் நோட் பண்ணுவதற்குள் டுவீட்டை டெலீட் செய்யவும். அடுத்த முறை வீட்டில் பெரியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை கூட்டி கொண்டு வரவும்\" என்று ஒரு ட்வீட் உள்ளது.\nசார்..இது ஒரு கல்லூரி. இது இருப்பது புது டெல்லியில். நீங்க நினைப்பது மாதிரி வீரமணி மெயின்டெய்ன் பண்ணும் அலுவலகம் இல்லை.\nயாரும் நோட் பண்ணுவதற்குள் டுவீட்டை டெலீட் செய்யவும்.\nஅடுத்த முறை வீட்டில் பெரியவர்கள் யார்யெனும் இருந்தால் அவர்களை கூட்டி கொண்டு வரவும்.\n\"சார்.இது டெல்லியில் இருக்கும் மய்யம்.அங்கிருக்கும் இந்திகாரனுகளுக்கு இங்கிலீஷ் தெரியாதில்லையாஅவங்களுக்கு பான்பராக் மட்டுமே தெரியும். அதனால அவங்க ஊர்ல அவங்க மொழில எழுதி போட்டிருக்காங்க\" என்று இன்னொரு ட்வீட் பதிவாகிறது.\nசார்.இது டெல்லியில் இருக்கும் மய்யம்.அங்கிருக்கும் இந்திகாரனுகளுக்கு இங்கிலீஷ் தெரியாதில்லையாஅவங்களுக்கு பான்பராக் மட்டுமே தெரியும்.அதனால அவங்க ஊரல் அவங்க மொழில எழுதி போட்டிருக்காங்க\nநெட்டிசன்கள் விளக்கம் அளிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இவ்வளவு காலமாக இல்லாமல் இந்த விவகாரத்தை படம் போட்டு ஏன் இப்போ வந்து இதனை சொல்கிறார் என்பதுதான் நமக்கு குழப்பமாக உள்ளது.\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhindi imposition h raja tweet இந்தி திணிப்பு எச் ராஜா ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/a-man-slaps-delhi-chief-minister-arvind-kejriwal-during-his-349090.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T13:59:14Z", "digest": "sha1:BV7EAATNEZOHTW52PSLZBY3FXDTJFBYA", "length": 14785, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கெஜ்ரிவால் மீது தாக்குதல்... கன்னத்தில் அறைந்த இளைஞரால் பெரும் பரபரப்பு | A man slaps Delhi Chief Minister Arvind Kejriwal during his roadshow - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n10 min ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n19 min ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\n1 hr ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n1 hr ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகெஜ்ரிவால் மீது தாக்குதல்... கன்னத்தில் அறைந்த இளைஞரால் பெரும் பரபரப்பு\nடெல்லி: பிரச்சாரத்தின் போது அடையாளம் தெரியாத நபர் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nடெல்லியின் மோதி நகரில், திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. பிரச்சாரத்தில் வாகனம் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென, மோசமான வார்த்தைகளை சொல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அடித்தார்.\nதிடீரென தாக்கப்பட்டதால் கெஜ்ரிவால் நிலை குலைந்த நிலையில், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தாக்குதல் நடத்தியவரை ஆம்ஆத்மி கட்சியினர் பிடித்து, தாக்குதல் நடத்தினர்.\n18 எம்எல்ஏக்களின் பதவி போனதற்கு காரணமே தினகரன் தான்... சொல்கிறார் செந்தில் பாலாஜி\nபோலீசார் உடனடியாக வந்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.\nநூற்றுக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்திய இளைஞர். எந்த கட்சியைச் சேர்ந்தவர். யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narvind kejriwal aap attack அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/i-did-not-surrender-chhota-rajan-238699.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T13:22:19Z", "digest": "sha1:AC52TDRLQ6TKI2UXGW644MBTUX4GWXCK", "length": 16019, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாவூத்துக்கு பயந்து போலீசில் சரணடையவில்லை.. இந்தியா செல்ல விரும்புகிறேன்: சோட்டா ராஜன் பேட்டி | I did not surrender: Chhota Rajan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n23 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n28 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n48 min ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n56 min ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்ட���யவை மற்றும் எப்படி அடைவது\nதாவூத்துக்கு பயந்து போலீசில் சரணடையவில்லை.. இந்தியா செல்ல விரும்புகிறேன்: சோட்டா ராஜன் பேட்டி\nஜகார்த்தா: தாவூத் இப்ராஹிமுக்கு பயந்துகொண்டு போலீசில் சரணடையவில்லை என்று நிழலுலக தாதா சோட்டா ராஜன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் ஜிம்பாப்வேக்கு அழைத்து செல்லுமாறு தான் போலீசாரிடம் கூறவில்லை எனவும், இந்தியா செல்லவே விரும்புவதாகவும் சோட்டா ராஜன் தெரிவித்தார்.\nஇந்தோனேஷியாவின் பாலி தீவு பகுதியில் இந்தியாவால் 20 வருடங்களாக தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா இன்டர்போல் போலீசாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nஎதிராளியான தாவூத் இப்ராஹிம் ஆட்கள், ராஜனை கொலை செய்ய நெருங்கிவிட்டதை அறிந்தே, போலீசில் ராஜன் சரணடைந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியாவில் பாதுகாப்பில்லை என்றும், ஜிம்பாப்வே சிறையில் அடைக்குமாறும் சோட்டா ராஜன் இந்தோனேஷிய போலீசாரிடம் கூறியதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.\nஇத்தகவல்களை சோட்டா ராஜன் இன்று மறுத்துள்ளார். இந்தியாவில் இருந்து சோட்டா ராஜனை சந்திக்க சென்ற தொலைக்காட்சி நிருபர்களிடம் ராஜன் கூறுகையில், \"நான் இந்தோனேஷியாவுக்கு சரணடைய வரவில்லை. பாலிக்கு வந்து இறங்கியதும் கூட நான் கைது செய்யப்படவில்லை. போலீசார் என்னை கண்டுபிடிக்க காலம் எடுத்துக்கொண்டனர்.\nஎன்னை ஜிம்பாப்வேக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று பாலி போலீசாரிடம் நான் கோரிக்கைவிடுக்கவில்லை. இந்தியா வரவே விரும்புகிறேன். தாவூத் இப்ராஹிம் மீது எனக்கு எந்த பயமும் கிடையாது. இதுகுறித்து மேலும் விளக்கமாக இப்போது பேசவிரும்பவில்லை. இவ்வாறு சோட்டா ராஜன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கு.. சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை.. மும்பை நீதிமன்றம் தீர்ப்பு\nதாவுத் கூட்டாளி சோட்டா ஷஹில் மரணம் உறுதியானது.. ஐஎஸ்ஐ நடத்திய நாடகமும் அம்பலம் ஆனது\nசோட்டா ராஜனை கொல்ல தாவுத் இப்ராஹிம் சதி... திஹார் ஜெயிலில் நடத்தப்பட்ட திடுக்கிடும் திட்டங்கள்\nபோலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை… சிபிஐ கோர்ட் அதிரடி\nதாவூத் பாகிஸ்தானில் தான் உள்ளார்.. முகவரியை உறுதி செய்தது ஐ.நா.,\nபோலி பாஸ்போர்ட் வழக்கு: சோட்டா ராஜன் மீதான குற்றப்பத்திரிகையை ஏற்றது நீதிமன்றம்\nகொலை முயற்சி, பணம் பறிப்பு: சோட்டா ராஜன் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு\n24 மணி நேரமும் \"சோட்டா\" பக்கத்திலேயே இருக்க வேண்டியிருக்கே.. புலம்பும் திகார் சிறை காவலர்கள்\nபாய் தோஜ் பண்டிகை... 27 ஆண்டுகளுக்குப் பின்னர் சோட்டா ராஜனுடன் சகோதரிகள் சந்திப்பு\nபாய் தூஜ் அன்று சோட்டா ராஜனை பார்க்க அனுமதி கோரி சகோதரிகள் சிபிஐ கோர்ட்டில் மனு\nபேசிப் பொழுதைக் கழிக்க 4 \"பிசி\".. பசிச்சா சாப்பிட பர்கர்... நல்லா வாழ்றாருப்பா சோட்டா ராஜன்\nபோலி பாஸ்போர்ட் வழக்கு: 10 நாட்கள் சிபிஐ காவலில் சோட்டா ராஜன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchhota rajan dawood india surrender சோட்டா ராஜன் தாவூத் இந்தியா சரண் ஆபத்து\nசூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-gives-rounded-vessel-keeping-water-500-people-his-constituency-280343.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T14:02:14Z", "digest": "sha1:AYOYKEJH2666ARCKRJO74WBFVBQUI4BP", "length": 13778, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு.. கொளத்தூர் மக்கள் 500 பேருக்கு குடம் வழங்கிய ஸ்டாலின் | stalin gives rounded vessel for keeping water to 500 people in his constituency - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n13 min ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n22 min ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\n1 hr ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n1 hr ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒவ்வொருத்தருக்கும் ரெண்டு.. கொளத்தூர் மக்கள் 500 பேருக்கு குடம் வழங்கிய ஸ்டாலின்\nசென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அத்தொகுதி மக்கள் 500 பேருக்கு, தலைக்கு 2 குடம் என ஆயிரம் குடங்களை அவர் வழங்கினார்.\nசென்னை கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவும் திமுக செயல்தலைவரும் ஆன ஸ்டாலின் இன்று பார்வை மேற்கொண்டார். அப்போது அரிதாஸ் தெருவில் உள்ள தாமரை குளத்தை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.\nமுறையாக குடிநீர் கிடைக்கிறதா, சாக்கடை கழிவுகள், குப்பைகள் அகற்றப்படுகிறதா என மக்களிடம் குறைகளை கேட்டார் ஸ்டாலின். மேலும் அத்தொகுதியைச் சேர்ந்த 500 பேருக்கு 1000 குடங்களையும் ஸ்டாலின் வழங்கினார்.\nதற்போது சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மக்கள் பயனடையும் வகையில் குடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nராகுலே கை கழுவிட்டார்.. ஸ்டாலின் மட்டும் சும்மாவா இருப்பார்.. திகிலடிக்கும் அறிவாலய பிளான்கள்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி\nதிமுகவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை.. அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருவார்... தமிழிசை\nஸ்டாலினுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை களமிறக்கிவிட்ட பாஜக\nவேலூரில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. செல்ப��.. அசத்தும் ஸ்டாலின்\nபொதுப்பணித்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் கனவில் மிதக்கிறார்.. ஸ்டாலின் தாக்கு\nநாடாளுமன்றத்தில் ஒலிக்கும் திமுக எம்பி-க்களின் குரல் நாட்டுக்காகவும் தான்.. ஸ்டாலின் பேச்சு\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kiran-bedi/?page-no=2", "date_download": "2019-08-25T13:27:58Z", "digest": "sha1:L4N3OI24SAYDIJA4D6UXZKNJ7J4IBKMH", "length": 19822, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Kiran Bedi: Latest Kiran Bedi News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுதலமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி.. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம்\nபுதுச்சேரி: மக்கள் நலனுக்காக ராஜ் நிவாஸ்-க்கு அதிகப்படியான பணிகளைக் கொடுத்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி என...\nKiran Bedi Vs Narayanaswamy : தொடரும் நாராயணசாமி தர்ணா.. எங்கே கிரண் பேடி\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தர்ணா போராட்டம் வலுத்து வரும் நிலையில் புதுவையிலிருந்து...\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக போலீஸ் ஸ்டேசனில் புகார்.. புதுச்சேரியில் பரபரப்பு\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாக போலீஸ் ஸ்டேசனில்...\nகோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் நாராயணசாமி அறிவிப்பு- வீடியோ\nபுதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு எதிராக 2-ஆவது நாளாக விடிய விடிய தர்ணா போராட்டம் நீடிக்கிறது....\nஎனக்கு ஒரு கோப்பு கூட வருவதில்லை.. எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க.. கிரண் பேடி வருத்தம்\nபுதுச்சேரி: எனக்கு எந்த அரசுக் கோப்பும் வருவதில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி...\n.. நடுரோட்டில் அதிரடி காட்டிய கிரண் பேடி-வீடியோ\nசாலையில் சென்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணிய சொல்லி எச்சரித்து அனுப்பினார் புதுச்சேரி துணைநிலை...\nஅரசியல் சட்டத்துக்கு விரோதமா செயல்படும் கிரண் பேடியை உடனே வாபஸ் வாங்குங்க.. ஸ்டாலின் ட்விட்\nசென்னை: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரான கிரண்பேடியை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர்...\nமுதல்வர் நாராயணசாமி கிரண் பேடி இடையே ஹெல்மெட் சிக்கல்-வீடியோ\nதலையில் வைத்துள்ள பூ வாடிவிடும் என்பதால் பெண்கள் ஹெல் மெட்\nஅப்பீலுக்கு காசு தராத நாராயணசாமி.. களம் குதித்த மத்திய அரசு.. கிரண் பேடிக்காக வழக்கு\nடெல்லி: புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால...\nபுதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு- வீடியோ\nபுதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்களை நியமனம் செய்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம்...\nஇந்த சண்டை எப்ப முடியும்.. அப்பீல் செய்ய கிரண் பேடிக்கு காசு தர மாட்டோம்.. நாராயணசாமி\nபுதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியின் அதிகாரத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை...\nஆளுநருக்கு அதிகாரம் இல்லை-நாராயணசாமி பேட்டி-வீடியோ\nதுணை நிலை ஆளுநர் அதிகாரிகளை மிரட்டும் தோனியில் செயல்படுவதாவும் தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவு போடும்...\nகோர்ட் தீர்ப்பு.. பராசக்தி டயலாக்கை போல் மக்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதிய கிரண்பேடி\nபுதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி மக்களுக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்....\nசுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி\nசுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்....\nகிரண் பேடி கொட்டத்தை அடக்க வந்த தீர்ப்பு.. வென்றது ஜனநாயகம்.. நாராயணசாமி செம ஜாலி\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்ற...\nபுதுச்சேரி அரசின் செயல்பாட்டில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு உரிமை இல்லை.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு\nசென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது....\nகஷ்ட காலத்தில் குடும்பம் இருக்கிறது.. கடவுளிடம் பிரார்த்தியுங்கள்.. கிரண் பேடி உருக்கம்\nபுதுச்சேரி: ஒவ்வொரு சம்பவத்திலும் நம்பிக்கையும், உண்மையையும் மற்றவர்களிடத்தில் உருவாக்குவதே அவசியம். கடினமான...\nஏன் பாட்டி போலீஸை விட்டு அப்பாவை மிரட்டறீங்க.. கிரண்பேடி பேத்தியின் பளீர் கேள்வி\nபுதுச்சேரி: \"கிரண் பாட்டி.. எங்க அம்மா-அப்பா பிரச்சனைக்கு நடுவுல நீங்க ஏன் வர்றீங்க.. எங்க அப்பாவை ஏன் இப்படி...\nகிரண் பேடியை பார்த்து இப்படி பேசலாமா மிஸ்டர் நாஞ்சில் சம்பத்.. பாஜக பரபர புகார்\nபுதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நாஞ்சில்...\nகிரண் பேடி ஆணா பெண்ணா.. நேற்று நாஞ்சில் சம்பத்.. சூடு சொரணை இல்லாத அதிமுக.. இன்று நாராயணசாமி\nபுதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநரை நேற்று ஆணா பெண்ணா என்று கேட்டு காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு...\nகிரண் பேடிக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் முடுக்கி விடப் போகிறோம்.. நாராயணசாமி அரசு\nபுதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக கிராமங்கள் தோறும் போராட்டத்தை முடுக்கி விடப்...\nயாரை தாக்குகிறார் ஆளுநர் கிரண்பேடி... காக்கை படங்களை வெளியிட்டதால் மீண்டும் சர்ச்சை\nபுதுச்சேரி: முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்தை காக்கை யோகா என பதிவிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய...\n6 நாள் தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி: 6 நாட்களாக ராஜ்பவன் எதிரே நடத்திய போராட்டத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நள்ளிரவில்...\n6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\nபுதுச்சேரி: 6 நாள்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக சட்டசபை...\nஇதுதாங்க கிரண்பேடியின் தரம்.. இதை புரிந்து கொள்ளுங்கள்.. காகா யோகா டுவீட்டுக்கு நாராயணசாமி பதிலடி\nபுதுவை: கிரண்பேடியின் தரம் இதுதான் என்பதை அறிந்து கொள்ளலாம் என காகா யோகா டுவீட்டுக்கு முதல்வர் நாராயணசாமி பதிலடி...\nமோடி உத்தரவுப்படி ஆட்டிப்படைக்கிறார் கிரண் பேடி.. கெஜ்ரிவால் தாக்கு\nபுதுச்சேரி: பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில்தான் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...\nஆளுநர்- முதல்வர் இடையே நான்கரை மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு\nபுதுச்சேரி: புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு���் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே சுமார் நான்கரை மணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/national-green-tribunal/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-25T13:25:42Z", "digest": "sha1:PHGQ6RRFJDNZNOZGER7QDQE4M22ER63V", "length": 18082, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "National Green Tribunal: Latest National Green Tribunal News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆலைகளுக்கு சீல்வைக்க எதிர்ப்பு... போலீசை கொடூரமாக தாக்கிய மக்கள்.. டெல்லியில் போர்க்களம்\nடெல்லி: டெல்லியில் மாயபுரியில் இன்று காலை தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கும் போது போலீசாருக்கும்,...\nஸ்டெர்லைட் வழக்கு...உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்...\nநதிகளை முறையாக பராமரிக்காததற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 100 கோடி அபராதத்திற்கு தடை\nசென்னை: நதிகளை முறையாக பராமரிக்காததற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ 100 கோடி அபராதத்திற்கு சென்னை...\nதமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது....\nவிசாரணை முடிந்தது.. ஒரு வாரத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nடெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது....\nதூத்துக்குடி ஆலை: நீதிபதி ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வேதாந்தா எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு...\nநியூட்ரினோவிற்கு பச்சை கொடி காட்டிய பசுமை தீர்ப்பாயம்.. திட்டம் விரைவில் தொடங்குகிறது\nடெல்லி: தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக...\nநியூட்ரினோ திட்டம்.. இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி\nடெல்லி: தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம��� அதிரடி உத்தரவு...\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி...\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதி நியமனம்.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியாக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலை தேசிய பசுமை தீர்ப்பாயம்...\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நசிமுதின் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு\nசென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நசிமுதின் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது....\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது....\nஸ்டெர்லைட் ஆலையில் தமிழக நீதிபதி ஆய்வு செய்ய கூடாது.. வேதாந்தா குழுமம் எதிர்ப்பு\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேதாந்தா நிறுவனம்...\nஸ்டெர்லைட் ஆலையை நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய வேண்டும்.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம்...\nதூத்துக்குடி நிலத்தடி நீர் விவகாரம்: தமிழக அரசுக்கு அவகாசம் மறுப்பு.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி\nடெல்லி: தூத்துக்குடி நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து அறிக்கையளிக்க அவகாசம் கேட்ட தமிழக அரசின் கோரிக்கையை பசுமை...\nஸ்டெர்லைட் ஆலை.. தமிழக அரசின் அரசாணை ரத்தாகுமா ஆக.9ஆம் தேதி இறுதி விசாரணை\nசென்னை: தமிழக அரசுக்கு எதிரான ஸ்டெர்லைட் வழக்கில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என தேசிய...\nவேதாந்தா வழக்கில் என்னையும் மனுதாரராக சேருங்கள்.. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு...\nமீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா தொடர்ந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் நாளை விசாரணை\nடெல்லி: ��்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட...\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு\nடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல்...\nமுல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரளா பார்க்கிங் அமைக்க உச்சநீதிமன்றம் தடை\nடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மிகப் பெரிய வாகன நிறுத்தம் அமைக்க கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம்...\nபசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரத்தை மாற்றிய மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு\nடெல்லி: நிர்வாக வசதிக்காக மோடி தலைமையிலான பாஜக அரசு நிதி ஆயோக் கொண்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தேசிய பசுமை...\nதேனியில் எழுந்த எதிர்ப்பால்… ஆந்திரா செல்கிறது நியூட்ரினோ திட்டம்\nடெல்லி: தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் அமையவிருந்த நியூட்ரினோ ஆய்வகம், தற்போது ஆந்திர மாநிலத்துக்கு கொண்டு...\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அதுல்யா மிஸ்ரா செயல்படத் தடை\nடெல்லி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அதுல்யா மிஸ்ரா உள்பட 10 மாநில மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/09163445/Mumbai-model-Avantika-Gaokars-nude-pictures-leaked.vpf", "date_download": "2019-08-25T14:04:35Z", "digest": "sha1:UD7RN5OYBKBJE4B26ZQ5Q2H7VMA4W7CU", "length": 10427, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mumbai model Avantika Gaokar's nude pictures leaked online, she accuses director || நடிகையின் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானது இயக்குனர் மீது குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nநடிகையின் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானது இயக்குனர் மீது குற்றச்சாட்டு + \"||\" + Mumbai model Avantika Gaokar's nude pictures leaked online, she accuses director\nநடிகையின் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானது இயக்குனர் மீது குற்றச்சாட்டு\nபாலிவுட் நடிகை அவந்திகா க்வோகர் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானது இது குறித்து இயக்குனர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.\nநடிகைகள் பலர் தங்களுக்கு சினிமா துறையில் உரிய பாதுகாப்பு இல்லை என கூறி வரும் நிலையில், மும்பையை சேர்ந்த நடிகையும் மாடலுமான அவந்திகா க்வோகர் நிர்வாண புகைப்படத்தை இயக்குனர் ஒருவர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார்.\nஆனால் இந்த புகைப்படத்தில் இந்த நடிகையை, யாரும் வற்புறுத்தியோ அல்லது மறைந்திருந்தோ எடுக்க வில்லை அவராகவே முன் வந்து போஸ் குடுத்தப் புகைப்படம் என நன்றாக தெரிகிறது.\nஇதனால் இது குறித்து அவரிடமே கேட்டதற்கு, \"தான் ஒரு வெப் சீரியலுக்காக நெட் பிலிக்ஸ் ஒரு போட்டோ ஷூட் நடத்தியதாகவும் அப்போது இது போன்ற சில போட்டோ எடுக்கப் பட்டது உண்மைதான். ஆனால் தற்போது தன்னுடைய அனுமதி இன்றி அந்த ஹாலிவுட் இயக்குனர் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்கிறார் இயக்குனர். அவர் எடுக்கப்பட்ட 3-4 நாட்களுக்கு பிறகு தனது தொலைபேசியிலிருந்து படங்களை நீக்கிவிட்டதாகவும் கூறினார் ஆனால் சில வலைத்தளங்களில் இதை பார்த்தேன். நான் இப்போது பாலிவுட் படத்துக்காக லக்னோவில் படபிடிப்பில் இருக்கிறேன். இந்த பிரச்சினையை தான் இப்படியே விடப்போவதில்லை என்றும், சட்ட ரீதியாக அவரை அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவந்திகா.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n3. பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\n4. புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\n5. இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/01/93750/", "date_download": "2019-08-25T14:49:46Z", "digest": "sha1:3TR6GJ4GHVA4NBHIDMC74SLGNSIT7CNJ", "length": 8032, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு : 2 ஆயிரம் விமான சேவைகள் இரத்து - ITN News", "raw_content": "\nஅமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு : 2 ஆயிரம் விமான சேவைகள் இரத்து\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் உக்கிரம் 0 19.ஜூன்\nமேலும் ஒரு வெளியுறவு அதிகாரி பதவி விலகல். 0 01.ஜூலை\nப்ரெக்சிட் ஒப்பந்தம் குறித்து தொடர்ந்தும் அவதானம் : தெரேசா மே 0 28.மார்ச்\nஅமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவினால் 2 ஆயிரம் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சீரற்ற வானிலையால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் பனியினால் மேற்கு பகுதிதியிலுள்ள அனைத்து மானிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகாகோ ஆறு பனிவலயமாக மாறியுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதேவேiளை துருவ சுழல் எனப்படும் வரலாறு காணாத கடுங்குளிரை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்\nமசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை\nசிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெய��்கள் பட்டியலில்..\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/GretaThunberg.html", "date_download": "2019-08-25T14:30:57Z", "digest": "sha1:RANHXVLWYNJDLMHPCUSRYHA7N2DWX7UX", "length": 16298, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "உலகத்தையே போராடவைத்த ஒற்றைச் சிறுமி.! நோபல் பரிசுக்கும் பரிந்துரை! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / கட்டுரை / உலகத்தையே போராடவைத்த ஒற்றைச் சிறுமி.\nஉலகத்தையே போராடவைத்த ஒற்றைச் சிறுமி.\nமுகிலினி March 18, 2019 உலகம், கட்டுரை\nவெறும் 16 வயதான அந்த சிறுமி, உலக அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா\n“அனைத்தையும்விட அதிகமாக உங்கள் குழந்தைகளை நீங்கள் நேசிப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அவர்களின் கண்களுக்கு முன்பே அவர்களின் எதிர்காலத்தை திருடிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றாள் அந்த சிறுமி.\nஸ்வீடிஷ் பாராளுமன்றத்தின் வெளியே ஒரு சிறுமி ஒரு சின்னப் பதாகையுடன் தனியாளாக வந்தமர்ந்தார். ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்றும் பள்ளி வகுப்பைப் புறக்கணித்துவிட்டு வந்து இப்படி அமர்ந்து போராடுவார். க்ரேடா துன்பெர்க் என்ற அந்த சிறுமி போராடுவது பருவநிலை மாற்றத்துக்குப் பாராமுகம் காட்டும் அரசாங்கங்களுக்கு எதிராக. அரசியல்வாதிகளிடம் பதாகைகளைக் காட்டி ஏதாவது செய்யுமாறு கெஞ்சுகிறாள்.\nஅவளது நண்பர்களும் இணைந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர்கள் வகுப்புகளைப் புறக்கணிக்கிறார்கள். அவர்கள் அந்நாளை “வருங்காலத்திற்கான வெள்ளி”(#FRIDAYSFORFUTURE) என்று அழைக்கிறார்கள்.\nஇந்தப் போராட்டம் உலகம் முழுவதும் 270 நகரங்களுக்குப் பரவியது.\nஉலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த இயக்கத்தில் கலந்துகொள்கின்றனர். போராடிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பொய்யர்கள் என்று சொன்னதற்காக பெல்ஜியமின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.\nஉலகம் திரும்பிப் பார்த்திருக்கிறது. உலகமே போராடிக்கொண்டிருக்கிறது.\nஅந்தச் சிறுமி ஆற்றிய உரையின் ஒவ்வொரு வார்த்தையும், ��லக மக்கள் ஒவ்வொருவரின் காதிலும் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும்.\n“நீங்கள் பிரபலமாக இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்களா ஆனால் எனக்குப் பிரபலமாவதைப் பற்றிய கவலை இல்லை. என் கவலை எல்லாம் பருவநிலை நீதியைப் பற்றியதும் உயிர் உலகம் பற்றியதும் ஆகும். இதைச் சொல்லும் அளவிற்குக்கூட உங்களுக்கு திராணி இல்லை. அந்தக் கஷ்டத்தையும் நீங்கள் எங்களைப் போன்ற குழந்தைகளிடமே விட்டுவிட்டீர்கள்.\nஒரு சிறிய குழு தொடர்ந்து கணக்கிலடங்காத பணம் ஈட்டுவதற்காக நமது ஒட்டுமொத்த நாகரிகமும் தியாகம் செய்யப்படுகிறது. என் நாட்டில் இருக்கும் பணக்காரர்களைப் போன்றவர்கள் சொகுசாக வாழ்வதற்காக நமது உயிர்கோளாம் தியாகம் செய்யப்படுகிறது. இந்தச் சிறிய குழுவின் சொகுசிற்காக ஒட்டுமொத்த சமூகமும் துன்பப்படுகிறது. இந்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்காதவரை, எதிர்காலத்திற்கான நம்பிக்கை நம்மிடம் இல்லை.\n2078ஆம் ஆண்டு நான் என் 75ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவேன். எனக்குக் குழந்தைகள் இருந்தால் அவர்கள் என்னுடன் அந்நாளைக் கொண்டாடுவார்கள். அவர்கள் என்னிடம் உங்களைப் பற்றிக் கேட்பார்கள். எதிர்காலத்தைக் காப்பதற்கான நேரமிருந்தும் நீங்கள் ஏன் எதுவுமே செய்யவில்லை என்று கேட்பார்கள். நீங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எது நம்மைப் படுகுழியில் தள்ளியதோ அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உடனடியாக இந்த ‘வளர்ச்சி’ வேலைகளை நிறுத்துவதே அறிவார்ந்த செயல் என்று தெரிந்தும் நீங்கள் அதைச் செய்யவில்லை. இந்தக் கட்டமைப்பிற்குள் தீர்வைக் காண்பது இயலாத காரியமென்றால், நாம் இந்தக் கட்டமைப்பையே மாற்ற வேண்டும். நாங்கள் இங்கே உலகத் தலைவர்களிடம் மன்றாட வரவில்லை. ஏனென்றால் நீங்கள் எங்களைப் புறக்கணித்தீர்கள்.. இனியும் புறக்கணிப்பீர்கள். நீங்கள் மன்னிப்புகளுக்கு அப்பால் சென்றுவிட்டீர்கள். நாங்கள் காலத்தின் எல்லையில் நிற்கிறோம்.\nஆனால் நம்மால்(குழந்தைகளால்) இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். உண்மையாக மாற வேண்டும் என்று விரும்பினால் நாம் எவ்வளவு செய்வோம் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆனால் அதைச் செய்து முடிப்பதற்கு நாம் தெளிவாக பேசவேண்டும். அது எவ்வளவு சங்கடமான��ாக இருந்தாலும் சரி. சீரழிவு நடக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளாமல் நம்மால் அதைச் சரிசெய்ய முடியாது. நாங்கள் இங்கே வந்திருப்பது, மாற்றம் வந்துவிட்டது என்பதை உணர்த்துவதற்காக. உண்மையான சக்தி மக்களுடையது, மக்களுக்கானது.”\nகுழந்தைகள் தங்கள் எதிர்காலத்திற்காகக் குரல் கொடுங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இனியும் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களை ஏமாற்ற முடியாது\n‘வளர்ச்சியும் வேண்டாம், முன்னேற்றமும் வேண்டாம். வாழ்வதற்கு இந்த பூமியை விட்டுவைத்தால்போதும்’ என்கின்றனர் வருங்காலத் தலைமுறையினர்.\nஅவர் தொடங்கியிருக்கிறார். நாம் தொடர்வோம்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nபளையில் வைத்தியர் சிவரூபன் கைது\nபளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் ச��ங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Parliment.html", "date_download": "2019-08-25T14:33:53Z", "digest": "sha1:3MHIDKBFIV34LA53Q76LH4EWYDOQW7ED", "length": 9816, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படலாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படலாம்\nஇலங்கை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படலாம்\nடாம்போ March 08, 2019 இலங்கை\nரணில் விக்கிரமசிங்கவின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவத் திட்டத்தை தோற்கடிப்பதற்கான சதிகள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ரணிலின் வரவு செலவுத்திட்டத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளவில்லையென சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.\nஇதனால் மகிந்த ராஜபக்ச தரப்பு வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும்போது சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்கலாமென மைத்திரிபால சிறிசேன தனக்கு நெருக்கமான மூத்த உறுப்பினர்களிடம் கூறியள்ளார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nநடப்பு ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் பற்றாக்குறை கூடுதலாகவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவித் திட்டங்களும் உரிய முறையில் கிடைக்கவில்லை. அந்த நிதி மீண்டும் கிடைக்கும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்னர் கூறியிருந்தார். ஆனால் சர்வதேச நாயண நிதியத்தின் நிதியுதவி கிடைத்தமை பற்றிய எந்தவொரு தகவலும் வரவு செலவுத் திட்டத்தில் இல்லை என்றும் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.\nஅதேவேளை, நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கனவு மாளிகை என ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது.\nமறுபுறம் மைத்திரி கூட்டு சேர்ந்து வரவு செலவுத்திட்டத்தை தோற்கடித்தால் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க ரணில் தரப்பும் திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவருகின்றது.\nஇதனிடையே இம்முறையும் கூட்டமைப்பின் வாக்கினை நம்பியே கொழும்பு வரவு செலவுத்திட்டம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nபளையில் வைத்தியர் சிவரூபன் கைது\nபளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு ...\nநாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு\nஇலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி காெழும்பு நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/11797-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T14:14:36Z", "digest": "sha1:CGTC2N7PWXL7QMVEH5LGHKREY4BLHO2T", "length": 77064, "nlines": 562, "source_domain": "yarl.com", "title": "ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம் - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்\nராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்\nஇராஜீவ் காந்தியின் மரணம் மிகவும் வருத்தற்திற்குரிய நிகழ்வு அன்��ன் பாலசிங்கம்\nஇராஜீவ் காந்தியின் மரணம் மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வு எனவும் அதற்காக மிகவும் வருந்துவதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் என்.டி.ரி.வி என்ற இந்திய செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.\n1991ல் இடம்பெற்ற அந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறுவதானால்இ அது மிகவும் துரதிஸ்டவசமானதொரு நிகழ்வு வரலாற்றில் மிகப்பெரியதொரு தவறு. அதற்காக நாங்கள் மிகவும் மனம் வருந்துகிறோம் எனத் தெரிவித்ததோடு\nஇந்திய அரசும் இந்திய மக்களும் இந் நிகழ்வை பெரிய மனதுடன் மன்னித்து கடந்த காலத்தை புறந்தள்ளி இலங்கை இனப்பிரச்சினையில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்;துள்ளார்.\nஇராஜீவ் காந்தியின் மரணத்தையடுத்து கடந்த 15 ஆண்டுகளாக மௌனமாக இந்தியா இருந்து வருவதாகவும்இ இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நடுநிலையான பங்கை வகிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ள பாலசிங்கம் அவர்கள்இ\nவிடுதலைப்புலிகள் இந்திய அரசுடன் புதியதொரு உறவைக் கட்டியெழுப்பத் தயாராகியுள்ளதாகவும்இ இந்தியாவின் பிராந்திய நலன்களிற்கு எதிராக விடுதலைப்புலிகள் எதனையும் எப்போதும் இனிமேல் செய்யமாட்டார்கள் என்ற உறுதிமொழியை தாங்கள் இந்திய அரசிற்குத் தெரிவித்துள்ளதாகவும் மேலும் அச் செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் இந்தியா இனப்பிரச்சினை விவகாரத்தில் நடுவர் நிலை வகிக்க விரும்பினால் அது விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென பேட்டியாளரின் கேள்வியொன்றிக்கான பதிலில் தெரிவித்த பாலசிங்கம் அவர்கள்\nஅண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள்இ ஆயுதப்படைகள் மக்களைக் கொல்வதை அனுமதிக்க வேண்டாம் என மகிந்த ராஜபக்சவிற்கு வேண்டுகோள் விடுத்ததை மேற்கோள் காட்டியதோடுஇ இந்தியாவின் இவ்வாறான இராஜதந்திரத் தலையீடே இன்றைய நிலையில் எமது மக்களைப் பாதுகாக்கத் தேவையானது எனவும் தெரிவித்துள்ளார்.\nராஜிவ் காந்தி கொலை பாரிய துன்பியல் சம்பவம், வருந்துகிறோம், என்கிறார் பாலசிங்கம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை ஒரு வரலாற்று ரீதியான தவறு என்றும் ஆனால் இதை இந்தியாவும் இந்திய மக்களும் மறந்து, பெருந்தன்மையாக நடந்து கொண்டு, இந���தச் சம்பவத்தைப் பின் தள்ளிவிட்டு, இனப்பிரச்சினையை ஒரு மாறுபட்ட கோணத்தில் அணுகவேண்டும் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.\nஇந்தியத் தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு பாலசிங்கம் அளித்த பிரத்யேக பேட்டியொன்றில், இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nராஜிவ் காந்தி கொலையைப் பொறுத்த வரையில் அது ஒரு பாரிய துன்பியல் சம்பவம் என்றும், அது குறித்து தாங்கள் மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசின் நலன்களுக்கு எதிராகத் தாங்கள் நடந்துகொள்ள மாட்டோம் என்று இந்திய அரசுக்கு உறுதிமொழிகள் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇலங்கை இந்திய அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதால், விடுதலைப்புலிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டு அதன் விளைவாக இந்தக் கொலை நடந்ததா என்ற கேள்விக்குப் பதிலளித்த அண்டன் பாலசிங்கம், இந்திய ராணுவத்துக்கு எதிராக தாங்கள் ஒரு போரை இரண்டு வருடமாக நடத்தியதாகவும், இறுதியாக இலங்கை அரசுடன் ஒரு சமரசம் பேசி இந்தியப்படையை 90 நாளில் அங்கிருந்து வெளியேறச் செய்தோம். இதனைத் தொடர்ந்து இராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையும் இடம் பெற்றது. அந்தச் சம்பவத்தை பொறுத்தவரை அது ஒரு பெரிய அனர்த்தம் என்று நான் கூறுகிறேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துன்பியல் சம்பவம் இது. அது குறித்து நாங்கள் வருந்துகிறோம் என்றார்.\nமேலும் பாலசிங்கம் கூறுகையில், இந்தியா விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் பயிற்சியும், ஆயுதமும் வழங்கியது. அரச அடக்குமுறையில் இருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே அது வழங்கப்பட்டது.\nஆனால் அதற்கான நோக்கம் ஒரு தனியான நாட்டை உருவாக்குவதல்ல, தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ளத்தான் அது வழங்கப்பட்டது என்றார் பாலசிங்கம்.\n1983 முதல் 1987 வரை இந்தியத் தலையீடு இருந்தது, அந்த வேளையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டது, அந்த சந்தர்ப்பத்தில் இந்தப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண இந்தியா முயன்றது என்று கூறிய பாலசிங்கம், ஆனால் அது ஒரு சிக்கலான சரித்திரம், இந்தியா முன்வைத்த அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து விடுதலைப்புலிகளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி இல்லை, ஏனென்றால் அது தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தவில்லை என்றார்.\nஇந்தியாவில் இருப்பது போன்ற ஒரு கூட்டாட்சி முறையை இந்தியா பரிந்துரைத்திருந்தால் அப்போது நாம் நிச்சயமாக சாதகமாக பதிலளித்திருப்போம். ஆனால் இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட மாகாண நிர்வாகம் தமிழ் மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்றார் பாலசிங்கம்.\nபாலசிங்கம் கருத்துக்களால் இந்திய நிலையில் மாற்றம் இராது என்கிறார் பத்திரிகையாளர் ராம்\n'இந்திய நிலையில் மாற்றம் இராது' ராம்\nராஜிவ் காந்தி படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்திய மக்களைக் கவர எடுக்கப்பட்டுள்ள ஒரு சாதுர்யமான முயற்சி மட்டுமே என்று பிரபல இந்திய பத்திரிகையாளர் என்.ராம் கூறியுள்ளார்.\nஇது குறித்து தமிழோசைக்கு வெளியிட்ட கருத்துக்களில், இத்தகைய படுகொலை சம்பவங்கள் குறித்து யாரும் தங்களது வருத்தங்களை வெளியிடலாம் அது மட்டுமே போதாது என்றார். இந்தியாவை பொறுத்தவரை விடுதலைப்புலிகள் விஷயத்தில் பாரிய மாற்றம் இருக்கும் என்று தான் கருதவில்லை.\nதமிழகத்தைப் பொறுதத வரை, இலங்கையில் நிலவும் வன்முறை காரணமாக தமிழ்நாட்டுக்கு வரும் அகதிகள் குறித்து அனுதாபமும், பொதுவாக இலங்கைத் தமிழருடன் ஒருவித தோழமை உணர்வும் இருந்தாலும், தமிழக மக்கள், இலங்கைத் தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் பிரித்தே பார்க்கிறார்கள் என்று ராம் கூறினார்.\nஇந்துப்பத்திரிகை ராம், துக்ளக் பத்திரிகை சோ போன்ற பாப்பணர்கள் எதுக்கெடுத்தாலும் புலி எதிர்ப்பு நிலைகொண்டவர்கள். பி.பி.சி தமிழோசையும் அதே உணர்வுடன் செயர்படுகிறது. இந்திய நிலையிலும், தமிழகத்தமிழர்கள் நிலையிலும் மாற்றம் வந்தாலும், இந்தப்பாப்பணர்களின் நிலையில் மாற்றம் வராது. தந்தை பெரியார் பாம்போடு பாப்பணரையும் ஒப்பிட்டுச் சொன்ன கருத்துதான் யாபகத்தில் வருகிறது.\nபார்ப்பான் பார்க்கமாட்டான் முத்திரைக்கு சீலடிக்கிறதை விட்டிட்டு இன்னொருக்கா தமிழோசையை முழுசா கேளுங்கோ..\nபார்ப்பான் பார்க்கமாட்டான் முத்திரைக்கு சீலடிக்கிறதை விட்டிட்டு இன்னொருக்கா தமிழோசையை முழுசா கேளுங்கோ..\nஇதுக்கு நான் பதில் சொல்லமாட்டேன். தூயவன், வர்ணன், வினித் போன்றவர்கள் பதில் அளிப்பார்கள்\nஇ���்திய தரப்பினால் திட்டமிட்டு திரிவுபடுத்தப்பட்ட அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டி\nஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அளித்த பேட்டி இந்தியத் தரப்பினால் திட்டமிட்டுத் திரிவுபடுத்தப்பட்டிருப்பதா\nபார்ப்பான் பார்க்கமாட்டான் முத்திரைக்கு சீலடிக்கிறதை விட்டிட்டு இன்னொருக்கா தமிழோசையை முழுசா கேளுங்கோ..\nஓமண்ணை வடிவாகத் தான் கேட்டனாங்கள் அது ஏன் ராமுக்கு கதைக்கும் போது குரல் இப்படி நடுங்குது. இந்தியச்சனத்தின் ஒட்டுமொத்த குரல் போல, ஓளிபரப்பாகி கொஞ்ச நேரத்தில் அறிக்கையை விடுகின்றார். ஆனால் பாவம் அவர்\nஇந்திய மக்கள் புலிகளை ஆதரிக்க கூடாது என்ற ஆதங்கம் குரலில் நடுங்க வைக்குது.\nபாப்பாணச் சீலடிப்பதை விடுவோம். ஆனால் சுனாமி நடந்த நேரம் இத்தனையாயிரம் மக்கள் செத்ததைப் பொறுப்படுத்தாமல், தேசியத்தலைவருக்கு துன்பம் நிகழ்ந்தது என்று சிங்களப்பத்திரிகைகளும், கறுணா( இவரின் பிரபாகரன் வியாக்கியனாம் தனி ஜோக். அதை விடுங்கோ)வும் சொன்னதை வைத்துக் கொட்டை எழுத்தில் தலைப்பு போட்டவரில்லோ)வும் சொன்னதை வைத்துக் கொட்டை எழுத்தில் தலைப்பு போட்டவரில்லோ அப்போதே தெரியும் தானே இவருக்கும் எப்படிப் புலிக்காச்சல் இருக்குது என்று\nசனத்தைப் பற்றி கவலையில்லாமல், இப்படிப் புலம்பும் இவரின் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்கள் ஏனென்றால் அவருக்கு மட்டுமல்ல புலிக்காச்சல் என்று தெரியும் ஏனென்றால் அவருக்கு மட்டுமல்ல புலிக்காச்சல் என்று தெரியும்\nஇந்திய வெளியுறவு இணை அமைச்சர் அறிவிப்பு\n\"\"ராஜீவ் கொலைச் சம்பவத்தை மறக்கவோ, அதற்காக புலிகளை மன்னிக்கவோ இந்திய மக்கள் தயாராக இல்லை''\nஇப்படி இந்திய இணை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார் என என்.டி.ரி.வி. செய்தி நிறுவனம் நேற்று அறிவித்தது.\nபுலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வழங்கிய பேட்டியின் சில பகுதிகளை தனது அறிவிப்புக் கருத்துகளோடு ஒளிபரப்பிய அந்தச் செய்தி நிறுவனம் அதைத் தொடர்ந்து இந்திய இணை அமைச்சர் ஆனந்த் சர்மா இவ்விடயம் குறித்து வெளியிட்ட கருத்துக்களைப் பேட்டியாக வெளியிட்டது.\nஅன்ரன் பாலசிங்கத்தின் கருத்துத் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச் சர் ஆனந்த் சர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அ��ர் அளித்த பதில்களும் வருமாறு:\nகேள்வி: ராஜீவ் காந்தி கொலைக்குப் புலிகளே பொறுப்பு என்பதை எல்லோரும் அறிந் திருந்தாலும் எப்போதும் புலிகள் இப்போது போல அதை ஏற்றுக்கொண்டு மறந்துவிடுமாறு கோரியது கிடையாது. ஆகவே, இந்திய மக்களும் இந்திய அரசும் இந்தக் கட்டத்தில் அப்படி நடந்து கொள்ளமுடியுமா\nபதில்: புலிகளின் பேச்சாளரின் அறிவிப்பு அவர்கள் பக்கத்தில் ராஜீவ் கொலையில் அவர்களின் சிக்கல் நிலை பற்றிய ஒப்புதல் வாக்குமூலம்தான். கடந்த பதினைந்து ஆண்டு களாக அது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.\nபுலிகளின் தலைவர்கள் இது தொடர் பாக இந்திய நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட் டுள்ளனர்.\nஇந்நிலையில் இதனை மன்னிக்கும்படியோ, இது குறித்துத் தாராளமாக நடந்து கொள்ளும் படியோ கோருவது பயங்கரவாதம், வன் முறை, அரசியல் படுகொலை ஆகியவை பற் றிய கொள்கையை அங்கீகரிப்பது போலவே அமையும். ஆகவே, புலிகள் புரிந்த திடுக் கிடச் செய்யும் இந்தக் குற்றத்தை இந்திய மக் களால் மறக்கவே முடியாது.\nகேள்வி: கடைசியில் எப்படியும் நாம் முன்னோக்கி நகரத்தானே வேண்டும் இந் தப் பிரச்சினைக்கு பேச்சு மூலம் ஓர் அரசி யல் தீர்வு காண இலங்கை முயற்சிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா ஒருபுறம் கைக்கொள்ளும்போது ஏதோ ஒரு கட்டத் தில் இந்தத் துன்பியல் கொலை பின்தள்ளப் பட்டுத் தானேயாகவேண்டும்\nபதில்: அப்படி அவர்களால் இலகுவாகக் கூறமுடியும். ஆனால், அவர்கள் தொடர்ந் தும் பயங்கரவாதம் மற்றும் வன்முறை அடிப் படையிலான அரசியலில்தானே நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் இந்தியாவைப் பொறுத்தவரை அது இலங்கையில் அமைதி, ஸ்திரம், ஐக்கியம் ஆகியவற்றையே விரும்பு கின்றது.\nஅமைதி முயற்சியை நாங்கள் ஆதரிக்கி றோம். அது தடம்புரள்வது கவலைக்குரியது. நன்மையான எண்ணம் அங்கு நிலைக்கும் என நம்புகின்றோம். இலங்கையில் எல்லா விடயங்களும் ஜனநாயக, அமைதி வழியில் தீர்க்கப்படவேண்டும். வன்முறை, படுகொலை கள், இராணுவ வழிமுறைகள் மூலம் எந்த விடயத்துக்கும் தீர்வுகாணமுடியாது.\nகேள்வி: இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகின்ற நிலையில், இவ்விடயத்தில் இந்தியா அதிகளவில் நேரடிப் பங்களிப்பு வழங்கவேண்டும் எனப் புலிகளி��் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் கூறி யிருக்கின்றார். இவ்விடயத்தில் இந்தியா நடு நிலையாளராக (மெடிஅடொர்) பங்கு வகிக்க முடியுமா\nபதில்: புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. உலகின் வேறு பல பெரிய நாடுகளிலும் அதற்கு எதிராகத் தடையுள்ளது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியமும் தடையை அறிவித்துள்ளது.\nவன்முறைகளைக் கைவிடுவதாக அறி வித்து பேச்சு மேசைக்குத் திரும்புவது புலிக ளைப் பொறுத்தது.\nகேள்வி: ஆனால் இதில் முரண்பாடு உள்ளதே. பல கட்சிகள் குறிப்பாக உங்கள் அரசில் இடம்பெற்றுள்ள தி.மு.க. போன்ற பெரிய கட்சிகள் யாழ்ப்பாணத் தமிழர் என்ற விடயம் வரும்போது இந்தியாவின் அதிக செயல்பாடான பங்களிப்பை வற்புறுத்துகின் றார்களே\nபதில்: அது வித்தியாசமான கேள்வி. இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் ஜனநாயக முறையில் தீர்வு காணும் எந்த முயற்சிக்கும் நாங்கள் முழு ஆதரவு வழங்கு கின்றோம். ஆனால், அதையும் இதையும் முடிச்சுப் போட்டுப் பார்க்காதீர்கள்.\nகேள்வி: கடைசியாக ஒரு கேள்வி. இலங்கைப் பிரச்சினை இவ்வளவு மோச மான வடிவம் எடுக்க முன்னர் ஆரம்பத்தில் புலிகளுக்கு இந்தியாவே பயிற்சியளித்தது என்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. அதை பாலசிங்கமும் மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கின்றா\nஇந்திய தரப்பினால் திட்டமிட்டு திரிவுபடுத்தப்பட்ட அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டி\nஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அளித்த பேட்டி இந்தியத் தரப்பினால் திட்டமிட்டுத் திரிவுபடுத்தப்பட்டிருப்பதா\nம்.. ஆர் நடுங்கி நடுங்கி பேட்டி குடுத்ததெண்டு இன்னுமெருக்க கேட்டுப்பாருங்கோ.. கடைசியிலை இந்திய உத்தியோகபூர்வ அறிக்கை பற்றியும் செய்தியிலை சொல்லியிருக்கு.. இந்தாங்கோ லிங்..\nதமிழ்மக்கள் கொல்லப்படும் செய்தி கேட்கும் போது காது கேட்காதவன் மாதிரியும், சிங்கள இராணுவம் சாகும்போது பந்திபந்தியாக அறிக்கை விடும் பக்கசார்புச் செவிட்டுப் பயல் என்றா எம்மையும் நினைத்தீர்கள் ஏற்கனவே கேட்டபடியால் தான் சொல்கின்றோம்\nபிபிசிக்காரன் கேட்கும்போது வார்த்தை தேடிக் குலையும் ராமின் குரல் விளங்கவில்லையோ இப்படி ஒரு நடுக்கம் அவருக்கு முன்பே இருந்ததில்லையே\nமுழுமையாக ஒளிபரப்பாமல் இந்திய அரசு திருட்டுத்தனம் செய்திருக்கலாம். இந்திய அரசு என்ன முடிவாவது எடுக்கட்டும். ஆனால் இது மக்கள் மனத்தில் புலிகள் மீதான வெறுப்பை குறைக்கும் என்பது உண்மை. பலருக்கு புலிகள் இது குறித்து ஆதங்கம் தெரிவிக்காதபடியால் தான் சிறிய ஊடல் இருந்தது. அது கடந்த தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு தொடர்பாக, தமிழக ஊடகங்களில் எதிரொலித்தது. எனவே இந்த கடடத்தால் றோவிற்கு ஒரு சாட்டை விளப்போகின்றது.\nமக்கள் மனதில் ஏற்படும் மாற்றத்தை நடுங்கும் குரலால் ராமோ, சோ(மாரி) யாராலும் ஒண்டும் செய்யமுடியாது.\nராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம் - Wednesday, June 28, 2006\nராஜீவ் காந்தி படுகொலைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் \"\"ஆழ்ந்த வருத்தம்'' தெரிவித்துள்ளது.\nஇந்தியாவுடன் \"\"புதிய உறவுக்கு'' அது அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம், இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா \"\"செயலூக்கமான பங்காற்ற'' முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தாந்தவாதியான ஆன்டன் பாலசிங்கம், என்டிடிவி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n1991 மே 21-ம் தேதி பெண் மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது, \"\"மாபெரும் வரலாற்று சோகம்'' என்று அவர் கூறியுள்ளார்.\nஅந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில்... அது ஒரு பெரும் சோகம்... மாபெரும் வரலாற்று சோகம்... அதற்காக நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம்.\nகடந்த காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசையும், இந்திய மக்களையும் அழைக்கிறோம்... மாறுபட்ட கண்ணோட்டத்தில் இனப் பிரச்சினையை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஎந்தச் சூழ்நிலையிலும் இந்திய அரசின் நலன்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளோம்.\nஇந்திய அரசுடன் புதிய நல்லிணக்கத்தை, புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.\nகடந்த காலத்தை ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணுகுமுறையைப் பின்பற்றினால், இலங்கை இனப் பூசலுக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியா ஆக்கபூர்வமான பங்காற்ற வாய்ப்புள்ளது.\nஇவ்வாறு பாலசிங்கம் பேட்டியில் கூறியுள்ளார்.\nராஜீவ் காந்தி படுகொலையில் புலிகளின் பங்கை, பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான பாலசிங்��ம் போன்ற புலிகள் அமைப்பின் உயர் தலைவர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டிருப்பது இதுவே முதல் முறை.\nராஜீவ் காந்தி படுகொலையில் தங்களுக்குள்ள தொடர்பை ஆரம்பத்தில் புலிகள் கடுமையாக மறுத்து வந்தனர். படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என இந்திய புலனாய்வு அமைப்புகள் நிரூபித்த பிறகே அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டனர்.\nஆனந்த் சர்மா: இது பற்றி, இந்திய அரசு சார்பில் உடனடியாக கருத்து தெரிவித்து, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nபுலிகள் இழைத்த கொடிய குற்றத்தை இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள். பாலசிங்கத்தின் கூற்று, ராஜீவ் காந்தி படுகொலையில் புலிகளுக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலம். படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என்பது கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லோரும் நன்கறிந்த உண்மை என்றார் ஆனந்த் சர்மா.\nஆண்டன் பாலசிங்கத்தின் பேட்டியை பெருவாரியான இந்தியர்கள் வரவேற்கிறார்கள்.... இந்தியா இனியும் அமைதி காக்காமல் உடனடியாக இலங்கைப் பிரச்சினைக்கு (இராணுவரீதியாக அல்ல) பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு....\nபுலிகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நியாயமான பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்....\nசில ஊடகங்கள் திட்டமிட்டு திரிபுபடுத்தி நாடகமாடியுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.\n1980 களின் பின்பகுதிகளில் நடந்த நிகழ்வுகளின் பின்னணியில் தான் அதை பார்க்க வேண்டும். அந்த காலப் பகுதியில் முன்னால் பிரதமமந்திரியும் எதிர்கட்சித் தலைவருமான ரஜீவ் கொலை மாத்திரம் அல்ல பல வரலாற்று தவறுகள் நடந்தது அதன் விளைவாக பல துன்பவியல் சம்பவங்கள் நடந்தது. இவற்றில் அதிகப்படியா இழப்புகளை சந்தித்தது தமிழ் இனம் என்றதை மறந்துவிடக்கூடாது.\n15 வருடங்களிற்கு பின்னர் தமிழ் இனம் இன்று எதிர்பார்ப்பது அந்த வடுக்களை ஆறவிட்டு ஒரு புதிய உறவு நிலையை ஏற்படுத்திக் கொள்வதே அன்றி யார் பிழை விட்டது யார் மன்னிப்பு கேட்பது என்று ஊடகங்களில் சொற்களை திரித்து நாடகமாடுவதை அல்ல.\nஇளைப்பாறிய அமைதிப்படை அதிகாரிகள் முதல் மறைந்த ஜே என் டிக்சிற் இன் கருத்துக்கள் பல தமது தவறான மதிப்பீடுகளை உணர்ந்தவ���்களாக, புலிகளின் ஏகபிரதிநிதித்துவத்தை மக்களிடம் அவதானித்ததாக தமது புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇவற்றை மேற்கோள் காட்டி இந்திய தரப்பில் பிழையை ஒத்துக் கொள்கிறார்கள், இந்தியா ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களின் கொலைகளிற்கும், பாலியல் வன்புணர்விற்கும் மன்னிப்பு கேருகிறது என்று தமிழர்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.\nஇங்கு கலாநிதி பாலசிங்கம் விட்ட பிழை என்டிரிவி இக்கு மாத்திரம் பிரத்தியேகமாக அந்த பேட்டியை வழங்கியது. அந்த பேட்டி முழுவடிவத்தில் தொலைக்காட்சியிலும் சமாந்தரமாக ரிரிஎன் போட வேண்டும், முன்கூட்டியே இணையத்திலும் சமாந்தரமாக போடுவதாக இருந்தால் அது தமிழ்நெற் இல் வெளியிடபட்டிருக்க வேண்டும்.\nபார்பணிய வரட்டுக் கொளரவ ஆதிக்கத்திலிருந்து இந்திய வெளியுறவுக் கொள்ளை இன்னமும் முழுமையாக விடுதலை பெறவில்லை என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\nவணக்கம் லக்கி லுக் அண்ணா...இந்தியாவில் இரப்பவர் என்ற முறையிலும்...பத்திரிகை துறையை சார்ந்தவர் என்ற முறையில் இந்த பேட்டிக்கு பின்பு இந்திய மக்களுடைய Reaction எப்பிடி இரக்கின்றது என்று கூறுங்களேன்... :roll: :roll:\nவணக்கம் லக்கி லுக் அண்ணா...இந்தியாவில் இரப்பவர் என்ற முறையிலும்...பத்திரிகை துறையை சார்ந்தவர் என்ற முறையில் இந்த பேட்டிக்கு பின்பு இந்திய மக்களுடைய Reaction எப்பிடி இரக்கின்றது என்று கூறுங்களேன்... :roll: :roll:\nஇந்திய மக்கள் இந்தப் பேட்டியை வரவேற்கிறார்கள்.... இதுவரை இந்தியாவில் ஈழத்தமிழரை ஆதரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் காண்பித்த நொண்டிச்சாக்கு \"ராஜிவ் மரணம்\".... இனி அவர்களால் இந்த நொண்டிச் சாக்கை சொல்ல முடியாது.... 1983ல் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருந்த ஒரு அலையை ஆண்டன் பாலசிங்கம் இந்தப் பேட்டி மூலமாக மீண்டும் ஏற்படுத்தப் போகிறார் என்பது என் கணிப்பு....\nதமிழக அரசுத் தலைமையும் இனி எந்த நெருடலும் இன்றி மத்திய அரசை நெருக்கலாம்.... ஆனந்த சர்மா என்ற மத்திய அமைச்சரின் பேட்டி நிச்சயமாக இந்திய அரசின் குரல் அல்ல என்று எடுத்துக் கொள்ளலாம்... ஆனந்த சர்மா பொதுவாக ஜெயலலிதா போன்ற இந்திய அரசியல்வாதிகளுக்கு ஆதரவானவர்.... ராஜிவின் நண்பர்.... அவரிடமிருந்து இதைத்தான் எ��ிர்பார்க்க முடியும்.... ஆனாலும் சோனியாவைப் பொறுத்தவரை ராஜிவின் மரணத்தை அவர் எப்போதே மறந்து மன்னிக்கத் தயாராகி விட்டார்.... நளினியின் கருணை மனுவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னபோதே சோனியா தமிழருக்கு எதிரானவர் அல்ல என்பது எங்களுக்குப் புரிந்து விட்டது....\nஅமைதிப்படை செய்த பாவத்துக்கு புண்ணியம் தேடிக்கொள்ளவே சோனியா விரும்புவார்... அனேகமாக இந்திய அரசு நேரடியாக பேச்சுவார்த்தையில் தமிழருக்கு ஆதரவாக பங்கேற்கும் என்று இங்கே பேசிக்கொள்கிறார்கள்... இதனால் அது அமெரிக்கா போன்ற நாடுகளின் பகையையும் சம்பாதிக்கவும் தயாராகி விட்டது என்றும் பேச்சிருக்கிறது....\nஆனாலும், ஐ.நா. செயலர் பதவியை இலங்கை வேட்பாளர் பெற்று விட்டால் அது இந்தியாவுக்கும் சரி.... ஈழத்தவர்க்கும் சரி பின்னடைவாகவே முடியும்.... அங்கே இந்தியர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது ஈழத்தவருக்கு சரி, இந்தியருக்கும் சரி ஆதரவான ஒரு செயலாக அமையும்.... சசி தரூர் கேரளாவைச் சார்ந்தவர்.... ஈழத்தில் நடந்த பேரினவாத படுகொலைகளை நன்கு அறிந்தவர்....\nஇதுபோலவே இந்திய அரசும் கவுரவத்தை விட்டு அமைதிப்படையின் அராஜகத்துக்கு ஒருமுறை மனம் திறந்து மன்னிப்பு கேட்டால் எந்தவித மனஸ்தாபமும் இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து....\nதனி ஈழம் வெகு விரைவில் அமையும்.....\nசில ஊடகங்கள் திட்டமிட்டு திரிபுபடுத்தி நாடகமாடியுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.\n15 வருடங்களிற்கு பின்னர் தமிழ் இனம் இன்று எதிர்பார்ப்பது அந்த வடுக்களை ஆறவிட்டு ஒரு புதிய உறவு நிலையை ஏற்படுத்திக் கொள்வதே அன்றி யார் பிழை விட்டது யார் மன்னிப்பு கேட்பது என்று ஊடகங்களில் சொற்களை திரித்து நாடகமாடுவதை அல்ல.\nகுறுக்காலபோனவன் போன்றவர்களின் கருத்துக்கள் மீண்டும் மலர்ந்து வரும் ஈழத்தமிழர் - இந்தியர் உறவை கெடுக்கும் வண்ணமே எடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன்....\nமன்னிப்பு கேட்பது என்பது உயர்ந்தப் பண்பு.... தமிழன் எங்கேயும் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கத் தவறியதில்லை என்பது வரலாறு....\nவிடுதலைப்புலிகள் \"மன்னிப்பு\" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பதன் மூலம் மிகவும் உயர்ந்திருக்கிறார்கள்.... குறுக்காலப் போனவன் சொன்னமாதிரி தாழ்ந்து ஒன்றும் போய் விடவில்லை....\nபுலிகள் இப்போது இந்திய மனங்களை வென்றிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது....\nஇந்தியாவே இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.... இது இந்தியாவுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி தான்.....\nஇன்னொரு விஷயம்.... இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் என்.டி.டி.வி புலிகளின் அரசியல் ஆலோசகரை பேட்டி கண்டிருக்க முடியுமா என்பதை கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்....\nபுலிகளுக்கும் - இந்திய அரசுக்கும் பரஸ்பர நல்லெண்ணம் ஏற்படவே இந்தப் பேட்டி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்....\nசென்னையில் தானே இருக்கிறீர்கள்.... சென்னைத் தமிழர்களின் மன உணர்வை சரியாகப் பிரதிபலித்திருக்கிறேனா\nநேற்றைய தினம் பேட்டியைப் பார்த்ததில் இருந்தே பல நண்பர்களுடன் இதைப் பற்றி பேசி சந்தோஷப்பட்டேன்... நிறையப் பேர் இதை வரவேற்றே கருத்து சொன்னார்கள்.... ஒரு சிலர் மட்டும் (அவர்கள் எப்போதும் அப்படித்தான்) இதை புலிகளின் தந்திரம் என்றெல்லாம் சொன்னார்கள்....\nமேலும், ஆண்டன் பாலசிங்கம் விடுதலைப்புலிகளால் இனி எக்காலத்திலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று உறுதி அளித்திருப்பது பாராட்டத்தக்கது....\nஇதை வரவேற்க மனமில்லாதவன் இந்தியன் மட்டுமல்ல மனிதனே கிடையாது.....\nஇனியாவது இந்தியா இந்தியராணுவம் செய்த செயல்களுக்கு தமிழர்களிடம் வருந்தம் தெரிவிக்கட்டும். அது இருபக்கமும் சுமுகஉறவை ஏற்படுத்தும்.\nதவறு செய்பவன் மனிதம். அதை மன்னிப்பவன் தெய்வம். இந்தியா மன்னிக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசை ஆர்வம்.\nஅன்பின் லக்கிஜி துரதிஸ்டவசமாக நான் இந்தியாவில் இல்லை. ஆனாலும் எனது பெற்றோர் அங்குதான் உள்ளார்கள்.\nஇறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல்\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nடில்லிக்கு என்ன சொல்ல வேண்டும் தீர்மானிக்க வேண்டிய தமிழ் தரப்பு\n5. இலங்கை அனுபவம் அப்பாவை, சித்தப்பாவை ஒட்டியது. அப்பா வைத்தியர் சிவக்குமாரன்னின் நண்பர். வைத்தியர் கண்டிப்புக்கு பெயர் போனவர் ஆனாலும் அப்பாவின் நண்பர் என்பதால் கொஞ்சம் இயல்பாய் இருப்பார். தனியார் மருத்துவ மனையில் ஒருதரம் அப்பாவை பார்த்து விட்டு, அவரே இதைவிட என் கூடுதல் கவனிப்பு அரச மருத்துவ மனையில்தான் கிடைக்கும் அங்கே வாருங்கள் என மாற்றினார் ( இப்படி பட்ட உன்னதத்களும் எம்மத்தியில் இருந்தார்கள்). இதன் பின் அப்பா காலாமாகும் வரை அரச ஆஸ்பத்திரிதான். குறை சொல்ல முடியாத சேவை. என்ன இலங்கை ஆஸ்பதிரிகளுக்கே உரிய மூக்கை பிடுங்கும் மருந்து நாற்றம்தான் ஒரே குறை. 5. சித்தப்பா - தனியார் ஆஸ்பத்திரிக்கு போகும் போதே மூளைச்சாவு ஆகிவிட்டார். எனினும் 3 நாட்கள் செயற்கை உயிரூட்டியில் வைத்து காசை கறந்த பின்னரே விட்டார்கள் 😡. பிகு: கல்வியும் மருத்துவமும், எப்போதும் அரச கையில் இருக்க வேண்டும். பெறும் நிலையில் (point of delivery/service) இலவசமாக இருக்க வேண்டும். இவை இரெண்டிலும் லாப நோக்க தனியார் கம்பெனிகளை விட்டால், அவர்கள் வேண்டும் என்றே அரச அமைப்புக்களை சீரழித்து, தனியாரே சிறப்பு. அல்லது காப்புறுதியே காப்பு எனும் நிலையை உருவாக்குவார்கள். அமெரிகாவை பார்த்தால், ஓபாமா கேர் இற்கு வந்த எதிர்ப்புகளை பார்த்தால் இது புரியும்.\nஇறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல்\nஉண்மை தான் நுனா அண்ணா , இவ‌ருக்கு இர‌ண்டு நாக்கு இருக்கு , இவ‌ர் என்ன‌ ம‌னித‌ பிற‌ப்பு என்று என‌க்கு தெரியாது , இவ‌ர் போட்டி இட்ட‌ தொகுதியிலும் ம‌க்க‌ளுக்கு காசு குடுக்க‌ ப‌ட்ட‌து / காசு குடுத்து ஓட்டை வாங்கும் பிராடுக‌ளுட‌ன் கூட்ட‌னி வைச்சு கொண்டு எப்ப‌டி தான் இவ‌ரால் வெளியில் த‌ல‌ காட்ட‌ முடியுது / ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் இருக்கும் போது வேறு பேச்சு , திமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சா பிற‌க்கு இன்னொரு பேச்சு\nமிகவும் அருமையான பதிவு சாமன்யன். எனக்கும் இலங்கையிலும் யூகேயிலும் ஆசுப்பத்திரி அனுபவங்கள் இருக்கு. 1. யூகே NHS ஆனது free at point of service எனும் நடைமுறையில் நடக்கிறது. ஆனால் பொது வரியில் இருந்து கணிசமான அளவு இதற்குப் போகிறது. யூகேயில் தனியார் காப்புறுதிகள் இருந்தாலும், அடிப்படை, மேல்நிலை (கான்சர், bypass surgery, transplant) இப்படி கிட்டத்தட்ட சகல பிரச்சினைக்களுக்கும் தரமான மருத்துவம், இலவசம். முன்னாள் பிரதமர் கமருன் பெரும் செல்வந்தர், மனைவி அவரை விட செழிப்பான குடும்பம். ஆனாலும் அவர்களின் வலுக்குறைந்த குழந்தை ஒன்றை முற்றிலும் என் எச் எஸ் சிலேயேதான் பராமரித்தார்கள். இங்கேயும் எமெர்ஜென்சியில் போனால் காத்திருக்கும் பிரச்சினை இருக்கு. பொதுவாக பெருநகரங்களில் இது அதிகம். ஆனால் எல்லா காத்திருப்பும் ரெகோர்ட் செய்யப்பட்டு. டார்கெட் இற்கு எதிராக மாத முடிவில் அலசப்படும். இந்த டார்கெட் இருப்பதால் எப்படியும் 3 மணதியாலதுக்குள் பார்த்துவிடுவர். 2. இங்கே பெரிய பிரச்சினை படுக்கை. Bed space. Social care செய்ய வேண்டிய ஒரு பகுதி வேலையும் மருத்துவ மனைகள் மீது விழுவதால், விடுவிக்க தயாரான பின்னரும் பல வயதானவர்கள் மருத்துவ படுக்கையில் இருப்பதால் - படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு. எமெர்ஜின்சி வார்டில், கொரிடோரில் கட்டில் போடும் நிலையும் சில சமயம் ஏற்படும். எனது தாயாருக்கு பல நோய்கள். அண்மையில் 3 கிழமை ஆசுபத்திரி வாசன். மிகவும் கண்ணியமான, கனிவான கவனிப்பு. அவரோடு 24/7 நாங்கள் நிண்டது பல தாதிகளுக்கு அதிசயம். அம்மாவுக்க்கு இலவச உணவு, அதையும் தாண்டி எம்மையும் கோப்பியை, பானை எடுத்து சாப்பிடமாறு வேறு கேட்பார்கள். அதுவரை அதிகப்படியான வரி என்று முக்கால் அழும் நான் அன்றுதான் அதன் பலனை உணர்ந்தேன். 3. இங்கே NHS ஒரு தேசிய அடையாளம். அதில் கைவைக்கப் போகிறார்கள், தனியார் மயப்படுத்த போகிறார்கள் என சதா தொழில் மற்றும் லிபரல் கட்சிகள் கன்சவேடிவ்வை தாக்கும். அவர்களுக்கும் அப்படி செய்ய ஆசைதான், ஆனால் அப்படி செய்தால் ஆட்சி பறிபோகும். எனவே சிறுக சிறுக தனியார் மயப்படுத்தலை புகுத்துகிறார்கள். மிக அதிகளவில் ஆசுபத்திரிகளை மூடி விட்டார்கள். 4. முன்னர் NHS ஐ உலகின் பொறாமை (envy of the world) என்பார்கள். இப்போ அந்த சிறப்பு இல்லை எனிலும், ஆதார மருத்துவம், அவசர மருத்துவம், மேல் மருத்துவம், மருத்துவ ஆராய்சி என்பதில் இன்னும் தரமான சேவையே தரப்படுகிறது. இப்போ கன்சேவேடிவ் ஜோன்சனும் கூடுதல் பண ஒதுக்கீடு அறிவித்துள்ளார். பார்க்கலாம்:\nஇறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல்\nகூட்டத்தில் வெறும் கதிரைகள்தான்... அதிகம் போலுள்ளது.\nராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/category/tn12th/", "date_download": "2019-08-25T13:12:42Z", "digest": "sha1:LZLNSRYIEUCDR5UVCWJDQVPRJMPOAYAM", "length": 10250, "nlines": 83, "source_domain": "padasalai.net.in", "title": "TN12TH | PADASALAI", "raw_content": "\n10ம்,11ம்,12ம் வகுப்பு மார்ச் 2019ம் ஆண்டு பொதுத்தேர்வு அட்டவணை & தேர்வு முடிவுகள் 2020\n2019 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை கட்டுப்பாடு\n2019 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை கட்டுப்பாடு\nநாளை பிளஸ் 2 ப��துத் தேர்வு 2019; 8.87 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்\nநாளை 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு\n2019 பொதுத்தேர்வுகள் தொடர்பாக சந்தேகங்கள்\n2019 பொதுத்தேர்வுகள் தொடர்பாக சந்தேகங்கள்\nதமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கும் தேதி தெரியுமா\nதமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கும் தேதி தெரியுமா\nபத்தாம், பிளஸ் 1 , பிளஸ் 2 2019 தேர்வு முடிவுகள் எப்போது\nபத்தாம், பிளஸ் 1 , பிளஸ் 2 2019 தேர்வு முடிவுகள் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2018/01/Guidance.html", "date_download": "2019-08-25T13:53:02Z", "digest": "sha1:TYE6JGIL2XWKZ2UMOKHXBSY4CIXNBXMT", "length": 5763, "nlines": 53, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "வழிகாட்டல் முன்னாள் ஆலோசனை சேவைக்கால ஆசிரியஆலோசகர் காலமானார்.! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / மரண அறிவித்தல் / வழிகாட்டல் முன்னாள் ஆலோசனை சேவைக்கால ஆசிரியஆலோசகர் காலமானார்.\nவழிகாட்டல் முன்னாள் ஆலோசனை சேவைக்கால ஆசிரியஆலோசகர் காலமானார்.\nசம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் முன்னாள் கல்வி வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் துறையின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகரான திருமதி எஸ்.என்.ஏ. றசூல் நேற்று காலமானார்.\nசம்மாந்துறை கோட்டக்கல்வி அதிகாரியாகவிருந்த ஜ.எ.றசூலின் மனைவியான திருமதி றசூல் 4பிள்ளைகளின் தாயாவார்.\nமரணிக்கும்போது அவருக்கு வயது 57.\nஇன்று(16) காலை சம்மாந்துறை தைக்காப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/32194/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T14:22:43Z", "digest": "sha1:3NHT75RXXTISP2TCNQOYPYTEDPZMJCQS", "length": 15641, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "புலம்பெயர் தமிழரிடம் பணத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றம் | தினகரன்", "raw_content": "\nHome புலம்பெயர் தமிழரிடம் பணத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றம்\nபுலம்பெயர் தமிழரிடம் பணத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றம்\nவடக்கு அபிவிருத்திக்கென பனை நிதியமொன்றை அரசாங்கம் பிரேரித்தாலும் அதற்கு எந்த நிதியும் ஒதுக்காமல் புலம் பெயர் தமிழரிடம் அதற்கு பணம் எதிர்பார்ப்பது ஏமாற்றமும் வேதனையும் அளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.\nயுத்தம் இல்லாத நிலையில் பாதுகாப்பு அமைச்சிற்கு மொத்த வரவு செலவுத்திட்டத்தில் ஆறில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது யுத்த வரவு செலவுத் திட்டம் எனவும் குறிப்பிட்டார்.\nவரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,\nமொத்த வரவு செலவுத்திட்ட நிதியில் ஆறில் ஒருபங்கு பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் யுத்தமில்லாத நிலையில் எதற்காக இவ்வளவு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு திறந்த வெ ளிச்சிறையாக இருப்பதோடு படையினரின் நெருக்கடிக்கு மத்தியில் சொந்த நிலங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் வாழ்கின்றனர்.இது யுத்த வரவு செலவுத் திட்டமா என சந்தேகம் வருகிறது.சமாதானம் நிலவும் நிலையில் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபனை நிதியம் ஏமாற்று முயற்சியாகும் அரசாங்கம் இதற்குபணம் எது��ும் இடாமல் புலம் பெயர் சமூகத்திடமிருந்து உதவி கோருகிறது. அரசாங்கம் அடுத்த வருடம் இருக்குமா என்று தெரியாத நிலையில் இருவருடங்களில் 5 ஆயிரம் மில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகிறது.\nவடக்கில் பெருமளவு காணிகளில் படையினர் பண்ணைகள் அமைத்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.\nவடக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள சூழலில் அரசாங்கம் அதனை மறைத்து வருகிறது.வடக்கு கிழக்கில் அபிவிருத்தி மேற்கொள்ளும் திட்டங்கள் கிடையாது. கேப்பாப் புலவு காணிகளை விடுவிக்க கோரினால் கட்டிடங்களை அகற்ற பணம் இல்லை என இராணுவம் கூறுகிறது. பண்ணைகளினால் உழைக்கும் பணத்தினால் அதனை செய்ய முடியும்.\nசமஷ்டி கோரினால் கம்பெரலியவில் வந்து நிற்கிறது.\nகாணாமல் போனவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவழங்க பிரேரிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் ​போது ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேர் இறந்தும் காணமல் போயும் இருக்கிறார்கள். யார் தமிழருக்கு குற்றம் செய்தனரோ அவர்களிடமே தமிழர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஜெனீவாவில் உடன்பட்ட விடயங்கள் நத்தை வேகத்தில் தான் முன்னெடுக்கப்படுகிறது. மன்னாரில் படைமுகாம்கள் உள்ள இடங்களுக்கு அருகில் மனிதப் புதை குழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. செம்பாட்டுத் தோட்டத்தை கபளீகரம் செய்ய முயற்சி இடம்பெறுகிறது. அரசியல் தீர்வுக்கு எத்தகைய முயற்சி எடுக்கப்பட்டது.\n4 வரவு செலவுத் திட்டங்களுக்கு நாம் ஆதரவு வழங்கியிருக்கிறோம். 2010 இல் மஹிந்த ராஜபக்ஷவின் வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவு வழங்கியிருக்கிறோம். எம்மால் எவ்வளவு விட்டுக் கொடுப்பு வழங்க முடியுமோ அந்தளவு விட்டுக் கொடுத்திருக்கிறோம்.இம்முறை யுத்த வரவு செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டது குறித்து கவலையடைகிறோம் என்றார்.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்\nஅனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும்...\nஐனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ்...\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக...\nஅறுவக்காடு குப்பை லொறிகள் தாக்குதலை ஆராய புலனாய்வு பிரிவு\nவனாத்தவில்லு, அறுவக்காடு கழிவுக் களஞ்சியத்திற்கு, குப்பை ஏற்றிச் செல்லும்...\nஅம்பாறை, மட்டக்களப்பு மாட்டங்களில் பிற்பகலில் மழை\nதென்மேல் திசையிலான மழை, காற்று தொடரும்நாடு முழுவதும், குறிப்பாக மத்திய...\nசீனாவின் டொங்க்வான் நகரில் அண்மையில் இடம்பெற்ற Developer மாநாட்டில் Huawei...\nநியூசிலாந்து உடனான ரி20 குழாம் அறிவிப்பு\nஇலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணியுடனான ரி 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்...\nஇந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஇந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று (24) காலமானார்....\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/08.html", "date_download": "2019-08-25T14:54:24Z", "digest": "sha1:J2ASVISY2EY5KB3V5WSURDT2XF2LTBOW", "length": 5313, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்தேகநபருக்கு எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்தேகநபருக்கு எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியல்\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2017\nயாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் எஸ்.சதிஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.\nயாழ். நீதவானின் வாசஸ்தலத்தில் குறித்த நபரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸார் முற்படுத்திய போதே அவரை 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவர் கொல்லப்பட்டார்.\n0 Responses to நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்தேகநபருக்கு எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியல்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்தேகநபருக்கு எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-25T14:55:22Z", "digest": "sha1:F6WMUZ5GMAUU26L7WMUX5FAYY54AR6X6", "length": 14210, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெலுங்கன் குடிக்காடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எ. அண்ணாதுரை இ .ஆ .ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதெலுங்கன் குடிக்காடு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட கிராமம்.\nஆர். வைத்திலிங்கம் என்ற அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பிறந்த ஊர். இவர் தற்போதைய அமைச்சரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.\nஇது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.[4]\nஇது தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. தஞ்சாவூருக்கும், பட்டுக்கோட்டைக்கும் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் நின்று செல்கின்றன. அரசுப் பேருந்துகளைக் காட்டிலும், தனியார் பேருந்துகளே அதிகம். ஒரத்தநாட்டுக்கும் பாப்பாநாட்டுக்கும் சிற்றுந்து இயக்கப்படுகிறது. பத்து நிமிட இடைவெளியில் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கும், இந்த வழியாக பேருந்துகள் செல்கின்றன. தஞ்சாவூர் மாவட்டத்துக்குள் உள்ள மற்ற ஊர்களுக்கும், சில வெளியூர்களுக்கும் செல்ல ஒரத்தநாட்டுக்கு செல்லலாம். தஞ்சாவூருக்கு சென்றால் பெரிய நகரங்களுக்கான பேருந்துகளில் செல்லலாம். தஞ்சாவூரில் ரயில் நிலையம் உள்ளது.\nஉழவுத் தொழில் முதன்மையானது. தென்னை, வாழை, நெல், உளுந்து, எள்ளு, கடலை ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.\nஇங்கு இடும்பன் கோயில் உள்ளது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · குடமுருட்டி ஆறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nசோழர்கள் · களப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் · மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nதஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி • திருவையாறு • கும்பகோணம் • திருவிடைமருதூர் • பாபநாசம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 திசம்பர் 2014, 08:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2019/07/mutual-funds-rathnam-mama-did-sip-in-2-multi-cap-mutual-funds-for-his-sons-higher-studies-015169.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-25T14:41:21Z", "digest": "sha1:JKURE7X2SXNN5DOJURY24MBHBNCGHZIF", "length": 32967, "nlines": 243, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Mutual funds: அப்ப உபரி லாபத்த SBI-ல போட ஆரம்பிச்சேன், இப்ப பையன் வெளிநாட்ல படிக்க போறான்.! | Mutual funds: rathnam mama did sip in 2 multi cap mutual funds for his sons higher studies - Tamil Goodreturns", "raw_content": "\n» Mutual funds: அப்ப உபரி லாபத்த SBI-ல போட ஆரம்பிச்சேன், இப்ப பையன் வெளிநாட்ல படிக்க போறான்.\nMutual funds: அப்ப உபரி லாபத்த SBI-ல போட ஆரம்பிச்சேன், இப்ப பையன் வெளிநாட்ல படிக்க போறான்.\nவலுக்கும் அமெரிக்கா – சீனா குடுமிப்பிடி சண்டை..\n1 hr ago இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\n3 hrs ago உச்சம் தொ���்ட தங்கம்.. இன்னும் விலை அதிகரிக்குமா.. எவ்வளவு அதிகரிக்கும்\n9 hrs ago அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\n11 hrs ago வலுக்கும் அமெரிக்கா – சீனா குடுமிப்பிடி சண்டை.. அதோ கதியில் உலக பொருளாதாரம்\nNews திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை: ரத்னவேலு மாமா. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். சொந்தமாக மூன்று இரும்பு லேத் இருக்கிறது. நல்ல தொழில். 2000-ம் ஆண்டு திருமணமாகி 2002-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெயர் குமர வேல்.\nரத்னம் மாமாவுக்கு குமரன் (குமர வேல்) என்றால் உயிர். பங்குச் சந்தை, (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட், கடன் பத்திரங்கள் போன்றவைகளை எல்லாம் நம் ரத்னம் மாமா கேள்விப்பட்டது கூட கிடியாது. இந்த (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்ல் ரத்னம் மாமாவுக்கு இவ்வளவு அறிவு வரக் காரணமே நம் குமரன் தான் என்றால் நம்புவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கும்.\nஅதிகம் படிப்பறிவு இல்லாதவர். 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும், அப்பா இறந்துவிட்டதால் படிக்க வைக்க ஆள் இல்லாமல் இரும்பு லேத் பட்டறைகளில் வேலைக்கு சேர்ந்து குடும்பத்தை கவனித்துக் கொண்டவர். ஆகையால் மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என பெரும் கனவு கொண்டார்.\nஒரு கட்டத்தில் வெளிநாட்டில் மகனை அனுப்பி படிக்க வைத்தால் என்ன.. என்கிற லெவலுக்கு யோசிக்கத் தொடங்கிவிட்டார். யாரைப் பார்த்தாலும் வெளிநாட்டில் எம்பிஏ, மருத்துவம், பைலட் படிப்பு, பொறியியல், நுண் கலை, எழுத்து, சினிமா படிப்பு, நடிப்புப் பள்ளிகள், உணவு பதப்படுத்துதல் என விசாரித்து செலவுகளை கணக்கு போட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் மகன் வெளிநாட்ட��ல் படிக்க வேண்டும் என்றால் சுமார் 40 - 50 லட்சமாவது குறைந்தபட்ச்மாகத் தேவை என கணக்கிட்டுக் கொண்டார்.\nமகன், மனைவி என யாருக்கும் தெரியாமல். பணத்தை திரட்டுவதைப் பற்றி விசாரித்தார். தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் பக்கம் எல்லாம் பங்குச் சந்தை பற்ரி ஓரளவுக்கு விழிப்புணர்வு கொண்டவர்கள் தானே. ஆகையால் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் சில நண்பர்களிடமும் பேசினார். பலரும் கொடுத்த ஒரே பதில் பங்குச் சந்தை. தன் பணத்துக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்ய விரும்பவில்லை நம் ரத்னம் மாமா.\n(Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்\nரத்னம் மாமா உடன் பள்ளியில் படித்த பூவராகன், ஒரு பங்குச் சந்தை தரகராக இந்தியாவின் பல பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்தவர். அதோடு இப்போது தனியாக ஒரு நிறுவனம் நடத்திக் கொண்டிருப்பது தெரிய வருகிறது ரத்னம் மாமாவுக்கு. ரத்னம் மாமாவும் நண்பனைச் சந்திக்கச் செல்கிறார். நலம் விசாரிப்பு எல்லாம் முடிந்து விஷயத்தைச் சொல்கிறார். அதற்கு பூவராகன் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் குறித்து முழு விவரங்களையும் சொல்கிறார். ரத்னம் மாமாவும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பணத்தைப் போட சம்மதிக்கிறார்.\n(Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களில் ஐசிஐசிஐ, ஹெச் டி எஃப் சி போன்ற நிறுவனங்களின் பெயரைப் பார்த்து பயந்தே போய்விட்டார். அதன் பிறகு ஆயிரம் தான் இருந்தாலும் ஒரு அரசு நிறுவனத்தில் பணத்தை போடும் போது, நம் பணத்துக்கு ஏதோ ஒரு உத்திரவாதம் இருக்கும் என்கிற நம்பிக்கையில் LIC MF Multicap Fund-ல் மாதம் 5,000 ரூபாயும், SBI Focused Equity Fund-ல் மாதம் 10,000 ரூபாயும் முதலீடு செய்யத் தொடங்கினார்.\nSBI Focused Equity Fund-ல் மாதம் 10,000 என எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யத் தொடங்கினார். ஜூலை 2009-ல் தொடங்கிய முதலீடு ஜூலை 2019-வரை தொடர்கிறது. 121 தவணையாக ரூ.10,000 மேனிக்கு 12,10,000 ருபாய் முதலீடு செய்தார். இப்போது இந்த (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்-ன் மதிப்பு 28,91,770 ரூபாயாக இருக்கிறது. முரட்டு வளர்ச்சி. இந்த (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் சுமாராக ஆண்டுக்கு 19.13 சதவிகித வருமானம் கொடுத்திருக்கிறது.\nLIC MF Multicap Fund-ல் மாதம் 5,000 என எஸ்ஐபியில் பணம் முதலீடு செய்யத் தொடங்கினார். ஜூலை 2009 தொடங்கி இன்று வரை 121 தவணைகளில் 5,000 மேனிக்கு 6,05,000 ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். அந்த (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் இ���்போது 9,05,735 ரூபாயாக வளர்ந்திருக்கிறது. இந்த (Mutual funds) மியூச்சுவல் ஃபண்டின் வளர்ச்சி சுமார் 6.11 சதவிகிதமாகத் தான் இருக்கிறது. இது குறைவு தான். அத்தனை பெரிய வளர்ச்சியாக தெரியவில்லை. ஆக மொத்தம் இப்போது நம் ரத்னம் மாமாவிடம் 28.91 + 9.05 = 37.96 லட்சம் ரூபாய் ரெடியாக இருக்கிறது.\nரத்னம் மாமா எதிர்பார்க்காத ஒரு சப்ஜெக்டை கையில் எடுத்திருக்கிறான் குமர வேல். அது தான் கேட்டரிங். சுவிர்சர்லாந்தில் École hôtelière de Lausanne என்கிற கல்லூரி தான் உலக சமையல் கலை வல்லுநர்களுக்கு ஹார்வர்ட் போல. அங்கு சேர்ந்து சமையல் கலையை படித்துவிட்டு, சில வருடம் பெரிய பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்களில் சமையல், நிர்வாகம் எல்லாம் படித்துவிட்டு கோவையிலேயே ஒரு உலக உணவுப் பட்டறையை நடத்தப் போகிறானாம். ரத்ன வேல் மாமாவும் ஓகே சொல்லி இருக்கிறார்.\nஆனால் அவர் முன் வைப்பது எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைத் தான், நல்ல வேளை 10 வருஷமா சேத்து வெச்சதுனால என் புள்ள படிக்க நெனச்சத படிக்க வெக்க முடியுதுங்க என தன் லேத் பட்டறைக்குச் செல்கிறார். நம் ரத்னம் மாமா போல நீங்களும், SBI Focused Equity Fund போன்ற நல்ல ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டுமா.. LIC MF Multicap Fund போன்ற சுமாரான வருமானம் தரும் ஃபண்டுகளில் இருந்து உஷாராக இருக்க வேண்டுமா. ஈக்விட்டி மல்டி கேப் ஃபண்ட் ரகங்களில், அதிக வருமானம் கொடுத்த டாப் 10 ஃபண்டுகள் மற்றும் எல் ஐ சி போல சுமாரான வருமானம் கொடுத்த கடைசி 10 ஃபண்டுகளின் விவரங்களை உங்களுக்காக கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்ட்களில் முதலீடு செய்து குழந்தை நினைக்கும் கல்லூரியில் படிக்க வையுங்களேன்.\nகடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த ஈக்விட்டி மல்டி கேப் ஃபண்டுகள் விவரம்.\nகடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்\nஃபண்டுகளின் பெயர் தொடங்கிய தேதி 5 வருட வருமானம் (%) நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)\nகடந்த 5 ஆண்டுகளில் மிகக் குறைந்த வருமானம் கொடுத்த மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்\nஃபண்டுகளின் பெயர் தொடங்கிய தேதி 5 வருட வருமானம் (%) நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nஜியோவை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிய வோடபோன் ஐடியா சிஇஓ..\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nMutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா.. அப்படி ஒரு திட்டம் இருக்கா..\nMutual funds-ல் டிவிடெண்ட் யீல்ட் திமெட்டிக் ஃபண்டுகள் இருக்கிறதா.. ஆஹா இத்தனை நாள் தெரியலயே..\nMutual funds வழியாக தீம் சார் பங்குகளில் முதலீடு செய்ய முடியுமா..\nMutual funds வழியாக infrastructure பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய முடியுமா அட இது நல்லா இருக்கே\nMutual funds வழியாக வங்கிப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய முடியுமா..\nELSS Mutual funds கொடுக்கும் பலே காம்போ.. வரிக் கழிவு + 9 % வருமானம் வரிக் கழிவு + 9 % வருமானம்\nMutual funds: வங்கி FD போல 8% நிலையான வருமானம் கொடுக்கும் வேல்யூ ஃபண்டுகள்\nMutual funds: 13 ஃபண்டுகளில் 9 ஃபண்டுகள் தட்டித் தூக்கும் ரகம் ஆண்டுக்கு 10% அசால்ட் வருமானம்\nMutual funds: ஐந்து ஆண்டுகளில் 15% வருமானம் கொடுத்த மிட் கேப் ஃபண்டுகள்\n பொருளாதார மந்த நிலையால் புதிய வார்த்தைகள்..\nஅகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.. ஹெச்எஸ்பிசியில் இந்தியர்கள் பணி நீக்கம்.. பதறும் ஊழியர்கள்\nஇது பிக்பாஸ் முடிவ விட சஸ்பென்சா இருக்கே.. யாருக்கு இந்த சொத்து\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-philosophy/", "date_download": "2019-08-25T14:13:48Z", "digest": "sha1:DOZRNXLUN6XR7FIO4A6WYBD7UVPZFIVA", "length": 39609, "nlines": 207, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "தத்துவம் – Philosophy – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஆன்மீகம் - spiritual, இந்தியா - India, கட்டுரைகள், கதை - Story, தத்துவம் - Philosophy, தமிழ் மொழி, புராணம், பொது, மஹாபாரதம்\nகுஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.[7] அது மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப் பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்த்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். துவாரகை கி.மு 1500 ல் முழுவதும் கடலாள் கொள்ளப்படதாக கூறப்படுகிறத. கி.மு1200 ல் இருந்தே ஆரியர்களின் காலம் வந்தாலும், கி.மு 1100 கு பிறகே ஆரியர்கள் ஒரு குழுவாக வாழ ஆரம்பிக்கின்றனர் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலப் பண்பாடு கி.மு 1100கு முற்ப்பட்டதல்ல என்று பி.பி.லால், ஆர்.எஸ்.கௌர், பி.கே.தாபர் போன்றோரால் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முன்பே கிருஷ்ணன் இறந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. கருமை நிறத்தவனான கிருட்டிணன் பாகவத புராணத்தில் தசா யாதவன் என்றே அழைக்கப்படுகிறான் ஆக தமிழனாக இருந்திருக்கலாம் என ரிக் வேதம் மூலமூம், கபிலர் பாடல் மூலமும் தெரிய வருகிறது.\nகட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1384; தேதி நவம்பர் 2, 2014.\n போர்க்களத்தில் யாரேனும் உபநிஷத தத்துவங்களை உள்ளடக்கிய கீதையை உபதேசம் செய்திருக்க முடியுமா நவீன ஏவுகணைகளைக் தோற்கடிக்கும், அணு ஆயுத ஏவுகணை போன்ற பிரம்மாஸ்திரம் உண்மையா நவீன ஏவுகணைகளைக் தோற்கடிக்கும், அணு ஆயுத ஏவுகணை போன்ற பிரம்மாஸ்திரம் உண்மையா 18 அக்ஷௌகினி சேனைகள் குரு க்ஷேத்திரத்தில் கொள்ளுமா 18 அக்ஷௌகினி சேனைகள் குரு க்ஷேத்திரத்தில் கொள்ளுமா இவைகளுக்கு ஏன் கொஞ்சம்கூட தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கவில்லை இவைகளுக்கு ஏன் கொஞ்சம்கூட தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கவில்லை தேவர்களை, மந்திரம் மூலம் அழைத்து குழந்தைகள் பெறுவது சாத்தியமா தேவர்களை, மந்திரம் மூலம் அழைத்து குழந்தைகள் பெறுவது சாத்தியமா அர்ஜுனன், மாதலியின் தேரில் சென்று சுவர்கத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தது உண்மையா அர்ஜுனன், மாதலியின் தேரில் சென்று சுவர்கத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தது உண்மையா இப்படி வெளிக்கிரத்துக்கு விண்வெளிக் கப்பலில் அந்தக் காலத்தில் சென்றிருக்க முடியுமா இப்படி வெளிக்கிரத்துக்கு விண்வெளிக் கப்பலில் அந்தக் காலத்தில் சென்றிருக்க முடியுமா இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகளை எழுப்பினர்\nஇதில் வே��ிக்கை என்னவென்றால் மஹாபாரதத்தை வாழ்க்கையில் ஒரு நாளும் தொட்டுப் பார்க்காத— அதைப் படிக்கவேண்டும் என்று முயற்சி கூடச் செய்யாத — அது என்ன என்று கூட ஒரு கருத்து இல்லாத – அதை நம்பிய தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும், ஆயிரக்கணக்கான சாது, சந்யாசி, மகான்களையும் நம்பாத மக்களே — இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அத்தனைக்கும் பதில் சொல்லும் புத்தகங்களும், கட்டுரைகளும் ஆயிரக் கணக்கில் வந்துவிட்டன. நான் எழுதிய 1250 கட்டுரைகளிலும் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன். படித்துவிட்டு கேள்வி கேட்போரை மதிப்போம்— படிக்காமல் கேள்வி கேட்கும் விதண்டா வதிகளை- சொற்களால் மட்டும் \n(பத்து ஆண்டுகளுக்கு முன் நான் லண்டன் South Indian Society Annual Souvenir சவுத் இந்தியன் சொசைட்டி மலரில் Is Brahmastra a Nuclear Weapon பிரம்மாஸ்திரம் உண்மையா என்று ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை 2011-ல் இந்த பிளாக்கில் போட்டேன். இன்றுவரை அதிகம் பேர் படிக்கும் (highest number of hits) கட்டுரையாக அது நீடித்து வருகிறது வாழ்க நம் வாசகர் வட்டம்)\nபாரதப் போரின் காலம் என்ன\nபாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.\nஇதில் வியப்பு என்னவென்றால் இரண்டு கல்வெட்டுகள் – சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே — கலியுகத்தைக் குறிப்பிட்டு கல்வெட்டு வெளியிட்டுள்ளனர். அதாவது அறியாத மக்கள் – கேள்வி கேட்பர் என்றோ, என்னவோ ஒரு தமிழ் செப்பேடும் இந்த ஆண்டை நாட்கள் கணக்கில் எழுதி தமிழன் உலக மகா கணித வல்லுநன் என்பதையும் காட்டி இருக்கிறது\nகோ கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுர செப்பேடு கூறுகிறது:\nஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்றநாள்\nஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை.\nவேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று செப்புவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி.865 ஆகும்.\nதமிழர்களுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத��தில் நம்பிக்கை இருந்ததும் அதை மக்கள் புரிந்துகொண்டு நடைமுறைப் படுத்தியதும் இதனால் தெரிகிறது. இதற்கு முந்தைய இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டும் கலி ஆண்டை 3735 (சக 556) என்று கூறும்.\nகம்போடியா நாட்டு அங்கோர்வட் ஆலயச் சுவர்களில் மஹாபாரதம் செதுக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லீமாகிய அபுல்பாசல் என்பார் தாம் இயற்றிய அயினி அக்பரி என்ற 16-ஆம் நூற்றாண்டு நூலில் கூட கலி ஆண்டை 4696 என்று கூறுவர்.\nஇந்தியாவின் முதல் வரலாற்று ஆசிரியன் என்று வெளிநாட்டினர் புகழும் காஷ்மீரி பிராமணர் கல்ஹணர் எழுதிய 12ஆம் நூற்றாண்டு ராஜதரங்கிணி நூலில் கூட கலி ஆண்டைக் குறிப்பிடுவர். இவரும் இவருக்கு முந்திய வராகமிஹிரரும் மட்டும் ஒரு 650 ஆண்டைக் கழித்து 2500 என்று சொல்லுவர். இது ஒரு வரலாற்றுப் புதிர். அதைத் தனிக் கட்டுரையில் காண்போம். வராஹமிகிரர் சில வான சாத்திரக் குறிப்புகளைத் தவறாகப் புரிந்தமையே இதற்குக் காரணம் எனச் சான்றோர் பகர்வர்.\nஇனி மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வரங்கங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:–\nஎஸ்.பி.ராய் என்பார் ஆராய்ச்சியாளர்களை நாகு பிரிவுகளாகப் பிரிக்கிறார்:-\nமுதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)\nடி.ஆர். மங்கட் — 3201\nஇரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)\nஎல்லோரா குகைக் கோவிலில் இருந்து\nமூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)\nகிரிதர சேகர வசு (பாசு) – 1416\nபங்கிம் சந்திர சாட்டர்ஜி — 1400\nபால கங்காதர திலகர் – 1400\nஎச்.டி. தேவ் – 1400\nசீதாநாத் பிரதான் – 1151\nநான்காம் அணி ( கி.மு.950)\nராய் சௌத்ரி – 900\nநாற்பது ஆண்டுக்காலமாக மஹாபாரதம் ஆராய்ச்சி தொடர்பான பத்துப் பதினைந்து புத்தகங்களைப் படித்ததில் எழுந்த கருத்துக்கள் இவை:–\nஆரிய – திராவிட இனவெறி வாதம் என்னும் சகதியில் சிக்காத மெகஸ்தனீஸ் போன்றோரும் அவரது கருத்துக்களை நமக்கு தெரிவித்த கிரேக்க ஆசிரியர்களும் மகத சாம்ராஜ்யத்தின் 143ஆவது மன்னர் ஆட்சிக் காலத்தில் தாங்கள் வந்ததாகச் சொல்லுகின்றனர். இவர்கள் இன்றைய அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் — ஒரு மன்னருக்கு உலகம் முழுதும் பின்பற்றப்படும் சராசரி 20 ஆட்சி ஆண்டு என்று கொண்டாலும் மெகஸ்தனீசுக்கு முன்னர் 2860 ஆண்டுகள் கிடைக்கும். ஆக, கலியுக���்தின் முதல் ஆண்டு கி.மு.3102 என்பது பொருந்தும். அதற்கு 36 ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தது.\nதற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடலுக்கடியில் மூழ்கிய துவாரகா நகரத்துக்கு கி.மு. 3000 என்று அறிஞர்கள் அறிவியல் முறைப்படி தேதி குறித்துள்ளனர். கிருஷ்ணர் இறந்த பின்னர் சுனாமி தாக்குதலில் துவாரகா கடலுக்கடியில் சென்றதை பாகவதம் முதலிய புராணங்கள் சொல்லும்.\nசரஸ்வதி நதி பலைவனத்துக்கடியில் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டு அதன் தேதியும் உறுதியாகிவிட்டது. வேதங்களைப் பற்றி ஆராயும் இந்திய அமெரிக்க அறிஞர்கள் இப்போது ரிக் வேதம் கி.மு 1700 க்கு முந்தையது என்று காலம் கணித்துள்ளனர். இன்ன பிற காரணங்களாலும் பெரும் பாலான அறிஞர்கள் குறைந்தது இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நம்புவதாலும் சம்பிரதாய தேதியான கி.மு 3100 க்கு முந்தையது என்பதே பொருந்தும். அதவது மாபாரதப் போர் இற்றைக்கு 5138 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்று நம்புவோமாக.\nTagged கம்போடியா, கல்ஹணர், கி.மு, கிருஷ்ணன், சரஸ்வதி நதி, துவாரகா, மஹாபாரதப் போர், ராஜதரங்கிணி, ரிக் வேதம்\nஆன்மீகம் - spiritual, கட்டுரைகள், கதை - Story, தத்துவம் - Philosophy, தமிழ் மொழி, புராணம், பொது\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\n“மகாபாரதம்” என்னும் நூல் தலைப்பு, “பரத வம்சத்தின் பெருங்கதை” என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே “பாரதம்” எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது “மாகாபாரதம்” என அழைக்கப்பட்டது.\nதிரௌபதி மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார். திரெளபதி கரிய நிறத்தவர்; அழகில் சிறந்தவர்.\nபாண்டவர்கள் ஐவரும் பாஞ்சால தேசத்தில் நடைபெற இருந்த சுயம்வரத்திற்குச் சென்­றனர். அப்­போது தான் வியா­சக முனிவர் ஒரு வரலாற்று உண்மையை விபரித்தார். முனிவர் ஒருவருக்கு அழகிய பெண் இருந்தாள், அவளுக்கோ திரு­மணம் நடைபெறக் காலதாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. அப்பெண்ணோ “தனக்கு திருமணம் விரைவில் நடைபெறவேண்டும்” என்று பரமசிவனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.\nபரமசிவனும் அவள் முன்பு தோன்றினார். “பெண்ணே, நீ விரும்பிய வரத்தைக் கோள்” என்றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பயபக்தியுடன் எம் பெருமானே, நீ விரும்பிய வரத்தைக் கோள்” என்றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பயபக்தியுடன் எம் பெருமானே, நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.\nபரமசிவன் பதிலேதும் கூறாமல் நின்றார். அப் பெண்மணியோ, தான் வேண்டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூறலானாள். இவ்வாறு அவள் ஐந்து தடவைகள் “நற்­குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்டினாள்.\nஐந்தாம் முறையாக அப்பெண் கூறிய பின்பு பரமசிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே, நீ விரும்பிய வண்­ணமே நற்­கு­ணங்கள் நிறைந்த ஐந்து கணவர்களைப் பெறுவாயாக” என்று வரமருளினார்.\n“நான் ஒரு­வ­ரைத்தான் மணக்க விரும்­பு­கிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்டுமென அருளிச் செய்தீர்களே” என்று அப்பெண்மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.\n“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அருளிவிட்டேன், அடுத்த பிறவியில் நீ இந்த வரத்தின்படி கணவர்களைப் பெறுவாய்” என்று கூறி, பரமசிவன் மறைந்தார். பரமசிவனால் வரம்பெற்ற அப்பெண்தான் துருபதன் புத்திரியான திரெளபதையாவாள் என்று கூறிமுடித்தார் வியாசக முனிவர்.\nஐந்து கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. ஐந்து கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம் என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் “அக்னிப் பிரவேசம்” செய்து தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.\nTagged அக்னிப் பிரவேசம், ஐந்து, தருமன், திரெளபதி, துருபதன், பரமசிவன், பாஞ்சாலி, பாண்டவர்கள், பீமன், மகாபாரதம், மஹாபாரதம் கதாபாத்திரங்கள், முனிவர்\nமுல்லா நஸ்ருதீன் கதை. முல்லா அரசரின் முதன்மை மந்திரியாக இருந்தார். அரசர் முக்கிய விஷயங்களை முல்லாவிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார். ��ரு நாள் முல்லா சிறிய தூண்டு கட்டிக் கொண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அரசவை காவலர்கள் வந்து அரசன் அழைப்பதாக சொன்னவுடன் அப்படியே கிளம்பி அரசவைக்கு வந்துவிட்டார்.\nதுண்டு மட்டும் அணிந்து முல்லா வருவதை கண்டதும் அரசனும் அரசவையில் உள்ளவர்களும் முகம் சுளித்தனர். அரசன் முல்லாவிடம் அரசவைக்கு வரும் பொழுது அணியும் ஆடையை அணிந்து வா என கூறினார். வீட்டுக்கு சென்ற முல்லா ஒரு குச்சியை எடுத்து அதில் அரசவையில் அணியும் மந்திரி உடையை அணிவித்து அத்துடன் ஒரு கடிதம் எழுதி காவலர்களிடம் கொடுத்து அனுப்பினார்.\nஅந்த கடிதத்தில் ”அரசே , முக்கிய ஆலோசனை என்றவுடன் கட்டிய துண்டுடன் வந்தேன். என் உடை தான் ஆலோசனை வழங்குகிறது என்பது உங்கள் பேச்சின் மூலம் அறிந்தேன். இக்கடிதத்துடன் உடை அணிப்பி உள்ளேன். ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள் – என எழுதி இருந்தது..\nஉடை ஒரு மனிதனின் அறிவு செயலை செய்யாது. அறிவு அந்த உடையை அணிந்திருக்கும் மனிதனுக்கு உள்ளே இருந்து செயல்படுமே தவிர உடையில் என்ன இருக்கிறது\nTagged அரசர், அரசவை, அறிவு, ஆலோசனை, கதை, நஸ்ருதீன், முல்லா\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nஅரவான் கதை - மகாபாரதம்\nநகம் - நோய் காட்டும் கண்ணாடி\nமனிதனின் எலும்புகள்... Human Bone in tamil\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற���றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/453-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-25T15:14:16Z", "digest": "sha1:BU6ZRHUN6PB5USXQ42ZOHC5BPUAH6XNK", "length": 14274, "nlines": 75, "source_domain": "thowheed.org", "title": "453. சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n453. சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும்\n453. சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும்\nஇவ்வசனங்களில் (14:48, 21:104, 39:67) வானம், பூமி அனைத்தும் அழிக்கப்பட்டு பின்னர் வேறு வானமும், வேறு பூமியும் படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nஅப்படியானால் சொர்க்கமும், நரகமும் அழிக்கப்படுமா என்ற சந்தேகம் எழலாம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின்போதும், இன்ன பிற சந்தர்ப்பங்களிலும் சொர்க்கத்தைப் பார்த்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களில் இருந்து சொர்க்கம் ஏற்கனவே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அது வானத்தில் உள்ளது என்பதும் தெரிகிறது.\nஉயிர் தியாகிகள் உடனே சொர்க்கம் செல்வார்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாலும், பச்சைநிற பறவைக் கூட்டுக்குள் சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுவதாலும் சொர்க்கம் முன்னரே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.\nஆனால் உலகம் அழிக்கப்படும்போது வானம், பூமி, சொர்க்கம், நரகம் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும்.\nஇன்னும் சொல்லப்போனால் அல்லாஹ்வின் வழிமுறையே இது தான்.\nமுதலில் படைத்து அதை அழித்து விட்டு மீண்டும் படைப்பவன் என்பதை அல்லாஹ் தனது தனிப்பண்பாகவே சொல்லிக் காட்டுகிறான்.\nஒரு பொருளை வாங்கி விட்டோமே அது உடைந்து விட்டால் இன்னொன்று வாங்க முடியுமா அல்லது அதிக சிரமப்பட்டுத் தானே வாங்க முடியும் என்று மனிதன் நினைப்பான். ஆகு என்ற கட்டளை மூலம் ஆக்கும் வல்லமை பெற்ற இறைவன் அப்படிப்பட்டவன் இல்லை என்பதால் அழித்து விட்டு மீண்டும் படைப்பதைப் பெருமையாகச் சொல்லிக் காட்டுகிறான். இதை 10:4, 10:34, 27:64, 29:19, 30:11, 30:27, 85:13 ஆகிய வசனங்களில் காணலாம்.\nமுதலில் எப்படி எதுவும் இல்லாமல் இருந்ததோ அது போன்ற நிலையை உலகம் அடையும். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அல்லாஹ் படைப்பான் என்பதை மேற்கண்ட வசனங்க��் கூறுகின்றன. இதில் சொர்க்கம் மட்டும் விதிவிலக்கு என்று எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை.\nஏற்கனவே சொர்க்கம் படைக்கப்பட்டிருந்தாலும் அந்த சொர்க்கம் அழிக்கப்பட்டு வேறு சொர்க்கம் படைக்கப்படும்; அந்த சொர்க்கத்துக்குத்தான் சொர்க்கவாதிகள் செல்வார்கள். இது தான் சரியான கருத்தாகும்.\nஉலகம் அழியும்போது வானமும், பூமியும் அழிக்கப்பட்டு பின்னர் மீண்டும் உருவாக்கப்படும் என்று 14:48, 21:104 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.\nவானம் அழிக்கப்படும் என்பதில் சொர்க்கமும் அழிந்து விடும் என்ற கருத்தும், வானம் மீண்டும் படைக்கப்படும்போது சொர்க்கமும் மீன்டும் படைக்கப்படும் என்ற கருத்தும் அடங்கியுள்ளது.\nமறுமையில் நல்லோருக்கு வழங்கப்படும் சொர்க்கம், வானத்தில் இருந்த சொர்க்கத்தை விட மிகப் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று 3:133, 57:21 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.\nவானத்தில் தற்போது உள்ள சொர்க்கம் வேறு; வானத்தையும், பூமியையும் உள்ளடக்கும் அளவிலான சொர்க்கம் வேறு என்பது இதில் இருந்து தெரிகிறது.\nஉலகம் அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். பூமியில் இருந்துதான் எழுப்பப்படுவார்கள் என்று 20:55 வசனம் கூறுகிறது.\nபூமியில் இருந்து தான் மீண்டும் மனிதர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதற்குச் சான்று உள்ளது. எழுப்பப்பட்டு மேலே எடுத்துச் செல்லப்படுவார்கள் என்று நாம் அறிந்தவரை எந்தச் சான்றையும் காணவில்லை.\nமேலும் இனி படைக்கப்படும் சொர்க்கம் பூமியில்தான் அமைக்கப்படும் என்பதை 18:47,48, 20:105-108, 39:68,69, 20:55, 7:25, 71:17,18, 30:25, 54:6,7,8 ஆகிய வசனங்கள் தெளிவாகவே சொல்கின்றன.\nஇந்தச் சான்றுகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது வானம் பூமி, சொர்க்கம், நரகம் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும் என்பதும், அழிக்கப்பட்ட பின் வானம் வேறு வானமாகவும், பூமி வேறு பூமியாகவும் மாற்றப்படும் என்பதும், மனிதர்கள் பூமியில் இருந்து எழுப்பப்படுவதால் அங்கு தான் சொர்க்கம் அமைக்கப்படும் என்பதும், அந்தப் பூமி வானம் பூமியை விட மிகப் பெரிதாக இருக்கும் என்பதும் தெரிகிறது.\nசொர்க்கம் நரகம் குறித்து பலரும் பலவிதமாகக் கூறியுள்ளனர் என்றாலும் நாம் கூறி இருப்பதற்கு எதிராக உரிய சான்று இல்லை என்பதால் இதையே சரியானது என்கிறோம்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 452. எண்ணிச் சொல்லாதது ஏன்\nNext Article 454. நடத்தை கெட்ட மனைவியைப் பிரிதல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/11012259/Tamanna-is-the-actress-about-lack-of-movie.vpf", "date_download": "2019-08-25T14:14:28Z", "digest": "sha1:QX6YZ6VLICOVXJVVYPCNOXYQHSR5R432", "length": 10395, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamanna is the actress about lack of movie || பட வாய்ப்பு குறைவு பற்றி நடிகை தமன்னா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nபட வாய்ப்பு குறைவு பற்றி நடிகை தமன்னா\n28 வயதாகும் தமன்னா நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன.\n28 வயதாகும் தமன்னா நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இடையில் சில மாதங்களாக இறங்கிய இவரது மார்க்கெட் மீண்டும் பிரகாசிக்க ஆரம்பித்துள்ளது. பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். தமன்னா சொல்கிறார்:-\n“நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது என்று யாராவது சொன்னால்தான் ஞாபத்துக்கே வருகிறது. அந்த அளவுக்கு காலங்கள் ஓடி விட்டது. 2005-ல் எனது முதல் தெலுங்கு படம் வெளிவந்தது. இப்போதும் கதாநாயகியாக தொடர்ந்து நடிப்பது உற்சாகம் தருகிறது.\nதமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழி படங்களிலும் நடித்து விட்டேன். எல்லா படங்களுமே ஏதோ ஒரு விஷயத்தில் பெயர் வாங்கி கொடுத்தன. தென்னிந்திய திரையுலகம்தான் எனக்கு அதிக ஆதரவை தந்தன. தெலுங்கு பட உலகில் கதாநாயகிகளாக கொஞ்ச காலம்தான் தொடர முடியும். அதன்பிறகு ஒதுக்கிவிடுவார்கள்.\nஆனால் சவுந்தர்யாவுக்கு பிறகு அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோரும் நானும் தொடர்ந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஓய்வு இல்லாமல் நடித்து வருகிறேன். கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து படங்களை தேர்வு செய்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன்.\nதெலுங்கில் படங்கள் நன்றாக ஓடாத காலங்களில் தமிழில் சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வீரம் என்று நல்ல படங்கள் அமைந்தன. மூத்த கதாநாயகர்கள் புதுமுக கதாநாயகிகளுடன் ஜோடி சேர ஆர்வம் காட்டுவதால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அத தற்காலிகமான பின்னடைவுதான்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n3. பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\n4. புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\n5. இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்ப��� | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-25T13:16:16Z", "digest": "sha1:S2YLE6A2VTCIG7J3DZR7YHVLPIAJTBYE", "length": 12444, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜரன்", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 4\nஒன்று : துயிலும் கனல் – 4 ஏவலன் அறைக்குள் வந்து “கணிகர்” என்றான். சகுனி காலை மெல்ல அசைத்து அமர்ந்துகொண்டு வரச்சொல்லும்படி தலையசைத்தார். ஏவலர் கணிகரை தூளியில் தூக்கிக்கொண்டுவந்து அவரருகே இடப்பட்ட தாழ்வான மெத்தைப்பீடத்தில் அமர்த்தினர். கணிகரின் வலிமுனகல்களையும் முகமாற்றத்தையும் கூர்ந்து நோக்கியபடி சகுனி முகவாயை தடவிக்கொண்டிருந்தார். கணிகர் பெருமூச்சுகளுடன் அமைதியாகி “மஞ்சம் மீண்டு சிவமூலியை இழுத்த பின்னர்தான் என்னால் மீளமுடியும். அவைநிகழ்வுகளைப்போல கொடியவை பிறிதில்லை” என்றார். பீடத்தில் சாய்ந்து அமர்ந்திருந்த துரியோதனன் கணிகர் வரும்வரை ஒரு …\nTags: கணிகர், சகுனி, ஜரன், திருதராஷ்டிரர், துரியோதனன், விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 13\n[ 9 ] ஜரையன்னையின் இளையமைந்தன் அவன் குடியினரால் பாதியுடல்கொண்டவன் என்றழைக்கப்பட்டான். சுட்டுவிரலில் பாதியை கட்டைவிரலால் தொட்டு அவனை அவர்கள் குறிப்பிட்டனர். குழவியென அவன் குடிக்கு வந்தபோது தன் உடன்பிறந்தானின் உடலை ஒட்டி ஒற்றைக்கையால் கவ்வி அவன் புண்ணில் வாய்பொருத்தி உறிஞ்சிக்கொண்டிருந்தான். வாயிலும் மார்பிலும் செங்குருதி வழிந்தது. அவன் புலிக்குருளை போன்றவன் என்று முதுஜரை ஒருத்தி சொன்னாள். அவனை அவர்கள் அஞ்சினர். ஜரர்களில் எவருமே அவனை தங்கள் கைகளால் தொடவில்லை. இரவெல்லாம் தன் உடன்பிறந்தவனை கவ்வி உறிஞ்சிக்கொண்டிருந்தான் …\nTags: அணிகை, அன்னதை, கிருதி, ஜயசேனன், ஜரன், ஜராவனம், ஜரை, பத்மர், பிருகத்சீர்ஷன், பிருகத்புஜன், பிருஹத்ரதன், மகதம்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 24\nபகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் – 2 சகுனி அந்த காலடிச்சுவடுகளை கூர்ந்து நோக்கியபடி நடந்தார். முதல் சிலகணங்களுக்கு அது மிக அயலானதாக, அறியமுடியாத குறிகளால் ஆனதாகத் தோன்றியது. மெல்லமெல்ல அவர் அகத்தில் நினைவுகள் விழித்துக்கொண்டன. அந்த காலடிச்சுவடுகள் அவர் அறிந்த மொழியின் எழுத்துக்களாக ஆயின. பெரும் பரவசத்துடன் அவர் அதை வாசித்தறிந்தார். மேலும்மேலும் பொருள்கொண்டு விரிந்தபடியே சென்றது அது. அது ஒரு முதிய ஓநாய். அதன் முன்னங்கால்கள் சற்று வளைந்து பாதங்கள் வெளிப்பக்கமாக திரும்பியிருந்தன. …\nTags: சகுனி, ஜடரை, ஜரன், பக்ஷன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37\nசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்\nபெரியம்மாவின் சொற்கள் -கடிதம் 1\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 8\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/1503-netfriend/", "date_download": "2019-08-25T14:18:25Z", "digest": "sha1:WRWRNXK4CTVZ6DDM5AHH4KALB3JXJEMX", "length": 15199, "nlines": 283, "source_domain": "yarl.com", "title": "Netfriend - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ் உலகில் அல்ல... :(\nகண்டம் விஞ்ஞான புனைக்கதையை களமாக்கி முற்றிலும் யாழ்மண்ணில் படமாக்கிய கண்டம் என்ற நம்மவர்கள் திரைப்படத்தினை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. கண்டம் சிறப்பான தொழிற்நுட்பங்கள் கொண்டு யாழ் வீதிகளில் வலம் வந்து பிரமிக்க வைக்கிறது. ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு மாறும் நுட்பம், படம் தொடங்கி முடியும் வரை பரபரப்பைத் தக்க வைத்திருப்பது என பல காட்சிகளில் நெறியாளர் பராஸ் திறமை வெளிப்படுகிறது. தேனுகா, அமீர், யாழ். பிரபல்யமாக நடிகர் சிந்தர், ஜெர்மனி நடிகர்கள் என கச்சிதமாக பொருந்தும் நடிகர்கள் தெரிவு நெறிகையாளரின் திறமைக்கு சான்று. நடிகர் சிந்தருக்கு சபாஸ். காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட மம்மி, ஜீப்வண்டி படத்திற்கு மெருகூட்டுகிறது. எதிர்கால நம்மவர்கள் சினிமாவுக்கு நல்லதோரு எதிர்பார்ப்பினை தந்த கண்டம் படக்குழுவினர்களுக்கும், தயாரிப்பாளர் வரன் சின்னத்தம்பிக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும். நன்றி முகநூலில் ரவி கந்தய்யா\nகண்டம் யாழில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் நாளை ஞாயிறு 18.12.2016 அன்று ஈக்காஸ்ற் திரையரங்கில் 13.30 மணிக்கு காண்பிக்கப்படுகிறது.. சென்று பார்வையிட வேண்டியது நமது கடமை.. கனடாவில் இருந்து டென்மார்க் வாழ் தமிழ் மக்களை நம்பி வந்துள்ளார்கள், தயவு செய்து ஏமாற்றிவிடாதீர்கள்.. குறைந்தபட்சம் கலைஞர்களாவது ஆதரவு கொடுங்கள்.. அன்று நமது சினிமாவிற்கு ஆதரவு வழங்காமல் மூழ்கடித்த குற்றத்தை இனியும் செய்யமாட்டோம்.. தடுப்பது நமது கடமை.. திரையரங்கு போய் ஆதரவு வழங்குவோம்... நாளை எனக்கு வேலை நாள் ஆனாலும் குடும்பத்தை அழைத்தபடி புறப்படுகிறேன்.. நீங்களும் வாருங்கள்.. உங்களை இரு கரம் கூப்பி அழைக்கிறேன்... திரையரங்கில் உங்களை தேடுவேன்.. வணக்கம்.. மற்ற நாட்டு கலைஞனை ஆதரிப்பது நமது கடமை.. முகநூலில் இருந்து KS Thurai நன்றி\nஎம்மவர் கலைஞர்களின் தயாரிப்பில் உருவான \"கண்டம்\" திரைப்படம் டென்மார்க்கில் திரையிடப்பட இருக்கிறது. இப் படத்தினுடைய முன்னோட்டம் நம்பிக்கைக்��ுரியதாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது. எங்கள் வீட்டுத் தோட்டத்துச் செடிகளுக்கு இன்னொருவர் வந்து தண்ணீர் ஊற்றப்போவதில்லை . ஆகவே எம்மவர் தரும் நல்ல படைப்புகளை நாமே ஆதரவளித்துத் தட்டிக்கொடுப்போம்....வாருங்கள் \n'கடைசி தரிப்பிடம்' ( The Last Halt)\n உங்களின்... நானும்... ஒருவன்.. உங்கள்... மகிழ்ச்சியே எமது மகிழ்ச்சி... \"சொல்லவந்த கதை அருமை.\" ஆணால்... சொல்லிய விதம்.. சினிமா அல்ல... குறும்படம் மாதிரியே... \"காட்சிகளின் வேகம் குறைவு...\" காட்சியில் உள்ள தரம்முக்கியம் அல்ல.. இப்படி சினிமா எடுத்தால்... ஈழதமிழ் உங்கள் உரிமை உறவுகள்.... நண்பர்களே சினிமா பார்க்க வருவார்கள்... வந்து...அவர்கள்மட்டும்தான் உங்கள்... புகழ் பாடிபோவார்கள்... எம்மையும்... புலத்து... ஈழசினிமாரசிகர்கள் மட்டும்.. அல்ல... தமிழ்சினிமா.. ரசிகர்களையே... எங்கள் படைப்புக்களை தேடி.. தேடி... பார்க்கணும்... அக்கனவுகளுடன் உங்களைப்போல் ஒருவன். நன்றி\n'கடைசி தரிப்பிடம்' ( The Last Halt)\nஈழத்தமிழர் சினிமா வரலாற்றில் மற்றுமொரு பெருமைமிகு படைப்பு, இயக்குநர் சுஜித் ஜீ அவர்களின் 'கடைசி தரிப்பிடம்' ( The Last Halt) எமது வாழ்வை எமது மொழியில் பதிவு செய்யும் எமது சினிமாவாக பலரது பாராட்டையும் பெற்ற இத்திரைப்படத்தை, ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் எதிர்வரும் நவம்பர் 13 நாள் சிறப்புத் திரையிடலாக காண்பிக்கின்றது. பிரித்தானியாவிலிருந்து வருகைதரும் படக்குழுவினரும் கலந்து சிறப்பிக்கும் இவ்விழாவுக்கு பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரும் வருகை தந்து பேராதரவுதர வேண்டுகிறோம். நன்றி. Lift\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax/author/17-jafar.html?start=16", "date_download": "2019-08-25T14:52:06Z", "digest": "sha1:ZA7MVKM7LNI4KOX6EE26PVV7U6FVNBNL", "length": 11365, "nlines": 174, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் - தங்கம் வென்று வரலாறு படைத்தார் பி.வி.சிந்து\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் கதறல் - வைரலாகும் வீடியோ\nமுஸ்லிம் இளைஞர் போலீஸ் கஸ்டடியில் மர்ம மரணம்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதிமுக இளைஞரணி - உதய நிதி எடுத்த அதிரடி முடிவு\nரெயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிடிஆருக்கு சரமாரி அடி உதை\nராமநாதபுரம் அருகே பரபரப்��ு - கை துப்பாக்கியுடன் பெண் கைது\nஆசிஃபா விவகாரம் - முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோடிக்கு அவசர கடிதம்\nபுதுடெல்லி (16 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் சுமார் 50 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.\nபேருந்தில் வைத்து மூன்று வயது சிறுமி வன்புணர்வு\nகொல்கத்தா (06 மார்ச் 2018): மேற்கு வங்கத்தில் மூன்று வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக 45 வயது சேக் முன்னா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான்.\nகாதலிக்க மறுத்த மாணவி எரித்துக் கொலை\nமதுரை(27 பிப் 2018): மதுரையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை \nகடன் அட்டைகள் நடுத்தர வர்க்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு தேவை இல்லாத போதும் பல வித வியாபார யுத்திகளை கையாண்டு பன்னாட்டு வங்கிகள் கடன் அட்டைகளை திணிக்கன்றன.\nபிகாரில் மற்றுமொரு பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு\nபாட்னா(07 செப் 2017): பிகாரில் பங்கஜ் மிஷ்ரா என்ற பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுள்ளது.\nவாட்ஸ்அப் அட்மின்கள் கைது ஆகாமல் இருக்க டிப்ஸ்\nசமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் கிருஷ்ணா என்பவர், இபிகோ / IT Act படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாற்பது பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுமம் ஒன்றின் அட்மினான இவர், மோடியின் மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளாராம்.\nசீனாவில் நிலநடுக்கம்: 9 பேர் பலி\nபெய்ஜிங்(11 மே 2017): சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் பலியாகியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமலர்ந்தது காதல்: கலெக்டரை பிடிக்கிறார் எம்.எல்.ஏ\nதிருவனந்தபுரம்(04 மே 2017) மாவட்ட துணை ஆட்சியருக்கும், எம்.எல்.ஏவுக்கும் இடையே ஏற்பட்ட காதலை அடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.\nபக்கம் 3 / 896\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய முயற்ச…\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nகவலை ���ளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் கதறல் - வைரலாகும் வீடியோ\nஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்கப் ப…\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nதிமுக இளைஞரணி - உதய நிதி எடுத்த அதிரடி முடிவு\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nமுஸ்லிம் இளைஞர் போலீஸ் கஸ்டடியில் மர்ம மரணம்\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nமகளை வன்புணர்ந்த தந்தைக்கு ஐந்து ஆண்டு சிறை\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சர…\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/17318-10-boys-rescued-in-thailand-cave.html", "date_download": "2019-08-25T15:03:16Z", "digest": "sha1:Y6SMTUS6WZPWRVSWXF7SQO4W6YYXBROP", "length": 11509, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "தாய்லாந்து குகையில் இதுவரை 10 சிறுவர்கள் மீட்பு!", "raw_content": "\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் - தங்கம் வென்று வரலாறு படைத்தார் பி.வி.சிந்து\nமேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியுடன் கை கோர்க்கும் காங்கிரஸ்\nராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் கதறல் - வைரலாகும் வீடியோ\nமுஸ்லிம் இளைஞர் போலீஸ் கஸ்டடியில் மர்ம மரணம்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதிமுக இளைஞரணி - உதய நிதி எடுத்த அதிரடி முடிவு\nரெயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிடிஆருக்கு சரமாரி அடி உதை\nராமநாதபுரம் அருகே பரபரப்பு - கை துப்பாக்கியுடன் பெண் கைது\nதாய்லாந்து குகையில் இதுவரை 10 சிறுவர்கள் மீட்பு\nதாய்லாந்து குகையில் இதுவரை 10 சிறுவர்கள் மீட்பு\nபாங்காக் (10 ஜூலை 2018): தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் இதுவரை 10 சிறுவர்கள் மீட்கப் பட்டுள்ளனர்.\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார்.\nஆனால், இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கினர்.\nதாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, மீட்புப் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நீச்சல் வீரர்கள் நேற்று களத்தில் இறங்கி 4 சிறுவர்களைப் பத்திரமாக மீட்டுவந்தனர். இந்நிலையில், 2-வது நாளாக இன்றும் மீட்புப்பணி தொடர்ந்து நடந்தது.\nஇதில் ஏற்கனவே 4 சிறுவர்கள் மீட்கப் பட்ட நிலையில் மேலும் 4 பேர் இன்று காலை மீட்கப் பட்டனர். மீதமுள்ள 4 சிறுவர்களில் 2 பேர் தற்போது மீட்கப் பட்டு விட்டனர் மீதமுள்ள இரண்டு பேர் மிக விரைவில் மீட்கப் படுவார்கள் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.\n« தாய்லாந்து குகையில் இதுவரை 8 சிறுவர்கள் மீட்பு ஆப்கானிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 10 பேர் படுகொலை ஆப்கானிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 10 பேர் படுகொலை\nதாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த மியான்மர் குடியேறிகள்\nமத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முயற்சியில் இந்திய பெண் கத்தாரிலிருந்து மீட்பு\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை…\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி த…\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nBREAKING NEWS: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்\nகாஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nதிமுக இளைஞரணி - உதய நிதி எடுத்த அதிரடி முடிவு\nஇளைஞரின் பேச்சில் மயங்கிய பெண்கள் - ��ிர்வாண புகைப்படத்தை கொட…\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி வ…\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அ…\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/12/blog-post_3948.html", "date_download": "2019-08-25T14:04:17Z", "digest": "sha1:25VOGILXPUQILHCYH2KG2ZEY5O7GUQ5P", "length": 66358, "nlines": 459, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: செருப்பில் சேகுவேரா! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , சேகுவேரா , தீராத பக்கங்கள் � செருப்பில் சேகுவேரா\nஇந்தப் படத்தைப் பார்த்ததும், சட்டென்று ஆத்திரம் வந்தது. இப்படி சிந்திக்க முடிந்தவனையும், இப்படி வியாபாரம் செய்யத் துணிந்தவனையும் இழுத்துப் போட்டு நாலு சாத்து சாத்த வேண்டும் போலிருந்தது.\nஉலகம் முழுமைக்கும் சுரண்டலற்ற அமைப்பைக் கனவு கண்டவரும், புரட்சிகர இயக்கங்களுக்கு உந்துசக்தியாக இருப்பவரும், மாற்றங்களை விரும்பும் பல கோடி இளைஞர்களின் ஆதர்ச போராளியுமான சேகுவேராப் படத்தை செருப்பில் போட்டு விற்றுக்கொண்டு இருந்திருக்கின்றனர். இது நடந்தது வேறு எங்குமில்லை. சென்னையில், பாரிமுனையில், கோவிந்தப்பன் தெருவில், அப்துல் அன்சன்ஸ் என்னும் கடையில்\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சாந்த தோழர்கள் செருப்புக்களை அபகரித்து, பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். செருப்பைத் தயாரித்த நிறுவனங்கள் மீது இப்போது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.\nமுதலில் வந்த ஆத்திரம் அடங்கி, யோசித்துப் பார்க்கும் போது தோன்றியவைகளை இங்கு பகிரத் தோன்றியது.\nஇப்படித்தான் சேகுவேரா படம் போட்ட பீர்களை தயாரித்து, பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் விற்பனை செய்தார்கள். கியூபா இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, தடை செய்தது. சேகுவேரா படத்திற்கு இளைஞர்களிடம் இருக்கும் ஈர்ப்பை காசு பண்ணும் வியாபார முளை என்று இதைப் பார்க்க முடியவில்லை. இந்த சமூகத்தில் குறிப்பிட்ட ஒவ்வொரு பகுதியினருக்கும் பிட��த்தமான தலைவர்களும், மனிதர்களும் இருக்கவேச் செய்கிறார்கள் அவர்களையெல்லாம் இப்படி யோசிக்கக் கூட முடியாது. ரஜினி என்னும் ஒரு நடிகரின் படத்தை இப்படி செருப்பில் போட்டு ஒரு நிறுவனம் தயாரித்திருந்தால், இன்னேரம் என்ன ஆகியிருக்கும்\nஆனால், உண்மையிலேயே ஒரு உலக நாயகனான சேகுவேராப் படத்தை இப்படி பயன்படுத்தினால் யார் கேள்வி கேட்பார்கள் என்னும் தைரியமே இதற்கெல்லாம் காரணமாக இருக்க முடியும். சேகுவேராவின் அருமை தெரியாதவர்களே அவரை மிதித்தபடி நடந்துகொண்டு இருப்பர்கள். அருமை தெரிந்தவர்களின் கால்களுக்கு சேகுவேரா செருப்பாகவும் இருப்பார் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. “இருப்பவன் தலைக்கு நெருப்பாக வா, இல்லாதவன் காலுக்குச் செருப்பாக வா, இல்லாதவன் காலுக்குச் செருப்பாக வா” என்னும் கவிஞர் கந்தர்வனின் கவிதை சேகுவேராக்களுக்காகத்தான் எழுதப்பட்டது.\n“இழப்பதற்கு எதுவுமில்லை, பெறுவதற்கு பொன்னுலகம் இருக்கிறது” என்று தொழிலாளர் வர்க்கத்தை அழைத்தவர் மார்க்ஸ். “இழப்பதற்கு நிறைய இருக்கிறது, பெறுவதற்கு ஒன்றுமில்லை” என்று கியூபாவின் அமைச்சர் பதவியை விட்டு, துப்பாக்கியோடு லத்தின் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்கு புறப்பட்டவர் சேகுவேரா. பொலிவியாவில், காட்டின் ஒரு மூலையில் அவரைப் பிடித்து அமெரிக்க உளவுத்துறையினர் சுட்ட போதும், ஏகாதிபத்தியத்தின் மீது வைத்த குறி அவர் கண்களில் நிலைத்திருந்தது. அதுதான் அவர் இன்னமும் ‘எல்லோருக்குமான உலகத்தை’ச் சிந்திக்கிறவர்களின் மூளையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அந்த பிம்பத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள் இப்படி.\nசேகுவேராவைக் கொல்வதற்கு முன்பு, பொலிவியாவில் ஒரு பாழடைந்த பள்ளியில் சி.ஐ.ஏ கைக்கூலிகள் அடைத்து வைத்திருந்தார்களாம். அந்தப் பள்ளியில் டீச்சராக பணிபுரியும் ஒரு பெண் சேகுவேராவைப் பார்த்திருக்கிறார். எதோ ஒரு தீவீரவாதி என்று, “ஏன் இப்படி, உங்களுக்கு மனைவி, குழந்தைகள் இல்லையா” என்று கேட்டிருக்கிறார். சேகுவேரா சிரித்துக்கொண்டே, “இப்படி மோசமான நிலையில் இருக்கும் பள்ளியில் எப்படி குழந்தைகள் படிப்பார்கள். ஒருவேளை நான் உயிரோடு இருக்க முடிந்தால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக் கட்டித் தருவேன்” என்றாராம்.\nஇப்போது, சேகுவேராவின் நினைவாக அங்கு ஒரு சி���ந்த பள்ளி எழுப்பப்பட்டு இருக்கிறது. சேகுவேராவின் கடைசி மூச்சு கலந்த வெளியில் குழந்தைகள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். சேகுவேரா இறந்தாலும் தன் கனவுகளை நனவாக்கிக் கொண்டு இருப்பவர். அப்பேர்ப்பட்டவரை இப்படியெல்லாம் அவமதித்துவிட முடியாது. ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியாது. அப்போதும் வைத்த குறியில் தவறாமல் தனது காரியத்தை செய்துகொண்டுதான் இருப்பார். ஆமாம், சேகுவேராவின் படம் செருப்பிலிருந்திருந்தால் அன்றைக்கு புஷ்ஷின் முகம் தப்பியிருக்காது\nTags: அரசியல் , சேகுவேரா , தீராத பக்கங்கள்\nகண்டனத்திற்குரியது.அந்த செருப்பலையேநாலு போடறதுதான.இந்துக்கடவுள்களை வெளிநாட்டுல போட்டு வாங்கி கட்டிக்கிட்டாங்க.எதைப்போட்டா காசுன்னு அலையுதுங்க நாயிங்க.\nவேல்முருகன் அருணாசலம் December 24, 2010 at 8:42 PM\nபணம் கொடுத்து வாங்கி அதாலேயே அடித்திருக்க வேண்டும். விட்டு விட்டார்கள் சட்டம் தன் கடமையை செய்யும் என.\nதிட்டமிட்டே செய்பவனே திட்டமிடாமல்தான் தாக்க வேண்டும். திட்டமிட்டால் சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பித்து விடுவான்\nஆமாம், சேகுவேராவின் படம் செருப்பிலிருந்திருந்தால் அன்றைக்கு புஷ்ஷின் முகம் தப்பியிருக்காது\nஎன் கண் முன்னே தோன்றிடுவானோ.\nதோழா என்று என்னை அழைத்திடுவானோ..\nஅவனை போல விதையாகவும் தயார்\nஎன் தோழனை அணைக்க வழியுண்டா.\nகாத்திரு உன் வேழ்க்கைக்கும் என் வருகைக்கும்..\nஉன்னைபோல் இன்றும் என்னுடன் ஆயிரம் நண்பர்கள்\nஅப்படி ஒரு போராளியின் சினங்கொண்ட குரலாக இதை கருதுகிறேன்.. சே-வை இழிவுபடுத்த நினைப்பவன் இழிவு பெறுவான்..\nஇழிந்தார் சொல் கேளாது துணிந்து\nஇகழும் வாய் புகழ செய்திடுவோம்...\nஎலும்பு கூடு வடிவில் சேகுவேரா படம் போட்டு சென்னையில் பல கடைகளில் T - SHIRT விற்கிறது.\nபிடல் காஸ்ட்ரோ முகத்தை பன்றி வடிவில் ஒரு பாக்கெட் நாவல் அட்டையில் போட்டு வந்தது...(அதை அந்த கம்பெனிகாரங்க தெரிந்து தான் செய்தார்களா என்று தெரியவில்லை)\n@டம்பி மேவீ: இது முற்றிலும் கண்டனத்துகுரியது... இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா. இதை பற்றி மேலும் விசயம் தெரிந்தால் சொல்லவும்... நடவடிக்கை எடுக்க வைக்க நான் தயார்...\nஉலகம் முழுவதும் இளைஞர்களுக்கு ஆதர்ச சக்தியாக விளங்கும் ‘சே’வை இழிவுபடுத்துவதை அனுமதிக்கக்கூடாது\nமாது இதில் கடைக்காரன்மேல் கோபப்பட என்ன இருக்கிறது.\nஅவன் ஒரு வியாபாரி, ஆனால் சே ஒரு உலகப்புரட்சியின் நாயகன்.அதுவும் ஆயுதம் ஏந்திய புரட்சிக்காரன்.\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.road side srones are the prolotariates weapen. எழுத்து கூர்மையான ஆயுதம்.இப்படி எல்லாம் ஆயுதமாகும் போது செருப்பு ஆயுதமாகாதா\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்களுக்கும், ரஜினி ரசிகர் மன்றங்களுக்கும் வித்தியாசமில்லை என்று கூறுகிறீர்களா\nஉங்களுடைய கடைசி வரியிலும், இதனாலெல்லாம் சே'வின் புகழினை மறைத்து விட முடியுமா...என்பது போன்ற இயலாமையால் விளையும் ஆயாசம்தான் தெரிகிறதே தவிர 'அட செருப்பில் போட்டும் விற்கட்டுமே' என்ற உணர்வு தெரியவில்லையே\nசே' மனப்பான்மைக்கு அவர் இதனை ரசித்திருப்பார் என்று தோன்றுகிறது.\nசேகுவேரா எ‌ன்று இ‌ல்லை. எந்த தனி மனிதனையும் இதுபோல செருப்பில் போட்டு விற்பது கண்டனத்துக்குரியது. காண்டம் படத்தில் காந்தி உருவத்தை சும்மா விடுவார்களா இவர்கள் அந்த செருப்பு எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது அந்த செருப்பு எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது\nஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.\n@ தம்பி கூர்மதியன் : அந்த பாக்கெட் நாவல் அட்டை வந்து ஒரு இரண்டு மாசமாவது ஆகிருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பிடல் காஸ்ட்ரோ T SHIRT யை EXPRESS AVENUE ல ஒரு கடையில் பார்த்தேன். கேட்டதற்கு கம்பனிகாரங்க போடுற டிசைன் நாங்க என்ன பண்ண முடியும்ன்னு கடைக்காரங்க சொன்னாங்க.....\nஅந்த பிடல் காஸ்ட்ரோ அட்டையை ஒரு ராஜேஷ்குமார் பாக்கெட் நாவலில் தான் பார்த்தேன்\nவியபாரத்தில் கடைபிடிக்கும் மலிவான யுத்தி.\nஎப்படியெல்லாம் காசு பண்ணலாம் என்றதற்க்காகவா புரட்சியாளர்கள் தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்தார்கள் ..\nஅறியாமையினால் இந்த தவறை செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது . ஏனென்றால் அவன் ஒரு வியாபாரி .........\nசே வை செருப்பில் போடுவது என்பது\nசாதாரண வியாபார நோக்கம் இல்லை.\nஅவரையும் அவர் சார்ந்த கொள்கையை\nயும் அவமானப் படுத்துவதே.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தோழர்களுக்கு\nநிச்சய்அமாக அறியாமல் செய்திருக்கமுடியாது.புரட்சியாளன் \"சே\" யின் உருவம் உலகம் முழுவதுமுள்ள இளய தலைமுறையின் இதயங்களில் புரட்சிகர சிந்தனைகளை விதைக்கிறது.இதைப்பொறுத்துக்கொள்ள முடியாத கிணற்றுத்தவளைகளின் சில்லரைத்தனம்.இதை முளையிலேயே கிள்ளியெறிய்வேண்டும்.\n//மன்மதன் அம்பு படத்தில் இந்துமத உணர்வுகளைப் புண்படுத்துவது போல வரிகள் இருந்ததால் பாடல் சிடிகளை இந்து மக்கள் கட்சியினர் கொளுத்தினர்//\n//உலகம் முழுமைக்கும் சுரண்டலற்ற அமைப்பைக் கனவு கண்டவரும், புரட்சிகர இயக்கங்களுக்கு உந்துசக்தியாக இருப்பவரும், மாற்றங்களை விரும்பும் பல கோடி இளைஞர்களின் ஆதர்ச போராளியுமான சேகுவேராப் படத்தை செருப்பில் போட்டு விற்றுக்கொண்டு இருந்திருக்கின்றனர். இது நடந்தது வேறு எங்குமில்லை. சென்னையில், பாரிமுனையில், கோவிந்தப்பன் தெருவில், அப்துல் அன்சன்ஸ் என்னும் கடையில்\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சாந்த தோழர்கள் செருப்புக்களை அபகரித்து, பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். செருப்பைத் தயாரித்த நிறுவனங்கள் மீது இப்போது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.//\nஇந்த இரண்டு செய்திகளுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை எனக்கு. உங்களுக்கு\nமுதலில் வந்த ஆத்திரம் அடங்கி, யோசித்துப் பார்க்கும் போது தோன்றியவைகளை இங்கு பகிரத் தோன்றியது.\nசெருப்பிலே சே குவேரா பற்றி யார் கோபப்படுவது\nஅட நம்ம மாதவராஜ் ஐய்யா.\nசர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் சின்னமாம் அரிவாள் சுத்தியலை அம்மாவின் ஆசி பெற்ற சின்னம் என்று அவமானப்படுத்திய கட்சியை எதிர்த்து அதனை விமர்சித்து ஒற்றை எழுத்தையேனும் உதிர்க்காத மாதவராஜ் அண்ணாச்சியா சேவை இழிவுபடுத்துவது கண்டு கோபப்படுவது\nசேவை செருப்பில் வரைந்ததை அவர் உழைக்கும் மக்களின் செருப்பாக இருந்து அவர்களின் மேன்மைக்கு போராடினார் என்று சப்பைக்கட்டு கட்டு சாத்தியமாவது உண்டு.\nஆனால், அம்மாவின் ஆசிக்கு அரிவாள் சுத்தியலை தாழ்மைப்படுத்தி இழிவுபடுத்திய துரோகத்திற்கு சேருப்பில் சே உரைபோடக் காணுமா\nஉண்மையில் உழைக்கும் மக்களின் ஆசியில் அரிவாள் சுத்தியல் இருந்திருந்தால் லால்கரும், நந்திகிராமும் மாதவராஜ்களுக்கு கிடைத்திருக்கும். கிடைக்கும்....\nஉங்களது பின்னூட்டம் நாகரீகமாகவும் இல்லை, நல்ல பார்வையாகவும் இல்லை//\nஇது எனது பின்னூட்டத்திற்கு நீங்கள் இட்ட பதில். எந்த வகையில் நாகரிகமில்லை உங்களை அம்பலப்படுத்தியது என்பதால் அப்படித்தானே உங்களை அம்பலப்படுத்தியது என்பத��ல் அப்படித்தானே சிபிஎம்ல் இருந்து கொண்டு விமர்சனத்தை அநாகரிகம் என்று கருதும் மொன்னைத்தனம்தான் உங்களிடம் வளர்ந்திருக்கும் என்பது தெரிந்ததே.\nநீங்கள் நாகரிகமானவர் எனில் அதனைப் பிரசூரித்து பிறகு சொல்லியிருக்க வேண்டும். உங்களது புருடா அரசியலுக்கு அதுதான் ஒத்து வராதே உண்மைகளை கண்டு அஞ்சும் கோழைதான் நீங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தமைக்கு நன்றிகள்.\n//இந்த இரண்டு செய்திகளுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை எனக்கு. உங்களுக்கு\nநிறைய வித்தியாசம் உள்ளது. உங்களுக்கு மானுட குல விடுதலைக்காக தியாகம் புரிந்த தோழர் சேவை பிடிக்குமா அல்லது இந்திய மக்களில் பெரும்பாலோனோரை தீண்டாதோராக்கிய மனுதர்ம கடவுளர்களைப் பிடிக்குமா என்பதில்தான் அந்த வித்தியாசம் உள்ளது.\nஎனக்கு 'சே'வைப் பிடிக்கும். அவரை இழிவுபடுத்துவோரை வாதங்களாலும் - மக்களைத் திரட்டியும், தேவைப்பட்டால் தெருச் சண்டையில் ஈடுபட்டும் முறயடிப்பேன்..\n சாதி காக்கும் கடவுளர்களுக்காக வீதியிறங்குபவரா என்ன\nஇது மிகவும் கண்டிக்கத்தக்கது. நீங்கள் குறிப்பிட்டது போல ரஜினியின் படத்தைப் போட்டிருந்தால் சும்மா விட்டிருப்பார்களா ரஜினியை நாளை தமிழகம் மறந்துவிடலாம் செகுவாராவை உலகம் என்றும் மறக்காது\nஉலகைப் பற்றிய, சமூகம் பற்றிய, மனிதர்கள் உங்கள் புரிதல்களும் பார்வைகளும் இவ்வளவுதானா\nசரிதான். தோழர்களிடம் கேட்டிருக்கிறேன், மேற்கொண்டு தகவல்களை\nஇதற்கு ஒரு கூட்டமே இருக்கும் போல\nஅப்படி மட்டும் யோசிக்கத் தோன்றவில்லை.\nஇவை ‘முளை’ அல்ல. ‘களை’.\nயாரை யாரோடு, எதை எதோடு ஒப்பீடுகிறீர்கள். சே கடவுளும் அல்ல, அவரை நேசிப்பவர்கள் பக்தர்களுமல்ல். சிஷ்ய கோடிகளுமல்ல. உலகத்து மனிதர்களையெல்லாம் நேசித்தவருக்கும், தன் அருகில் இருப்பவனையே வெறுப்பவர்களுக்கும் வித்தியாசங்கள் உங்களுக்குத் தெரியவில்லையா\nஉங்களுக்கும் சேர்த்துத்தான் முகிலனுக்கு சொல்லியிருக்கிறேன்.\nஇதை மட்டுமே சொல்லித் திரிவதுதான் உங்கள் வேலை போலும் சி.பி.எம்மின் நிலைபாடுகளை விமர்சியுங்கள். அம்மாவிடம் அடகுவைத்தார்கள், அய்யாவுக்குச் சொம்பு தூக்கினார்கள் என்ற அருவருப்பாகவேத்தான் உங்களுக்கு யோசிக்கவும், எழுதவும் வருமா.கஷ்டம்தான்.\nநந்திகிராம், லால்கர் குறித்து எவ்வளவோ விவாதங்கள் நடந்துவிட்டன. நாமுமே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன்.\nகொஞ்சம் மாவோயிஸ்டுகளின் தவறானப் பாதையையும், வழிமுறைகள் பற்றியும் பேசலாமே.\nகொரில்லாப் போராளி சே சொன்னதைக் கேளுங்கள். “குறைந்த பட்ச ஜனநாயகம் இருந்து,அதில் செயலாற்றுவதற்கான வழிகளும் இருக்கும் வரை, அங்கு கொரில்லாப் போர் சாத்தியமில்லை”\nநாங்கள் சேவைப் பற்றி பேச அருகதை இருக்கிறது இல்லை என்று சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. தேய்ந்துபோன பயாஸ்கோப்களை தூக்கிச் சுமக்காதீர்கள்.\nதங்கள் கண்டனங்களுக்கு மிக்க நன்றி.\n//யாரை யாரோடு, எதை எதோடு ஒப்பீடுகிறீர்கள். சே கடவுளும் அல்ல, அவரை நேசிப்பவர்கள் பக்தர்களுமல்ல். சிஷ்ய கோடிகளுமல்ல. உலகத்து மனிதர்களையெல்லாம் நேசித்தவருக்கும், தன் அருகில் இருப்பவனையே வெறுப்பவர்களுக்கும் வித்தியாசங்கள் உங்களுக்குத் தெரியவில்லையா\nநான் இங்கே கடவுள்களையும் சே குவேராவையும் ஒப்பிடவில்லை.\nகடவுளை இழிவு படுத்திவிட்டான் என்று போராடும் மதவாதிகளின் மனநிலைக்கும், சே குவேராவை இழிவு படுத்திவிட்டான் என்று புகார் கொடுக்கும் DYFI தோழர்களின் மனநிலைக்கும் பெரிய வித்தியாசம் எனக்குத் தெரியவில்லை.\nசேவின் படத்தை செருப்பில் போட்டான், பீர் பாட்டிலில் போட்டான் என்று போராடி நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பதை விட மற்ற நல்ல விசயங்களில் செலவிடலாம். சே இருந்திருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பார்.\n//கொரில்லாப் போராளி சே சொன்னதைக் கேளுங்கள். “குறைந்த பட்ச ஜனநாயகம் இருந்து,அதில் செயலாற்றுவதற்கான வழிகளும் இருக்கும் வரை, அங்கு கொரில்லாப் போர் சாத்தியமில்லை”//\nகம்யூனிச நடைமுறைகளுக்கு 'சே'வைவிட லெனின் போன்ற ஆசான்களையே நான் படிக்கிறேன்.\nஅந்த வகையில், முதலாளித்துவ ஜனநாயகம் என்றால் என்ன என்பது பற்றியும், முதலாளித்துவ ஜனநாயகத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பது பற்றியும், புதிய ஜனநாயக புரட்சி பற்றியும், இந்த அரசை தூக்கியேறிவதன் அவசியம் பற்றி மக்களிடம் இடையறாது பிரச்சாரம் செய்வது ஒன்றுதான் பாட்டாளி வர்க்க கட்சியையும், சோசலிசத்தை சொல்லில் கொண்ட சமூக ஜனநாயகவாதிகளையும் வேறுபடுத்திக் காட்டும் மையப் புள்ளி என்று கூறிய ஏங்கெல்சை மேற்கோள் காட்டி லெனின் எழுதிய கட்டுரை பற்றியும் நீங்கள் கருத்துச் சொன்னால் நன்��ாக இருக்கும்.\nஉங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் - அரசும், புரட்சியும் - லெனின், தேசிய இன சுயநிர்ணயம் என்றால் என்ன - லெனின், இடதுசாரி இளம்பருவக் கோளாறு - லெனின்.\nகதிர் அரிவாளை ஜேவின் ஆசி பெற வைத்தது பற்றிய உங்களது 'சுயவிமர்சனம்' நல்ல நகைச்சுவை அனுபவம்.\nதவறுதலாக வேறொருவருக்கான உங்களது பின்னூட்டத்தை எனக்கானது என்று நினைத்து சிறிது காட்டமாக எதிர்வினை புரிந்துவிட்டேன். கவனக்குறைவாக இருந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்.\nநாங்கள் சேவைப் பற்றி பேச அருகதை இருக்கிறது இல்லை என்று சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. தேய்ந்துபோன பயாஸ்கோப்களை தூக்கிச் சுமக்காதீர்கள்.//\nமுதல் பிரச்சினை 'நாங்கள்' அல்ல 'நான்' (அதாவது 'நீங்கள்).\nசிபிஎம்ன் துரோகத்தின் மீதான கடும் சாடலையும், அதனடிப்படையில் உங்களிடம் நேர்மையானதொரு அனுகுமுறையை கோருவதையும் ஒரே நேர்கோட்டில் வைக்க வேண்டிய அவசியமென்ன\n'சே'வுக்காக களமிறங்கிய டைபியையும்(இந்தப் பிரச்சினையை அந்தப் பகுதியளவில் மக்களிடம் பிரச்சாரம் செய்து செருப்பு விற்ற கடைக்காரர்களையே அந்தச் செருப்புகளை புறக்கணிக்க வைக்குமாறு மனமாற்றம் செய்யும் மக்கள் திரள் போராட்டத்தையும் சேர்த்து செய்திருந்தால் இன்னும் சிறப்பாக/சரியாக இருந்திருக்கும்), உங்களது கட்டுரையையும் குதர்க்கமாக கேள்வி கேட்டவரை விமர்சித்தும் பின்னூட்டமிட்டுள்ளேன் என்பதை கவனிக்க தவறிவிட்டீர்களோ\nஎனது முதல் பின்னூட்டத்தில் நான் சுட்டிகாட்டியுள்ளது சிபிஎம்ன் துரோகத்தனத்தை விமர்சிக்கத் தயங்கி/பயந்து ஓடி ஒளியும் உங்களது நடைமுறையைத்தானேயொழிய, 'சே'வுக்காக பொங்கியெழுந்த உங்களது தார்மீக அறவுணர்வையல்ல. 'சே' விசயத்தில் நான் உங்களோடோ தோள் நிற்கிறேன்.\n//நாமுமே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன்.//\nஒருமுறை கூட பேசியதில்லை. மழுப்பலாக சில பதில்கள் சொல்லியிருக்கிறீர்கள் அவ்வளவுதான்.\n//சேவின் படத்தை செருப்பில் போட்டான், பீர் பாட்டிலில் போட்டான் என்று போராடி நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பதை விட மற்ற நல்ல விசயங்களில் செலவிடலாம். சே இருந்திருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பார்.//\nசே இருந்திருந்தால் இன்னொன்றையும் சொல்லியிருப்பார், ஜேவுக்காகவும், கருணாநிதிக்காவும், காங்கிரசுக்காகவும் சக்தி, நேரம��� மட்டுமல்ல் ஒரு வரலாற்று யுகத்தையே(era) வீணடித்த சிபிஎம்யை நினைத்து இதயம் வெடித்து இறந்து போயிருப்பேன் என்று சொல்லியிருப்பார்.\n//சேகுவேராவின் படம் செருப்பிலிருந்திருந்தால் அன்றைக்கு புஷ்ஷின் முகம் தப்பியிருக்காது\nசென்ற நூற்றாண்டின் மகத்தான மாவீரன் சே\nஅந்த மாதிரி ஐடியா தோனினதுக்கே அவனுங்கள அடிக்கணும்.\nமாத்தி யோசி கெட்ப்பில் மாறுகிறார் மாதவராஜ் அய்யா.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஇந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க சாத்தூர் கிளை சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை சுருக்கமாக...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராம���ிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154032/news/154032.html", "date_download": "2019-08-25T13:37:08Z", "digest": "sha1:X2EHTTTFHQHCEHUAV662KHBNP4VSANLB", "length": 8520, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "என் மகன் நிலை தான் உங்களுக்கும்..கோமா நிலைமைக்கு தள்ளப்பட்ட மகன்: தாய் வைத்த உருக்கமான கோரிக்கை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎன் மகன் நிலை தான் உங்களுக்கும்..கோமா நிலைமைக்கு தள்ளப்பட்ட மகன்: தாய் வைத்த உருக்கமான கோரிக்கை..\nஅயர்லாந்தில் 16 வயது இளைஞர் ஒருவர் வலி நிவாரணிக்காக மருத்துவர் பரிந்துரை இன்றி லிரிக்கா என்ற மருந்தை சாப்பிட்டதால் அவர் கோமாநிலைமைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅயர்லாந்தின் மேற்கு பெல்பாஸ்ட் பகுதியின் Shankill பகுதியைச் சேர்ந்தவர் Geordie Brown (16). இந்த இளைஞர் அண்மையில் கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டு, சுமார் 24 மணி நேரம் கோமா நிலையில் இருந்துள்ளார்.\nஅதன் பின் தொடர்ந்து அளித்து வந்த சிகிச்சையின் பயனாக அந்த இளைஞன் சுய நினைவுக்கு திரும்பியுள்ளார்.\nஇது குறித்து அந்த இளைஞன் மருத்துவமனையில் எந்த நிலைமையில் இருந்தானோ அது தொடர்பான புகைப்படத்தை அவரது தாயார் Jane பதிவிட்டு ஒரு உருக்கமான வேண்டுகோளை வைத்துள்ளார்.\nஅதில் தன் மகன் வலிநிவாரணிக்காக லிரிக்கா என்ற மருந்தை எந்த ஒரு மருத்துவரின் அறிவுரையின்றியும், அவனாக எடுத்துள்ளான். ஆனால் தற்போது அவன் கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டு, அதிர்ஷ்டவசமாக நினைவுக்கு திரும்பிவிட்டான்.\nஇதை உண்மைய��லே தன்னால் மறக்க முடியாது. இது தனக்கு மட்டுமல்ல அனைத்து பெற்றோருக்கும் தான் கூற விரும்புகிறேன். தொலைக்காட்சிகள், வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் இண்டநெட் போன்றவைகளில் வருபவற்றை நம்பி யாரும் வாங்கி சாப்பிட வேண்டாம்.\nஎந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரைப் படியே வாங்கிக்கொள்ளுங்கள் அது தான் நல்லது. இது ஒரு விளையாட்டு கிடையாது, மேலும் இது போதையாக இருக்கும் என்று பயன்படுத்துகின்றனர்.\nஇது வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் இது இன்று தன் மகனின் உயிரை பறிக்க நேர்ந்தது. ஆனால் என் மகன் அதிர்ஷ்டக்காரன், இது போல் அனைவருக்கும் இருக்குமா என்று சொல்ல முடியாது.\nஅதனால் பெற்றோர்களே கவனமாக இருங்கள், தங்கள் குழந்தைகள் மற்றும் மகன்கள் போன்றோர்களை இந்த போதை ஏற்றும் வலி நிவாரணி மருந்தை யாரும் சாப்பிட வேண்டாம் என்றும், எதுவாக இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்னரே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.\nமேலும் அந்த மருந்து தொடர்பான புகைப்படம் அவர் வெளியிட வில்லை என்று கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஎல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nகைவைத்தியம் ஒன்றை கற்றுக்கொள்… கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்\nமிரளவைக்கும் அசுரத்தனமான 5 வாகனங்கள் \nCameraவில் பதிவாகிய 7 கடல்கன்னிகள்\nகாரில் Long Drive போவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமரியானா Trench இல் மறந்திருக்கும் 25 மர்மங்கள்\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/10/29", "date_download": "2019-08-25T14:10:57Z", "digest": "sha1:QIMC2NX4ODWOBJHMNDCOMRWIRHUOBEI2", "length": 4127, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 October 29 : நிதர்சனம்", "raw_content": "\nபெண் உறுப்புல கேமரா வைக்கணுமா Sri Reddy மீது பாய்ச்சல்\nநா வீட்ல தனியா தான் இருக்கேன் \nநான் சிவப்பு இல்லை, ஆனால் நடிகை \nஆபாசத்தின் உச்சம்.. இது தேவையா\nநாட்டு மக்களை பிரதமர் ஏமாற்றிவிட்டார்\nஇந்த வீடீயோவை பார்த்ததுக்கு அப்புறம் பேய் இருக்குன்னு கண்டிப்பா நம்புவீங்க\nகேமராவில் சிக்கிய நிஜ பேய்\nஅழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி\nஅளவுக்கு மீறி மருந்து கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nபத்து நிமிடங்களும் க���ஞ்சம் அக்கறையும்\nவிளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா\n‘நக்கீரன்’ கோபால் கைது விவகாரம்: ஆளுநரைத் திரும்பப் பெறும் கோரிக்கை\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_2.html", "date_download": "2019-08-25T14:24:58Z", "digest": "sha1:SF6JWHONHZIYEC66PSYLNEWCO3LUU467", "length": 6378, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆளுநருக்கு எதிராக தஞ்சையில் தி.மு.க. கறுப்புக்கொடி போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆளுநருக்கு எதிராக தஞ்சையில் தி.மு.க. கறுப்புக்கொடி போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 02 January 2018\nதஞ்சையில் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து ஆய்வுக்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலாருக்கு எதிராக தி.மு.க.வினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.\nதமிழகத்தில் மாவட்டந் தோறும் ஆளுநர் பன்வாரிலால் சுற்றுப் பயணம் செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதை தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஏற்கனவே கோவை, நெல்லை, குமரி, சேலம், கடலூர் ஆகிய இடங்களில் கவர்னர் ஆய்வு நடத்திய போது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇந்த நிலையில் தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கவர்னர் பன்வாரிலால் நேற்று தஞ்சைக்கு வந்தார். தஞ்சையில் ஆளுநரின் ஆய்வை கண்டித்து ஆளுநருக்கு தி.மு.க. சார்பில் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்.\nஆளுநர் வருவதற்கு முன்னதாக இன்று காலை 09.00 மணியளவில் புதிய பஸ் நிலைய பகுதியில் ஏராளமான தி.மு.க.வினர் கறுப்பு சட்டை அணிந்தப்படி , கைகளில் கறுப்புக் கொடியுடன் திரண்டு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n0 Responses to ஆளுநருக்கு எதிராக தஞ்சையில் தி.மு.க. கறுப்புக்கொடி போராட்டம்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத��தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆளுநருக்கு எதிராக தஞ்சையில் தி.மு.க. கறுப்புக்கொடி போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_79.html", "date_download": "2019-08-25T13:28:55Z", "digest": "sha1:R75XOD4ADJJKFGTHRX5BOY4MPAZYQ32F", "length": 9204, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஹெல்சிங்கியில் டிரம்ப் புதின் சந்திப்பு! : டிரம்பின் கருத்துக்குக் கடும் விமரிசனம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஹெல்சிங்கியில் டிரம்ப் புதின் சந்திப்பு : டிரம்பின் கருத்துக்குக் கடும் விமரிசனம்\nபதிந்தவர்: தம்பியன் 18 July 2018\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருக்கு இடையேயான உத்தியோகபூர்வ சந்திப்பு திங்கட்கிழமை ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியில் இடம்பெற்றது.\nஏற்கனவே முன்னைய அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததா என்பது தொடர்பில் அமெரிக்காவில் ராபர்ட் முல்லர் தலைமையில் FBI விசாரணை நடத்தி வருகின்றது.\nஆனால் இச்சந்திப்பின் பின்பு டிரம்ப் கருத்துத் தெரிவிக்கையில் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட வேண்டியதான தேவை ஒன்றும் அவர்களுக்கு இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என்றிருந்தார். மேலும் ஒரு படி போய் இச்சந்திப்பின் பின்னதான டுவீட்டில் ரஷ்யாவுடன் எம் உறவு மிக மோசமாகச் சென்றதற்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா வசமிருந்த முட்டாள்தனத்துக்கு நன்றி என்றும் நகையாடி இருந்தார். மேலும் செய்தியாளர் சந்திப்பின் போதும் அதிபர் தேர்தல் தலையீடு தொடர்பாக நடத்��ப் பட்டு வரும் விசாரணை தன்னை வெகுவாகப் பாதிப்பதாகக் கூறினார்.\nடிரம்பின் இக்கருத்துக்கள், அமெரிக்க மக்கள் மத்தியில் மட்டுமன்றி டிரம்பின் சொந்தக் கட்சியினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பையும் விமரிசனத்தையும் சம்பாதித்துள்ளது. அமெரிக்க எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி ரஷ்ய அதிபர் முன் அமெரிக்காவின் கௌரவத்தை டிரம்ப் இறக்கி வைத்து விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளது. கலிபோர்னியா மாநில முன்னால் கவர்னர் மற்றும் ஹாலிவுட் நடிகரான ஆர்னால்ட் டிரம்பை கடுமையாக விமரிசித்து வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதிலும் முக்கியமாக புட்டினுடன் ஆட்டோகிராஃப் அல்லது செல்பி எடுக்க அனுமதி வேண்டிச் சென்றவர் போல் இருந்தது டிரம்பின் உடல்மொழி என ஆர்னால்ட் கவலை வெளியிட்டுள்ளார்.\nஇரு கட்டங்களாக பல மணி நேரத்துக்கு அதிபர் டிரம்ப் மற்றும் புட்டின் இடையேயான சந்திப்பு இடம்பெற்றது. இதில் பேசிய விடயங்களாக அதிபர் டிரம்ப் பகிர்ந்து கொண்ட போது, மிகச் செறிவான முக்கியமான விடயங்கள் குறித்துப் பேசப் பட்டதாகக் கூறினார். அதிலும் அமெரிக்க ரஷ்ய உறவு சீர்குலைந்ததற்கு முன்னால் ஜனாதிபதிகளைக் குற்றம் சாட்டிய டிரம்ப் தமது இரு தேசங்களையும் இணைந்து பார்க்கத் தான் சர்வதேசம் விரும்புகின்றது என்றும் தெரிவித்தார்.\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளில் மாத்திரம் உலகின் 90% வீத அணுவாயுதப் பலம் உள்ளது என்றும் இது நல்லதற்கல்ல என்று டிரம்ப் கூறியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஹெல்சிங்கியில் டிரம்ப் புதின் சந்திப்பு : டிரம்பின் கருத்துக்குக் கடும் விமரிசனம்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்���ுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஹெல்சிங்கியில் டிரம்ப் புதின் சந்திப்பு : டிரம்பின் கருத்துக்குக் கடும் விமரிசனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/09/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-08-25T13:27:49Z", "digest": "sha1:DJ6VGW2S7PUKRIFCXQZWLGCO6HTRZETB", "length": 11855, "nlines": 203, "source_domain": "sathyanandhan.com", "title": "குற்றமே தண்டனை திரைப்படம் – ஆழமில்லாத அழுத்தம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nவறுமையையும் உடல் ஊனத்தையும் தாண்டிய மாரியப்பனின் சாதனை →\nகுற்றமே தண்டனை திரைப்படம் – ஆழமில்லாத அழுத்தம்\nPosted on September 10, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுற்றமே தண்டனை திரைப்படம் – ஆழமில்லாத அழுத்தம்\nகுற்றமே தண்டனையின் பலம் பாத்திரப்படைப்பில், திரைக்கதையில் செலுத்தி இருக்கும் கவனம். எடுத்துக் கொண்ட கருவைக் கையாளுவதில் நேர்த்தி எல்லாமே இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் ஆகச் சிறந்த வெற்றியாக நான் கருதுவது நுட்பமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள். ஒரு இளம் பெண்ணின் மரணம் அவள் சம்பந்தப் பட்ட மூன்று ஆண்களுக்குள் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவே இல்லை. கதையின் இந்த பலத்தையே படத்தின் மையமாக ஆக்கி இருக்கலாம். அடுத்த நுட்பமான விஷயம் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு பெண்ணின் வேலை எவ்வளவு எளிதாகப் பறி போக முடியும் என்பது. மூன்றாவதாக நான் பார்த்தது தனிமை பற்றியது – தன்னிடம் பணம் வசூலிக்கப் பேசும் பெண்ணைத் தவிர்த்து வேறு பெண்ணுடன் பேச வழியில்லாத ஆண். நாசர் தன் ஒரே மகனின் உதாசீனத்தால் தனித்து இருப்பவர். அவருக்கும் அவரிடம் பணம் வசூல் செய்ய வரும் இளைஞனுக்கும் இடைப்பட்ட நட்பு தனிமையின் அடிப்படையில் ஏற்படுவது. நாசர் மறுபக்கம் மனசாட்சி நல்லது கெட்டது பார்க்கும் பார்வையாளனின் பிரதிநிதியாகவும் வருகிறார். அவர் “இனிமேல் இங்கே வராதே” என்று கூறும் போது இயக்குனர் பார்வையாளனை நோக்கி “மனத்தடை இன்றி மேலே படத்தைப் பார்” என்று நுட்பமாகக் கூறுகிறார். கூண்டுக்குள் இருக்கும் கிளிகள் படிமமாகக் காட்டப் படுகின்றன. அந்தக் கிளிகள் பராமரிப்பவரின் காலத்துடன் காலாவதியாகி இறந்தே தீர வேண்டும். அது தனிமைப்படுத்தப் பட்ட எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.\nமணிகண்டனின் ‘காக்கா முட்டை’ உலகமயமாக்கத்தின் தாக்கத்தைத் தொடுமளவு ஆழ்ந்த சித்தரிப்புக் கொண்ட படம். குற்றமே தண்டனை திரைப்படம் இறுதியில் கொலை செய்தவர் தமது மனசாட்சியின் அழுத்தத்தால் தவிப்பதை இன்னும் ஆழமாகக் காட்டி இருக்க வேண்டும். அது குற்றம் செய்த மறு நாள் முதலே தொடர்வது. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்குப் பின் திடீரென வந்து உட்காருவது அல்ல.\nநல்ல முயற்சி. நிறைய சாதிக்கும் திறனுள்ளவர் மணிகண்டன்.\nஇந்த இடத்தில் அரவிந்தனின் மலையாளத் திரைப்படம் “சிதம்பரம்” கண்டிப்பாக நினைவுக்கு வருகிறது. சுமார் முப்பது ஆண்டுகள் முன்பு வெளியான இந்தப் படம் மனசாட்சியுடன் போராடும் குற்ற உணர்வு மிக்க ஒருவனை மிகவும் நுட்பமாகச் சித்தரித்த படம். குற்ற உணர்வின் மனப்பாங்கை ஆய்ந்தால், சமூகம் மற்றும் மானுடம் பற்றிய ஆழ்ந்த புரிதலுக்கு அது வழி வகுக்கும்.\nஅரவிந்தனின் சிதம்பரம் திரைப்படத்துக்கான இணைப்பு———————- இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in சினிமா விமர்சனம்., Uncategorized and tagged மனசாட்சி, அரவிந்தனின் சிதம்பரம் திரைப்படம், மணிகண்டன், காக்கா முட்டை, குற். Bookmark the permalink.\nவறுமையையும் உடல் ஊனத்தையும் தாண்டிய மாரியப்பனின் சாதனை →\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T14:14:27Z", "digest": "sha1:VQ5EAKO6RF3DQMZLPNPOEHGB3DQGA4ZH", "length": 10880, "nlines": 182, "source_domain": "sathyanandhan.com", "title": "எம் வி வெங்கட்ராம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: எம் வி வெங்கட்ராம்\nநவீன விருட்சம் சந்திப்��ில் என் உரை- காணொளி\nPosted on October 12, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n15.9.2018 அன்று நவீன விருட்சம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘சினிமா அல்லது தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும், வாசிப்பின் மேன்மையும்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரை இரண்டு பகுதிகளாக யூடுயூப் இணையத்தில் உள்ளன. எனக்கு வாய்ப்பும் தந்து அதைக் காணொளியாக எடுத்து, இணையத்தில் பகிர்ந்த திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged ஆனந்த விடகன், எம் வி வெங்கட்ராம், காட்சி ஊடகம், சினிமா, சுந்தர ராமசாமி, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயகாந்தன், தமிழ் சினிமா, திருக்குறள், தீராநதி, தீவிர இலக்கியம், தொலைக் காட்சி, நவீன விருட்சம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், பிரக்ஞை, புத்தகக் கண்காட்சி, புரிதல், மாயை, யூ டியூப், லாசரா, வணிக இலக்கியம்\t| Leave a comment\nPosted on January 14, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n – 8 பெரியவர் கி.ராஜநாராயணன் மூத்த எழுத்தாளர் நடுவில் ஒரு தனித்தன்மை உடையவர். சம்சாரிகள் என அவர் குறிப்பிடும் விவசாயக் குடும்பங்கள் பற்றிய பெரிய படுதா அவராலேயே நம்முன் விரிந்தது. நாயக்கர்கள் கரிசல் கட்டு எனப்படும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதியில் குடியேறி காட்டை அழித்து விளை நிலமாக்கி ,பல தலைமுறை விவசாயம் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged . ராஜன் குறை, அ.மார்க்ஸ், அனார், உமாமகேஸ்வரி, எம் வி வெங்கட்ராம், எஸ்.ராமகிருஷ்ணன், க நா சுப்பிரமணியன், கி.ராஜநாராயணன், கிருஷாங்கினி, குட்டி ரேவதி, குறிஞ்சி வேலன், கோபி கிருஷ்ணன், சாரு நிவேதிதா, சி சு செல்லப்பா, சுகுமாரன், சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜெயமோகன், தமிழவன், தி ஜானகிராமன், பாவண்ணன், பிரேம் ரமேஷ், மனுஷ்யபுத்திரன், ஷைலஜா\t| Leave a comment\n“காதுகள்” பின்நவீனத்துவத்துவ நாவல்- சாருநிவேதிதா கட்டுரை\nPosted on August 3, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n“காதுகள்” பின்நவீனத்துவத்துவ நாவல்- சாருநிவேதிதா கட்டுரை எம்.வி.வெங்கட்ராமின் “காதுகள்” நாவல் பின் நவீனத்துவமானது என்னும் விமர்சனக் கட்டுரையை தினமணி இணையதளத்தில் வாசித்தேன். அதன் முக்கியமான பகுதி இங்கே: புனிதங்களைச் சிதைத்தல் (Decanonization/Sacrilege): இது ஒரு மிக முக்கியமான பின்நவீனத்துவக் கூறு. பின்வரும் பகுதியைப் பாருங்கள்: அவள் (ஆதி பராசக்தி) நகைகளை எடுத்து எறிந்துவி��்டு ஆடை களையலானாள். … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged எம் வி வெங்கட்ராம், காதுகள் நாவல்\t| 1 Comment\nஎம் வி வெங்கட்ராம் துணைவியாருடன் தஞ்சை பிரகாஷ் நேர்காணல்\nPosted on July 5, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎம் வி வெங்கட்ராம் துணைவியாருடன் தஞ்சை பிரகாஷ் நேர்காணல் “காதுகள்” நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபின் தான் நான் எம்வி வெங்கட்ராமின் படைப்புகளை வாசித்தேன். முதலில் காதுகள் நாவலில் துவங்கினேன். அந்த நாவல் என்னுள் இன்னும் அதே தாக்கத்துடன் வாழ்கிறது. காதுக்குள் ஒரு பக்கம் காளி மற்றொரு சக்தி இருவரும் மோதலாகப் பேச்சும் பேச்சுக்கள் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged எம் வி வெங்கட்ராம், தஞ்சை பிரகாஷ், மௌனி\t| Leave a comment\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98644", "date_download": "2019-08-25T13:39:44Z", "digest": "sha1:KNCOQLIYMV6JP5F6TYNHCVCI6BYJNLDB", "length": 10878, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "கண்ணதாசன் விருதுகள்", "raw_content": "\n« கங்கை எப்படிப் போகிறாள்\nஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை »\nகோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம்,ஆண்டுதோறும் கவியரசரின் பிறந்தநாளினை ஒட்டி கலை இலக்கிய விருதுகளை வழங்கி வருகிறது.25.06.2017 அன்று நடைபெறும் கண்ணதாசன் விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கும் பின்னணிப் பாடகி திருமதி எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களுக்கும் கண்ணதாசன் விருதுகள் வழங்கப்படவுள்ளன.\nவழக்கமாக விருதாளர் ஒவொருவருக்கும் ரூ.50,000 மற்றும் பாராட்டுப் பட்டயம் வழங்கி வரும் இக்கழகம், இம்முறை பத்தாம் அண்டு நிறைவையொட்டி ஒவ்வொருவருக்கும் ரூ.1 இலட்சம் விருதுத் தொகையாய் வழங்குகிறது. இவ்விருது,கண்ணதாசன் கழக நிறுவனர் திரு. கிருஷ்ணக்குமார் அவர்களால் நிறுவப்பட்டதாகும்.\nகோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் 25.06.2017 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு நிகழும் இவ்விழாவிற்கு பத்மபூஷண் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையேற்று விருதுகளை வழங்��ுகிறார். ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு.ம.கிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். கண்ணதாசன் கழக செயலாளர் மரபின்மைந்தன் முத்தையா விருது அறிமுகம் செய்ய இசைக்கவி ரமணன் வாழ்த்துரை வழங்குகிறார்.\nஇந்த விருதுகளை இதற்கு முன்னர் எழுத்தாளர்கள் அசோகமித்திரன்,வண்ணதாசன்,ஜெயமோன், நாஞ்சில்நாடன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியர் அமுத பாரதி, கவிஞர் பஞ்சு அருணாசலம், கவிஞர் முத்துலிங்கம், பின்னணிப் பாடகர்கள் பி.சுசீலா, வாணிஜெயராம், சீர்காழி சிவசிதம்பரம், கவிஞரின் உதவியாளர் திரு.கண.முத்தையா, பதிப்பாளர் திரு.பி.ஆர்.சங்கரன், திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.\nமேலதிக விபரங்களுக்கு [email protected]\nசூரியதிசைப் பயணம் - 8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 61\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்க��� சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1", "date_download": "2019-08-25T14:02:21Z", "digest": "sha1:QLHH5A2QTHIDDWOA42SM4HIS6PKK4JBW", "length": 2720, "nlines": 84, "source_domain": "www.tamilxp.com", "title": "எலும்பு பலம் பெற Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags எலும்பு பலம் பெற\nTag: எலும்பு பலம் பெற\nஎலும்பு தேய்மானத்தை தடுப்பது எப்படி\nவயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு...\nபலாப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/30332", "date_download": "2019-08-25T13:45:09Z", "digest": "sha1:5TZ5BO2EBHLIT4R6DFGTF5A546KPDQBE", "length": 12000, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி இடை நிறுத்தம் | Virakesari.lk", "raw_content": "\n\"நாட்டிற்கான எதிர்கால கொள்கையை தெரிவிக்காது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை\"\nபத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவர் கைது\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nகடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது\nலசந்த படுகொலை ; அமெரிக்க வழக்கில் இராஜதந்திர சலுகையை எதிர்பார்க்கும் கோத்தா\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nதமிழர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி இடை நிறுத்தம்\nதமிழர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி இடை நிறுத்தம்\nபிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை மிரட்டியதாகக் கூறப்படும் இலங்கை பிரிகேடியரை, அரசாங்கம் அவரது பணிகளில் இருந்து உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.\nசுதந்திர தினத்தன்று இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானியாவில் புலம் பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் லண்டன் இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது.\nஇதன்போது, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கழுத்தை வெட்டுவதாக இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ சைகை செய்தமை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.\nஇதையடுத்து, அவரை சேவையில் இருந்து உடனடியாக இடைநிறுத்தி வைக்குமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிகேடியர் பிரியங்கர, 2008 - 2009 காலப் பகுதியில் வெலிஓய, ஜானகபுர பகுதியில் போரிட்ட 11 கெமுனு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.\nபோர்க்குற்றச்சாட்டுக்களில், குறித்த படைப்பிரிவு மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nதமிழர்கள் லண்டன் சுதந்திர தினம் ஆர்ப்பாட்டம் இராணுவ அதிகாரி\n\"நாட்டிற்கான எதிர்கால கொள்கையை தெரிவிக்காது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை\"\nநாட்டை கட்டியெழுப்பும் எதிர்கால கொள்கை திட்டங்களை மக்களுக்கு அறிவிக்காமல் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2019-08-25 19:06:01 ரணில் விக்ரமசிங்க அங்கும்புர தேர்தல்\nபத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவர் கைது\nதிருகோணமலை கந்தளாய் பகுதியில் பத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவரை அக்போபுர பொலிஸார் இன்று(25) கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\n2019-08-25 19:04:29 பத்து கிலோ பன்றி இறைச்சி அனுமதிப்பத்திரம்\nகடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது\nதவறான அரசியல் தீர்மானங்கள் மற்றும் தவறான பொருளாதார அபிவிருத்த�� மையங்கள் நிர்மாணிப்பு ஆகியவற்றை கடந்த அரசாங்கம் தமது தேவைக்காக நிறைவேற்றியமையின் விளைவினையே நாடு இன்று எதிர்க் கொள்கின்றது. ஆனால் தற்போது அனைத்தும் அரசியல் தேவைகளுக்காக மறக்கப்பட்டுள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.\n2019-08-25 18:40:02 கடந்த அரசாங்கம் தவறான தீர்மானங்கள் நாடு\nலசந்த படுகொலை ; அமெரிக்க வழக்கில் இராஜதந்திர சலுகையை எதிர்பார்க்கும் கோத்தா\nஜனவரி 2009 லசந்த விக்கிரமதுங்க சித்திரவதை மற்றும் சட்டத்துக்கு புறம்பான கொலை தொடர்பில் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலிபோனியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளனர்.\n2019-08-25 18:06:39 கோத்தபாய லசந்த விக்ரமதுங்க அமெரிக்கா\nபொல்லால் தாக்கி ஒருவர் கொலை\nகளனி பகுதியில் பொல்லால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-25 17:59:37 பொல்லு தாக்கி ஒருவர்\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n4,500 ஆண்டுகள் பழமையானதாம் தமிழ்மொழி: அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47811", "date_download": "2019-08-25T13:42:55Z", "digest": "sha1:5GXLJ64TS74BNI7KPP3M3ATYCZ7DYMPV", "length": 12465, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதிக்கு தடையாக 19 ஆம் அரசியலமைப்பு-மஹிந்த சமரசிங்க | Virakesari.lk", "raw_content": "\n\"நாட்டிற்கான எதிர்கால கொள்கையை தெரிவிக்காது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை\"\nபத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவர் கைது\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nகடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது\nலசந்த படுகொலை ; அமெரிக்க வழக்கில் இராஜதந்திர சலுகையை எதிர்பார்க்கும் கோத்தா\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஜனாதிபதிக்கு தடையாக 19 ஆம் அரசியலமைப்பு-மஹிந்த சமரசிங்க\nஜனாதிபதிக்கு தடையாக 19 ஆம் அரசியலமைப்பு-மஹிந்த சமரசிங்க\nநிறைவேற்றதிராக ஜனாதிபதி முறைமையில் காணப்பட்ட அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட 19 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக செயற்பட்டிருந்தார். கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.\nஎனினும் அதுவே அண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியின் போது ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு தடையாக அமைந்தது என சுதந்திரகட்சியின் ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தசமரசிங்க தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு அவர் தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் ஏனைய விடயங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,\nநீதித்துறை சுயாதீனப்படுத்தியுள்ளதோடு, மத்திய வங்கி பிணைமுறி, ஸ்ரீலங்கா எயா லைன்ஸ் மற்றும் ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன ஆணைக்குழுக்களையும் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.\n\"நாட்டிற்கான எதிர்கால கொள்கையை தெரிவிக்காது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை\"\nநாட்டை கட்டியெழுப்பும் எதிர்கால கொள்கை திட்டங்களை மக்களுக்கு அறிவிக்காமல் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2019-08-25 19:06:01 ரணில் விக்ரமசிங்க அங்கும்புர தேர்தல்\nபத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவர் கைது\nதிருகோணமலை கந்தளாய் பகுதியில் பத்து கிலோ பன்றி இறைச்சியை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற இருவரை அக்போபுர பொலிஸார் இன்று(25) கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\n2019-08-25 19:04:29 பத்து கிலோ பன்றி இறைச்சி அனுமதிப்பத்திரம்\nகடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது\nதவறான அரசியல் தீர்மானங்கள் மற்றும் தவறான பொருளாதார அபிவிருத்தி மையங்கள் நிர்மாணிப்பு ஆகியவற்றை கடந்த அரசாங்கம் தமது தேவைக்காக நிறைவேற்றியமையின் விளைவினையே நாடு இன்று எதிர்க் கொள்கின்றது. ஆனால் தற்போது அனைத்தும் அரசியல் தேவைகளுக்காக மறக்கப்பட்டுள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.\n2019-08-25 18:40:02 கடந்த அரசாங்கம் தவறான தீர்மானங்கள் நாடு\nலசந்த படுகொலை ; அமெரிக்க வழக்கில் இராஜதந்திர சலுகையை எதிர்பார்க்கும் கோத்தா\nஜனவரி 2009 லசந்த விக்கிரமதுங்க சித்திரவதை மற்றும் சட்டத்துக்கு புறம்பான கொலை தொடர்பில் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலிபோனியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளனர்.\n2019-08-25 18:06:39 கோத்தபாய லசந்த விக்ரமதுங்க அமெரிக்கா\nபொல்லால் தாக்கி ஒருவர் கொலை\nகளனி பகுதியில் பொல்லால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-25 17:59:37 பொல்லு தாக்கி ஒருவர்\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n4,500 ஆண்டுகள் பழமையானதாம் தமிழ்மொழி: அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhagatimes.com/content/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/1436.html", "date_download": "2019-08-25T15:06:58Z", "digest": "sha1:YDRKKQGGJKHROOS2NLJ5KONU7XADPFC7", "length": 357357, "nlines": 1667, "source_domain": "tamizhagatimes.com", "title": "Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12", "raw_content": "பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் 366 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு - Tamizhaga Times\nமுகப்பு | கோபுரமலர் இதழ்களை வாசி���்க | தமிழகடைம்ஸ் இதழ்களை வாசிக்க | விளம்பரங்கள் | எங்களை தொடர்பு\nராம்குமார் சிறையில் கொலையா அல்லது தற்கொலை \nகாவிரி: புதுச்சேரியில் பந்த் - இயல்பு வாழ்க்கை முடக்கம்\nரியோ ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்த பி.வி.சிந்து, சாக்‌ஷி, திபா கர்மாகர், ஜிது ராய்க்கு கேல் ரத்னா விருது\nஅரசியல் கட்சிகளின் சொத்துக்களை, இணையதளத்தில் வெளியிட மத்திய தகவல் ஆணையம் உத்தரவு.\nகாட்டுப் பன்றிக்காக அமைக்கப்பட்ட கம்பி வலையில் பெண் சிறுத்தை சிக்கியது.\nதமிழக-கேரள எல்லைப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு.\nபாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து விழுந்ததில், 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\nஅதிபர் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல்.\nஇலங்கையின் வடக்கு பகுதியில் இராணுவத்தை குறைப்பது நாட்டிற்க்கு ஆபத்து, கோத்தபய ராஜபட்ச.\nஇலங்கையின் வடக்கு பகுதியில் இராணுவத்தை குறைப்பது நாட்டிற்க்கு ஆபத்து, கோத்தபய ராஜபட்ச.\nஇலங்கையின் வடக்கு பகுதியில் இராணுவத்தை குறைப்பது நாட்டிற்க்கு ஆபத்து, கோத்தபய ராஜபட்ச.\nநாட்டிலேயே முதலாவது நவீன நகரம் (ஸ்மார்ட் சிட்டி) தில்லி, வெங்கய்ய நாயுடு.\nபெங்களுரிவில் விடுதலை புலிகள் பெயரை சொல்லி மோசடி.\nஎல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்.\nஏர் ஏசியா விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்பு.\nபனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு.\nசேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் ரயில் நாளை முதல் தற்காலிகமாக நிறுத்தம்..\nஅம்பத்தூர், பூந்தமல்லி வட்டங்களை இரண்டாகப் பிரித்து ஆவடி வட்டம் தொடங்க பொது மக்கள் வேண்டுகோள்.\nகுஜராத் அருகே பாகிஸ்தான் மீன்பிடி மர்மகப்பல், இந்திய கடலோர காவல் படையை கண்டதும் தகர்ப்பு.\nஇந்திய, ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ஆஸி,. பிரதமர் தேநீர் விருந்து.\nபத்ம பூஷண் விருதுக்கு சுஷீல் குமார், தோனி பெயர்கள் பரிந்துரை.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தை தத்தேடுப்பேன், மராட்டிய பாஜக எம் எல் ஏ, ஆர்.தமிழ்ச் செல்வன்.\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.\nநிதி ஆயோக், நாட்டின் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கு-வெங்கய்யா நாயுடு.\nராஜபக்ச யாழ்ப்பானத்தில் தேர்தல் பிரசாரம்.\nசென்னை ஓபன் செஸ் தொடர் இந்திய வீரர்கள் முன்னிலை.\nமும்பையில் தொழில் நுட்ப கோளாறால் ரயில் சேவை பாதிப்பு பயணிகள் ஆத்திரம்.\nஇலங்கையில் தமிழ் வாக்காளர்களை தேர்தலில் பங்கு கொள்ள முடியாதபடி தடுக்க ராணுவம் முயற்சி - எதிர்கட்சிகள் புகார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மனு மீதான துவங்கியது.\nவரும் 7 - ம் தேதி நாடு முழுவதும் வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்.\nநாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியல்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன.\nகாவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுக்கக் கோரி , 28-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்.\nவிரைவில் 250 மி.லிட்டர் ஆவின் பால் அறிமுகம்.\n`கூடங்குளம் அணுமின் நிலையத் தில் வணிகரீதியில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.\nஆப்கானிதானில் திருமண வீட்டில் தலிபான் தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு 15 பேர் பலி.\nசென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி நிதி வழங்கப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் தர வரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறினார், விராட் கோலி.\nசிட்னி சென்றது இந்திய கிரிக்கெட் அணி.\nசீனாவில் இயந்திர பாக உற்பத்தி தொழிற்சாலையில் விபத்து 17 பலியானார்கள்.\nஷாங்காயில் போலி ரூபாய் நோட்டுக்களை எடுக்கச் சென்ற மக்கள் நெரிசலில் சிக்கி 35 பேர் பலி.\nபுறநகர் பயணிகள் ரயில் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்த நிபுணர் குழு பரிந்துரை.\nஅரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே, மதமாற்றத் தடைச் சட்டம், ராஜ்நாத் சிங்.\nஇஸ்ரோ தலைவர் பதவியிலிருந்து ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்றார்.\nமெரினா கடற்கரையில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம்.\nசித்த மருத்துவக் கல்லூரி பட்டயப் படிப்புகளுக்கு ஜனவரி 5-ஆம் தேதி கலந்தாய்வு.\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் இன்று திறக்கப்பட்டது.\n18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர கைக்கடிகாரம் திருட்டு, கடை ஊழியர் கைது.\nகிராமப்புற மாணவர்களும் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் சாதிக்க முடியும், விஸ்வநாதன் ஆனந்த்.\nஇடை நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆய்வுக்காக சென்னை வருகை.\nசென்னை ஓபன் செஸ் தொடர் வரும் 30-ஆம் தேதி தொடக்கம்.\nஇலங்கை, போர்க் குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் ஐ நா சபை வேண்டுகோள்.\nபெஷாவர் பள்ளி தாக்குதல், திடுக்கிடும் தகவல்கள்.\nகுடிமக்களுக்கு முதலிடம், பிரதமர் நரேந்திர மோடி.\nசென்னை சென்ட்ரல் - செகந்திராபாத் இடையே பிரீமியம் சிறப்பு ரயில்.\nசிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் முதலிடம் பிடித்துள்ளார்.\nஜேம்ஸ் பட்டின்சன் வீசிய பெளன்ஸர் ஹெல்மெட்டில் பட்டதில் ஷேன் வாட்சன் நிலைகுலைந்தார்.\nசர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டியில் சென்னை மாணவருக்கு வெண்கலம்.\n2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மேலும் ஆறு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nதி இன்டர்வியூ திரைப்படம், நாளை வெளியிடப்படும் சோனி நிறுவனம் அறிவிப்பு .\nவாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு பாரதரத்னா விருது.\nசிமெண்ட் விலை உயர்வுக்கு உற்பத்தியாளர்கள் காரணமல்ல\nஇயக்குநர் சிகரம் கே பாலசந்தர் காலமானார்.\nவெள்ளை, மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளை இணையத்தளம் மூலம் புதுப்பிக்கலாம், உணவுத்துறை அமைச்சர் இரா. காமராஜ்.\nவைகுண்ட ஏகாதசி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு ஏற்ப்பாடு.\nசெல்ஃபி மோகத்தால் பழமையான ஆட்டோகிராப் வாங்கும் பழக்கம்.\nகுடும்ப அட்டை கோரி மனு செய்தவர்கள் காலகெடுவுக்குள் கிடைக்கவில்லை என்றால், புகார் செய்யலாம்.\nஇலங்கை சிறைகளில் உள்ள 66 தமிழக மீனவர்கள் விடுதலை.\nபாகிஸ்தானில் நான்கு பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.\n2005ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஜனவரி 1 ஆம் தேதிக்குள் மாற்றிகொள்ளவேடும். ரிசர்வ் வங்கி அறிவிப்பு.\nபா ஜ க வில் சேர நான் ஒன்றும் ஆசி வழங்கவில்லை நெப்போலியனுக்கு அழகிரி பதிலடி.\nஇந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கொல்கத்தா அணி சம்பியன்.\nஉலகக் கோப்பை கபடி: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் சாம்பியன்.\nஅணு ஆயுதங்களுடன், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சீனா சோதனை.\nஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி, இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு.\nநேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிடக் கோரி டிச.23-இல், மதிமுக ஆர்பாட்டம்.\nராஜபட்சவின் வஞ்சக வலையில் ஈழத் தமிழர்கள் சிக்க மாட்டார்கள், பாமக நிறுவனர் ராமதாஸ்.\nஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மணிமுத்தாறு அணை, விவசாயிகள் மகிழ்ச்சி.\nகுரூப் 4 தேர்வு 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.\nமதிமுக சார்பில் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி மதுவிலக்கு மாரத்தான் போட்டி.\nதமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கவேண்டும், பா ஜ க தலைவர் அமித் ஷா பேச்சு.\nகூடங்குளத்தில் மேலும் அணு உலைகளை அமைக்கக் கூடாது, எஸ் பி உதயகுமார் வலியுறுத்தல்.\nதீபாவளியை முன்னிட்டு சென்னையில் காவல் துறையினர்கள் தீவிர பாதுகாப்பு\nஓணம் பண்டிகை: கருணாநிதி வாழ்த்து\nபிரதமராவதற்கு நான் என்ன செய்யவேண்டும்: மோடியிடம் மாணவன் கேள்வி\nஓணம் பண்டிகை: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து\nஆந்திராவை டிஜிட்டல் மாநிலமாக மாற்றுவேன்: ஆசிரியர் தின விழாவில் சந்திரபாபு நாயுடு உரை\n100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மாற்றங்களை ரத்து செய்யுங்கள்: ராமதாஸ் கோரிக்கை\nதேமுதிக 10–வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது கூட்டங்கள்\nபிரதமர் மோடியை அபோட் சந்திப்பு\nஓய்வூதியதாரர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுக்காக 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்\nபுதுச்சேரி அதிமுக செயலாளராக புருஷோத்தமன் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு\nஅ.தி.மு.க. மேயர் வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா சூறாவளி பிரசாரம்\nஜெயலலிதா ஆசிரியர் தின வாழ்த்து\nசொந்த கட்சியினரே ராகுல் பேச்சை கேட்பதில்லை ; பா.ஜ.க. பதிலடி\nகவர்னர் கருணாநிதி ஆசிரியர் தினம் வாழ்த்து\nஜப்பானில் மேளம் தட்டுகிறார் மோடி ராகுல் குற்றச்சாட்டு\nஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு\nகற்பழிப்பு வழக்கு சதானந்த கவுடா மகனுக்கு கைது வாரண்ட்\nதமிழகம் முழுவதும் 8 மாதங்களில் ரேஷன் அரிசியை கடத்திய 4 ஆயிரம் பேர் சிக்கினர்\nசி.பி.ஐ. டைரக்டர் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nமுதல் வேட்பாளர் பட்டியலை தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்\nஐஏஎஸ் அதிகாரிகள் 9 பேர் பணியிட மாற்றம்\nஆஸ்திரேலிய பிரதமர் மும்பை வந்தார்\nவிநாயகர் சிலை ஊர்வலம் நடத்துபவர்களை தாக்குவதா: ராம கோபாலன் கண்டனம்\nசுப்பிரமணிய சாமி கருத்துக்கு ஜெயலலிதா கண்டனம்\nதூய்மையான இந்தியா : மோடி அழைப்பு\nசிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nகைவினை கலைஞர்கள் 10 பேருக்கு ஜெயலலிதா விருது வழங்கினார்\nஆசிரியர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும்: கருணாநிதி அறிக்கை\nநாடாளுமன்றக் நிலைக்குழுவில் மன்மோகன் சிங்\nகோர்ட்டில் ஆஜராக நித்யானந்தாவுக்கு விலக்கு\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபா.ம.க. ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்–குமரி அனந்தன் பங்கேற்பு\nகேரள முதல்வரிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்\nவிபத்தில் பலியான 11 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு\nதி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்த உதவிகள் என்ன\nஆசிரியர் தினம் என்ற பெயரை மத்திய அரசு மாற்றவில்லை: மத்திய மந்திரி அறிவிப்பு\nராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை\nவிலைவாசி உயர்வு மற்றும் மதக்கலவரத்திற்கு காரணம் மோடி: சோனியா காந்தி\nதிமுகவில் இருக்கும் இந்துக்கள் வெளியேற எச்.ராஜா வலியுறுத்தல்\nஎனது குடும்பம் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை: நீதிபதி சதாசிவம்\nஆசிரியர் நாள் பெயர் மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nஅசாமில் எரிவாயு பைப்லைன் வெடித்து 4 பேர் சாவு\nசுங்கச்சாவடிகளில் 15 சதவீதம் கட்டணம் உயர்வு\nஎம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு\nஆசிரியர் தின பெயர் மாற்றத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: வைகோ கோரிக்கை\nடீசல் விலை உயர்வை திரும்ப பெற தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள கவர்னராக நியமனம்\nஜெயலலிதாவுக்கு டாக்டர் சேதுராமன் வாழ்த்து\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈஸ்வரன் வாழ்த்து\nஏழை மக்களுக்கு பெரிய அளவிலான பலனை ஜன் தன் திட்டம் தராது: மாயாவதி கணிப்பு\nஇரண்டு மாதங்கள் சமத்துவ மக்கள் கட்சி ஆண்டு விழா கொண்டாட்டம்: சரத்குமார்\nஏழை மக்களுக்கான வங்கி கணக்குகள் 2.14 கோடியை எட்டியது: அருண் ஜெட்லி பெருமிதம்\nஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய விருந்தினர் மாளிகை: ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்\nகுமார் விஸ்வாஸ் பரபரப்பு பேட்டி\nகோவை மேயர் தேர்தலில் பா.ஜனதா போட்டியிட முடிவு\nஷீலா தீட்சித்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்\nதமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ராஜபக்சே அரசுக்கு கெடு விதிக்க வேண்டும்: ராமதாஸ்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி: 9–ந்தேதிக்குள் முடிவு எடுக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு\nடி.டி. மருத்துவ கல்லூரி ���ாணவிகள் மயங்கி விழுந்தனர்\nசுஷ்மாசுவராஜுடன் இலங்கை எம்.பி.க்கள் சந்திப்பு\nஐ.நா. சபையில் உரையாற்ற ராஜபக்சேவை அனுமதிக்க கூடாது: ராமதாஸ் அறிக்கை\nகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nதமிழ்நாட்டில் பா.ஜனதா புதிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்\nதெலுங்கானாவில் 2019–ல் ஆட்சியை பிடிப்போம்: அமித்ஷா பேச்சு\nபெண்களை மதிப்பதில் திரு.வி.க.வுக்கு இணை யாரும் கிடையாது : மு.க.ஸ்டாலின்\nதமிழ்நாட்டில் உயர்கல்வியை கொண்டு வாருங்கள்: ரோசய்யா\n ராணுவத் தளபதி தல்பிர் சிங் சுஹாக் மறுப்பு\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு 29–ந்தேதி தேர்தல்\nஎதிர்க்கட்சி பதவி மறுப்பு ஏமாற்றம் அளிக்கவில்லை- மல்லிகார்ஜுன் கார்கே\nதமிழகம் முழுவதும் 75 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் : ராமதாஸ்\nஅர்ச்சனா ராமசுந்தரம் நியமன விவகாரம்: தடை உத்தரவை திரும்ப பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு\nமக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு\nகாங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடையாது: மக்களவை சபாநாயகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதருண் விஜய் எம்.பி.க்கு வைகோ பாராட்டு\nதமிழிசை சவுந்தரராஜனுக்கு ஜெயலலிதா வாழ்த்து\nமுரசொலி மாறன் சிலைக்கு கருணாநிதி மாலை\nபீகாரில் கொள்ளையர் அட்டூழியம்: ரெயிலில் பயணி சுட்டு கொலை–கொள்ளை\nதமிழிசை சவுந்தரராஜனுக்கு ராமதாஸ்–விஜயகாந்த் வாழ்த்து\nஇலங்கை தூதரகம் முன்பு சீமான் முற்றுகை போராட்டம்\nபட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழுக்கு முதல் இடம் தரவேண்டும்: ராமதாஸ்\nசேலத்தில் கல்வி உரிமை மாநாடு: 144 தடை உத்தரவு ரத்து\nதிருமணத்தையும் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள மத்திய அரசு ஏற்பாடு\nபாராளுமன்ற துணை சபாநாயகராக தம்பிதுரை பதவி ஏற்றார்\nமோடிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்\nவிஜயகாந்த் 16–ந் தேதி நிர்வாகிகளுடன் சந்திப்பு\nமாயாவதியுடன் கூட்டணி சேரத் தயார்: முலாயம் அறிவிப்பு\nமின் திட்டம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்\nகட்டுமான தொழிலாளர் நலன்–சமூக பாதுகாப்புக்கு புதிய திட்டம் : ஜெயலலிதா\nசியாச்சின் விவகாரத்தில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடம் இல்லை : மோடி\nதமிழக சட்டசபையில் துணை மதிப்பீடு தாக்கல்\nபா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் இனக்கலவரங்கள் அதிகரித்தது ஏன்\nபா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் இனக்கலவரங்கள் அதிகரித்தது ஏன்\nபா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் இனக்கலவரங்கள் அதிகரித்தது ஏன்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்- ஜெயலலிதா அறிவிப்பு\nமாநிலங்களவைக்கு வந்தார் நடிகை ரேகா\nஅன்னதான திட்டம் விரிவாக்கம் : ஜெயலலிதா\nபட்டுக்கோட்டை நகராட்சிக்கு ரூ.25 கோடி சிறப்பு நிதி: ஜெயலலிதா அறிவிப்பு\nகல்வி உதவித்தொகை : கருணாநிதி வழங்கினார்\nமும்பை வாலிபருக்கு எபோலா நோய் அறிகுறி\nஅரசு கேபிள் மூலம் பிராட்பேண்ட் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு\nவனத்துறையில் காலியாக உள்ள 650 பணியிடங்கள் நிரப்பப்படும்: ஜெயலலிதா\nரூ.45 கோடியில் 15 புதிய வட்டம்: ஜெயலலிதா\nதிருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\nதமிழ் திரைப்படங்களில் புகை–மது காட்சிகள்: ராமதாஸ் கண்டனம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ராணுவ மந்திரி சந்திப்பு\nபிரதமர் மோடிக்கு ராக்கி :குஜராத் முதல் மந்திரி ஆனந்திபென் அணிவித்து மகிழ்ந்தார்\nஅரசு ஊழியர்களுக்கு புத்தாக்க நிதியம்: ஜெயலலிதா\nடெல்லி சுதந்திர விழா நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க ஏற்பாடு\nகல்வியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் பழனியப்பன்\nகாமன்வெல்த்தில் பதக்கம் வென்றவர்களுக்கு : பரிசளிப்பு விழா\nஅனுமதி பெறாமல் காப்பகம் நடத்தினால் 2 ஆண்டு ஜெயில்: சட்டசபையில் மசோதா தாக்கல்\nகாங்கிரஸ் கட்சியில் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை: பிரியங்கா\nவிவசாயிகள் பயன்பெற அம்மா விதைகள் : ஜெயலலிதா அறிவிப்பு\nமின் நிலையங்கள் நவீனமாக மாற்றப்படும்: மத்திய அரசு\nதிருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து\nசென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், சேலம் மற்றும் தஞ்சாவூர் : ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகம் ஜெயலலிதா\nஇந்து முன்னணி தலைவர் கொலையில் 6 தீவிரவாதிகள் கைது\n24–ந்தேதி யு.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும்: வெங்கையா நாயுடு\nதி.மு.க.வில் இருந்து கல்யாணசுந்தரம் தற்காலிக நீக்கம்\nதிருவனந்தபுரத்தில் பா.ஜனதா தொண்டர்கள்–போலீசார் தள்ளுமுள்ளு\nமேட்டூர் அணை 15–ந்தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு\nசொகுசு பேருந்துகள்: அமைச்சர் அறிவிப்பு\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்\nகியாஸ் சிலிண்டர் விபத்தை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் காமராஜ்\nயு.பி.எஸ்.சி. விவகாரம் பாராளு��ன்றத்தில் விவாதம்\nபாமக வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை\nபாதிரியார் அலெக்சை மீட்க நடவடிக்கை எடுங்கள்: கனிமொழி வலியுறுத்தல்\nபாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போரை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் வைகோ வற்புறுத்தல்\nதமிழக வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம்: ஜெயலலிதா\nஅரசியல் சட்ட அம்சங்களை நனவாக்குவதிலும் வக்கீல்கள் முக்கிய பணியாற்றுகிறார்கள் : பிரணாப் முகர்ஜி\nதமிழின் பெருமையை பேசிய பாஜக எம்.பி.க்கு ராமதாஸ் பாராட்டு\nநட்வர்சிங்கின் கருத்தை ஏற்க முடியாது: ஞானதேசிகன்\nமத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை\nஇந்திய மருத்துவ கவுன்சில் மீது மத்திய சுகாதார மந்திரி கடும் தாக்கு\nமோடி-ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கோரியது இலங்கை\nஜெயலலிதா- மோடியை பற்றி இலங்கை இணையதளத்தில் அவதூறு செய்தி\nதேமுதிகவுடன் அதிமுக அமைச்சர்கள் வாக்குவாதம்\nபெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு\nமின்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.338 கோடி : ஜெயலலிதா\nமோடிக்கு விசா வழங்குவோம்: கெர்ரி பேட்டி\nஆதி திராவிடர் மாணவர்களுக்கு மேலும் 8 விடுதிகள்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுறைகேடாக வந்தவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு- ஆஸ்திரேலியா\nதமிழகத்தில் 1200 புதிய பஸ்கள் : ஜெயலலிதா அறிவிப்பு\nமும்பையில் நிலச்சரிவு: 6 வயது சிறுவன் பலி\nபிரதமர் அலுவலகத்திலிருந்து கோப்புகள் சோனியாவுக்கு சென்றதில்லை: மன்மோகன் சிங்\nதிமுகவுக்கு வாக்களித்த மக்களை அவமதித்துவிட்டார்கள்: கருணாநிதி\nதமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதமிழக முதல் அமைச்சருக்கு சரத்குமார் நன்றி\nஏழரைக் கோடித் தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு மதிக்க வேண்டும் : வைகோ\nதங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம் பரிசு: ஜெயலலிதா\nஅன்பு, உதவி, சகோதரத்துவத்துடன் வாழ்ந்திட உறுதியேற்போம் : முதல்வர் ரம்ஜான் வாழ்த்து\nஅமைச்சரவை விரிவாக்கம் : பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை\nஇஸ்லாமிய மக்களுக்கு ரமலான் நல்வாழ்த்துகள்: கருணாநிதி\nயுபிஎஸ்சி தேர்வு சர்ச்சைக்கு தீர்வு: ராஜ்நாத் சிங் உறுதி\nஉலகில் நல்லிணக்கத்தை பெருக்க உறுதியேற்போம் : ராமதாஸ் வாழ்த்து\nஒட்டுக்கேட்பு உபகரணம் என் வீட்டில் இல்லை: நிதின் கட்கரி\nசமூக ஒற்றுமை தழைக்க சூளுரை ஏற்போம் : வைகோ ரமலான் வாழ்த்து\nமாணவர்களிடம் ராகுல் காந்தி உறுதி\nமண் வளம் காக்க ஆட்சியர் வேண்டுகோள்\nபிரத்தியேக இணையதள சேவை : நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்\nஹஜ் புனிதப் பயணத்தின் இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nநக்மா உள்ளிட்ட பல காங். தலைவர்கள் கைது\nதிமுக உறுப்பினர்களை அனுமதிக்க முடியாது : பேரவைத் தலைவர் தனபால்\nபாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nசட்டமன்றத்தில் சர்வாதிகாரம் : ராமதாஸ் குற்றச்சாட்டு\nசட்டமன்றத்தில் சர்வாதிகாரம் : ராமதாஸ் குற்றச்சாட்டு\nபாஜக, சிவசேனா மீது ராகுல் கடும் தாக்கு\nபாஜக, சிவசேனா மீது ராகுல் கடும் தாக்கு\nமத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள்\nதமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஇன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீடு: மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல்\nரெயில் மோதி பள்ளி குழந்தைகள் பலி : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nஅங்கன்வாடி மையங்களின் தரம் உயர்த்தபடுகிறது : ஜெயலலிதா\nசோனியாவுக்கு உ.பி. ஐகோர்ட் நோட்டீஸ்\nசெங்கல்பட்டு அருகே நவீன மருத்துவப் பூங்கா: ஜெயலலிதா அறிவிப்பு\nபா.ஜனதா-காங். தலைவர்களுக்கு சானியா கண்டனம்\nஅம்மா வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம்: ஜெயலலிதா\nவேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம்: ஜெயலலிதா உத்தரவு\nதிரிபுராவில் பா.ஜனதா தலைவர்கள் மீது தாக்குதல்\nஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ். மீட்டர் : செந்தில்பாலாஜி\nநோன்பிருந்த இஸ்லாமியரை சாப்பிட வைத்த எம்.பி.க்கள்\nஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை விரைவில் வழங்கப்படும் : அமைச்சர் தகவல்\nபெங்களூர் பள்ளி தாளாளர் கைது\nசிவகங்கை மாவட்டத்தில் புதிய சிப்காட் : அமைச்சர் தகவல்\nதெலுங்கானா மாநிலத்தின் தூதராக சானியா மிர்சா நியமனம்\nமத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nதி.மு.க. நெருக்கடி கொடுத்தது உண்மைதான் : பரத்வாஜ் பேட்டி\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் : ராமதாஸ் தகவல்\nடெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தில் தீ விபத்து\nஇலவச மடிக்கணினி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்: வைகோ\nஎல்லையில் துப்பாக்கி சூடு: இந்திய வீரர் பலி\nஜூனியர் விகடன் பத்திரிகை மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல்\nநபிகள் நாயகம் நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டியவர் : ஜெயலலிதா ப��ச்சு\nஆந்திராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழகத்தில் சாலைப்பகுதி திட்டங்களுக்காக : உலக வங்கியிடம் ஜெயலலிதா கோரிக்கை\nடெல்லி சட்டசபை கலைக்க ஆம் ஆத்மி வலியுறுத்தல்\nமின்வெட்டைப் பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை இல்லை: ஜெயலலிதா\nமேற்கு வங்கத்தில் மூளை வீக்க நோயால் பலர் பலி\nராஜ்நாத் சிங்குடன் டெல்லி பா.ஜ.க. தலைவர் சந்திப்பு\nசமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு : ஜெயலலிதா கடிதம்\nஇனி வரும் காலங்களில் ஓட்டு வங்கி அரசியல் காணாமல் போய்விடும் : நஜ்மா ஹெப்துல்லா\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை :ஜெயலலிதா வலியுறுத்தல்\nராஜினாமா செய்ய தயார்: ஷீலா தீட்சித் அறிவிப்பு\nகுற்றங்களைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி - ராமதாஸ்\nசமஸ்கிருத வார விழாவை ஏற்க முடியாது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nபிரணாப் முகர்ஜி திருச்சி வருகை\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கை தமிழக மக்களுக்கு கிடைத்த நீதி: சட்டபேரவையில் முதல்வர் பெருமிதம்\nஇலங்கை கடற்படையால் 3 ஆண்டுகளில் 1,405 மீனவர்கள் சிறைபிடிப்பு: சுஷ்மா தகவல்\nகொடுங்கையூர் காவல் நிலைய சம்பவத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் உறுதி\nகர்நாடக அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கண்டனம்\nகாவிரி பாசனப் பகுதிகளில் முற்றுகைப் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ அறிவிப்பு\nஅதிமுக எம்.எல்.ஏ. பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்\nநதிகள் இணைப்புத்திட்டத்தை கேரளா அனுமதிக்காது: உம்மன் சாண்டி\nமீன்வள பல்கலைக்கழக மேலாண்மை குழு உறுப்பினராக டி.ஜெயக்குமார் நியமனம்\nமுல்லைப் பெரியாறு அணை : நீர்மட்டத்தை உயர்த்த ஏற்பாடுகள் தயார்\nஸ்மால் பஸ் மூலம் ரூ.1.58 கோடி வருமானம் : அமைச்சர் தகவல்\nதமிழ்நாடு கிரிக்கெட் கிளப்புக்கு ஜெயலலிதா கண்டனம்\nஜெயலலிதா அறிவிப்புக்கு வைகோ வரவேற்பு\nநித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபாமக வெள்ளி விழா தொடங்கியது\nஜம்மு-காஷ்மீரில் கார் விபத்து : எட்டு பேர் பலி\nபுதுவை கவர்னர் உருவப்படத்தின் மீது சாணி–அழுகிய முட்டை வீச்சு\nகல்லூரி ஆசிரியர்கள் காலி பணியிடம் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்\nபிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nடெல்லியில் காவிரி நட��வர் மன்றம் கூடியது\nகோண்டா-பெரெய்லி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் தீ\nகேரளாவில் கனமழை: 4 பேர் பலி\nகாமராஜர் சிலை அடுத்த மாதம் திறப்பு : ஞானதேசிகன்\nரூ.15 கோடியில் 2 படப்பிடிப்பு தளங்கள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு\nவேட்டிக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம்\nதமிழர்களின் பாரம்பரிய உடைகளுக்கு அனுமதி மறுக்கும் கிளப்புகளை அனுமதிக்கக்கூடாது : வைகோ\nசட்டசபையில் பிரச்சினையை கிளப்புவோம்: மார்க்சிஸ்டு\nஎதிர்க்கட்சி தலைவர் விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்ககூடாது: வெங்கையா\nகாமராஜர் பிறந்தநாள் விழாவில் சரத்குமார் பங்கேற்பு\nஐதராபாத்தில் 12 பெண்கள் உள்பட 26 பேர் கைது\nமத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nஎம்.எல்.ஏக்களுக்கு அபராதம்: வசுந்தரா அதிரடி உத்தரவு\nஅ.தி.மு.க.வினர் நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு\nதிருப்பதியில் ஒரே நாளில் 44 ஆயிரம் பக்தர்கள் வருகை\nஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்பயா ஆதரவு மையம் அமைக்கப்படும்: மேனகா காந்தி\nதமிழகத்தில் சிலிண்டர்: தட்டுப்பாடு விரைவில் குறையும்\nபட்ஜெட் குறித்து சோனியா கருத்து\nபுதிய நம்பிக்கை ஒளி தரும் பட்ஜெட்: மோடி\nமத்திய பட்ஜெட் : கருணாநிதி பாராட்டு\nமத்திய பட்ஜெட் : அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது\nவிவேகானந்தர் பண்பாட்டு மையம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்\nபாராளுமன்றத்தில் ராகுல் நடந்துகொண்ட விதம் : பா.ஜா.க. கிண்டல்\nவெளிநாட்டு செயற்கைகோள்களை ஏவியதன் மூலம் இந்தியாவிற்கு எவ்வளவு வருமானம் \nஇலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு நிதிஒதுக்கீடு: ஜெயலலிதா\nபாரதீய ஜனதா தலைவராக அமித்ஷா தேர்வு\nதமிழ் அறிஞர்களை செம்மொழி நிறுவனத்துக்கு அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்: ராமதாஸ்\nஎதிர்கட்சி தலைவர் பதவி காங்கிரஸ் மனு\nகட்டிட மீட்புக்குழுவினருக்கு ஜெயலலிதா பரிசு வழங்கி பாராட்டு\nபிரணாப் - சோனியா சந்திப்பு\nமத்திய ரயில்வே பட்ஜெட்: ஜெயலலிதா பாராட்டு\nரயில்வே பட்ஜெட் : ராகுல் சாடல்\nரயில்வே பட்ஜெட் : மம்தா குற்றச்சாட்டு\nரயில்வே பட்ஜெட் - கருணாநிதி கருத்து\nஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு புல்லட் வண்டி : பா.ம.க. வரவேற்கிறது\nரயில்வே பட்ஜெட் : தமிழக காங்கிரஸ் கருத்து\nமாணவ, ம��ணவிகளுக்கு இலவச லேப்டாப் : நெல்லை மேயர் வழங்கினார்\nஆட்சியரிடம் பூட்டு சாவியை கொடுக்க வந்த இந்து மக்கள் கட்சியினர்\nஇலவச லேப்டாப் கேட்டு அரசு அலுவலகங்களை முற்றுகையிட்ட மாணவர்கள்\nவிரைவில் புதிய கவர்னர்கள்: ராஜ்நாத்சிங் அறிவிப்பு\nகங்கை திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்: உமாபாரதி உறுதி\nவழக்குகளின் தேக்கத்திற்கு காரணம் என்ன மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்\nரயில்வே பட்ஜெட் ; சென்னை- ஐதராபாத் இடையே புதிய சூப்பர் பாஸ்ட் ரயில்\nசிங்கப்பூர் அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை\nதமிழக அரசுக்கு கருணாநிதி கேள்வி\nஉணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு பதுக்கல்களே முக்கிய காரணம் : அருண் ஜேட்லி\nபுதிய ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nஇளவரசன் நினைவஞ்சலி கூட்டம் : திருமாவளவன் முக்கிய அறிவிப்பு\nஜெ. பேரவை சார்பில் பயிற்சி முகாம்\nநீதிபதி சு.ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் : ஜெயலலிதா உத்தரவு\nதமிழகத்துக்கான வாய்ப்பு தவறிவிட்டது: கருணாநிதி\nபாராளுமன்ற பாதுகாப்பு : துணை ராணுவப் படை\nநெல்லைக்கு 12 ம் தேதி விஜயகாந்த் வருகை\nவரதட்சணை வழக்கில் நீதிமன்ற புதிய உத்தரவு\nஜான் மெக்கெய்ன் மோடியுடன் சந்திப்பு\nநெல்லை மாவட்டத்தில் 4 அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு\nஅதிமுக செயற்குழு கூட்டம் : ஜெயலலிதாவை பாராட்டி தீர்மானம்\nமுல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த குழு அமைப்பு\nஅனைவருக்கும் வீடு கட்டித் தருவதே அரசின் நோக்கம் : வெங்கையா நாயுடு\nகிராம மக்களுக்கு ராணுவப்பயிற்சி: மத்திய அரசு\nகீழ் நீதிமன்றங்களை போல் உயர் நீதிமன்றத்திலும் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்: ராமதாஸ்\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வு : ஜெயலலிதா கண்டனம்\nஆந்திரா ரெயிலில் திடீர் தீ : பலர் காயம்\nடெல்லி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nகம்பெனியை கேட்டு மிரட்டல் : நடிகர் சரத்குமார் மீது பெண் புகார்\nநெல்லை : சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மீது பெண் புகார்\nதாமிரபரணியில் குப்பை கழிவுகளை கொட்டக் கூடாது : ஆட்சியர்அறிவுறுத்தல்\nநெல்லை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ், திமுக வெளிநடப்பு\nபாஜக எம்பிக்களுக்கு அத்வானி வேண்டுகோள்\nஅணைகளை உறுதி செய்ய வேண்டும் : கருணாநிதி\nபிரதமருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nதிமுகவை பற்றி சரத்குமார் விமர்சனம்\nஎரிவாயு குழாய் வெடிப்பு : சிரஞ்சீவி ஆறுதல்\nஜெயலலிதா இன்று ஸ்ரீரங்கம் பயணம்\nசுற்றுலா வரவேற்பு மையங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்\nகருணாநிதியின் அறிக்கைக்கு ஜெயலலிதா பதில்\nஜம்மு-காஷ்மீர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி\nபெரியாறு அணை விவகாரம் : கேரளா மறு சீராய்வு மனுதாக்கல்\nவிவசாயிகளை மிரட்டக் கூடாது: ராமதாஸ்\nகப்பலில் கியாஸ் கசிந்து 5 பேர் கருகி சாவு\nபிஎஸ்எல்வி-சி23 கவுன்ட் டவுன் தொடக்கம்\nமாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்\nஅம்மா மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nசோனியா, ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\n95 கோடி மதிப்பிலான பேருந்து சேவையை : முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்\nஹமீது அன்சாரி சீனா பயணம்\nதிருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் அன்னதானக் கூடம் - கட்டடங்கள் மற்றும் பணியாளர் குடியிருப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nகபில் சிபல் செல்லும் புதிய வீட்டு வாடகை 16 லட்சம்\nமத்திய அரசுக்கு : எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை\nடெல்லி பல்கலைக்கழக பட்டப்படிப்பு வழக்கு உடனே விசாரணைக்கு ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nநீலகிரி மாவட்டத்தில் 37.50 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட விபத்தில் 5 பேர் பலி\nதிருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nபீகாரில் காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை\nசென்னை, கிண்டி : தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டடத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார்\nகாவல்துறையிடம் ப்ரீத்தி ஜிந்தா வாக்குமூலம்\nநெல்லையில் 27ம்தேதி ரயில்மறியல் : காங்கிரஸ்முடிவு\nநெல்லையில் ரயில்வே அதிகாரியை கருப்புக்கொடியுடன் முற்றுகையிட்ட ஊழியர்கள்\nநெல்லையில் ரயில் மறியல் செய்ய முயன்ற 50 பேர் கைது\nநெல்லையில் அதிமுக அரசின் சாதனைவிளக்க கூட்டம் : முத்துக்கருப்பன் எம்.பி தகவல்\nநெல்லையில்அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள்ஆர்ப்பாட்டம்\nநெல்லை : சங்கர்நகர்ஜெயேந்திரா பள்ளியில்சிறப்பு யாகங்கள்\nஅதிகாரிகளுக்கு மோடி அதிரடி உத்தரவு\nமுதல் அமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் பயணம்\nஜூலை 8-ல் ரயில்வே பட்ஜெட்; 10-ல் பொது பட்ஜெட்\nமக்கள் விரோத மசோதாக்களை முறியடிப்போம்: காங்கிரஸ் உறுதி\nராம. நாராயணன் மறைவு: படப்பிடிப்புகள் ஒருநாள் ரத்து\nசுவிஸ் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை: ஜேட்லி\nஒன்பதாம் வகுப்பு பாடநூலில் வரலாற்றுப் பிழை: ராமதாஸ்\nராம நாராயணன் நினைவு மறக்க கூடியது அல்ல: கருணாநிதி இரங்கல்\nகாஸ் விலையை மாதந்தோறும் மாற்ற முடிவு\nதமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nமோடி ஆட்சியில் தமிழகத்துக்கு முதல் வெற்றி\nஹெல்மெட்: முஸ்லிம் பெண்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை\nசந்திரபாபு நாயுடுவுக்கு கருணாநிதி கோரிக்கை\nரெயில் கட்டண உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்\nஇந்தி திணிப்பை கண்டித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்\nதமிழக முதல்வருக்கு உம்மன் சாண்டி கடிதம்\nஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதி கைது\nதெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகரராவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nமென்மையான வடிவத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி : ராமதாஸ்\nதேசியப் பேரிடர் மேலாண்மை வாரியத்தினர் ராஜினாமா\nமோடி மீது கருணாநிதி சாடல்\nஇராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களின் இருப்பிடம் தெரிந்தது\nமோடி அரசுக்கு ராமதாஸ் பாராட்டு\nமதுரை துணை மேயருக்கு பாராட்டு விழா\nமதுரை SBOA மேல்நிலைப்பள்ளியில் மழை நீர் சேகரிப்பு விழா\nபிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் அழைப்பு\nஜெயலலிதா மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nஆந்திர மாநிலத்தில் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் : சந்திரபாபு நாயுடு\nராமதாசுக்கு அமைச்சர் நத்தம் விசுவநாதன் கண்டனம்\nஆளுநர்களை மாற்றுவது பழிதீர்ப்பு நடவடிக்கை : காங்கிரஸ்\n18 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 9 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடங்களை : ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nகுருவாயூரில் உள்ள கல்லூரி இதழில் மோடியை பற்றி விமர்சனம்\nஎதிர் தாக்குதலை நடத்த இந்திய ராணுவமும் தயார் : அருண் ஜெட்லி\nசூரிய ஒளி மின்சாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி : ராம்தாஸ்\nஇந்தியாவில் தற்கொலை படை தீவிரவாதிகள் : தீவிரவாதி தகவல்\nபிரதமர் மோடிக்கு பூட்டானில் உற்சாக வரவேற்ப்பு\nகர்நாடகத்தில் கடலில் கலக்கும் மழை நீரை தமிழகத்துக்கு திருப்பிவிட்டால் : இல.கணேசன்\nமுதியர்வர்களை பராமரிக்க ஜெயலலிதா உத்தரவு\nவிடுதிகள்–ஆய்வகங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்\nயானைகளுக்கு ஜெயலலிதா பெயர் சூட்டினார்\nலாலுவிடம் ஆதரவு : நிதீஷ் குமார் முடிவு\nநவாஸ் ஷெரீபின் கடிதத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி பதில்\nடான்ஸ் பார்'களுக்குத் தடை : மகாராஷ்டிர அரசு\nஉதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க போராட்டக்குழு அறிவிப்பு \n3 எம்.பி.க்கள் உள்பட 6 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nஉயர்கல்வி துறை சார்பில் ஆய்வக கட்டிடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்\nசீனிவாசன் போட்டியிட தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nமாநிலங்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளராக நவநீதகிருஷ்ணன் : ஜெயலலிதா அறிவிப்பு\nவாஜ்பாயின் எம்.ஏ. சான்றிதழ் மாயம்\nமின் கட்டண விவரங்களை எஸ்.எம்.எஸ் மூலம் தெரிந்து கொள்ளும் திட்டத்தை : ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nஉ.பி. சகோதரிகள் கொலை: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது\nபுதிய மேம்பாலம், பாலங்களை திறந்து வைத்தார் ஜெயலலிதா\nபியாஸ் ஆற்று அடித்து செல்லப்பட்ட மாணவர்கள் உடலை தேடும் பணி தீவிரம்\nதருமபுரியில் காவலர்களை கட்டிப்போட்டு சந்தன மரங்கள் கடத்தல்\nஎழும்பூர் நீதிமன்றத்தில் வரும் 30-ம் தேதி ஜெயலலிதா, சசிகலா ஆஜராக வேண்டும்\nசர்வதேச உற்பத்தி மையமாக இந்தியா திகழ வேண்டும் : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி\nதயாநிதி மற்றும் கலாநிதியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் வாழ்த்து\nபிரதமர் நரந்திரமோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்\nஹிமாச்சல பிரதேசம் :பியல் ஆற்றின் அடித்துச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உடல் மீட்பு\nகுடியரசு தலைவர் உரைக்கு ஜெயலலிதா வரவேற்பு\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு\nமக்களவை கூட்டுக்கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரை\nஇந்திய பிரதமர் இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்\nசீன வெளியுறவு அமைச்சர் : மோடி, பிரணாப் முகர்ஜியுடன் இன்று சந்திப்பு\nகோல்கத்தா மற்றும் நபதிகந்தா பகுதிகளில் எல்இடி விளக்குகள் : மாநில அரசு பரிசிலனை\nஎழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சகிகலா ஆஜராகவில்லை\nநரேந்திர மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்\nமோடியைப் பாராட்டியதால் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமைக்கு விளக்க கடிதம்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கம்,வைரம் பறிமுதல்\nஇந்திய பயணத்தில் நவாஸ் ஷெரீப் அதிருப்தி \nமானாமதுரை எம்.எல்.ஏ மீது தாக்குதல்\nகேரள சட்டசபையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக விவாதம்\nஅரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் உரிமம்: மத்திய மந்திரிக்கு ஜெயலலிதா கடிதம்\nஇந்த பூமியை தூய்மையான, பசுமையான இடமாக மாற்ற உறுதிமொழி ஏற்க வேண்டும் : பிரதமர் மோடி\nபிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்\nநரேந்திர மோடி எம்.பி.யாக பதவியேற்றார்\nவேலூரில் ஜார்கண்ட் சிறுமி, சடலமாக மீட்பு\nபிரதமர் மோடி அமெரிக்கா பயணம்\nதமிழக பாதிரியாரை மீட்க வேண்டும்: ராமதாஸ்\nமோடியுடன் நாளை ஜெயலலிதா சந்திப்பு\nஉத்தர பிரதேசம் முதல்வர் அலுவலகம் முற்றுகை\nஇலங்கை அதிபர் தன்னுடைய சுயரூபத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் : ஜி.கே.வாசன்\nமும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தூக்கிலிட இடைக்கால தடை\nதமிழகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகங்களுக்கு : சரத்குமார் பாராட்டு\nதெலங்கானா முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து\nதீவிரவாதிகளால் சுடப்பட்ட கோவை ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி : தமிழக அரசு நிதி உதவி\n360 அம்மா உணவகங்கள் : ஜெயலலிதா அறிவிப்பு\nஉம்மன்சாண்டி நாளை மோடியுடன் சந்திப்பு\nஉ.பி.யில் வீசிய கடும் புயலுக்கு 14 பேர் பலி\nபஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : ஜெயலலிதா அறிவிப்பு\nஉ.பி பலாத்கார வழக்கு சிபிஐ விசாரணைக்கு அரசு ஒப்புதல்\nகருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தி.மு.க.வினர் ஏற்பாடு\nபிரதமர் மோடி அதிரடி நடவடிக்கை\nகாங்கிரஸ் தோல்விக்கு காரணம் கண்டறிய வேண்டும் : ஜி.கே.வாசன்\nபலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ராகுல்\nஎந்த முடிவானாலும் கட்சியின் நன்மை கருதி தலைமை முடிவெடுக்கும் : ஞானதேசிகன்\nபலாத்கார குற்றவாளிகள் அனைவரையும் மக்கள் முன்னே தூக்கிலிட வேண்டும் : தந்தை வேதனை\nமின்சாரம் தாக்கி பலியானவர்களுக்கு நிதி உதவி : ஜெயலலிதா அறிவிப்பு\nகல்வித் தகுதி வெளியிட்டவர்களுக்கு மீண்டும் வேலை : ஸ்மிருதி இராணி\nஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து : காங்கிரஸ் நிர்வாகிகள் அறிக்கை\nமகாராணிகள் அணிந்த சேலை மீண்டும் அறிமுகம்\nசீன பிரதமர் தொலைபேசியில் மோடியுடன் உரையாடினார்\nதொழிலாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி வழங்கினார்\nமோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்\nமத்திய ���ந்திரிகளுக்கு நடிகை குஷ்பு ஆதரவு\nமுன்னாள் அமைச்சர்களுக்கு வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்\nமாநிலங்களுக்கிடையே ஓடும் அனைத்து நதிகளும் இணைக்கப்பட வேண்டும் : மதிமுக கூட்டத்தில் தீர்மானம்\nநாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் ஜூன் 4-ல் தொடக்கம்\nதே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் 4–ந்தேதி நடைபெற உள்ளது\nதெலங்கானாவில் முழு அடைப்பு : டி.ஆர்.எஸ் அழைப்பு\nநிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் ரகுராம் ராஜன் ஆலோசனை\nஜுன் 1 முதல் தமிழகத்தில் மின் கட்டுப்பாடுகள் நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு\nஅன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை : நிர்மலா சீதாராமன்\nகேஜ்ரிவாலை விடுவிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nகொலை செய்யப்பட்ட கண்டக்டர் குடும்பத்துக்கு ஜெயலலிதா நிதி உதவி\nநரேந்திர மோடி - நவாஸ் ஷெரீப் பேச்சு\nதலைமை கழகத்திற்கு ஜெயலலிதா நாளை வருகை\nஇந்தியாவின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர்\nஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு : இடைக்கால தடை\nபிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு\nபண்ணை பசுமை கடைகளில் ரூ.9½ கோடிக்கு காய்கறி விற்பனை\nகனிமொழி, ஆ.ராசா ஜாமீன் கோரி மனு\n1500 கிலோ மாம்பழம் அழிப்பு\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் புறகணிப்பு\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் மோடி அஞ்சலி\nமோடி பதவியேற்பு விழா பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு\nஇலவச நமோ மீன்: தமிழக பா.ஜனதா ஏற்பாடு\nமோடி பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்பு\nகாங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு\nபுதிய உறுப்பினர் சீட்டு: ஜெயலலிதா அறிவிப்பு\nஆம் ஆத்மியிலிருந்து இரு தலைவர்கள் விலகல்\nஆடுகளை கடித்து குதறிய வெறிநாய்கள்\nநரேந்திர மோடி மனைவி பேட்டி\nசாக்கடை நீரில் துணி துவைத்த ஆம் ஆத்மி கட்சியினர்\nமோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க ஜெயலலிதா எதிர்ப்பு\nடெல்லி வந்து சேர்ந்தார் மோடி\nபாஜகவுக்கு தமிழருவி மணியன் எச்சரிக்கை\nராஜபக்சேவை அழைத்தது சரியே : தமிழக பா.ஜ.க. விளக்கம்\nதமிழர்கள் உணர்வுகளை மோடி புரிந்து கொள்ள வேண்டும் : திமுக\nஐக்கிய ஜனதா தளத்திற்கு லாலு ஆதரவு\nசமாஜ்வாடி கட்சியின் அமைப்பு அடியோடு கலைப்பு\nஇலங்கையுடன் நட்புறவில் இருப்பதுதான் இந்தியாவிற்கு நல்லது : தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்\nகெஜ்ரிவால் கைது: தொண்டர்கள் போராட்டம்\nமுதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் மோடி\n5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி: ஜெயலலிதா\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல்\nமோடி பதவி ஏற்பு விழா: மம்தா புறக்கணிக்க முடிவு\nபா.ஜ.க. அறிவித்தால் டெல்லி முதல்வர் வேட்பாளராக ஏற்க தயார்: கிரண் பேடி\nதிருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர் நியமனம்\nதமிழக உரிமைகளை பெற்றுத் தருவோம்: கூட்டணி தலைவர்கள் பேட்டி\nநவீன் பட்நாயக் முதல்வராக பதவி ஏற்றார்\nதனியார் என்ஜி. கல்லூரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nசிக்கிம் முதலமைச்சராக பதவியேற்றார் பவன் சாம்லிங்\nநரேந்திர மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து\nமோடியை கட்டித்தழுவி வாழ்த்திய அத்வானி\nஅதிமுக எம்.பி.க்கள் நாளை ஜெயலலிதாவுடன் சந்திப்பு\nசிதம்பரம் காருக்கு அருகில் மர்ம பை\nஜூன் 15-க்குள் வேட்பாளர்கள் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்: பிரவீண்குமார்\nடெல்லியில் மோடிக்கு கோலாகல வரவேற்பு\nதமிழகத்தில் 38 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்\nபிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்தார்\nவெற்றி கண்டு வெறி கொள்வதுமில்லை, தோல்வி கண்டு துவண்டு போவதுமில்லை : கருணாநிதி அறிக்கை\nஅ.தி.மு.க.வுக்கு மக்கள் அளித்த பரிசு - சீமான்\nபோலீஸ் நிலையத்தில் மரணம் அடைந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: ஜெயலலிதா\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும்\nஅ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவு: ஜெயலலிதா இரங்கல்\nநாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தது\nதேமுதிக வெற்றிக்காக மொட்டை போட்ட தொண்டர்கள்\nஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் தெலுங்கு தேசம் முன்னணி\nபணம் கேட்டு மிரட்டிய ஆசாமிக்கு தர்ம அடி\nராணுவ தளபதியை நியமிக்க தேர்தல் ஆணையம் அனுமதி\nஅண்ணாமலை பல்கலை. மாணவர் சேர்க்கை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்\nபகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை\nபிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி மாணவி முதலிடம்\nஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதல் இடம்\nபிளஸ் 2 இயற்பியல் படத்தில் 2,710 மாணவர்கள் சதமடித்து சாதனை படைத்துள்ளனர்\nஎழும்பூர் ரெயில் நிலையத்தில் சுழல் கேமரா\nகோடம்பாக்கம் பாலம் பராமரிப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்\nநரேந்திர மோடி மீது சோனியா கடும் தாக்கு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடவடிக்கை எட���க்க வேண்டும் : கருணாநிதி\nமத்திய புலனாய்வு துறையின் கூடுதல் இயக்குனரானார் அர்ச்சனா ராமசுந்தரம்\nஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை தமிழரின் பண்பாட்டின் மீதான அத்துமீறல்: நாம் தமிழர் கட்சி\nபா.ஜ.க- ஆம் ஆத்மி தொண்டர்கள் மோதல்\nகூடங்குளம் வழக்கு நாராயணசாமி வரவேற்பு\nவாரணாசியில் பேரணிக்கு அனுமதி அளிக்காத அதிகாரியின் செயல் சரியானதே : தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்\nசாலை விபத்தில் பெண் பலி\nஅதிமுக தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nதேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் கடிதம்\nமுல்லைப் பெரியாறு தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது: கருணாநிதி\nமுல்லைப் பெரியாறு வழக்கு: தமிழக அரசுக்கு வைகோ பாராட்டு\nகேரளாவில் நாளை முழு அடைப்பு\nமுல்லைப் பெரியாறு தீர்ப்பு : ஜெயலலிதா மகிழ்ச்சி\nமுல்லைப் பெரியாறு தீர்ப்பு : ஜெயலலிதா மகிழ்ச்சி\nஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை\nதமிழகத்தில் தஞ்சம் அடைந்த தமிழர்களை விடுவிக்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்\nமுல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தலாம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமுல்லைப் பெரியாறு தீர்ப்பு: ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்பு\nகாஷ்மீர் வாக்குச்சாவடியில் வெடிகுண்டு வீசி தாக்குதல்\nஇலங்கை சிறுவர்களை சிறையில் அடைக்க அதிகாரிகள் மறுப்பு\nஇலங்கை கோரிக்கையை ஏற்ற மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்\nசோனியா, ராகுல் மீது மோடி ஆவேசம்\nதமிழ் அமைப்புகள் மீதான தடையை திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்\nஇளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் திடீரென கைவிட்டது மத்திய அரசு\nபொய் கணக்கு காட்டும் வேட்பாளர்கள்: நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nநிகர்நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்\nதமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதயாளு, ராசா, கனிமொழிக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்\nசென்னை இரட்டை குண்டுவெடிப்பு: பெங்களூரு விரைந்தது சிபிசிஐடி விசாரணைக் குழு\nசுவிஸ் வங்கியின் மீது சிதம்பரம் குற்றச்சாட்டு\nசோனியா காந்திக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தனர் : சீமாந்திரா மக்கள்\nதமிழக கடல் பகுதியை கடந்து ஆஸ்திரேலியப் பெண் சாதனை\nஅரசியல் என்பது சேவை என்ற நோக்கத்தில் பார��க்கப்பட வேண்டியது : பிரியங்கா காந்தி\nகல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கு இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் : ராமதாஸ்\nரெயில் பெட்டிகளில் அடுத்தடுத்து தீ விபத்து : பயணிகள் அலறியடித்துகொண்டு ஓட்டம்\nமேற்கு வங்கத்தில் 81 சதவீதமும், தெலுங்கானாவில் 68 சதவீதம் வாக்குப்பதிவு\nசந்திரபாபுநாயுடு போட்ட ஓட்டு செல்லாது\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு\nமே தினம் : தலைவர்கள் வாழ்த்து\nகடலில் தவித்த மீனவர்களை கடலோரக் காவல்படை மீட்பு\nடிவி நிகழ்ச்சியில் மனைவி வாக்குமூலம்\nதீவிரவாதி ஜாகீர் உசேன் சென்னையில் கைது\nகறுப்பு பணம் தொடர்பான வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் விவரம் தாக்கல்\nஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு மே 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nநிலையான ஆட்சி ஏற்பட 300 தாமரைகள் மலர வேண்டும் : நரேந்திர மோடி\nஸ்டாலின் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nகாங்கிரஸ் - பாஜக மீது கேஜ்ரிவால் குற்றச்சாட்டு\nமோடியின் மீது லாலு தாக்கு\nகிரிராஜ் சிங்கை கைது செய்ய தடை\nஅதிக இடங்களில் பா.ம.க. வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது : ராமதாஸ்\nஅதிமுக எம்.பி.க்கள் 4 பேர் பதவி ஏற்பு\n7ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை முடிவடைகிறது\nராணுவ மரியாதையுடன் மேஜர் முகுந்த் உடல் தகனம்\nஒத்திவைப்பு கலாச்சாரம் போக வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்\nதமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ராமதாஸ் குற்றச்சாட்டு\nமோடி மீது மம்தா கடும் தாக்கு\nஅழகிரி ஆதரவாளர்கள் திமுகவிலிருந்து திடீர் சஸ்பெண்ட்\nஉச்சநீதிமன்றத்தின் 41-வது தலைமை நீதிபதியாக ஆர்.எம். லோதா பதவியேற்பு\nமேஜர் முகுந்த் வரதராஜ் குடும்பத்துக்கு நிதியுதவி : ஜெயலலிதா உத்தரவு\nகாற்றாலை மின்சாரம் வீணாகாமல் தடுக்க : ஜி.பி.ஆர்.எஸ். மீட்டர்கள்\nகொடைக்கானலில் குடிநீர் தட்டுபாடு : சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nதமிழகத்தில் 73.67% வாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம்\nமோடியிடம் இருந்து நாட்டை கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும்: சோனியா\nமுதல்வர் ஜெயலலிதா கொடநாடு செல்கிறார்\nசிரஞ்சீவி மீது முட்டை வீச்சு\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவான சக்தியாக உள்ளது : ஞானதேசிகன் பேட்டி\nபத்ம விருதுகளை பிரணாப் வழங்கினார்\nதஞ்சையில் மறுதேர்தல் நடத்த டி.ஆர். பாலு வலியுறுத்தல்\nமூன்றாவது அணியுடன் கூட்டணிக்கு தயார்: சல்மான் குர்ஷித்\nதேர்தல் நடத்தை விதிகள் மே 28 வரை அமலில் இருக்கும் : பிரவீண்குமார் பேட்டி\nஅன்னை மடியில் தவழும் குழந்தை பெறும் உணர்வை வாரணாசியில் நான் பெறுகிறேன் : மோடி\nபொதுமக்கள் தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் : ஜெயலலிதா\nஅ.தி.மு.க. பணத்தில் புரளுகிற கட்சி : கருணாநிதி\nபத்மநாபசுவாமி கோயில் வழக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகருணாநிதி, ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு\nகைது நடவடிக்கைக்கு பயந்து கிரிராஜ் சிங் தலைமறைவு\nகனிமொழிக்கு எதிரான மனு தள்ளுபடி\nபணத்தின் ஆதிக்கம் செல்லுபடியாகாது : வைகோ உறுதி\nகாட்டு யானை தாக்கி பலியான குடும்பத்தினருக்கு ஜெயலலிதா நிதி உதவி\nஅதிமுக பிரமுகர்கள் மரணம்: ஜெயலலிதா இரங்கல்\nமத்தியில் ஒரு மாற்றத்தை உருவாக்கியே தீர வேண்டும் : சரத்குமார் அறிக்கை\nநாளை தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் உட்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்கள் பாதுகாக்கப்படுவர் : ஜோஷி\n144 தடை உத்தரவு : கருணாநிதி கருத்து\nதி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளார் : ராமதாஸ்\nஅரசு பஸ்சில் ஸ்மார்ட் கார்டுகள்\nமத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தலையொட்டி தமிழகத்தில் 144 தடை உத்தரவு\n: ஜெ பரபரப்பு கேள்வி\nதமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க இடையேயான போட்டியாக மாறியுள்ளது : அத்வானி\nஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரின் வாக்குமூலம் பதிவு செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு இந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காது : முலயாம்சிங்\n100 நாள் வேலைத்திட்டத்தால் தமிழக பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர் : ராகுல் பேச்சு\nசோனியா மீது ஜெயலலிதா தாக்கு\nசோனியாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு பிரசாரம் ரத்து\nமோடி அலை வீச வில்லை மோடிதான் வலை வீசிவருகிறார்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nஇந்திய ஒசாமா வாரணாசியில் போட்டி\nகாங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது : முலாயம்சிங்\nசேலத்தில் திமுகவினர் மீது அதிமுகவினர் கற்களை வீசி தாக்குதல் : 7 பேர் கைது\nமுதல் – அமைச்சர் ஜெயலலிதா ஈஸ்டர் திருநாள் வாழ்த்து\nதேசிய மீனவர் நல வாரியம் அமைப்போம் : ராஜ்நாத் சிங்\nமேற்கு வங்க மாநிலம் முன்னேறி வருவது சிலருக்குப் பிடிக்கவில்லை : மம்தா பானர்ஜி\nஇந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால் காங்கிரஸ் மேலிடத்தின் தவறே காரணம் : அருண் ஜெய்ட்லி\nசென்னை கடலில் நீந்து வந்த புள்ளி மான்\nஒவ்வொரு ஏழைக்கும் உணவு கிடைப்பதை காங்கிரஸ் அரசு உறுதி செய்துள்ளது : ராகுல்\nஎந்த பட்டனை அழுத்தினாலும் காங்கிரசுக்கு ஓட்டு : வாக்கு எந்திரத்தால் பரபரப்பு\nமோடி அலை வீசுவதை காண முடியவில்லை : நக்மா\nதிமுகவும், அதிமுகவும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியே கொண்டிருக்கிறார்கள் : நரேந்திர மோடி\nசுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் சென்னை - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nகுழந்தை மரணத்திற்கு : ஜெயலலிதா இரங்கல்\nதமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்படவில்லை : சோனியா பேச்சு\nதிமுக அல்லது அதிமுக, ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர் : மோடி\nகாங்கிரசும், பா.ஜ.க.வும் இணைந்து நாட்டை விற்று விடுவார்கள் : மம்தா\nசிறுபான்மை சமூகத்தினர் மோடியின் பெயரை கேட்டாலே பயப்படுகின்றனர் : நிதிஷ்குமார்\nமோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திமுக கூட்டணிக்கு ஆதரவு\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\nபத்து வருடங்களாக பிரதமர் ஏன் சிரித்ததே இல்லை : மோடி கிண்டல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கருணாநிதி பாராட்டு\nஆழ்குழாய்களை மூடி பராமரிக்க அனைவரும் முன்வரவேண்டும் : வைகோ அறிக்கை\nமழை வேண்டி திருவிளக்கு பூஜை\nமுஸ்லிம் மதகுருக்களுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு\nகடப்பா மாவட்டம் புலிவெந்துலா சட்டசபை தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி போட்டி\nஉடல் நல குறைவால் குஷ்பு பிரசாரம் ரத்து\nஞானதேசிகனிடம் பறக்கும் படையினர் விசாரணை\nதிருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியது நீதிமன்றம்\nசேலத்தில் நடிகை குஷ்பு தீவிர வாக்கு சேகரிப்பு\nரஜினியை இன்று சந்திக்கிறார் மோடி\nநாளை மறுதினம் முதல் பிடி தடைக் காலம் தொடங்குகிறது\nஅதிமுகவில் இருந்து கவுன்சிலர் நீக்கம்: ஜெயலலிதா\nஅண்ணாமலையார் திருக்கோவிலை தொல் பொருள் ஆய்வுத்துறை கையகப்படுத்த தடுத்து நிறுத்தியவர் : கலைஞர்\nமோடிக்கு தேசிய மகளிர் ஆணையம் கேள்வி\nஅ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் தக்க பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும் : விஜயகாந்த்\nசென்னை அகஸ்தீஸ்வரர் கோவில் வசந்த மண்டபம் இடிப்பு\n3வது கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது\nஇலங்கை படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்\nபிரதமர் பதவியைவிட மக்கள் நலனே முக்கியம்: ஜெயலலிதா பேச்சு\nமக்களவைத் தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசிறுபான்மையினர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் நரேந்திர மோடி : வைகோ\nதமிழகத்தில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்\nபாஜக மதவாத கட்சி : மு.க.ஸ்டாலின்\nமக்களவை முதல்கட்ட வாக்குப்பதிவு : மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்\nபாஜக தேர்தல் அறிக்கை குறித்து : தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்\nமக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300 இடங்களை கைப்பற்றும் : வெங்கய்யா நாயுடு\nமீண்டும் கமிஷனராக திரிபாதி நியமனம் : தேர்தல் ஆணையம் நடவடிக்கை\nகன்னியாகுமரி தொகுதியில் பொன்.இராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு\nராயபுரம் ரயில்வே சரக்கு யார்டில் தீ விபத்து\nஜெயலலிதாவை பிரதமர் அரியணையில் அமர்த்துவோம் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் பேட்டி\nஜெயலலிதா தன் சுயலாபத்திற்காக மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகிறார் -காங்கிரஸ் வேட்பாளர் பாரத் நாச்சியப்பன் குற்றச்சாட்டு\nபேரறிவாளன் உள்பட 3 பேரின் தூக்கு தண்டனையை எதிரான மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது\n'ஏழை', 'ஏழை', 'ஏழை' என்ற மந்திரத்தைப் காங்கிரஸ் பாடுகிறது : நரேந்திர மோடி\nஜெயலலிதாவிற்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேள்வி \nமோடி மட்டுமே தேர்தலில் ஹேட்ரிக் வெற்றி கண்டவர் இல்லை : அத்வானி பேச்சு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்\nஒடிசாவில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நடைபெறவில்லை : ராகுல் காந்தி பேச்சு\nமதுரை பள்ளி மாணவிகளுக்கு நாசா நடத்திய போட்டியில் பரிசு கிடைத்துள்ளது\nதேர்தலை புறக்கணிக்க மாவோயிஸ்டுகள் புதிய யுக்தி\nஅதிமுக வெற்றி பெற பணி ஆற்றுங்கள்: தொண்டர்களுக்கு ஜெ. கடிதம்\n40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நாளை மனு தாக்கல்\nபுல்லரின் துக்கு தண்டனையை ஆயுளாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதே.மு.தி.க. நிர்வாகி நீக்கம்: விஜயகாந்த் அறிவிப்பு\nநரேந்திர மோடியோ வியாபாரத்தின் சில பிரிவினர்களுக்குத்தான் உகந்தவர் : ப.சிதம்பரம்\nகொ.ம.தே.க. வேட்பாளர் ஈஸ்வரன் தீவிர வாக்கு சேகரிப்பு\nபிரதமர் நாற்காலியை கைப்பற்றுவது மட்டுமே பாரதிய ஜனதா கட்சியின் குறிக்கோள் : சோனியா பேச்சு\n40 தொகுதிகளிலும் அம்மா வெற்றி பெற்றால் பிரதமராவது உறுதி : ராஜேந்திரபாலாஜி\nபத்ம பூஷண் விருது வைரமுத்து, கமல்ஹாசன் பெற்றனர்\nசோனியாவுக்கு மோடி சரமாரி கேள்வி\nதமிழகத்தில் சமாஜ்வாதி கட்சி 10 தொகுதிகளில் போட்டி\nநடிகை ரம்யா தனியாகவே பிரச்சாரம் செய்து வருகின்றார் : ராகுல்காந்திக்கு கடிதம்\nஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் மின்சாரமே இல்லை : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவான் வழிப்பயணமாக தேர்தல் பிரசாரம் செய்து வரும் ஒரே முதல்வர் ஜெயலலிதா : ப.சிதம்பரம்\nஉத்திர பிரதேச முதல்வர் மீது செருப்பு வீசிய இளைஞர் கைது\nகாங்கிரஸ் கட்சி போல் தமிழர்களுக்கு வேறு எந்த கட்சியாலும் துரோகம் செய்ய முடியாது : பழ.நெடுமாறன்\nஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம் கொடுத்தால் வழக்கு: தேர்தல் கமிஷன்\nதமிழர்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா சொரணையற்ற ஜென்மங்களா\nதிருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nகாங்கிரஸ் வேட்பாளர் கைது செய்யப்பட்டதால் ராகுல் பிரச்சாரம் ரத்து\nசேது திட்டத்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்: ஜெயலலிதா\nதிமுக வேட்பாளரை தோற்கடியுங்கள் : மு.க.அழகிரி\nஜஸ்வந்த் சிங்குக்கு சமாஜ்வாதி கட்சி அழைப்பு\nமூன்றாவது அணியை தேசம் விரும்புகிறது: அகிலேஷ் யாதவ்\nஇந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி\nதமிழகத்தில் 9,222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பிரவீண்குமார்\nஜூன் மாதத்திற்கு பின் மின்வெட்டு கிடையாது: ஜெயலலிதா\nஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சியளிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்\nமு.க.அழகிரி - ப.சிதம்பரம் சந்திப்பு\nஹரியானா பிரச்சாரத்தில் கேஜ்ரிவால் மீது மர்ம நபர் தாக்கு\nமோடியின் பிரதமர் கனவு பலிக்காது: லாலு பிரசாத் யாதவ்\nஇந்திய விமானப் படை விமானம் விபத்து\nபிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி\nகேரளாவில் 27 பெண் வேட்பாளர்கள்\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள்\nதி.க.சி. மறைவுக்கு வைகோ இரங்கல்\nஎனது வெற்றியை தடுப்பதற்கு சாதி வெறியை தூண்டி விடுகிறார்கள் : ஏ.கே.மூர்த்தி\nபா.ஜ.க.வை வி��்டு வெளியேற மாட்டேன்: ஜஸ்வந்த் சிங்\nபா.ஜனதா கூட்டணியில் தீண்டத்தகாதவர் மோடி: மொய்லி விமர்சனம்\nசேப்பாக்கத்தில் நாளை கருணாநிதி தேர்தல் பிரசாரம்\nபறக்கும் படையினர், உரிய விசாரணை நடத்தாமல் உடனடியாக பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது : பிரவீன்குமார்\nபா. சிதம்பரத்திற்கு ஈ.வி.கே.எஸ். பாராட்டு\nமு.க.அழகிரி திமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்: கருணாநிதி அறிவிப்பு\nஎன்.சீனிவாசன் பதவி விலக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு\nமத்தியில் உள்ள சர்வாதிகார, ஊழல் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும் ; ஜெயலலிதா சூளுரை\nதமிழர்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை : வெங்கையாநாயுடு\nதாமரை சின்னத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டி\nவட சென்னையில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்\nதேமுதிக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்\nவட சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம்\nதிருவெற்றியூரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\n8ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை\nமதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் தேர்தல் பிரசாரம்\nவிசைத்தறி உரிமையாளர்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு\nதேனி மாவட்டத்தில் பலத்த மழை\nவேப்பமரத்தில் பால் பொது மக்கள் பூஜை செய்து வழிபாடு\nஇந்திய மீனவர்கள் சுட்டுக் கொன்ற விவகாரம் : உம்மன்சாண்டி பிரதமருக்கு கடிதம்\nமோடிக்கு எதிராக தீய சக்திகள் உருவாகி வருகின்றன : பாபா ராம்தேவ்\nதமிழக பா.ஜ.க கூட்டணி தொகுதி ஓதுக்கீடு பட்டியல்: ராஜ்நாத் சிங் வெளியிட்டார்\nஜெயலலிதா பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்\nஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையே நடக்கின்ற தேர்தல் மத்திய சென்னை தேர்தல் அமைச்சர் பா. வளர்மதி பேச்சு\nமடிப்பாக்கத்தில் தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் வாக்கு சேகரிப்பு\nபகுஜன் சமாஜ் தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் பெற்றுத் தரும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் : ஆம்ஆத்மி\nபெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டி\nமதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nநீதிமன்றத்தில் ஆஜராக ஜெயலலிதாவிற்கு உத்தரவு\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nதேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 5-ல் துவக்குகிறார் கருணாநிதி\n��ாங்கிரஸ் கட்சிக்காக 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன் : நடிகை நக்மா\nஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கு பின்னர் காணாமல் போய் விடும் : சிவசேனா\nஅதிமுக சார்பில் மதுரை ஒத்தக்கடையில் ஆலோசனை கூட்டம்\nதமிழை வழக்காடு மொழியாக்க கோரி மதுரையில் பேரணி\nஆவணம் இருந்தால் பணம் பறிமுதல் ஆகாது: பிரவீன்குமார்\nமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் கோபால கிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு\nஇந்திய-இலங்கை தமிழர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்\nதமிழக போலீஸ் மீது புகார் செய்வேன் : விஜயகாந்த் பேச்சு\nதிமுகவில் சில சக்திகளால் கட்டுப்படுத்தப்படுகிறார் கருணாநிதி: அழகிரி\nதேனி அதிமுக வேட்பாளர் ஆர்.பார்த்திபன் வீதி வீதியாக பிரசாரம்\nவட சென்னையில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்\nவளர்ச்சிக்கான மாற்றம் அமைய அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: ஜெ. பிரசாரம்\nமோடி குஜராத்தில் போட்டியிடாதது ஏன்\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்\nநாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது: ராம்தேவ் சொல்கிறார்\nஅ.தி.மு.க. பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது : ப.சிதம்பரம்\nமதிமுக வேட்பாளர் பட்டியல் 18–ந்தேதி வெளியீடு\nதே.மு.தி.க. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை வாபஸ் வாங்கும் ; பாரதிய ஜனதா கட்சி\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி\nதருண் தேஜ்பாலுக்கு ஜாமின் மறுப்பு\nதிருமலை கோவிலில் கருட சேவை ரத்து\n18 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் போட்டி : தா.பாண்டியன் - ராமகிருஷ்ணன் அறிவிப்பு\nதேர்தல் பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதால் மூத்த தலைவர்கள் போட்டியிடவில்லை : ஞானதேசிகன்\nகருணாநிதி மீது ஜெயலலிதா சாடல்\nசிறிய பஸ்களில் இலை சின்னத்தை மறைக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம்\nவிடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்களை விடுவிக்காவிடில் பள்ளி அங்கீகாரம் ரத்து\nபா.ஜனதா கட்சியின் 3-வது வேட்பாளர் பட்டியல்\nகாங்கிரஸ் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல்\nடெல்லி மாணவி பலாத்காரம்: 4 பேருக்கு தூக்குத் தண்டனை உறுதி\nஆந்திராவில் அரசியல் தலைவர்களை கடத்தி கொல்ல நக்சலைட்டுகள் சதி\nமக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட்டார் பிரணாப்\nதேர்தல் செய்திகளை மக்கள் அறிந்துகொள்ள இணையதளம்: சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு\nஅதிமுகவுக்கு புரட்சி பாரதம் கட்சி ஆதரவு: எம்.ஜெகன்மூர்த்தி பேட்டி\nசத்தீஸ்கரி��் நக்சல் தாக்குதல்: 11 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உள்பட 16 பேர் உயிரிழப்பு\nஅஜித்சிங் கட்சியில் இணைந்தனர் அமர்சிங், நடிகை ஜெயப்பிரதா\nகிரண்குமார் ரெட்டி புதிய கட்சி தொடங்கினார்\nஉயிருடன் இருப்பவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேஜ்ரிவால்\nராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சித் தொட்டி போராட்டம்\nதுரோகம் செய்தது காங்கிரஸ்; துணைபோனது திமுக : ஜெயலலிதா பேச்சு\nமக்களவைத் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி: தா.பாண்டியன்\nஆலந்தூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக ஆர்.எஸ்.பாரதி\nஎம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு: ஒரு வருடத்திற்குள் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகூட்டணி அமையாவிட்டால் காங். தனித்துப் போட்டி: ப.சிதம்பரம்\nமக்களவை தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி கட்சி\nதிமுக வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்டார்\nநரேந்திர மோடிக்கு ராஜ் தாக்கரே கட்சி ஆதரவு\nஇலங்கை மீது கருணை காட்டக் கூடாது: ராமதாஸ்\nமேற்கு வங்க வளர்ச்சி பற்றி மம்தா பானர்ஜி பெருமிதம்\nவாகன சோதனையில் வியாபாரிகளிடம் கெடுபிடி கூடாது: என்.ஆர்.தனபாலன்\nசென்னையில் மீட்டர் பொருத்தாமல் ஓட்டிய ஆட்டோக்கள் லைசென்ஸ் ரத்து\nகருணாநிதி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு\nஇடதுசாரிகள் இல்லாமல் அதிமுக வெற்றி பெறாது: காரத்\nஜெயலலிதா பிரதமராக வருவது காலத்தின் கட்டாயம்: மதுரை ஆதீனம்\n194 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது காங்கிரஸ்\nஆந்திராவில் 2 மாதத்தில் 4 தேர்தல் : தயார் நிலையில் மக்கள்\nஆம் ஆத்மி தலைவருக்கு அவமரியதை\nவன்முறையில் ஈடுபட வேண்டாம் : கேஜ்ரிவால் வேண்டுகோள்\nராஜபக்‌சேவுடன் கை குலுக்கும் பிரதமர் தேவையா : ஜெயலலிதா ஆவேசப் பேச்சு\nதெலங்கானாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கிரண்குமார் வழக்கு\nஆலந்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு\nஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 14 பேர் கைது\nமார்ச் 25 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் : பிரவீன்குமார்\nஇலங்கையுடன் இந்தியா பேசுவது தமிழர்களுக்கு உதவும் : குர்ஷித் பேட்டி\nஆம் ஆத்மி - பாஜகவினர் மோதல்\nஆம் ஆத்மியில் பதர் சயீத் இணைந்தார்\nமக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு : தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் வாக்குப்பதிவு\nதிமுக அணியின் பெயர் : கருணாந���தி அறிவிப்பு\nஆளுநராக ஷீலா தீட்சித் நியமனம்\nஇலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர கருணாநிதி வலியுறுத்தல்\nஊழல், வாரிசு அரசியலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்:மம்தா\nகடலுக்குச் சென்றனர் ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள்\nராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவு:தமிழக அரசு பதில் மனு\nஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஜெயலலிதா ஆவேசம்\nஜெயலலிதா பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி\nகேப்டன் சொல் சர்ச்சை: விஜயகாந்த் மீது வழக்கு\nநாடாளுமன்றத் தேர்தல் அட்டவணை வெளியீடு\nராஜபக்சேவுடன் மன்மோகன் சிங் சந்திப்பு\nபழைய நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி அவகாசம்\nராஜீவ் கொலையாளிகள் விடுதலை எதிர்த்து மனு\nசட்டம் படித்த வழக்கறிஞசர்கள் இடைநீக்கம்\nதிமுக வேட்பாளர் நேர்காணல் முடிந்தது\nதிமுக கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு இடமில்லை: கருணாநிதி\nமத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகனிமொழி, ராசாவிடம் ஏப்ரல் 4-ல் சாட்சியம் பதிவு\nகுடியரசுத்தலைவருக்கு பிரகாஷ் காரத் கடிதம்\nசமையல் எண்ணெய் லாரி கவிழ்த்தால் ; எண்ணெயைப் பிடிக்க மக்கள் போட்டா போட்டி\nதமிழர்களுக்கு காங். இழைத்த துரோகங்கள்:முதலமைச்சர் ஜெயலலிதா குற்றசாட்டு\nகொழும்பு நகரில் மீண்டும் மீனவர்கள் பேச்சுவார்த்தை:முதல்வர் ஜெயலலிதா அனுமதி\nமத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது\nமுன்னாள் ராணுவ தளபதி பா.ஜனதாவில் இணைந்தார்\nராகுலை முத்தமிட்ட பெண் எரித்து கொலையா\nயானை தாக்கி பலியானோர் குடும்பங்களுக்கு நிதிவுதவி : ஜெயலலிதா\n120 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா\nதமிழகத்தில் மோடி அலை வீசவில்லை :நாஞ்சில் சம்பத் பேச்சு\nதமிழக கலைஞர்கள் கொழும்பில் இசை விழாவில் பங்கேற்கக் கூடாது : வைகோ\nகூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: ஜெயலலிதா\nஇந்திய-பாக். அதிகாரிகள் அடுத்த மாதம் சந்திப்பு\nஓய்வு பெறும் வயது 62 ஆகிறது\nராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று வீரர் தற்கொலை\nநளினி உள்பட 4 பேரை விடுதலை செய்ய இடைக்காலத் தடை\nஅ.தி.மு.க.வில் இணைந்தார் வெண்ணிறஆடை நிர்மலா\nமார்ஷல் நேசமணி மணி மண்டபம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்\nராஜீவ் காந்தி சிலை உடைப்பு காங்கிரசார் மறியல்\nஎண்ணூர் அனல்மின் நிலையத்திட்டம்: ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்\nஎங்கள் மீதான குற்றச்சாட்ட���களை நிரூபிக்க தயாரா\nதமிழகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன:பிரவீன்குமார்\nகூட்டணிப்பற்றி அறிவிப்பை விஜயகாந்த் இன்று வெளியிடுகிறார்\nதமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்\nதேர்தல் கருத்து கணிப்பு பற்றி தேர்தல் கமிஷன் நடவடிக்கை\nபா.ஜ.க.வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக வேட்பாளர் பெயர் வெளியீடு\nஜெயலலிதா சூறாவளி பிரசார தேதி அறிவிப்பு\nதமிழக அரசு எடுத்த முடிவு சட்ட விரோதமானது :ஞானதேசிகன்\nசட்டம்–ஒழுங்கை சரிசெய்யும் பணியில் காவல்துறையை ஈடுபடுத்த வேண்டும்:ராமதாஸ் அறிக்கை\nஉமா மகேஸ்வரியின் கொலை குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்\nஜெயலலிதா பிறந்த நாள் மாரத்தான் போட்டி: வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு தங்க காசு பரிசு\nஇந்துக்கள் ஒவ்வொருவரும் 5 குழந்தைகள் பெறவேண்டும்:அசோக் சிங்கால்\nபா.ஜனதா கட்சிக்கு 236 இடம்:கருத்துகணிப்பில் தகவல்\nபா.ம.க. தலித்களுக்கு எதிரி கிடையாது:அன்புமணி ராமதாஸ் பேச்சு\nதொங்கு பாராளுமன்றம் என்ற கேள்விக்கே இடமில்லை: அத்வானி\nராகுல் காந்தியின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் நம்பகத்தன்மை இல்லை: பா.ஜனதா\nதாம்பரத்தில் சோனியா உருவபொம்மை எரிப்பு\nவேளாண்மை துறை சார்பில் புதிய திட்டங்கள்:ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nபார்வதி கிருஷ்ணன் மரணம்: கருணாநிதி இரங்கல்\nபுதிய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்-கட்டிடங்கள்:ஜெயலலிதா திறந்து வைத்தார்\nபுதிய தொழில் கொள்கையை ஜெயலலிதா வெளியிட்டார்\nதெலுங்கானா பிரச்சினையால் திருப்பதி கோவிலுக்கு வருமானம் இழப்பு\nஅம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை:பொதுமக்கள் பாராட்டு\nசீமாந்திரா பகுதி மக்களுடன் நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும்:சோனியாகாந்தி\nதமிழகத்தில் தி.மு.க. கூட்டணி மிகவும் பலம் வாய்ந்த கூட்டணி:திருமாவளவன் பேட்டி\nஇடதுசாரிகள் கொண்ட மாற்று அணி பாராளுமன்ற தேர்தலில் 500 தொகுதிகளில் போட்டியிடும்:தா.பாண்டியன் பேட்டி\nபெருந்தலைவர் மக்கள் கட்சியின் அரசியல் மாநாடு:என்.ஆர்.தனபால் அறிவிப்பு\nதெலுங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியது\n“ஆகாஷ் 4\" இன்னும் ஒன்றரை மாதங்களில் சந்தைக்கு வரும்:மந்திரி கபில்சிபல்\nமுருகன், சாந்தன், பேரறிவாளன் மூன்று பேரின் தூக்குத் தண்டனை ரத்து: சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு\nசாந்தன், பேரறிவாளன், முருகன் விடுதலையானது மகிழ்ச்சி: கருணாநிதி கருத்து\nஅ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக சுவாமிநாதன் நியமனம்\nமத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தோ்தல் தந்திரம்: மம்தா கருத்து\nபட்ஜெட் பாராட்டுக்குரியது: மன்மோகன் சிங்\nகச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: மத்திய அரசு\nமத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை\nமத்திய பட்ஜெட்டில் ஒன்றுமில்லை: ஜெயலலிதா கருத்து\nதே.மு.தி.க. மீது ஓ.பன்னீர் செல்வம் தாக்கு\nசென்னை மாநகர காவல் திருத்த மசோதா:ஜெயலலிதா தாக்கல்\nஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு: ரத்ததானம் வழங்கி கின்னஸ் சாதனை\nசாலைகள் பராமரிப்பை தனியாரிடம் விடும் திட்டத்தை கைவிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nவிசாரணை கைதி மரணம்:ஜெயலலிதா நிதி உதவி\nஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு\nகியாஸ் விலை மீண்டும் உயரும்: வீரப்பமொய்லி பேட்டி\nராஜபக்சேவை எதிர்த்து தமிழர்கள் போராட வேண்டும்: வைகோ அறிக்கை\nதெலுங்கானா குழப்பத்திற்கு காங்கிரஸ்தான் காரணம்: ராஜ்நாத் சிங்\nதமிழக அரசு பட்ஜெட் மக்களை தாக்கியுள்ள பட்ஜெட்:கருணாநிதி\nதமிழக அரசின் நிதிநிலை திருப்தி இல்லை: வைகோ அறிக்கை\nஅதிகாரியின் குற்றச்சாட்டிற்கு ப.சிதம்பரம் மறுப்பு\nமக்களவையில் எம்.பி.க்கள் தாக்குதல்: தலைவர்கள் கடும் கண்டனம்\nபயிர் காப்பீட்டுக்கு ரூ.242 கோடி ஒதுக்கீடு\nகல்வி உதவி தொகை திட்டத்துக்கு ரூ.236 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்திற்கு வணிகவரி மூலமாக ரூ.68,724 கோடி கிடைக்கிறது\nதமிழக காவல் துறைக்கு ரூ.5,186 கோடி ஒதுக்கீடு\nபள்ளி கல்வித் துறைக்கு ரூ.17,732 கோடி ஒதுக்கீடு\nகெஜ்ரிவால் அரசு கவிழும் ஆபத்து\nவங்கிகள் ஸ்டிரைக்: பணம் இல்லாததால் ஏ.டி.எம். மூடப்பட்டன\nகூட்டணி பற்றி பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\nசிறப்பு காவல் படை இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெயலலிதா வழங்கினார்\nலாபம் அனைத்தையும் சம்பளமாக கொடுக்க முடியாது: மத்திய நிதி மந்திரி\nபா.ம.க.வின் மாதிரி பட்ஜெட்:டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்\nபாராளுமன்றத்தின் பணியை உணர்ந்து உறுப்பினர்கள் செயல்பட வேண்டும்:பிரணாப்முகர்ஜி\nமகாராஷ்டிரா அரசுக்கு ராஜ் தாக்கர��� சவால்\nகே.சி. ராஜா தலைமையில் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்\nசோனியா-மன்மோகன் சிங்கிற்கு குஜராத் மீனவரின் மகள் கடிதம்\n53 ஆயிரம் ரூபாய் வீதம் 2.12 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர்களை:மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nமோடியின் வருகையொட்டி பாதுகாப்பு வளையத்தில் வண்டலூர் வி.ஜி.பி. திடல்\nகாங்கிரஸ் கட்சி சாதி, மதம் கடந்து செயல்படுகிறது: ராகுல்காந்தி பேச்சு\nசி.பி.ஐ.யில் கூடுதல் இயக்குனராக நியமனம் செய்யபடுகிறார் அர்ச்சனா ராமசுந்தரம்\nசமாஜ்வாடியின் மோசமான ஆட்சியை நீக்க வேண்டும்:மாயாவதி வலியுறுத்தல்\nதி.மு.க. மாநாட்டை கருணாநிதி தொடங்கி வைக்கிறார்\nதொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட தி.மு.க. குழு அமைப்பு\nஷிமோகா தொகுதியில் எடியூரப்பா போட்டி\nமயிலாப்பூர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு\nமாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nஅ.தி.மு.க.வில் 4 பேர் குழு: ஜெயலலிதா அறிவிப்பு\nதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் துறை முருகன் மகன் போட்டி\nமுதலமைச்சரின் பசும்பொன் வருகைக்கு உற்சாக வரவேற்ப்பு:கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்\nஇலங்கை தூதருக்கு சம்மன் அனுப்ப பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nஅ.தி.மு.க.- மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி: ஜெயலிதா அறிவிப்பு\nபள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் 366 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி தா.பாண்டியன் விளக்கம்\nதமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வகம்:மன்மோகன் சிங் தகவல்\nராகுல்காந்தி வீடு முன்பு போராட்டம்\nவிழுப்புரம் கோர்ட்டில் பொன்முடி ஆஜர்\nமத்திய பிரதேசத்தில் டைனோசரஸ் முட்டைகள் திருட்டு\nஅண்ணா நினைவிடத்தில் ஜெயலலிதா மரியாதை\nஅதிமுக-இ.கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி:ஜெயலலிதா அறிவிப்பு\nமதுரை நகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்\nதி.மு.க. மகத்தான வெற்றி பெறும்:மு.க.ஸ்டாலின் பேட்டி\nசிங்களப்படையினரின் செயல்பாடுகள் தொடர்கதையாகிவிட்டன:டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nஸ்பெக்ட்ரம் ஏலம்:சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமாநில அந்தஸ்தை எனக்காக கேட்கவில்லை: புதுவை மக்களுக்காக தான் கேட்கிறோம்:புதுவை முதல் அமைச்சர் ஆவேசம்\nமுத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் தங்க கவசம் அணிவிக்கிறார்\nசென்னை தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகிறார்\nஉத்தரகாண்ட் முதல் மந்திரி விஜய் பகுகுணா ராஜினாமா\nமினி பேருந்துகளில் 100 நாட்களில் 37 லட்சம் பேர் பயணம்:செந்தில்பாலாஜி தகவல்\nசென்னையில் ஆதார் அட்டை எடுக்கும் பணி மார்ச் வரை நீடிப்பு\n162 எம்.பி.க்களை எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்கப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்\n9-ல் இருந்து 12 ஆக மானிய விலை சிலிண்டர்கள் அதிகரிப்பு\nசட்டப்பேரவை கூட்டம் 3-ம் தேதி வரை நடைபெறும்\nதமிழக சட்டபேரவையில் இருந்து தி.மு.க.வெளிநடப்பு\nதமிழக சட்டசபையில் கவர்னர் உரை\nடெசோ கூட்டம் 1–ந் தேதி நடக்கிறது\nதனி தெலுங்கானா மசோதா நிராகரிப்பு\nமு.க.அழகிரிக்கு அதரவாக திமுக எம்.பிகள்\nஅ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம்:முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் ஆவது உறுதி.சரத்குமார் பேட்டி\nஅண்ணா நினைவு நாள்: ஜெயலலிதா அஞ்சலி\nடெல்லி மேல்–சபை தேர்தல் 6 பேர் மனுக்களும் ஏற்பு\nமூத்த தலைவரிடம் இருந்து இதை எதிர் பார்க்கவில்லை:துரை தயாநிதி கருத்து\nபிறந்தவர்கள் அனைவரும் இறந்து தானே ஆக வேண்டும்:மு.க.ஸ்டாலின் உருக்கம்\nஅ.தி.மு.க.நிர்வாகிகளின் மரணத்திற்கு ஜெயலலிதா இரங்கல்\nகருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி\nதமிழகத்தில் 6 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்\nமு.க.அழகிரி நீக்கப்பட்டது பற்றி கருணாநிதி பேட்டி\nஓரினச்சேர்க்கை குற்றம் என்று அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது:சுப்ரீம் கோர்ட்\nநந்தனம் கல்லூரி மாணவர்கள் கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் காயம்\nம.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பு குழு- வைகோ\nகெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஅந்தமான் படகு விபத்திற்கு கவச உடைகள் இல்லாததே காரணம்: நாராயணசாமி\nஇறக்குமதி தங்கத்திற்கான கட்டுப்பாடு மறு ஆய்வு:ப.சிதம்பரம் அறிவிப்பு\nடெல்லி மேல்–சபை தேர்தல்:அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஜெயலலிதா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல்\nடோல்கேட்டில் கட்டணம் கேட்டால் அடித்து உதையுங்கள்:ராஜ்தாக்கரே அதிரடி உத்தரவு\nடெல்லியில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தேசிய கொடி ஏற்றினார்\nசென்னையில் கவர்னர் ரோசய்யா கொடியேற்றினார்\nஅ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம்: பண்ருட்டி ராமச்சந்திரன்\n130 கோடி மக்கள�� ஒருங்கினைக்கும் சக்தி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உண்டு : கே.ஆம்ஸ்ட்ராங் பேச்சு\nமீனவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள் பட்டியல்: ஜெயலலிதா அறிவிப்பு\nகொங்குநாடு மக்கள் கட்சி பொதுக்குழு 29–ந்தேதி கூடுகிறது\nமேல்–சபை தேர்தல்:அ.தி.மு.க. வேட்பாளர் மாற்றம்\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை\n15 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும் - ஜெயலலிதா அறிவிப்பு\nமு.க.அழகிரி நீக்கத்தால் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது:கருணாநிநி பேட்டி\nமக்கள் ஆதரவு மற்றும் கடவுள் அருளால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- மணீஷ் திவாரி\nஜெயலலிதாவின் உத்தரவால் சிறுபான்மையினர் வளர்ச்சி நிதி உயர்வு\nமு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கம்\nதமிழ்நாடு புவிசார் தகவல்கள் அமைப்பு உருவாக்க:ஜெயலலிதா உத்தரவு\nடெல்லி மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் அதிகரித்துள்ளது.\nபல்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனைக்கு டாக்டர்கள் நியமனம்\nசிவாஜி சிலையை அகற்ற கோர்ட்டு உத்தரவு\nரூ.10 கோடி செலவில் 77 நவீன சுகாதார வளாகங்கள்\nமேல்-சபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணச் சலுகை: ஜெயலலிதா உத்தரவு\n91 சதவீதம் ரெயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு\nவீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு ரத்து:ஆயுள் தண்டனையாக குறைப்பு\nதமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை\nதிருச்சி சிவா மனு தாக்கல்\nதமிழக சட்டசபை 30–ந்தேதி கூடுகிறது\nவிழுப்புரம் கோர்ட்டில் பொன்முடி ஆஜர்\nஅ.தி.மு.க. இலக்கிய அணி:மத்திய அமைச்சருக்கு கண்டனம்\nபாம்பு பெண்ணை தரிசிக்க அலைமோதும் கூட்டம்\nதி.மு.க.வுக்கு புதிய தமிழகம் ஆதரவு\n40 தொகுதிகளிலும் விருப்ப மனு:விஜயகாந்த் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் குவியும் விருப்ப மனு\nஅக்னி-4’ அணு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது\n52 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வன நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்த:ஜெயலலிதா உத்தரவு\nபிரதமர் மன்மோகன்சிங்குக்கு வைகோ அவசர கடிதம்\nசுனந்தாவின் மரணம் பற்றி டாக்டர்கள் சந்தேகம்\nதமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தேதி தள்ளிவைப்பு\nமத்திய மந்���ிரிக்கு திடீர் நெஞ்சு வலி\nசென்னை சத்திய மூர்த்திபவனில் பா.ஜனதா போராட்டம்\nதி.மு.க.–விடுதலை சிறுத்தைகள் மீது ராமதாஸ் குற்றசாட்டு\nடெல்லி செங்கோட்டை வடிவில் தி.மு.க. மாநாடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில்களுக்கு மானியம்:முதல்வர் அறிவிப்பு\n49 பேர் காயத்துடன் நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு\nதி.மு.க. ஆட்சியின் போது தமிழ்நாட்டில் ரூ.62,340 கோடிக்கு முதலீடு:2.35 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது\nபரமக்குடி அரசு கல்லூரிக்கு நிதியுதவி:ஜெயலலிதா உத்தரவு\nஊழலை ஓழிக்க பீகார் முதல்வர் தீவிர நடவடிக்கை\nதொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு\nபிரியங்கா பற்றி ராகுல் பரபரப்பு பேட்டி\nதமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பெயராலும் வழங்கப்படும் விருதுகளை:26–ந்தேதி ஜெயலலிதா வழங்குகிறார்\nஓட்டுக்கு பணம் கொடுக்க எங்களிடம் வசதி இல்லை:வைகோ பேச்சு\nகாசிமேடு மற்றும் ராயபுரம் மீன்பிடித் துறைமுகத்தினை மேம்படுத்த ரூபாய் 75 கோடி :ஜெயலலிதா உத்தரவு\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா கவர்னர் ரோசய்யாவுக்கு பொங்கல் வாழ்த்து\nஅரவிந்த் கெஜ்ரிவாலை கட்டித்தழுவிய மத்திய அமைச்சர்\nசென்னை அம்மா உணவகங்களில் சர்க்கரை பொங்கல்\nதமிழக காவல் துறையினர்களுக்கு பொங்கல் பதக்கம்: ஜெயலலிதா உத்தரவு\nகூட்டணி பற்றி கருணாநிதி முடிவு செய்வார்: திருமாவளவன் பேட்டி\nநீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்\nராயப்பேட்டையில் நடைபெறும் பொங்கல் விழாவில் கருணாநிதி பங்கேற்பு\nசென்னை வந்தடைந்தது கிருஷ்ணா தண்ணீர்\nமாநில அந்தஸ்து கண்டிப்பாக தேவை:புதுவை முதல்வர் ரங்கசாமி\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு\nபயணிகளின் வசதிகாக இரவு முழுவதும் கண்காணித்த அமைச்சர்\nஅ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம்: ஜெயலலிதா இரங்கல்\nஜனவரி 23-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறது சிவசேனா\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு\nபொங்கல் பரிசாக ஊக்கத் தொகை: ஜெயலலிதா உத்தரவு\nநிலக்கரி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை முடிந்தது\nசென்னையில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை\nமீண்டும் பாதுகாப்பை நிராகரித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்\nதி.மு.க. சார்பில் தமிழகத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்க��்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு:சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பு\nபொதுத்துறை பணியாளர்களுக்கு சிறப்பு போனஸ்:முதல்வர் அறிவிப்பு\nவடசென்னையில் பொங்கல் பரிசு–நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nதமிழகத்தில் 1472 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஜெயலலிதா உத்தரவு\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறு நடந்து இருக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஒப்புதல்\nகல்வி-மருத்துவத்திற்கான நிதி உதவியை கருணாநிதி வழங்கினார்.\nமாணவர்கள் வேட்டி வாங்கினால் சிறப்பு தள்ளுபடி:கோ– ஆப்டெக்ஸ் அறிவிப்பு\nசென்னையில் பிரமாண்ட கூட்டம்:மோடி பேசுகிறார்\nதமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்\nபாதுகாப்பை ஏற்க மறுத்த கெஜ்ரிவால்\nகருணாநிதியை சந்தித்து விளக்கம் அளித்தார் அழகிரி\nபாரதீய ஜனதாவில் தனது கட்சியை இனைக்கிறார் எடியூரப்பா\nகனிமொழி மனு மீது 21–ந்தேதி விசாரணை\nகூட்டணி முடிவை உரிய நேரத்தில் மேலிடம் அறிவிக்கும்:ஜி.கே.வாசன்\nமணல் விற்க அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nபிரித்வி-2 அணு ஏவுகணை சோதனை வெற்றி\nயானை தாக்கி உயிரிழந்த ரவிக்குமார் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி ஜெயலலிதா அறிவிப்பு\nதே.மு.தி.க. பொதுக்குழு- செயற்குழுவில் கூட்டணி பற்றி முடிவு செய்ய விஜயகாந்துக்கு முழு அதிகாரம்\nஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்:தமிழக முதல்வர் அறிவிப்பு\nஇலங்கை தமிழர்களின் உரிமையை விட்டுத்தர இந்திய அரசு அனுமதிக்காது:மன்மோகன்சிங்\nடெஸ்கோ' நிறுவனத்துக்கு எதிராக போராட்டம்: விக்கிரமராஜா\nஅமெரிக்க தூதரகங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nதேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு இடைக்கால தடை\nசெவிடன் காதில் ஊதிய சங்கு:மதிய அரசை கண்டித்து ஜெயலலிதா அறிக்கை\nதமிழக வாழ்வுரிமை கட்சி முற்றுகை போராட்டம்\n“சமூக நீதி”யின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டிருக்கிறார்:கருணாநிதி அறிக்கை\nஊழலை ஒழிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல:மன்மோகன்சிங்\nஇடஒதுக்கீடு இல்லாமல் டாக்டர்களை நியமிக்க கூடாது: ராமதாஸ் அறிக்கை\nமத்திய மந்திரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nமதுவை விற்று மக்களை குடிகாரர்களாக்கும் தமிழக அரசு:பா.ம.க.பொதுக்குழு உறுதிமொழி\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய ���ட்டிடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்\nமத்திய அரசு மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது;வைகோ அறிக்கை\nபுத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை அமோகம்\nதொலைபேசி எண் ‘104’ மருத்துவ சேவையினை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nஅகில இந்திய அளவில் அனைவரையும் கவர்கிறது அம்மா உணவகம்\nமின்சார வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு:முதல்வர் அறிவிப்பு\nபிரணாப் முகர்ஜி லோக்பால் மசோதாவுக்கு ஒப்புதல்\nஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது மத்திய அரசு\nபுத்தாண்டு நாளான இன்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்\nஅரசு காகித ஆலையில் புதிய திட்டங்கள்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவுக்கு:ஜெயலலிதா இரங்கல்\nமோடி பிரதமர் ஆனால் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு:இல.கணேசன்\nசமையல் சிலிண்டர்களின் எண்ணிக்கை உயர்கிறது மத்திய அரசு\nராகுல் காந்தி வீடு முற்றுகை\nதிருப்பதி கோவிலில் நாளை தரிசனத்திற்கான கூடுதல் நேரம்\nபச்சரிசி,சர்க்கரையுடன் ரூபாய் 100மும் பொங்கல் பரிசு:ஜெயலலிதா அறிவிப்பு\n519 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின் திட்டங்களை:ஜெயலலிதா துவக்கி வைத்தார்\nபுற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார்\nடெல்லி மக்களுக்கு இலவச குடிநீர் டெல்லி அரசு அறிவிப்பு\nபுதிய பேருந்துகளை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nடெல்லியில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் கைது\nகூட்டணிகளில் எதிர்பாராத திருப்பங்கள் வரும்:ஞானதேசிகன்\nதொழிற்பயிற்சி நிலையங்களில் ஆய்வகங்கள் அமைக்க நிதி உதவி:ஜெயலலிதா அறிவிப்பு\nதிருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம்\nடாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்:ராமதாஸ்\nதிருச்சி மாநாடு திருப்பு முனை மாநாடு:கருணாநிதி அறிக்கை\nஇந்து எஸ்.சி., எஸ்.டி.க்களுக்காக போராடுவோம்:ராம.கோபாலன் அறிக்கை\nகூடங்குளம் கூட்டு குடிநீர் திட்டம்:ஜெயலலிதா அறிவிப்பு\nமுதல் மந்திரியாக கெஜ்ரிவால் பதவியேற்றார்\nஇந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை:குர்ஷித் தகவல்\nபேஸ் புக் மூலம் நடைபெறும் பிரச்சாரம் கட்டுபடுத்தபடும்:பிரவீன்குமார்\nமகா தமிழ் பிரபாகரனை விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்\nபிரதமர் பதவியில் நீடிக்க மாட��டேன்:மன்மோகன்சிங்\nவாய்மையே வெல்லும்:கோர்ட்டு தீர்ப்பு பற்றி மோடி கருத்து\nமரணம் அடைந்த போலீசார் குடும்பங்களுக்கு நிதி உதவி ஜெயலலிதா அறிவிப்பு\nபோதி தர்மருக்கு தமிழகத்தில் நினைவிடம்\nமோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபாராளமன்ற தேர்தலுக்காக புதியயூகம்:மம்தா பானர்ஜி\nகுடிசைப் பகுதிகளிலும் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்\nவிடுமுறை நாட்களால் திருப்பத்தில் பக்தர்கள் கூட்டம்\nஉலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன கட்டிடம்: ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்\nஅம்பேத்கார் சிலையை திருமாவளவன் திறந்து வைக்கிறார்\nதனது 89-வது பிறந்த நாளை கொண்டாடினார்:அடல் பிஹாரி வாஜ்பாய்\nதேர்தலுக்காகவே மோடி ராம ராஜ்ஜியம் பற்றி பேசுகிறார்:காதர்மொய்தீன் குற்றசாட்டு\nபா.ம.க. பொதுக்குழு சென்னையில் 2–ந்தேதி கூடுகிறது\nவேலை நிறுத்தத்துக்கு 96 சதவீத ரெயில்வே ஊழியர்கள் ஆதரவு\nஆயுள் தண்டனை கைதிகளை வரும் புத்தாண்டையொட்டி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்:ராமதாஸ் அறிக்கை\nராம்லீலா மைதானத்தில் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா\nஎம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா மரியாதை\nஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழகத்தில் மாற்றம்\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி\nஆங்கிலப் புத்தாண்டிற்காக நள்ளிரவில் பூஜை செய்வதை தவிர்க்கவும்;ராமகோபாலன் எச்சரிக்கை\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி\nகாங்கிரஸ் முதலமைச்சர்களுடன் ராகுல்காந்தி அவசர ஆலோசனை\nபா.ஜனதாவில் மீண்டும் சேர எடியூரப்பா சம்மதம்\nபீடி, சிகரெட்டுக்கு தடைவிதித்தும் மறைமுகமாக விற்கப்பட்டுகிறது: சீமான் கண்டனம்\nகிருஷ்ணகிரி அணை திறக்க ஜெயலலிதா அறிவிப்பு\nதமிழகத்தில் காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது:விஜயகாந்த் பேச்சு\nபாலியல் தொழிலாளிகளுக்கு இலவச காப்பகங்கள்:மேற்கு வங்க அரசின் புதுமை திட்டம்\n25 கோடி வாக்காளர்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும்:நரேந்திர மோடி லட்சியம்\nபிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியும் பயனில்லை:டாக்டர் ராமதாஸ் அறிக்கை\n24–ந்தேதி பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின்:மாலை அணிவிக்கிறார்\nமுதல்– மந்திரியாக கெஜ்ரிவால்: பொதுமக்கள் முன்னிலையில் பதவி ஏற்கிறார்\nபாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி தொடரும்:திருமாவளவன்\nஇலங்���ையுடனான இந்திய அரசின் கொள்கைக்கு:ஜெ.கடும் கண்டனம்\nஜெயந்தி நடராஜன் திடீர் ராஜினாமா\nஅ.இ.அ.தி.மு.க. சார்பில் இன்று கிறிஸ்துமஸ் பெருவிழா - ஜெயலலிதா பங்கேற்று\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு:மதிய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்\nஆம் ஆத்மி கட்சி மக்களை அணுகுவது நாடகம்:பி.ஜெ.பி குற்றசாட்டு\nதமிழகத்தில் காவல் துறையினர்களுக்கு பதவி உயர்வு\n‘ராம ராஜ்ஜியத்தை‘ பற்றி நரேந்திர மோடி பேச்சி\nஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க முடிவு\nதோழமைக் கட்சிகளோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவோம்;கருணாநிதி பேட்டி\nதேர்தல் குறித்து எந்த கட்சியுடனும் பேச்சு வார்த்தை தொடங்கவில்லை: சென்னையில் வெங்கையாநாயுடு பேட்டி\nஎம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24–ந்தேதி ஜெயலலிதா அஞ்சலி செலுத்துகிறார்\nஅ.இ.அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் தொடங்கியது - நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு\nநீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக கலைச்செல்வன் நியமனம்\nஅமெரிக்க ஓரினச்சேர்க்கை ஜோடிகளையும் இந்திய அரசு ஏன் கைது செய்யக்கூடாது\nஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை:மதவாத வன்முறை தடுப்பு சட்டத்தில் சிறிய மாற்றம்:\nசென்னையில் கருணாநிதி 21–ந்தேதி பேசுகிறார்\nகாங்கிரஸ் குறித்து லல்லு பகிரங்க பேட்டி\nஇலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற 140 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்\nராணுவக் குடியிருப்பில் சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - முன்னாள் ராணுவ அதிகாரிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதனித்தெலங்கானா மாநிலம் அமைப்பது குறித்து, ஆந்திர மாநில சட்டப்பேரவை தனது கருத்தினை தெரிவிக்க 6 வாரகால கெடு\nதாதுமணல் விவகாரம் தொடர்பான வழக்கு - தமிழக அரசு மேற்கொண்டுள்ள விசாரணை முறை திருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து\nஇலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை கைது செய்தது குறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர அ.இ.அ.தி.மு.க. மனு - எதிர்க்கட்சிகள் அமளியைத் தொடர்ந்து மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு\nசத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக ரமண்சிங் பதவியேற்பு - பாரதிய ஜனதா தலைவர்கள் பங்கேற்பு\nடெல்லியில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் திடீர் திருப்பம் - பாரதிய ஜனதாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால் பரபரப்பு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதம் நடத்த அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல் - சபாநாயகர் அனுமதி அளிக்காததால் எழுந்த அமளியை அடுத்து, 2வது நாளாக இன்றும் மக்களவை ஒத்திவைப்பு\nபாரதிய ஜனதா ஆட்சியமைக்க ஆதரவு தர ஆம்ஆத்மி மறுப்பு - தேர்தல் முடிவு வெளியாகி இரண்டு நாட்கள் கடந்தபிறகும் டெல்லியில் அரசியல் குழப்பம் நீடிப்பு\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம்\nஆர்.பி. உதயகுமார் அமைச்சராக பதவியேற்பு - ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு\nஅரசு எடுத்து வரும் அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் சென்றடைய மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதலமைச்சர் ஜெயலலிதா, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை மாநாட்டில் வேண்டுகோள்\nசத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 10 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ளனர்\nதே.மு.தி.க.விலிருந்து விலகினார் பண்ருட்டி ராமச்சந்திரன் - அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவிப்பு\nஇலங்கை கடற்படை விவகாரம் தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுப்பு - அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை ஒத்திவைப்பு\nமன்மோகன் சிங் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் - சீமாந்திரா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோட்டீஸ்\nடெல்லியில் ஆட்சி அமைக்க உரிமைகோர போவதில்லை என பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் அறிவிப்பு - குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும் என தகவல்\nசெவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கள்யான் : விண்கலத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடக்கம்\nவங்கக்கடலில் உருவான மடி புயல், தமிழகத்தை நோக்கி நெருங்கி வருவதால், அடுத்த 72 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை அளவு அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய் கிரகத்தில் ஏரி இருந்ததற்கான ஆதாரங்���ள் கண்டுபிடிப்பு - நாசா விஞ்ஞானிகள் தகவல்\nசிங்கப்பூரில், 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக, 24 இந்தியர்கள் கைது\nதமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக திரு. R.B. உதயகுமார் நியமனம்\nமிஸோரமில் வாக்கு எண்ணிக்கை - ஆளும் காங்கிரஸ் கட்சி முன்னிலை\nஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி - கழக வேட்பாளர் சரோஜா, 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்\nடெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி - மிசோரமில் தொடங்கியதுவாக்கு எண்ணிக்கை\nஅமெரிக்காவுடன் இந்திய ராணுவத் தலைமை தளபதி பேச்சு வார்த்தை - இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு, ராணுவ பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசனை\nகுளிர்காலத்தைப் பயன்படுத்தி காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அடர்பனியிலும் துல்லியமாக படம்பிடிக்கும் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவும் பணி தீவிரம்\nபெங்களூரு ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் – குற்றவாளி கைது செய்யப்பட்டதாக தகவல்\nதனித்தெலங்கானா அமைக்கும் சட்ட மசோதா - குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது மத்திய அரசு, ஆந்திராவில் தொடரும் பதற்றம்\nமோசடி மற்றும் இரட்டை கொலை வழக்கில் சிக்கிய, கோவை வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி கைது - 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு\nகிருஷ்ணகிரி: தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரை தாக்கி, 16 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த 8 பேர் கைது\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுப் புகாரில் சிக்கிய பிர்லா நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் - ஆளும் காங்கிரஸ் பிரமுகர்கள் நன்கொடை பெற்றது அம்பலம் - சி.பி.ஐ. விசாரணைக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை\nமறைந்த தென்னாஃப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு வரும் 15-ம் தேதி இறுதி சடங்கு - லட்சக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி\nஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் - பலத்த பாதுகாப்புக்கிடையே நாளை வாக்கு எண்ணிக்கை\nஹிந்தி நடிகர் சஞ்சய் தத் ஒரு மாத பரோலில் செல்ல அனுமதி - மனைவியின் உடல்நிலையைக் கருதி விடுத்த கோரிக��கை ஏற்பு\nஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வலியுறுத்தி, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை முதியோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\nஎல்லைப் பகுதி வர்த்தகத்தை பயன்படுத்தி, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிதியுதவி அளித்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டு\nபுதிய ராயலதெலங்கானா மாநிலம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் வெற்றிபெற முடியாது - நவாஸ் ஷெரீப்புக்கு, பிரதமர் மன்மோகன்சிங் பதிலடி\nதொடங்கியது குளிர்கால கூட்டத்தொடர் - இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டவுடன் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு\nபுவிஈர்ப்பு விசையில் இருந்து விலகி, சூரியனின் நீள்வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்தது மங்கள்யான் - செவ்வாயை நோக்கிய நீண்ட பயணத்தை தொடங்கியது விண்கலம்\nபாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி மீது, கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு : மேற்குவங்க மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய கோரிக்கை\nஏற்காடு இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு : 89 புள்ளி இரண்டு நான்கு சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி தகவல்\nதெலங்கானா தொடர்பான வரைவு மசோதாவை, மத்திய அமைச்சர்கள் குழு, நேற்று இரவு இறுதி செய்தது\nதெலங்கானாவுடன் ராயலசீமா பகுதியை இணைப்பதற்கு எதிர்ப்பு - தெலங்கானா பகுதியில் நாளை முழு அடைப்புப் போராட்டம்\nமனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கை அதிபர் ராஜபக்ஷே சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், சர்வதேச சமூகம் பொறுமை இழக்கும் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nபெங்களூரு ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் - அடையாளம் தெரிந்த குற்றவாளியைப் பிடிக்க போலீசார் தீவிரம்\nதெலங்கானா தனி மாநில மசோதா இக்குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் - மத்திய அரசு தகவல்\nபரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம் - 38 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்\nஅமைதியாக முடிந்தது ஏற்காடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - 86 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தகவல்\nடெல்லியில் ஆட்சியைப் பிடிப்பது யார் - சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - பா.ஜ.க. கடும் போட்டி\nபாலியல் புகாரில் சிக்கியுள்ள நீதிபதி கங்குலி பதவிவிலக பாரதிய ஜனதா, திரிணாமூல் போர்க்கொடி - அரசியல் கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு\nஇத்தாலிய நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் லஞ்சம் வழங்கப்பட்ட விவகாரம் : இந்தியாவின் முன்னாள் விமானப்படை தளபதியை 7 முறை சந்தித்து பேசியதாக இத்தாலி நீதிமன்றத்தில் இடைத்தரகர் சாட்சியம்\nஇந்திய தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு உளவு பார்த்த விவகாரம் - டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்\nஎரிசக்தி துறையில் புதிய வளங்களை கண்டறிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் - பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு\nடெல்லி வந்துள்ள ஜப்பான் மன்னர் அகிஹிடோ, குடியரசுத் துணைத்தலைவரை சந்தித்து, இருதரப்பு உறவு மேம்பாடுகள் குறித்து ஆலோசனை\nடெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் - குற்றச்சாட்டுகளை ரத்து செய்யும்படி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜன்குமார் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nஏற்காடு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல், நாளை நடைபெறுவதையொட்டி, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்\nகாவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனே அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் பிருத்வி-2 ஏவுகணை - இந்தியா வெற்றிகரமாக சோதனை\nகுற்றம்சாட்டப்பட்ட இளைஞர்கள் மீது ஆந்திர போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் - பொதுமக்கள் அதிருப்தி\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் - ராணுவ வீரர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்\nடெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை விசாரிக்க வேண்டும் என பெற்றோர் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஏற்காடு தொகுதி பிரச்சாரத்தின்போது எந்த குறிப்பிட்ட வாக்குறுதிகளையோ, நிதியுதவிகளையோ அறிவிக்கவில்லை - தலைமைத் தேர்தல் ஆணையருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம்\nமத்திய அரசின் மத வன்முறைத் தடுப்பு மசோதா 2013-க்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் - அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல், மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பது, ஜனநாயக விரோதம் என்றும் பிரதமருக்கு கடிதம்\nI.A.S., I.P.S., I.R.S., பணிகளுக்கான பிரதான எழுத்துத் தேர்வுகள் தொடங்கியது - நாடு முழுவதிலும் இருந்து 13,500 பேர் பங்கேற்பு\nகுஜராத் மாநிலத்தில் கூலி தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனமும் லாரியும் மோதிய விபத்து - ஏழு பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்\nமேற்குவங்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை சுமார் 4 ஆண்டுகாலமாக சங்கிலியால் கட்டி வைத்துள்ள தாய்\nபோபால் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மீண்டும் போராட்டம் - இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை\nஇந்தியா வந்துள்ள ஜப்பானிய பேரரசர் அகிடோ, பேரரசி மிச்சிகோ ஆகியோர் டெல்லி லோதி தோட்டத்தை பார்வையிட்டனர் : விதவிதமான பூக்களை ரசித்து மகிழ்ந்தனர்\nதனித் தெலங்கானா அமைப்பது குறித்த மசோதா நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் 4 எம்.பி.க்கள் ராஜினாமா\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு காரணமின்றி உயர்த்தியுள்ள டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்\nதமிழக மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கொள்கையை மத்திய அரசு நீட்டித்து வருவதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம்\nராஜஸ்தானில் நாளை சட்டமன்ற தேர்தல் - அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nதிருத்தப்பட்ட கட்டண விகிதங்களை பின்���ற்றாத ஆட்டோ உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை - சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை\nதமிழகத்தில் நாளை ஆறரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலைத் தேர்வு - அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தேர்வாணையம் தகவல்\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்த பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு - 15 ரூபாய் வரை அதிகரிக்கும் எனத் தகவல்\nபெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி மீது குற்றச்சாட்டு - விசாரணைக் குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம்\nடெல்லி மாணவி பாலியல் வழக்கு - 3 ஆண்டு தண்டனை பெற்ற சிறுவன் மீது மீண்டும் கொலைக் குற்றத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பெற்றோர் மனு\nதெலங்கானா விவகாரம் - மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் வருகிற 3ம் தேதி டெல்லியில் ஆலோசனை\nவெற்றிப்பாதையில் மங்கள்யான் விண்கலம் - பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விலகி இன்று நள்ளிரவு செவ்வாயை நோக்கி நீண்ட பயணத்தை தொடங்குகிறது\nவிளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nஏற்காடு தேர்தலில் பொய்யான, விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு, விதிமுறை மீறல் - தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, தலைமை தேர்தல் ஆணையரிடம் அ.இ.அ.தி.மு.க வலியுறுத்தல்\nதமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி முதலமைச்சர் ஜெயலலிதா சாதனை - இந்தியாவில் உள்ள மற்ற தலைவர்களை விட, பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான் என The Economic Times நாளேடு கருத்து\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - விசாரணை குழுவின் அறிக்கை தலைமை நீதிபதியிடம் தாக்கல்\nகால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத், ஜாமீன் மனு - பதிலளிக்குமாறு சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமலேசியாவில் இருந்து 7 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது : இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதிருச்சி அர��கே பெட்ரோலிய பொருள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து - 4 ஆயிரம் லிட்டர்டீசல் சாலையில் கொட்டியது\nமத்திய அரசு செயல்படுத்தி வரும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பலன் தருவதாக இல்லை - மத்திய திட்டக்குழு அறிக்கை\nகுளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரிக்கும் வாய்ப்பு - ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரம்\nஉத்தரப்பிரதேசத்தில் வேகமாக சென்ற கார் மோதியதில் 8 பேர் பலி\nதகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை, பணம் பெற்றுக்கொண்டு இணையதளத்தில் சில அமைப்புகள் வெளியிடுவதாக திடுக்கிடும்\nபாலியல் புகாரில் தலைமறைவாகியுள்ள தருண் தேஜ்பாலை நெருங்குகிறது போலீஸ் : பிற்பகல் 2.30 மணி வரை தேஜ்பாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கோவா நீதிமன்றம் உத்தரவு\nஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு ஏற்ப இந்தியா அடிபணிந்து போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nசென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் பற்றிய விவரங்களை, வீட்டு உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும் : காவல்துறை ஆணையர் வேண்டுகோள்\nஇரண்டு கைகளையும் இழந்த ஒருவருக்கு, உறுப்பு தானத்தின் மூலம் பொறுத்தப்பட்ட புதிய கைகள் : மெக்சிகோவில் மருத்துவர்கள் சாதனை\nஅமெரிக்காவில் பனிப்பொழிவுடன் கனமழை - நெடுஞ்சாலைகளில் மூடுபனி சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடக்கம், பொதுமக்கள் பாதிப்பு\nயுனிசெஃப் தெற்காசிய விளம்பரத் தூதராக நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமனம் : குழந்தைகள் மத்தியில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாக உறுதி\nசச்சின் டெண்டுல்கரை புகழ்வதை பாகிஸ்தான் ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் - தாலிபான் தீவிரவாதிகள் மிரட்டல்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது\nசத்தீஸ்கரில் நக்சலைட் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டை - 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப் படையினர் 4 பேர் உயிரிழப்பு\nகாவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும் விதமாக, காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரும் வழக்கு - தமிழக அரசு மனு மீது வரும் 3-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nசார்பதிவாளர், இணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்னேற்பாடு\nதிண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே லாரும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த பரிதாபம்\nகூடங்குளம் அருகே சுனாமி காலனியில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தபோது அவை வெடித்துச் சிதறியதில் பெண்கள் உட்பட 6 பேர் பலி\nகாஞ்சிபுரம்: படப்பை அருகே கடத்தி செல்லப்பட்ட கடை உரிமையாளர் போலீசாரின் தீவிர நடவடிக்கையால் மீட்பு - 6 பேர் கைது\nதனித் தெலங்கானா மாநிலம் அமைப்பது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு இன்று இறுதிகட்ட ஆலோசனை - மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்\nபாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு கோவா போலீசார் சம்மன் - முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் : குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி, மத்திய அமலாக்க இயக்ககத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nநாளை கரையைக் கடக்கிறது லெஹர் புயல் - ஆந்திர மாநில கடலோரப்பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nசிறுமி ஆருஷி கொலை வழக்கு - பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஏற்காடு இடைத்தேர்தலில், அடையாள அட்டையில் மாற்றம் இருந்தால், ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ்புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம் தகவல்\nபெங்களூரு ATM மையத்தில் வங்கி பெண் அதிகாரி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவ எதிரொலி - கர்நாடகாவில் பாதுகாப்பு இல்லாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட ATM மையங்கள் மூடப்பட்டன\nபாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட இந்தியரான சரப்ஜித்சிங்கின் உடமைகள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nதேசிய அணுமின் கழகத்தில் உள்ள மின் உற்பத்தி ஆலைகள் உற்பத்தியை அதிகரிக்கவும், தமிழகத்திற்கு உரிய மின்சாரத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு வலியுறுத்தல்\nமுதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், தமிழகத்தின் மின் நிலைமை குறித்து ஆய்வுக்கூட்டம் - தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை\nமும்பையில் 166 பேரின் உயிரை பலி கொண்ட தாக்குதல் சம்பவத்தின் 5-வது ஆண்டு தினம் - தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வீர மரணமடைந்த காவல்துறையினருக்கு அஞ்சலி\nபாலியல் பலாத்கார வழக்கில் தெஹல்கா பத்திரிகை முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் முன்ஜாமீன் கோரிய மனு மீது நாளை விசாரணை - டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nஆந்திராவை நெருங்கியது லெஹர் புயல் : ராணுவம், கப்பல்படை உஷார்படுத்தப்பட்டுள்ளன - பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nவடமாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி கொலை வழக்கு - பெற்றோர் குற்றவாளிகள் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் - இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார் ஜாகீர்கான்\nசென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை பணிகள் குறித்து ஆய்வு - முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை\nபெண் செய்தியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் : தெஹல்கா நிர்வாக ஆசிரியர் மற்றும் 3 பெண் ஊழியர்களிடம் கோவா போலீசார் விசாரணை\nமத்தியப்பிரதேசத்தில் பிற்பகல் வரை 26 சதவீதமும், மிசோரமில் 37 சதவீதமும் வாக்குப்பதிவு – ஹோஷங்காபாத், ரட்லம், குவாலியர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு\n\"லெஹர்\" புயல் வரும் 28-ம் தேதி, மசூலிபட்டினத்திற்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் - தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தகவல்\nஉலக சதுரங்க வாகையர் போட்டிக்கான பரிசளிப்பு விழா - மேக்னஸ் கார்ல்சனுக்கு தங்கக்கோப்பையும், முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு வெள்ளிப் பதாகையும், முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்\nஇலங்கைச் சிறைகளில் வாடும் 80 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் கடிதம்\nநாடாளுமன்ற தேர்தலையும், சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களையும் சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சி - பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை\nநாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.3,600 கோடி கேட்பாரற்று இருப்பதாக ரிசர்வ் வங்கி தகவல்\nபெங்களூர் ஏ.டி.எம். மையத்தில், வங்கி பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கி பணம் பறித்த சம்பவம் : 4 தினங்கள் ஆகியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் கர்நாடக போலீசார் திணறல்\nகராச்சியில் நிகழ்ந்த 2 குண்டு வெடிப்புகளில் 7 பேர் பலி : 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nகேரளாவை உலுக்கிய ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு - சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇந்திய எல்லைக்குள், தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்படும் - ராணுவ உயரதிகாரிகள் உறுதி\nபாலியல் புகாரில் சிக்கிய தெஹல்கா இணையதள ஆசிரியர் மீது கோவா போலீசார் வழக்குப் பதிவு\nஆந்திர மாநிலத்தைத் தாக்கிய \"ஹெலன்\" புயல் மற்றும் கடும் மழையில் சிக்கி 10 பேர் பலி : லட்சக் கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின\nசெவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் விண்கலம் : 70 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட முதல் புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியது\nஅஸ்ஸாமில் கோக்ரஜார் நகர நீதிமன்ற வளாகத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு - உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு\nபுதுச்சேரியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய விவகாரம் : கண்டனம் தெரிவித்து அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nவிண்கற்களில் தங்கம், பிளாட்டினம் உள்ளனவா - உலோகங்களை தேடும் முயற்சியில் ஈடுபட நாசா உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள் தீவிரம்\nஅண்ணா பல்கலைக் கழக 34-வது பட்டமளிப்பு விழா - தலைமை விருந்தினராகப் பங்கேற்று, பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார் முதலமைச்சர் ஜெயலலிதா\nஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆயத்தம் - உளவுத்துறைவெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலால் பரபரப்பு\nஉத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்ற ஊர்வலத்தில் வன்முறை - போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தால் ���ரபரப்பு\nகரையை நெருங்கியது \"ஹெலன்\" புயல் - ஆந்திராவில் பலத்த காற்று மற்றும் கனமழை, தமிழகம் தப்பியது\nமும்பையில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியில் பெரும் தீவிபத்து - ஏராளமான பொருட்கள் சேதம்\nவெஸ்ட் இண்டீஸ் அணி அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nபெட்ரோலைப் போல, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு - அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயரும் அபாயம்\nஏற்காடு தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா வரும் 28-ம் தேதி பிரச்சாரம் - 9 இடங்களில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி, வாக்கு சேகரிக்கிறார்\nமத்திய அரசின் வருமானவரித்துறை வழங்கிய வரிச்சலுகைகளை, டாடா நிறுவனத்தின் அறக்கட்டளைகள் முறைகேடாக முதலீடு செய்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை குற்றச்சாட்டு\nபாலியல் புகாருக்கு உள்ளான டெஹல்கா நாளிதழ் நிறுவனரும், ஆசிரியருமான தருண் தேஜ்பால் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு\nபெங்களூரு ஏ.டி.எம். மையத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட வங்கி பெண் அதிகாரியின் உடல்நிலையில் முன்னேற்றம் - காவலர்கள் இல்லாத ஏ.டி.எம்.களை மூட மத்திய அரசு உத்தரவு\nஹெலிகாப்டர்கள் வாங்கும் விவகாரத்தில் இத்தாலிய நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா மேற்கொண்டுள்ள முடிவுக்கு விமானப்படையின் தலைமைத் தளபதி வரவேற்பு\nஅஸ்ஸாமில், ரயிலில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு- உரிய நேரத்தில் அகற்றப்பட்டதால், பெரும் விபத்து தவிர்ப்பு\nஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக தொடரும் போராட்டம் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் ஆதரவு கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி\nசென்னையிலிருந்து அந்தமானுக்கு சென்ற தனியார் விமானத்தில் எந்திரக் கோளாறு : விமானியின் சமயோசித நடவடிக்கையால், 140 பயணிகள் உயிர் தப்பினர்\n12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கான வினாவங்கி மற்றும் மாதிரி வினா ஏடுகள், மாநிலம் முழுவதும் விற்பனை\nசென்னையிலுள்ள படித்த ஏழை எளிய பட்டதாரி இளைஞர்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கும் 2 பயிற்சி மையங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nவைட்டமின் ஏ சத்து கொண்ட ஆறரை லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\n5 லட்சம் எண்ணிக்கையிலான விலையில்லாக் கொசுவலைகள் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nசென்னை அரசு பொது மருத்துவமனையிலும் அம்மா உணவகம் - காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nபெங்களூருவில் ஏ.டி.எம். மையத்திற்குள் பெண் ஒருவர் தாக்கப்படும் கொடூர சம்பவம் : கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியானதால் பரபரப்பு\nஜார்க்கண்ட் மாநிலத்தில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர் கைது - ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தகவல்\nபெருமளவு ஊழல் நடைபெற்ற ரூ.3,600 கோடி இத்தாலி ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய மத்திய அரசு திடீர் முடிவு\nடெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது - சமூக சேவகர் அன்னா ஹசாரே கண்டிப்பு\nதொடர்ந்து 10-வது முறையாக இடிந்து விழுந்தது, சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை மற்றும் கண்ணாடிகள்\nஇந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் : நாளை தொடங்குகிறது\nவங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டம் மேலும் தீவிரமடைகிறது : சென்னைக்கும், ஓங்கோலுக்கும் இடையே நாளை இரவு கரையைக்கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\nஜார்க்கண்ட்டில் இயக்கத்தில் சேரும்படி சிறுவர், சிறுமிகளுக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மிரட்டல் - நகரங்களை நோக்கி வெளியேறும் கிராமமக்கள்\nமாட்டுத்தீவன ஊழல் வழக்கு விவகாரம் - சிறையில் உள்ள பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ், காணொலிக்காட்சி மூலம் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சாட்சியம்\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம் - செவ்வாய் கிரகத்தை நோக்கி ஒன்றாம் தேதி பயணத்தை தொடங்கும் என இஸ்ரோ அறிவிப்பு\nதிருப்பூர் மாநகர மக்கள் தொகையை கருத்தில் கொண்டு புதிய காவல்துறை ஆணையர் அலுவலகம் - முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்\nசத்தீஷ்கர் மாநில சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட தேர்தல் - பதற்றம் நிறைந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு\nஐ.பி.எல். சூதாட்ட புகாரில் தொடர்புடைய 39 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சொத்து விவரங்கள் உள்ளிட்ட புதிய தகவல்கள் வெளியீடு\nஉத்தரப்பிரதேச படகு விபத்தில் 10 பேர் பலி - மீட்பு நடவடிக்கை தீவிரம்\nபாட்னா, புத்தகயா தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் - சிமி தீவிரவாதிகள் 8 பேர், சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது\nஉச்சநீதிமன்றத்தை விமர்சித்த விவகாரம் - ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் நிபந்தனையற்ற மன்னிப்பு\nதமிழக காவல்துறையில், 172 பேருக்கு, ஒரே சமயத்தில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆணையராக பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு\nகிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா விருது - மத்திய அரசின் அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு\nCBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி தொடங்குகிறது\nதேர்தல் பிரச்சாரத்தின்போது பத்திரிகைகளில் அவதூறு விளம்பரம் – ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என சோனியா காந்திக்‍கு மத்தியப்பிரதேச முதலமைச்சர் நோட்டீஸ்\nமுஷாஃபர் நகர் கலவரம் - சி.பி.ஐ. விசாரிக்‍கக்‍ கோரும் மனுமீது விளக்‍கமளிக்‍கும்படி உத்தரப்பிரதேச அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nலட்சத்தீவு கடற்பகுதியில் நிலைகொண்டுள்ளது காற்றழுத்த தாழ்வு பகுதி : அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில், மகாதீபம் ஏற்றப்பட்டது : லட்சக்கணக்கான மக்கள் தரிசனம்\nஅறிவியலுக்கு போதுமான நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் கடும் கண்டனம்\nகேரளாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, பேருந்து சேவை பாதிப்பு\nசத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்திற்கு நாளை இரண்டாம் கட்ட தேர்தல் - 72 தொகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு\nதனித் தெலங்கானா குறித்த மத்திய காங்கிரஸ் அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு : டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் முற்றுகை\nடெல்லியில் ராகுல் காந்தி பேசவிருந்த கூட்டத்திற்கு ஆட்கள் வராததால், கூட்டம் ரத்து\n24 ஆண்டுகால கிரிக்கெட் சகாப்தத்தை நிறைவு செய���தார் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் - அவரை கௌரவிக்கும் வகையில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க, மத்திய அரசு திட்டம்\nநாளை நடைபெறவிருந்த மாநில அளவிலான தேசியத் திறனாய்வுத் தேர்வு வருகிற 24-ம் தேதி நடைபெறும் -அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nசென்னையில் அடுத்த மாதம் நடைபெறும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு\nநாகை அருகே கரையை கடந்தது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்கள் நிம்மதி\nகர்நாடக மாநிலம் பெல்காம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து - 21 பேர் பலி\nமனித உரிமை மீறல்கள் குறித்து மற்ற நாட்டுத் தலைவர்கள் பேசக்கூடாது - இலங்கை அதிபர் ராஜபக்சே மிரட்டலால் சர்ச்சை\nஜம்மு-காஷ்மீரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயம்\nஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் - பாகிஸ்தான் திட்டவட்ட அறிவிப்பு\nமங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை திட்டமிட்டபடி உயர்த்தப்பட்டது - 2 லட்சம் கிலோமீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றுகிறது\nஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - அடுத்த மாதம் 26-ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு\nதிருவண்ணாமலையில் நாளை மறுநாள் கார்த்திகை தீபத் திருவிழா - முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு\nமத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் 7 சதவீதமாக பணவீக்கம் உயர்வு - ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிக்க திட்டம்\nபீஹாரில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பரவிய வதந்தி காரணமாக, ஒரு கிலோ உப்பு ரூ.200 வரை விற்பனை\nமத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு எச்சரிக்கை விடுத்ததன் மூலம், பிரதமர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் ஆகியோர் எல்லை மீறியுள்ளதாக பாரதிய ஜனதா குற்றச்சாட்டு\nமங்களா எக்ஸ்பிரஸ் நாசிக் அருகே தடம்புரண்டது - 2 பேர் பலி, 37-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் அ��ுத்த மாதம் 5-ம் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு\nவிமானம் தாங்கி கப்பலான, ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க் கப்பல் - இந்திய கடற்படையில் நாளை இணைப்பு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் இரும்பு ஆலையில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து - 11 தொழிலாளர்கள் படுகாயம்\nவங்கக்கடலில் மையம் கொண்டுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகை அருகே நாளை கரையைக் கடக்கிறது - கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nதிருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nஇலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது - தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்\n3 ஆண்டுகளுக்குமேல் சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் அனைத்திலும் காவல்துறையினர் கட்டாயம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் ஜெகதீஷ் போலா, போதை மருந்து கடத்தல் தொடர்பாக கைது - ஹரியானா போலீஸ் நடவடிக்கை\nசூரியனின் மேற்பரப்பில் இருந்து 10 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பயணிக்கும் ISON வால் நட்சத்திரம் - வெறும் கண்களால் பார்க்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் நோக்கி மங்கள்யான் வெற்றிகர பயணம் - ஒரு லட்சத்து 18,642 கிலோ மீட்டர் உயரத்தில் விண்கலம் நிறுத்தம்\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையம், உட்பட 9 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்\nடெல்லியில் இன்று அதிகாலை நான்கு முறை நேரிட்ட நிலநடுக்கம் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம்\nதமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர்களுக்கான எழுத்துத் தேர்வு - வினாக்களுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு\nமொஹரம் பண்டிகை வருகிற 15ம் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி, அன்றைய தினம் அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றங்கள் - நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு கூடுதலாக பொதுப்பணித்துறை ஒதுக்கீடு - அமைச்சர் கே.வி. ராமலிங்கத்திற்கு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, கே.சி. வீரமணி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்\nதமிழகம் முழுவதும் சுமார் 206 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 13 மேம்பாலங்கள் மற்றும் பாலங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா\nசென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்தாட்ட ஆடுகளம், தடகள ஆடுகளங்கள், விளையாட்டு விடுதிகள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா\nஅந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம் - உயிர்ச் சேதமோ, கட்டிட இடிபாடுகளோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை\nஇலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எழுதிய கடித விவரங்கள் குறித்து பிரதமர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nசத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் மாவோயிஸ்டுகள் வன்முறை - பாதுகாப்புப் படை வீரர் காயம், பாதுகாப்புப் பணி தீவிரம்\nஃபிலிப்பைன்சில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய ஹையன் புயல் - வியட்னாமிலும், தென் சீனாவிலும் பலத்த சேதம்\nமும்பையில் 7 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து - 4 பேர் பலி, 10 பேர் படுகாயம்\nதான் என்ன பேசவேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை, தீர்மானிக்க முடியாதவராக இருக்கிறார் : பிரதமர் மன்மோகன் சிங் மீது பாரதிய ஜனதா குற்றச்சாட்டு\nபீகார் மாநிலம் கயா அருகே மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ''ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா'' திட்டம் தொடர்பாக, கருணாநிதி கருத்து தெரிவித்திருப்பது, பித்தலாட்டத்தின் உச்சக்கட்டம் என முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம்\nசச்சின் டெண்டல்கரின் 200வது டெஸ்ட் போட்டியை காண வெஸ்ட் இண்டிஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா இந்தியா வருகை\nபுதிதாக கட்டப்பட்டுள்ள 164 கால்நடை மருந்தக கட்டடங்கள், நோய்ப்புலனாய்ப் பிரிவுக் கட்டடங்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா\nகைவினைக் கலைஞர்கள் 37 பேருக்கு பூம்புகார் விருது - முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்\nராணுவத்துக்கு கனரக வாகனங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பிரதமர் அலுவலகமே காரணம் - வி.கே.சிங் குற்றச்சாட்டு\nதமிழகத்திற்கு, 26 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் - கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு\nஅ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இல்லத் திருமண வரவேற்பு விழா : முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்\nவெற்றிப் பாதையில் மங்கள்யான் விண்கலம் - சுற்றுப்பாதை 70 ஆயிரம் கிலோமீட்டராக அதிகரிப்பு\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-1 அணு ஏவுகணை சோதனை வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - ஒரு இன்னிங்ஸ், 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nபல்வேறு மாவட்டங்களில் புதிய சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், சென்னையில் பதிவுத்துறை பயிற்சி நிலையத்திற்கான தங்கும் விடுதி - முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nபுலன் விசாரணை, சந்தேகத்தின் பேரில் கைது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள சி.பி.ஐ.க்கு எந்த அதிகாரமும் இல்லை - கவுஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர் நகரில் மீண்டும் கலவரம் - ஒருவர் கொல்லப்பட்டதால் பதற்றம்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 10 ரூபாய் உயர்த்த மத்திய அரசு முடிவு\nசத்தீஸ்கர் மாநிலத்தில் தலா 25 கிலோ எடைகொண்ட 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு - பாதுகாப்புப் படையினரால் செயலிழக்கம் செய்யப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்ப்பு\nமணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் - ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்\nயாசர் அராஃபத், விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது உறுதி - மனைவி பரபரப்புத் தகவல்\nபிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் 9 நாள் பயணமாக இந்தியா வருகை\nபீஹார் புத்தகயா வெடிகுண்டு தாக்குதலுக்கும் பாட்னா குண்டு வெடிப்புக்கும் தொடர்பு - விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nசென்னை மெட்ரோ ரயிலின் முதல் ரயில்பெட்டி தொடரின் சோதனை ஓட்டம் - முதலமைச்சர் ஜெயலலிதா கோயம்பேடு\nதீவிரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை - கூட்டுப் பயிற்சியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் தீவி�\nகாமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்�\nநாட்டிலேயே முதன்முறையாக உலக சதுரங்க வாகையர் போட்டி, சென்னையில் நடைபெறுகிறது - நாளை கோலகலத் �\nதமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை - மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் த�\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல்\nஇலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை : முதலமைச்சர் ஜெயலலித\nதூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்கக் கப்பல் ஊழியர்களிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை தொட\nபள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் 366 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு\nசட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:\nஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பல்வேறு கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை எடுத்து வைத் திருக்கிறார்கள். இந்த ஆளுநர் உரையில் உள்ள நல்ல அம்சங்களை, பாராட்ட வேண்டியவைகளைப் பாராட்டியும், அதில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக் காட்டி அவற்றை எல்லாம் தீர்த்து வைக்க ஆவன செய்ய வேண்டும் என்ற அளவிலேயும், இங்கே உறுப்பினர்கள் தங்களது உரைகளை ஆற்றியிருக்கிறார்கள்.\nஇந்த அவையில் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு இருந்தும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இந்த அரசின் மீது குற்றங்களை மட்டுமே சுமத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவைக்கு வெளியே இந்த ஆளுநர் உரை குறித்து மனம் போன போக்கில் சிலர் பேசியிருக்கிறார்கள். பொத்தாம் பொதுவாக பொறுப்பிலே இருந்தவர்கள் பொறுப்பிலே இருக்கின்றவர் பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார்கள்.\nஎங்களை பொறுத்த வரையில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் திட்டங்களை தீட்டுகிறோம். அவ்வாறு தீட்டப்பட்ட திட்டங்கள் மக்களை சென்றடைகின்றன. திட்டங்களிலே ஒரு சில குறைகள் இருக்கலாம். திட்டங்கள் மக்களைச் சென்றடைவதிலே சில இடங்களில் சில குறைகள் இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்டினால், அவற்றை சரிசெய்ய நாங்கள் தயங்க மாட்டோம். அதற்காக ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.\nஎந்த திட்டம் ஆனாலும் எந்த செயல் ஆனாலும் நல்லதைக் காண்பதென்றாலும் காணலாம். கெட்டதைக் காண்பதென்றாலும் காண���ாம். நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது தான் ஒவ்வொரு செயலிலும் நல்லதும் கெட்டதும். அவரவர்களுடைய மனதைப் பொறுத்து நல்லதும் கெட்டதும் தெரியும்.\nஇங்கே பேசியவர்களில் சிலர் அரசு இயந்திரத்தில் உள்ள சில குறைகளை சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் அவற்றை குற்றங்களாக, குற்றச்சாட்டுகளாக எடுத்துக் கூறவில்லை. ஆனால், ஒரு சிலர் குறைகளையும், குற்றங்களாக சித்தரித்தனர்.\nஇதை, ஓர் உதாரணத்தின் மூலம் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். +2 படிக்கும் மாணவி நூற்றுக்கு நூறு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் படிக்கிறார். அவளுடைய பெற்றோரும் அந்த மாணவியின் நலனில் அக்கறை உள்ளோரும் அதைத் தான் விரும்புவார்கள். ஒரு வேளை அந்த மாணவி 96 மதிப்பெண் பெற்றால் கூட நூற்றுக்கு நூறு வாங்கும், திறமை இருந்தும் 4 மதிப்பெண்கள் குறைந்துவிட்டதே என்ற ஆதங்கம்தான் அவர்களிடம் வெளிப்படும். எஞ்சிய 4 மதிப்பெண்களை வரும் காலங்களில் பெற்று விட வேண்டும் என்ற துடிப்பு தான் அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு.\nஇதேபோன்று தான் இங்கே குறைகளை சுட்டிக் காட்டியவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்து இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன். ஆனால், அதே நேரத்தில் அந்த மாணவியின் நலனில் அக்கறை இல்லாதவர்கள் 96 மதிப்பெண் என்ன பெரிய மதிப்பெண் நூற்றுக்கு குறைவாக பெற்றால் 96 மதிப்பெண்ணும் ஒன்று தான், 40 மதிப்பெண்ணும் ஒன்று தான் என்று தங்கள் பொறாமையை, அழுக்காறை, ஆற்றாமையை வெளிப்படுத்துவார்கள். இல்லை என்றால் “சுலபமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நூற்றுக்கு நூறு வாங்கியிருக்க வேண்டும். 96 மதிப்பெண் என்பது குறைவு தான்” என்று கூறி, அந்த மாணவியின் சாதனையை சிறுமைபடுத்துவார்கள். இவர்களைப் போன்றவர்கள்தான், இந்த அரசின் திட்டங்கள் குறித்தும், அவற்றை செயல்படுத்தும் விதம் குறித்தும், நியாயமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள்.\nநிறைகளையும் குறைகளையும் ஆராய்ந்து பார்த்து, அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு தெளிவான முடிவுக்கு வர வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.\n1961 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் நிறைவுக் கூட்டம். அடுத்து தேர்தல் நடைபெற இருந்தது. புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவை புதிதாக அமைக்கப்பட வேண்டும். இந்த நிற���வுக் கூட்டத்தில் அமைச்சர் சி.சுப்ரமணியம் மக்களவை தேர்தலில் நிற்கப் போகிறார் என்பதைத் தெரிந்து, அவரை வாழ்த்தி உறுப்பினர்கள் பேசினார்கள்.\nஅப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த பேரறிஞர் அண்ணா சி.சுப்ரமணியை பாராட்டி பேசினார். அப்போது, “இன்றைய தினம், என்னுடைய கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் கோவிந்த சாமி, நம் நிதி அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தராகவும், இன்றைய தினம் சட்ட சபையின் நடவடிக்கைகளை நடத்திச் செல்லும் தலைவராகவும் அமர்ந்து நல்ல பணி ஆற்றிக் கொண்டு வருகிற கனம் சுப்ரமணியம் அவர்களை ஏசுநாதருக்கு ஒப்பிட்டுச் சொன்னார்கள்.\nநல்ல உபதேசங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, ஏசுநாதருக்கு ஒப்பிட்டுச் சொன்னதைக் கேட்டு ஒரு கணம் சந்தோஷம் அடைந்தேன். ஐந்து வருட காலம் அவர்களோடு பழகிய நட்புரிமையோடு, கனம் சுப்ரமணியம் அவர்களோடு, ஏசுநாதரோடு நாமும் கூடிப் பழகி இருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்று மகிழ்ந்தேன்” என புகழாரம் சூட்டினார் பேரறிஞர் அண்ணா.\nசி.சுப்பிரமணியம் எழுந்து “சிலுவையில் அறையாமல் இருக்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு அண்ணா அவர்கள் தந்த அருமையான பதில், என்ன தெரியுமா\n“மறுகணம் மருட்சி அடைந்தேன். ஏனென்றால், ஏசுநாதரின் சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக் கொடுத்தது போல், இந்த ஏசுநாதருக்கு ஆபத்து வராமல் இருக்க வேண்டும், என்று கவலைப்பட்டேன்” என்று கூறினார். அதாவது, உங்கள் கட்சிக்காரர்களால் தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர, எங்களால் அல்ல என்பதை அவ்வளவு அழகாக, நகைச்சுவையுடன் பதில் அளித்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.\nநாணயத்தின் ஒரு பக்கத்தை கண்டார் சி.எஸ். அவர்கள். அதன் மறு பக்கம் கண்டார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.\nஎனவே, எல்லாவற்றிலும் இருக்கும் இரு பக்கங்களில், ஒன்றை மட்டும் பாராமல் இரு பக்கமும் பார்த்து கருத்துகளை தெரிவிப்பது நல்லது என்ற என் கருத்தை இங்கு நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஎனது தலைமையிலான அரசின் மீது புழுதிவாரி இறைக்க வேண்டுமே என்பதற்காக, மக்கள் மத்தியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டுமே என்பதற்காக, நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து இந்த அரசின் மீது குற்றங்களை சில உறுப்பினர்கள் சுமத்தி இருக்கிறார்கள்.\nமக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வரும் எனது தலைமையிலான அரசின் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புழுதிவாரி இறைக்கின்றவர்கள் பக்கம் மக்கள் இல்லை. அவர்களும் மக்கள் பக்கம் இல்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டது போல, அவர்களது வீழ்ச்சிக்கு அவர்களது அழிவுக்கு, அவர்களது கட்சிக்காரர்கள் தான் காரணமாக இருப்பார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூட காரணமாக இருக்கலாம். எங்களைப் பொறுத்த வரையில், எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் இருக்கிறோம். ஏனெனில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகின்ற எங்கள் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் பக்கம் நாங்கள் இருக்கிறோம்.\nஇந்த ஆளுநர் உரை குறித்து தெரிவிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர் வமான கருத்துகள் நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதையும், எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைகளில் உண்மை இருக்குமானால் அவை நிச்சயம் களையப்படும் என்பதையும் நான் முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.\nஎனது தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில், பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே சட்டமன்றத்தில் பேசினேன்.\nஇதைப் புரிந்து கொண்ட மக்கள், 2011 ஆம் ஆண்டு அவ்வாறு ஏமாற்றியவர்களை தூக்கி எறிந்தார்கள். மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டுமென்றால், மாநிலம் செழிக்க வேண்டுமென்றால், மனித வள வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இந்த கொள்கையைத்தான் எனது அரசு பின்பற்றி வருகிறது. எனவே தான், எதிர்கால சந்ததியினருக்கு பயன்தரக் கூடிய கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டுக்கும் நான் முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.\nகல்வியே, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகோலும் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட,\nசமூக மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் கல்வி அறிவை பெறும் வகையிலான திட்டங்க���் எனது அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில், பள்ளிக் கல்விக்கென 16,965 கோடியே 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2010-2011 ஆம் ஆண்டு, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை 11,274 கோடியே 75 லட்சம் ரூபாய் ஆகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு. விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ் மற்றும் வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு, கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் குறித்த நேரத்தில் பள்ளி செல்ல வசதியாக விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்படுகின்றன. மடிக்கணினிகளும் வழங்கப்படுகின்றன.\nஇடை நிற்றலைக் குறைக்கும் பொருட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு தலா 1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு தலா 2,000 ரூபாயும் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, மாணவ மாணவியர் மேல்நிலைக் கல்வியை முடித்தவுடன் அவர்களுக்கு வழங்கப் படுகிறது. நடப்பாண்டில் மட்டும் இந்தத் திட்டத்தின்மூலம் கிட்டத்தட்ட 23 லட்சம் மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர்.\nவருவாய் ஈட்டும் பெற்றோரை இழக்க நேரிடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பெயர்களில் 50,000 ரூபாய் பொதுத் துறை நிறுவனத்தில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,080 மாணவ மாணவியர் பயன் அடைந்துள்ளனர்.\nபத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துச் செல்லும் மாணவ மாணவியர் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்குச் சென்று அலைவதை தவிர்க்கும் வகையில், இந்தப் வேலைவாய்ப்பு பதிவு முறையை பள்ளிகளிலேயே நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதேபோன்று சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ் ஆகியவற்றையும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் இடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற்று மாணவ, மாணவியருக்கு வழங்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nமாணவ, மாணவியர் மன அழுத்தமின்றி, தேர்வு பயமின்றி மகிழ்ச்சியுடன் கல்வி கற்க ஏதுவாக, முப்பருவ முறை திட்டம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு பாடநூல் வழங்கப்படுவதால், மாணவ மாணவியரின் கடுமையான புத்தகச் சுமை குறைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களது படைப்புச் சிந்தனை மற்றும் திறன்களை வளர்க்கும் செயல்பாடுகள் பாடநூல்களில் சேர்க்கப்பட் டுள்ளன.\nஉயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு, நகரும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இதுவரை 46,794 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.\nமாணவர்களது ஒருமுகத் தன்மையை மேம்படுத்துதல், பகுப்பாய்வுத் திறன் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனை அதிகரித்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதற்கான போட்டிகளில் 11 லட்சத்து, 25 ஆயிரத்து 628 மாணவ மாணவியர் பங்கு பெற்றுள்ளனர்.\nதங்களுடைய குழந்தைகள் ஆங்கில மொழியை கற்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடையே இருப்பதால், கூடுதல் செலவையும் பொருட்படுத்தாமல் ஆங்கில வழி கல்வியினை போதிக்கும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே மேலோங்கி நிற்கிறது. ஏழை, எளிய பெற்றோர்களின் நிதிச் சுமையினை குறைக்கும் வகையிலும்; ஆங்கில மொழியில் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்குரிய ஆற்றலும் உள்ள குழந்தைகளுக்கு அதற்கான வாய்ப்பை அரசு பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த ஆண்டு சில பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 6,594 பள்ளிகளில் ஒன்றாம் மற்றும் 6 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப் பட்டுள்ளன. இது தவிர ஆங்கில பேச்சாற்றல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.\nஇந்த அரசின் நடவடிக்கைமீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் இதை குறை கூறி வருகின்றனர். ஆனால், அவ்வாறு குறை கூறுவோர் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தார்களா தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தனது பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தாரா தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தனது பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தாரா இல்லையே அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் வைத்திருக்கும் பள்ளிகளிலாவது தமிழ் மொழி வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை.\nபள்ளிகளின் பெயர்கள் கூட ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. “துர்காவதி கல்வி அறக்கட்டளை” என்ற அமைப்பு, சென்னை-29, மேத்தா நகர், ராஜேஸ்வரி தெருவில் சன்ஷைன் அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி என்ற பள்ளியை இயக்கி வருகிறது. இந்தப் பள்ளியின் இயக்குநர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன். மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதியும் இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கிறார். இங்கு என்ன தமிழ்வழிக் கல்வி போதிக்கப்படுகிறதா\nஇதேபோன்று, சென்னை, வேளச்சேரி, டாக்டர் சீதாபதி நகர், ராணி தெருவில், சன்ஷைன் மாண்டிசோரி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியும், மடிப்பாக்கத்தில் சன்சைன் சென்னை சீனியர் செகன்ட்ரி ஸ்கூல் இயங்கி வருகின்றன. இந்த இரண்டு பள்ளிகளுக்கும் இயக்குநராக இருப்பவர், மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன். இங்கு ஆங்கில வழிக் கல்வி மாத்திரம் இல்லை. இந்தியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மழலையர் வகுப்பிற்கான ஆண்டுக் கட்டணம் 9,000 ரூபாய். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கட்டணம் 15,400 ரூபாய்.\nதனியார் பள்ளிகள் எல்லாம் இதேபோன்று ஆங்கில மொழி வழியில் வகுப்புகளை நடத்தி அதிக கட்டணம் வசூலிக்கின்றன. எனவேதான், கட்டணம் ஏதும் செலுத்தாமல் ஏழை எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகத்தான், 6,594 அரசு பள்ளிகளில், ஒரு பிரிவில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.\nமாணவ–மாணவியர் தரமான கல்வியை பெற வேண்டுமெனில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அவசியம் என்பதைக�� கருத்தில் கொண்டு, கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன். இதுநாள் வரை 51,757 ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டு உள்ளனர். இந்த பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரே நாளில் 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த அரசு எனது தலைமையிலான அரசு என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பொறுத்த வரையில் இதுவரை, 19,673 பணியிடங் களுக்கு என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10,220 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.\nபள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன், நடப்பு நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 366 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதேவைக்கேற்ப புதிய தொடக்கப் பள்ளிகளை ஆரம்பித்தல், தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. 300-க்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள இடத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டத்தில் தொடக்கப் பள்ளிகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 1,125 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுறும் மாணவ மாணவிகள் அதே ஆண்டிலேயே உயர் கல்வியை தொடர ஏதுவாக, தேர்ச்சி பெறாத பாடங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து பாடங்களையும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உடனடித் தேர்வு எழுத அனுமதித்தல், புகைப்படம், இருபரிமாணப் பட்டக் குறியீடு மற்றும் கூடுதல் ரகசிய குறியீடு ஆகியவற்றுடன் கூடிய பொதுத் தேர்வுக்கான சான்றிதழ்கள் வழங்குதல் என பல்வேறு புதுமையான நடவடிக்கைகள் எனது தலைமையிலான அரசால் எடுக்கப்பட்டு உள்ளன.\nபள்ளிக் கல்வியில் இவ்வாறு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதன் காரணமாகவும், மேல்நிலை வகுப்புகளில் இடை நிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவும், பத்��ாம் வகுப்பு பயின்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2010-2011 ஆம் ஆண்டு 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 என்று இருந்த பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் எண்ணிக்கை,\n2013–2014 ஆம் ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பை பொறுத்த வரையில், 2010-2011 ஆம் ஆண்டு 7 லட்சத்து 16 ஆயிரத்து 543 என்று இருந்த எண்ணிக்கை; 2013-2014 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.\nதேர்ச்சி விகிதத்தை எடுத்துக் கொண்டால், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.3 விழுக்காடு என்றிருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 89 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதே போன்று, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.9 விழுக்காடாக இருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 88.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.\nஉயர் கல்வியை எடுத்துக் கொண்டால், திருச்சிராப்பள்ளி, தேனி, தர்மபுரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 11 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. 24 பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன.\nதிருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஒரு கல்விப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறோம். விரைவில் 100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.\nமக்களின் வாழ்வு வளம் பெற கல்விக்கு இணையாக உள்ளது மக்கள் நல்வாழ்வு. தரமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் காலத்தே நியமனம் செய்யப் பட வேண்டும் என்பதன் அடிப்படையில், இந்தியா விலேயே முதலாவதாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் மட்டும் 2334 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இட ஒதுக���கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nமருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படுவதற்கு முன், 2,027 மருத்துவர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆக மொத்தம், 4,361 மருத்துவர்கள் காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். இதேபோன்று, 912 மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஏழை எளிய, நலிந்த மக்கள் பயன்பெறும் வண்ணம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம், 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் ரூபாய் வரையும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஆண்டிற்கு 1 1/2 லட்சம் ரூபாய் வரையும் வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால், அக்குடும்பத்தினர் வருமான வரம்பின்றி, இந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், இதுவரை 1,256 கோடி ரூபாய் செலவில் 5 லட்சத்து 84 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.\nஇதில் அரசு மருத்துவமனைகள் மூலம், 447 கோடி ரூபாய் செலவில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். மேலும், இந்தத் திட்டத்தில் வரையறுக்கப்பட்ட தொகைக்கு மேல் செலவு ஏற்படும் சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கான முழு செலவுத் தொகையை வழங்க வழிவகை செய்யும் ஏற்பாடாக, 10 கோடி ரூபாய் முதலீட்டில் சிறப்பு நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 926 பேர் பயன் பெற்றுள்ளனர்.\nசென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு வருகிறது.\nஇதேபோன்று, 2000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெறும் சென்னை பல் மருத்துவக் கல்லூரிக்கென ஒரு புதிய அடுக்குமாடிக் கட்டடம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழ்நாடு பல் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கும், புதிய பணியிடங்களை தோற்றுவிப்பதற்கும், ���தனை தரம் உயர்த்துவதற்கும் ஆன பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொண்டால், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் நான்கு ஆண்டுகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. ஆனால், 2011-ல், நான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற வழிவகை செய்ததோடு, தனியார் காப்பீட்டு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மாற்றி மத்திய அரசு நிறுவனத்துடன், அதாவது, யுனெடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவும் வழிவகை செய்துள்ளேன்.\nநகர்ப்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், கிராமப் புறங்களில் உள்ள 58 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 42 ஆரம்ப சுகாதார மையங்களில், தாய் சேய் நல மையங்கள் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. அவசர மகப்பேறு அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் அந்த மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதுவன்றி, 28 கோடி ரூபாய் செலவில் புதிதாக 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 27 மாவட்ட மருத்துவமனைகளுக்கு சுமார் 13 கோடி ரூபாய் செலவில் புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமதுரை மற்றும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள தாய் சேய் நலப் பிரிவுகளை மேன்மைமிகு யைமங்களாக மேம்படுத்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் தாய் சேய் நலப் பிரிவு மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் வலுப்படுத்தப்பட்டு உள்ளன. 55 மருத்துவமனைகளில், மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் ஆகியோர் பற்றிய விவரங்களை பதிவு செய்யும் கிராம சுகாதார செவிலியர்களின் பணியினை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவையன்றி, கிராமப்புற மக்களுக்கான மருத்துவ வசதியை மேலும் மேம்படுத் தும் வகையில், 100 கோடி ரூபாய் செலவில் 118 ஆரம்ப சுகாதார நிலையங்களை புதிதாக ஏற்படுத்தவும், 77 கோடி ரூபாய் செலவில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகருவுற்ற ஏழைத் தாய் மார்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடு கட்டும் வகையிலும், கர்ப்ப காலத்தில் சத்தான உணவு உண்டு, நிறைவான எடையுள்ள குழந்தையை ஈன்றெடுக்கும் வகையிலும், இரத்த சோகை மற்றும் பேறு காலத்திற்குப் பின் ஏற்படும் நோய்களை தடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டு வந்த மகப்பேறு நிதி உதவியை, 6,000/- ரூபாயிலிருந்து 12,000/-ரூபாயாக நாங்கள் உயர்த்தி இருக்கிறோம். கர்ப்ப கால சேவைகளை அரசு மருத்துவ நிலையங்களில் பெறும் போது 4,000 ரூபாய், அரசு மருத்துவ நிலையங்களில் பிரசவம் மேற்கொண்ட பிறகு 4,000 ரூபாய், முத்தடுப்பு ஊசி மற்றும் போலியோ சொட்டு மருந்து கொடுத்த பிறகு 4,000 ரூபாய் என மொத்தம் 12,000 ரூபாய் மகப்பேறு நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், கர்ப்ப கால சேவைகளை பெறுவதற்கு ஊக்கம் அளிக்கப்படுவதுடன், மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ளப் படுவதும், சிசுக்களுக்கு தடுப்பு ஊசி வழங்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் பயனடைகிறார்கள். இதுவரை 1,667 கோடி ரூபாய் அளவுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் நல்வாழ்விற்கு எடுக்கப்பட்ட முன் முயற்சிகள் காரணமாக, நல்வாழ்வு குறியீடுகள் வளர்ச்சி அடைந்துள்ளன. 2010 ஆம் ஆண்டு, 1,000 குழந்தை பிறப்புகளுக்கு 24 என இருந்த ஒரு வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம், தற்போது 21 ஆக குறைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு, 27 என இருந்த, 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம், 2012 ஆம் ஆண்டு 24 ஆக குறைந்துள்ளது. அதுபோலவே, 2010 ஆம் ஆண்டு தாய் இறப்பு விகிதம் 1 லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 79 என இருந்தது, தற்போது 73 ஆக குறைந்துள்ளது.\nஇப்படி நாட்டின் வளர்ச் சிக்கு இன்றியமையாததாக விளங்கும் மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப் படுத்த எண்ணற்ற நடவடிக் கைகளை எனது தலைமை யிலான அரசு எடுத்து வருகிறது.\nகல்வி மற்றும் நல்வாழ்வு திட்டங்கள் எதிர்காலத்திற்குத் தான் பயன் அளிக்கும். நல்ல உடல் நலமுள்ள கல்வியில் தேர்ந்த இளைஞர்களை உருவாக்கவும் மக்களின் நல்வாழ்வினை உறுதி செய்யவும் இத்திட்டங்கள் பயன் அளிக்கும். அதே நேரத்தில் ஒதுக்கப்பட்ட மக்களின் நலன் காக்கவும் எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nசமுதாயத்தில் அடித்தளத் தில் உள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதன் அடிப்படையில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறோம். இதுவரை 71 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதராரர்களுக்கு, இந்த பொருட்கள் வழங்கப் பட்டுள்ளன. வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 32,052 கறவைப் பசுக்கள் மற்றும் 14 லட்சத்து 97 ஆயிரத்து 624 வெள்ளாடுகள் வழங்கப்பட்டு உள்ளன.\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின்கீழ், 1,80,000 நபர்கள் பயன் அடைந்துள்ளனர். ஏழைப் பெண்களுக்கு, 25,000 ரூபாய் திருமண உதவித் தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு 50,000 ரூபாய் திருமண உதவித் தொகையுடன், 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்தத் திட்டத்தின்கீழ் 2.86 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழைப் பெண்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மூலம் ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில், நிறைவான சேனல்களை கண்டு களிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.\nஇதே போன்று, மாற்றுத் திறனாளிகளுக்கென பல்வேறு திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, “மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் என்ற பிரிவி\nராம்குமார் சிறையில் கொலையா அல்லது தற்கொலை \nகாவிரி: புதுச்சேரியில் பந்த் - இயல்பு வாழ்க்கை முடக்கம்\nரியோ ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்த பி.வி.சிந்து, சாக்‌ஷி, திபா கர்மாகர், ஜிது ராய்க்கு கேல் ரத்னா விருது\n© பதிப்புரிமை 2013. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news/item/445-2017-02-12-12-01-15", "date_download": "2019-08-25T14:39:47Z", "digest": "sha1:UQ22EQGPKXBA32D5CQ4YHT2JIT4CMVOZ", "length": 13298, "nlines": 187, "source_domain": "www.eelanatham.net", "title": "சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா? - eelanatham.net", "raw_content": "\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாற���வதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nMore in this category: « தெரு நாய் - எருத்துமாடு மோசடி வழக்கு வாபஸ் தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி ��ிசாரணைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20816", "date_download": "2019-08-25T13:30:55Z", "digest": "sha1:TEAJGRDVHUV2RICNURUAZ7LTIIBYRPFG", "length": 22211, "nlines": 118, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மாநில உரிமைக்காக ஏறி அடிக்கும் மம்தா அதிர்ந்து நிற்கும் பாஜக – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமாநில உரிமைக்காக ஏறி அடிக்கும் மம்தா அதிர்ந்து நிற்கும் பாஜக\n/சிபிஐபோராட்டம்மம்தா பானர்ஜிமாநில காவல்துறைமேற்கு வங்காளம்\nமாநில உரிமைக்காக ஏறி அடிக்கும் மம்தா அதிர்ந்து நிற்கும் பாஜக\nமேற்கு வங்காளத்தில் காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள், அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, கொல்கத்தாவில் உள்ள காவல் ஆணையர் இல்லத்தில் ”ஜனநாயகத்தை காப்போம்” எனக்கூறி தர்ணா போராட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.\nமேற்கு வங்காளத்தைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம், வாடிக்கையாளர்களின் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியை முறைகேடு செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு பரபரப்பு புகார் எழுந்தது. தற்போது கொல்கத்தா காவல் ஆணையராக இருந்து வரும் ராஜீவ் குமார் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக்குழு ஒன்று இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியது.\nஅதேநேரம் இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மோசடி தொடர்பான சில முக்கியமான ஆவணங்கள் மாயமாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.\nஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே அவர் தலைமறைவாகி விட்டதாக நேற்று முன்தினம் சி.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மேலும் அவர் கைது செய்யப்படலாம் எனவும் சி.பி.ஐ. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென 40-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தாவின் லவுடன் தெருவில் உள்ள ராஜீவ் குமாரின் வீட்டுக்கு சென்றனர். சி.பி.ஐ. இணை இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட அந்த அதிகாரிகளை, ராஜீவ் குமார் வீட்டில் பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.\n���ி.பி.ஐ. அதிகாரிகளின் வருகை குறித்து தகவல் அறிந்த கொல்கத்தா காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அவர்கள், ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகளில் சிலரை அதிரடியாகக் கைது செய்து அருகில் உள்ள ஷேக்ஸ்பியர் சரணி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nஇதைப்போல கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தையும் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். மேலும் பங்கஜ் ஸ்ரீவத்சவாவின் வீட்டருகிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் கொல்கத்தா நகர் முழுவதும் பெரும் குழப்பமும், பதற்றமும் நிலவியது.\nஇந்த சம்பவம் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக ஆணையர் இல்லத்துக்கு விரைந்தார். மேலும் நகர மேயர், போலீஸ் டி.ஜி.பி. வீரேந்திரா, ஏ.டி.ஜி.பி. அனுஜ் சர்மா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் அங்கு வந்தனர். அங்கு மம்தா பானர்ஜி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடந்தது.\nஇதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசைக் கண்டித்தும், அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.\nஅவர் கூறுகையில், ‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மேற்கு வங்காள அரசைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர். கடந்த மாதம் 19-ந் தேதி ஐக்கிய இந்தியா பொதுக்கூட்டம் (எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி) நடத்தியதைத் தொடர்ந்து பல நெருக்கடிகளைக் கொடுக்க முயற்சிக்கின்றனர். நாட்டில் அவசர நிலைக் காலத்தில் இருந்ததைவிட மோசமான சூழல் நிலவுகிறது’ என்று குற்றம் சாட்டினார்.\nஅவர் மேலும் கூறும்போது, ‘எனது படைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் கூட்டாட்சியின் மீது நடந்த தாக்குதல் ஆகும். எனவே அதைக் கண்டித்து இன்று (நேற்று) முதல் தர்ணாவில் ஈடுபடுகிறேன். எந்த அறிவிப்பும் இன்றி கொல்கத்தா போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்துள்ளனர். அவர்களை நாங்கள் கைது செய்திருக்க முடியும். ஆனால் விட்டுவிட்டோம். மோடியைக் கண்டு எனக்கு பயம் இல்லை’ என்று ஆவேசமாகக் கூறினார்.\nஇதைப்போல தேசிய பாதுகாப்பு ���லோசகர் அஜித் தோவல் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மம்தா பானர்ஜி அடுக்கினார். சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கியவர்களை தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கைது செய்திருப்பதாகக் கூறிய மம்தா பானர்ஜி, போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மிகவும் சிறந்த அதிகாரி எனவும் தெரிவித்தார்.\nகமிஷனர் இல்லத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்த முயன்றதை கண்டித்து மாநிலம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.\nமம்தாவின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதன்படி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தொலைபேசியில் அழைத்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார். இதைப்போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,திமுக தலைவர் மு.கஸ்டாலின், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் தங்களது ஆதரவை மம்தாவுக்கு தெரியப்படுத்தினர்.\nஇதற்கிடையே கொல்கத்தாவில் மாநில போலீசாருக்கும், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் இடையே நடந்த மோதல் குறித்து தகவல் அறிந்ததும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கொல்கத்தாவில் குவிக்கப்பட்டனர். அவர்கள் சி.பி.ஐ. அலுவலகங்களின் பாதுகாப்பை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.\nஇந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்களை கைது செய்யவில்லை என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇது குறித்து இணை கமிஷனர் பிரவின் திரிபாதி கூறுகையில், ‘ரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக வந்திருப்பதாக மட்டுமே அவர்கள் (சி.பி.ஐ. அதிகாரிகள்) தெரிவித்தனர். அது என்ன மாதிரியான நடவடிக்கை என எங்களுக்குத் தெரியவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு விட்டுவிட்டோம்’ என்று தெரிவித்தார்.\nசி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனை தொடர்பாக மம்தா பானர்ஜி கூறிய குற்றச்சாட்டுகளை பா.ஜனதா மறுத்துள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததன் மூலம் மேற்கு வங்காளத்தில் ஜனநாயகம் சீரழிக்கப்பட்டு இருப்பதாக மாநில பா.ஜனதா பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.\nஇதைப்போல கொல்கத்தா போலீசாரின் நடவடிக்க���யை கண்டித்துள்ள பா.ஜனதா தலைவர்கள், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.கொல்கத்தாவில் சி.பி.ஐ. அதிகாரிகளுடன் மாநில காவல்துறையினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில், மேற்கூறிய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட சிபிஐ திட்டமிட்டுள்ளது. சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஷ்வரராவ் இந்தத் தகவலை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்காள மாநில போலீசார் ஒத்துழைப்பது இல்லை. எனவே நாங்கள் திங்கள் கிழமை (இன்று) உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஏதேனும் குற்றம் செய்தோமா\nமாநில உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையை பாஜக அரசு செய்கிறது என்றும் மத்திய அரசின் அடக்குமுறைக்கு அடங்கிப் போகாமல் மம்தா போராடுகிறார் என்றும்,இதைச் சற்றும் எதிர்பாராத பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nசிபிஐ என்கிற அமைப்பை வைத்துக்கொண்டு தம்க்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது. அதர்கு எதிர்வினையாக மம்தா போர்க்கொடி உயர்த்தியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.\nTags:சிபிஐபோராட்டம்மம்தா பானர்ஜிமாநில காவல்துறைமேற்கு வங்காளம்\nமுற்போக்கு முகமூடிக்குள் கன்னட இனப்பற்று – அம்பலப்பட்ட பிரகாஷ்ராஜ்\nமோடி பெயர் சொன்னதும் பொங்கியெழுந்த மக்கள் – பொன்.ராதாகிருஷ்ணன் பேரரதிர்ச்சி\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு – தமிழக அரசு திடீர் முடிவு\nமம்தா அரசைக் கலைக்க முயல்வதா – மோடிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நியாயமானதா\n42 ஆண்டுகால வரலாற்றில் முதல் தங்கப்பதக்கம் – பி.வி.சிந்துவுக்குக் குவியும் பாராட்டுகள்\nகாஷ்மீர் கொடுமைகளுக்கு சாட்சியானது மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு\nகடந்த ஆண்டை விட 86 மடங்கு அதிகம் – அமேசான் காட்டுத்தீ பற்றி சீமான் தரும் விவரங்கள்\nதமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்\nஅருண் ஜெட்லி மறைவு – பிரதமர் வரவில்லை\nநெற்றியில் விபூதி மற்றும் திலகம் இட்டுள்ளவர்களால் ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-25T13:56:35Z", "digest": "sha1:5JWFPDXESEBXLC4IO5HRV3Y6EDLOW6MQ", "length": 11074, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெடுநல்வாடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகளவழி நாற்பது கார் நாற்பது\nஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது\nஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது\nதமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்\nசங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்\nசங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்\nசங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்\nசங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்\nதலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.\nஇது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாட��்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2019, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/17012437/Soundarya-is-the-cinematographer-of-the-movie-crash.vpf", "date_download": "2019-08-25T14:09:43Z", "digest": "sha1:2FH2YDREB36HLU5QNOQXXCT7WPYVNGI2", "length": 10688, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Soundarya is the cinematographer of the movie crash || விமான விபத்தில் பலியான நடிகை சவுந்தர்யா வாழ்க்கை சினிமா படமாகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாரண்யத்தில் 2 தரப்பினர் இடையே மோதல் - வாகனத்திற்கு தீ வைப்பு\nவிமான விபத்தில் பலியான நடிகை சவுந்தர்யா வாழ்க்கை சினிமா படமாகிறது + \"||\" + Soundarya is the cinematographer of the movie crash\nவிமான விபத்தில் பலியான நடிகை சவுந்தர்யா வாழ்க்கை சினிமா படமாகிறது\nவிமான விபத்தில் பலியான நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாக எடுக்கப்பட உள்ளது.\nதமிழ், தெலுங்கு பட உலகை ஒரு காலத்தில் கலக்கிய நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. பெங்களூருவை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்தார். 1993-ல் கார்த்திக்கின் பொன்னுமணி படத்தில் அறிமுகமானார். ரஜினிகாந்த் ஜோடியாக அருணாசலம், படையப்பா படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.\nகமல்ஹாசனுடன் காதலா காதலா படத்திலும், விஜயகாந்துடன் தவசி, சொக்கத்தங்கம் படங்களிலும் நடித்தார். தெலுங்கு, கன்னட பட உலகிலும் உச்சத்தில் இருந்தார். தெலுங்கு பட உலகினர் இவரை அடுத்த சாவித்திரி என்றே அழைத்தனர். 2004-ல் பெங்களூரு அருகே தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது வ��மான விபத்தில் பலியானார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக பி.வாசு இயக்கிய ஆப்தமித்ரா கன்னட படத்தில் நடித்து இருந்தார். இந்த படம்தான் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி என்ற பெயரில் வந்து வசூல் அள்ளியது.\nமறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கில் படமாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதனால் சவுந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போவதாக பிரபல தயாரிப்பாளர் ராஜ்கந்துகுரி அறிவித்து உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இது உருவாகிறது. சவுந்தர்யா வேடத்துக்கு நடிகை தேர்வு நடக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா,என்.டி.ராமராவ் ஆகியோரின் வாழ்க்கையும் சினிமா படமாகிறது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n3. பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\n4. புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\n5. இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/07050914/Officersemployees-strike-against-municipal-manager.vpf", "date_download": "2019-08-25T14:12:07Z", "digest": "sha1:OEMNJXCSTE6ZZFCA4SZ7KOMZVSLZHLMP", "length": 7725, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "நகராட்சி மேலாளரை கண்டித்து அலுவலர்கள்-ஊழியர்கள் போராட்டம்||Officers-employees strike against municipal manager -DailyThanthi", "raw_content": "\nநகராட்சி மேலாளரை கண்டித்து அலுவலர்கள்-ஊழியர்கள் போராட்டம்\nதிருத்தங்கல் நகராட்சி மேலாளரை கண்டித்���ு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 120 பேர் போராட்டம் நடத்தியதால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nசெப்டம்பர் 07, 05:09 AM\nதிருத்தங்கல் நகராட்சி மேலாளரை கண்டித்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 120 பேர் போராட்டம் நடத்தியதால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருத்தங்கல் நகராட்சி அலுவலக மேலாளராக பணியாற்றி வருபவர் வெங்கடாஜலபதி. இவர் கடந்த 1 வருடத்துக்கு முன்புதான் திருத்தங்கல் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக தொழிலாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தராமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பிற பிரிவு தொழிலாளர்கள், அலுவலர்கள் நகராட்சி என்ஜினீயர் மற்றும் கமிஷனரிடம் புகார் கூறி வந்தனர். ஆனால் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் நகராட்சி அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் திடீரென ஒன்று கூடி நகராட்சி மேலாளர் வெங்கடாஜலபதிக்கு எதிராக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அவர்கள் நகராட்சி மேலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோஷம் போட்டனர். இந்த போராட்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள், அலுவலக அதிகாரிகள் என 120 பேர் கலந்து கொண்டனர். இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நகராட்சி கமிஷனர் அறைக்கு முன்னர் வந்து அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து நகராட்சி கமிஷனர் சுவாமிநாதன் நகராட்சி அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகராட்சி மேலாளரை இடமாற்றம் செய்யும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.\nஅதன் பின்னர் திருத்தங்கல் நகராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் பொன் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து மக்கள் பணி பாதிக்கும் வகையில் உங்கள் போராட்டம் இருக்கக் கூடாது. உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பார். அதனால் நீங்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/India/2018/09/10075036/BharatBandh-Protests-being-held-in-Odishas-Bhubaneswar.vpf", "date_download": "2019-08-25T14:07:02Z", "digest": "sha1:WHY2OBWUXN4HSNNVKGZ5DCUV7B6ZPIGJ", "length": 8392, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் : தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை||#BharatBandh: Protests being held in Odisha's Bhubaneswar by opposition parties against fuel price hike -DailyThanthi", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் : தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் காரணமாக சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #BharatBandh\nசெப்டம்பர் 10, 07:50 AM\nவரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளான தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.\nத.வெள்ளையன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இந்த முழு அடைப்புக்கு ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., எ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்களும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது.இந்த ம���ழு அடைப்பு போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.\nபாரத் பந்த் காரணமாக புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. புதுச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு செல்லும் தமிழக பேருந்துகள் ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் செல்லும் தமிழக பேருந்துகள் களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய அளவு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகின்றன. சில இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகர்நாடகாவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஒடிசாவில், காங்கிரஸ் கட்சியினர் சம்பல்பூர் ரயில் நிலையத்தில், ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிபிஐ(எம்) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/8543-.html", "date_download": "2019-08-25T14:47:54Z", "digest": "sha1:34PVAS77CXVBALE2UTHQA7ONVO2XG5TP", "length": 8364, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "விழிப்புணர்வுக்காக கொசுக்களை ஏவிய பில்கேட்ஸ் (வீடியோ) |", "raw_content": "\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு\nமர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவடபழனி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி\nஉலக பேட்மிண்டன்: வரலாறு படைத்தார் பி.வி.சிந்து\nவிழிப்புணர்வுக்காக கொசுக்களை ஏவிய பில்கேட்ஸ் (வீடியோ)\nஊரெங்கும் டெங்கு, ஜிகா என கொசுக்களினால் நோய்கள் பரவி வரும் இவ்வேளையில் ஒருமுறை மக்கள் கூட்டத்தின் மீது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்கள் கொசுக்களை ஏவ��ய சம்பவம் நினைவுகூரத்தக்கது. மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரபல இணையதளமான 'TED' ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்ச்சியில் பேசிய பில்கேட்ஸ், அங்கு கூடி இருந்த மக்கள் கூட்டத்தின் மீது கொசுக்களை ஏவி, \"ஏழை மக்கள் மட்டுமே கொசுத்தொல்லைக்கு ஆளாகக் கூடாது. நீங்களும் அதனை அனுபவித்து பாருங்கள்\" என பேசிய விதம் அனைவரையும் கவர்ந்தது\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு\nமர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவடபழனி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி\n1. விளக்கப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டனர் கவின் - லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\n3. இரண்டே வாரங்களில் வெளியேறும் பிக் பாஸ் போட்டியாளர் \n4. ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n5. பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\n6. உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்\n7. கைரேகை நிபுணர்களுக்கான தேர்வில் 466 பேர் தேர்வு எழுத வரவில்லை\nவிஜய் சேதுபதியின் கமலா லிரிக் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்\nஇன்று வெளியாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் முதல் சிங்கிள்\nநடிகர் சூர்யாவுடன் இணையும் காஜல் அகர்வால் எந்த படத்தில் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/05/17/", "date_download": "2019-08-25T14:08:57Z", "digest": "sha1:NJAMUVRJK4O6IPUSAIFMMU2ARLDXYLBN", "length": 12742, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2013 May 17 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 20,287 முறை படிக்கப்பட்டுள்ளது\nவாழ்நாளில் ஆயிரக்கணக்கான முறை நீங்கள் தும்மலை சந்தித்திருப்பீர்கள். சில பேருக்கு ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறைதான் தும்மல் வரும். சில பேருக்கு தொடர்ந்து 10 அல்லது 15 தும்மல்கள் வந்துவிடும். காலையில் படுக்கையிலிருந்து எழுந்து காலை கீழே தரையில் வைத்தவுடனேயே எனக்கு தொடர்ந்து 15, 20 தும்மல் வந்து விடுகிறது என்று சொல்பவர்களும் உண்டு.\nசாதாரணமாக ஜலதோஷம், மூக்கில் நீர் வடிதல், தொண்டைப் பிரச்சினை, அலர்ஜியினால் ஏற்படும் ஜலதோஷம் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதப்லீக்கை விட்டு விலகிய தஃலீம் புத்தக வெளியீட்டாளர்\nஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\n���ேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nசோனி நிறுவனம் உருவான கதை\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2016/10/blog-post_17.html", "date_download": "2019-08-25T13:20:02Z", "digest": "sha1:TM4HSJ7SJYJOQ4GLMY3NCGE2DFY5TSN5", "length": 77737, "nlines": 444, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : அனுபவங்களே சமையல்....", "raw_content": "\nசிங்களவர் போல \" கொஸ் கறி,,\" , \" அம்புள் தியால் மீன் கறி,,\" ,\" கொட்டுக் கொளை சம்பல் \", \" சுது மாலு ஓதி ,\", \" தெல் தால கால் மெஸ்சோ பிறை ,\", \" உம்பளக்கட உருட்டல் \" ,\" காலி மிரிஸ் தாள அள பிரட்டல் \", \" அழுத் அவருது சிங்கள அச்சாறு,\" \" பொல் ரொட்டி கட்டசம்போல் \" செய்ய எங்களால் தலை கீழாக நிண்டாலும் முடியவே முடியாது,,\nஎனக்கு அதுகளின் டெக்னிகல் சமையல் விடயங்களை சொல்லித் தந்த குனதாதாச(வின்மில் பீச் ஹோட்டல் ,ஏத்துக்கள ) அன்டனி பெர்னாண்டோ( சீஜோய் , குடாப்பாடுவ ) ,பீரிஸ் லியனகே (ஆசியான் இண்டர் ஹோட்டல் ஸ்கூல், நுகேகொடை) இவர்களை இன்று நினைக்கிறன் , இந்த மூன்று பேருமே இப்ப உசிரோடு இருகிறார்களா என்று தெரியவில்லை..\nசிங்களவர்களின் சாப்பாடில் உள்ள உறைப்பு விசியம் அவர்கள் அரைக்கும் \" துன பகாக் குடு \" என்ற சரக்குத் தூள் ,இதன் ரகசியம் என்னவோ மகா வம்ச ரகசியம் போலச் சொல்லுவார்கள்,உண்மையில் அதில பெரிதா வடக்குத் தமிழர்களின் வறுத்த மிளகாத் தூளில் உள்ள அளவு விசயமே இல்லைப் போல இருக்கும்.\nயாழ்ப்பாணதில பிள்ளைப் பெற்ற பெண்களுக்கு அம்மியில் வைச்சு இழுத்து அரைச்சுக் கொடுக்கும் சரக்குத் தூளின் \" பண்டக்க சுண்டா சுண்டக்க பண்டா \" போன்ற ஒரு எளிமையான வடிவம்தான் சிங்களவர்களின் துன ���காக் குடு சரக்குத் தூள்\nஆனால் அதை அவர்கள் போடும் நேரத்தில் ஒரு தீபிகவம்ச ரகசியம் இருக்கு ,அந்த \" துன பகாக் குடு \" என்ற சரக்குத் தூளை அவர்கள் எண்ணையில் போட்டு கொஞ்சம் சூடேற்றி அதன் வாசத்தைப் பிடுங்கி வெளியே எடுக்கும் நளினத்தில் சிகிரியாக் குகை ஓவிய அப்சரஸ் பெண்களின் கை வண்ணம் இருக்கு....\nயாழ்ப்பாண அரைச்ச மிளகாய், கருவேப்பிலை கலந்த ஸ்டைலில் கணவாய்க்குளம்பு, நண்டுக்கறி செய்ய யாழ்பாணத் தமிழர்களை அடிக்க தலை கீழாக நிண்டாலும் சிங்களவர்களால் முடியவே முடியாது.,\nசிங்கங்களே துவேஷத்தை அடக்கி வைத்துக்கொண்டு அதுக்காகவே யாழ்பாணம் வந்து ரசித்து, கடைசிச் துளி இன்பத்தையும் இழக்க விரும்பாமல் விரலைச் சூப்பி சாப்பிடுவார்கள். சாப்பிட்டு மயங்கி அதை சமைத்த யாழ் அணங்குகளின் கையில் கல்யாண மோதிரம் போட்டு வாழ்க்கையைத் தொலைத்தும் இருக்குறார்கள் எண்டு சிங்கள நாட்டில்ப் புகையிலைக் கடை போட்டு முன்னேறிய யாழ் தமிழர்கள் எண்பதுகளின் முன்னர் வரலாற்றில் எழுதி வைத்து இருக்குறார்கள்.\nஇலங்கையின் ஆயிரம் அரசியல் குழப்பங்களுக்கு நடுவிலும் ,அன்பாக எனக்கு சமையல் சொல்லித்தந்த அந்த சிங்களவர்களை நினைவோடு நாக்கு வெளிய தொங்குது ...\" மாத்தற பத் காமே \" என்ற இந்த தென் இலங்கை உணவு ஸ்டைலில் உள்ள இந்த மெனுவைப் பார்க்க,சிங்கள நாட்டில்,சிங்கள மக்களுடன் வாழ்ந்த எல்லாருக்கும் நுனி நாக்கில் இதன் சுவை சிங்கம் புலி தேசிய இனப் பிரச்சினையை ஒரு நிமிடம் மறக்க வைக்கலாம் ...\nசில வருடம் முன் நான் பஞ்சம் புளைக்கும் ,என்னோட அன்றாட வாழ்க்கைக்கு கஞ்சி ஊத்திக் கொட்டும், சமையல் தொழில் பற்றி எழுதவே விரும்பாமல் இருந்தாலும் ,\" யான் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம் \" எண்டு ,வாய்க்கு ருசியா சமைப்பது பற்றியும் சமயல்க் குறிப்பு என்ற ரெசிப்பி பற்றியும் ஒரு பேஸ் புக் \" சாப்பாட்டு ரசிகர்கள் குருப்பில் \" மட்டும் ஆங்கிலத்தில் எழுதுவேன்,\nஅந்தக் குரூப்பில் இருந்த, இங்கிலாந்தில் வடக்கு லண்டனில் வசிக்கும் ஒரு யாழ்பாணப் பெண்மணி ஆர்வமா என்னிடம் நிறைய டெக்னிகல் சமையல் விஷயம் கேட்பா ,,நானும் முடிந்தளவு சொல்லுவேன்.ஏற்கனவே குழம்பிப்போய் இருக்கும் என்னிடம்\n\" இதுக்கு பதிலா அது போட்டால் என்ன,,,அதுக்கு பதிலா இது போட்டா என்ன நடக்கும் ,,இதுக்குப் பெயர் அதில்லை,,,அதுக்குப் பெயர் இதில்லை \"\nஎன்று எப்பவும் சாப்பாட்டு ரெசிப்பியிலையே கரண்டியைப் போட்டு உருட்டிப் பிரட்டி சந்தேகம் நிறையக் கேட்பா. இவனுக்கு உண்மையாவே சமைக்க தெரியுமா அல்லது ரீல் விடுறானா என்று ஆழம் பார்ப்பது போல இருக்கும் அவாவின் கேள்விகள். அவாவின் அந்த ஆர்வத்தால் கவரப்பட்டு ஒரு அட்டமி நவமி நாள்,\n\" நிறைய டெக்னிகல் விசியம் எல்லாம் கேட்குறிங்க நீங்க வீடில் இதெல்லாம் சமைத்துப் பார்ப்பிங்களா \" எண்டு துணித்து கேட்டேன்,\n\" நான் சமைப்பதில்லை ,,,நீங்க நல்லா ரெஸிப்பி எல்லாம் உங்களின் ஸ்டைலில் சொல்லுரின்ங்க,எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது \" என்று கேட்டா\n\" சமைக்கிறதை விட,,சமயலைப்பற்றி எழுதவது எப்பவுமே சுலபம்,,அதால் ரெசிப்பிகள் எழுதுறேன் \"\n\" ஒ அப்படியா,,,நல்லா இருக்கும் உங்க ரெசிப்பிகள் பல நேரம் \"\n\" நன்றி,,,நீங்க உங்க வீட்டில் சமைப்பது இல்லை என்றால் வேறு யார் தான் சமைபார்கள் என்னோட ரெசிப்பிகள் பார்த்து,,,அதைச் சொல்லுங்களேன் \"\n\" இல்லையே...நான் உங்கள் ரெசிப்பி இருந்த இடத்தில் இருந்து ஒன்லைனில் வாசித்து சொல்லுவேன், என்னோட ஹஸ்பன்ட் ,எல்லாம் வெட்டிக் கொத்தி , சட்டி பானையோடு மல்லுக்கட்டி சமைப்பார் , நான் கடைசியில் உப்புப் ,புளி மட்டும் டேஸ்ட் செய்து நல்லா இல்லை எண்டு சொல்லுவேன் \" எண்டு சொன்னா..\n\" அடக் கடவுளே,,உங்க ஹஸ்பண்டும் என்னைப்போல ரெஸ்ட்றோரென்ட் குக் ஆக வேலை செய்யும் ஒரு நெருப்போட விளையாடும் பாவப்பட்ட ஜீவனா \" எண்டு கேட்டேன் .\n\" இல்லை அவர் நோர்த் லண்டனில் ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில் பெட்ரோல் பம்ப்புகலோட நிண்டு பம்புற வேலை, எனக்குதான் விதம் விதமா சமைத்து சாப்பிட விருப்பம் ,,வாய்க்கு ருசியா சாப்பாடு இல்லை எண்டா எனக்கு பாணைப் பச்சை தண்ணியில தோச்சு சாப்பிட்டது போல , நாக்கு தென்னம் கிளி பேப்பர் திண்ட மாதிரி சப் எண்டு இருக்கும் .. ,,\" எண்டு சொன்னா ..\nவிதி யாரைத்தான் விட்டு வைக்குது எண்டு நினைச்சு அதுக்கு மேல கேட்கவில்லை.\nசின்ன வயசில் என்னோட அம்மா என்னை எப்பவும் திட்டுவா \" ஏண்டா வேப்பெண்ணெய் குடிச்சவன் போல ஒரு இடத்தில கையையும் காலையும் வைச்சுக்கொண்டு அடக்க ஒடுக்கமா இருக்காமல் அங்கேயும் இங்கேயும் பாஞ்சு கொண்டு திரியிறாய் \" என்று ,எங்கள் வீட்டில் அதிகமாக பாஞ்சு கொண்டு திரிந்த ஆர்வக் கோளாறு நான் த���ன். அதில் எனக்கு எப்பவுமே அதிரினலின் கிக் கொடுக்கும் திரில் இருக்கும்.\nஒரு இடத்தில கையையும் காலையும் வைச்சுக்கொண்டு இருக்க நான் என்ன பொம்பிளைப் பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்கிறது என் அகராதியிலேயே இல்லை அதால் வீட்டில எப்படி இருந்தேனோ அதே போலவே வளர்ந்த பின்னும் ஒவ்வொரு நாடு நகரமா ஓடிக்கொண்டு இருந்தேன்,ஒரு குறிப்பிட்ட இடத்தில இருப்பதால் ஒன்றுமே நடக்காது, மனிதர்களை அவர்கள் உருவாகும் சம்பவங்களை ரசிக்க அடிக்கடி இடங்களை மாற்ற வேண்டும்.இல்லாட்டி வாழ்க்கை சுவாரசியமா இருக்காது .\nசில நாட்கள் முன்னர் தமிழ் புத்தாண்டு ஒஸ்லோவிலும் வந்து , வழமையான வேலை நாளான அன்று ,வந்த மாதிரியே போனது . ஏனோ தெரியவில்லை யாழ்ப்பான சின்ன வயதில் மருத்து நீர் வைச்சு நீராடிய , பழைய உடைகளைத் தோய்த்து புது உடுப்புப் போல போட்டு சோக் காட்டிய தமிழ் புத்தாண்டு நிகழ்வுகள் அன்று அதிகம் நினைவில் வரவில்லை.\nஎன் நினைவுகளில் பொறுத்த சிங்கள இடமான ராகமையில் சிங்கள மக்களுடன் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் , ஒரு குக் ஆக அரசு சார்பற்ற சுவிடன் நாட்டு உதவியில் இயங்கும் நிறுவனத்தில் வேலை செய்ததால் சிங்கள மக்களே என்னை அழுத் அவுருதுக்கு சமைக்க சொல்லி இருக்கிறார்கள் .\nஅந்த மக்களிடம் இருந்து சுட்ட ஐடியாவை வைச்சே , தென்னம் கள்ளில் செய்யும் வினாகிரியில் செய்யும் அச்சாறு. பழுக்காத பிலாக்காயில் செய்யும் கொஸ் கறி., துணா பகாக் குடு வறுத்து எடுத்து போட்டு பிரட்டி செய்யும் அம்புள் தியால் என்ற கொரக்கா புளி அரைச்சு செய்யும் மீன் கறி செய்து தர சொல்லி அதை அவர்களுக்கு செய்து கொடுத்து வாயில ஊட்டி விட்ட சிங்களவர் கிண்டல் அடிக்கும் வார்த்தையான யாப்பனே பனங்கொட்டை தமிழன் எனபதில் எனக்கு ரெம்பவே பெருமையாக இருக்கு .\nஹிதறுறஹோம கரனே றவவட்ட அப்பே ரவட்ட ஹித்துரு ஹரனே என்று றபான் அடிப்பாங்களே அதை என் நினைவாக இப்பவும் அடிப்பார்களா தெரியவில்லை, ஆனாலும் சிங்களப் புத்தாண்டுக்கு கொசுவம் வைச்சு பற்றிக் சரம் கட்டி , சீத்தை துணியில் தோள் மூட்டில் பொம்மிக்கொண்டு நிக்கும் பிளவுஸ் போட்ட சிங்களப் பெண்களின் இடுப்பு அழகுக்கு பஞ்சாலையில் போய் தூக்குப்போட்டு சாகலாம். அவளவு அனிச்சம் பூப் போன்ற யவ்வன அழகு அவர்களிடம் இருக்கு .\nஇலங்கையை விட்டு மறுபடியும் ஸ��கண்டிநேவியா போக வேண்டி வந்த, அன்பான மனிதர்களின் அடையாளத்தை மட்டும் சேகரித்துக்கொண்டு தாய்த் திருநாடு என்னை விட்டுப் போக வைத்த என் திருகுதாளங்கள் சேர்ந்த நிகழ்வு இன்றுவரை ஒரு சாபம் .\nஎன் வயதுக்கு முப்பத்தாறு மொட்டைகள் செய்ய வேண்டிய அட்டகாசத்தை நானே தனியா செய்து இருக்கிறேன், அது ஒரு சாதனை.வேற என்ன சொல்லுறது நீங்களே சொல்லுங்க பார்ப்பம் அவன் அவன் செய்யக்கூடிய ஏரியாவில் தானே சாதனை செய்ய முடியும்.\nஎன்றாலும் .சில நாட்கள் முன் படித்த ..\" மனசாட்சி உள்வர்களுக்கு மட்டுமே தவறுகள் அதிகம் தண்டனை தருகிறது \" என்ற ஒரு வாக்கியம் நிறையவே அர்த்தம் உள்ளது போல இருக்கு.\nசைனிஸ் வெல்வெட்டிங் இது முக்கியமான ஒரு சைனிஸ் இறைச்சி வகையை வாய்க்குள் கடிபடாமல் சுவிங்கம் போல மென்மையாக ரசித்து உள் இறக்க வைக்கும் சமையல் டெக்னிக். கொஞ்சம் பொறுமையும் நேரமும் வேணும் இதை இப்படிப் பதப்படுத்தி எடுப்பதுக்கு.\nநீங்கள் எல்லாருமே சைனிஸ் ரெஸ்டோரென்ட் போய் இருந்து, பல வகையான டெவில், சொப் சூயிய் ஓடர் கொடுத்து சாப்பிட்டு இருப்பிங்க. அந்த டெவில் இல் இருக்கும் இறைச்சி வகை மிக மிக மென்மையாக வெளித்தோற்றதில் வெளிச்சம் பட்டுத் தெறிக்க வெல்வெட் போல வழு வழுப்பாக இருக்குமே.உண்மையில் பலருக்கு அதன் மர்மமான பதம் தெரியாமல் அலாலதியாக சாப்பிட்டும் இருபிங்க.\nடெவில், சொப் சூயிய் என்ற இந்த ரெண்டுவகை உணவிலும் சேர்க்கப்படும் இறைச்சித் துண்டுகள் உண்மையான சைனிஸ் முறைப்படி வெல்ட்டிங் முறையில் பதப்படுதப்பட்டே பின்னர் டெவில், சொப் சூயிய் செய்யும் போது அதை அதில போட்டு செய்ய வேண்டும். அது தான் அங்கீகரிக்கப்பட்ட சைனிஸ் கலுனேறி சமையல் முறை\nஆனால் சைன்ஸ் அல்லாத பல ரெஸ்ரோறேன்ட்களிலும் இப்பெல்லாம் இந்த டெவில், சொப் சூயிய் செய்கிறார்கள். முக்கியமாக இலங்கையில் நீங்க பல சிங்கள ரெஸ்ட்ரோறேன்ட்களில் டெவில், சொப் சூயிய் சாப்பிட்டு இருக்கலாம், எனக்கு தெரிந்தவரை அங்கே அவர்கள் வெல்வெட்டிங் டெக்னிக் பாவிப்பதில்லை. கொதி நிலை எண்ணையில் இறைசியப் பொரித்து எடுத்து செய்கிறார்கள்\nஇந்த சைனிஸ் வெல்வெட்டிங் அதுதான் சைனிஸ் சாப்பாடுகளைப் பதப்படுத்தப்படுதுவதில் ஒருவித சிதம்பர இரகசியம் போல பல நூற்றாண்டுகளாய் இருந்தது. இப்ப அப்படி நிலைமை இல்லை. என்னைப்போல சமையல் தொழிலில் வேறு வழியில்லாமல் சைனிஸ் குக்மாருடன் வேலை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்த பலர் அந்த இரகசியத்தை உடைத்து வெளியே கொண்டுவந்துள்ளார்கள். எனக்குத் தெரிந்த ரெண்டு முறையில் இலகுவான ஒரு முறையை உங்களுக்கு சொல்லித்தாறேன்.\nதேவையானவை முட்டை வெள்ளைக்கரு, முக்கியம் மஞ்சள்கரு சேர்பதில்லை. கோரன்பிளவர்என்ற சோளம் மா, சைனிஸ் ரைஸ் வயின், கொஞ்சம் உப்பு, கொஞ்சம் சீனி ,சைனிஸ் டார்க் சோயா சோஸ். இறைச்சியைக் கழுவி சிறிய குயுபிக் துண்டுகளாக வெட்டி அதற்குள் மேலே சொன்னவற்றைப் பிரட்டி எடுத்து ஒரு இரவு மெல்லிய பொலித்தீன் கொண்டு மூடி அதன்ஈரலிப்புத் தன்மையை வெளியேற்றாமல் குளிர்சாதனப்பெட்டியில் வையுங்கள்.\nஇதில ஒரு முட்டையை கையில் வைத்தே உடைத்து அதில உள்ள மஞ்சள் கருவை இரண்டு பாதியிலும் மெல்ல மெல்ல நயன்தாராவின் இடுப்புப் போல அசைத்து டெக்னிகலாக வெளியேற்றுவது ஒரு சமையல் டெக்னிக். அதை எழுத எனக்கு முடியவில்லை. செய்து தான் காட்டவேண்டும். நீங்கள் வீட்டில் ஒரு சின்னப் பாத்திரத்தில் ஒரு முட்டையைத் தட்டி உடைத்து ஊற்றி அதிலிருந்து மஞ்சள் கருவை வேறாக்கி கரண்டியால் எடுக்கலாம்.அது எவளவு தூரம் வொர்க்அவுட் ஆகும் என்றும் எனக்குத் தெரியலை\nபின்னர் தண்ணியைக் கொதிநிலையில் கொதிக்க வைத்து அது ஆவி பறக்கக் கொதிக்கும் போது, வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியை அதில போட்டு ஒன்றோடு ஒன்று ஓட்ட விடாமல் அரைவாசியில் அவித்து எடுங்கள். போடும் போது கவனம் கொதி தண்ணி தெறிக்கலாம்.பிறகு கையைக் காலைச் சுட்டுப் போட்டு என்னைத் திட்ட வேண்டாம்\nஅப்படி எடுத்த இறைச்சியை சைனிஸ் வூக் தாச்சியில் கொஞ்சம் எண்ணை விட்டு ,அதில் டெவில் செய்யும் போதோ,,அல்லது சோப் சூய் செய்யும் போது ஒயிஸ்டர் சோஸ் கொஞ்சம் சேருங்கள் ,போடவேண்டிய வூக் மரக்கறிகள் அரைப்பதத்தில் வேகும் போது வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியை அதில போட்டு கிளறிக்கொண்டே இருங்கள். இறக்கும்போது கொஞ்சம் செசமி ஒயில் சேர்த்து விடுங்கள்.\nவெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியின் மெதுவான, வழுவழுப்பான சுவையை சைன்ஸ் நூடில்ஸ் செய்யும் போதும் சேர்க்கலாம் ,சஞ்சுவான் மண்டரின் சிக்கின் என்பதுக்கும் அதைப் பயன்படுத்தலாம் .அதிலும் அதன் சுவை அமர்கள���ாக இருக்கும்.\nபல வருடங்களின் முன் ஒஸ்லோ தமிழ் நண்பர்கள் நல்ல சாப்பாடு நாக்கைத் தொங்கவிடுவது போல இரவில கனவு வரும் போதெல்லாம் அடுத்தநாள் காலை என்னை அழைப்பார்கள் சமைச்சு தரச்சொல்லி. முக்கியமாகத் தண்ணி அடிச்சுப்போட்டு நிற்கும்போது டெலிபோன்னில் எடுத்துக் கேட்பார்கள். தண்ணி அடிச்சு வெறியில் நிற்கும்போதுதான் அவர்களுக்கு என் நினைவு வரும்.\nநேரம் இருந்தால் நானும்போய் எனக்காக வேண்டி வைத்திருக்கும் ஸ்பெசல் தண்ணியை அடிச்சுப்போட்டு நட்பாக சமைப்பது. எனக்கும் சமையல்தான் தெரிந்த ஒரேயொரு \" ப்ரோபோசனால் \" வேலை ,வேற ஒரு வேலையும் எனக்கு தெரியாது, இப்பவும்தான் அப்பவும்தான் அது தான் உண்மை. அதில \" மெக்சிகன் டோர்டிலா \" ஸ்டைல்லில் நிறைய சாப்பாடு செய்து கொடுப்பேன்,அவர்கள் ரசித்து சாப்பிடுவார்கள் .\nஉண்மையில் என்னோட கிரியேடிவ் பரிசோதனை ரெசிப்பிகளை அவர்களின் நாக்கில வைச்சுதான் விளையாடுவேன், பல காரணங்களால் அந்த நண்பகள் நான் நோர்க்ஸ் ஸ்டைல் இக்கு ஒதுங்கிப் போனதால் அவர்களும் \" நாய்க்கு நடுக் கடலிலும் நக்குத் தண்ணி , இவன் இனி நம்ம கூத்துக்கு எடுபடமாட்டான், மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன கேதுனா என்று வெள்ளையின் சொள்லையில் மயங்கிப் போயிட்டான் \" என்று சொல்லி ஒதுக்கிப்போய்விட்டார்கள்.\nஇன்று \" லா மிக்சிகானா தாக்கோ கிரைடர் பீப் வித் டார்க் கிட்னி பீன்ஸ் அண்ட் புலோம்கோல் \" என்ற மெக்சிகன் சாப்பாடு செய்தேன். உண்மையில் நண்பர்களோடு சமைத்து அடிப்பிடிச்ச சட்டியையும் வழிச்சு துடைச்சு சாப்பிட்ட நாட்கள் இனி என் வாழ்நாளில் வருமா தெரியவில்லை..\nசில காரணங்களால் எனக்குப்பிடித்த ஒஸ்லோ நகரின் அலாதியான ஆர்ப்பரிப்புக்களில் இருந்து விலத்தி ஒரு மூலையில் அடங்கிப் போனாலும் வாழ்வின் சந்தோஷ நாட்கள் அந்த நண்பர்கள் , அவர்கள் இப்போது தொடர்பில் இல்லாவிட்டாலும் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்க இன்று மறுபடியும் நினைவுக்குள் வந்தார்கள்.\nமுன்னப் பின்ன ஜோசிக்காமல் ,மண்டைக் கிறுக்கில இன்று வட இந்திய குர்வாரா பங்காரா லம்ப் பாயா இன்றைய ஸ்பெஷல் போட்டேன் எங்க ரேச்டோறேண்டில் ,நான்தான் மெனு போட்டேன். அதைப் போட்டு இப்ப மாட்டிக்கொண்டு அலுமினியப் பானைக்க எலி விழுந்த மாதிரி அண்டா குண்டா சட்டி பானையோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறேன்.\nஅவன் அவன் பொஞ்சாதி பிள்ளை குட்டிகளோடு \" ஏலேலம் குயிலே என்னைத் தாலாட்டும் இசையே,உன்னைப் பாடாத நாள் இல்லையே \" என்று பொஞ்சாதியை மடியில வைச்சுப் பாடிக்கொண்டு வார இறுதி நாளில் சனி பகவான் புண்ணியத்தில் பொங்கு சனி திசை வேலை செய்ய வாழ்கையை என்ஜோய் பண்றாங்க,\nவாழ்கையில் மங்கு சனி பிடிச்சு சமையல்காரன் வேலைக்கு மட்டும் யாரும் போகவே கூடாது. வேறு வழி இல்லாமல் அப்படிப் போனவன் வாழ்க்கையில் விதி ஏழரைச் சனி பிடிச்சது போல நெருப்போடு விளையாடும்.\nகந்தசஸ்டி நேரம் இந்தப் படம் போடுவதுக்கு பாலும்பழத்தோடு பக்திமயமாக உபவாசம் இருக்கும் நட்புக்கள் மன்னித்துக்கொள்ளுங்கள். எனக்கு கந்தனும் இல்லை, வீட்ல மண் சட்டியும் இல்லை, கந்தனின் கருணையும் சொல்லும்படியாக இல்லாததால் இன்று ப்ளோசெல் \"Blåskjell \" என்ற நீலச்சிப்பியும், ஸ்பகத்தி பிலோங்கனைஸ் பாஸ்தா, பரமன்சீன் சீஸ் சகிதம் சரவணப்பொய்கையில் சாப்பாடு.\nப்ளோசெல் சிப்பி சேற்றில் இருந்து வளர்த்து எடுக்கும் மட்டி வகை. நோர்வேயில் இது கொஞ்சம் விலை குறைந்த என்னைப்போல அன்றாடம் காச்சிகளுக்குக் கட்டுப்படியாகும் விலையில் வேண்டலாம். இதில சதை குறைவு ஆனால் இருக்கும் கொஞ்ச சதையே வெடுக்கு மணத்துடன் சுவையாக இருக்கும், பில்கிரிம் மோசல்லா என்று ஒன்று இருக்கு அதுதான் விலை அதிகமான ப்லோசெல்\nஇந்த ப்ளோசெல் நோன்டிச் சாப்பிட சின்ன ஒரு முள்ளுக்கரண்டி இருக்கு. ஆனாலும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் இதை ரெண்டாகப் பிளக்க வரும் ஓட்டுச் சிறகில் ஒன்றை எடுத்து அதால் சுரண்டி சாப்பிடுவதை பார்சிலோனா போன போது பார்த்துள்ளேன், அது சிரட்டையில் ஒடியல் கூள் குடிப்பது போன்ற ஒரு வித சுதேசிய உணர்வோடு ருசியா இருக்கும்,\nஇந்த சிப்பியில் இருந்து சதையை எடுத்து அதை எண்ணையிலும், சில டப்பியில் தண்ணியிலும் சேர்த்து இறுக்கி அறைந்து மூடிய தகர டப்பாவில் அடைத்தும் விற்கிறார்கள். அதில் இப்படி பிரெஷ் ஆக வேண்டுவதில் உள்ள சுவை இல்லை. அவசரத்துக்கு வேண்டிச் சாப்பிடலாம்,பலருக்கு இப்படிப் பார்த்தால் என்னமோ எல்லாம் நினைவு வர சாபிட்ட வயித்தைக் குமட்டும் ஆனால் டப்பியில் வாறதில் அந்தளவு கற்பனைக் குழறுபடிகள் இல்லை.\nநோர்வேயில் உள்ள கடலுணவு ரெஸ்டோரன்ட்டில் \" Blåskjell gryteklare\" என்றவகை பிரபலம். அதில பல வகையான சுவையூட்���ிகள் சேர்த்து செய்வதால் பல பெயர்கள் வைப்பார்கள். அடிப்படையில் அது ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை சமைப்பது, நீராவியில் இந்த ப்ளோசெல்லை சில வாசனை இலைகள் தூவிக் கொதி நிலையில் அவிச்சு இறக்கின உடன ஐஸ்கட்டியில் கொஞ்ச நேரம் வைச்சிட்டு அதுக்கு ஒரு சோஸ் செய்து அதன் மேலே ஊற்றிக் கொடுப்பது.\n\" கொதி நிலையில் அவிச்சு இறக்கின உடன ஐஸ்கட்டியில் கொஞ்ச நேரம் வைப்பது \" ஒருவித சமையல் டெக்னிக், அப்படிச் செய்தால் இரண்டு விசியங்கள் உணவுக்குக் கிடைக்கும் என்பார்கள், அவைகளின் பெயர் ஆங்கிலத்தில் \" consistency,texture \" என்பார்கள். இது இரண்டுக்கும் என்ன தமிழ் சொல்லு பாவித்து எழுதலாம் என்று யாராச்சும் எனக்குச் சொல்லுங்களேன், பழனியாண்டியான தண்டபாணியின் புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும்\nமுடுக்குச்சந்து முனியாண்டி விலாசில் இன்றைய ஸ்பெசல் ,மைல்ட் அவென் ஸ்டேக் அத்திலாண்டிக் சலமோன் லக்ஸ் மீன், மெடிற்றேனியன் ரெக்குலா சலாட், டில் போட்டு அவிச்ச உருளைக்கிழங்கு, மீனுக்கு மேலே நோர்க்ஸ் ரேக்க டிப்பிங் சோஸ், இடையிலசெருகிவிட்ட ரைஸ் வைன் வினாகிரியில் ஊற வைச்ச அக்குர்க்\n என்ன என்னமோ கோர்டன் ராம்சே மாஸ்டர்செப் போல மெனு போட்டு எழுதின மாதிரி குக்கிங் பெயர்கள் டெக்னிகலா சொல்லுறேனா,\nஉண்மைதான் சமைக்கிறது எல்லாரும் செய்யலாம் அதை சரியாக காட்சிப்படுத்தி நாக்கில உமிழ்நீரை சொல்லாமலே யார் கேட்டது என்று அழைக்க வைப்பதுக்கு \" பிரசன்டேசன் \" என்று என்னைப் போல சமைக்கும் தொழிலில் தலையைக் கொடுத்தவர்கள் சொல்லுவார்கள்.\nசுமாரான ஒரு பெண்னையே \" பவுண்டேசன் \" என்ற \" மேக் அப் கிரீம் \" எப்படி நயன்தாரா ஆக்குதோ அதுபோல \" பிரசன்டேசன் \" கொடுக்கும் ஆரம்பங்கள் எந்த உணவையும் ஒரு கை ருசி பார்க்கவைக்கும். ஒரு சமையல் குக் ஆக தொழில்ரீதியாக இருப்பதால் இப்படி ஒரு படத்தைப் போட்டு ஊரை ஏமாற்றுவது எனக்குச் சாத்தியமாயிருக்கிறது .\nடெக்னிகலா சொல்லுறது என்றால் டெக்னிகலா எனக்குத் தெரிந்த ஒரே வேலை சமையல்தான். அதில்தான் உருப்படியாவும் டெக்னிகலாகவும் ஏதாவது என்னால் செய்யமுடியும். சமையல் ஒரு கலை என்கிறார்கள். எனக்கு அது வேலை. அதிலயும் ஏகப்பட்ட பரிசோதனைச் சாத்தியங்கள் இருக்கு. எனக்கு அது ஒன்றுதான் அந்த வேலையில் மிகவும் பிடித்தமான விசியம். ஏனென்றால் சமையலிலும் மரப�� உடைக்கும் அனுபவங்களே நம் வாழ்வின் மிகப் பெரிய சொத்து.\nயாழ்ப்பாண ஸ்டைல் கோதுமைமா வெள்ளைப் புட்டு, மெட்ராஸ் ஸ்டைல் சென்னாமசாலா சிந்தாமணிக் கடலைக் கறி, டூபூ போட்ட மெடிட்டரினியன் ஸ்டைல் சீசர் சலாட். ஹ்ம்ம், என்ன டெக்னிக்கலாப் பிசத்துறேனா, என்ன செய்யுறது என் ப்ரோபோசனால் வேலை சமையல். அதில் உள்ள எல்லாவிதமான சாத்தியங்களையும் என் வீட்டு சமையல் அறையிலும் அப்பப்ப போட்டுத் தாக்குவது, எல்லாத்தையும் மறந்திடுங்க. எக்ஸ்ராவா ஸ்டைல் போட டூர்பேர்க் டென்மார்க் பியரும் இருக்கு...வாங்க சாப்பிடலாம்.\nஉலகம் எங்கும் கோடிக்கணக்கான மக்கள் ஒருநேரச் சாப்பாட்டுக்கே அல்லாடும் நிலை எப்போதும் இது போல சாப்பாட்டுப் பதிவுகள் படத்தோடு போடும் போது மனதை நெருடும். என்னைப் படைத்த கோவணத்தாண்டி என்னை ஒரு சமையல்காரன் ஆக்கி வேடிக்கைபார்த்து வாழவைத்ததுக்கு நன்றி பழனி ஆண்டவனே.\nஎன் உடன்பிறப்புக்களோடு ஒப்பிட்டால் நான் ஒருவனே சமையல்காரன் . மற்றவர்கள் பொறாமைப்படும்படியாக மிகவும் சுவாரசியமான ப்ரோபோசனல் வேலைகளில் காசை இருந்த இடத்தில இருந்தே நோகாமல் சுளையாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிறந்த வெள்ளிதிசை வேலைசெய்யும் ராசிபலன் அப்படி.\nவெளியே வெய்யில் வெளிச்சங்கள் பரவலாக வீசி எறிஞ்சாலும் ஜன்னல் ஊடக சமையல் அறைக்கு விசாரிக்க வந்த சில ஒளி விளையாட்டில் ஒரு சமையல்க்காரனின் திருவிளையாடல் . இன்னும் சமையல் முடியவில்லை. மெல்லனவே அத்தை மகளே என் சக்கரை நிலவே என்று பாடிப்பாடி நடந்துகொண்டிருக்கிறது.\nகுடிகாரக் குப்புசாமி விலாசில் இன்றைய ஸ்பெஷல் நோர்வேயின் தேசிய கடலுணவு சிவப்பான சதுரத் துண்டுகளில் வெட்டி வைச்ச லக்ஸ் என்ற அத்திலாந்திக் சாலமன் மீன்.உமிஞ்சு வடிக்கும் தாய்லாந்து ஜாஸ்மின் ரைஸ், ஒரு பச்சைநிற சலாட் ஒலிவன் வினிகரட்டி டச் சோஸ்உடன் .\nஇன்றைய இரவுக்குக் கொண்டாட்டம் போட இது போதும் வாங்க சாப்பிடலாம்..\nகாலை எழுந்தவுடன் பேஸ்புக். நல் மாலை முழுதும் நல்ல பேஸ்புக். கோப்பி குடிக்கும் போதும் பேஸ்புக். குளிச்சு சாப்பிடும் போதும் பேஸ்புக். சாப்பிட்டுக் கை கழுவ விருப்பமின்றியும் பேஸ்புக். இப்பெல்லாம் கனவிலேயே போஸ்டிங்குக்கு வரும் நோடிபிகசன் சிவப்பா வருது.\nநோர்வேயில் \" பொஸ்கே \" என்ற கிறிஸ்தவ நம்பிக்கையைக் கொண��டாட இன்றும் நாளையும் இரண்டு நாள் அரசாங்கப் பொது விடுமுறை. நோர்வே மக்களின் கலாச்சாரத்தில் \" போஸ்க்கே \" கொண்டாடத்தில் முக்கியமானது இந்த மஞ்சள் நிற \" போஸ்க்கே லில்லி \" மலர்கள் வேண்டி வீட்டை அலங்கரிப்பது.\nதமிழில் இந்த கிறிஸ்தவ விடுமுறை நாட்களை முறையே பெரிய வியாழன்,பெரிய வெள்ளி என்று சொல்கிறார்கள். சென்ற தலைமுறை போல இன்றைய மொடேர்ன் தலையாலதெறித்த நோர்வே மக்கள் சமய பக்தியோடு இதைக் கொண்டாடுவதில்லை.ஆனால் அரசாங்கம் ரெண்டு நாள் விடுமுறை தந்தே ஆகவேண்டும் என்பதில் அழுங்குபிடியில் நிற்பார்கள்.\nஎப்படியோ ஒஸ்லோ இந்த ரெண்டு நாளும் வெறிச்சோடி அழுது வடியும். வெளிநாட்டவர் கடைகள் மட்டுமே திறந்து இருக்கும். வந்தேறுகுடிகள்கள்தான் டக்சி ஒடி, பஸ் ஓடி, ட்ரைன் ஓடி, கழுவித் துடைத்து நகரத்தை இயங்க வைப்பார்கள். பெருங்குடியில் பிறந்த நோர்வே மக்கள் பெருங்குடி விடுமுறை உல்லாசத்தில் இருப்பார்கள்.\nஒஸ்லோ மையநகரத்தில் உள்ள அஞ்சலோ அண்ணையின் தமிழ்கடைக்கு சாமான் சக்கட்டு வேண்டுவம் என்று போக அவர் கடையை மூட்டை கட்டி லொறியில் ஏற்றிக்கொண்டு நிக்கிறார். இனி \" ஜப்ப்னா பூட் \" என்ற அந்தக் கடை அவடதில இல்லையாம். இனி அவசர அந்துப்பறிக்கு தமிழ்உணவு வேண்ட வயித்வியட் என்ற தூரமான இடத்துக்கு போகவேண்டும்\nஹ்ம்ம்..இன்றைக்குக் கு. குப்புசாமி விலாசில் \" சிம்பிள் இத்தாலியன் பிலோங்கனைஸ் பாஸ்தா \" வும் \" லோமண்டர்ஸ் வைட் சோஸ் \" சும், இன்றைய மதிய உணவு ரெடி. அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு வாங்க சாப்பிடலாம். உங்களுக்காகவே ஸ்பெஷலா முந்திரிப்பருப்புப் பால் பாயசமும் செய்து வைச்சிருக்கிறேன்.\nகல்யாண வீட்டில பருப்பு எப்படி அமர்களமா இருக்கவேண்டுமோ அதுபோல சாப்பாடு ருசியா இருக்க வேண்டும் . அதே நேரம் அதே கல்யான வீட்டில பெண்களின் பட்டுச் சேலைகள் எப்படி அட்டகாசமாக இருக்க வேண்டுமோ அதே போல சாப்பாடும் கலர் கலரா இருக்க வேண்டும், கத்தி கரண்டி மேல சத்தியமா இது ரெண்டுமே சமையலில் முக்கியம் என்கிறார்கள் என் தொழில் முன்னோடிகள்.\nஇன்றைக்குக் கு. டி. குப்புசாமி விலாசில் இத்தாலியன் லசானியா ஸ்டைலில் மரக்கறியுடன் பிஷ் போட்ட சீஸ் அவன் வெதுப்பி ஸ்டேக் உடன் டொபூ ஐஸ்பேர்க் சலாட். இது ஒரு பச்சைத்தண்ணிக்கு சர்பத் கலரின் போட்ட மாதிரியான பியூசன் வகை சமையல். அதிரட�� அவசரத்துக்கு டண்டனக்கா டக்கா டண்டனக்கா டக்கா என்று கொட்டு அடிக்க கை கொடுக்கும் உணவு.\nமெடிடேர்நியன் நாட்டு உணவுகளோடு பரிட்சயமான பலருக்கு ப்ரோவேன்சியே லசானியா, புரோவேன்சியே பசானிய என்ன என்று ஓரளவுதெரியும். அதுதான் இதன் அடிப்படை இரகசியம். முக்கியமாக நல்ல வெதுப்பி என்ற தூயதமிழில் சொல்லப்படும் மேலும் கீழும் சரியான அளவு வெப்பம் கொடுக்கும் OVEN என்ற அவன் தேவை\nசுவையாக்க இதில பெரிய டெக்னிக் ஒன்றும் இல்லை. லசானியாவுக்கு பாவிக்கும் பீBச்சாமல் சோஸ் , டொமாட்டோ பேஸ் சோஸ் செய்ய தெரிந்தால் காணும். அது தெரியாட்டி சூப்பர் மார்கெட் கடையிலேயே ரெண்டு சோஸ்களையும் கேட்டு வேண்டலாம்.\nஅப்புறம் கரட்,லீக்ஸ், காலிபிளவர், புருக்கொலி, உருளைக்கிளங்கு இதெல்லாம் சின்ன கியூபிக் சதுரமா வெட்டிக்கொள்ளவேண்டியது.\nஇந்த லசானியா ஸ்டைல். பாஸ்தா பிளேட் என்ற தட்டு தட்டா செய்வது. அந்த தட்டு போன்ற இடைச் செருக்கும் மெல்லிய மக்காச்சோளக் கோதுமைமா தட்டும் வீட்டில் தட்டித் தட்டி உருட்டுக்கட்டையால உருட்டி சதுரமாக வெட்டி எடுத்தும் செய்யலாம். இப்பெல்லாம் அது இத்தாலியன் சூப்பர் மார்கெட் கடையிலும் பாஸ்தா பிளேட் வேண்டலாம். வேண்டி வேட்டி விரிச்ச மாதிரி விரிச்சுவிட்டா வேலை முடியுது.\nஒவ்வொரு தட்டுக்கு நடுவிலும் பீBச்சாமல் சோஸ் கொஞ்சம் சேர்த்து அதில் மீன் துண்டுகளை ஒரு அடுக்கிலும்,பின் டொமாட்டோ பேஸ் சோஸ் சேர்த்து மரக்கறித் துண்டுகளை அடுத்த அடுக்கிலும் அடிக்கி முடிய மேலே பீBச்சாமல் சோஸ் கொஞ்சம் சேர்த்து அதுக்கு மேலே மொசரில்லா சீஸ் பரவி வெதுப்பி அவனில் ஸ்டேக் செய்யவேண்டும்.\nஒவ்வொரு தட்டு அடுக்கும் போதும் கொஞ்சம் உப்பு மிளகுதூள் தூவி, கொஞ்சம்எக்ஸ்ட்ரா வெர்யின் ஒலிவ் எண்ணையும் தெளிச்சுவிடுங்க. மிகவும் காரம் தேவையானவர்கள் மிளகாய்தூள் சேர்த்துக்கொள்ளுங்க. அல்லது பச்சைமிளகாய், மெக்ஸ்சிகன் ஜெல்ப்பிநோஸ் குடமிளகாய் இருந்தா தட்டுக்கு இடையில் ஆங்காங்கே சொருகிவிடுங்க\nஎல்லாவிதமானா ஸ்டேக் உணவுகளும் பார்க்கும் போது காஞ்சிப் பட்டுப்போல வறுத்த பொன்னிறத்தில் இருப்பது மட்டுமல்லாமல் உள்ளே எல்லா சேர்மானங்களும் சரியான பதத்தில் வெந்து அவிந்திருக்கவேண்டும். 180 பாகையில் கிட்டதட்ட 30 நிமிட வெப்பம் போதுமானது. சீஸ் பொன் நிறம் அட��க்கத் தொடங்குவதை அவன் கண்ணாடிக்கு வெளியே கண்ணோட்டம் பார்க்கத் தெரியும்.\nஇடையில் வெதுப்பி அவனைத் திறந்து கலவை சேர்மானங்கள் வெந்து அவிந்திருக்க்கா என்று கரண்டியைப் போட்டுக் கிண்டித் துலாவி குதறாமல் வேறு ஒரு முறையில் பார்த்து அறிய ஒரு டெக்னிக் இருக்கு. சிம்பிள் சமையல் டெக்னிக் அது . அந்த தொழில் இரகசியங்களையெல்லாம் இன்னொரு பதிவில சொல்லுறேன் .\nஇவளவு அறுசுவை அறுவையையும் வாசித்தே வேர்த்து விறுவிறுத்து கிலோக் கணக்கில் கலோரி சக்தியை வீணாக்கி களைத்துப்போய் இருப்பிங்க. இப்ப எல்லாத்தையும் அப்படி அப்படி போட்டுடு அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு வாங்க சாப்பிடலாம்..\nபாகற்காய் மேலை நாடுகளில் அதிகம் கிடைப்பதில்லை. தமிழ்க் கடைகளில் சிலநேரம் கிடைக்கும். அதுவும் சோர்ந்துபோய் அல்லது மஞ்சள் நிறமடித்து வாடிப்போய் இருக்கும். அதன் கயர்புச் சுவை நினைக்க நினைக்க இனிக்க வைக்கும். நல்ல முத்திய தேங்காயின் இளநீர் விட்டு அதை மேரினேட் செய்து இந்த உணவு செய்த போது உண்மையில் சைவ மரக்கறிகளின் சமையல் வீச்சு, அதன் சாத்தியங்கள் ஆச்சரியமாய் இருந்தது\nகேரளவில் செய்யும் பாகற்காய் பிரடல்கறி. பாவக்காய ( என்ன பாவம் செய்ததோ ) தோலை சீவி உப்புதடவி ஒரு மணிநேரம் வெய்யிலில் உலர வைத்தபின் கரம்மசாலாவும் காய்ந்த மங்கோ பவுடர் () தோலை சீவி உப்புதடவி ஒரு மணிநேரம் வெய்யிலில் உலர வைத்தபின் கரம்மசாலாவும் காய்ந்த மங்கோ பவுடர் () சின்ன பெரியசீரகம் எல்லாம் போட்டு கேரளத்து நமபுஉதிரி மாமிகள் கைவண்ணத்தில இது செய்வாங்களளாம் என்று ஒரு சமையல்க் குறிப்பில் படித்த போது தக தக என்று இருக்கும் கேரளத்துப் பெண்கள் தான் நினைவு வந்தார்கள் .\nஅதனாலேயே இதை ஒருநாள் செய்து பார்த்தேன் மலையாள ஜீவதததின் அத்தனை சாத்தியங்களையும் இந்த பாகக்காய் கறி சம்சாரிக்க வைத்தது சட்டி பானை ஏகப்பை கரண்டி மேலே சத்தியம் செய்து சொல்லுறேன் அது உண்மையேதான்.\nகேரளாவின் பழைய பெயர் மலபார் என்கிறார்கள். போத்துக்கீசர் ஐரோப்பாவில் இருந்து அந்த இடதுக்குகு உயிரைப் பணயம் வைத்து கடல்ப் பயணம் செய்து வந்ததே அந்த வாசனைத்திரவியங்களைத் தேடித்தான். இன்றும் கீழைத்தேய உணவு வழித்தடத்தை ஆராயும் வரலாற்று ஆசிரியர்கள் கேரளத்தின் வாசனைத்திரவியங்களில் சொக்கிப் போய் மயங்கிப் போய்விடுகிறார்கள்.\nஇந்தப் பாகக்காய் உணவு நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இது எப்படி சமைப்பது என்பது ஒரு நீண்ட ரெசிப்பி. அதை எழுத விருப்பம் ஆனால் எழுத அலுப்பாக இருக்கு. வேணுமென்றால் ஒருநாள் சமைத்துத் தாரேன் \nலக்ஸ் என்ற அத்திலாந்திக் சாலமோன் நோர்வேயின் தேசிய மீன் .நன்னீrரும் உப்புக் கடல் நீரும் சந்திக்கும் இடங்களில் அமைக்கப்பட்ட நீர் நிலைகளில் வளர்க்கப்படும் அந்தமீன் அதிகம் நோர்வேயில் இருந்து மற்ற எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிப் பணக்கார நோர்வேயிட்கு அந்நியச்செலாவணி கொண்டு வருகிறது .\nநோர்வே பெண்களின் சொண்டு போல சிவப்பாவும், மென்மையாகவும் இருக்கும் லக்ஸ் மிகவும் புரோட்டின் உள்ள கடல் உணவுகளின் சத்துணவு. குளிர் நாட்டில் வளர்வதால் கொழுப்பும் நிறைய இருக்கு. இலங்கை போன்ற நாடுகளில் உள்ள மீன் போல வெடுக்கு மணம் இல்லை. அந்த மீனை முழுதாகப் பார்க்கவே பவுண்டேசன் மேக் அப் போட்ட பெண்களின் முகம் மாதிரி அழகா இருக்கும்.\nஒரு காலத்தில் உலக அளவில் விலாசம் எழுப்பிக்கொண்டு இருந்த லக்ஸ் மீன் உற்பத்தி, நோர்வே அதன் வடக்குக் கடலில் நிலத்தடிப் பெற்றோலியம் காஸ் கண்டுபிட்டிக்கப்பட்டபின் ஏனோ தானோ என்று அதிகம் ஆர்வம் இல்லாமல் உற்ப்பத்தி செய்யப்படுவதாக சொல்லுறார்கள். ஆனால் லக்ஸ் மீன் வளர்வதுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலைமை நோர்வேயில் மட்டுமே இருக்குது என்றும் சொல்லுறார்கள்.\nஎனக்குத் தெரிய அதைப் பதினைந்து வகையில் பதப்படுத்துவார்கள். அதில் ஒண்டு வில்லோ மரத்துண்டுகளைப் போட்டு புகை கிளப்பி அதில் நோகாமால் வாட்டுவது.உப்பும் சீனியும் தடவி ஊற வைத்து அதன் பின் அதைக் கழுவி புகையில் வாட்டுவார்கள். அது பரம்பரையான நோர்வ்யியர்களின் டெக்னிக் . சாப்பிடும்போது அது கொஞ்சம் பச்சையாகவே இருக்க வில்லோ மர வாசம் உப்போடு சேர்ந்து வரும்.\nஇன்று ஸ்பகத்தி பிலோங்கனைஸ் சைனிஸ் சிர்பிறை நூடில்ஸ் இக்கு கரட்ஸ்,,லீக்ஸ், பயத்தம் குருத்து ,அரிந்த கோவா இலை இவைகளுடன் அதையும் போட்டு வூக்கில் செய்தேன். வூக் டிப்பிங் சோஸ், டார்க் பிரவுன் சோயாசோஸ், சைனிஸ் ரைஸ் வைன் ,ஜிங்கர் கார்லிக் பேஸ்ட்,வால் மிளகு ,கடல் உப்பு எல்லாம் போட்டு இவைகளுடன் இப்படி செய்வதுக்கு ஒரு ரெஸிப்பி பெயரும் இல்லை.\nசமையலிலும் மரபை உடைக்கும் அனுபவங்களே நம் வாழ்வின் மிகப் பெரிய சொத்து\nமெல்லிய சீலை போல சீவி எடுத்தது ,விறகு வைத்து எரித்த புகையில் நோகாமல் வாட்டிய நோர்வே நாட்டு சல்மான் லக்ஸ் மீன் , டென்மார்க் நாட்டு க்கசெல்லோ சீஸ் துண்டுகள், இத்தாலியன் ஸ்டைல் ஸ்பகற்றி பிலோங்கனைஸ் பாஸ்தா. சைனிஸ் கண்டனிஸ் ரைஸ் வையின், தக தக தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு ,வெள்ளை வெங்காயம், அரைத்த கிரீம் கடுகு, கொஞ்சம் கடல் உப்பு, கொஞ்சம் வால் மிளகு, ஒரிகானோ வாசனை இலை, எக்ஸ்ட்ரா வர்யின் ஒலிவ் எண்ணை சேர்த்துச் செய்த இத்தாலியன் ப்ரோவேன்சே ஸ்டைல் பாஸ்தா இரவு உணவு. நல்ல நாள் பெருநாள் நாட்குறிப்பில் இல்லாத வாழ்கையில் நம நம என்று அரிக்கும் நாக்குக்கு இதுக்கு மேல என்னதான் வேண்டும் இந்த முரட்டுக்காளைக்கு .\nநமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க.\nசுவாரசியான பதிவு வாசித்து களைத்து போனேன். சிங்கள சாப்பாடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தயவுசெய்து செய்து அனுப்பி விடுங்கோ.super\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/item/305-f-b-i", "date_download": "2019-08-25T14:41:29Z", "digest": "sha1:KF4I4GCI3CUYSKZHLF5DEYVIERVXBC6U", "length": 11471, "nlines": 189, "source_domain": "www.eelanatham.net", "title": "டொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர் - eelanatham.net", "raw_content": "\nடொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர்\nடொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100 பேர் பலி\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nடொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவாக இருக்கும் தற்போது, இந்த புதிய மின்னஞ்சல்களின் இருப்பு குறித்து வெளிப்படுத்த எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குனரான ஜேம்ஸ் கோமி முடிவெடுத்தது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.\nஇந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரிக்க எஃப்.பி.ஐ முடிவு எடுத்தது முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.\nஎஃப்.பி.ஐ-யின் இந்த முடிவு குறித்து அதன் இயக்குனர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க நீதி துறை அதிகாரிகள் எச்சரித்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nடொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார் Oct 30, 2016 - 6208 Views\nC.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை Oct 30, 2016 - 6208 Views\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி Oct 30, 2016 - 6208 Views\nMore in this category: « விமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர் டொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\nராணுவ புரட்சி ஏற்படும் - மஹிந்த அணி மிரட்டல்\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\nயாழ், கிளி மாவட்டங்க��ில் படையினர் குவிப்பு;\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154028/news/154028.html", "date_download": "2019-08-25T14:03:06Z", "digest": "sha1:ZYNZIZASAHCBJDED4DYUCS26KG7DURQA", "length": 6072, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதல் மனைவியை மறக்க இரண்டாவது மனைவி செய்த செயல்: காதல் பானத்தால் அவதிப்பட்ட கணவர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுதல் மனைவியை மறக்க இரண்டாவது மனைவி செய்த செயல்: காதல் பானத்தால் அவதிப்பட்ட கணவர்..\nஜிம்பாப்வெயில் முதல் மனைவியை தனது கணவர் மறக்க வேண்டும் என்பதற்காக, அவரது இரண்டாவது மனைவி கொடுத்த காதல் பானம் அவரை 3 வாரம் கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.\nஜிம்பாப்வேவில் தனது கணவர் முதல் மனைவியை மறக்கவேண்டும் எனவும், தன்னுடன் அதிகளவில் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பிரபலமான பப்பூன் என்ற வகை குரங்கின் சிறுநீர் கலந்த காதல் பானத்தை வாங்கி, தனது கணவர் குடிக்கும் டீ யுடன் கலந்து கொடுத்துள்ளார்.\nஇதை அறியாமல் அவர் டீயை குடித்து விட, தொடர்ந்து மூன்று வாரம் தனது ஆசையை அடக்க முடியாமல், மனைவியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.\nஅதன் பின் மூன்று வாரங்களுக்கு பிறகு தனக்கு ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து அவரது மனைவியிடம் கேட்ட போது, அவர் காதல் பானத்தைப்பற்றி சொல்ல, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.\nகடந்த சில ஆண்டுகளாக ஜிம்பாப்வேவில் பப்பூன் சிறுநீர் கலந்த காதல் பானத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஎல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nகைவைத்தியம் ஒன்றை கற்றுக்கொள்… கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்\nமிரளவைக்கும் அசுரத்தனமான 5 வாகனங்கள் \nCameraவில் பதிவாகிய 7 கடல்கன்னிகள்\nகாரில் Long Drive போவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமரியானா Trench இல் மறந்திருக்கும் 25 மர்மங்கள்\nஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/bjp+modi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-25T13:31:50Z", "digest": "sha1:6KXGCNITBHPNAO5ILTU75GC4TVGVY4T4", "length": 7286, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bjp modi", "raw_content": "\nஅ��ுண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\n“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்\n‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது\n“ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி\nஅக்.2 முதல் நெகிழிக்கு எதிராக இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\n“பயணத்தை ரத்து செய்துவிட்டு வர வேண்டாம்” - பிரதமருக்கு ஜெட்லி குடும்பம் வேண்டுகோள்\nஅருண் ஜெட்லி மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்\nஅமீரகத்தின் உயரிய விருது பெறும் பிரதமர் மோடி\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\nநிரவ் மோடியின் நீதிமன்றக்காவல் செப்.19 வரை நீட்டிப்பு\n“காஷ்மீர் பிரச்னை: 3-ம் நபர் தலையீடு இருக்கக்கூடாது” - பிரான்ஸ் அதிபர்\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\nகாஷ்மீர் பிரச்னை : மோடியிடம் தொலைபேசியில் பேசிய இங்கிலாந்து பிரதமர்\nகாஷ்மீர் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவேன் - டிரம்ப்\nஅக்.2 முதல் நெகிழிக்கு எதிராக இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\nஅருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\n“பயணத்தை ரத்து செய்துவிட்டு வர வேண்டாம்” - பிரதமருக்கு ஜெட்லி குடும்பம் வேண்டுகோள்\nஅருண் ஜெட்லி மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்\nஅமீரகத்தின் உயரிய விருது பெறும் பிரதமர் மோடி\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\nநிரவ் மோடியின் நீதிமன்றக்காவல் செப்.19 வரை நீட்டிப்பு\n“காஷ்மீர் பிரச்னை: 3-ம் நபர் தலையீடு இருக்கக்கூடாது” - பிரான்ஸ் அதிபர்\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\nகாஷ்மீர் பிரச்னை : மோடியிடம் தொலைபேசியில் பேசிய இங்கிலாந்து பிரதமர்\nகாஷ்மீர் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவேன் - டிரம்ப்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/2000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2019-08-25T13:58:24Z", "digest": "sha1:FWGJSPOYVKALWEB7HN5CRBEYL5K7SD27", "length": 9673, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "2000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nHome / உலகச் செய்திகள் / 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் May 16, 2019\nரஷ்யாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேட்டையாடுபவரின் எலும்புக் கூடு ஆயுதங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு ரஷ்யாவின் காஸ்பியன் கடலை ஒட்டிய பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தை அகழ்ந்து கொண்டிருந்த போது சில விசித்திரப் பொருட்களைக் கண்டார்.\nஇதுகுறித்து தகவலறிந்த தொல்பொருள் ஆய்வுத்துறையினர் நடத்திய சோதனையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வேட்டையாடி ஒருவரின் எலும்புக் கூடு முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த எலும்புக் கூட்டின் அருகில் தங்கம் மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட அணிகலன்கள், பாத்திரங்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.\nமேலும் அவரின் கைகள் வாளைப் பற்றியவாறு இருந்ததால் வேட்டையின் தருணத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#2000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nTagged with: #2000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nPrevious: பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடாத்தப்படும் – கல்வி அமைச்சர்\nNext: ஜனாதிபதி பற்றி பேஸ்புக்கில் போலி பிரச்சாரம் செய்த செய்த பல்கலைக்கழக மாணவன் கைது\n12 வயது சிறுமி மர்மமான மரணம்-விஸ்வரூபம் எடுத்துள்ள ம���ணவர்களின் போராட்டம்\nபாகிஸ்தான் விடுத்த கோரிக்கை-ஐ.நா.சபை மறுப்பு…\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/08/2019\nஇன்றைய நாள் எப்படி 19/08/2019\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\nஉலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்\nகாஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2018/02/unemployed.html", "date_download": "2019-08-25T14:56:25Z", "digest": "sha1:T5OMQ2SYGSSQD62EUQA7FDW4QEIBYM2P", "length": 8021, "nlines": 51, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... - Sammanthurai Sun", "raw_content": "\nHome / பிராந்திய / வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி...\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி...\nby மக்கள் தோழன் on February 23, 2018 in பிராந்திய\nகிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் மேலும் ஒரு தொகுதியினர் ஆசிரியர் சேவைகளுக்குள் உள்வாங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 385 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் இந்த ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.இது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்ட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், முதலமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள��� கலந்துகொண்டனர்.\nஇதன்போது குறித்த நியமனங்கள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.எதிர்வரும் 03ஆம் திகதி காலை 10.00மணியளவில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன், அன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் உள்ள 322 பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/banking/sbi-recruitment-for-39-specialist-officers-so-posts/", "date_download": "2019-08-25T13:54:12Z", "digest": "sha1:N6ZF3A2H3EWTQSRJMP5SSMG2VZRXEUYX", "length": 7222, "nlines": 188, "source_domain": "athiyamanteam.com", "title": "SBI Recruitment For 39 Specialist Officers (SO) Posts - Athiyaman Team", "raw_content": "\nவேலைவாய்ப்பு விவரம் : SBI(State Bank Of India ) – யில் காலியாக உள்ள Specialist Officers (SO) Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணியிட பதவி பெயர் (Posts Name) :\nகல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\n21 வயதிலிருந்து 35 வயதுவரை\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதுவங்கும் நாள் : 04/12/2018\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 600\nSC/SC(A)/ST பிரிவினருக்கு : ரூ. 100\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nநாளை காவலர் தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/nagalisaik-kalaignan", "date_download": "2019-08-25T13:24:58Z", "digest": "sha1:MZPLTILJW3DWHEUDRWX4ASH2OGXLHEJL", "length": 7246, "nlines": 207, "source_domain": "www.commonfolks.in", "title": "நகலிசைக் கலைஞன் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » நகலிசைக் கலைஞன்\nஅறிந்தோ அறியாமலோ திரை இசைதான் தமிழர்களின் குருதிநாளங்களில் ஓடு கிறது. சமகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் எல்லா விமரிசைகளுக்கும் சினிமாப் பாடல்களே வடிகால். அந்த வடிகாலில் இசைப் பெருக்கைத் திறந்துவிடும் இசை அமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் என்று திரையுலகில் செயல்படுபவர்கள் அநேகம். அவர்களைப் பற்றி திரை இசை ரசிகனுக்கு ஓரளவாவது தெரியும். அவர்கள் உலகின் தோற்றங்கள் தெரியும்.\nஅவர்களை அடியொற்றி அதே தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் கலைத்திறனுடனும் செயலாற்றும் இணை உலகமும் இருக்கிறது. இசைக்குழுவினரின் உலகம். நகலிசைக் கலைஞர்களின் உலகம். அறிந்தும் அறியப்படாத அந்த நகல் உலகின் இயல்பைச் சொல்கிறது இந்நூல். வெறும் தகவல் திரட்டாகவோ ஆவணத் தொகுப் பாகவோ அல்லாமல் சிரிப்பும் கண்ணீரும் வலியும் கொண்டாட்ட மும் நிறைந்த உயிரோட்டமான நடையில் சொல்கிறது.\nகாலச்சுவடுகட்டுரைஜான் சுந்தர்இசைJohn Sundarதிரை இசை\n நகலிசைக் கலைஞன் நூல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.iffcotokio.co.in/tamil/claims/claim-procedure", "date_download": "2019-08-25T13:59:22Z", "digest": "sha1:WS6Q3GEZK3T37Y7RKECLBSHQJVX6SEMO", "length": 71215, "nlines": 383, "source_domain": "www.iffcotokio.co.in", "title": " இழப்பீடு கோரும் நடைமுறை", "raw_content": "\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nஅனைத்து காப்பீட்டு ஒப்பந்தங்களும் முன்மொழியப்பட்ட படிவத்தில் காப்பீடு செய்பவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் அமைந்திருக்கும். முன்மொழிவு படிவம் காப்பீட்டு ஒப்பந்தங்களுக்கு அடிப்படையாக அமைகிறது.\nபாலிசிகளின் மாறுபட்ட தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பாலிசியின் தனித்தன்மையை சில குறிப்புகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன: (குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் அறிகுறியே மேலும் இழப்பீட்டின் தீவிரத்தை பொறுத்து, காப்பீட்டாளர் கூடுதல் ஆவணங்களை கோரலாம்)\nவெளிப்புற TPA மூலம் சேவையளிக்கப்படும் இழப்பீடுகள்\nஇப்கோ-டோக்கியோவால் நேரடியாக சேவையளிக்கப்படும் இழப்பீடுகள்\nநீங்கள் மருத்துவ காப்பீடு இழப்பீடு கோருவதற்கு 2 வழிகளில் விண்ணப்பிக்கலாம். உங்கள் இழப்பீடை பொறுத்தவரை நீங்கள் கட்டணமில்லா சேவைக்கு செல்லலாம் அல்லது மருத்துவமனை செலவை ஈடு செய்யும் சேவையை பெறலாம். பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nகட்டணமில்லா இழப்பீடு கோரும் வசதிக்கு நாங்கள் இணைந்துள்ள TPA-ன் மருத்துவமனைகள் நெட்வொர்க்கில் மட்டுமே கிடைக்கும். நீங்கள் மருத்துவமனையில் சேரும் முன் எங்கள் TPA மூலம் ஏதேனும் குறிப்பிட்ட மருத்துவமனையின் தற்போதைய நிலை பற்றி தெரிந���து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.\nஇந்த வசதி கீழ் தேர்ந்தேடுத்த மருத்துவமனை, கட்டணமில்லா கோரிக்கை தொடர்பான நடைமுறையை முடிக்க, உங்களுக்கு உதவுவார்கள் . உங்கள் மருத்துவ அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் உறுப்பினர் எண்ணை மேற்கோள் காட்டி, நீங்கள் எங்களின் TPA நிர்வாகியை சேவை எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.\nகட்டணமில்லா இழப்பீடு கோருதல் இரண்டு வகைப்படும்:\nஅவசரகாலச் சேர்க்கைக்கான கட்டணமில்லா இழப்பீடு கோருதல் நடைமுறை\nதிட்டமிட்ட சேர்க்கைக்கான கட்டணமில்லா இழப்பீடு கோருதல் நடைமுறை\nஅவசரகாலச் சேர்க்கைக்கான கட்டணமில்லா இழப்பீடு கோருதல் நடைமுறை:\nபடி 1: இணைந்துள்ள மருத்துவமனை எனில், சேரும்போது, TPA அவர்களின் கட்டணமில்லா சேவை எண் மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.\nபடி 2: மருத்துவமனை காப்பீட்டு உதவி மையத்தில் கிடைக்கும் கட்டணமில்லா கோரிக்கை படிவத்தை பூர்த்திசெய்து உங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரை அதற்கு சான்றளிக்கச் செய்யுங்கள்.\nபடி 3: TPA-க்கு கட்டணமில்லா கோரிக்கை படிவத்தை தக்க மருத்துவ ஆவணங்களுடன் தொலைநகல் (FAX) செய்யவும்\nபடி 4: TPA ஆனது ஆவணத்தை சரிபார்த்து மருத்துவமனைக்கு முடிவை தெரிவிக்கும். தேவைப்பட்டால், TPA கட்டணமில்லா கோரிக்கையை அனுமதிக்கலாம் அல்லது கூடுதல் ஆவணங்களை கேட்கலாம்.\nபடி 5: TPA-ஆல் கட்டணமில்லா பரிவர்த்தனை ஒப்புதல் கிடைத்தஉடன், மருத்துவமனை கட்டணங்கள் நேரடியாக (பாலிசி வரம்புகளுக்கு உட்பட்டு) தீர்க்கப்படும். தொலைபேசி கட்டணங்கள், உணவு, உதவியாளர் கட்டணங்கள் போன்ற அனுமதிக்கப்படாத தொகைகள் பாலிசிதாரர் ஏற்க வேண்டும்.\nபடி 6: கட்டணமில்லா இழப்பீடு கோரிக்கை TPA-ஆல் அங்கீகரிக்கப்படவில்லை என்றால், தயவுசெய்து அந்த இரசீதுக்கான (பில்) கட்டணத்தை மருத்துவமனையில் செலுத்துங்கள். மேலும் பணத்தைத் திரும்பப்பெற விண்ணப்பியுங்கள். பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி இழப்பீடு செயல்முறைப்படுத்தப்படும்.\nஎங்கள் TPA மூலம் பணமில்லா முடிவை அங்கீகரிப்பதற்கான கால அளவும் அனைத்து ஆவணங்களையும் பெற்ற பிறகு 24 மணி நேரம் ஆகும்.\nதிட்டமிட்ட சேர்க்கைக்கான கட்டணமில்லா இழப்பீடு கோருதல் நடைமுறை\nபடி 1: சிகிச்சைக்காக எங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகள் பட்டியலிலிரு��்து ஒரு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்கவும்\nபடி 2: சேருவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் உங்கள் மருத்துவ அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் உறுப்பினர் எண்ணை மேற்கோள் காட்டி, உங்களுக்கு உதவும். நீங்கள் எங்களின் TPA நிர்வாகியை அவர்களின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்\nபடி 3: மருத்துவமனை காப்பீட்டு உதவி மையத்தில் கிடைக்கும் கட்டணமில்லா கோரிக்கை படிவத்தை பூர்த்திசெய்து உங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரை அதற்கு சான்றளிக்கச் செய்யவும்.\nபடி 4: TPA-க்கு கட்டணமில்லா கோரிக்கை படிவத்தை தக்க மருத்துவ ஆவணங்களுடன் தொலைநகல் (FAX) செய்யவும்\nபடி 5: TPA ஆனது ஆவணத்தை சரிபார்த்து மருத்துவமனைக்கு முடிவை தெரிவிக்கும். தேவைப்பட்டால், TPA கட்டணமில்லா கோரிக்கையை அனுமதிக்கலாம் அல்லது கூடுதல் ஆவணங்களை கேட்கலாம்.\nபடி 6: TPA-ஆல் கட்டணமில்லா ஈடுகோரலுக்கு ஒப்புதல் கிடைக்கும்போது, மருத்துவமனை கட்டணங்கள் நேரடியாக (பாலிசி வரம்புகளுக்கு உட்பட்டு) தீர்க்கப்படும். தொலைபேசி கட்டணங்கள், உணவு, உதவியாளர் கட்டணங்கள் போன்ற அனுமதிக்கப்படாத தொகைகள் பாலிசிதாரர் ஏற்க வேண்டும்.\nபடி 7: கட்டணமில்லா இழப்பீடு கோரல் TPA-ஆல் அங்கீகரிக்கப்படவில்லை என்றால், தயவுசெய்து அந்த இரசீதுக்கான (பில்) கட்டணத்தை மருத்துவமனையில் செலுத்துங்கள். மேலும் பணத்தைத் திரும்பப்பெற விண்ணப்பியுங்கள். பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி இழப்பீடுகள் செயல்முறைப்படுத்தப்படும்.\nஎங்கள் TPA மூலம் கட்டணமில்லா முடிவை அங்கீகரிப்பதற்கான கால அளவும் அனைத்து ஆவணங்களையும் பெற்ற பிறகு 24 மணி நேரம் ஆகும்.\nஇழப்பீடு தொகையை திரும்பப் பெறுவதற்கான நடைமுறை\nநீங்கள் நெட்வொர்க் மருத்துவமனையில் இழப்பீடு பெறவில்லை அல்லது எங்கள் நெட்வொர்க்கில் இல்லாத ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறீர்கள் என்றால், பணம் திரும்பப் பெறுவதற்கான உங்கள் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.\nமருத்துவமனையில் சேர்ந்த உடனேயே அல்லது மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய 7 நாட்களுக்குள் இப்கோ-டோக்கியோவின் கட்டணமில்லா சேவை எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். இழப்பீடு கோர தெரிவிக்கும்போது உங்கள் பாலிசி எண்ணைக் குறிப்பிடுங்கள்.\nபடி 2: மருத்துவமனையில் சிகிச்சையைப் முடித்து, அனைத்து கட்டணங்களையும் செலுத்தவும், பின்னர் பணத்தை திரும்பப் பெறுவதற்கான இழப்பீடு கோரிக்கை செய்யவும்.\nபடி 3: எங்கள் இணையத்தளத்தில் உள்ள தகுந்த இழப்பீடு படிவத்தை பதிவிறக்கவும் (அல்லது) இழப்பீடு மையம் மூலம் ஒரு கோரிக்கை செய்யவும்.\nஇழப்பீடு ஆவணங்கள் உள்ளூர் இஃகோ டோக்கியோ அலுவலக முகவரிக்கு சமர்ப்பிக்கப்படலாம், முகவரியை எங்கள் கட்டணமில்லா சேவை எண் 1800 543 5499-க்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்.\nஉங்களுக்கு இழப்பீடு செயல்முறை மீதான வழிகாட்டல் தேவைப்பட்டால், எங்கள் கட்டணமில்லா சேவை எண் - 1800 543 5499 - மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.\nபணம் திரும்பப்பெறும் இழப்பீட்டின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் – மருத்துவரின் சான்றிதழோடு சேர்த்து முறையாக பூர்த்தி செய்யப்பட்ட இழப்பீடு படிவம்\nமுன்தொகை மற்றும் இறுதி ரசீதுகள்\nநோய் கண்டறியும் பரிசோதனை அறிக்கைகள், எக்ஸ் ரே, ஸ்கேன் மற்றும் ஈசிஜி மற்றும் பிற படங்கள்\nதேவைப்பட்டால், இழப்பீடு வழங்கும் குழு மேலே பட்டியலிடப்பட்டவற்றைக் காட்டிலும் கூடுதல் ஆவணங்களை கேட்கலாம்.\nஇழப்பீட்டுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்ற பிறகு பரிசீலிக்கப்படும் மேலும் ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு தேவைப்பட்டால் கூடுதல் ஆவணங்கள் / தகவல்கள் கேட்கப்படலாம்.\nஇழப்பீடு ஏற்கத்தக்கதாக இருக்கின்றதா என சரிபார்க்கப்பட்டு காசோலை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இல்லையெனில், ஒரு மறுப்பு கடிதம் உங்களுக்கு அனுப்பப்படும்.\nஇழப்பீடு கோருதலின் இழப்பீட்டினை செலுத்துவதற்கான கால அவகாசமானது அனைத்து ரசீதுகளும் பெற்ற பின் 20 நாட்கள் ஆகும்\nஇந்த பாலிசியின் கீழ் அனைத்து இழப்பீடுகளும் இந்திய நாணயத்தில் அளிக்கப்படும். இந்த காப்பீட்டு கீழ் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் இந்தியாவில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.\nIRDAI ஒழுங்குமுறைகளால் வரையறுக்கப்பட்டதை விட வேறு ஏதேனும் பாலிசியின் கீழ் செலுத்தப்பட்ட அல்லது செலுத்தத்தக்க தொகைகளுக்கான ஏதேனும் வட்டி / அபராதம் செலுத்த இப்கோ-டோக்கியோ பொறுப்பாகாது.\nஇழப்பீடு ஏற்கத்தக்கதாக இருந்தால், இழப்பீடு அளிக்கும் நேரத்தில் முன்மொழிந்தவர் உயிருடன் இல்லை எனில், முன்மொழிந்தவரின் சட்டபூர்வமான வாரி���ுக்கு இழப்பீடு தொகை அளிக்கப்படும்.\nஅனைத்து காப்பீட்டு ஒப்பந்தங்களும் முன்மொழியப்பட்ட வடிவில் காப்பீடு அளித்த தகவலின் அடிப்படையில் அமைந்திருக்கும். முன்மொழிவு படிவம் காப்பீட்டு ஒப்பந்தங்களுக்கு அடிப்படையாக அமைகிறது.\nசில முக்கிய புள்ளிகள், கோரிக்கை செயல்முறைக்கு அது உதவும்.\nஇழப்பு அல்லது சேதம் உடனடியாக காப்பீட்டாளருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.\nகோரிக்கை அறிவிப்பு பெறுகையில், காப்பீட்டாளர் கோரிக்கை படிவத்தை முன்வைப்பார்.\nபூர்த்தி செய்யப்பட்ட கோரிக்கை படிவத்தை காப்பீட்டாளர் இழப்பு மதிப்பீட்டைச் சேர்த்து சமர்ப்பிக்கவும். தனி மதிப்பீடுகளுடன் பொருந்தக்கூடிய ஒரு மதிப்பீட்டை சமர்ப்பிக்க இது சிறந்தது.\nசேதமடைந்த பொருட்களை ஆய்வு செய்வதற்கு காப்பீட்டாளர் இழப்பிற்கு மதிப்பீடு செய்வார். பெரும் இழப்பு ஏற்பட்டால், ஒரு சிறப்பு-உரிமம் பெற்ற சர்வேயர் நியமிக்கப்படுகிறார்.\nகாப்பீட்டாளர் இழப்பு அளவை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் வழங்க வேண்டும்.\nஇழப்புக்கான காரணம் நிறுவப்படவில்லை என்றால், காப்பீட்டாளர் விபத்து காரணமாக இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க காப்பீடு செய்யப்படுகிறது.\nகாப்பீட்டாளர் மற்றும் காப்பீட்டாளர் இடையே உள்ள கோரிக்கை தொகை உடன்படிக்கையில், அந்த கோரிக்கை தீர்வு அடைந்தது.\nபாலிசி விதிமுறை மற்றும் நிபந்தனைக்குட்பட்டபடி பாலிசி பிடித்தம் தொகை இழப்பீடு தொகையில் கழிக்கப்படும்.\nகொள்கைகளின் மாறுபட்ட தன்மையைக் கருத்தில் கொண்டு, தனிப்பட்ட கொள்கைகளுக்கு மாறுபட்ட சில புள்ளிகள், மேலே உள்ளவை உடன் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: (தயவுசெய்து குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் சுட்டிக்காட்டுதல் மற்றும் கோரிக்கையின் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு, காப்பீட்டுதாரர் கூடுதல் ஆவணங்கள் கோரலாம்)\nமோட்டார் வாகனம் (தனியார் & இரு சக்கர வாகனம்) கோரிக்கை\nமோட்டார் பாலிசிகளின் கீழ் கோரிக்கைகள்\nகாப்பீட்டாளர்களுக்கு மூன்றாவது நபர்கள் சம்பந்தப்பட்ட விபத்து பற்றிய விபரம் (ஒரு கோரிக்கை அவசியம் இல்லை).\nஅவர் செலுத்த வேண்டிய கடமை உள்ளதா இல்லையா எனப் பார்க்காமல் காப்பீட்டாளர் இழப்பீடு வழங்க ஆர்வமாக இருக்கலாம். எனவே காப்பீட்டாளர்களின் அனுமதியின்றி எந்தக் கோரிக்கையும் அனுமதிக்கப்படக்கூடாது அல்லது சமரசம் வழங்கப்பட வேண்டும் என்ற பாலிசியின் ஒரு வெளிப்படையான நிபந்தனையாகும்.\nபிரதான கோரிக்கைகளைப் பொறுத்தவரையில், காப்பீட்டாளர்கள் சிவில் நீதிமன்றங்களில் எந்த நஷ்டஈடு கோரிக்கைகளை முடிவு செய்யலாம் என்ற அடிப்படையில், இயக்கிக்கு எதிராக கிரிமினல் வழக்கை பாதுகாக்க தயாராக இருக்கலாம்.\nமூன்றாவது கட்சிகள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விபத்துக்கும் போலீசாரிடம் புகார் செய்யப்பட வேண்டும். மூன்றாம் தரப்பினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக காப்பீடு செய்யலாம் என்று M.V. சட்டம் வழங்குகிறது. கூறப்படும் விபத்து காப்பீட்டாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றால், பாலிசி நிபந்தனை மீறல் என்று காப்பீட்டாளர்கள் இதை கருத்தில் கொள்ளலாம். அத்தகைய சூழ்நிலைகளில், காப்பீட்டாளர்கள் சட்ட நீதிமன்றத்தால் இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பிட்ட பாலிசி நிபந்தனையை மீறுவதற்காக காப்பீட்டிலிருந்து பெறும் அத்தகைய கோரிக்கை தொகைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு விருப்பம் அவர்களுக்கு உண்டு.\nஒரு விபத்து நடந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:\nவிபத்து பற்றிய அறிவிப்பு வந்து IFFCO- டோக்கியோ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் இன் கட்டணமில்லா எண் 1800 103 5499 உடன் தாக்கல் செய்யப்பட வேண்டும்\nசேதம் ஒரு முக்கிய ஒன்று என்றால், வாகனம் இடத்திலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு விபத்து பற்றி அறிக்கை விடுத்திருக்கலாம். அதனால் காப்பீட்டாளர்கள் சேதத்தை உடனடியாக ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யலாம்.\nபின்னர் பழுது கட்டணங்கள் கணக்கிடப்படுவதற்கு வாகனத்தை ஒரு பட்டறைக்கு எடுத்து செல்லலாம், அங்கீகரிக்கப்பட்ட பட்டறைக்கு முன்னுரிமை.\nபூர்த்தி செய்யப்பட்ட கோரிக்கை படிவம் மற்றும் பழுதுபார்ப்பு மதிப்பீட்டின் பெறுதலில் காப்பீட்டாளர்கள் சேதத்தின் விரிவான ஆய்வு ஏற்பாடு செய்வர் மற்றும் பழுது பார்ப்புகள் செலவுகள் உறுதி செய்யப்படும்.\nஒரு நபர் உரிமம் பெற்ற வாகன விபத்து நேரத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்றார் மற்றும் வாகனமானது அவர்களது புத்தகங்களில் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்று காப்பீட்டாளர்கள் உறுதி செய்வார்கள் அந்த முடிவுக்கு, அவர்கள் பதிவு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் விபத்து நேரத்தில் ஓட்ட��ய ஓட்டுனரின் ஓட்டுநர் உரிமம்\nமேலே உள்ள நடைமுறை முடிந்தபின், பழுதுபார்ப்புகள் செய்வதற்கு பழுது செய்யப்படும். காப்பீட்டாளர் பழுதுபார்ப்பு பணிகளை நேரடியாக கேரேஜ் மூலம் அல்லது காப்பீட்டார் ஈடுசெய்து கொள்ளலாம்.\nஒரு சொந்த சேதம் கோரிக்கை பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்\nஒரு விபத்து நிகழ்வு ஏற்பட்டால் - யாராவது காயங்களுக்கு ஆளானால் மருத்துவ கவனிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். சம்பந்தப்பட்ட பிற வாகனங்கள்/நபர்களின் விவரங்களை குறிங்க, ஏதாச்சும் இருந்தா. தயவுசெய்து விபத்துக்கான அலட்சியத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள் அல்லது இழப்பீடு தொடர்பாக எவருக்கும் ஒத்துழைக்காதீர், ஏதாச்சும் இருந்தா\nகாயம், மரணம், மூன்றாம் தரப்பு சொத்து சேதம், கொள்ளை, திருட்டு, வீட்டை உடைத்தல் தீங்கிழைக்கும் செயல், கலகம், வேலைநிறுத்தம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சேதம் ஆகிய நிகழ்வின் போது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உடனடி தகவல்கள் வந்து அவசியமானது\nவிபத்து இயற்கையில் கடுமையானதாக இருந்தால் மற்றும் வாகனத்தை நகர்த்த முடியாது வாகனத்தின் சரியான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். எஞ்சின் துவக்க அல்லது விபத்துக்குப் பின் வாகனத்தை ஓட்டுங்கள் மற்றும் தேவையான பழுதுக்கு முன் தயவு செய்து முயற்சிக்க வேண்டாம்.\nஉங்கள் விருப்பத்தின் கேரேஜிற்கு வாகனத்தை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யுங்கள் மற்றும் ஒரு விரிவான மதிப்பீட்டைத் தயாரிக்கும்படி அவர்களிடம் கேளுங்கள் (தொழிலாளர் விலையை அதன் விலைகளுடன் சேர்த்துக் கொண்டு)\nவாகனம் அல்லது பழுதுபார்ப்பு நிலையத்தை ஒரு சர்வேயர் மதிப்பீடு செய்து மதிப்பீடு செய்வது வரை தயவு செய்து அகற்றவோ அல்லது மாற்றவோ கூடாது. எந்த நேரத்திலும் எந்த பகுதிகள் அல்லது பாகங்கள் தொலையவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.\nஏதாவது விபத்து அல்லது இழப்பு பற்றி எங்களுக்கு உடனடியாக தெரிவிக்கவும்.\nஎங்களுக்கு முறையாக/முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட கோரிக்கை படிவத்தை சமர்ப்பிக்கவும்.\nஅத்தகைய ஒரு பழுது பார்த்தலுக்கு எங்களிடமிருந்து நேரடி கட்டணம் வசதி பெற பணமில்லா வசதி வழிகாட்டுதலுக்காக தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nசரிபார்த்தல் மற்றும் திரும்ப செலுத்த (புகைப்பட நகல்களின் த��ாகுப்புடன் சேர்த்து) ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஅசல் வாகனம் பதிவு புத்தகம் (உடற்பயிற்சி சான்றிதழ் உட்பட, அது ஒரு தனி ஆவணமாக இருந்தால்)\nபோலீஸ் இல் செய்த புகாரின் நகல் (FIR)\nஉங்கள் கோரிக்கையை செயலாக்க கூடுதல் ஆவண(ங்கள்) அல்லது தெளிவுபடுத்தல்(கள்) நாங்க கேட்கலாம் மற்றும் அது உங்க கோரிக்கையை பொறுத்தது.\nஅனைத்து சேதங்கள்/இழப்புகள் ஒரு சர்வேயர்/மதிப்பீட்டாளர் வந்து கணக்கெடுக்கப்பட்டு மற்றும் மதிப்பீடு செய்யப்படும். மற்றும் கோரிக்கை மற்றும் தீர்வு வழிமுறையின் அனுமதிப்பத்திரம் வந்து செயல்முறைக்கு பின் மட்டுமே முடிவெடுக்கப்படும்.\nதயவு செய்து கவனிக்கவும்:நீங்கள் சரியான & முழுமையான தொடர்பு விவரங்களை கொடுக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும் (முகவரி /தொலைபேசி எண் /மின்னஞ்சல் அடையாளங்கள் வந்து கோரிக்கை வடிவத்தில். விபத்து தொடர்பாக எந்தவொரு அறிவிப்பு அல்லது அழைப்பையும் நீங்கள் பெற்றிருந்தால் (குற்றவியல் நடவடிக்கைகளைத் தவிர வேறு ஏதாவது இருந்தால்), மனுவின் நகலுடன் எங்களை தொடர்பு செய்யவும்.\nதிருட்டு கோரிக்கையின் போது என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் கார் திருடப்பட்டது என்றால், செய்ய வேண்டிய முதல் காரியம் வந்து போலீஸ் இல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.\nபோலீஸ் இல் அறிக்கையை நீங்கள் பதிவு செய்தவுடன் உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவிக்கவும், திருடர்கள் உங்கள் காரை வைத்து மற்றவர்களுக்கு சில சேதத்தை ஏற்படுத்தியிருந்தால் இது உதவும். தயவு செய்து கவனிக்கவும், போலீஸ் உடன் ஒரு புகாரை நீங்கள் பதிவு செய்யாவிட்டால், உங்கள் காப்பீட்டு நிறுவனம் வந்து உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்தாது\nஉங்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்கையில், உங்கள் காரைப் பற்றிய கடன்/குத்தகை ஆகிய அனைத்து விபரங்களையும் FIR நகலுடன் அவர்களுக்கு வழங்குங்கள்.\nஉங்கள் கார், மைலேஜ், சேவையை ஆகியவை இருந்தா, அதை பதிவு செய்தால் அவற்றை விளக்கத்துடன் வழங்கவும். கார் சேர்த்து திருடப்பட்ட தனிப்பட்ட பொருட்களின் பட்டியலையும் சமர்ப்பிக்கவும்.\nதிருட்டு பற்றி உங்கள் RTO வில் தெரிவிக்க இது முக்கியமானதாகும்.\nதிருட்டு பற்றி உங்கள் நிதியாளரிடம் உடனடியாக தெரிவிக்கவும் மற்றும் உங்கள் காப்பீட்டாளருடன் வழக்கை விவாதிக்க அவர்களை கேளுங்கள். இது கோரிக்கை செயல்முறையை துரிதப்படுத்தலாம்.\nபோலீஸ் வாகனத்தை மீட்டெடுத்தால் உங்கள் காப்பீட்டரைப் பற்றி அதே தகவலை தெரிவிக்கவும்.\nவாகனத்தை மீட்டெடுத்தால், உங்கள் பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி மற்றும் திருடப்பட்ட பொருட்களை உங்கள் கொள்கை கீழ் உள்ளது எப்படி என்றால், வாகனத்திற்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை ஈடுசெய்ய காப்பீட்டு நிறுவனம் பொறுப்பாகும்.\nவாகனத்தை மீட்டெடுக்கவில்லை என்றால், காவல்துறை ஒரு காணக்ககூடிய அல்லாத சான்றிதழை (NTC) வழங்க வேண்டும். அப்புறம் நீதிமன்றம் 173 Crpc கீழ் ஒரு இறுதி அறிக்கை கொடுக்க வேண்டும்.\nஉங்கள் காரை வாங்குவதற்கு ஒரு கார் லோன் வாங்கியிருந்தால், காப்பீட்டாளர் நேரடியாக நிதியாளரிடம் பணத்தை வழங்கி தீர்வு காணலாம். தீர்வு தொகை வந்து காப்பீட்டு விலை மதிப்பு (IDV) இல் உள்ளது. இருப்பினும் இது பயன்பாடு மற்றும் சந்தை மதிப்பு அடிப்படையில் வேறுபடலாம்.\n24 மணிநேர உலகளாவிய சேவை\nநீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது ஏதேனும் அவசர கால சூழ்நிலை ஏற்பட்டால் உங்களுக்கு எந்நேரமும் உதிவி புரிய, இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் PHM கிலோபைலுடன் இணைந்துள்ளது மற்றும் அவர்களின் முகவரி:\nபாராமவுண்ட் ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் Pvt.Ltd.\nபயண காப்பீடு மருத்துவ துறை\nஎலைட் ஆட்டோ ஹவுஸ், முதல் தளம்,\nகட்டணமில்லா சேவை எண்: 1 866 978 5205 (அமெரிக்காவுக்குள்)\nஇப்கோ - டோக்கியோ பொது காப்பீடு அர்ப்பணிக்கப்பட்ட உதவி சேவை எண் - 0091 22 67515551\nகூடுதலாக, நீங்கள் செல்லும் நாட்டைப் பொறுத்து கீழ்க்கண்ட இலவச எண்ணைப் பயன்படுத்திக்கொள்ளலாம்\nசர்வதேச அணுகல் குறியீடு (+)\nதென் கொரியா 1 800-80008400\nதென் கொரியா 2 800-80008400\nவசிக்கும் நாட்டில் இருந்து UIFN எண்ணை டயல் செய்வதற்கான வழிகள்\nசர்வதேச அணுகல் குறியீடு + UIFN எண்\nஉதாரணமாக ITU UIFN எண் 800 80008400 என்றால், இந்த எண் டயல் செய்யும் முறை\nசர்வதேச அணுகல் குறியீடு + 800 8000 8400.\nஉதாரணமாக, ஆஸ்திரேலியாவின் சர்வதேச அணுகல் குறியீடு 0011 ஆகும், எனவே மேலே குறிப்பிட்டு இருக்கும் எண்\nஆஸ்திரேலியாவில் இருந்தால் 0011 800 8000 8400 என அழைக்க வேண்டும்.\nதனிநபர் விபத்து காப்பீடு இழப்பீடுகள்\nகாப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தல் வேண்டும்.\nவிபத்தினால் மரணம் ஏற்பட்ட���ல், இழப்பீடு தொகையானது காப்பீடு செய்யப்பட்டவரின் சட்டபூர்வ நியமனதாரர் / முன்மொழியப்பட்டவருக்கு வழங்கப்படும். பாலிசிதாரர் நியமனதாரரின் பெயரை வழங்கவில்லையெனில், சட்ட நீதிமன்றத்தில் இருந்து வாரிசுதாரர் சான்றிதழ் அவசியம்.\nபிற இழப்பீடுகளை பொறுத்த வரையில், காப்பீட்டு நிறுவனம் பாலிசிதாரரை ஒரு நிபுணரின் மூலம் சோதனை செய்யலாம் அல்லது தேவைப்பட்டால் மருத்துவ குழுவிற்கு இந்த விஷயத்தை பரிந்துரை செய்யலாம், இதற்கான செலவு காப்பீட்டு நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும்.\nதீ விபத்து / தொழிற்சாலை(IAR) பாலிசி இழப்பீடுகள்\nமுதலாவதாக பாலிசிதாரர் இழப்பை குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.\nதீயணைப்பு படைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்\nகலவர கும்பல், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், மூன்றாம் நபர்கள் அல்லது பயங்கரவாததினால் ஏற்படும் சேதம் ஆகியவற்றால் தீ விபத்து ஏற்பட்டால் காவல் துறையினரிடம் புகார் பதிவு செய்யுங்கள்.\nஎக்காரணத்தைக்கொண்டும், 24 மணி நேரத்திற்கு மிகாமல், முடிந்தவரை விரைவாக காப்பீட்டு நிறுவனத்தினருக்கு தகவல் தெரிவியுங்கள்.\nகாப்பீடு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டாளருக்கு தகுந்த தகவல்கள் அளித்து ஒத்துழைப்பு கொடுங்கள்.\nசூறாவளி, வெள்ளம் மற்றும் வெள்ளம் காரணமாக இழப்பு ஏற்பட்டால் அதை பற்றிய வானிலை அறிக்கை பெறவும்\nகாப்பீடு 'மறுநிதியளிப்பு அடிப்படையில்' இருந்தால், பழுதுபார்த்து/சேதமடைந்த பொருட்களை மாற்றிய பிறகு அதற்கான ரசீதுகளை இழப்பீடு தொகை பெறுவதற்காக சமர்ப்பித்த பிறகே, கோரிக்கை தீர்க்கப்படும்.\nகளவு இழப்பீடுகள்/ பணம் காப்பீடு/ ஊழியர் நேர்மையின்மை(Fidelity)\nகாவல் துறையினரிடம் உடனடியாக புகார் தெரிவித்து மற்றும் பொருட்களை கண்டறியமுடியவில்லை என்ற தடமறியா சான்றிதழை(NTC) பெறவும்.\nமுடிந்தவரை விரைவாக காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்கவும்.\nகாணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும் பட்சத்தில் இழப்பீடாக கொடுத்த பணத்தை திரும்ப பெற காப்பீட்டு நிறுவனம் அந்த பொருளின் மதிப்பிற்கேற்ப முத்திரை இடப்பெற்ற காகிதத்தில் அந்த பொருளளுக்கான உரிமையை காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளும்\nகாவல் துறையினரிடமிருந்து இறுதி அறிக்கையைப் பெற���றுக்கொள்ளுங்கள்.\nஇழப்பு ஏற்பட்ட நாளில் இழப்பின் மதிப்பினை உறுதி படுத்தும் விதமான முழுமையான கணக்கு ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் ஆகியவைகளை பாலிசிதாரர் மதிப்பீட்டாளரிடம் வழங்கவேண்டும்\nகாப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும்.\nஇழப்பீடு விபரம் மற்றும் பழுதுபார்ப்பு மதிப்பீடு ஆகிவற்றை காப்பீடு நிறுவனத்திடம் ஆய்விற்கு ஏற்பாடு செய்வதற்காக தாக்கல் செய்யப்பட வேண்டும்.\nபகுதி இழப்புகள் என்றால், தேய்மானத்திற்கு எந்த தொகையும் விதிக்கப்படாது ஆனால் பொருட்கள் இன்றைய மாற்றத்தக்க மதிப்புக்கு காப்பீடு செய்யப்படவில்லை எனில், குறைவாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அதன் இழப்பீடு தொகை விகிதாசாரமாக குறைக்கப்படும். தேய்மானம் முழு இழப்பு கோரிக்கைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.\nஒரு உபகரணம் பகுதி சேதமடைந்திருந்தால், அதனை பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் (காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் பெற்று) சரி செய்யப்பட வேண்டும் இல்லையெனில் மேற்படி ஏற்படும் இழப்புகள் சேர்த்துக்கொள்ளப்படாது.\nகாப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.\nஇழப்பீடு விபரம் மற்றும் பழுதுபார்ப்பு மதிப்பீடு ஆகிவற்றை காப்பீடு நிறுவனத்திடம் ஆய்விற்கு ஏற்பாடு செய்வதற்காக தாக்கல் செய்யப்பட வேண்டும்.\nவரையறுக்கப்பட்ட கால அளவிலான பாகங்களை தவிர மற்ற பாகங்களுக்கு கழித்தம் இல்லாமல் இழப்பீடு வழங்கப்படும் , ஆனால் அதில் இழப்பு மீட்டெடுத்தலின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள படும்\nஒரு உபகரணம் பகுதி சேதமடைந்திருந்தால், அதனை பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் (காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் பெற்று) சரி செய்யப்பட வேண்டும் இல்லையெனில் மேற்படி ஏற்படும் இழப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது.\nபோக்குவரத்தில் இருக்கும் வீட்டுஉபயோக பொருட்கள்\nசேதமானது போக்குவரத்தின் போது ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் எழும் பாதச்சத்தில் பொருட்களின் விநியோகமானது திறந்தவெளியில் நடத்தப்படவேண்டும் மேலும் அதற்கான சான்றிதழ் பெற படவேண்டும்.\nபோக்குவரத்தின் போது ஏற்படும் இழப்பு /சேதாரங்களுக்கு ,போக்குவரத்து நிறுவனத்திற்கு எதிராக இழப்பீட்டினை குறிப்பிட்ட காலத்திற்குள் கோர வேண்டும், இல்லையேல் இழப்பீடு கோரிக்கை ஏற்று கொள்ள பட மாட்டாது.\nகடல் வழி போக்குவரத்து இழப்பு\nஅசல் விலைப்பட்டியல் மற்றும் பேக்கிங் பட்டியல் - விலைப்பட்டியலின் ஓர் அங்கமா இருந்தால்\nசேதமானது போக்குவரத்தின் போது ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் எழும் பாதச்சத்தில் பொருட்களின் விநியோகமானது திறந்தவெளியில் நடத்தப்படவேண்டும் மேலும் அதற்கான சான்றிதழ் பெற படவேண்டும்\nஅசல் லாரி ரசீது (LR) / கப்பல் சரக்கு ரசீது (BL) - போக்குவரத்தில் சேதமடைந்த அல்லது இழந்த பொருட்களின் தரம் மற்றும் அளவை உறுதிசெய்ய தகுதிவாய்ந்தது.\nபிரகடனக் காப்பீடை பொறுத்தவரையில் - அனுப்பப்படும் பொருள்கள் அறிவிக்கப்பட வேண்டும் மற்றும் எஞ்சியுள்ள காப்பீட்டு தொகை வரம்புக்குள் இருக்க வேண்டும்.\nபோக்குவரத்தின் போது இழப்பு / சேதம் ஏற்பட்டால், மீட்பு உரிமைகளை பாதுகாக்க,கால அளவிற்குள் ஒரு பணவியல் கோரிக்கையை ஊர்திகளிடம் பதிவு செய்யப்பட வேண்டும்.\nஊர்திகளிடமிருந்து சேதம் / இழப்பீடு சான்றிதழ் பெற வேண்டும்.\nஇழப்பு / சேதத்தின் இயல்பு, காரணம் மற்றும் அதன் அளவினை தீர்மானிக்க (காப்பீடு நிறுவனத்தால் பரஸ்பர ஒப்புதல் பெற்ற) மதிப்பீட்டாளர் நியமிக்கப்பட வேண்டும்.\nஉடல்நலம் மற்றும் வாகன பராமரிப்பு உதவிக்குறிப்புகளுக்கு பதிவு செய்க\nபுதுப்பித்தல் தேதி நினைவூட்டல்களை அமைக்க\nமோட்டார் பாலிசியின் கீழ் உள்ள விலக்குகள் யாவை\nஎச்சரிக்கை மணி எழுப்பும் கருவி மற்றும் பூட்டுதல் அமைப்மை நிறுவினால் ஏதேனும் தள்ளுபடி கிடைக்குமா\nபாலிசிதாரர் நிர்ணயிக்கும் மதிப்பு(IDV) என்றால் என்ன\nஇழப்பீடு இல்லா வருடத்திற்கான போனஸ்(NCB) என்றால் என்ன\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இழப்பீடுகள்\nஇழப்பீடு கோரிக்கை பதிவு செய்தல்\n\"அழைக்க வேண்டாம்\" என்பதற்காக பதிவு செய்ய\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nக��டிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகாப்பீடே இந்த விளம்பர அழைப்பின் நோக்கமாகும்\n© பதிப்புரிமை 2018 இப்கோ-டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330233.1/wet/CC-MAIN-20190825130849-20190825152849-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}